கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சோதிட மலர் 1989.07.16

Page 1
- கு அகி TIT@
ay ng LG"
கேது
- ~. =
நெப் சற் )。
Gagar
(16-7-89 - 16-8-89)
இவ்வி 樣
来源
 
 

LLLLSLLLSLLLZLLLLLL ZYLLLSLLL YzBSSSLLLLSLLLSYzBLLLLBOLLLZYYBZZLL OBLLLLSLLLZBSBLYY
தழில்.
ஏழாம் பாவமும், திருமணமும் கிரகங்களும் நிகழ்வுகளும் அதிஷ்ட எண் ஞானம் *此* 西」意函 ՅԵմտյտնrյուն இந்மாத பலன்கள்
LLZYB B ZZYB BB ZZz SLLLLL S YZzB ZYBSLL Z YYZZu LYZLLLLSLLLL LLL tO0LL BB LL Z
ന്റെ বািঢ় উজি: 4000

Page 2


Page 3
文化
గ్దశి
ގެ ޙە_{ Sori-3DA MALAR
இலர் 12 兴 இதழ் 4
சுரணா? கரணா தாஜிதாகஷி, 呜Jóa1町U可c夺一e四 ఐ."జ్ఞ్కణంగాణా అra Fal கணிeாஜிஹிரா வரதாச அயகுெெவே சஹதிஆெவ பிேலுற வ:ெ ഇഖ f് ( |
వ 亲
န္နီ၊
கண்களிக்கும்படி கண்டு கொண்டேன் கடம்பாடவி
(யில் பண்களிக் கும்குரல் வீணே யும் கையும் பயோதரமும் மண்களிக் கும்பச்சை வண்ணமும் ஆகி மதங்கள் குலட் பெண்களில் தோன்றிய எம்பெருமாட்டி தன் பேர [g35
米 来
அருள் வழங்குமாற்றலுடைய சக்தி உைைக இயக்கி ஆன்மாக்களுக்கு வல்லம்ை (சக்தியை யைக் கொடுத்து அ ன் பர் இ ன் அடியார்கள் பொருட்டு பல பெயர்களையும் வடிவங்களேயும் அதாவது, யானைத் தோ லேப் போர்த்தவளாய் மகேஸ்வரியாகவும், வாணரங்கள் குவித்த கல் மை களால் இடலையடைந்த நாராயணியாயும், கடல் வற்றும்படி வேற்படையைச் செலுத்தியவளாய் கெளமாகி எனஜம், கற்பகமலரைக் கூந்தலிற் சூடி பவளாய் இந்திரானியாகவும் சிங்கத்தை வாகன மாகக் கொண்ட காளிதேவியாகவும், வேதங்க ளாற் புகழப் பெற்றவ ளாய் பிராமி எனவும், பிர ளயத்திலிருந்து உலகை மீட்டருளிய வாராகியாக வும் வடிவெடுத்து விளங்கும் இறைவியை போர் றும் காலமாக ஆடிமாத பூரநட்சத்திரம் விளங் குகிறது எனலாம்.
 
 
 
 
 
 
 
 

ஆசிரியர்: பிரம்மனு கி. சதாசிவ சர்மா (சம்ஸ்கிருத பண்டிதர்) 崇 சுக்ல இவருல் ஆடி மீ” ( 16 - 7 - 89 )
ஆடிச்சிறப்புகள்
og, Kasin sa apin a
பூலோக வாசிகளுக்குரிய ஒராண்டு காலம் தேவலோகத்தவர்க்கு ஒரு நாளாகும். உத்தராய னம் தகதினுயனம் எனும் இரு காலப் பகுப்புக் களைக் கொண்ட தை முதல் ஆனிவரை தேவர்கி ளுக்குப் பகல் காலமாயும் ஆடி முகல் ம்ார்கழியீ ருக இராக்காலமாகவும் விளங்குகின்றது. உத்த ராயன ஆரம்பம் தை மாத பொங்கல் விழாவா கவும் தகதினுயன காலம் ஆடிமாதப் பிறப்பா இவும் கொண்டாடப்பட்டுவரும் இவ்விழாக்கள் எமது வாழ்க்கையில் முக்கிய இடம் வகிக்கின்றன. பகலில் ஒளி பெருகி இருள் குறையவும், இரவில் இருள் பெருகி ஒளி குறைவும் கொண்டதான காலத்தையே உத்தராயணம் பகீலென்றும் தகதி ணுயனம் இரவென்றும் தேவகாலமாகப் பிரிக்கப் பட்டிருக்கிறது. இதையொட்டியே உத்தராயண காலத்தில் உற்சவங்கள் மங்கலகரும்ங்கள் உத்தம மாகவும் தகழினுயனகாலம் மத்திமமாகவும் கரு தப்பட்டு வருகன்றது. இராக்கால உணவான இஞ்சி கூழ் முதலிய இனிப்பான கிற்றுண்டி வகை களே தயாரித்து உண்ணும் பொருட்டே ஆடிப் பிறப்பன்று ஆடிக்கூழ் காய்ச்சி உறவினருடன் உண்டு மகிழ்கின்றனர் ஏரைலாம் ,
ஆடிங்ஆரல்
அகில லோகநாயகியாக விளங்கும் அன்னை பேராசக்தி ஆன்மாக்கள் இகபோக சுகங்களே அனுப விக்கும் வண்ணம் மங்கைப் பருவமடைந்து வாழ்க் இகயில் இன்பதுன்பங்களுக்கேதுவாக, ருதுவான தினமாக ஆடிமாதப் பூர நட்சத்திர நன்னுள் விளங் குகிறது. அநேகமான சிவாலயங்களில் அம்பாள் உற்சவம் நடைபெறுவதும் அம்பாள் ஆலயங்க ளில் அபிஷேக ஆராதனைகள் புரிந்து சிறந்தவிழா வாகக் கொண்டாடுவதும் ஆடிப்பூரத்தினச் சிறப் பம்சமாகும்.
s

Page 4
«... , -, -• ! uy,v \,,∞ √≠ ≠sự sỉ lụ.U V §�. V. i «.6 C.o ł, l \ | | | | |19 87 8£ į 8Ó 0守9SZ 88 €| || 9 ||647 68Z ÇSț7 6 II 9 I6 6Z 0 || #7 I OI0ț7 6 || 8ZI LZ I iz 9.s17 8Z I o§ į 9 sL€ 89 | 9LŶ LȚ 0€ £ 1 0 || LI 6††7 ŞI 8I Į 9Z £ț7 9 I6Z 8SI o6 | 9 ||SZ LZ Ç87 ȘI9Ī 0 ° ] [$ 6 0 || 6 || 8Lț7 I I 80 I SZ 守寸9I 8 88 | 9£Z 9 ||€ i 909 #2Lț7 £ 18£ 67 % || 9€ 9 || I || Zz Lį 9 s 86 ț7Z 9†, 9 IƐƐ 8! Z oLZ 9 s0 $LƐ #7†† I II 6Z6I Z I || çZ 9等S g 83 €Z Lỷ 9 ISɛ 8ÞÓ ÇIo ȘI87 gį, †! # 6£Z 8Ž£ 8 || 0 || 8Z ȘI89 69 1L ZZ 6ț7 9 ||19 8£ €Çɛ 9 ||Şo zZ I oÇ€ L97 LZ || Z.9 € 0 || 0; †I 9ç L | 9 IZ 0Ç 9 I6€ 80£ €6€ ȘI£Z I69 €6Z Ç8 LZ6:7 6 I 6 | € £ €so ZS s.§ 07 ZC 9-Iț7 8€ £ €{ţ, ŞI0 1 0 7 | 9; g.ZZ £09 97L9 9 6 || 99 Z8 8 7 1# 6 || £§ 91£ț7 89£ €LF ȘI89 8Z 8 || {{ gVI I € / £ç çZ0Z ZZ 8 || 6ç iI Í Þý7 /.£ 8 ! Ç Ç 9 I9ț7 80ț7 €IS 9 ISo LZ || (iz £9 6Z Z | ŞI ÇzI 6 8 || |#| 0 £ÇI 0,7 L.Ź. Li 9S 9 s 8" | 8o 8 8* | soț¢ £ 0 || 99 şi 38 | £ € 9z gL o Z | LS 9Z Z | 39 oz g | O 9z L†† 6% Z | 9 s 98 LI鳄 ± ≠ ≠ ≠Ɛ ŋŋ iŋ o等,n,-1壩。艦T』』蠟 Ur 『隱o ¿Ti ~, f.so diri wae嶼。』『』』o aeri gael『 ミコ 』 FC*g،密G性. ---_S S------___- ---_-| || 65-vī open || 5 o sħ尹정%4.Ö过VP(CG)49)岛的胸) tīņģī£) | oso igoaegsm | © unges归94@圈屿@@sigooti į smure soos | godưỡgo | normų,Ð | 1@sae, qi
(* 1*S"C)osa!"W0£ - G103sąouo||d#osepną,6uo-1eue Keu||N@șųoonQQ-QQ%巴图bınợúgig)otrossosẽ)
공헌T헌T히공헌치의T히읽허허리허헌이고히制
sɛŋŋ 9 1ę9-ıī£§-ihapo),
119*siHass loomúgi ong sẽugi basē, stos@rtsaooooo

1_1 %) 8 || 3% A 8 || r z O1 || 8 1:1 8 || 81; t 3 || Pz 6. z FzT的T혁T&T的T편9Ż W I 6 || WZ 6€ £ | I sɔ gɛ 6 || Zo g { g 9 L Z一寸! € ?£ | 6ZS ペ| { { |sos () 6 || 9Z 9ŽいQ 守86 9 | 9 ||99 1.0 || ?£ I ÞsSZ !Z 60€ 0,Q 9 L | 8 || 6Z LZ8£ 09 6 | 09 #1 LI 9 ÍŁ9 ||£I Z9 | #7 I£ 1 0 $ | I 9 8! 61§ į Zs69 € 8 || I 9: 97Zỷ 9, 6 || 6Z £ 1 6 | 9 ||89 s.9 I Z8 s į IZ 6Z † || 69 319 LILƐ 1 1ȘI IZ L | † 8. SZ.Sț7 ZZ 6 || 8Z ZI 0Z 9 I69 161 ZIZ # !09 LZ8Z 869 SI69 0167 8 || || 99, VZ6ț7 8 || 6 || LZ 1 ! IZ 9 I| 8ŹŹ Ż† Z ț7 I8£ 9Z9! 8ÇZ W II Z 016€ 9Z 9 | 3£ €ZZç ol 6 || 9Z OI ZZ 9 IZ 8SZ Z1Ż į7 s9Ő SZ§ 809. Z i£ț7 607 # [ 9 ] Is ZZ 99 0 || 6 || SZ冷 £Z 9I#7 88Z Z0€ £7||ŞI ÞZ£§ 1£ 1 H I§ 6Lț7 Z 9 | € † # Z6Ç 9 6 | 77Z委 ÇZ 9IÇ 8Zɛ ZƐƐ ț7||£ €Zİsz LÇs 6LZ 899 0Z Ş | 9ț7 0ZZ £ 6 | €Z L §. 92 9IL 89£ Z98 #7 I| 9 || Z.08 L99 L6ț7 LE6,9一8寸6T9 69 8 || ZZ 9 T. LZ 9 I6 | 86€. Z0ț7 ; I6€ 078 I L£I 9[ [ LZ LZ # | | Ş | 8 ||6 Ş9 8IZ 9 , . 8Z 9 s0 I 8Zț7 Z£; £7 ILZ 6 I9 L.0£ o†7€ 9Z9 #7 i sv | Çç LI£ 1 IS 8 || 0Z v § 0€ 9IZ! 8##7 Z9寸寸Ç I 81#79 9Çț7 Z99 $IZ Z #7 | 99 9 I9 I Lŷ 8 || 6 I go | 9 9 Iț7 | 8Lo Z{}g寺£ LIZ† 969 0 7 | 8 | 9ZS 6 || 9 || 8ç Ç IOz o o 8 | 8 || Z. ƐƐ 9 | 8 || S | 8 8 || 0$ Z 01 || CS o I 8 || IS SI ± | 6Z 9 z | I || 6Z £ || 0; † 9 | ở s č | io ĝi ççZ 6£ 8 || LI I yƐ 9 | 8 || LI 8 8 || 29 z 0 || LS o I 8 | 88 yi # | LI 9 z | iz Lz g | zy so || ZS CZ Z | b w I £ | Lz çɛ 3 || 9 || 19 Çɛ 9.s6 | 8L9 Z0 $ I9Z £ 19 96Z ÇZSZ € . || 0€ 0 | Z | 9 £ 10£ I o 8 | 9 | 08 L€ 9 I| Z. 80 £寸홍}# I ZI£9 Ç9€ £ZLț7 ZÞ9 9Z I || 6 Z I£ € LZ 8 || #7 I 6Z o to na scorz osae ae∞***를 페ᏛᏁᎲ- ZᏄ***』. --------|--|-- - -- -

Page 5
参 敦 நலந்தரும் கே
சூரிய ஹோரைg= உத்தியோகம், வியாபாரம் தியோகத்தரைக் காண, அரசாங்க அலுவல்கள் தடத்த தலம்,
அந்திர ஹோரை ஸ்திரிகளைப்பற்றிப் பேசு கனே ஆரம்பிக்க, மாதாவர்க்கத்தாருடன் பேச இ கன் இதில் செய்யக்கூடாது.
செவ்வாய் ஹோரை உள்ளக்கருத்துக்களை னேஜ் கிண்டுதல், கொத்துதல் போன்றன) செய் இேலே ஆரம்பிக்க, உடற்பயிற்சி முதலியனவற்
புதன் ஹோரை?- வதந்திகள் அனுப்பவும் சிகள் செய்யவும், வானுெலித் தொடர்புகள் கெ குரு ஹோரை8= எல்லாவற்றிற்கும் நலம். ட் யும் வாங்குவது, உத்தியோகங்கள், பணவிஷய சேரிக்க, காரியங்கள் தடையின்றி நடக்கக் கட விவசாய லாபங்களுக்கும் இந்த ஹோரை மிகவு! கக்கிர ஹோரை?- சுபவேலைகள் நடத்த ே கப்பேச்சு, பெண்களுடன் உரையாடல், பொன் இண்டக்கலைகள் தொடங்குதல், சோடனை வேலைக சனி ஹோரை: இவ்வோரை மிகக் கொடிய பட்ட சொத்துக்கணேப்பற்றி நடவடிக்கை எடுக்க
(ஆடி மாதம் 1-ந் தேதி
(சூரிய உதயம்
6.01| 7.01ј 8.01 9.01і 10.0і| 1 7...0 8.01 9...O. 10.0 101
霞玉@
ஞாயி சூரிய சுக்கி Eதன் சந்தி சனி கு திங்க சந்தி சனி குரு செவ் , சூரிய சு செல் செவ் சூரிய சுக்கி புதன் சந்தி ச உதன் புதன் சந்தி சனி குரு செவ் கு விய8 குரு செவ் சூரிய சுக்கி புதன் ச வெள் சுக்கி புதன் சந்தி சனி குரு  ே சனி சனி குரு செவ் குரிய சுக்கி ட
இரவு ஞாயி குரு செவ் சூரிய சுக்கி புதன் ச திங்க சுக்கி புதன் சந்தி சனி குரு G. செவ் சனி குரு செவ் சூரிய சுக்கி ட புதன் சூரிய சுக்கி புதன் சந்தி 1 சனி கு வியா சந்தி சனி குரு செவ் சூரிய சு வெள் செவ் சூரிய சுக்கி புதன் சந்தி ச சணி புதன் சந்தி சனி குரு செவ் கு
குறிப்பு- நீங்கள் செய்யவேண்டிய கரும்ம் என் மேலே உள்ள குறிப்புகளில் ஆராய்ந்து குறிப்பிட் அந்தநேரத்தில் குறிப்பிட்ட இருபத்தைச் செய்:

ல ஹோரைகள்
செய்ய, அரசாங்கத்திடம் சலுகைபெற, பெரிய இத் தொடங்க பிதா வர்க்கத்தாருடன் ச்ேசுல்தீன்
வது, கேள்விகள் கேட்பது, கவர்ச்சியான பேச்இ ச் -சிதம் தோம்பு சம்பந்தப்பட்ட நீண்டகான விஷயல்
bறைமுகம்ாகவைப்பது நலம், பூமிச்செய்கை&வி (bண் ய, போருக்குப்புறப்பட, ஒமம், அக்கினி சம்பந்தம்ஈஓ நிற்கு தன்று. எழுத்து வேலைகளுக்கும், உரிக்ஷை எழுதவும், ஆராய்ச் ாள்ளவும், புத்தகம் எழுதவும், வெளியிடவும் நன்று னக்காரர் தயவை நாடுவது, எல்லாச் சாமால் 887 விவரங்களைத் தொடங்க, ஆடை ஆபரணங்கள் ன்களைப் பெறுவது, ஷராப் வியாபாரிகளுக்கும் ம் சிறந்தது. விருந்துக்கு நல்லதல்ல. பெண்களைப்பற்றிப்பேச, இன்பக்கேளிக்கைகள், விவ ானுபரணங்கள், வாகனங்கள் கொள்வனவு செய்தல் ள் ஆரம்பித்தல் முதலியனவற்றிற்கு சிறந்தது, து. இருந்தபோதிலும் நிலங்கள், அவை சம்பந்தப் தோம்பு துறவுகளைப்பற்றிப் பேசவும் நல்லது
முதல் 32-ந் தேதி வரை) 6 மணி 01 நிமிஷம்
0S000S000 0S0 00 0S000 0S0SS S0S00S S 0S0S 2.01 ... O 2.01 3.0J 4.0 5..., 01 6... }
நகு செவ் சூரிய சுக்கி புதன் சந்தி சனி
க்கி புதன் சந்தி சனி குரு செல் சூரிஐ :னி குரு செவ் சூரிய சுக்கி புதன் சந்தி சூரிய சுக்கி புதன் சந்தி சனி குரு (శ్రాద్లో ந்தி சனி குரு செவ் சூரிய சுக்கி புதன் செவ் சூரிய சுக்கி புதன் சந்தி சனி குரு
தன் சந்தி சனி 芭@ செவ் சூரிe சுக்கி
ந்தி சனி குரு செவ் சூரிய சுக்கி புதன் செவ் சூரிய சுக்கி புதன் தந்தி 字○エ குரு தன் சந்தி சனி குரு செவ் சூரிய சுக்கி ஒரு செவ் சூரிய சுக்கி புதன் சந்தி சனி
னி குரு செவ் சூரிய சுக்கி புதன் தந்தி சூரிய சுக்கி புதன் சந்தி சனி குரு செல்
ான, எந்த ஹோரையில் செய்வது நலம் என்பதை 1. ஹோரை வரும் நேரத்தைப் பதகத்தில் பார்த் து பவும், நிச்சயம் ஆனுகூலமாகும்

