கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சோதிட பரிபாலினி 1979.05.15

Page 1
_— LS uu S S SqSMBiBi SiiSi Su iSiBiBiS SSLSzeSiiiSiiiSS Si uiSiSiiS
"எண்ணென்ப ஏனே"எழுத்திேன்ப இவ்வீரனாகும
கண்ணென்ப வாழும் உயிர்க்கு.
ஆசிரியர் இ.வெங்கடேச ஐ
 

ག་ནོ།། ----- ཐོ---------->> ____-__ག་༽ _.يه .
" எப்பொருள் ர் யா வாயக கேட்பி
மெய்ப்பொருள் காண்பதறிவு'
WHW 2,
_്(്6്.
த்தி இருல் வைகாசி மீ" கிரகசஞ்சாரம் விசேஷ தினங்கள் சுபதினங்கள்
பச் சகுனம்
மாத பலன் இலங்கைக்கு
ம் நல்லன் தாழ் சடையோன்
மிபாட்டு நூல்கள் ந்திர யோகங்கள்
பொருளும்
தீபவிளக்கமும்
ல ரூபா 1-00
萝 கோசரபலன் சாந்தி ாராசக்கரம் (ஆண் பெண் அறியும் முறை)
//. 歇 ଜିଘାଂ ŹBIARANÈ 冕

Page 2

s. |-

Page 3
" ஓதி டத்திட முள்ள ருதி வேதத்தி ன
சோதி டப்பரி பாலி மாதிடத்தன் மலரடி
சோதிட ப
i#Ꭰ 6ᏂᏪf5 1 சித்தார்த்திவருஷம்
சித்தார்த்திவருடம் வைகாசிமாதக்
வைகாசி 2-ந் சூரி இடப புதன்.
வைகாசி 19 சித்தார்த்தி மிதுனபுதன் G3
சுது வருஷ (5(5 வைகாசி 19-ந் வைகாசிமீ” புதன் மேற்கே ! - வைகாசி 23 ந் ரகநி இடப சுக்கிரன்.
சந்திரன் : இம் இர! செவ்வாய் : காலை வெள்ளியாகக் கிழக்கே ே புதன் : 19-ம் திகதியின்மேல் மணலை வெ6 இரு கிழக்கே தோற்றிவருவர்ர்.
இக்கிரன் : காலைவெள்ளியாகக் கிழக்கே தோ சனி : கிழக்கே தோற்றிவருனார்.
தன்னுடைய நிழலேப்பார்த்து சற்குருமுகமாக அறிந்து நிலவு அல்லது ெ துக்கொண்டு ஆகாயத்தைப் பார்த்தால்
! உருவம்போல் ஒரு உருவம் தோன்றினல் அ | மும், வெண்மையான நிறமாயின் தீர்க்காயுை கருமையான நிறமாயின் நோயையும்,  ைஇக ஒரு அவனத்துள் தகும். வெறுக்கத்தக்க தே
 
 
 

משנuו
Tவ ருய்யுமா ங்கமொ ராறனுட்
னி சொல்லுவான் போற்றுவாம் ',
வைகாசி மாதம் |இதழ் 2
கிரகசாரம் 1வடமுதல் 31வட வரை 5 திகதி 58 நாடி 04 விநாடி (பி. இ, 5.07)-ல்
b திகதி 6 நாடி 47 விநாடி (மு, ப. 8-35)-ல்
5 திகதி 38 நாடி 00 விநாடி (மு.ப. 9 -04)-ல்
உதயம்,
5 திகதி 58 நாடி 00 விநாடி (பி.இ 5-04-)ல்
மாதம் முழுவதும் தனு இராசிமுதல் மகர ாசிவரையும் சஞ்சரிப்பார்.
தாற்றிவருவார். *ளியாக மேற்கே தோற்றிவருவார்,
'ற்றிவருவார்.
ச் சுபாசுபம் அறியும்வகை வய்யிலில் தன்னுடைய நிழலைப் பார்த் அப்பொழுது ஆகாயத்தில் தன்னுடைய வ்வுருவல் பொன்னிறமாயின் சம்பத்தை ாயும், சிவப்புநிறமாயின் கலகத்தையும், ! ால் தெரியாதிருந்தால் மரணத்தையும் ாற்றமாயின் மூன்று மாதத்திற்குள் தரும்.

Page 4
2
器劉
像 麟
發劃
சோதிட ப
சித்தார்த்தி வருடம் வைகா வைகசசி 8 செவ்வாய் - ஏகாதசி விரதம் :
9 புதன்
1 வெள்ளி
碧软
13 ஞாயிறு 14 திங்கள் 15 செவ்வாய் - சதுர்த்திவிரதம் : 17 வியாழன் - ஷஷ்டிவிாத கீ !
- பிரதோஷ விரதம் - அமாவாசை விரதம்
- கார்த்திகை விரதம் - கற்கிஜயந்தி . - அக்கினிநாள் முடிபு
23 புதன் - ஏகா ஆகிவிரதம் : 24 வியாழன் - கூர்மஜயந்தி 5ே வெள்ளி - பிரதோஷ விரதம் : 25 @豪 - வை காசி விசாகம் : 27 ஞாயிறு - பூரணை விரதம் :
சித்தார்த்திவருட வைகாசி திருமங்கலியத்துக்குப் பொன்னு வைகாசி 21 திங்கள் பின்னிரவு 1 மணி 03
24 வியாழன் காலை 6 மணி 31 நிய
& புதன் பின்னிரவு 2 மணி 18
இலக்கினம் : மீனம். 12 சனி இரவு 11 மணி 54 நிமிடமு
860th :
கும்பம்,
12 சனி பின்னிரவு 1 மணி 89 நிமி
6. :
Ligoth.
13 ஞாயிறு காலை 5 மணி 52 நிமி
கினம் : இடப.ே பகல் 7 மணி 16 நிமி கினம் : மிதுனம். இரவு 11 மணி 48 நி. கினம் : கும்பம். இரவு 1 மணி 31 நிமி கினம் : மீனம் காலை 5 மணி 58 நிமி கினம் : இடபம் காலை 5 மணி 52 நிமி கினம் : இடபம். பகல் 6 மணி 50 நிமி கினம் : மிதுனம்

ரிபாலினி
சி மாதம் விசேட தினங்கள்
இது விஷ்ணுவுக்குரிய விரதமாகும்.
இது சிவனுக்குரிய வீரதமாகும், : இது பிதுர்தர்ப்பணம் செய்வதற்குரி:
தினமாகும். : இது சுப்பிரமணியருக்குரிய விரதமாகும்
இது விநாயகருக்குரிய விரதமாகு கீ. இது சுப்பிரமணியருக்குரிய விரதமாகும், இது விஷ்ணுவுக்குரிய விரதமாகும் .
இது சிவனுக்குரிய விரதமாகும். இது சுப்பிரமணிய ருக்குரிய தினமாகும். இது பிதுர்தர்ப்பணம் செய்வதற்குரி:
தினமாகும்,
மாத சுபமுகூர்த்தங்கள் ருக்கல், விவாகப்பதிவு செய்தல் நிமிடமுதல் - 2 மணி 33 நிமிடம் வரை மிடமுதல் - 7 மணி 11 நிமிடம் இரை
35 to
3 நிமிடமுதல் - 3 மணி 49 நிமிடம்வரை
முதல் - 1 மணி 27 நிமிடம்வரை. இலக்
டெமுதல் - 3 மணி 09 நிமிடம்வரை, இலக்
டமுதல் -- 7 மணி 02 நிமிடம்வரை. இலக்
டமுதல் - 9 மணி 13 நிமிடம்வரை, இலக்
மிடமுதல் - 1 மணி 19 நிமிடம்வரை, இலக்
டமுதல் - 3 மணி 01 நிமிடம்வரை. இலக்
டமுதல் - 6 மணி 13 நிமிடம்வரை இலக்
டமுதல் - 6 மணி 88 நிமிடம்வரை இலக்
டமுதல் - 8 மணி 45 நிமிடம் வரை இலகி

Page 5
--
சோதிட
வை: இரசி 21 திங்கள் இரவு 1 மணி 03 நிமி
3 ஓ
இ p
多登
交翌
தி 3 9
23 புதன்
இனம் : மீனம்:
இரவு 4 மணி 31 நி1 சினம் : இடபம்,
4 மணி 24 நிமிடமுத இடபம்,
இதீ வியாழன் காலை 5 மணி 52 நி,
,蚤罗
28 திங்கள்
霹罗
கினம் இடபஇ.
கனலை 6 மணி 31 நிய கினம் ; மிதுனம்.
காலே 6 மணி 15 நி. கினம் : மிதுனம்.
னம் : கும்பம் ,
வீடுகட்டுதல் -
வைகாசி 19 சனி பகல் 6 மணி 50 நிமிடமு மிதுனம் 3 திக்கு : வடதெ
21 திங்கள் இரவு 1 மணி 03 நிமி
絮飘
萝新
கினம் : மீனம், திக்கு
இதீ வியனழன் பனல் 6 மணி 31 நிம கினம் : மிதுனம், திக்கு
ஓஒ இரவி 23 புதன்
θ >
3, 8
99.
தேவப்பி
சரஐ 8 மணி 32 நிய கினம் இடபம், வி:
24 வியாழன் காலை 5 மணி 52 நி
ஒ3 η 9
28 திங்கள்
கினம் இடபம், வி
பகல் 6 மணி 31 நி இனம் : மிதுனம். வி
ஆர8ல 6 மணி 15 நி இனம் : மிதுனம்.
Cag
ஜ்யோதிஷ் என்பது ஒளி. இது ஒளியுடை திராதிகளைக் குறிக்கும். இவைகளின் சஞ வாழும் உயிர்களுக்கு நேரிடும் இன்பதுல் தவிர்த்து இன்பங்களைப் பெருக்குதற்கே,
ஜ்யெளதிஷம் ? என்று கூறப்பட்டது.
sass
 

பரிபாலினி 3.
டெமுதல் - 2 மணி 33 நிமிடம்வரை, இலக்
மிடமுதல் - 5 இணி 52 நிமிடம்வரை, இலக்
ல் - 5 மணி 52 நிமிடம்வரை, இலக்கினம்
மிடமுதல் - 6 மணி 19 நிமிஉஇவரை இலக
டெமுதல் - 7 மணி 11 நிமிடம்வரை, இலக்
மிடமுதல் - 7 மணி 18 நிமிடம்வரை, இல ல்
முதல் - 11 மணி 38 நிமிடம் வரை, இலக்கி
- குடிபுகுதல்
தல் - 8 மணி 48 நிமிடம் வரை, இலக்கினம் : 1ற்கு, விபரம் : கட்ட, புக,
டமுதல்  ைஇ மணி 33 நிமிடம்வரை, இலக்
வடதெற்கு, விபரம் : கட்ட, புது,
Sடமுதல் - 7 மணி 11 நிமிடம்வரை, இலத் த வடதெற்கு, விபரம் : கட்ட, புக.
ரதிஷ்டை
மிடமுதல் - 8 மணி 23 நிமிடம்வரை, இலக் பரம் : சம்புரோக்ஷனை ,
மிடமுதல் 6 மணி 19 நிமிடம் வரை, இலக் விபரம் : சம்புரோக்ஷனே. மிடமுதல் - 7 மணி 11 நிமிடம்வரை, இலக் விபரம் : சம்புரோக்ஷணை - பிரதிஷ்டை,
மிடமுதல் - 7 மணி 18 நிமிடம் வவர, இலக்
திடம்
டயனவாய் வானத்தே விளங்கும் கிரக நக்ஷத் நசாரத்தையும், அதனுல் இப்பூமியின்கண் ண்பங்களையும், இவற்றுள் துன்பங்களைத் ற்ற பிராயச்சித்தங்களையும் விளக்குவது இது தமிழில் சோதிடமென வழங்கப்படும்.
essessh