Page 6
bộDI DIT?
ஆடி ஞாயி (16-7 89) திராேயதசி இரவு 12-56வ. கேட்டை-மரணம் பகல் 12-56 வரை, பிரதோடி விரதம், அசுதினம், ராகு 4-31-6-05
ஆடி 2 திங் (17-7-89) சதுர்த்தசி இரவு 18-20 வ. மூலம் அமிர்தம் பகல் 1-20 வரை, கரிநாள், அசுப தினம். grr05-9------31-7;یع
ஆடி 3 செவ் (18-7-89) பூரணை இரவு 1112 வ. பூராடம்-சித்தம் பகல் 1-12 வரை, பூரணே விர தம். சுபகருமங்களே விலக்குக. ராகு 3-01-435
ஆடி 4 புத (19-7-89) பிரதமை இரவு 9.38 வரை, உத்தராடம் பகல் 12-34 வரை, சுபகருமங்கட்கு உகந்ததினம். ராகு 12-01-1935
ஆடி 5 வியா (20.789) துவிதியை மாலை 7.44 வ: திருவோணம் பகல் 11-33 வரை, சித்தம் நற்கரு
ராகு 1-31-3-05
ஆடி 6 வெள் (21-7-89) திரிதியை மாலை 5.35 வ. அவிட்டம்-மரணம் பகல் 10.16 வரை, அ க ப தினம். ராகு 10-31-12-05
ஆடி 7 சனி (22-7-89) சதுர்த்தி பகல் 3-17 வரை, சதயம்-அமிர்தம் காலை 8-48 வரை, அவசிய கரு மங்கள் செய்யலாம். ராகு 9-02-10-36
ஆடி 8 ஞாயி (23-7-89) பஞ்சமி 2 கி ல் 12-52 வ. பூரட்டாதி காலை 7-13 வ  ைர, உத்தரட்டாதி பி.இ. 5.36 வரை, சித்தாமிரீதம், அவகிய கரும்ங் களே காலை 7.13ன் மேல் செய்து, σπου 4-32- 6-06 ஆடி 9 திங் (24-7-89) ஷஷ்டி பகல் 10-30 வரை, ரேவதி பி.இ. 4-04 வரை, சித்தம், நற்கீருமங் இள் செய்யலாம். ராகு 7.32 9 06
ஆடி 10 செவ் (2537.89) ஸப்தமி காலை 8-10 வ. அஷ்டமி பி.இ. 5.56 வரை, அ சு வி னி பி.இ. 2-36 வரை, அமிர்தசித்தம், க ரி நா ள், அசுப தினம். ராகு 3.02.4-36 ஆடி 11 புத (26-7-89) நவமி பி.இ. 3-51 வரை, பரணி பி இ. 1-16 வரை, சித்தாமிர்தம் அசுப தினமன்று. ராகு 12-02-136
 

ஆடி 12 வியா (27-7-89) தசமி பி.இ. 158 வரை, 5ாரித்திகை இரவு 12-09 வரை ம ர ன ம், கார்த்திகைவிரதம், சுபதினமல்லல.
ாகு 1-33-3-07 ஆடி 13 வெள் (23-7-89) ஏகாதசி இரவு 12-20வ. ரோகிணி மரணம் இரவு 1118 வரை, ஸர்வரகா தசி விரதம், அசுபதினம். ராகு 10:33-12-07
ஆடி 14 சனி (29-7-89) துவாதசி இரவு 11-02 வ. மிருகசீரிடம் இரவு 10-42 வரை, இத்தம், அவ சிய கருமங்கள் செய்யலாம். ராகு 9-03-10-37
ஆடி 15 ஞாயி (30-7-89) திரயோதசி இரவு 1-09 வரை, திருவாதிரை இரவு 10-31 வரை, சித்தம் பிரதோஷவிரதம், சுபதினமன்று. ராகு 4-33 - 6-07 ஆடி 16 திங் (31-7-89) சதுர்த்தசி இரவு 936 வ. புனர்பூசம் இரவு 10-46 வரை, அமிர்தசித்தம், நற்கருமங்கட்கு உகந்ததல்ல. ராகு 7-33-9.07
ஆடி 17 செவ் (1889) அமாவாசை இரவு 936 வ. பூசம் இரவு 21-29 வரை, சித் தம், ஆடி அமg வாசை விரதம், பிதுர்தர்ப் பண த் த ர ல் சந்ததி விருத்தியுண்டாம். σιτΘ5 3.03 - 4-36 ஆடி 18 புத (28-89) பி ர த  ைம . சித்தல் இரவு 10க98 வரை, ஆபிலியம் இரவு 1244 வ  ைர, அசுப தினம். σπΘ 12 04 - 1-37 ஆடி 19 வியா (3 8 89) துவிதியை இரவு 11-12வ: மகம் பி.இ. 2-30 வரை. அமிர்தசித்தம், நற் தருமங்களை மேற்கொள்ளலாம். ராகு -34-3.07 ஆடி 20 வென் (4-8 89) திரிதியை இரவு 12-48 வ. பூரம் பி.இ. 4 46 வரை, சித்தம், க ரி ந 7 ல் , ஆடிப்பூரம் அசுபதினம். ராகு 10-34-12-07
ஆடி 21 சனி (5-8-89) சதுர்த்தி tبه ت( a 2 - 48 هhi به உத்தரம் முழுவதும் உற்பாதம் சதுர்த்திவிரதம், சுபதினமன்று ராகு 9.04-10-37 ஆடி 22 ஞாயி (6-8 89) பஞ்சமி பி.இ. 5-03 வ. உத்தரம் காலை 7.26 வரை, ஆமிர்தகித்தம், சுப கருமங்கட்கு நன்று. து ரகு 4-34-607 ஆடி 23 திங் (78-89) ஷஷ்டி முழுவதும் அத்தம்சீத்தம் பகல் 10.22 வரை, ஷஷ்டிவிரதம் சுட்கரு
j frآلفا = 9 جسد 34 به 7 زنج ஆடி 24 செவ் (88-89) ஷஷ்டி காலே 734 வரை, சித் திரை பகல் 1-82 வரை, சித்தம், வயற்கரு மங்கட்கு உகந்த தினம். لrm 37-24 حصے 04۔ 3 ذیقع

Page 7
ஆடி 25 புத (9-8-89) எனப்தமி காலை 9-59 வரை, சுவாதி மாலை 413 வரை, சித் தம், கா & 10.00க்குள் அவசிய கருமங்கள் செய்யலாம்: σπΘ 12-04-1 ε37
ஆடி 25 வியா (10-8-89) அஷ்டமி - மரணம் கல் 11:57 வரை, விசாகம் காலை 644 வரை, அசுப தினம். prزنج ع i-3407=3 س ஆடி 27 வெள் (1.8-89) நவமிசித்தம் பகல் 1-89 வரை, அனுஷம் இரவு 8.44 வரை, வரலக்குமி விரதம், சுபதினமன்று. ராகு 10-34-12-07 ஆடி 28 சனி (12-8-89) தசமி பகல் 2-23 வரை, கேட்டை இரவு 10.14 வரை, சித்தம், அவசிய கருமங்கள் செய்யலாம்: ராகு 9-04ட 10-37 ஆடி 29 ஞாயி (13.8-89) ஏகாதசி பகல் 2-34 வ3 மூலம் இரவு 10-42 வரை, அமிர்தசித்தம், ஸ்வே ஏகாதசிவிரதம், நற்கருமங்கட்கு உகந்ததினம். ராகு 4-35-6-08 ஆடி 30 திங் (14-8-89) துவாதசி பகல் 2-02 வ. பூராடம் இரவு 10-38 வரை, மரணம் பிரதோஷ விரதம், அசுபதினம். ராகு 7-35 9-08 ஆடி 3 செவ் (15-8-89) திரயோதசி பகல் 1247 வரை, உத்தராடம்-மரணம் இரவு 9254 வ  ைர, அசுபதினம். pr nr38-4 منس-05-3 وینچ ஆடி 32 ஆத (16-8-89) சதுரீத்தகி பகல் 10-57வ. திருவோணம்-இத்தம் இரவு 8-37 வரை, அவசிய கருமங்கள் செய்யலாம், ராகு 12:05 - 1.38
56), Hq963HEEEE 62 EK 2003 தேவகார்யங்களுக்கு நட்சத்திர விசேடமான பூரநன்னுள் சிறந்தது போல பிதுர்கருமத்திற்கு ஆடி ம் ஈ த அமாவாசைத்தினம் விசேடமாகும், ஞான ாேரகனுன சூரியதேவனும் மனுேகார கினை சிந்திரனும் ஒன்றுசேரும் கலைகள் கூடும் தினமும் இதுவாகும். இக்காலத்தில் இந்துக்கள் பிதுர்களை நினைந்து விரதமனுட்டிப்பதும், கடலில் தீர்த்த மாடுதலும் பிதுர்களைத் திருப்தி செய்யும் செயல் களாகும், தகதினுயண ஆரம்ப முதல் அமாவா சைத்திதியாதலால் ஆடி அமாவாசை என மக்கள் விரத புண்ணியதினமான அனுட்டித்து வருகின்ற னர். இப்புண்ணிய தினத்தில் மூர்த்தி தீரீத்தம் ஸ்தலம் விசேடமாக அமைந்து புண்ணிய ஸ் கலங் களாயினும், வீடு இளிலாயினும் நித்திய கருமங்க ளுடன் பிதுரீக்கருமங்களையும் முறைப்படி செய்து
பிதுர்களின் ஆசிபெற்றுய்வடைவோமாக!

கடக லக்கின ஆணும் சிங்க லக்கின் பெண்ணும்
சேர்வது தீமையானதா?
வே. சின்னத்துரை - நல்லூர்
சிங்கப் பெண் அதி சீக்கிரம் கடக ஆணுல் வரப்படுவாள். ஏனெனில் அவனுடைய குணுதிச யங்கள் சில அவளைக் கவரும். தேவைக்கதிகமா கக் கேட்கும் அவளுடைய செயலால் அவளை அவன் தெய்வமாக இரு து வ ர ன். சிலகாலம் சென்றபின் அவனுடைய லீலைகள் அவளைச் சங் கடப்படுத்தி அவனுக்கு மரியாதை செலுத்த ம்ாட்டாள். இது ஒர் ஆபத்தான விஷயம். ஏனெ வில் சிங்ககாரி தன் மனிதனிடம் மரியாதை செலுத்தவே வேண்டும். தன் குடும்பத்தோடும் ந்ேதுக்களோடும் கடக மனிதன் கூடுதலாக உற வஈடுவான். அவன் இவற்றில் அந்தத்திற் கு ப் போகாதிருப்பின் அவளுடைய தாராள மீனப் போன்மை சகிக்கும். கிகேப் பெண் தன் வீட்டுக் காரியங்களில் சிந்தனைக்குறைவாதலால், ஆவளில் அவன் குறைபடுவான். ஆணுல் விருந்தாளிகள் வந்த நேரத்தில் அவள் மனம் கோணுது நன்ருக உச்சரிக்கும் தன்மை அவனுடைய தொழிலுக்குப் பங்கம் வராது காத்துக்கொள்ளும். அதனல் அவன் அவளே பட்சத்துடன் நோ க்கு வான். கடககாரன் நீரில் விளையாட விரும்புவான். இது அவளைக் கவரமாட்டாது. அவன் உணர்ச்கி வசப் பட்டவணுதலால் வீட்டுக்கு யாவற்றையும் தானே கொடுக்கிருன் என்ற உணர்வு அவனுக்கு இருதி கும். பொருளாதாரத்தில் மற்றவரிடம் தங்கி யிருக்க வேண்டுமென்பதை அவள் வெறுப்பாள். இதனுல் பல சச்சரவுகின் உண்டாகும்.
மதுபானமும், விளையாட்டும் சேர்ந்து படுத் கையறையில் அவளில் சிரத்தையைக் குறைப்பது இங்கராசிக்கு விசனமாயிருக்கும், வெள்ளனவே அவனுடன் படுக்கைக்குப் போகவேண்டும் என அவள் எதிர்பார்ப்பாள். ஆனல் குடித்துவிட் டு வந்ததும் ஒன்றுக்கும் உதவாமல் போய்விடுவான்.
இந்த உறவை கூடியளவு தவிர்க்கவேண்டும்.

Page 8
# !y y c CV C Cy U 6 (U 〜 &C g &一| || ? ||| || 9 | 617 || L. L 9 || 6”“”“” | Ş |0€. S S SLL S 0L LLS LL 0 0 00 0L SLL SLL 0 0 0 0L S*T突29路į7 I6% LL S 00 S0L LLS LL LL 0 0L S LL L 00 S00 LL LLL 0 S LL S LSL演9)£{8% LL S S0 L 00 LLL 00 S L S 00 S00 LLL 0 0L S LL Sorn 5,9Z IŁo. 0L S S S SL S 0S S LL S LL S0 00 00 0 00 LL L演9的H[ I9% LL S S0 00 LL L 0 L 0L S 0L S 0L LL LSLL 0S L S 0S L S0 IŚĆ 00 SLL L SLL 0 0 LL S00 LL S0 00 00 0 00 0 00 SYY6#7€. 00 S 00 S 00 S00 LLL 00 S L S L S L S L JJ 000008£Z L SLL S S00 S 00 S 00 0 SS 0 SS 0S00 S0L SLS S 0 0 LL S L0L9PLŹŹ 00 S00 SLL L SLL 0 S 0 S 0S Y0L S0L S0L 0S 0L S 0SLsottos)9! €. LL S00 0L S 0L 0S00 0 0 LL 0S S LSSL S 0L S L S L S 00 L JL00S90% 0L SLL S00 LL S0 0 LL 0 0 0S L S 0L 0L 0S L S L L密9?h寸6I 00 S 00 S 00 00 0 00S0 0 0L 0SL0 YS LLL 00 0 LL L1990£8 s L SLS S 00 S 00 S 0 LLL 0 LL 00L S0 S L00 0 0 0L LĝisốZŁ ł 0LS0SLL L SLL 00LL 0 0 0SL YL 0 LLL LL 0 0 0 00S000I9 | (§ 51) ($*$1)($* 57) | ( bağ) (§ 25} |(r,,)|(a, así) | (ríogi)| \gg oń) i Žepoñ)|Čagljší)Čegliš) í . (dooie | 4coro | duono | dosso | doto | dois dæne | £1,9¿Nono | Afforto | Affɑorto | ff (!orgẹ sẽ đi)計* 心@娜 L SLSLL SL SLL SL SLL SL SLL SLSL LSL SLLSL LSK SL SLL SLLS 0LL SLLL SLSL* (97 ° (n||----| 7 LLZL LSKSLLLL LLLL LL LLLL YZZZSYLY LY SYYZYYYYYKKSK| qid use | @@ ₪
(owsiw 68-8-91 søofɔ 68-1-91) mere goo s- ze spođo god q-1 „g bisa go osgo (quinouriņțium) q'ooển gif@uo quaesoņsmo:

LLJLLLS S0LSLS0LS0SZYLLLLL YZYLYYYLLL YY LLL LLLLSYZ YYY YTTL L0SLLL S 0S LLL KZSLLLS SLLLLLYYYK LSLSLSLLLLSYYZZLLLYYLSLLYY00 Y LLL ZZYYYLL 00YKSLLLYSZsYYLLLLYS
0L SLL SL S 0 L L S 0S L S L S L S S S KKSL0 LL K 0 S 0L 0L S 0L 0 L 0 00 0 LL S0 SLL L SLL 0 L 0 L 0 S Ssooso) | I £ | g | S S 0 0S0 00 00 0 00 0 00 00 S 00 LL L 00S0 0 L 0 0 S每隔一0E一寸 S S00 Y S L S S S S L S L K 0 LS0L 00 0 L L K0L0 S 00 LL LL S 0L SS 00S0L S 0S L S 0L S 0L LL LL LSLLL 0 LL 0 0 S{{woo | §Z | Z | 00 S SL S LSL LS00 0 S LL 0 0L S L S 00 LSL 00 00 0 L 0 L L YYs L L 0L S0 S 0 LS00 LSL 0 0L 0 L L L SLL LS00 LLL 0 00 0 LL Yoff" | 92 | 01 L L SLL 0 LS0L LLS00 LL 0S L S 0L K 00 LLL LL 00 0 L0 0 00 KL LL 0S S00 S LLSLL 00LL 0 S 0 S 0L KK K S00 LSL 0 00 0 LL L*寸C 8 L S0L 00 LS0L 00S0L 0 S S KS0L 00S0L 00S0L S LL 0 00 S* é 00 SL SLL LS0 L 0 S 0 K KSLL LLS0 S L0 LL L LLLLL S L ST goo | IZ || 9 || . LL S S00 S0L 00S0L S 0 S00 LS0L 00S0L 0 LL 0 00 YYJ LL S 0L S S00 S LL LSLLL 00S 0 SLL L J 0L S 0L 00S00 0 00 0 LL Sosso || 6 || || 9 $ 00 S00 S LS0 0 0 0 0 0 S0 S LL 0 LL ZJLL 0 S LL KL S00 LLS00 00 0 0 LL 00 S 00 S 0 S 0 S 0 S 0 S 0L S**C 「| YSY SK KS K K 0L S L S L KK SL L L S SZZS 0L| 8