Page 6
全 சோதிட
சோதிடம் : 1.
o
Ꭷ 1 T ᏍᎼᎢ Ꭿ= T ᎧᏖ) ;
தான் கடக்கமுடியாத ஒரு ஆற்றி னகலத்தை ஒரு நிலஅளவைகாரன் எவ்விதம் அளந்தறிகின்ருணுே, அவ் வண்ணமே வானசோதிகளின் தூரங் களும் கணித்தறியப்படுகின்றன. எமது சூரியனையும் அதனைச் சுற்றிச் செல்லும் கிரகாதிகளையுமில்லாது ஏனைய வானசோதிகளின் தூரத் தைக் குறிப்பிடும் எண்கள் நம்மன தில் நன்கு பதியமாட்டா, ஏனெ னில், எமக்கு அதிக சமீபத்திலுள்ள நக்ஷத்திரமே 25 இலட்சகோடி மைலு க்கு அப்பால் இருக்கின்றது. அதிக தூரத்திலுள்ள நக்ஷத்திரங்களோ வெனில் ஒரு செக்கனுக்கு 186300 மைல் தூரம் விரைந்துசெல்லும் ஒளி யானது அவற்றிலிருந்து பூமியைச் சேர்வதற்குப் பல்லாயிரக்கணக்கான வருடங்கள் செல்லத்தக்க தூரத்தி லிருக்கின்றன.
இவற்றின் தூரங்கள் இவ்வளவின வாயினும் வானசாஸ்திரிகள் கையா ளும் முறைகள் மிக நுட்பமுடையன வாக இருக்கின்றன. சமீபத்திலுள்ள வான சோதிகளின் தூரங்கள், அள வைகள், நிறைகள், சலனங்கள் யாவும் நன்கு அறியப்பட்டிருக்கின் றன. இவற்றின் ஸ்தானங்களை நாம் பலவருடங்களின் முன்னரே கணித் துச் சொல்லத்தக்கதாயிருக்கின்றது. அங்ஙனம் கணித்துச் சொல்வதற்கும் பிரத்தியக்ஷத்தில் அவை தோற்றுவ தற்கும் இருக்கும் அற்பவித்தியாசங்

பரிபாலினி
திரப் பகுதி
களை ஆராய்ந்தால் இன்னும் நுட்ப மான விபரங்கள் புலப்படும்.
இப்பொழுது வானசாஸ்திரத்தின் பிரயோசனத்தை நாம் காண்கிருேம். வானசோதிகளின் அமைப்பையும் சலனத்தின் குணுகுணங்களையும் விளக்குவதாகிய இயற்கை வான சாஸ்திரமானது, வானசோதிகளின் சலனங்கள் மனிதருக்கு எவ்வாறு உபயோகமாகுமென்பதை விளக்குவ தாகிய அப்பியாச வானசாஸ்திரத் துக்கு ஆதாரமாயிருக்கின்றது.
வானசாஸ்திரமானது கப்பலோட் டிகளுக்கும் பிரயாணிகளுக்கும் எவ் வாறு உபயோகமாகின்றதென்பதை முதலில் ஆராய்வோம். பூமியைச் சுற்றி அநேக ஆயிரம் மைல் தூரத் துக்குக் கரைகாணுத சமுத்திரங்க ளுக்கூடாகச் செல்லும் கப்பல்கள் நாட்டிக்கல் அல்மனக் ' என்னும் புஸ்தகத்தில் ஒரு பிரதிகொண்டே செல்கின்றன. இதில் சூரியன், சந் திரன் கிரகங்கள் நக்ஷத்திரங்கள் முதலியனவற்றின் இருப்பிடங்கள் ஒவ்வொரு தினத்துக்கும் ஒரு குறித்த காலத்துக்குக் குறிக்கப்பட்டிருக்கும். இதன் துணையைக்கொண்டு கப்ப லோட்டிகளும் பிரயாணிகளும் தங் கள் இருப்பிடத்தையும் செல்லும் மார்க்கத்தையும் அப்போதைக்கப் போது அறிந்துகொள்கிருர்கள்.
ஆயினும், நாம் கப்பலோட்டிக
ளிடத்துக்கும் அந்நியதேசங்களுக்

Page 7
சோதிட ட
குஞ் செல்லாமலே வானசாஸ்திரத் தின் உபயோகங்களை அறிந்துகொள் ளலாம், காலத்தை அளப்பதற்கும், நாள் வருடம் முதலானவற்றை நிர் ணயம் செய்வதற்கும் வானசாஸ் திரம்வேண்டியதாயிருக்கின்றது. வா னசாஸ்திர வுணர்ச்சியின்றி மணிக் கூடு முதலான காலவளவைக் காட் டும் யந்திரங்களை உண்டாக்குவதும் அவைகளைச் சரியாக உபயோகிப்ப தும் முடியாது. வருஷத்தை இரு துக்களாகப் பகுப்பதும் சூரிய சந்
திரரின் உதயாஸ்தமனங்களைக் கணிப்
பதும் வானசாஸ்திரத்தைக் கொண் டேயாம். நாம் வசிக்கும் இப்பூமி
స్త్ర
தேங்காய்ச்
தேகோய் : இது தேவர்க்கு நிவேதிக்கும்
காயை ராசிகளினின்று சுத்தமானதாகப் ப கிற மிக இளைசும் அதிக முற்றலும் நீக்கி, ெ
கொள்ளவேண்டும்.
கொள்ளுமிடத்துத் துர்க்கந்தமானதையும், யும் பின்னமானதையும் மழுமழுப்பில்லா
தூல மானதையும் அதி சூஷ்மமானதையும் | நீர்வற்றினதையும் மற்றுமுள்ள குற்றமுள்ள
டாங்குலமுள்ள சிகையுள்ளதாய்க்கொண்டு தேங்காயைப் பிடித்துக்கொண்டு அருகில் இ
உயரத்தூக்கி மந்திரஞ்செபித்து ஒரே அடியில் வேண்டும்.
அப்படி உடையின், அக்காரியம் சுபத்தைத்
தருவதுமாம். முகத்தின் பாகத்தில் முக்கா
மாகவும் அல்லது அடிப்புறம் முக்கால் பாக
உடையின் புருஷரீகள் ஸ்திரிகளாகிய இருவருக
தேங்காய் பொடிப்பொடியாய் உடையின் த
| Eன்புறமாக உடையின் யஜமானன் கெடுவ
பில் உடையின் ஆசாரியன் கெடுவன். தென்
யின் கிராமமும் தன்னிருக்கையும் கெடும்.
உடையின் தன் ஊரை ஆளும் அரசனுக்கு ஆப
தேங்காயின் முகமுடைந்தால் கூேடிாபமுண்ட
தேங்காய் உடைக்கதி தொடங்குகையில் கை
தில் உள்ள கருச்சிதையு 6,
 

ரிபாலினரி 瑟
யின் உற்பத்தியைப்பற்றி அறிய வேண்டின் அதற்கும் வானசாஸ் திர மே ஆதாரமாயிருக்கின்றது.
வானசாஸ்திரம் மேற்காட்டிய பிர யோசனங்களைக் கொடுப்பதுடனில் லாது, எல்லோருக்கும் வேண்டிய த ர ன சோதிடசாஸ்திரத்திற்கும் ஆதாரமாயிருக்கின்றது. * * ଘy ୮Tଜୟ୍ଯ சாஸ்திரம்' என்னும் பதம் வானம் + சாஸ்திரம் என்னும் இரு பதங்களா லாயது. அதாவது வானத்து (ஆகாய வெளியினு)ள்ள சூரிய சந்திர கிரக நக்ஷத்திராதிகள் முதலான பொருட் களின் சலனங்களையும் குனுகுணங் களையும் விளக்கும் நூலாம்.
சகுனம்
பொருள்களுள் விசேஷமானது. கேங் ார்த்து, அதில் டால்யம் விருத்தம் என் பளவனம் என்கிற நடுத்தரமானதைக்
கோணலுள்ளதையும் அதிநீளமானதை rதையும் கண்ணில்லாததையும் அதி ! குடுமியில்லாததையும் அழுகினதையும் வைகளையும் நீக்கித் தேங்காயைக் கனிஷ் அசன் சிகையுடன் முகத்தின்பக்கமாய்த் ருக்கிற கல்லின்மேல் காயைச் சாணளவு : இரண்டு பாகமாகும்படி உ  ைட க் க
தருவதும் தனதானிய விருத்தியைத் ற் பங்கும் அடிப்பாகத்திற் காற்பங்கு சவும், மேற்புறம் காற்பாகமாகவும் கும் அன்னியோன்னிய கலகம் விளையும்,
ான் கொண்ட காரியம் நாசமாம். கண் ன், முதன்மையான கண்ணின் நரம் புறமாயுள்ள கண்ணின் நரம்பில் உடை வடபுறத்தின் கண்ணேயடுத்த நரம்பில் த்துவரும், அல்லது அரசன் வேருவன். Fம் நீண்டு உடையின் பயமுண்டாம். விட்டு நழுவி அப்பால் வீழின் கிரிப்பத்

Page 8
る சோதிட
கோசர பலன் :
சித்தார்த்திவருட இலங்கை
இம்மாதம் சூடு அதிகமாயிருக்கும். மா ஆரம்பத்தில் சிறு மழை தூற்றல் உண் மாதப்பிற்பகுதியில் கடுங்காற்று சாட் டுத் உண்டாகும், வாழைப்பழம், பா. பூழல் வத்தகை, வெள்ளரி, 2 லாப் ழம் விலைம யுஷ் , கள் மதுசாரம், திர ஈட சைரசர் , ம பும், உழுந்து 1 லியும். எள், புகை யிலை கருவாடு, புளி, தேங்காய், இரும்பு வி யேறும் எரிபொருள், மருந்துவகை விறகு கேழ்வரகு, சோளம், விலேயேறும் . காட் விலங்குகள் நீரின் பையால் 3 வீழ்ட முறு. எருமை, மரீன், ஆடு, பசு வருத்தமுறுப் மீன் விலைமலியும், மாத ஆரம்பத்தில் பெரு கொண்டாட்டங்கள் சம்பந்தமான அர
பன்னிரு இராசிகளும்
GD Lib அச்சுவினி பரணி கார்த்திகை1 -ம் கால்
எதிர்காலத்தில் என்ன நிகழுமோ என் பயம், இடையருதயோசனை தா னிரு ந் நிலையிருந்து சிறிது இறங்குதல் தன்னு டைய செல்வாக்கு உரிய இடங்களில் செ லாமை கண்டு மனவகுத்தம், பலச் சேதம் கலகம், பணவரவு, பொருள் லாபம், இ6 சனங்களினுல் சில தொந்தரவுகள் உண்ட தல், கணவஞனுல் மனேவிக்கும் மனைவிய ஞல் கணவனுக்கும் நற்சுகம், காரியலாப உல்லாசமான பொழுதுபோக்கு விருந் களிற் பங்குபற்றுதல் சுற்றுலாச்செல்லுதல் நிகழ்ந்த எதிர்பாராத ஒரு சம்பவத்துக்கா மனம் வருந்துதல் உண்டாம் . மாணவ இளாயின் இம்மாதம் அவர்களுக்கு உற்சா மும், முயற்சியும் உண்டாம். 8ம் 15ம் 81 தேதிகள் இவர்களுக்குச் சிறந்த நாள்கள கும். இத்தேதிகள் புதுவியாபாரம், அ சrங்கநேர்முகத்தே வுகள் நண்பர்களை

பரிபாலினி
ம் வைகாசிமாதம் ,
க்குப்
த யற் குழப்பங்கள் ஏற்படும். வெளிநாட்டு நண்பும், பொருளாதார உதவியும், மேலும் தீ கிடைக்கும், மத்தியகிழக்கு நாடொன்றினுல் இலங்கைக்கு அதிகநிதியுதவி கிடைக்கும்,
வி ஆசிரியர்மார் பொறியியலாளர், சட்டத் தி தரணிமார் விசேடசலுகை பெறுவர். வேலை ), யாட்கள், நகர் பாதுகாவலர்கள், அரச ல் உத்தியோ கத்தர் கஷ்டமுறுவர். சங்கீத 3 காரர், வாத்தியகசரர், கள்ளிறக்குவோரி,
க மக்காரர், புடவைவியாபாரிகள் விசேட லாபம் பெறுவர். ஏற்றுமதிப்பொருளிலும் இறக்குமதிப்பொருளின் பெறுமதி அதிகரிக் ബ சி கும்.
அவற்றின் பலன்களும்
சந்தித்தல், விவாகப்பேச்சுக்கள், செய்ய விசேடபலனுண்டாம். 26ம் தேதி இவர் களுக்கு நல்லதல்ல, பிரதான விடயங்களே 9 விலக்கவும் பிரதானமாகப் பிரயாணம் மேற்
த கொள்ளாதிருக்கவும்.
§! ●
á) ・ இடபம்
s கார்த்திகை 2, 3, 4-ம் கால்கள்
ரோகிணி மிருகசிரிடம் 1, 2-ம் கால்கள்
எடுத்தகாரியங்கள் வெற்றி, மேலதிகாரி " சளின் ஜன்மதிப்பும் பாராட்டும், இடை P) யிடையே அற்பநோய், அதனற்செலவு வீட் தீ டில் நல்ல மங்கலகரமான வாழ்வு, சந் 9. தித்த நண்பர்களால் விசேடலாபம், பொரு * ளாதாரா விருத்தி 19ம் தேதிக்கு மேல் வந்த சுகவீனங்கள் மாறுதல், எதிர்பாரத க பணவரவு, வியாபாரத்தில் நல்ல லாபம், ம் தொழிலில் முன்னேற்றம், கடன் பெற்றவர் ா அளிடமிருந்து தொல்லை பெண்ணுனல் கண ர வனுக்கும் ஆணுனல் மனைவிக்கும் விசேட * பலன், அதிர்ஷ்ட,ே வீன்பதும், எதிர்கா

Page 9
翼
சோதிட ட
லத்தில் என்னநிகழுமோ என பய உண்
டாம். இவரிகளுக்கு ம் 7ம் 16 ம் தேதிகள் விசேடபலனுக்குரிய காலங்களாகும். இந் நாட்களில் பிரயான ப் , கொடுக் கல் வாங் கல், பந்துக்கள் கொண்டாட்ட ஸ், நேர் முகத்தேர்வு காதல் விவகாரங்கள் வழக்கு சம்பந்தமான ஆயத்தங்கள் செய்ய ந ற் பலன் உண்டாம். 27ம் தேதி ைப பல கரு மங்களுக்கும் விலக்கவும்.
மிதுனம்
மிருகசிரிடம் 3, 4ம் கால்கள், திருவாதிரை, புநர்பூசம் 1, 2, 3-ம் கால்கள்
இடையிடையே அற்பசுகவீனம், இன சனங்களிடையே வாக்கு வாதத்தாற் கலகம், அதனுல் விரோதம், பணவரவு அதிகரித்தல் வியாபாரத்தில் அதிக லாபம், தொழிற் சித்தி, வெற்றி, பெரியோர்களைச் சந்திக்கச் செல்லுதல், அதனுல் காரியங்கள் அனுகூல மடைதல் 19-ம் தேதியின்மேல் பீடித்த சில அற்பநோயும் குணமாதல் நண்பர்களாற் கஷ்டங்கள் ஏற்படுதல், இடமாற்றம் அத ணுல் அலக்சழிவு, துயரம், புதிய பொறுப் புக்கள் வருதல், அதனுல் அதிகாரமும் உய ருதல் சந்தோஷம் உண்டாம். 2-ம் 8-ம் 17-ம் தேதிகள் இவர்சளுக்குச் சுபபலனுக்குரிய நாள்களாகும். இத்தேதிகளில் பிரயாணம், நேர்முகத்தேர்வு பெரியாரைச் சந்தித்தல், விவாக ஆரம்பப்பேச்சுக்கள் கா தல ரை ச் சந்தித்தல், வீடு கட்ட ஆரம்பம் செய்ய விசேடபலனுண்டாகும் 28ம் தேதி இவர் களுக்கு நற்பலனுக்குரிய நாளல்ல. அன்று. பிரயாணத்தையும், காதல் விவகாரங்களை யும் முற்ற கவிலக்கவும்.
as L360
புநர்பூசம் 4ம் கால், பூசம், ஆயிலியம்
இடையிடையே மனப்பயம், காய்ச்சல் வாயுபீடை, குடும்பத்திலே வாக்குவாதத் தினுல் சிறிய சச்சரவுகள் உண்டாதல் அத னுல் இனசனங்களுடன் விரோதம், பிர யாணங்களில் வெகுகஷ்டம், எதிர்பாராத சில சல்பவங்கள் நிகழுதல், இன்பமான கேளிக்கைகளில் காலத்தைக்கழித்தல், இனி
d
星

If y TG65ðf)
மையான பொழுதுபோக்கு, நல்லோர்சகா யக் தூரஇனத்தவர் ஒருவரால் பொருள் வரவு 19ம் தேதியின் மேல் நோய்கள் குணமாதல் சச்சரவடைந்த இனசனத் தவரோடு மீண்டும் சேருதல், இலட்சுமீகரம் இல்லச்சிறப்பு உண்டாம். 10, 13, 22ம் நாள் ஸ் இவர்களுக்கு விசேடபலனுக்குரிய காலமாகும். இந்நான்களில் பெரியோரைச் சந்தித்தல், புதிய வியாபாரம் செய்தல் தேர்வுகளுக்குத் தோற்றுதல், வழக்குசம் பந்த விடயங்களே ஆரம்பித்தல், கொடுக்கல் aாங்கல் செய்தல் விசேடபலனைக்கொடுக் கும். 8 ம் தேதியைப் பிரதான விடயங்
ளுக்கு விலக்கிக்கொள்க.
சிங்கம்
மகம், பூரம், உத்தரம் 1-ம் கால்
எடுத்தகாரியங்கள் ய வும் அனுகூலமா தல், பெயோர் சகாயத்தால் தடைகள் நீங்குதல் விய பாரத்தில் பணவரவு இலா பம் அதிகம் கிடைத்தல், தன்னுடைய அதி காரத்தில் சிலவற்றைக் குறைத்தல், வாக் குக்க ல கம், அதனுல் t னஸ்தாபம், மேலதி காரிசளின் நன்மதிப்பைப் பெறுதல் தான் செய்யாத சில காரியங்களுக்காக வீண்பழி சேட்டல், அவ தூறு இடையிடையே அற்ப ஈச வீனகி, 19ம் தேதியின் பின் அச்சுகு வீனங்கள் நிகீர்த்தியாதல், இழந்த சில செளகரியங்களை மீண்டும் பெறுதல், பெர நள் வரவு, நல்லோரிடம் நற்பெயர்வாங்கு நல் இடையருதயோசனை, முகவிலாசம் சென்றவிடங்களில் சிறப்பு, காரியதாமதம் உண்டாம். 12ம் 21ம் தேதிகள் இவர் நளுக்கு விசேடபலனைக் கொடுக்கக்கூடிய ாள்களாகும். இந்நாள்களில் விவாகம், பிரயான ,ே வியாச்சியம், அரசாங்கஉத்தி யோகத்தரிகளைச் சந்தித்தல் என்பனவற் உறச் செய்ய விசேடபலனுண்டாகும். இவர் ளுக்கு 8-ம் தேதி நற்பலனுக்குரியதல்ல. இந்நாளை பிரதானமாக காதல் விவாகம், காடுக்கல் வாங்கல் என்பனவற்றிற்கு லேக்கிக்கொன்கு.

Page 10
ܕܐܸyܪ.
鑫 சோதிட
கன்னி
உத்தரம் 2, 3, 4ம் கால்கள், அத்தம், சித்திரை 1, 2-ம் கால்கள்
எதிர்காலத்தில் என்ன நிகழுமோ என்ற பயம், இலட்சுமீகரம், சுகப, பொருள் வரவு எடுத்தகாரியங்கள் இலகுவில் நிறைவேறு தல், துரரதேசத்திலிருந்து வந்த நண்ப ரொருவராற்ககம், அந்நிய தேசப்பிரயா ணத்துக்கு ஆயத்தம் செய்தல், தான் செய் ய ச த சில விடயங்களுக்காக வீண்பழிகேட் டல், அபகீசித்தி, பொருட்செலவு, கடன் தொல்லை, அதனல் நண்பர்களோடு மன ஸ் தாபம், காய்ச்சல், முன்னர் கிடைக்காத சில அதிக ரங்க் ஸ் கிடைத் தல், சம்பத்து இடையிடையே அற்ப:ே T&ம், பனக் கவலை பொருள்வர வுக்குரிய சில காரியங்களில் ஈடு படுதல், என்பன உண்டாம். இவர்களுக்கு 14ம் 23 ம் தேதிகள் நற்பலனுக்குரிய நாள் களாகும். இந்நாட்களில் காதல் விவாகம் அந்நியதேசப்பிரயாணம், கடன் தீர்ப்பு, காணிப்பிரச்சினைத்தீர்ப்புகள் என்பன செய்ய விசேடநன்மை உண்டாகும். 19ம் தேதி யை பிரதான விடயங்களுக்கு விலக்குக.
துலாம்
சித்திரை 3, 4 ம் கால்கள், சுவாதி, விசாகழ் 1, 2, 3 ம் கால்கள்
எதிர்பாராத சில நிகழ்ச்சிகளினுல் மனத் துன்பம். இடையிடையே உஷ்ணரோகம் ஆண்களில்வலி அற்பகாய்ச்சல் செய்ய வேண் டிய காரியங்களுக்கு ஏற்ற தீர்பர்னத் தைச் சரியாக எடுத்தல், க ச ரி யங்  ைள் தடைப்படுதல், வியாபாரம் தொழில் என் பனவற்றிற் பொருள்வரவு 19-ம் தேதியின் பின் மாதமுற்பகுதியில் தோன்றிய நோய் கள் குணமாதல், தனது பெலம் பங்கபடை தல், இடத்திாற்றம் சில காரியங்கள் எதிர் பார்த்தபடி நிறைவேற திருத்தல், ஆனனல் மனைவிக்கும், பெண்ணுணுல் புருடனுக்கும் கஷ்டம், பெரியோர் சகாயம், இன்பமான பொழுதுபோக்குகளில் ஈடுபடுதல், புண்ணி யச்செலவு, கடவுள் வழிபட்டினுல் ஏற்பட விருந்த பெருங்கவிழ்டம் நீங்குதல் என்பன

பரிபாலினி
உண்டாம். இவர் 8 ஞச்கு 151ம், 24-ம் தேதிகள் சுப பலனுக்குரியன. இக்சர்லங் களில் தேவதரிசனம், அரசாங்க உத்தியோ கத்தர்களைச் சந்தித்தல், காதல்விவகாரம், நண்பர்களைச் சந்தித்தல் என்பன செய்ய விசேட பலன் உண்டாகும். 20-ம் தேதியைப் பிரதான விடயங்களுக்கு விலக்கிவைக்கவும்,
விருச்சிகம் விசாகத்து 4-ம் கால், அனுஷம், கேட்டை, எடுத்த காரீயங்கள் யாவும் வெற்றியடை தல், வியாபாரத்தில் அதிகலாபம், முத லீடுகளில் நல்ல பயன் உண்டாதல், எதிர் பாராத சம்பவங்கள் சில நிகழுதல், அத ணுல் மனக்கவலை, இடையிடையே அற்ப சுகவீனம், மனக்கவலையடைதல், பொருட் செலவு பிரயாணம், அலைச்சல், இலட்சுமீ கரம், சுகம், பொருள்வரவு, 19-ம் தேதி யின் பின் முன்னிருந்த நோய்கள் சுகமாதல், இன்பமான கேளிக்கைக் வில் பொழுது போக்கு, காதல் விவகாரங்களிற் பூரண வெற்றி இசை நடனம், விருந்து போன்ற வைபவங்களிற் பங்குபற்றுதல் எடுத்த இாரி யங்கள் திடீரென எதிர்பாராத தடைக ள ல் பின் :ோடப்படுதல் என்பன உண் டாம், இவர்களுக்கு 17 ம் 25 ம் தேதிகள் விசேட பலனுக்குரிய காலமாகும். இக் காலங்களில் நேர்முகப் பரீட்சை, நண் பாகளைச் சந்தித்தல், விவாகம், பிரயா னம் என்பன செய்ய விசேட LVG)
னுண்டாம். 22-ம் தேதியில் இவர்கள் ஒய்
வெடுத்துக்கொள்ளுதல் நன்று.
தணு
மூலம், பூராடம், உத்தராடத்து 1-ம் கால்
எடுத்தகாரியங்கள் யாவும் விசேடசித்தி பெறுதல், தொழிலில் விசேட முன்னேற் றம், மேலதிகாரிகளின் நன்மதிப்பு , எதிரி பார்த்தவாறு சில காரியங்கள் நிறை வே முதிருத்தல், இன்பமான கேளிக்கைகளில் பொழுதுபோக்கு, சயனபோசன சுகம் இல் லச்சிறப்பு, இடையிடையே வயிற்றில் வாயு பீடை, மனத்துன்பம், வீண்செலவு, பிர யான க்ன்ஸ்டம், இடமாற்றம் துன்பத்துக் குரிய சிறு சம்பவம் நிசழுதல், பெரியோர்