Page 9
மீனம் Geleë இடபம் மிதுனம்
2-5 8505
3 翻
| குடி சுக 1 " செவ் ே
| 52 بھارت மாதக்
இரக நிலை
3
கேது s s
சனி,யுரே நெப்
#g &' விருச்சிகம் துலாம் ଶ୍rsf
சந்திரனது இராசிநிலை
guq 16. (16-7-89) is 6) 12-56 முதல்
3ഖ (18-7-89) t.torrá:) 7-04
5ର. (201-7-89) இசவு 10-56
7ଶl. (22-7-89) பி.இ. 1-37
9a (24-7-89) பி.இ. 4-03 12வ (27-7-89) 6-58 , 14ഖ. (29-7-89) u୫ ଜୈ} 10-56 16al (31-7-89) tDữởañ 4=39 18వ (2-8-89) இரவு 12-44 塞毅 21வ, (5-8-89) 11-24 23ఖ_ (7-8-89) இரவு 11-51 , 26). (10-8-89) Lj56 12-09 28ක. (12-8-89) இரவு 10-04 , , 30க (148489) இரவு 4-30
மாதபலன்
மாதம் பிறக்கும்போது கன்னி லக்கினம் உ டில் ஆட்சி பெற்றுக் குருவுடன் இருப்பது நன்ருய நிம்மதியின்மை இருந்துகொண்டிருக்கும். அரசியல் இருக்கும். தொழிலாளர்களின் ஒத்துழைப்புக் கிை றும் 6-ல் ராகு இருப்பதால் தேசிய சேவைகள் ஒ
7

தக் கிரகநிலை
கிரக மாற்றங்கள்
2வட (17-7-89) பகல் 3-39க்கு கட-புத
3வ (18-7-89) இரவு 2-04க்கு சிங்-சுக்
9உ (24-7-89) மாலை 7.15க்கு சிங்-செவ் 17உ (4-8-89) மாலை 4-28க்கு சிங்-புத 28வ (12-8-89) இரவு 12-58க்கு கன்சசுக் 28 கூ செவ்வாய் அஸ்தமனம் 16வ. புதன் உதயம் 28வ சனி வக்ரத்தியாகம்
இம்மாதம் யுரே ன ஸ், நெப்டியூன், வக்ரத்தில் சஞ்சாரம் செய்கின்றனர்.
கிரகநிலை குறிக்க
தனுசு 6-ம் பக்கத்தில் கொடுக் மகரம் கப்பட்டுள்ள பதகத்தின்படி g) ஆடி மீ 32உ மாலை 7.00
ம்ணிக்கு கும்ப கீைனம் என
அறிந்து கொ இ ஆ பின் மிதுனம் *கும்பம்" என்ற கூ ட் டி ே வட்கம்
ឯិ៩៦ வரவும். கிரகநிலைகை அனுச ୫ର୍ଦପ୍ତ କର୍ମୀ ரித்து மாற்றம்டைதீத கிர துலாம் கங்களையும் கவனித்து கிரக விருச்சிகம் நிலை குறிக்கவும். ல கீ  ைே தினுக் முதல் வலமாக முதல் 12 ம்ேகரம் வரை இலக்கமிடுக,
தயமாகிறது, இலக்கினுதிபதி புதன் 10-ம் வீட் பினும் சனியின் பார்வை இருப்பதால் நாட்டில் நிலைமையில் பல தலையிடிகள் ஏற்பட்ட ஆண்ணம் டயாது. பலவகையாலும் பாதிப்புக்கள் தோன் ழுங்கீனப்படும்,

Page 10
ఢ'నీల్లీడ్విన్ళీత్తిత్తీక్ష':్యక్తిల్లీవ్లోకిల్లీకి ஆடி மாத வானியற் காட் AStrORDIRECa Dae RCD1
சூரியன்: 16-7-89 பகல் 12-04 இடகராசிப் பிரவேசம் 16.7 89 உதயம் காலே 6:01 16.7-89 உச்சம் பகல் 12-16 16.7.89 அஸ்தம்னம் ம்ாஓே 6-31 30-7-89 உதயம் காலை 6-93 30.7 89 உச்சம் பகல் 12-16 30-7-89 அஸ்தமனம் மாலை 8-29 சந்திரன் - 18-7-89 பூரனை இரவு 1112
1-8-89 அமாவாசை இரவு 9-36 3.8-89 சந்திரதரிசனம்.
கிரகங்கள்
புதன்;க ாேதாரம்பத் தி ல் அஸ்தமனத்தில் சஞ்சரித்த இக்கிர இம் 31-7-89இல் மேற்கில் உத யமாகும். மாதமுடிவில் சூரியஸ்தம்னத்தின் பின் 23 பாகை உயரத்தில் காணப்படும். 17-7-89 இல் கடகராசியிலும், 1888இல் கிங்கராசியிலும் ரே வேகிக்கின்றது.
சுக்கிரன்ன மாத ஆரம்பத்தில் சூரிய அஸ்த மனத்தின் பின் மேற்கு வானில் 27 பாகை உய ரத்தில் காணப்படும் இக்கிரகம் மாதமுடிவில்
சிங்கராசியிலும், 12-8-89இல் கன்னிராசியிலும் பிரவேசிக்கின்றது.
கெவ்வாய் மாதத் தொடக்கத்தில் சூரிய அஸ்தமனத்தின் பின் மேற்கு வானில் 35 பாகை உயரத்தில் காணப்படும் இக்கிரகம் 12-889இல் அஸ்தமனமடையும். 24-7-89இல் சிங்கராகியிற் பிரவேசிக்கின்றது.
வியாழன்; மாத ஆரம்பத்தில் சூரிய உத யத்தின் முன் கீழ்வானில் 26 பாகை உயரத்தில் காணப்படும். இக்கிரகம் மாதமுடிவில் 49 பாகை உயரத்தில் சஞ்சரிக்கும். இம்மாதம் முழுவதும் மிதுனராசியிலேயே சஞ்சரிக்கின்றது.
சனி:- இம்மாதம் முழுவதும் வக்கிரகதியில் சஞ்சரித்துக் கொண்டிருக்கும் இக்கிரகம் மாதத் தொடக்கத்தில் சூரிய அஸ்தமனத்தின் பின் கீழ் வானில் 13 பாகை உயரத்தில் தோன்றும் இக்

சிகள் mena |
89 - 8 سد 16 مسمى 89- 7-16
கிரகம் மாதமுடிவில் 45 பாகை உ ய ர த் தி ல் இாணப்படும். தனுராசியிலேயே சஞ்சரிக்கின்றது. யுரேனஸ்: இம்மாதமும் வக்கிரகதியில் தனு ராசியிலேயே சஞ்சரிக்கின்றது.
நெப்டியூன்: இம்மாத மும் வக்கிரகதியில் தனுராசியிலேயே சஞ்கரிக்கின்றது.
புளூட்டோன வக்கிரக தி யி ல் துலாராசியில் சஞ்சரிக்கின்ற இக்கிரகம் 23-7-89ல் வக்கிரகதியி னின்று நீங்கி நேரீகதியில் செல்லும்.
gi DITSLorë 3 sit
16-7-89 சந்திரனுக்கு வடக்கு சனி 43 பாகை . மறுநாள் சூரிய உதயம் முன் கிழக்கு வானில் அவதானிக்க,
237.89 மாலே சுக்கிரனுக்கு வடக்கு மகநட் Fażi 3 griż l LI TG3, assi.
29-7-89 முன்னிரவு சந்திரனுக்குத் தெற்கு வியாழன் 4 பாகை, அதிகாலையில் கிழக்கு வானில் பார்க்கவும் ,
2-8-89 முன்னிரவு செவ்வாய்க்கு வடக்கு கக நட்சத்திரம் பாகை சூரிய அஸ்தமனத்தின் பின் மேற்கு வானில் அவதானிக்க,
3-8-89 இாலேயில் சந்திரனுக்கு வடக்கில் புதன் 1ஜ் பாகை நண்பகல் சந்திரனுக்கு வடக்கு செவ் வாய் 12 பாஜக, மாலையில் மேற்கு வானில் பார்க் கும்போது சந்திரனுக்கு வடமேற்குத் திசையில் * பாகை தூரத்தில் செவ்வாவையும், அதன் கீழ் 3 பாகை தூரத்தில் புதனையும் அப்போது சந்தி 7னையொட்டி மகநட்சத்திரத்தையும் பார்ப்பது ஒர் அரிய காட்சியாகும். .ܟ݂
4-8-89 ச ந் தி ர னு க் கு வடக்கு சுக்கிரன் 34 பாகை அஸ்தமனத்தின் பின் பார்க்க .
6-8-89 அதிகா ைபுதனுக்குத் தெற்கே செவ் வாய் ஒட்டினுற்போல் காணப்படும், முதல்நாள் ஜஸ்தமனத்தின் பின் அவதானிக்கவும்,
13-8-89 நள்ளிரவு சந்திரனுக்கு வடக்கு சனி தி பாகை, உதயம் முன் அவதானிக்க,

Page 11
47/ܐ ܐ݉ܬܹܐ */
( இ. E. 56.5235 u , கரம் ( 16~7~89 (LP56
பின்வரும் இராசிப்பலன்கள் இம்ம இன்றன. ஒரு சாதகரின் பலன்கள் அவரின் குறைய மூக்கால் பங்கு அமையும், கிரகச இரைப் பாதிக்கும். இதை மனதில் வைத்து இங்கு இராசி என்று குறிப்பிடுவது ஜனன
அசுவினி, பரணி, கார்த்திகை 1-ம் கால்
மேடராசியில் பிறந்தவர்களுக்கு இந்தமாதம் சூரியபகவான் 4ல் லோகமூர்த்தியாகி வலம் வரு கின்ருர், சூரியபகவானின் பலம் குறைவது நன் மைக் குறைவையே தரும். பொதுவாக இவர்களின் தேகநலம் குடும்ப நலம் என்பன அடிக்கடி பாதிட் படையும், பொருள் வருமானமும் பெரும்பாலு குறைவுறும். நண்பர்கள் உறவினர்களுடன் தசை விரோதங்களும் ஏற்படும். எடுத்த முயற்சிகள் லெல்லாம் தடை, தாமதம், ஏமாற்றம், வீன் விரைவம், அலைச்சல்கள் எல்லாம் ஏற்படுவதுடன் காரியசித்தி பெறுவதும் கடினமே! சிலருக்கு இரா சாங்க விரோதம், இராசதண்டனைகளும், பிதிர் வழித் துன்பங்களும் ஏற்படக் கூடும். குருபகவா
 
 
 
 
 
 
 
 
 

ឆ្នាំ ១៣២នាញនិព្វ )
蔷
தக் கிரகசாரத்தை யொட்டியே தரப்பட்டிருக் நட்சத்திர உடுதச நிர்ணயத்தை ஒட்டியே ஏறக் ார பலன் கனல் பங்கு வீதமே கிட்டத்தட்ட ஒரு
பின்வரும் பலன்களே வாசித்துப் பயன் பெறவும். காலத்தில் சந்திரன் இருந்த இராசியேயாகும்.
16-8-89 வரை )
னின் குரூரனோசார ச ஞ் சா மு ம் சேருவதால் பெரும்பாலும் இவரிகளுக்குக் கஷ்டகாலம்ே.
குடும்பத்தில் பிணிபீடைகள் தொல்லே தரும் புத்திரர் வழிக்கலலேகளும் உண்டாகும், குடும்பச் செலவுகளுக்கு ஈடுசெய்ய முடியாமையால் கடன் பயமும் உண்டாகும். இவர்களின் மன அமைதிக் கும் பொறுமைக்கும் சோதனை காலமாகும்.
வர்த்தகர்களுக்கு முதலீடுகளின் வருமானம் குன்று ம். வியாபாரமும் மந்தநிலையடையும். வாடிக்கையாளரின் ஒத்துழைப்பும் குன்றும் நிதி நெருக்கடிகளும் ஏ ற் டு ம், புது முதலீடுகளைத் தவிர்த்தல் நல்லது.
உத்தியோகித்தர்க ளு க் கு மேலதிகாரிகளின் இெடுபிடிகள் அதிகரிக்கும். உடன் உத்தியோகத் தர்களுடன் கருத்து மோதல்களும் ஏற்படலாம். கஷ்டப்பிரதேச இடமாற்றமும், வேலேசம்பந்த மான வீண்செலவுகளும் கூடச் சிலருக்கு ஏற்படும். விவசாயிகளுக்கு இந்தமாதமும் உற்பத்திச் செலவுகள் அதிகரிக்கும். விளேச்சலும் குறைவுறும், விவசாயப்பண்ணைகளிலும் நட்டம் தொடரும் , சந்தை வாய்ப்பும் கிடைப்பது கடினம்,

Page 12
தொழிலாளர்களுக்குள் பிணக்கு க ள் வலு வடையும், வேலையிழப்பு, வேலேயில்லாப் பிரச்சி னைகள் இவர்களின் மன அமைதியைச் சீர்குலைக் கும் தொழில் விபத்துக்கள் கூட ஏற்படக்கூடும்.
மாணவர் கல்விக் குழப்பநிலை உண்டாகும். மாணவர்களின் சுயமுயற்சிகளுக்குக் கூடத் தடை கள் ஏற்பட்டாலும் ஆச்சரியமில்லை. பரீட்சை முடி இகளும் எதிர்பார்த்த திருப்தி தருவது டிேனம்.
பெண்களுக்கு இந்த மாதத்தில் பலப்பல பிரச் சனைகள் ஏற்படும். விவாகமாகாதவர்களுக்கு விவா கப் பிரச்சனே8ள் கவனேதரும். விவாக முயற்சிக ளும் இழுபறி நிலையில் தொடரும் குடும்பப் பெண் இளுக்கு குடும்பப் பொறுப்புக்கள் அதிகரிக்கும். அதிஷ்டநாட்கள்: ஜூ3ே, 17,18ப, 21, 22,26,30
ஆகஸ்3,413,1413கா.ே
துரதிஷ்டநாட்கிள் ஜூலே 18 மு.ப. 23,24,
ஆகஸ். 5 பி.ப. 6,7,11,12.
கார்த்திகை 2,3,4 ரோகிணி, மிருகசிரிடம் 1,2-ம் கால் இடபராசிக்காரருக்கு இந்த மாதம் சூரியபக வான் 3ல் தாம்ரமூர்த்தியாக வலம் வருகின்ருர், சூரியன் மூர்த்திபலம் குறைந்தாலும் தானபலம் பெறுவதால் நன்மைதீமை கலந்த பலன்கள் நிக ழும். குருபகவானின் சுபகோசார சஞ்சாரமும் நிக ழுகின்றதும் நன்மையே. பொதுவாக இவர்களின் தேகசுகம், குடும்பசுகம் என்பன சீராக இருக்கும். கிடந்த காலங்களிலும் பார் க் க இந்த மாதம் பொருள் வருமானமும் கூடும். முன் இழுபறி நிலை யில் தொடர் ந் த முயற்சிகளில் காரியகித்தியும் பெறுவர். வீட்டில் சுபமங்கள கொண்டாட்டல் இள் கூடநிகழும் சாத்தியமும் உண்டாகும். வீடு, வாகன சிறப்பு, விற்றல் வாங்கல் மூலம் லாபம் , புத்திரர், உறவினரி, உதவிகள் பெரியோர் உத விகள் கிடைக்கும்.
குடும்பத்தில் நல்லுறவு ஏற்படும் குடும்பப் பெரியவர்கள், உறவினர்கள், புத்திரர் முதலியோ சின் உதவி ஒத்தாசைகளும் கிடைக்கும். பெரும் பாலும் குடும்பக் கொண்டாட்டங்கள் நிகழும், வர்த்தகிரீகளுக்குப் புதன் பலம் குன்றுவதால் வியாபாரம் மந்தநிலையடையும். எனினும் நிதி வச
 
 