Page 11
-
சோதிட ப
சகாயம், பொருள்வரவு, தருமச்செலவு கடன்தொல்லை, நண்பர்களிடையே வன குக் கலகம், பெண்களாற் சகாயம், புண் ணியதல தரிசனம் உண்டாகும். இவர்க ளுக்கு 19ம் 26-ம் நாள்கள் விசேட பல னுக்குரிய காலங்களாகும். இக்காலங்களில் விவாகம் பிரயாணம், காதல்விவகாரம் வழக்கு, காணிப்பிரச்சனை தொழில்தேடு இல் என்பவை சம்பந்தமான விடயங்களில் ஈடுபட விசேட பலனுண்டாம். 24-ம் தேதி யை விவாகம், காதல், பிரயாணம் என்ப வற்றிற்கு விலக்கிக்கொள்க.
D35 Júo உத்தராடம் 2, 3, 4-ம் கால்கள்
இருவோணம், அவிட்டம், 1, 2-ம் கால்கள்
எடுத்தகாரியங்கள் யாவும் சித்தியடைதல் தொழிலில் புதிய சுறுசுறுப்பு, இடையிடை யே காய்ச்சல், சனி, என்பன காணுதல்; எதிர்பாராதவிதமான சில காரியங்களில் நட்டமுண்டாதல், இனசனங்களாற் சகாயம் மனக் கவலைகீகேற்ற சில சம்பவங்கள் நிகழு
தல், பங்காளிகளுடனேயோ, தொழில்
மேலதிகாரிகளுடனேயோ சிறுசச்சரவு, அத ஞற் பொருட்செலவு, தனது நற்கீர்த்திக்குப் உங்கமுண்டாதல், 19ம் தேதிக்குப் பின்மாத முற்பக்கத்தில் இருந்த நோய்களும் கஷ்டங் இளும் நீங்குதல், மனக்கவலை நீங்குதல் கோவில் தரிசனம், விழாக்கள் வைபவங்களிற் இங்குபற்றுதல்,இல்லச்றேப்ஜ மாணவர்களுக் குத் தேர்ல் ல் வெற்றி என்பன உண்டாம். இவர்களுக்கு 21 & 27ம் தேதிகள் விசேட தற்பலனுக்குரிய நாள்களாகும். இத்தேதி கிளில் விவாகம், கடன்தீர்ப்பு, அரசாங்க உத்தியோகத்தர்களைச் சந்தித்தல், அந்நிய தேசப்பிரயாணம் தொழில்தேடுதல், என் பன சம்பந்தமான விடயங்களைச் செய்ய ஜிசேடபலனுண்டரீகுல், 26ம் தேதியை ஒய்வுநாளாகக்கொள்க.
கும்பம் அவிட்டம் 3, 4-ம் கால்கள் சதயம், பூரட்டாதி, 1, 2, 3-ம் கால்கள்
எதிரிபார்த்த காரியங்கள் நிறைவுேரு
荔 ಅಕ್ಕಿಹಾಕಿ; வியாபாரதில் முன்னேற்றம்
(

7.L. JfTGÉ765 9
மேலதிகாரிகளின் நன்மதிப்பைப்பெறுதல், உடம்பில் நோய்நீங்கிக்குணமாதல், முதலீடு களுக்கேற்றலாபம் பெறுதல், பெரியோர் சகாயத்தால் காரியங்கள் வெற்றியடைதல் பொருள் வரவு, தான் செய்யாத, சில விட யங்களுக்காக அவமானமடைதல் மாணவர் களாயின் தேர்வுகளில் வெற்றி, பிரயாணக் கஷ்டம், இல்லச்சிறப்பு. ஆணுயின் மனைவிக் குtல் பெண்ணுயின் புருடனுக்கும் நற்சுஇம், நண்பர்களால் மகிழ்வுக்குரிய காரியங்கள் நிகழுதல், புண்ணியதலதரிசனம் உண்டாம், இவர்களுக்கு 23 ம் 29ம் தேதிகள் விசேட பலனுக்குரியனவாம். இந்நாட்கி வில் காணிப் பிரசு சனை, குடும்பவிவகாரம், கடன்பிசகு, உத்தியோ கஉயர்வு, சமுத்திரப்பிரயாணம் சம்பந்தமானவிடயங்களில் ஈடுபடின் விசேட பலன் உண்டாகும். 27ம் தேதி இவர்களின் நற்பலனுக்குரிய காலமன்று. அன்று பிர யாணம், வழக்கு விவாகப்பேச்சு இவ ற் றைத் தவிர்க்கவும்.
1860 to
பூரட்டாதி 4-ம் கால், உத்தரட்டாதி, ரேவதி இடையிடையே கண்வலி, பொருள்வரவு, இல்லச்சிறப்பு இலட்சுமீகரம், வீட்டில், மங் கலகாரியங்கள் நிகழுதல், தேய்வானுகூலம், தான் செய்யாத சில விடயங்களுக்காகப் பழிச்சொற்கேட்டல், முயற்சிக்கேற்ற பலன் குறைவு, பெண்ணுளுல் புருடனுக்கும் புருட ஒனுல் பெண்ணுக்கும் சுக்தி, மகிழ்ச்சி, திர வியலாம், எடுத்தகாரியங்களில் வெற்றி, சுகம், பொருட்செலவு, கடன்படுதல், நண் சர்களிடையே வாக்குவாதல் என்பன உண் -ாம். இவர்களுக்கு 2&ம் 80ம் தேதிகள் விசேட பலனுக்குரியனவT&. இந்நாள்களில் தெய்வவழிபாடு, பிரயாணம், கொடுக்கல் வாங்கற் பிசகுகள் நீக்குதல், விவாக ப்பேச்சு காதல் விவகாரம், பிரயாணம், அரசாங்க உத்தியோகத்தர்களே, ச் சந்தித்தல், என்பன Fம்பந்தமான விடயங்கள் செய்ய விசேட லன் உண்டாகும். 3ம் தேதி இவரீகளுக் குச் சுபடலனுக்குரிய நாளன்று. அன்று வழக்கு உயர் அதிகாரிகளே ச் சந்தித்தல் கொள்ளல் சிற்றல் செய்தல், பிரயான ே
பல நிறைத் தவிர்க்கவும்"

Page 12
20 loĝ.) 2-30 || 24 ap@ 7-08 | 56ör göf)6一一一一一一一8 | 7 23 rol i 12-41 | 25 (Up@ 8-33 | 3,16. srın7 | 6 || 5 | 4 || 3 || 2 || 1 | 12 | 1 || || || 0 || 9 || 8 25 முஇ 8-33 27 பிஇ 2-03 விருச்சிகம்8765432112] ] | | 09 27 பிஇ 2-03 29 பிஇ 536 தனு9 | 8 || 7 || 6 || 5 || 4 || 3 || 2 | 1 | 12 || 1 || || 10 29 பிஇ 5-36 31 வை 5.53 : \s கரம்10 || 9 | 8 || 7 | 6 || 5 || 4* |2 | 1 || || 2 || 11 சந்திரன், ஜன்மநக்ஷத்திரராசி முதலாக ஒவ்வொரு இராசிகளிலும் இருக்கும் பலன். 0S LLLL KK LLLL L LLLS LLLLSLLLLLLLTTTLL 00LLS LLLLSYLLSTTLLTTTYS606 || LIĠI IT 51 h. 0SK TTTTT LS LLLLL LL LLS LL LLLL 000 LLLLS SLLLLLS LLLL L L L L L LLLS 3-ổi gì 657 @T LILI), 6,16iv sou outri lib, GLITT & 651 & 5 Lb, 56ī ģ; 5) J Lsj; g) srae; j, sh,நற்கீர்த்தி, ஜயம். 0SK L00 LSYTT LT0S0 L L L L L L 0S LLLL LLLS LLLLL L S L L LLLS LSL YL TTTS L0LL LLLLLLLLS LLLLLL LL LYT S L00L L L L L L SLL T TTS L TSLL TSLS 0SY YTLLLLS 0Y 0TTL L0L KYTTTLLLL TTLS0LLS LLLLLSLLLLS LLLL LLTTTYS[ 5 6 Tổ; 5).JPG| 5 sh. 0SK LL K00 LL LLLSLLLLLS0LLS T TTTTLL 00 LLL LLLLL 00S LLLL TTT L T LL TTL LLLS 0SK LL 00 LLLLLLS L0S LLL S L TLLLLL T ST0TTS TTTLS 000LLSYYTS LSYSLLSS S LLSYSLL LLS 0SK TTTTL00YLS LL LL L L LLLS L0SLLLLL LLLSTTS TLL0SLLLS0LL LLLS SL0L0L0SJ0YTTS YY L0S LLS LL LL S 10-60 -9]|$)); IT IT LÌ, OET filu 1691), 60 lb, G) Liff)($u IIT si 3-6ör LDT Görlib,«Fjöß5 Toyib, [5])$ri ĝ5).(குறைவு. 1 1-60 56ŪTGŵ(5$ $), @@@T 6) 5 si Q5 froï, LITI · Lib, or LI GWT3) i trae gör), 5 ib,களத்திரமகிழ்ச்சி, சுபசோபனம், 12-ல்
YTTT K LS TTTTLLLTL0L0S LLLL 0S00LLS KS 0YL LLLLLS S0LL LLLS L L L LS
*qucc91ẹgeSế q99ếI(ữrGềaert JU ng
omrin rusheF 9F9F9Dtn IJJT ITF quas súSÉg F g(F)=F நntரு (96ர்டு 9 191ழய8கு பழபியாகு mஞh
a-inge gimul semghi “q9egoissFișooserite (9

o
சித்தார்த்தி வூல் வைகாசி மீ"
****シキメ
| |
சந்திரராசி
阳g/ 1D 5 IT I DE (55 shı III) LogoT ub (310 | lb @_Lsjb Ls) és GÒTLİ)
& l_{3,1b
(Ipģ56ůவரை
(3,5 g) LD. LÉ).|(35%), īsis). | 5T 5-53 || 2 (!pg) 9-17
2 (!pg) 9-17 | 4 |5@ 10-00
4 [5@ 11-55 | 6 loĝ.) 2-20
6 பிஇ 2-20 8 வை 5-34 8 65) oli 5 34 | 11 (1p | I 10-33 11 (UpLI 0-33 | 13 101 s 5-5s 13 பிப 5-51 15 பிஇ 3-34 15 Lol @ 3-34 | 18 || ?|| || 2-57 18 Ls). I 2-57 || 23 || 5 || I 12-41
@färg, Lb
& sö@U L16.06ðrở && os[j.so
くくt}くくイミyくイミメ くく?ミメミメも、(*}
>}く
****
} }
........................*...*...*...*
:
5Tá| &_%
GıdL | QL11|| ısıgı Q87 1. ()98 11 || 1 ()9 191 110 |1211
2112
32|
432
543
6 7 8 9 | 0 11 | 2 11 2
சிங்க கன்|×
விருச்| சிக
قسمH
O ko CO -- co et a ca No
|───|-----------
] | 12
KO OO ~g 3cQ evt, sal Cesse tSc
ܚܪ ܘC9 R ܠܒܼܿܪ sà 3Rܘ ܐܶܮܗ CO
ஜன்ம நகஷத்திர இராசிக்காரர்களுக்குச் சந்திரன் நிற்கும் ஸ்தானங்கள்
§5@I || LD50 (35íðL || 8651
•ап96)
: Hпро тече
9DD9F9FULGT MED ELS ET Tng 99ế đfi) TILLES "gஒேஇய$குஒngஓயாகுe (1959ல்
risis 'eggs respy is fé
*e gior Erste

Page 13
に「g s「L 68「LL gff6 ggーにg创-g}378 || 83 | | @@-II| g1-6 || 70-L | IO-g | ¡ ¿ !{ | ss || 63-s | &s-II s-6 || 68-7 |nț¢;-)oooo | l3 || || 93-L || 6 | -6 || 80-1 | go-g | ĝis soog | W I-8 || Ég-L || 95-III og -3 || ##-5ZgーQ83-8 | 08-I rifi 6%-L || zz-6 || II-l | ŝo-ĝ | }} 喀心一813 98-1一0g-11一*-8一f-79g QŹg-g | †g-I88 I || 93-6 || GI-1 || Z. I-g | II 활~3 || 33~8 || OT-1 || rg-II| &-3 || Ag-70ț-ġ98-8 | 887 I || 1,8-L || 0g-6 || 6 I-L || 9 I-g | os 建義 || %%% || rTrt || 83-11|| 30-01|| 환-7 || 흑-對0ýro || 3s-L || IV-III og -6 | çZ-1 || 0z-g | G | 03-9一03-3一次建-T30-3 || 9.0-0 || Sg-18.Woo | off-8 | 9V-L || gs-II|| .gg-g | iz-).†%-g | 8 km に0-31 11-0 go 6*8 || Lo-L || 0g-III gs-6 || Zg-1. No sigz-g | No ễsī6%-g | Șg-g | İg-i|I L-ĠI] g[-0 || 10-9 || 1 g-g 89-8. || 99 - L| so II|| Ls-6 || 98-1 || g8-g | 9 38~9 || gT-3 || TO-科| 활~3I| 61:0}|| 11-8 || To-01978 || 69-II || 8g-1 || Ig-6 || Os-1 || 1 g-谕 1879 || 1 V-8 | 90-3 || 6 I-Z il gż-0 || gs-ĝ0-910~7 || &O 3 || 30-31|| gg-6 || TT-2lỵ-g | } 院統 || }%~8 || &gr의 __%었주었t| 23-OT &t-s || 황후%90° W | 10-3 || 90-3 || 69-6 | 87-1, se ogs-g | g %f * ||』_%~8 ||_. 8Tr3 德遠23-3m_ Ig-OI_ &었-3 || 홍:}60-s | [[-3 || 0 I-Z I | go-I|ZG"」|6ý-g | tg oogs-g sẽŋ6g-8 ĠILI Z ĒĶī£ € © fiềgði ofiț¢!!!!!!!!!!' oss soos no VI zijnfilozói nổgg i so šó-g | Î | 혁 확的的 觀劇的se gyn, te gigite gigi | ito giai || te giơi | te giaite giai | fo giaiJD ga@出匈 qriño | quặgi | quỹ (pffff"| saṁotos@gol gwŷs | soț¢gosto | quặng lại, làn sẽqırımı sẽ loĝđígīgs
o se - i o gwaelo (quosouriņțium) fire gif@useq11093;&#asmos-a