திகள் சீராகவே இருக்கும். முதலீடுகளின் வருமா னம் குறைவுறும். புதுமுதலீடுகளைத் தவிர்த்தல் நல்லது.
உத்தியோகத்தர்களுக்குச் சூரிய னின் பலம் குறைவதால் பலப்பலபிரச்சனைகள் அவ்இப்போது தோன்றி மறையும். வேலைப்பழுவும் கூடும். ஜி.டல் உத்தியோகித்தர்களின் உதவி கிட்டும்.
விவசாயிகளுக்குச் சனியின் சஞ்சாரலம் ஆன் றினுலும் குருபலம் பெற்றுச் சனியைத் திருஷ்டி செய்வதால் பயிர் விளைச்சல் கணிசமாகக்கூடும். விவசாயப் பண்ணைகளிலும் வருமானம் கூடும்.
தொழிலாளர்களின் பி ன க்கு இ ன் பெரும் பாலும் குறைவுறும். பொதுவாக வேலையில்லாப் பிரச்சனைகளும் நீங்கும். தொழில் ஒப்பந்தத்திலும் ஐாபம் கிடைக்கும்.
மானவர் மத்தியில் மனநிறைவும் புத்துக்க மும் ஏற்படும். புலமைப் பரிசில்கள் கூடப்பெறும் வாய்ப்புக்களும் உண்டாகும். சட்டத்துறை, வங் கித் துறை மாணவர் விசேட சித்தியும் பெறுவூர்,
பெண்களுக்குப் பெரும்பாலும் மனநிறைவு உண்டாகும். விவாகாதி சுபமங்கள சித்திகள் கூடப் பெறுவர். குடும்பப் பெண்களுக்கு வீட்டில் நிகழும் ந்துசன கொண்டாட்டங்கள் முதலியனவற்ருல் ஈந்தோஷ நிறைவுகள் உண்டாகும். இதிஷ்டநாட்கள் ஜூலை18 இர 19,26,38,24.
ஆகஸ், 2,6,7, 15 ,16
துரதிஷ்டநாட்கள்: ஜூலே 17,181,25, 27கா.
ஆகஸ்,89, 13 14, 25ஆர.
ருகசிரிடம் 3.4 திருவாதிரை, புனர்பூசம் 1,2,3
மிதுன இராசியில் பிறந்தவர்களுக்குச் சூரிய கவான் இந்த மாதம் 2ல் சுவர்ணமூரித்தியாக pரித்திபலத்துடன் சஞ்சாரம் செய்கின் முரி, சூரி ன் மூர்த்திபலம் பெற்ருலும் குருபகவான் சென் த்திலும், சனிபகவான் 7 லும் செவ்வாய் 2லும் கரசார சஞ்சாரம் செய்கிருர்கள். இரிை இளின் லக் குறைவினல் பொதுவாக நன்மை தீமை கலந்த லன்களே நிகழும். தேகசுகம் சீராக இருக்கும்;

Page 13
ஆணுல் குடும்ப சுகம் அடிக்கடி பாதிப்படையும் பொருள் வருமானமும் ஒரளவு கூடினுலும் வ வுக்கு மிஞ்சிய ஆனல் தவிர்க்க முடியாத செல: களால் கடன் பழுவும் ஏறும் எந்த முயற்சிகள் லும் அலேச்சல், ஏமாற்றம், தடைதாம் தங்க பின் விதம் ஏற்படும். நண்பர்கள் உறவினரீக டன் கை கிரோதங்களும் ஏற்படக்கூடும். தெய் பக்தி வழிபாடுகளால் சாந்திபெற முடியும்,
குடும்பத்தில் பிணி பீடைகள் துன்பம் தரும் கணவன் மனைவி கருத்து வேறுபாடுகள் கூட உன் டாகும். குடும்ப வரும்ானத்திலும் செலவுக கூடிக்கொண்டே போகும், எதிர்பார்த்த உதவிக கிடைப்பதும் கடினம்.
வர்த்தகர்களுக்கு வியாபாரம் மந்த நியிே இருக்கும். கொடுத்த கடனை வாங்குவதும் கன் டமே! முதலீடுகளுக்கு நிதிக்குறைவும் ஏற்படும் வாடிக்கையாளருடன் வீண் விரோதம் ஏற்படும்
உத்தியோகத்தர்களுக்கு மேலதிகாரிகளின் பாராட்டுக்கள் கிடைக்கும். சிலருக்குப் பதவியுயர் சியும் கூடக்கிடைக்கும். எனினும் சகஉத்தியே கத்தருடன் கருத்து மோதல்களும் இடம்பெற் லும் ஆச்சரியமில்லை.
விவசாயிகளுக்குப் பயிர் அழிவு தொடர்ந்த லும் விளேச்சலும் கணிசமாகக் கூடும். விவசாய பண்ணைகளிலும் லாபம் குறைந்தாலும் நட்ட வராது. பசளை, மானியம் முதலியன அலேச்ச மூலம்தான் கிடைக்கும்.
தொழிலாளருக்குள் கருத்து வேறுபாடுகள் உண்டாகும். வேலையில்லாப் பிரச்சனைகளும் ஏ, படும் தினச்சம்பளம் பெறுபவர்களின் நாளாந், சீவியமும் கஷ்டம்தரும், தொழில் ஒப்பந்த வேை கிளும் நட்டம்தரும்.
மாணவரி கல்வி முன்னேற்றத் தடைகள் தொடரும். மாணவர் மத்தியில் விரக்தியும் ஏமா, றமும் ஏற்படும். பரீட்சை முடிவுகளிலும் எதி பார்ப்புக்கள் ஏமாற்றம் தரவும் கூடும்.
பெண்களுக்கு ஒன்று நினைக்க அது ஒழிந்திட் வேருென்ருக ஏமாற்றம்தரும். விவாக முயற்சி ளில் வெற்றி பெறுவதும் கடினம். குடும்பப் பென் களுக்கு குடும்பப் பொறுப்புக்கள் அதிகரிக்கும். அதிஷ்டநாட்கள் - ஜூலை 21,22,26,30,31பக.
ஆகஸ்,3,4,5மு ப8,9 துரதிஷ்டநாட்கள் - ஜூலை,18இர, 19,20,27ப,2 ஆகிஸ்து10.பி.ப,11,12,15பக1

望
புனர்பூசம் 4ம் கால், பூசம், ஆயிலியம் கடகராசியில் சென ைமாணவர்களுக்கு இந்த மாதம் சூரியபகவான் 1ல் சென்மத்தில் ரஜஸ் மூரித்தியாக வலம்வருகின்ருர், சூரியன் மூர்த்தி பலம் பெற்ருலும் த ர ன பல ம் குன்றுவதால் நன்மை தீமைலைந்த பலன்களே பெரும்பாலும் நிக ழும். பிரதான கிரகங்களான குரு பகவானும், சனி பகவானும் கடந்த காலங்களில் கோசா ரசஞ்சார சேலம் -ெ ற் று இருந்தமையால் பொதுவாக நன்மை பெற்ருர்கள், இந்த மாதத்தில் குரு பக வான் 12ல் சஞ்சாரம் செய்வதால் எதிர்பாரிப்புக் களில் பெரும்பாலும் ஏமாற்றங்கள் தான் ஏற்ப டும். பொதுவாக இவர்களின் தேகைகம், குடும்ப சுகம் என்பனவற்றில் மாறுதல் ஏற்பட இடமில்லே இனசன பந்துக்களுடன் பஇை விரோதமற்ேபடும், குடும்பத்தில் கணவன் மனைவி பிணக்குகள் இடைக்கிடை தோன்றி மறையும், குடும்ப சுக மும் குன்றும் புத்திரரீ நண்பர்களின் உதவி ஒத் தாசைகளும் கிடையாது. குடும்ப வரும்ானமும் வீழ்ச்சியுறும்,
வரித்தகர்களுக்கு முதலீடுகளின் வருமானம் வீழ்ச்சியுறும். வியாபாரமும் மந்தநிலை அடையும், நிதி நெருக்கடிகளும் உண்டாகும்3 முதலீடுகளைத் தவிர்த்தல் நல்லது.
உத்தியோகத்தரி க ரூ க்கு மேலதிகாரிகளின் அனுதாபம் கிடைக்கும் பதவி உயர்ச்சி முதலியன கிடையாவிட்ட்ாலும் பதவிச் சிறப்பு, அதிகாரிக ளின் பாராட்டுகள் கிடைக்கும். சக உதிதியோகத் தர்களின் உதவிகளும் கிடைக்கும்.
விவசாயிகளுக்குப் பயிர்ச்செழிப்பு மகிழ்ச்சி தரும், விவசாயப் பண்ணைகளிலும் விளேச்சல் ஆதி கரிக்கும். ஆணுல் விளைவுகளைச் சந்தைப்படுத்துவ தில் சிரமங்களும் வீண் செலவுகளும் உண்டாகும். தொழிலாளருக்கு வேலை வ ச தி க ள் பெரும் பாலும் கிடைக்கும். வேலே கொள்ளுவோருக்கும் தொழிலாளருக்குமிடையில் நல்லுறவு ஏற்படும். தொழில் ஒப்பந்த வேலைகளிலும் லாபம் பெறுவர். சிலருக்கு எதிர்பாராத இழப்புக்களும் ஏற்படும்

Page 14
மாணவர் கல்வித் தடைக்காரணிகள் வலுவ டையும். மாணவரின் சுயமுயற்சிகளுக்குக் கூட இடர்பாடுகள் உண்டாகும். பரீட்சை முடிவுகளும் திருப்தியாய் அமைவது கடினம்.
பெண்களுக்கு நினைவுகளுக்குப் பெரும்பாலும் தடைகள்தான் ஏற்படும். கா த ல் முயற்சிகள் பெரும்பாலும் தோல்வியைத் தழுவும், விவாக முயற்சிகளும் இழுபறியாக அமையும். உத்தியோ இப் பெண்களுக்கு மனநிறைவு ஏற்படும். ஆதிஷ்டநாட்கள்:- ஜூலே 23,24,27ப,28,31இர
ஆகஸ் 1,2,6,7, 1 1912 துரதிஷ்ட நாட்கள்: ஜூலே 17, 18பக.2122, 30
ஆகஸ்,13,14,15இரலை,
மகம், பூரம், உத்தரம் 1ம் கால்
சிங்கராசியில் செனனமான வரிகளுக்கு இந்த மாதம் சூரியபகவான் கேல் விரையத்தில் லோக மூரித்தியாகப் பலக் குறைவுடன் வலம் வருகிருர் . சூரியனின் பெலம் கு ன் றி லாபத்தில் இருந்து குருவின் சுப கோசார சஞ்சராம் நிகழ்தலின் தன்மை கலந்த தீயபலன்கள் பெரும்பாலும் நிக ழும். இவர்களின் உடல் நலம் குடும்ப நலம் என்பன சீராக இருக்கும். எதிர்பார்த்த பொருள் களின் வருமானம் குறைந்தாலும் கணிசமான வருமானம் பெறுவர். இனசன பந்துக்களின் கொண்டாட்டங்களும் நிகழும். போதுவாக வீட் டில் சந்தோச சூழ்நிலே இருக்கும்; புத்திரர் முதலி யவர்களின் விவாக சித்திகள் முதலியனவும் நி3 ழும். எவ்வாழுயினும் கருமமே கண்ணுயிஞர் காரியங்களேச் சாதித்துக் கொள்ளுவார்கள்.
குடும்பத்தில் நல்லுறவு வளரும். ஆணுல் குடும். சுசுயீனங்களும் இடைக்கிடை தோன்றி மறையும். புத்திரரி உறவினர்களின் உதவி ஒத் தாசைகள் கிடைக்கும். பொதுவாக இவர்களுக் குப் போதிய வருமானமும் கிடைக்கும்
வர்த்தகர்களுக்கு இந்தமாதம் புதன் வலிமை குன்றுவது நன் மை தராது. வியாபாரத்தில் மந்த நிலை ஏற்படும். நிலுவைக்கடன்களே அற விடுவதிலும் சிரமங்கள் ஏற்படும்.
مجھے
தி
12
 

உத்தியோகத்தர்களுக்கு மேலதிகாரி 8 ளே ச் மாளிப்பது கடினம், எவ்வளவுதான் உண்மை ா8வும், நேர்மையாகவும் உழைப்பினும் ஆதிகர :ெறமுடியாது. பதவி டயர்ச்சி முதலி: கிடைப்பது ஆரிதே;
விவசாயிகளுக்கு உயிர் அழிவு பெரும்பாலும் குறையும், விளைச்சல் கூடும் விவசாயப் :ண்ணே 1ளிலும் லாபம் கிடைக்கும். நல்ல சந்தை வாய்ப் ம் பெறுவf இ வ. சீ கி ஸ் வாழ்கேஜ் தரமும் யரும் ,
தொழிலாளருக்கு வேலே வசதிகள் பெரும் ாலும் குறையும், படிப்படியாகித் தொழிற் பிரச் னேகளும் நீங்கும். தொழில் ஒப்பந்த வேஃக ரிலும் லாடம் பெறுவர். இயந்திர ஆபரண பறியியல் தொழில் செய்வோரி அதிக ஆருமா 7ல் பெறுவர்.
மாணவர் இல் வில் இக்கல்கள் சிரமங்கன் rற்பட்டாலும் முன்னேற்றம் தடைப்படம்ாட் ாது. உரீட்சை முடிவுகளும் திருப்திதரும் சட் =த்துறை கலைத் துறை ம7 ன வ ரி சிறப்புச் திதியும் பெறுவர். -
பெண்களின் மணம் போல் பெரும்பாலும் ாரியசித்தி பெறவாய்பான காலம். சிலருக்கு *வா ஐ சித்திகூடக் கிடைக்கும். குடும்பப்பெண் ன் கனவன் பாரின் அன்பினுல் எதனே யு ம் வற்றிகரமாகச் சமாளித்துக் கொள்ளுவார்கள். திஷ்டநாள்: ஜூலே 17, 18ப26,27கா 30,31
ஆக, 3,48, 9, 13, 14 ரதிஷ்டநாள் - ஜூலே 8இர 19,20,3324
ఆజ్ఞతో, 1, 2, 1 డ్ట్, 6
உத்தரம் 2,3,4 அத்தம், சித்திரே,
இன்னியா இராசியில் செனணமானவர்களுக்கு ந்த மாதம் சூரிய பகவான் 12ல் (லாபத்தில்) ாம்ரமூர்த்தியாக வலம் ஒரு கின் ருர், சூரிஜன் மர்த்திபலம் குன்றினுலும் தான பெலம் பெறு லால் நன்மை தீமை கலந்த பலன்களே அதி ம் நிகழும். பொதுவாக இவர்களின் தேகசுகம் டும்பசுகம் என்பன நன்முக இருக்கும். பொருள்

Page 15
வருமானத்திலும் முன்னேற்றம் உண்டு. எனினும் 10ல் குருவும் 4ல் சனியும் ஆக கோசார சஞ்சா ரம் நிகழ்வதால் இவர்களுக்கு மன அமைதிக் குறைவு,ே ஏற்படும். எந்த முயற்சியிலும் ஆலேச் சல் தடை, தாமதம், வீண் செலவுகள் ஏற்ப டும், இராசாங்க் அதிகாரிகளின் தொல்லைகளும் சிலருக்கு ஏற்படும், புத்திரர் உறவினர் முதலிய வர்களின் உதவி ஒத்தாசைகளும் சமயத்தில் கிடைப்பது அரிது.
குடும்பத்தில் நல்லுறவு வளரும் குடும் வருமானமும் கூடும். புத்திரர் உறவினர்களின் உதவி ஒத்தாசைகள் கிடைப்பது கடினம். இன சீன பந்துக்களுடன் பகை விரோதங்களும் ஏற்ப
வர்த்தகிரீகளுக்கு வி யா டா ர முன்னேற்றம் தொடரும். பழைய முதலீடுகளில் வருமானம் வர்த்தொடங்கும். தானிய வியாபாரிகளிகள் அதிக லட்சம் பெறுவர். புதுமுதலீடுகளையும் செய்யலாம். உத்தியோகத்தர்களுக்குச் சூரியன் பல ம் குன்றுவதால் மேலதிகாரிகளுடன் கிருத்து வேற் றுமைகள் தோன்றும், வேலைப்பொறுப்புக்களும் கூடுல் பதவி உயர்ச்சி கிடையா விட்டாலும் இடமாற்றம் பெறுவர்.
விவசாயிகளுகுே பயிர் உற்பத்தி மன நிறை வைத் தரும் விளைச்சல் அதிகரிக்கும். விவசாயப் பண்ணைகளிலும் விளைவும் கூடிய லாபமும் பெறு வர். விவசாயிகளுக்கு நல்ல சந்தை வாய்ப்பும் கிட்டும்.
தொழிலாளர் மததியில் பிணக்குகள் பெரும் பாலும் நீங்கிவிடும். வேலை வாய்புக்களும் கூடும். தொழில் ஒப்பந்த வேலைகளிலும் லாபம் கிடைக் கும், பொதுவாக நல்ல வருமானமும் பெறுவர். மாணவர் கல்வி வளர்ந்து கொண்டுவரும். கலைத்துறை மாணவர் சிறப்புச்சித்திகள் புலமைப் ரிசில்கள் கூடப் பெறுவர். கிலருக்கு உயர் கல்வி வாய்ப்புகளும் கிடைக்கும். -
OLt OTOmku Y tlum S MS OTTO z tueyyuOTM0Y LLLLLL S LG S S S TYS0z படுவதால் எண்ணங்களை நிறைவேற்றிக் கொள் ளுவார்கள். காதல் முதலிய விவாக முயற்சிக வில் முன் எச்சரிக்கை தேவை. இழுபறி நிலைக ளுடன் இருந்து வரும் விவாக முயற்சிகளும் சில ருக்குக் கைகூடி வரும். அதிஷ்டநாள்:- ஜூலை 18இ,19,20, 27,2881இ
ஆக 1,2,6,7,11,12, 15ப, 18 துரதிஷ்டநான்:- ஜூலே: 21,22,262கா
ہوجه up) 45ھ 3 ہ جھنگ پہنچی۔

சித்திரை 3,4 சுவாதி விசாகம் 1,2,3 துலாம் இராகியில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம் சூரியபகவான் 10ல் ரஜஸமூர்த்தியாகப் பலத்துடன் வலம் வருவது நன்மையாகும். மற் றும் பிரதான கிரகங்களான குரு பகவான், சனி பகவான் ஆகியவர்களின் சுபகோசார சஞ்சாரமும் நன்மைதரும், பொதுவாக இந்த மாதத்தில் இவரி கள் பலப்பல அனுகூலமான காரிய வெற்றிகளைப் பெறுவர். இவர்களின் தேகசுகம், குடும் பசுகம் என் பன சிறப்பாக இருக்கும். பொருள் வருமானத்தி லும் குறிப்பீடக் கூடிய முன்னேற்றம் உண்டா கும். வீட்டில் அல்லது குடும் பத்தில் சு. மங்கள சோபன நிகழ்ச்சிகளும் நிகழும். தொழில் சிறப்பு தூரதேசப் பொருள் வரவு, புத்திரர் உதவிகள் முதலானவையும் உண்டாகும்.
குடும்பத்தில் மனநி ைற வா ன காரியங்கள் பெரும்பாலும் நிகழும். கணவன் மனைவி உறவுக ளும் சீராதி வலுவடையும், குடும்பத்தில் புத்திரரி முதலியோருக்கு விவாகாதி சிறப்புக்கள் நிகழும் . வர்த்தகர்களுக்கு வியாபாரம் சிறப்பாக முன் னேற்றம் பெறும். நிதி வசதிகளும் கூடும். ஏற்று மதி, இறக்குமதி வியாgாரத்தில் திடீரி முன்னேற் றமான லாபங்கள் பெறுவர்.
உத்தியோகத்தர்களுக்கு அதிகாரிகளின் ஆத ரவுகள் நிறைவு தரும், பதவி உயர்ச்சிகள், பத விச்சிறப்புக்களையும் பெறுவர், சக ஊழியர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும்.
விவசாயிகளுக்குப் பயிர்விளைச்சல் மனநிறைவு தரும். விவசாயப் பண்ணைகளிலும் வருமானம் கூடும். கலியாட்களின் ஒத்தாசை உதவிகளும் விவ சாய உற்பத்திக்கு உறுதுணையாக அமையும். நல்ல சந்தை வாய்ப்பும் கிடைக்கும்.
தொழிலாளர் வேலைவசதிகள் பெற்று நிறை வான வாழ்க்கை வசதிகளைப் பெரும்பாலும் பெறு வt, ஆலைத்தொழிலாளர், தோட்டக் கூலித் தொழிலாளர் முதலியோரின் வருமானங்கள் அதி கரிக்கும். ஒப்பந்தத் தொழில்களிலும் லாபமுண்டு. மாணவர் கல்வி ஊக்கம் சிறப்படையும் பல் துறை மாணவர்களும் முன்னேற்றம் பெறுவர்

Page 16
புலமைப் பரிசில்கள், சிறப்புச் சித்திகள், உயரி கல்வி வாய்ப்புகள், வெளிநாட்டுக் கல்வி வாய்ப் பும் பெறும் வாய்ப்புகளும் உண்டு.
பெண்களின் கருத்துக்களுக்கும் ம் திப்புக்கள் இடைக்கும். விவாகமாகாதவர்களுக்கு விவாக சித் தியும் ஏ ற் ப டு ம். சிலருக்கு நல்ல வசதியான தொழில் வசதிகளும் கிடைக்கும். குடும்பச் சிறப்பு நிறைவுதரும், அதிஷ்டநாட்கள்:- ஜூலை 17,18பக 21,22, 30
ஆதஸ். 3,4, 8 9,13,14,15கா
துரதிஷ்டநாட்கள்:- ஜூலை 23, 24,27பக,28
ஆகஸ், 5பி.ப,6,7,
委
விசாகம் 4-ம் கால் அனுஷம், கேட்டை” விருச்சிகராசியில் பிறந்தவரி க ஞ க்கு இந்த மாதம் சூரிய ப க வா ன் 9ல் சுவர்ணமூர்த்தியாக வலம் வருகின்ருர், சூரியன் மூர்த்திபலம் பெற்ரு லும் தாணபலம் குறைவதால் சமபலன்களே நிக ழும். குருபகவானும் அட்டமத்தில் கோசாரசஞ் சாரம் செய்ய ஏழரைச் சனியின் கால மும் தொட ருவதும் நற்பலன்களை அதிகம் எதிர்பார்க்க முடி யாது. தேகசுகம் சீராக இருக்கும் பொருள் வரு ம்ான த் தி லும் செ ல வு க ள் கூடிக்கொண்டே போகும். நண்பர்கள் உறவினர்களுடன் பகை விரோதங்களும் ஏற்படும். காரியத்தடை அச்ே சல்களின் பின் காரியவெற்றியும் பெறுவர்.
குடும்பத்தில் பிணி, பீடைகளும், பினக்குக ளும் இடைக்கிடை தோன்றி மறையும். புத்திரர் களால் துன்பங்களும், நெருக்கடிகளும் கூட ஏற் படக்கூடும். வருமானத்திலும் செலவுகள் கூடும்3 வர்த்தகர்களுக்கு வியாபாரம் மந்தநிலையடை யும். வாடிக்கையாளரின் வரவும் குறையும். முத வீடுகள் முதலியனவற்றுக்கு நிதி நெருக்கடிகளும் ஏற்படும். கடன் நிலுவைகளால் பகை ஏற்படும். உத்தியோகத்தர்களுக்குச் சூரியன் பலம்பெறு வதால் மேலதிகாரிகளின் பாராட்டுகள் கிடைக் கும்; வேலைப்பொறுப்புக்களிலும் விடுதலே ஏற்ப டும். சிலருக்கு இடமாற்றங்களும் கிடைக்கும்.
தொழிலாளர்களுக்குள் மனக்க்சப்புக்கள் ஏற் படும், தொழில் ஒப்பந்த வேலைகளிலும் நட்ட
 

மடைவரி, கடன் பழு ஏறும். வாழ்க்கைத்தரமும் வீழ்ச்சியடையும்,
விவசாயிகளுக்கு பயிரி அழிவு தொடரும். விளைச்சலும் குறையும். விவசாயப் பண்ணைகளை நிர்வகிக்க முடியாத நட்டம் கூட ஏற்பட்டாலும் ஆச்சரியமில்லே, சந்தை வாய்ப்புகள் கூடக் கிடைப் பதும் கடினம்.
மாணவரி கல்விக் குழப்பநி ைதொடரும், ஆசி ரியர் மாணவர் கருத்து மோதல்கள் வலுப்பெறும். பரீட்சைப் பெறுபேறுகளும் பெரும்பாலும் ஏமாற் AD(LPLP 5CEjLP.
பெண்களின் மனதில் பெரும்பாலும் ஏமாற் றங்களே ஏற்படக்கூடும். விவாகாதி முயற்சிகளில் இழுபறி நிலைகள் தொடரும். குடும்பப் பெண்கள் குடும்பத்தில் ஏற்படும் திடீசி நெருக்கடிகளைச் சமா ளிக்க வேண்டியும் இருக்கும் , அதிஷ்டநாட் இவ்-ே ஜூலே8இர 19,20, 23,24,
ஆகிஸ் 12, 6,7,11,12,1568 துரதிஷ்டநாட்கள்:- ஜூலை25கா,26,30,31பக.
ஆகஸ் 8,9,10மு ப
மூலம் பூராடம் உத்தராடம் 19ம் கால் தனுசு இரா கி யி ல் செனனமானவர்களுக்கு இந்தமாதம் சூரியப க வா ன் 8ல் அட்டமத்தில் லோகமூர்த்தியாகப் பலம் குறைந்து வலம்வருகின் முரி ஏழரைச்சனியின் நடுக்கூறும் தொடர்கின் றது. குருபகவான் கேந்திரத்தில் இருந்து இராசி யையும் சனியையும் சுபதிருஷ்டி செய்கிருர், அத ல்ை நன்மை தீம்ைகள் கலந்து நிகழும். இவரிக ளின் உடல் நலம் குடும்ப நலம் என்பன சீராக அமையும். நல்லவர்கள் பெரியவர்களின் உதவி களும் கிட்டும். பொருள் வருமானமும் ஓரளவு திருப்திதரும், புத்திரரி இனசன் பந்துக்களுக்குள் சுயசந்தோஷ கொண்டாட்டங்கள் கூட நிகழும், குடும்பத்தில் நல்லுறவு வளரும். எதிரிபாராத திடீர்ச் செலவீனங்களால் குடும்ப வருமானத்தி லும் செலவுகள் அதிகரிக்கும். புத்திரரிகள் பெரி யவர்களின் உதவிகளும் கிடைக்கும்,
வர்த்தகர்களுக்கு முதலீடுகளில் வருமானம் வரத்தொடங்கும். நிதிவ ச தி கீ ஞ ம் வெறுவர்.
臺

Page 17
வாடிக்கையாளர்களின் வரவும் கூடும். அத்தியா வகியப் பொருட்கள் வியாபாரிகள் லாபம்பெறுவர். உத்தியோகத்தர்களுக்கு மேலதிகாரிகளின் கண்காணிப்பு அதிக ரி க் கும். சில சமயங்களில் மேலதிகாரிகளுடன் கருத்து ம்ோதல்கள் ஏற்படும். விவசாயிகளுக்கு பயிர்ச்சேதம் ஏற்பட்டாலும் கணிசம்ான விளைவும் பெறுவர், விவசாயப் பண் னைகளிலும் த ட் ட ம் வரமாட்டாது. விளேவு பொருட்களுக்குச் சந்தை வசதிகளும் கிடைக்கும். தொழிலாளர் வேலையில்லாப் பிரச்சனைகள் ஓரளவு நீங்கத் தொடங்கும், நாளாந்த சீவனத் துக்குப் போதிய வருமானமும் பெறுவரி, தொழிற் சாலேகளில் சிறுசிறு விபத்துக்கள் கூட நிகழும். மாணவர் கல்வி ஊக்கம் தொடரும், வங்கி, சட்டத்துறை மாணவர்களுக்கு நல்ல எதிர்காலம் வர முன்னேறிச் செல்லும் வாய்ப்புக்கள் கிட்டும். பரீட்சைப் பெறுபேறுகளும் மனநிறைவு தரும்
பெண்கள் கருத்துக்களை சுதந்திரமாக வெளி யிடக்கூடிய சந்தர்ப்ப சூழ்நிலைகள் ஏற்படும். விவாகமாகாதவரிகளுக்குப் பெரும்பாலும் விவாக சித்தி ஏற்படும். குடும்பப் பெண்களுக்கு மன நிறைவு உண்டாகும். அதிஷ்டநாட்கள். ஜூலை 17,18ப,21,22,28காg
ஆகஸ். 3,489,13,14,15கா
துரதிஷ்டநாட்கள்:- ஜூலை 16மு.ப 27ப,28.81இ.
ஆகஸ்,1,2,10பி.ப,11,12.
உத்தராடம் 2,3,4,திருவோணம், அவிட்டம் 1.2
மகரராகியில் செனனமான வரிகளுக்கு இந்த மாதம் சூரியபகவான் 7ல் சுவர்ணமூர்த்தியாக வலம்வருகின் ருர், சூரியன் மூர்த்திபலம் பெற்ரு லும் தானபலம் குன்றுவதால் நன்மைதீமை கலந்த பலன்களே பெரும்பாலும் நிகழும். பொதுவாக இவர்களின் உடல் நலம் சீராக இருக்கும். குடும் சுகம் இடைக்கிடை குன்றும். முன்பு தடைப்பட்டு இழுபறியாக இருந்த காரிய ங் களி ல் சித்தியும் பெறுவர். எதிலும் அலைச்சல், ஏமாற்றம் இன சனபந்துக்களுடன் பகைவிரோதங் கி வ், எதிர் பாராத திடீரி நெருக்கடிகள் முதலானவையும் சில ருக்குக் கலந்து நிகழும்.
 

குடும்பத்தில் பலப்பல துன்பங்கள் ஏற்படும். இனசனபந்துக்களின் பகைவிரோதங்களும் ஏற்ப டும். வருமானத்திலும் செலவுகள் அதிகமாகும்.
மாதமுற்பகுதியில் மந்தநிலையில் இருந்த வியா பாரம் மாதக் கடைசியில் விறுவிறுப்புடன் நடிை பெறும். வியாபா ர ம் சிறப்பாக நடந்தாலும் லாபம் பெறுவது கஷ்டம்.
உத்தியோகத்தரிகளுக்குச் சூரியன் மூரித்தி பலம் பெறுவதால் அதிகாரிகளின் பாராட்டுக்கள் கிடைக்கும், அநாவசியச் செலவுகளால் வாழ்க் இகைச் செலவுகள் கூடும்.
விவசாயிகிளுக்கு இந்த மாதமும் பயிரழிவு தொடரும். விவசாயப் பண்ணைகளில் கூலியாட் களின் ஒத்துழைப்புக் கிடைப்பது கடினம. இவர் களின் வாழ்க்கைத்தரமும் குன்றும்,
தொழிலாளர் வேலையில்லாப் பிரச்சனையால் துன்புற நேரும், தினச்சம்பளம் பெறுபவர்களின் நாளாந்த சீவனமே கஷ்டம் தரும் தொழில் ஒப் பந்த வேலைகளிலும் நட்டம் ஏற்படும்.
மாணவர் கல்வியூக்கம் குன்றும். மாணவரி மத்தியில் அமைதியின்மை ஏற்படும். பரீட்சைப் பெறுபேறுகிளிலும் ஏமாற்றமே ஏற்படும்.
பெண்களுக்குக் காரியத் தடைகள் தொடரும். விவாகப் பிரச்சனை இழுபறியாக இருக்கும். குடும் பப் பெண்களுக்கு மனக்கலக்கிமான சம்பவங்கள் ஏற்படுவதால் அமைதிக் குறைவு ஏற்படும். ஆதிஷ்டநாட்கள்: ஜூலை 19,20,23:24,27ப,883
e 356a). 6,7,11,12,15, 16
துரதிஷ்டநாட்கள்:- ஜூலை 17,18பக,30,31பக.
ஆகஸ்.கிே,5மு. ப. 13:14,
அவிட்டம்3,4 சதயம், பூரட்டாதி 1,2,3-ம் கால்
கும்பராசியில் செனனமானவர்க்கு இம் மாதம் சூரிய பகவான் 6ல் தாம்ர மூ ர் த் தி ய ர க ப் பவனி வருகின்ருர், சூரியன் தான பெலம் பெற் முலும் மூர்த்திபலம் குன்றுவதால் நற்பலன்களை அதிகம் எதிர்பார்க்க முடியாது: குருபகவான் சுப கோசார சஞ்சாரத்துடன் இந்த இராகியைத் திருஷ்டி செய்வதால் அதிக துன்பம் ஏற்படமாட் டாது; இராசி அதிபன் சனிபகவானும் லாபத்தில்

Page 18
இருந்து இராசியைத் திருஷ்டி செய்வது நன்ம்ை தரும் பொதுவாக இவர்களின் தேகசுகம் குடும்ப இகம் சீராக இருக்கும். பொருள் வருமானமும் கூடும், வீட்டில் மங்கள கொண்டாட்டங்கள் கூட நிகழும். எனினும் இராசாங்கி தொல்லைகள் வீடு வாகன நட்டம், காரியத் தடை முதலிய வையும் சிலருக்கு கலந்து நிகழும்,
குடும்பத்தில் கணவன் மனைவி நல்லுறவு வளரும், புத்திரர் இனபந்துக்களின் உதவி ஒத் தாசைகளும் சுப சோபன கொண்டாட்டங்களும் மனநிறைவைத்தரும்.
வர்த்தகர்களுக்கு வியாபார முன்னேற்றம் தொடரும். இரும்பு எண்ணெய்வகை வியாபாரிகள் அதிக லாபம் பெறுவர். நிதி வசதியும் கூடும். முதலீடுகளிலும் லாபம் கிடைக்கும்.
உத்தியோகத்தர்களுக்கு வேலைப் பொறுப்புக் கள் அதிகரிக்கும் மேலதிகாரிகளுடன் கருத்து மோதல்கள் கூட இடம்பெறும் சகஉத்தியோகத் தர்களின் உதவி ஒத்தாசைகள் மனநிறைவுதரும். விவசாயிகளுக்குப் பயிரி உற்பத்தி மனமகிழ்ச்சி தரும். விவசாயப் பண்ணைகளிலும் லாபம் கூடும். கூலியாட்களின் ஒத்துழைப்புக்கிட்டும்.
தொழிலாளர் வேலே வசதிகள் பெற்று நல் வருமானம் பெறுவர். முக்கியமாக ஆலேத்தொழி லாளிகள் இயந்திரப் பொறியியல் தொழிலாளிக ளின் வருமானம் கூடும்.
மாணவர் கல்வி முன்னேற்றம் தொடரும், அணித விஞ்ஞானத்துறை சட்டத் துறை மான வரி சிறப்புச்சித்தியும் பெறுவர். சில ரு க் கு புலமைப் பரிசில்கள் கிடைக்கும்.
பெண்களின் மனதுக்கு இனிய சம்பவங்கள் பெரும்பாலும் நிகழும். குடும்பப் பெண்களுக்குக் குடும்பச் சிறப்பு மன நிறைவைத்தரும், உத்தி யோகப்பெண்கட்கு அதிகாரிகளால் துன்பமுண்டு. அதிஷ்டநாள் - ஜூலை 17,18ப21:22, 26, 30
ஆக,8,9,13, 14
துரதிஷ்டநாள்: ஜூலை: 18இர 19,20,31இர
ஆக, 12,6,7, 15, 26
பூராட்டாதி 4ம் கால், உத்தரட்டாதி ரேவதி மீனராசிக்காரருக்கு இந்த மாதம் சூரிய
 