-os os 1990s) so igo 19 qi logo dos uos go to Noss) uric, q, og guri go-ifn YZYYYS000YYSLLLLL YYY LSL YY L0L LLLL LLLLLLY LLLL LLLYYY 0S0 LLLK @ @o@ đi@ @ @ @ @ @ logo uriņa si urn @gogogoji o o-;(soos īssī Tī£9 đẹpouco o Go@ §-s o go £109,5 £ € © @ @ ₪ Losso
院議 || 혁 1 **환 &r: %%% 4m 호환 : || 61-1 || 01-의 21-5T MT-MT 30-s &g & : 1 : 建義 || %%% || 환|| %;"|*}}|| Trs || &r) || 83-1 || 6t-3 || 13-31|| O科-01|| &T-的 -gw한09 || &學的 || & 路學院 || %%% || &的) Of*(): 11-8 || 08:0 || &的-} || 환-3 || 활·환 的) 的 觀 「& || 的 } || 홍 一圈一圈18-079-8一11-9一f-f一á : W 一一予一 WT || 03~환 || 88~31 3gr()L|| 93~8 || ST-9 || 88-T || 38-3 || 08-었T|| &-之日 || 松和平家, || ~ 1-0 || & T-P || 혁 一辙一一一恐一?一篇一ur 680%-8一17-0一81-128 統論: || 統的 || &r.3t OO-11 TO-3 || &g & || 정확-} || 的 || **활| 的 起義的 || 환승 || 환 후 || 활 00S 00S 00 KK L0SL0 0000S 00S 00S LLSK KKSKK LLS0LL 0JJ LL 00S0 S 0KS *&T || %%~3 || T% 3:| 8Orl t| 31,6 || TO-2 || Tg-1 || ()g-z || 영g-31|| T& O1|| ***& || 33-0 || &g-P || 혁 %r" || 3%~환 || Agr的I 11rt t gtr6 || AOr2 || 2g-T || &g-3 || gg-31|| Pg-OT|| 2확-& || 08-0 || 的十字, || 1환 義: || &r환 || 10~} || &Trl I &tr6 || 11-4 || IOrg || 20-3 || 6g-31|| &g-OT|| T&·的 || 0:0 || 2的-1 || 흑 建義 : || 家的 || &r} || & trt t 83-6 || & tr2 || gOrg || 10-3 || 80-t || 30-IT|| 的 約 || TT-9 || TT-T || 활 树一) 0,,),3-6一é-A一60-9一20-8一40-1一50-116g-8一8f-9一2f-f一班 환r} || %%~3 || &Trl g(DA3 11|| T3-6 || 83-2 || 81-g || 30-3 || TT-T || &T-TT 활용·홍 || 的家的) || 홍·흑 || }} 授r一一r、f-ti &t-6 - -一一一一妥一器一一 00S 00S 0K0 LS0SLL 00S0 S 00S 0KKS LSK KS 0YL S 0LS 0KS Y

Page 14
2 சோதிட
நவக்கிரகம
சிவனு கு. ஜெகதீஸ்வரக்கு
ஒவ்வொருவருக்கும் குரு, சனி, சூரி யன், செவ்வாய் முதலான இரகங்கள் கெட்ட ஸ்தானங்களிலிருந்து நோய், கண்டம். கலகம், சத்துரு, நஷ்டம், கஷ் டம் முதலிய பலன்களே உண்டாக்கு கின்றது.
சாந்தி பூஜா விதி
நவக்கிரகதோஷ பரிகாரத்தை விரும்புவோர்கள் தாங்கள் வேண்டும் கிரகங்களுடைய வாரங்களில் அல் லது சனிவாரத்திலேனும் முக்கூட்டு நெய் தேய்த்து ஸ்நானஞ்செய்து கொள்ளவேண்டும். பின்னர் வணங் கும் கிரகங்களுக்குரிய வஸ்திரம், புஷ் பம், சமித்து தானியங்களைக்கொண் டேனும், அல்லது பொதுவாய், நவ தானியம் ஒன்பதுவித பத்திரபுஷ் பம், முக்கூட்டுநெய், பழம், தேங் காய், தாம்பூலம், சந்தனம் தூப தீபத்துடன் கொண்டுபோய் முக் கூட்டு நெய்யால், திருவிளக்கேற்றி அபிஷேகாதிகள் செய்து, வஸ்திரம் தரிப்பித்து, கந்த கதம்ப புஷ்பம் சாத்தி, நவதானியமும், சுத்த பூஜை யும் சமர்ப்பித்து தூபதீபங்காட்டி கீழ்சொல்லிய மந்திர தோத்திரத்தை ஒன்பதுதடவை ஜபித்துக்கொண்டே ஒன்பதுதரம் பிரதகFணம் செய்ய வேண்டும்.
இதுபோல் ஒன்பதுநாள் செய்து கடைசிநாளில் தங்கள் சக்திக்குப் போதுமான தானதர்மம் செய்ய நவக்கிரக பிரீதியாகிக் கஷ்டங்கள்
 

விலகும். சுகபோகபாக்கியம் கிடைக் கும்.
நவக்கிரக மஹாமந்திர தோத்திரம்
ஹரி ஒம் சிவ சிவ
அருணு போற்றி திரி குண புவி வரு
தேவா போற்றி சரா சரங்களின்
தலைவா போற்றி பராபர வொளியே
பானுவே போற்றி நவகோள் நாயக ܘܡܼܼܲܝܵܙ
நடுவே போற்றி இந்து சேய் புந்தி
அந்தணன் வெள்ளி மந்தன் ராகு கேது
கோள் போற்றி கஷ்ட நஷ்ட
கண்ட மணுகாது இஷ்ட சித்தியும்
இருநில வாழ்வும் செல்வமும் கீர்த்தியும் தேவே தருக நல்லவை யென்றும் தானே பெருக அருள்வாய் அருள்வாய்
அருநவ கோள்காள்
சரணம் சரணம்
ஹரிஓம் நமஸ்து.
ஆலயங்களுக்குச் செல்ல முடியாத வர்கள் வீட்டிலேயே கிரக வழிபாட் டைச் செய்யலாம். ஞாயிறு, செவ் வாய், சனிவாரங்களில் சூரிய உத

Page 15
சோதிட ட
யத்திற்கு முன்னதாக எழுந்து ஸ்நா னம்செய்து வீட்டில் மெழுகிக் கோல மிட்டுத் தீபமேற்றவேண்டும். கோல நடுவில் வாழையிலையில் பச்சையரிசி பரப்பி அதில் நெடுக்கே மூன்று கோடும், குறுக்கே மூன்றுகோடும் போட (ஒன்பது) நவகோண வீடா கும்" ஒன்பது நாற்கோண வீடுகளின் மத்தியிலும் ஓம் சூரியக்கிரக பிரதிஷ்டையாமி
, சந்திரக்கிரக பிரதிஷ்டையாமி , , அங்காரகக்கிரக பிரதிஷ்டையாமி , , புதக்கிரக பிரதிஷ்டையாமி , , குருக்கிரக பிரதிஷ்டையாமி , , சுக்கிரக்கிரக பிரதிஷ்டையாமி , , சனிக்கிரக பிரதிஷ்டையாமி , , ராகுக்கிரக பிரதிஷ்டையாமி , கேதுக்கிரக பிரதிஷ்டையாமி என்று சொல்லி ஒவ்வொரு முழுப்
பச்சைப் பாக்கை நவக்கிரகமாகப்
பாவனை செய்து ஸ்தாபிக்கவும்.
பின்னர் மஞ்சள்மாவில் பிள்ளை
யார் பிடித்து
* ‘ஹரி ஒம் கணபதி ஆதிக்கணபதி சக்திக் கணபதி சர்வ வல்லப விக்ன விநாயக பாத நமஸ்து'
என்று சொல்லி விநாயகரைத் தூப
தீபத்துடன் வணங்கிவிட்டு அதன் பின் நவக்கிரகங்களுக்கு வஸ்திர, கந்த, புஷ்ப தானியாதிகள்படைத்து நவக்கிரக மஹாமந்திரத்தை ஒன் பது தடவை சொல்லிக்கொண்டே ஒன்பதுதரம் பிரதகதிண நமஸ்காரம் செய்யவும். பின்னர் :
ஒம் சூரியக்கிரகாய நம :
சூரியக்கிரக அதிதேவதாய நம : ஒம் சந்திரக் கிரகாய நம :
சந்திரக்கிரக அதிதேவதாய நம:

3
ஒம் அங்காரகக் கிரகாய நம :
அங்காரகக்கிரக அதிதேவதாய நம:
ஒம் புதக்கிரகாய நம :
புதக்கிரக அதி தேவதாய நம :
فن
ஒம் குருக்கிரகாய நம : فيها
குருக்கிரக அதிதேவதாய நம :
ஓம் சுக்கிரக் கிரகாய நம :
சுக்கிரக்கிரக அதிதேவதாயநம :
ஓம் சனிக்கிரகாய நம :
சனிக்கிரக அதிதேவதாய நம :
ஒம் ராகுக்கிரகாய நம :
ராகுக்கிரக அதிதேவதாய நம :
ஒம் கேதுக் கிரகாய நம :
கேதுக்கிரக அதிதேவதாய நம :
என்று தோத்திரம் செய்துகொண்டு. இயன்ற தானதருமங்களேச் செய்ய நவக்கிரகப் பிரீதியாகிச் சர்வசித்தி யுண்டாகும். கிரகாதி தோஷங்களும் இதர தோஷங்களும் சாந்தியாகும்: காரியசித்தியும் உண்டாகும்.
நடக்க, எழுந்திருக்க இயலாதவர்
களுக்கு இவ் வழிபாட்டை வேறு ஒருவர் நவகோணம் வரையிட்டு, பச்சைப்பாக்கும், ஒன்பது மாவும், பாவும வைத்து, நவ புஷ்ப பத்திரம், நவதானியம் முதலியவைகள் படை த்துத் தூப தீபங்கொடுத்து, நவக் இரக மஹாமந்திரத்தை ஒன்பது தடவை ஜபித்து, தோஷமுள்ளவ ருக்கு வலமாக ஒனபது சுற்றும் சுற்றி, ஒன்பதுதரம் மேலிருந்து கீழே யிறக்கி நவக்கிரக தேவதைகளைச் இந்தித்துச் சாந்திகழிக்கச் சுகசெளக் கியமுண்டாகும். நோய் தோஷம் முதலியவைகளும் நீங்கும்.