பகவான் 5-ல் ரஜஸ் மூரித்தியாக வலம் வருகின் ரூர் சூரியன் மூர்த்தி பலம் பெறுவது நன்மை யாகும் கடந்த காலங்களிலும் பாரிக்கி இந்த மாதம் சுப பலன்களைக் கூடுதலாக எதிர்பார்க்க லாம். பொதுவாக இவர்களின் தேகசுகம் குடும்ப சுகம் என்பன சீராக இருக்கும். பொருள் வரு மானமும் ஓரளவு கூடும். முன்பு தடைதாமதங் களால் செய்ய முடியாமல் இருந்த இாரியங்களில் திருப்பங்கள் ஏற்படும். நண்பர்கள், உறவினர் இளின் உதவிகளும் கிடைக்கும்.
குடும்பத்தில் வருமானம் சுடும். கணவன் மனைவி நல்லுறவும் ஏற்படும். வீட்டில் இன பந்துக்கள் கூட்டம் ஏற்படுகி புத்திரர் உதவி ஒத்தாசை கிடைப்பது கடினம்.
வரித்தகர்களுக்கு முதலீடுகளில் வருமானம் வரத்தொடங்கும். வங்கி நிதிக்கையிருப்பும் ஒர ளவு முன்னேற்றம் பெறும், மாதஇறுதியில் வியா பாரம் குறிப்பிடக்கூடிய முன்னேற்றம் பெறும்,
உத்தியோகத்தர் வேலைப்பழு கு  ைற யு மீடு மேலதிகாரிகளின் பாராட்டுகளையும் பெறு ஐ ரீ. உடன் உத்தியோகத்தர்களின் உதவி ஒத்தாசை களும் கிடைக்கும்.
விவசாயிகளுக்கு பயிர் அழிவுகள் ஏற்பட்டா லும் விளைச்சல் கூடுவதால் நட்டம் வராது, ಐಇಸಿ சாயப் பண்ணைகளிலும் எதிர்பார்த்த  ை ம் கிடைக்கும்.
தொழிலாளருக்கு ஓரளவு வே லே வசதிகள் கிடைக்கும், கூடிய வருமானம் பெருவிட்டாலும் நாளாந்த சீவனத்துக்குக் கஷ்டமில்லாமல் வரு பானம் பெறுவர்.
மாணவர் கல்வி வளர்ச்சி தொடரும், மான வர் மத்தியில் சுயமுயற்சியும் ஊக்கமும் அதிகரிக் கும். விஞ்ஞானத்துறை மாணவர் சிறப்புச்சித்தி பெறுவர்.
பெண் இளுக்கு இந்த மாதத்தில் ஒரள மனத் திருப்தியான ச ம் ப வ ங் கி ஸ் நிகழும். முயற்சிகளும் கைகூட வாய்ப்புக்கள் அதிகரிக்கும். குடும்பப் பெண்களுக்கு இனபந்துக்களின் கூட்ட மும், உதவிகளும் கிடைக்கும்
அதிஷ்டநாட்கள்: ஜூலை 19,20,38,24,27:523,
துரதிஷ்ட நாட்கிள் ஜூன்ே 2122
ஆக, 3,4,5முப89

Page 19
- இ. மகாதேவா 140, செல்லர் (முன்தொடர்ச்சி)
தொடர் 16 அதிஷ்ட எண் ஞானத்தின் கருவூலமான பெயரமைப்பதைப்பற்றியும், பெயர் மா ற் று வ தைப்பற்றியும் அவற்றிற்குச் சில உதாரணங்களை யும் சென்ற தடவை விளக்கினேன். பெயரை மாற்றிய ஒருவர் பலன் பெறும் வழிவகை இளை ஆராய்வோம். ஒருவர் இன்ன பெயரைத்தான் வைப்பது எ ன் று தீர்மானித்த மாத்திரத்தில் அவருக்கு அப்பலன் கிடைத்துவிடாது. அதைச் சரியான முறையில் பயிற்சிக்க விட்டால் சில வருஷங்ள்ே கடந்த பின் கூடப்பலன் கிடைக்கா மல் இருக்கும். எவ்வளவுதான் நன்ருக, மிகப் பொருத்தமாகி ம்ெபரை அமைத்துக் கொண்டா லும் அதைச் சரியான முறையில் பயிற்சித்துத் தான் பலன் பெறலாமே ஆன்றி, பெயரை மாற்றி அமைத்துக்கொள்வதால் மட்டும் எந்த பலனேயும் பெறமுடியாது.
இந்து சம்ப முறைப்படி ஒருவர் தன து கீஷ்டங்கள் நீங்குவதற்கால சோதிடமுறையில் தனது ஜாதகக் குறிப்பைப்பார்த்து கஷ்டத்தின் தன்மையை அதாவது எதஞல் வருகின்றதென் பதைக் கண்டறிந்து அதற்கேற்றபடி அவருடைய ரூபத்தைக்குறிப்பிடும் நட்சத்திரத்தையும், குறிப் பிட்டவரின் பெயரையும் சத்தி ஒலியான மந்திரத் துடன் சேர்த்து உச்சாடனம் செய்து பலன் ஓட கின்றரீ எண்சோதிட முறைப்படி ஒருவரு டைய ரூபத்தைக் குறிக்கும் ஆதிக்க எண்ணிற்கு ஏற்ப நாம் தீதுை உச்சாடனம் செய்து வருவதால் பலனைப்பெறுகின்ருேம் ,
ஆலயத்தில் புரோகிதர்களால் தான் சத்தி மந்திரம் உச்சாடனம் செய்யப்படுகின்றது, ஆனல் இவ் அதிஷ்ட எண்ஞான முறைப்படி நாமே நேர டியாக அதை செய்வதால் சத்திச் செறிவு அதி கரிப்பை நிச்சயப்படுத்திக் கொள்ளுகின்ருேம். இன்னுென் றையும் இங்கு நாம் மிகக் குறிப்பாகக் கவனிக்க வேண்டும். ஆலயப்புரோகிதரீ எவ்வாறு ஆசாரம் ஒழுக்க சீலராக சாந்தமாக மனஅமைதி
 

வீதி, நல்லூர், யாழ்ப்பாணம்,
அடக்கத்தோடு இருப்பதவசியமோ அதைப்போல் பெயரை மாற்றி அதைப் பயிற்சித்து வருபவர் களுக்கு தம்மை நன் நிலேயில் வைத்துக்கொள்ள வேண்டிய தவசியம் ஆகும். கோபம் பொருமை வஞ்சனை போன்ற தீய நடவடிக்கைகளில் ஈடுப டாது மன அடக்கத்தோடு சாந்த சீலராய் இருந்து பயிற்சிக் ஐ வேண்டும்.
அத்துடன் அக்குறிப்பிட்ட எண் வலிமையை அதிகரிக்க அவ்வெண்னு க்குரிய நிறத்தில் ஆடை களே அணிவதோடு, பாவிக்கும் பொருட்களேயும் கூடியவரை அந்நிறத்திலேயே பாவித்துவர முயல வேண்டும். அவ்வெண்ணிற்குரிய இரத்தினகல் & தி த் த மோதிரத்தையே ஆபரணத்தையோ அணிவது மிகச் சிறப்பாகும். இ ன் னு அை வெண்னே மிகத்துலாம் பரமாகப் பெரிய எழுத்தில் பொறித்து தம் கண்ணில் அடிக்கடி படும்படி ஒரி டத்தில் மாட்டி வைப்பது சிறப்பாகும். அவ்வெஐ வருகின்ற செல்லப் பெயரிலேயே தம்மை மற் றையோர் அழைப்பதை உறுதிப்படுத்தில் நல்லது, பயிற்சிக்கும் பொழுது அவருண நடவடிக்குை யில் ஈடுபடாது தெய்வ பக்தியோடிருத்தல் இறப் பாகும். அதே எண்ணையுடைய விட்டில் வதி, தாலும் சத்திப்பிரவாகம் அதிகரிக்கும். இவ்வா ருண ஆயத்தங்களின் பின் பயிற்சிக்கும் விதத்
இவை பெயரை மாற்றிப்பயிற்சித்து பஜை அடைய விரும்பும் ஒவ்வொரு அன்பர்களுக்கும் மிக மிக அவசியமான நவக ட் . ளை யா கும். இந்த நவகட்டளையை நீங்கள் அனுசரித்து ஆற் தால் நிச்சயம் நற்பலன்களே அடைவீர்கள்
1. ஒரு பெரிய அளவிலான கோடுக ள்
போட்ட கொப்பி ஒன்றை வாங்கி அதன் ஒற் றைகளே செங்குத்தான 3 சம கோடுகளால் பிரித் துக் கொள்ளவும். ஒரு சுர்நாளில் அல்லது புதி தாக அமைந்த பெயரெண்ணும் பிறப்பெண்ணும் சேர்ந்த இராசி எண் விரும், ஒரு சுபநாளில் அத் கொப்பியுடன் தமது வழிபாட்டுத் தலத்திற்குச் (22-ம் பக்கம் பார்க்க)

Page 20
бЈ 1971) i J57 (101. *. *. * *. *. * *. * స్త్రీ శ శిక్ష శ్లో శిక *. * *. *. *
ஏழாம் பாவம் அல்லது வீடு பல விடயங்க ளைக் காட்டினுலும், விசேடமாக விவாகத்தையும் தொழில் பங்காளியையும் குறிக்கும். இங்கு நாம் விவாகப் பங்காளியை மாத்திரம் ஆராய்வோம். தற்காலம் ஆண்கிள் குறைவாகவும் பெண்கள் கூடு தலாகவும் ஒவ்வொரு குடு பத்திலும் இருப்பதால் ஆண்பிள்ளைகள் அருமையாகின்றனர். என் பிள் ளேக்கு எப்போ கில்பரினம் என்று கேட்டுத்தான் பெற்ருேரர்கள் சோதிடர்களே நாடுகிருர்கள்.
- வே. சின்னத்துரை - நல்லூர் -
இதைப் பார்க்குமுன் என் பிள்ளைக்கு விவா இம் உண்டா அல்லது இல்லையா என்பதை அறிய வேண்டும். ஏழாம் வீடு உதயமாகும்போது உதய மாகும் புத்திநாதன் இதை நிர்ணயிக்கும். இப் புத்தி நாதன் 27, 11-ம் வீட்டைக் குறிகாட்டுமா யின் விவாகம் உண்டு என்று சொல்லி விடலாம். 1,3,5,7, 10இல் நிற்கும் சனி விவாகத்தைத் தாம தப்படுத்தும். ஏழாம் வீட்டில் பாபக்கிரகம் உறை யின் காலதாமதமாகும். 8ல் செவ்வாயும் தாம தம் கொடுக்கும். சனியும் சந்திரனும் விசேடமாக 2, 2,711ல் சேர்க்கையாயின் தா ம த ப் படு ம். 5,7,9ல் செவ்வாயும் வெள்ளியும் சேர்வதால் தாம தப்படும். ஏழாதிபதியும் வெள்ளியும் சனி பார்வை பெறின் தாமதமாகும். சந்திரனும் வெள்ளியும் வியாழனுக்கோ அல்லது யுறேனசிற்கோ கேந்திர மேறினலும் தாம்தமாகும். சனியும் சந்திரனும் எந்த வகையிலும் புணர்ப்புக் கொண்டாலும் தாமதமாகும். 2,7,14 ஐக் குறிகாட்டாவிட்டால் விவாகமில்லை என்பதாகும்.
sí. L. கு
SS S S
蠶 G తన
6
t
இது 25-6-29ல் பிறந்த ஓர் ஆணின் சாதகம். இந்தச் சாதகத்தில் ஏழாம் வீட்டு புதிதி நாதன்
1.

)
翠翠導率
擊率盜翠率導率專專單率 \學專專
சனி மூல நட்சத்திரத்தில் நின்றது. இந்த நட்சத் திரத்துக்கு அதிபதி கேது, சந்திரன் புத்தி நாத னில் நின்றது. சனி 12, 1, 2க் குறிகாட்டுகிறது. கேது 10,5க் குறிகாட்டுகிறது. சந்திரன் 1,8க் குறி காட்டுகிறது. ஜேக் குறிகாட்டினுலும் அந்த இரண் டாதிபதி சனி 12ல் மறைந்து விட்டது. ஆத லால் இவருக்கு விவாகமில்லை என்றே கருத வேண் டு.ே இன்னும் இவர் விவாகம் செய்யாமல்தான் இருக்கிருர்,
၅- 60f] கே
−−வி.பு SS
கு
செ
இது ஒரு பெண்ணின் சாதகம். இவர் பிறந் தது 26-2-39ல் இங்கு 7-ம் புத்தி நாதன் சாகு சுவாதியின் நட்சத்திரத்தில் நி ன் ற து. அதற்கு அதிபதி ராகு தான். செவ்வாயின் புத்திநாதனில் நின்றது. ராகு 8, 12 ம் வீட்டையும், செவ்வாய் 6-ம் வீட்டையும் குறிகாட்டிற்று. 11 ம் வீடு ஒன்று தான் விவாகத்தைக் காட்டுகிறது. ஆனல் செவ் வாய் 6-ம் வீட்டில் மறைந்தது. சனி சந்திரனை 20கம் பார்வையால் நோக்கிற்று. ஆதலால் விவா கம் இல்லே என்றே கருதவேண்டும். இவர் இன் னும் விவாகமில்லாமலே இருக்கிருர், இவருக்கு காலசர்ப்பயோகம் நிகழுகிறது.
அடுத்தது ஒரு பெண்னினுடைய சாதகம் இவர் 12-946ல் பிறந்தவரி, இங்கே 7-ம் வீட்டு புத்திநாதன் வெள்ளி. சுவாதி நட்சத்திரத்தில் நிற்கிருர், அதற்கு அதிபதி ராகு. சனியின் புத்தி நாதனில் நிற்கிறது. வெள்ளி 5, 12யும், சனி 2யும் சாகு 5,8,யுேம் குறிகாட்டுகின்றன. ஆணுல் இந் தச் சனி 8-ம் ஆதிபதியாயிற்று. ஆதலால் இவருகி கும் திருமணம் நடப்பது அரிது.
s

Page 21
ଘି ଶଦ୍ଦ)
-
சூசனி
சந செ புகே
எப்போது ஒரு ஜாதகருக்கு திருமணம் நடக் கும். மூன்று விதமான முடிபுகள் தரப்படுகின்றன.
1. லக்கின ஸ்புடத் ைதயும் ஏழாம் பாவத்தின் ஸ்டிடத்தையும் கூட்டினுல் வரும் ராசியை வியா ழன் கடக்கும்போதோ அ ல் ல து ப 7 ரி க்கு போதோ விவாகம் நடைபெறும்
2. தாரகார கனே வியாழனும் சனியும் கூடும் போதோ அல்லது பார்க்கும்போதோ விவாகம் நிறைவேறும். ஆகக்குறைந்த பாதையில் நிற்கும் கிரகமே தாரகாரகளுகும்.
3. ஒருவருக்கு ஏழரைச் சனி நிலவும்போதும் விவரதம் நிறைவேறுவதுண்டு.
ಅತ್ಯ: லசனி
குெ
: | ܢ
கே சந் வி
இச்சாதகருக்கு 23-10-86ல் விவாகம் நடந் தது. அப்போ இவருக்கு வயது 40.இவரி 14-5:46ல் பிறந்தவர். இவருக்கு விவாக தாமதத்தை சனி 7-ம் வீட்டைப் பார்த்ததால் நடந்தது. செவ்வாய் 2ம் வீட்டில், ராகு 2-ம் வீட்டை நோக்கல் இவற் ருல் விவாகம் தாமதமானது.
லக்னஸ்புடம் 65. 49 - 53; 7ம் வீட்டு ஸ்புடம் 243 49 52; இ ர ண்  ைட யு ம் கூட்ட வருவது 31-89-45 விவாகதினத் ஒன்று வியாழன் கும்ப ராகியை கடக்கின்றது. தாசகாரகன் சூரியன் 0.03 பாகையில் நின்றது இடபத்தில் அதைக் கோசார விருச்சிகத்திலிருந்து பாரீத்தது. வியா

ழனும் கும்பத்தில் 19 சோகையிலிருந்து சூரியனைப் பார்த்தது. ஏழரைச் சனியும் நடந்தது.
UT FT
வி C5. 6 SS சூசனி
சந் a. ւ, (85
இச்சாதகி 22.8-50ல் பிறந்தவர். 33 வயது முடிந்து 39 வயது நடக்கிறது. விவாகம் நடகி குமா இல்லையா என்று தயாருக்கு மிகக் கவலே. 7-ம் வீட்டு புத்திநாதன் வெள்ளி, பூசநட்சத்திரத் தில் சனியின் நட்சத்திரத்தில் நின்றது. ராகுவின் புத்தி நாதனில் நின்றது. வெள்ளி 64.9 ஐக் குறி காட்டிற்று. சனி 7, 1, 12ஐக் குறிக பட் டி ற் று. ராகு 12, 11ஐக் குறிகாட்டிற்று, இங்கு 3 7, 11 வருவதால் கட்டாயம் விவ க நடக்கும் எப்போ? 7-ம் வீட்டு ஸ்புடம் 128-36-24; லக்கின ஸ்புடம் 302-38-24; இரண்டையும் கூட்டவருவது 65-12-48. இது மிதுனராசியாகும். இதை வியா ழன் பார்க்கி அல்லது கடக்கும்போது விவாகம் நிறைவேறும். ஆகக் குறைந்த பாகையில் நிற் கும் கிரகம் சந்திரன் 0-37-20 இதுதான் தாரரை ரகன். இதை சனியும் வியா ழ னு ம் பார்க்கும் போதோ அல்லது கிடக்கும் போதோ விவாகம் நிறைவேறும். இப்போ சனி தனுவில் கடக்கி றது. அங்குதான் சந்திரனும் நிற்கிறது. ஆகை யால் ஏழரைச்சனி நிலவுகிறது. ஆகையால் இக் காலம் வியாழன் மிதுனத்தில் யூலை 3ல் கடக்கும் போது விவாகம் நிறைவேறும். வியாழன் 207-93 வரை மிதுனத்தில் நிற்கும். சனி 13-12-90 வரை தனுவில். அந்தக் காலத்துக்கு முன் விவாகம் நிறைவேறும். தாரகாரகன் சந்திரன் சனியால் 19-3-90 வரை தாக்கப்படும் . ஆகையால் அக் இாலத்துக்கு முன் நிறைவேறும். இக்காலம் ஏழ ரைச் சனியும் நடக்கிறது. ஆகையால் விவரகம் ஏழரை முடியுமுன் நடக்கும். இப்பெண்ணுக்கு 18=5-89ல் விவாக நிச்சயதார் த் த ம் நடந்தது, வியாழன் மிதுனத்திற்கு போனபின் எந்த நேர மும் விவாகம் நடக்கலாம்.
9

Page 22
鬱 9bill 160 L D6OIDL D
வே. சிவராசேஸ்வரன், சித்தங்கேணி.
தங்கட்கு தற்போது சனி கசையில் புதன் த்ேதி நடக்கின்றது. சனி 10, 11-ம் வீடுகளுக்கு அதிபதியாகி 9-ல் நிற்பதால் நன்மையான பலன் ஆளே கிட்டும். 65 வயது வரை ஆயுட் பெலம் உண்டு. மு. சசிதரன், சித்தான் டி.
தங்கள் ஜாதகத்தில் லக்கிதிைபதி புதன் லக்கினத்தைத் திருஷ்டிப்பதும், 2-ம் 4-ம் வீடு களே வியாழன் நோக்குவதும் கல்வித்துறையில் நல்ல முன்னேற்றம் கிடைக்கவேண்டும். எனினும் 2-ம் வீட்டை சணி திருஷ்டிப்பதால் தடை, தாம தம் இடைக்கிடை காட்டும். 1990இன் மேல் அந்நிய நாட்டுப் பிரயான வாய்ப்பும், தொழிலும் இடைக்கும். மாணிக்கவாசகர், யாழ்ப்பாணம்,
உங்களுக்கு கற்போது ராகுதசை ந  ைட பெறுகின்றது. உங்கள் வாழ்கை நிம்மதியைக் கொடுக்கக் கூடியதாக இல்லே, போராட்டமா கவே இருக்கும். பிள்ளைகளின் தொல்லைகள் விரை வில் நிறைவேறும். மு, செல்வன், பளை,
தற்போது சனி தசையில் சந்திர புதிதி நிகழ்கின்றது. இது 1991-1-25 ஆரை நிகழும், இதன் மேல் வரும் செவ்வாய் புத்தியில் தொழில் வாய்ப்பு அரசாங்கத்தால் கிடைக்க இடமுண்டு.
K.S. ஜெயபாலன், ஆஸ்பத்திரி வீதி யாழ்ப்பாணம், உங்களுக்கு தற்போது ராகுதசையில் சுக்கிர புத்திநடக்கின்றது.19901-21 வரை நடக்கும். சுல் கிரன் 2-ம் வீட்டிலும், ராகு 2-ம் வீட்டிலும் இருப்பதால் திருமணம் நடைபெறக் கூடியதாகி உள்ளது. 7-ம் வீட்டைச் சனி பார்ப்பதா ஸ் தடை காட்டுகின்றது. சனிக்கு வழிபாடு செய்து வரவும்: ஆ. குமார், தரும்புரம்,
உங்களுக்கு ஜாதகப்படி 10-ம் வீடு செவ்வா யின் வீடாக அமைவதால் தொழில் நுட்பத்துறை யுடன் கூடிய தொழில் அமைய இடமுண்டு.
2C

ப, சேகர், யாழ்ப்பாணம்.
உங்களுக்கு 7-ம் வீடு சனியின் வீ டா இ அமைவதால் 7-ம் வீட்டைச் செவ்வாய் திருஷ் டிப்பதாலும் குடும் வாழ்க்கிை திருப்திகரமாக அமைவது கஷ்டம் , V. குமாரதேவன், தங்கோ.ை காரைநகர்.
உங்களுக்கு தற்போது ராகுதிசை தேது ஐத்தி நடக்கின்றது. சாகு 9-ம் வீட்டில் இருப்பதால் தற்போது அந்நிய நாட்டுப் பிரயான் ్ను LLL} ஏற்பட இடமுண்டு. தங்கட்கு கியூரஐ அமைவதாலும், 19 ம் அதிபதி 8-ல் இருப் பதாலும் நிரந்தரமான தொழில் கி  ைட க் கு ம்ே என்று கூறமுடியாது. சி. சிவகுமார், மூதூர்.
திங்கள் ஜாதகத்தின்படி 5-ம் ஆதித்தி செவ் வாய் சனியால் ஜாக்கப்படுவதால் குழந்தைப் பலன்குறைவாகவே உண்டு.பெண் ஜாதகப்படியும் 5-ம் வீட்டைச் செவ்வாய் தா க் கு கி ன் ந து எனவே குழந்தைப்பலன் குறைவுதான். எனினும் இல்லே என்று திட்டவட்டமாகச் சொல்ல முடி யாது. இன்னும் இருவருடங்களுக்குள் புத்திர பாக்கியம் கிட்டும். து. மங்களேஸ்வரி, தம்படேட்டி
உங்களுக்கு இன்னும் மூன்று வருடத்தில் அந்நிய நாட்டுப் பிரயான வாய்பு ஏற்பட இடமுண்டு திருமணம் அடுத்த வருடமளவில் கைகூடலாம்3
உங்கள் ஜாதகப்படி சந்திரன் 5-ம் விட்டில் இருப்பதாலும், இருதய ஸ்தானத்தில் குரு நீசம் பெற்றிருப்பதாலும் தேக சுகம் பாதிக்கப்பட்டுக் கொண்டே இருக்கும். சந்திரன், சனியால் தாக் இப்படுவதும் நன்றல்ல. லக்கினுதிபதி புதன் ஆட் டமத்தில் இருக்கின்றது. 1990-8-23 வரை g#@ုက္ကို? தசை நடக்கின்றது. சனி 5கம் அதிபதியாகி கேல் இருப்பது நற்காலம் என்று கூறமுடியாது. ଈ}ଣ୍ଟି கிணத்தை குருபகவான் திருஷ்டிப்பதால் ஆயுட் பெலம் ஓரளவு உண்டு. ஆயினும் நோய் இருந்து கொண்டே இருக்கும். சனி க்கு வழிபாடு மேற் ତ&ft ଜୀ” ଶIt ଘ;& . வி. நவரத்தினராசா, தங்கோடை, காரைநகர்,
தங்கள் ஜாதகப்படி கல்வி முன் (కి @ d ) బీ உண்டு. எனினும் இவ்வாண்டு பல் த லே க் கி ழ க அனுமதி கிடைப்பது சந்தேகமே அந்நிய நாட்டு பிரயாணம் தற்போது இல்லை.

Page 23
கிரஹங்களும்
鄞区露臀
(3GT, GðsőT ŻGITU TI ----
சூரியாதி கிரகங்கள் மனிதர்களின் வாழ் ச் கைக்குப் பரஸ்பர சம்பந்தம் உண்டென்றுதான் சாஸ்திர ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர். மூன்று காலத்தையும் உணர்ந்த முனிவர்கள் ஒரு விதி யந்திர சகாயமுமில்லாமல் ஞான ச தி தி ய ர ல் கிரகங்களுக்கும் மனித வரிக்கத்திற்கும் உண்டான தொடரியை கண்டறிந்து சாஸ்திரங்களில் விரி வாக எழுதியுள்ளன என்பதை நாம் நன்கு அறி கின்ருேம். இதை ஒரளவு ஜோதிட மேதைகள் கற்றுணர்ந்து அதன் மூலம் ஜோதிட சா ஸ் தி ரத்தை அவரவர்களின் கிரஹ பல ன் கிளை க் கொண்டு மக்களுக்கு உதவி வரு கி ரு ரீ க ள், எனவே சாஸ்திரத்தைப் பழிப்பது புத்தி சூன்ய மாகும். ஜோதிஷம் ம் ற் று ம் சாஸ்திரங்களுக்கு ஆதாரமும் உலகெங்கும் வியாபித்து நற் புகழ் வாய்ந்ததுமாகும். ஐரோப்பா, அமெரிக்கா, ஆபி ரிக்கா, சீனு முதலிய ராஜ்ய வாசிகளும் இந்த சாஸ்திரத்தைக் கற்று வருகிறர்கள், இவ்வாறு உலகெங்கும் வியாபித்து விளங்கும் இந்த அருள் கலேயை புறக்கணித்து அல்லது தவருண முறை யில் உபயோகித்து இளங்கம் உண்டு பண்ணுவது பெருங் குற்றமும் தெய்வ நிந்தனையுமாகும். கிர கங்கள், நட்சத்திரங்கள், மனித ராசிகள் இவை களுக்குண்டான பரஸ்பர ப ந் த விசேஷத்தை உணர்ந்து சாஸ்திரத்தின் மகத்துவம் வெளி ப் டுேத்துவது ஹிந்து இள் ஒவ்வொரு வ ரு  ைட வ கடமை என்பதில் ஐயமில்லை.
ஜோதிம கோளங்கள் யாவும் பரஸ் பரம் ஆரிேஷணம் மூலம் ஆகாயத்தில் ஆதாரமின்றி சஞ்சாரம் செய்து வருகிறது. இவ்வாறு பரஸ்ப ம்ே இழுப்பதற்கு நேசபந்தம்? என்று பெ ய ரி a sp6orrib (Gravitation power) e aus.556ò sfia வஸ்துவும். நேசத்தால் ஒருவருக்கொருவர் பந் தப்பட்டுத்தான் காண்கிறது. அது போல வே கோளங்களும் பரஸ்பர பந்தத்தால் சுற்றுகிறது: சிநேக பந்தத்திற்கு ஏ தேனும் கோளாறு ஏற் பட்டால் கீழே விழுந்து நசிந்துவிடும், ம் ற் ற கோளங்களின் ஆகர்ஷண சக்தி பூமிக்கும் பாதிக் கிறது. மகத்தான பூமி ஆகர்ஷண சக்தி ய ர ல்
 

நிகழ்வுகளும்
SYYzBLLZYeEE0LLLLSrr L0LESLSESrr0EELLMrrmS LLHHLeLLLLOLLLLLarLLL S0LLLeYYMMeL
சங்குவாரி - கம்பளை)
அதிவேகம் கற்றிக்கொண்டே இருக்கிறது. சந்தி ரோதய காலத்தில் கடல் இளகி பெரும் அலை கள் ஏற்படுவதும் காண்கிருேம். ஸ் தி ரீ க ளின் குது காலம், கரிப்பகாலம் முதலானவை சந்திரனை அனுசரித்துதான் இருக்கி ந து என்பது பரிசோ தனே செய்து விளங்கப்படுத்தியுள்ளார்கள். அது போலவே ரோகமும் ஜனங்களின் நட்சத்திரமும் பரஸ்பரம் பந்தமுண்டு. இப் படி பொதுவாகக் கவனித்தால் சூரியாதி கிரகங்களுக்கு அடிபணிந்து தான் எல்லாக் காரியங்களும் இரு க் கி ன் ற ன வென்று கூறப்படுகிறது. கிரஹங்களில் முக்கிய கிரகம் சூரியனுகும் என்பதை அறிந்து த ? இன் சாஸ்திர பண்டிதர்கள் சூரியனு க் கு பிதுருஸ் தானம்" கொடுக்க நேர்ந்தது. தேஜோ ரூபியான சூரியன் புருஷ கிரகமும், திரே கத் தி லு ன் ன எலும்பின் (Bone) அதிபதியும் நவரத்தினங்களில் மாணிக்கத்தின் அதிபதியும் ஆகும். சூரியன் உத் தராயனத்திலும், பகல் நேரத்திலும், விசே ஷ மாக மத்தியான காலத்திலும், ஞாயிறு வாரத்தி லும் பலவானுகும். ஜாதகத்தில் சூரியன் பலவர ணுகில் தீர்க்காயுசு, ஆரோக்கியம் முதலியவ்ை ஏற்படும் பலம் குறைந்திருந்தால் நேத்திரரோ கம், இருதய வி யா தி, அஜீரணம் முதலியவை
நிகழும்.
*சந்திரன் பென்கிரகம் என்பது சாஸ்திர வசனம், ம்ாதாவுக்கும் இரத்தத்திற்கும் ஆதிபத் யம் ரத்தினங்களில் ‘முத்து இவைகளுக்கு சத் ஈன் ஆதிபதியாகும். குறைந்த உயரம், ஸ் தி ரி குணம், வட்ட முகம், உப்பு ரசத்தில் பி ரிய ம் இவை ச ந் தி ர னி ன் குணும் சங்களாகும். வளர் பிறையில் பலிஷ்டனும், தேய்பிறையில் பலஹி னனுமாவான். வே த சாஸ்திர ஆராய்ச்சியாள ருக்கு "அமாவாசை விடுமுறை ஆவதற்கு இது ஒரு சான்ருகும். சந்திரனை எல்லாக் கிரகங்களும் பாரிக்குமாகில் ஜாதகன் அரசனுயிருப்பான். கிர கங்களின் சேர்க்கை, இல்லாமலும் பாரீவை இல் ாைமலும், தேய்பிறையிலும் நிற்கும் சந்திரன் தரித்திரத்தைக் கொடுப்பான். பலவானுகில் சங் கீதம், சித்திரம், எழுத்து, கவிதை, சு கஜிவிதம்

Page 24
முதலிய பலன்களைக் கொடுப்பவனுகிருன், சந்தி சன் பலம் குறைந்து காணுமாகில் பைத்தியம், பாண்டுrேசகம், ஜலதோஷம் போன்றவ ற் 8 ற் கொடுப்பான், செவ்வாய் புருஷகிரகம், தீரனும் இலகப் பிரியனும், பொறுமை அற் ற வ னும்: திரேக பலவானும் ஆவான். இல்லற வாழ்கி ஓஇயில் செவ்வாய் சதா அனிஷ்டம் செய்ய க் கூடும். பலம் இழந்து விடின் வெட்டு காயங்கள் அக்கினி ஆயுஇபயமும் சம்பவிக்கும் ,
"புதன்? எல்லா கல்விகளுக்கும் அதிபதியா வான் பரந்த அறிவு, புத்தி சக்தி, பி ர ச இ க சாமரித்தியம் முதலிய குணங்களைக் கொ டு ப் போன் புதன் பலவானுகில் புத்திசக்தி நற்புகிழ் உண்டாகும். புதன் கெட்டால் வியாதி, வயிற்று வலி, குன்மம் முதலியவை உண்டுபண்ணும்
" "குரு" சுட்னும் புருஷ கிரகமும், சாஸ்திரத் தின் அதிபதியும், சத்வகுணம், அதிகடித்தி இவை குருவின் குணங்களாகும், குரு கெட்டுப் போகில் புகைத்தல், ம் துபானம் மு த வி ய துரிநடத்துை ஏற்படும்.
சுக்கிரன் சுபக்கிரகமும், சுகத்திற்கும் காம் லீலைக்கும் அதிபதியாகும். வசீகரம், கருங்கூந் தல் காம சுபாதும் சுகம் சாந்தபுத்தி, புளிப்பு ஒசத்தில் பிரியம் முதலியவை சுக்கிரனுடைய குணங்களாகும் இல்லற வாழ்க்கிை நலம் பெற சுக்கிரன் நல்ல நிலையில் இருக்கவேண்டும் , ஜூது கத்தில் சுக்கிரனுக்கு பலம் குறைந்தால் நேசர்கள், இனசுத்தி, ஸ்திரிசுகம் முதலியவை கிடைக்காது,
பrவிக்கிரகங்களில் சனிதான் பி ர த ர னி. இறுப்பு நிறமும், நரம்பின் அதிபதியும், ரத்தினங் கிளில் நீலக்கல்லும் ஆதிபத்யம் உண்டு, பொருமை மோக்ஷணம், மதுபானம் குது துவர்ப்பு ரசத்தில் பிரியம் இவைகள் சனியின் குணங்கள். இரகங் கள் சனியும் செவ்வாயு) கடின பாவக்கிரங்கள் என்று சொல்லப்படுகின்றது. செவ்வாய் திடீர் என்று மரணம் செய்யக் கூடியவனும் சனி கஷ் டமும் துக்கமும் கொடுத்து மாரகம் செய்யக் கூடி யவனுமாம், கிருஷ்ண பக்ஷம், ராத்திரி காலம், வக்ரகதி சம்பவிக்கில் சனிபலவாணுகும், வரை ணுகும் பக்ஷம் உயிரிவாழ்க்கை பிரதாபம் முதலி யவை உண்டு பண்ணுாேன். பலம் இழந்த சனி வாதரோகம், நரம்புவலி, வலிப்பு முதலியலை கொடுப்பான். சனி நீசம் பாயச் சேர்க்கை முதலி பன இருந்தால் கூலிவேலை, பிச்சை தேடுதல் பலன்களாகும்.
罗罗
鑫