Page 16
காலஹோரா சக்கரம் (ஆ
2 24. 36
O O.
சூரி
செ
ஞாயிறு சூரி ஒரை
சூரி ஆண் சந் பெண்செ சந் பெண் செ ஆண் புத செ ஆண் புத பெண் குரு ஆண் சுக் ஒரை சுக் பெண் சனி ஆண்
9 》
சந் பெண் ஆண் | o” ஒரை புத பெண்
பகல் 15 நாழிை
செல்வா §6ಠಿ)
திங்கள் சந் ஒரை செ
呜5 Gଗuତ புத பெண் குரு ஆ6 குரு ஆண் சுக் பெ5 சுக் பெண் சனி ஆ6 சனி ஒரை சூரி ஒை F fl ஆண் சூரி ஆ6 சூரி , சந் பென் சந் பெண் செ ஆள் செ ஆண் புத பென புத பெண் குரு ஆவி குரு ஒரை சுக் ஒை (5 (75 ஆண்சுக் Quତ!
சுக் பெண் சனி ஆண் சூரி சந் பெண்
குரு ஆண் சுக் பெண்
சனி ஆண் சூரி
99
சனி ஆன சூரி சந் பென் செ ஆன்
2 p.
சந் ஒரை செ ஒரை புத ஒை
சந் பெண் செ ஆண் செ ஆண் புத பெண் புத பெண்குரு ஆண் குரு ஆண்சுக் பெண் சுக் பெண் சனி ஆண்
சனி ஒரை i சூரி ஒரை சனி ஆண் சூரி ஆண் சூரி , , சந் பெண் சந் பெண் செ ஆண் செ ஆண் புத பெண் புத பெண்குரு ஆண் குரு ஒரை சுக் ஒரை குரு ஆண் சுக் பெண் சுக் பெண் சனி ஆண் சனி ஆண் சூரி p
சூரி , சந் பெண்
புத பென @@ 三塾5。 சுக் பென சனி ஆன சூரி
சந் ஒை சந் பெ5 செ ஆ6 புத பெ5 @@ 三塾6
சுக் பெ5
e
சணி சனி ஆ6 சூரி , சந் பெ5 செ ஆ6
ஒை
சந் பெண் செ ஆண்
புத பெ8
இங்கு சக்கர வடிவமாகக் காட்டப்படு மாகிய சம அகசுடைய இடத்திற்காகும். பகல் இரவுகளை 12-ஆல் வகுத்து ஒவ்வெ
தெரிந்துகொள்ளவேண்டும்.
ஆதலால்,
மினிற்றுக்களைக் கூட்டிப் பார்க்கவேண்டுப்

ண் பெண் அறியும் முறை) 5 வரை (6 - 12)
புத ஒரை
சனி
வியாழன்
சுக் ஒரை சனி ஒரை
குரு ஒரை
புத @gဆုံး ဖ္ရပ္ ႏွမ္း၊ အို ©... ஆண்
னகுரு ஆண்சுக் பெண்
எசுக் பெண் * சனி ஆண் ண் சூரி , ,
சந் ஒரை
ண் சந் பெண் ண் செ ஆண் ன புத பெண் ண் குரு ஆண் பெண்
சனி ஒரை 'ன சனி ஆண் ண் சூரி , ,
சந் பெண் ண் செ ஆண் ண் புத பெண்
F ஆண் சூரி ፵ '$)
சூரி , , பெண் சந் பெண் செ ஆண் செ ஆண்புத பெண் புத ஒரை குரு ஒரை செ ஆண்புத பெண்குரு ஆண் புத பெண்குரு ஆண் சுக் பெண் குரு ஆண்சுக் பெண் சனி ஆண் சுக் பெண் சனி ஆண்சூரி sp
சனி ஆண்குரி
சனி ஆண்
சூரி , , சந் பெண்
துெ ஒரை
சூரி ஒரை சந் ஒரை செ ஒரை
சந் பெண் செ ஆண் புத பெண் செ ஆண் புத பெண் குரு ஆண் புத பெண் குரு ஆண்சுக் பெண் குரு ஆண் சுக் பெண் சனி ஆண்
குரு ஒரை ண் குரு ஆண் ண் சுக் பெண் * சனி ஆண் ண் சூரி 9
சந் பெண்
சுக் ஒரை சனி ஒரை சூரி ஒரை சுக் பெண் சனி ஆண் சூரி ஆண் சனி ஆண் சூரி 岛 霹 தரு பெண் சூரி , சந் பெண் செ ஆண் சந் பெண்செ ஆண்புத பெண்
ர செ ஒரை ண்செ ஆண்
ண்புத பெண்
புத ஒரை குரு ஒரை சுக் ஒரை புத பெண்குரு ஆண்சுக் பெண் குரு ஆண்சுக் பெண் சனி ஆண்
, , சந் பெண்
சூரி ஆண் சந் பெண் செ ஆண்
செ ஆண்புத பெண்குரு ஆண்
ண்குரு ஆண்|சுக் பெண் சனி ஆண் சூரி , ண்சுக் பெண்/சனி ஆண்குரி , சந் பெண் ਸ6ਸੀ। ஆண்சூரி , சந் பெண் செ ஆண்
சூரி ஒரை சந் ஒரை செ ஒரை புத ஒரை ண் சூரி ஆண் சந் பெண்செ ஆண்புத பெண் சந் பெண் செ ஆண்புத பெண் குரு ஆண் Gతా ஆண் புத பெண்குரு ஆண்சுக்_பெண் *ண்புத பெண் குரு ஆண்சுக் பெண் சனி ஆண் ண் குரு ஆண்சுக் பெண்/சனி ஆண்குரி ,
ம் ஹோராசக்கரமானது பூமத்திய ஸ்தான இஷ்ட ஸ்தலத்திற்கும் சம அளவுள்ள ாரு ஹோரா காலத்தையும் இவ்வளவென்று அந்தந்த இடங்களுக்குரிய சூரிய உதய மணி
(அகசு - பகல் இரவு)
ܠܐ܂

Page 17
ம் நல்லன்
இறைவனுடைய தன்மை என்ன?
என்ற கேள்விக்கு திருமூலர் பல பாட்டுகளில் பதில் கூறியுள்ளார். உலகத்திலே இருவித தன்மைகளை நாம் காண்கிருேம். அக்கினி வெப் பம் மிகுந்தது. தண்ணிர் தட்பம் உடையது. அவ்வாறே சூரியன் வெப்பம் மிக்கபொருள் சந்திரன் தட்பம் மிக்கபொருள்.
சாதாரணமாக உலகத்தை ஆளும் அரசனுக்கு தண்ணளியும் அதே சம
யம் அச்சுறுத்தும் மறக்கருணையும்
இருப்பதாகத் தமிழ் நூல்கள் கூறு கின்றன.
* ஞாயிறு அனைய நின்பகைவர்க்கு
திங்கள் அனையை எம்மனுேர்க்கே ’’ எனப் புறநானூறு கூறுகிறது. * ஈண்டுநீர் மிசை தோன்றி
யிருள் சீக்கும் சுடரேபோல் வேண்டாதார் நெஞ்சுட்க
வெருவந்த கொடுமையும் நீண்டு தோன்றுயர் குடை
நிழலெனச் சேர்ந்தார்க்கு காண் டகு மதியெனக்
கதிர்விடு தன்மையும் ' என்பது கலித்தொகை.
இதேபோன்று பரிபாடல் என் னும் நூலில் நின்வெண்மையும் விளக்கமு ஞாயிற்றுள, நின் தண்மை யும் சாயலுந் திங்களுள' எனத் திருமால் புகழப்படுகிரு?ர். ஆணுல்
 

հլյր 6ն)6յի 夏5
தாழ்சடையோனே
ਤD - و
இறைவன் அருளுக்கு இந்த உவ்மை கள் சரியானதா? அளவிட முடியாத ஒரு பொருளுக்கு அளவு கூறுவது முடியாத காரியம் ஒரு அளவைக் காட்டி இதற்குமேல் எனக் கூறலா மே ஒழிய அவ்வளவுதான் என்று வரையறுககமுடியாது.
திருநாவுக்கரசரது தேவாரம் இத ற்குத்துணை புரிகிறது,
உலகத்தவர் இனிதெனக்கருதும் சிலபொருட்களை நம்முன் வைக்கிருர் நாவுக்கரசர். கனி, கரும்பிலிருந்து எடுத்தபாகு, பெண்கள், அரசபோ கம் , என்பன இவை போல்வது தான் இறைவன் இனிமை என்று அவர் கூறவில்லை. இவற்றை எல்லை யாக வைத்து இவற்றிலும் ஈசன் இனியவன் என்று கூறுகிருர்,
* கனியினுங்கட்டி
பட்டகரும்பினும் பனிம லர்க்குழற்
பாவைநல் லாரினும் தனிமுடிகவித்
தாளு மரசினும் இனியன் தன்னடைந்
தார்க்கிடை மருதனே " மேலே கூறிய இலக்கிய எடுத் துக்காட்டுதல்கள் போ ல ல் ல ர மல் நாவுக்கரசர் வழியையே தன் வழியாகக் கொண்டு திருமூலர் இறைவன் இருவித அருளையும் கூறு மிடத்து ‘* தீயினும் வெய்யன் புன

Page 18
翼经 சோதிட 1.
லினுந் தண்ணியன் ஆயினும் ஈசன் அருளறிவாரில்லை, என்று கூறு கிருர் .
இறைவன் எங்கும் நிறைந் திருப்பவர் என்ருலும் அடியவர்க்கு மிக நெருக்கத்திலும் மற்றவர்க்கு தூரத்திலும் இருக்கிருர் " நினைப்ப வர் மனம் கோயிலாகக் கொண்ட வன்? இறைவன் ஆஞல் தூரநின் ரு லும் அவர் நல்லவர்தான். நமது செயல்களை இறைவன் அருள் இன்றிச் செய்ய முடியாது அவனின்றி ஒர் அணுவும் அசையாது மனதால் தியானியாது தூரத்தே நிற்பவர்க்கு அவர்களை நடாத்தும் தூரத்தே விளங்கும் ஒளியாகவும் மனத்தால் தியானிப்பவருக்கு இருவகை இந் திரியங்களிலும் தாங்கள் செல்லுதற்
குரிய பொருள்களிலே சென்று தங்குதலில்லே யாகும்படி மனசினல் பார்க்கப்படும் (ஒவற இமைக்கும் அவிரொளியாகவும் ) விளங்கு கின்ருர் இதனை “சேனினும் நல்லன் அணியன் நல்லன் பர்க்கு' எனத்
திருமூலர் கூறினர்.
தலையாய் அன்பிற்கு உதாரணம் தாயன்பு, சுந்தர மூர்த்திநாயனுரை கிழ உருவத்தேடு வந்து ஆட் கொண்டு திருவெண்ணெய் நல்லுரர் ஆலயத்திற்கு அழைத்துச் சென்ருர் இறைவன்
அங்கே இறைவர் தாமே ஆட் கொண்டதாகக் கூறுகிருர், இறை வனுடைய குரலேக்கேட்ட சுந்தர மூர்த்தி நாயனரின் நிலையை சேக் கிழார் பின்வரும் அடிகளில் விளக்கு கிருர்,

பரிபாலினி
** என்றெழு மோசை கேளா
ஈன்றவான் கனைப்புக்கேட்ட கன்று போற் கதறி நம்பி
கரசரஞதியங்கத் துன்றிய புளக மாகத்
தொழுதகை தலைமேலாக மன்றுளிர் செயலோ வந்து
வலிய வாட் கொண்ட தென் (?ர்?
தாயன் பிலும் எல்லை கடந்த ’’ அன் பென்று உண்டு. அதுதான் இறைவன் உயிர்களிடத்தில் செலுத் தும் அன்பு " " பால் நினைந்தூட்டும் தாயினும் சான்ற பரிவு, தாழ் சடையோனே அன்பைக் காட்ட தாயன் பு ஒரு எல்லையல்லாது இரண்டும் சமனனவை. அல்ல. இனி முழுச் செய்யுளையும் பார்ப்போம்
* தீயினும் வெய்யன்
புனலினுந் தண்ணியன் ஆயினும் ஈசன்
அருளறிவார் இல்லை சேயினும் நல்லன்
அணியன் நல்லன் பர்க்கு தாயினும் நல்லன்
தாழ்சடை யோனே,
மக்களும் மறதியும்
மக்களில் பெரும்பான்மையோர் ஒரு பூந்தோட்டத்தின் அழகைக் கண்டு இர சிக்கின்றனர். அத்தோட்டத்தை உரு வாக்கியவனைப்பற்றி அவர்கள் சிந்திப் பதில்லை. அதேவிதத்தில் இப்பிரபஞ்சம் என்னும் தோட்டத்தை மக்கள் கண்டு களித்துக்கொண்டிருக்கின்றர். இதற்கு
அவர்கள் சிந்திப்பதில்லை. உலகுக்கு முதற் காரணமாகிய இறைவனை அடைவது தான் மானுடப்பிறவியின் குறிக்கோள்
ஆதிமூலமாயிருக்குக் இறைவனே ப்பற்றி
தோட்டத்தை ரசிப்பதற்கல்ல.
_