இவ்வாறு கிரகங்களின் பலா பலன்கள் மனித ாசிக்கு நிகழ்கின்றன என்று ஜோதிட விற்:ன் ஈர்கள் கூறுகிருரர்கள்.
இது அவரவர்களின் ஜாதக அமைப்பின் டியே நடக்கும் என்ருகிறது:
அதிஷ்டளண். (17-ம்பக்கத் தொடர்ச்கி)
சென்று புத்தகத்தை சந்நிதியில் வைத்து இறை னை அர்ச்சித்து பூசை செய்து வணங்கி அப்புத் நஇத்தைப் பெற்று சுபநேரத்தில் இ  ைற வ னை நினைத்து தம் இஷ்ட தெய்வத்தின் பெயரை எழுதி முதலாவது கோட்டில் முதலாவது வரி ஐசயில் இனிசலோடு சேர்ந்த பெயரை எழுதிக் கொண்டு அப்புத்தகத்தை வீட்டிற்கு கொண்டு வரவேண்டும். குறிப்பிட்ட மொத்தப் பெயர் ரன் உதாரணமாகி உங்கள் பெயர் எண் 37 ஆஞல், ம்ொத்தமாக 37 தரம் வரும்வரை விட் டில் இருந்து எழுதவும். அன்றையதினம் அதற்கு மேல் எழுதத்தேவையில்லே, அடுத்த நாளிருந்து 108 தரத்திற்கு குறையாமல் எழுத வேண்டும். மேலும் ஒற்றைகளில் எழுதக் கூடாது. கண்ட தண்டபடி கடிதத்தாள்களில் எழுதி வீசிவிடாது தொடர்ந்து எழுதி வரக்கூடியதாக கொப்பிகளில் எழுதி வரல் வேண்டும். -
2. இரண்டாவதாக அன்றைய தினத்தைப் பிறந்ததினம் போல நண்பர்களுடன் சேர்ந்து ஈபதினமாகக் கொண்டாடலாம். இயன்ற ள வு ஏழைகளுக்கு தான தருமம் செய்யவும். முதலா வது இரண்டாவது கட்டளைகளை விளக்கினுேம், ஏனையவை அ டு தி த இதழில் விளக்கங்ளுடன் சொல்லப்படும். (தொடரும்)
電刁鎮劃工和鹵雷E嘯心圓姿電、咽咽聞他囚圍裳訓|旺空贈鵲亞閣華
விவாகத்துக்குக் குருபயம்
வியாழ பகவான் கோசார சஞ்சாரத் தில் புருஷர்களுக்கு 3-6லும், ஸ்திரீகளுக்கு
1-8-12லும், இருக்கும் காலங்களில் விவா கம் செய்யலாகாது.
இருவர்களுக்கும் 4, 10-ல் சஞ்சாரம் செ ய் யு ம் காலங்களில் இத்திமமாகக் கொண்டு விவாகம் செய்யலாம்.
பலன்: டிருஷன் அல்லது மனைவி இழப் புக்கள், பிணி பீடைகள், பொருட்சேதம் முதல்கீர்ப்பச் சேதம் முதலானவை நிக ழும என்பதாகச் சோதிட அறிஞர்கள் கூறுவர்.
இ கந்தையா-கரம்பன்
SYMeYZLe rrSYYLLLLLLLS LLLLe EeSrYYLLLLSJS LLLYYYSSeJSYSeTS eOeS LOSOSLLL
欧
圭

Page 25
சந்தேக நிவி
சோதி, வதிரி, நெல்லியடி,
சந்: ராசி குண்டலி அம்சகுண்டலி என் முல் என்ன?
நிவி:- ராசிகுண்டலி என்பது இராசி நிலை யையும், அம்சகுண்டலி என்பது நவாம்சநிலேயை யும் குறிக்கும். S.V. சிவானந்தன், வியாபாரிமூலே.
சந்: ஒரு ஜாதகத்தில் வியாழன் சந்திரனைப் பாரிப்பது நற்பலனைக் கொடு க் கு மா? அல்லது தீமையான பலன்களைத் தருமா?
நிவி?- வியாழன் இரு க் கு ம் இடத்திலும் பாரிக்க, திருஷ்டிக்கும் இடம் நற்பலனையே தரும். எனவே குருவினல் பார்க்கப்பட்ட சந்திரன் நன் ೩೬9{}{F6og க. ரவீந்திரன், சங்கத்தானை சாவகச்சேரி.
சந்:- ேேந்திராதிபத்திய தோஷமுள்ள சுயக் கிரகங்கள் தான் பார்க்கும் ஸ்தானங்களை கெடு தல் செய்யுமா? அல்லது நல்லது செய்யுமா? உதாரணமாக மிதுன தணு லக்கினங்களுக்கு இேந் திராதிபத்திய தோஷமடையும் குருவும், புதனும் 7லம் 4-ம் இடங்களைப் பார்த்தால் நல்லது செய்
நிவி: மிதுன, லக்கினத்துக்கு புதன் 4-ம் அதிபதியாக வந்தாலும் அவரீ லக்கினுதிபதியாக வருவதால் கேந்திராதிபத்தியதோஷம் நன்மையே தரும். தனுலக்கினத்துக்கும் குரு அவ்வாறே பலன் செய்யும் தனுலக்கினத்துக்குப் புதன் 4-ம், 7-ம் இடத்தையோ பார்ப்பதும், மிதுன லக்கினத்துக்கு கீம், 7-ம் இடத்தை அவ்வாறு பார்ப்பதும் நற் பலனுக்குரியதாகவே கொள்ள வேண்டும்.
சி. அருணுசலம், வண்ணுங்கேணி, பளை,
சந்வே கர்க்கட8 க்ைகினம் உதயமாகி, சுக்கி ரன் கிரகநிலையிலும், நவாம்ச நியிேலும் நீசமாக
ருக்கின்றது; வியாழன் மீனத்தில் ஆட்சி விவா கம் சுணங்குவது ஏன்? நடக்குமா? நடக்காதா? நிவி - பொதுவாக கரிக்கடகலக்கினகாரருக்கு 7-ம் வீடு சனியின் ஆதிக்கித்துக்குட்பட்டிருப்பு தால் திருமணம் தாம த மா வது மட்டுமன்றி, மனதுக்கேற்ற வாழ்க் ஐஆயும் அமைவது கடினம்.

R 323
#'í (Éာ်díါ ဒွိုင္ငံမ္ယိန္တိအံ့နှံ့နှီ’’
経で、ソ、パN/NハエハI人奴ら
சுக்கிரன் நீசம்டைவதும் விவாகத்தை தாமதப் படுத்தும். விவாகீம் நடக்குமா நடக்காதா என் பதைக் கூறுவதற்கு, கிரகஸ்புடரீதியாகக் கணிக் ப்ேபட்ட ஜாதகத்தினை ஆராய்ந்தே பதில் சொல்ல வேண்டும். சு ஆதவன் பொன்னு.ே
சந்:- குடும்ப ங் களி ல் அமைதியற்றநிலை, குழப்பங்கள் உண்டாவதற்குக் காரணம்ாக உள்ள கிரகங்கள் எவை? எவ்வீடுகளில் இவை இருப்பு தால் இந்நிலை உண்டாகின்றது. இதில் ஆண் சாதகம்ா, பெண் சாதகமா ஆய்வுக்குக் கொடுக்க வேண்டும்?
நிவி: பொதுவாக ஜாதகத்தில் 24ம் வீடு குடும்ப வாழ்க்கையைக் குறிக்கும். அவ்வீட்டில் சனி, செவ்வாய் இருந்தாலும், பார்த்தாலும், நற்கிரக திருஷ்டி இல்லாதிருந்தாலும் அமைதி யற்ற நிலே தோன்றும், ஆண், பெண் இருவரின் ஜாதகமும் ஆராயப்பட வேண்டியதே. S, சிவமணி, இடைப்பிட்டி, காரைநகர்:
தந்- லக்கினத்துக்கு கேம் வீட்டில் புதன் ஆட்சிப் பெற்றிருந்தும் என்னுடைய கல்வியில் முன்னேற்றம் காணப்படவில் லே யே காரணம் ୍ ଜଷ୍ଟ୍ ଙr?
நிவி. 2இல் புதன் பலம் பெற்ருல் மட்டும் இல்வி மேம்பாடடையும் என்று கூற முடியாது. புதன் இருக்கும் நட்சத்திரம், அதனைப் பார்க்கும் கிரகங்கள் என்பன ஆராயப்பட வேண்டும். இர கங்களுக்கான ஸ்புடங்கள், பாவநிலை என்பனவும் இருந்தால் துல்லியமாக ஆராயலாம், க. குருநாதன், தையிட்டி காங்கேசன்துறை.
சந்:- சந்திரனுக்கு 8,842ல் குரு இருப்பின் சகடயோகம் என்று கூறுவர். 3-ம் இடத்தில் இருந்தாலும் சகடயோகம் உண்டா?
நிவி: சந்திரனுக்கு 6, 8,128ம் இடங்களில் குரு இருக்கும்போது சகடயோகம் உண்டு, 3-ம் இடத்தில் இருப்பின் சகடயோகம் என்று சொல் வ இல்லை, சந்திரன் உதயலக்கினத்துக்கு கேந்திரத் தில் இருப்பின் சகடயோகம் பங்கமடையும், இ. அரசரத்தினம், சங்குவேலி, மானிப்பாய்,
சந்?. பஞ்ச கூதி க வளி ன் சூட்சும்த்தொழில் பற்றி விளக்கம் தரவும்?
ဒွ ဒွ

Page 26
நிவித பஞ்சபகதிகளின் தொழில் அரசு ஊண் நடைபெறும் காலம்ாகிய 6 நாழிகிையுள் சுயகருமங்கள் செய்யலாம். துயில், சாவு ஏற்படும் 6 நாழிகையுள் சுபகருமம் செய்ய நேரிட்டால் பஞ்சாங்கத்தில் குறிப்பிட்டுள்ளதுபோல் 6 நாழி கையாய் பங்கிட்டு ஊண், அரசு நடைபெறுங் காலத்தில் சுபகருமத்தைச் செய்யவும்,
செ. ஐயமதி வவுனியா,
சந்: ஒரு ஆணுக்கு வயதுக்கு மூத்த களத் திரம் அமைவதற்குரிய கிரக அமைப்பு யாது?
நிவி:- இலக்கினத்துக்கு 7ம் இடம் சனி யின் ஆதிக்கம் கூடியதாக இருப்பினும், சந்திரன் அல்லது சுக்கிரன் சனியின் ஆதிக்கத்துக்குட்டிே ணும் மனேவி வயதுக்கு மூத்தவளாக அமைவ துண்டு. க. கந்தைய பண்டத்தரிப்பு.
சந்த தனுலக்கினத்தில் பிறந்து எனக்கு இப் போது வெள்ளிதசை நடைபெறுகிறது. ஜாதகித் தில் வெள்ளி மேடத்தில் இருந்தது. வெள்ளிதசை தற்பலன் தருமா?
நிவி: தனுலக்கினத்துகிரு வெள்ளி கேம், 11-ம் அதிபதியாகி 8-ம் இடமாகிய மேடத்தில் இருக்கி ரூர். அவர் தன் சொந்த நட்சத்திரமாகிய பர ணிையில் தீய பார்வைகளில் லாமல் இருப்பின் நற் பலன்களைத் தருவார். தீய பார்வைகளிருப்பின் அவற்றின் பார்வைக்கு ஏற்ப பலன் வேறுபடும்.
| ந ன் றி
äčšil iktigstil
கடந்த 23-5-1989-ல் நடைபெற்ற ஆரோக் யும் எனது மணிவிழாவையும் சிறப்பித்து,
ஆசியுரை வழங்கிய மதகுருமார் , * ஆய்வுரை நிகழ்த்திய அறிஞர்கள் % விழாவைச் சிறப்புற நடத்திய விழா இரவுபகல் பாராது அயராது உதவி அன்பளிப்புகள் வழங்கிய அண்ணல் மற்றும் விழாவில் கலந்து கொண்ட யாளர்கள் அனைவருக்கும்
* எமது இதயபூர்வமான நன்றியை
ஆரோக்கியவாச வைத்தியசாலை மட்டுவில் வடக்கு, சாவகச்சேரி,
24

*?
శ్లో
裘
நற்பலன் தரும் கிரகநிலைகள்
ஒருகிரகம் உச்சமாக இருந்தாலும் ஆ ட் கி யாக இருந்தாலும் இருக்கும் இ டத் தி ன் பலன் கூடும் , ஒரு வீட்டில் ஆட்சியாக இருக்கும் கிரகம் தனது சொந்தவீட்டின் பலனையும் அதிகமாக் கும். பாவக்கிரகங்களானுலும் சு பக் கிரகங்களாகு லும் 11-ம் இடத்தில் இருந்தால் நற்பலன் களேயே தரும். எக்கிரகமானலும் சுடக்கிரகங்களால் பார்க் கப்படின் நற்பலன்கள் ஏற்படும். எந்தக் கிரகமும் சுபக்கிரகங்களுடன் சேர்ந் திருப்பதால் நற்பலனுண்டாகும். சுயக்கிரகங்கள் கேந்திரங்களில் இருப்பதால் நற்பலன் அதிகரிக்கும் ஒரு பாவத்தில் இருக்கும் கிரகம் அப்பாவத் திற்கும் அதிபதியானுல் அக்கிரகம் பாபியாக இருந்தாலும் தற்பலனையே தரும்,
பொதுவாக 3-ம் இடத்திலும் 12-ம் இடத் திலும் எந்தக்கிரகமும் இல்லாமல் இருப்பது நல்லது பொதுவில் சுபக்கிரகங்கள் கேந்திரங்களிலும் பாபக் கிரகங்கள் சேம், 6-ம் இடங்களிலும் நற்பலன்களை வழங்குவர்.
கியவாசா வைத்தியசாலேயின் வெள்ளிவிழாவை
జీx
t 變
鹉
கன் வழங்கிய உத்தமர்கள், $ ဒြိုဂျီ” அன்பர் ஆள் ஆதரவாளர்கள் வாடிக்கை
பத் தெரிவித்துக்கொள்கிருேம். *
வாழ்த் துரை வழங்கிய பெரியார்கள் மலர் வெளியீட்டிற்குதவிய மறவர்கள் குழுவினர்
இவ்வண்ணம்
பே, பிலிப்ஸ் குடும்பத்தினர்
పో= 马士

Page 27
, !
sae !! !!---------- * * * (, , ,o , !
 
 


Page 28
egistered as a News Paper at the G. P. Ο
துரித சலன நீலம் கலந்த மில் யோகியுங்கள்.
50 Bਘ
மில்க்வைற் சலவைப் பவுடர் பல பு
பாவித்த வெற்றுப் பைக்கற்றுகளே பரிசில்களைப் பெற்.
– மில்க் ைவற்
பெ. இல, 7, UA.JPTIjbda I
எம் இனிய அன்பு நெஞ்ச
உங்கள் கரங்களில் தவழ்ந்துவரும் மல் இனிய நறுமணம் வீசி சோதிட உல ரின் நிதர்சனமாகவும், ஆதரவாளரின் வரச் செய்வது வாசகப் பெருமக்களாகி இல்லந்தேடிவர இன்றே சந்தாதாரரா யாதவரும் சந்தாப்பணத்தைச் செலுத்தி பெருகிவரும் பல்வேறு கஷ்டங்களின் மதி வேண்டுகின்ருேம். ... -- 鬣 சந்தா விபரம்: இலங்கைக்கு ம வெளிநாட்டுக்கு Ð(3603uậIT இங்கிலாந்து தனிப்பிரதி வேண்டுவோர் ரூபா 4
அல்லது - ன லாம். கடிதம் முதலியன அனுப்பப்பட வேண்டிய முகாமையாளர் "திருக்கணித நிலை
කෝණිකුණ්ණ්
Edited by E. Sathiasiva Sana Painted and Thirukkanitha Nilayam. Madduvil, Chavaka
 
 
 
 
 
 
 
 
 

Sri Lanka. -
வக்கும், ப எளி ச் சிடும் வெண்மைக்கும் கிவைற் சலவைப் பவுடரை வாங்கி உப
பைக்கற் ஒன்று ரூபா 2-50 மட்டுமே.
அளவுகளில் எங்கும் விற்பனையாகிறது.
சேகரித்து அனுப்பி பல உயரிய றுக் கொள்ளுங்கள்.
தொழிலகம் LA FUTURUT LO தொலேபேசி ே
鹭 】
இச் சோதிடமலர் என்றென்றும் வாடா கின் திசைகாட்டியாகவும், நிர்க்கதியானுே அனு துணையாகவும் தொடர்ந்தும் இருந்து ய உங்கள் கடமையல்லவா? இம்மலர் உங் குங்கள். இதுகாறும் சந்தாவைப் புதுப்பி |ப் புதுப்பித்து நாளொரு பொழுது ம் திப்பிலும் இம்மலர் வெளிவர ஊக்கமளிக்க
ாத்திரம் வருடசந்தா ரூ 54-00
(கப்பல்வழி) வருடசந்தா , 90-00 (விமான வழி) வருடசந்தா , 192-00 (விமான வழி) வருடசந்தர் , 237-00 50ற்கு காசோலையோ, தபாற்கட்டளையோ முத்திரையோ அனுப்பிப் பெற்றுக்கொள்
முகவரி:
| LDਪੰLਲ ਘਰੰਥ,
ఫ్రొ
Published by S. Sethambaranaatha chcheri Sri Lanaka. Phones: 280
హ్వ్రె*