Page 19
எழுதுபவா R
சங்கரனுர் மனமங்கலமாய்த் திகழும் அதே வேளையில் அவளே அவர்த மக்கு அன்னையும் ஆகின்ற தன்மையிஞல் ஏனைக் கடவுளர் யா வர்க்கும் மேலை இறைவியாய் நிற் கின்ற சக்திப் பரம்பொருளை வழி படுகின்ற மார்க்கம் சாக்தம் எனப் படுகிறது. அண்டபதிரண்டங்களே இயக்கும் அரிய சக்திக்கு அன்னை என்று பெயர் கொடுத்து அழகுத் திரு உருக்கொடுத்து அன் போடு உருகி நிற்கும் போது சக்திவழிபாடு உருவாகின்றது.
வேதம் பொதுப்பிரமாணமாயும் தந்திரங்கள் என்றழைக்கப்படும் சாக்த ஆகமங்கள் சிறப்புப் பிரமா ணமாயும் நின்று வழிநடத்த ஆதியில் அகஸ்தியர், துர்வாலர், ஹயக்ரீவர் போன்ற மஹாமுனி வர்கள் முதல் இன்று மஹாகவி சுப்ரமணிய பாரதி வரை பல் வேறு பட்டசக்தி உபாசகர்கள் சக்தி வழி பாட்டை வளம்படுத்தியிருக் கின்றனர், இவர்கள் வழிபாட்டு முறைகள், மந்திர ஜபங்கள், பிரார்த் தனப்பாடல்கள் போன்றவற்றை இயற்றித் தந்துள்ளனர்.
இவ்வகையில், வடமொழியிலும்
தமிழிலும் மற்றும் பிறமொழி
3
 

17
* பஞ்சதசாகஷரீ?
களிலும் அநேக நூல்கள் வெளிவந் துள்ளன. ஆனல், யாவும் சுலபத்தில் கிடைப்பன அல்ல. சில, குருமுகமாக
உபதேசிக்கப்பட்டு வருகின்ற ரஹஸ்யமான நூல்கள். வேறுசில, நம்போன்ற 5F TLD nr 6õT u J rig; GNT, TGV
புரிந்துகொள்ள முடியாத தத்து வார்த்தப் பெட்டகங்கள். தேவி உபநிஷத்துக்கள்; தந்திரங்கள், பாவ னுேபநிஷத், ஸ்குகிாத ஹறி  ைத, 6j filloj6h) unt ரஹஸ்யம் போன்றவை இத்தகைய அற்புதமான மந்த்ர சாஸ்திரங்களாகும்.
இவற்றைப் படித்தறித்ததன் மூலமும் அன்னையை உபாசித்ததன் மூலமும் தாம்பெற்ற அனுபவங் களைக்கொண்டு ஆதிசங்கரர் போன்ற வர்களும், அபிராமிபட்டர், முத்துஸ் வாமி தீக்ஷிதர், பாரதியார் போன்ற வர்களும் சில இலகுவான நூல்களை Այւն தனிப்பாடல்களையும், நமக்கு அளித்துச் சென்றுள்ளனர்.
இவற்றுள் சுலபமான முறையில் நம்மால் அணுகக்கூடியவையும், பயன்படுத்தக் கூடியவையுமான சில நூல்களை - புராண நூல்களாகவும், வழிபாட்டு நூல் களாகவும், பிரார்த் தனை நூல்களாகவும் தனிப்பாடல் களாகவும் ஆங்காங்கே சிதறிக்

Page 20
8 சோதிட ட
கிடக்கும் சிலவற்றை எடுத்து அவற்றின் நயங்களே ஆய்ந்தும், பயன்களே உரைத்தும்; நாம் பெற்ற இன்பம் இவ்வையகமும் பெறும்படி செய்தின்ற ஒரு சிறு அறிமுக முயற்சி யே இது. இதன்மூலம் அடியார்கள் தேவி வழிபாட்டு நூல்களைத் தேடிப் படித்தும் - அவளைப் பணிந்து பிரார்த் தனை செய்தும் பயன் பெறுவார் களாயின் இம் முயற்சி பயன் உடைத் தாகும். இந்தவரிசையில் முதலில் மிக இலகுவான ஒரு நூலான ** அபிராமி அந்தாதி 'யை எடுத் துக் கொள்வோம்.
1. அபிராமி அந்தாதி
இலகுதமிழிலே உள்ள இனிய தொரு சக்திவழிபாட்டு நூல் அபி ராமிஅந்தாதி. அபிராமி என்பது பே ரழகுடையவள் என்ற பொருள் உடையது. அழகுக்கு ஒருவரும் ஒவ் வாத வல்லியாகிய அபிராமி வீற் றிருக்கும் தலம் திருக்கடவூர். தே வர்கள் திருப்பாற் கடல் கடைந்து அமிர்தம் எடுத்துச் செல்கையில் அந்த அமிர்தக் குடத்தை இத் தலத்தில் வைத்த பின்னர் மறுபடி எடுக்க முடியாமல் அந்தக் குடம்
( குடம் - கடம் ) லிங்கவடிவமாக மாறியிருக்கக் கண்ட தேவர்கள் அவரைத்துதித்து வழிபட்டனர்.
அந்த அமிர்தகடேஸ் வரரையும், அபிராமி அம்மையையும் கொண்ட திருத்தலம் தான் வில்வாரண்யம் என்ற மற்ருெருபேர் கொண்ட திருக்கடவூர்.
எம்பிரான், மார்க்கண்டேயர்க் காக இயமனேக்காலால் உதைத்ததும்

m . "רר" - "ר - "ש &3 ס
இத்தலத்தில்தான். குங்கிலியக்கலய நாயனரும் காரி நாயனரும், உய்ய வந்த தேவரும் அவதரித்த பெருமை கொண்டதும் தேவாரப் பாடல் பெற்றதுமான இத்தலத்திலே சுமார் முன்னுாறு ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த அபிராமிபட்டர் என்பவ ரால் அபிராமி அம்மைமீது பாடப் பெற்ற நூற்றிரண்டு பாடல்களைக் கொண்டது இந்நூல்.
அந்தாதி என்பது ஒரு பாடலின் அந்தத்தை மறுபாடல் ஆதியாகக் கொண்டு தொடரும். இந்நூலில் இறுதிப்பாடலின் அந்தம் முதல் ஆதியாகவும் அமைந்து அந்தாதி மாலேயாகத் தொடுக்கப்பட்டு அழகு பொலிகிறது. இம்மாலை நூறுபாடல் களும், காப்புப்பாடல் ஒன்றும் நூற் பயன் ஒன்றுமாகச் சேர்த்தே நூற்றி ரண்டு பாடல்களாகின்றன.
சுவையான பழகு தமிழ்இலக்கிய மாகவும், அற்புதமான பயன் நல் கும் பிரார்த்தனை நூலாகவும் ஒரு நல்ல மந்த்ர சாஸ்த்ர நூலாகவும் விளங்கும் இந்நூல் தோன்றியது பற்றி சுவையான வரலாறு உண்டு. அபிராமிபட்டர் சக்தி உபா சனேயில் மூழ்கித் திழைத்தவர். அன்னை நினைவன்றி வேறு நினைவே இல்லாமல் திரிந்ததால் அவரைப் பித்தரென மற்றேர் கேலி செய் தனர். இவர் ஒரு நாள் அன்னையின் சந்நிதியில் தியானத்தில் அமர்ந் திருந்தார். அப்போது தஞ்சை மன்னர் சரபோகி மஹாராஜா அங்கு வந்தார். தான் வந்தபோது மரியாதை செய்யாது தியானத்

Page 21
wకాy_నా - या బొక్కె_నో"
சோதிட
திலாழ்ந்திருந்த அவரைக்கண்ட மன்னன் அவரோடு பேச்சுக்கொடுக்க வேண்டி ** பட்டரே, இன்று என்ன திதி ? " என்று கேட்டார். அன்று உண்மையில் அமாவாசை திதி. ஆணுல், பட்டரோ தியானத்தில் மூழ்கி - அன்னையின் அருட்பேரொளி யிலே கலந்து நின்றமையினுல் சட் டென்று தடுமாறி * பெளர்ணமி என்று உரைத்தார். அவர் சரியான ஒரு பித்தன் என்று சொல்லி அரசர் போய்விட்டார்.
தியானம் கலைந்தெழுந்தபட்டர் பிரான் நடந்ததை அறிந்து வருந் தினூர். " தாயே! உன்னையே நம்பி யிருக்கும் உன் அடியவன் பொய் உரைத்தல் உனக்குச் சம்மதமா ? நீ அன்றே என்னைத் தடுத்தாண்டு கொண்டபின்னர் இனி என்னைக் காத்தல் உன்பொறுப்பன் ருே' என்று அரற்றினர். தனது வாக்கை உண்மையாக்கவேண்டி அன்னே அபி ராமி விடை சொல்லியே ஆகவேண்டு மென ச் சங்கற்பித்து ஆலயவாயிலை அடைந்தார்,
பெரிய தீக்குழி ஒன்று செய்து அதன்மேல் நூறு கயிறுகளால் ஆன உறி ஒன்று தொங்க விட்டு
இறையருள் இனி
காயோடு நீடு கனியுண்டு விசு கடுங் தீயோடுநின்று தவஞ்செய்ய வேண்டா தி வாயோது வேதம் மல்கின்ற தொல்சிர் ம தீயோங்க வோங்கப் புகழோங்கு தில்லை;

பரிபாலினி 19
அதில் ஏறியமர்ந்து அன்னையைத் துதித்து அந்தாதி பாடலானுர், முதலில் விநாயகர் மீது காப்பும்பாடி விட்டு அம்பிகை யைத் தியானிக்கிருள் அவள் திருவடிவத்தை உள்ளத்திரை யில் ஒவியமாக வரைகிருர், அலுளின் திருவுருவம் அங்கே செங்கதி ராகப் பொலிந்து ஒளிர்கிறது. ஆணுல், சாதாரண சூரியன்போலக் கண்பார் வைக்கு இயலாத சூரியன் அல்ல! கண்ணுல் பார்க்கமுடிந்த குளிர் மையான - வடிவமாக ஒளிர்கிருள் உடனே அவர் ' உதிக்கின்ற செங் கதிர் * .' என்று ஆரம்பிக்கிருர் * உத்யத்பாது சஹஸ்ராடா " - லலிதாசஹஸ்ரநாமம்)
தொடர்ந்து அவர் தேவியின் திருவுருவை விதவிதமாக வர்ணிக் கிருர், நெற்றியில் இடப்பட்ட சிந் துரத் திலகமாவும், அறிஞர் மதிக்கும் ஞான மாணிக்கமாகவும், மாதுளம் போதின் வண்ணத்த வளாயும் "தாடி மீகு சுமப்ரபா - லலிதா ஸஹஸ்ர நாமம்) லக்ஷ்மீ தேவியால் வணங் கப்படுபவளாகவும் வர்ணித்து அவளைத் தன் துணையாக அழைக்கின்
(Q7ff •
(தொடரும்)
குவில் கிடைக்க
கால் நுகர்ந்து நெடுங்காலம் ஐந்து ருமார்பனே சிந்தையுண்வைத்துமென்பீர் றையாளர் என்றும் முறையால் வளர்த்த த் திருச்சித்ர கூடம் சென்று G
6
- திருமங்கையாழ்வார் (பெரிய திருமொழி)

Page 22
20 சோதிட ப
துவி களத்திரா
சோதிடர் சு. அ. சுப்பிரமணியக்குருக்க்ள்
ஏழ்மையில் பிறந்து சுயமுயற்சியால் கோ, புரிந்தும், பெண்கள் மயங்கும்படியான அழ காமதூரனல், விபசார வழக்குடையவனுய் இ விட்ட ஒருவரது ஜாதகம்"
兴 来
சகவாச தோஷத்தால் பேசாரம் செய்துவ களிலிருந்து விபசார யோகத்தைக்கூறும் யே திருக்கின்றன என்பதை ஊன்றிக் கவனிக்கே
இதன்பிறகு மற்ருெகு முக்கியமான விஷ யத்தையும் ஊன்றிக் கவனிக்கவேண்டும். ஒருவருக்கு விவனகம் ஆகலாம். ஆணுல் குடும்பேத்துடன் வாழாமல் புருஷன் மனைவி இருவரும் ஒன்ருயிராமல் பிரிந்து தனித் தனியே வாழ்ந்து வருவதும் காணப்படுகி றது. இந்த விஷயத்தை ஜாதகத்தில் முக் கியமாக கவனிக்கவேண்டியது? இது பற்றி பலதீபிகா போன்றவைகளில் சிற்சில குறிப் புகள் கெசடுக்கப்பக்டிருக்கின்றன. எந்த ஒரு பெண்களின் ஜாதகத்தில் லக்னுதிபதி யும், ஸப்தமாதிபதியும் துவி தீவாதசபாவதி தில் அதாவது பரஸ்பரம் ஒருவருக்கொரு வன் 2, 12ல் உள்ளனவோ அப்பெண்ணை கல்யாணம் செய்துகொள்ள வேண்டாம். என்று கூறி இருக்கிறது. மற்றும் ஆண், பெண் இரு ஜாதகங்களில் ஏதாவதொன்றில் லக்னதிபனும், சப்தமாதிபனும் ஷஷ்டாஷ் டமாக இருந்தாலும் அதாவது 6, இல் பரஸ்பரம் இருந்தாலும் விவசகமாயினும் பிரிந்துவாழ்வர். அம்ச லக்னம் ஷஷ்டாஷ் டக மாயிருந்தாலும் இப்படியே லக்னுதி பணுே அல்லது ஸப்தமாதிபனுே அஸ்தங்கத தோஷத்தை அடைந்தாலும் இந்ததோஷம் சம்பவிக்கலாம். இவற்றை விளக்க சில உதாரணங்கள் கொடுக்கிருேம்.
பிறப்பு 1- 10. 1847 (5-20 மாலை) சூரி யன் ஹஸ்தம்-2 சுக்கிரம் ஹஸ்தம்-4 இது உலகப் பிரசித்தி பெற்றவரும், பிரபல கல் வி

ܧܒܸܢܓܵܐܠ ) ¬- | | = चना--- अनाता था -
îl fraolabil
தி யோகங்கள்
கே. கே. எஸ். வீதி, கோண்டாவில்.
டீஸ்வரனுகி சிறுவயது முதலே விபசாரம் முகுடையவனுய் இருந்தும், தராதரமின்றி இருந்து, இறக்கும் தறுவாயில் பாபராகி
兴 来
ரும் ஒருவரின் ஜாதகம்- இந்த ஜாதகல்
ாகங்கள் இப்படிப் பொருத்தமாய் அமைந் வண்டும் - கட்டுரை ஆகிரியர்
மானும், புதிய ஆத்மீகசிந்தணு சக்தியைப் பரப்பி இந்துமதத்தை வளர்த்தவரும்,மேல் நாட்டில் பிறந்து வளர்ந்தாலும் இந்த பாரததேசத்தைத் தாயகமாகக்கொண்டு வாழ்ந்து இறந்தவருமான அன்னிபெசன்டு அம்மையாரின் ஜாதகம். இங்கு லக்னதி பதியும் ஸப்தமாதிபதியும் ஷஷ்டாஷ்டக மாயிருப்பதும் கவனிக்கத்தக்கது. மேலும் ஸப்தமாதிபதியும் களத்திர காரகனுமான சுக்கிரன் அஸ்தங்கத தோஷத்தை அடைந் திருப்பதும் கவனிக்கத்தக்கது. ஆகையினல் தான் இந்த அம்மையார் மணவாழ்க்கை நடத்த முடியாமல் கணவனைப்பிரிந்து தனித்து வாழ்நாள் முழுவதும் வாழ்ந்தாள்.
மற்ருெரு ஜாதகம், இது ஒரு மகானின் ஜாதகம். சிறந்த கல்விமானும் யோகீஸ் வரரும், தேசபக்தரும், தியாகியுமான பூரீ அரவிந்தரின் ஜாதகம். இந்தஜாதகத்திலும் ஸப்தமாதியதியும் லக்னதிபதியும் பரஸ்பரம் த்விர்துவாதமாக இருப்பதைக்காணலாம். இவரும் தன்மண்வியுடன் வாழமுடியவில்லை. என்பதைக் கவனிக்கவேண்டும்.
இது ஒரு பெண்ணின் ஜாதகம் இவரி கல்யாணம் செய்துகொண்டு ஒரு குழ நீ தைக்கு தாயானபின் புருஷனுடன் வாழா bல் பிரிந்து வாழ்ந்தவர். மனேவிக்கும் புகு ஒனுக்கும் அதிகமான விரோதமுண்டு. இங்கேயும் லக்னுதிபனுக், "ஸப்தமாதிபனும் துவித்வாத சமமாகயிருக்கின்றனரிரு
ܢ

Page 23
சோதிட ப
dğf5 é35
மற்றுமொரு ெ
& ଗofମି
ந
ஒரு மத ஸ்தாபக
{§*) G5b !81)— gSLS S -就西历庄伽廊动型 -牙 が梁 hƐ§oo -$西班&& 看鄭伊 ----• }概一篇一。一Q @倍 ^,ළ9*aekm、 }}}|| 「디디]-----_ *�四 § 。一一一 |Ġ仰翻腾。

իլյ : 696ծի 2.
(3) மற்றுமொரு ஜாதகம்
65
சூரி புதன
μποδή சுக் சந் கேது
இராசி
ש6° ו-"ק
-- -
குரு செவ்
(2) பண் ஜாதகம்
லக், ! r 7 (ਲ
سه و و|
அம்சம் -
செ s சந் கேது 马岛
(4) ரின் ஜாதகம்
சுக் புத குரு
| trfr செ απΘ சனி
- - - அம்சம்
சந் 32 LLLS S சூரிய
(தொடரும்)
مس - است.

Page 24
22
鲁 - திருமதி பொன்
*அருளில்லார்க்கு அவ்வுலகமில்லே
பொருளில்லார்க்கு இவ்வுலகமில்லே " என்பது ஆன்ருேர் வாக்கு, இதின் பேருண் மையை உணர்ந்தவர்கள் அருட்செல்வரிகள், அகங்காரத்தின் ஆணிவேரை ஆகிற்றும் வரை மக்களின் உள்ளத்தில் அருளுக்கே இடமில்லை, எல்லாவற்றிற்கும் நானே இர்த் தர்' என்றெண்ணும் அ&ந்தையாகிய ஆன வக்கிழங்கை, ஆடியோ டு ஜூழ்ந்து எடுத்து எறிந்து விட்டரீஸ் : க் 1 ன் 1 ன தில் பணிவு தானே உண்டாகும். பணிவுண் டானுல் அங்கே அருள் உண்டாகி, ஞானகில் உதிக் கிறது,
குமர குருபரசுவாமிகள் மக்கள் உள்ளதி தை ஊடுருவும் வகையில் அகந்தைக் கிழகீ கை அகழ்ந்து எடுக்கும் தெ ழும்பர் உளக் கோயிற்றேற்றும் விளக்கே ' என்று அழ இாகக் கூறுகிருர், அகங்காரத்தின் ஆணி வேரை அகற்றும் வரை அருளுக்கு இட மேயில்லே இராஜசி. க்ன் என்ற அரசன் பொருளசல் அடைந்ந அ&ங்காரத்தின் ஆணிவேரில் கோயில் கட்டினுன், ஆளுல் பூசலாரோ அருள் என்னும் அனபின் ஆணி வேர்ல் மனத்திலே கோயில் கட்டி, இறை வனை அங்கே எழுப்பினர். இதுவே அருளுக் கும் பெ8ருளுக்குல் உள்ள வேறுபாடு. வாழ்க்கைஉை வளமாக்க எவ்வாறு பெருள் அத்தியாவசியமோ, அவ்வளவுக்கு அருளும் உதித்தால்தான் மக்கள் வாழ்வு சுபீட்சமாகும்.
அருளும் பொருளும் ஒன்றுக்கொன்று வேறுபட்டசெயல்களைச் செய்ய வல்லத? யினும் சிந்தித்துச் செயலாற்றினு 3; உர்ே பதவி அடையலாம். அரசன் தேடிய பண b தர்மத்தால் ஏற்பட்ட செல்வம் இன்பதை உணர்ந்த மணிவாச இப் பெருமான் அது சனத்தீயவழியில் செல்ல விடாது இறை பணிக்கு ஆளாக்க வேண்டும் என்ற எண் னத்துடன், தர்மத்தைநில் நாட்டவிரும்பி தனது விருப்பப்படி குதிரை வாங்கக் கொடுத்த பணத்தைக் கோண்டு கோயில் கூட்டினர். அதனுல் ஏற்பட்டிகவிழ்டக்கொஞ்ச
 

பரிபாலினி
கிருஷ்ணபிள்ளை -
மல்ல யாவுல் இறையருள் என்று எண்ணி அவன் திருவடிகளில் தன்னை ஒப்படைத்த மணிவாசகப் பெருமானை எந்த இடையூறுtல் தாக்க வில்லை. "அவன் அருளாலே அவன் தாழ்' வணங்கினர்,
தாய்க்குரங்கு எவ்இளவு வேகமாகப் பாய்ந்தாலும், குட்டி சிறிய குட்டி யானுலும், அதன் பிடி லெம9 க வே இருக்கும். ஆல்லது குட்டியின் கெதி என்ன? அதே போன்று நtpது உள்ளமுே குரங்குக் குட்டியின் பிடிபோல் இறைவனின் திருவடிகளே ப் பற்றிப்பிடித்து அவன் அருள் பெற முயற்சிக் ఊ(ఇ467@వీ
சுந்தரர் பொருள் வேண்டினூர், ஆணுல் எதற்காக வேண்டினுரி என்பதன் உட் பொருளை நாம் உற்று நோக்க வேண்டும் காட்டில் வேடுவர்போல் வந்து இனத்தைப் பறிக்கும்போதுக் இறை இணைக்கேட்கிருர் எதற்காக இந்தக்காட்டில் இருக்கிருய் இப்படியானவர் இருந்து துன்ஞ் செய்
வரைப் பாரித்துக்கேrண்டும் பேசாதிருக்
இருய், காரியமில்லே. நான் வாழாவிட்டா லும் நீவாழ்ந்து போ’ என்று அருளின் காரணமாக தனக்கும் இறைவனுக்கும் உள்ள தோழமை நெருக்கத்தால் கேட் கிரு?ர். இதேபோன்று அநுபூதியில் அருண கிரியார் 48 வாழ்வாய் இனி நீதியில் வாகன னே ? ? என்று உரிமையான குரலிற் கேட்கிருர் நாமும் இறைவனை உரிமையுடன் கேட்கப் பழகவேண்டும். இதற்காக வியாபார முறை யில் கேட்கக் கூடாது, நூறு மோதகம் அவிப்பேன் ன்ேளேயின் இருத்தமோ, சோ தனையோ சித்தியாக வேண்டு மென்றும், நூற்றெட்டுத்தேங்காய் உடைப்:ேன், கட்டிடம் சோடுவேன் நல்ல உத்தியோன உபரிவு வேண்டு மென்ருே இறைவனே வேண் டக் கூடாது. வேண்டத்தக்கது அறிவசின் இறைவன்,
கூலிக்கு உழைக்கு-ே ஒருவன் தனது கையால்கஜ் டப்பட்டு வேலே செய்து ஊதி ஐயம் :ெறும் போது மகிழ்ச்சியஇடகிருன் அதே போல் பந்து விளை ய ர டு ே
عسخ

Page 25
*+
சோதிட ட
ஒருவன் தனது கை, கால் உபயோகித்து அங்கே வெற்றி கண்டு மகிழ்கிருன் அவனது குறிக்கோள் • வெற்றி ' என்ற
ஒன்றேதான் கஷ்டம், பசி, தாகம், களைப்
அவனுக்கிடையாது. நமது சிந்தையும் நல்லருள் பெறவேண்டுக் என்ற ஒரே நோக் கமாக இருந்து கொண்டுசெயலாற்றவேண்டும் * எத்தவத்தைச் செய்தாலும் ஏத வஸ்தைப் பட்டாலும் முத்தர் மனம் இருக்கும் மோனத்தே' என்பது வாக்கு.
சேற்று மீன் சேற்றில் இருந்து வெளிப் சட்டாலுt, தாமரை சேற்று நீரிலிருந்து மேல் வந்தாலும், சேறுபடிவதில்லைg நாமும் எவ்வளவு உலக போகங்களுடன் வாழ்ந்தாலும் அவற்றில் பற்று வையாது வாழ்ந்து நல்லருள் பெற வேண்டும்.
s gᏐᏣᏈ Ꮽ* ஆடுது. மேலும் தூண்டிக் கொண்டிருக்கும் பிச்சைக்காரன் ஒருவனுக்கு தொண்ணுாற் றென்பது காசைக் கொடுத்து ஒரு காசை நாம் வைத்துக்கொண்டாலும், வாங்கியதில் திருப்தியுருது எமது கையில்
உள்ள ஒரு காசு கிடைத்தால் ஒரு ரூபாயாகு
மே என்று ஏங்குவான். இதுதான் மனித இயல்பு.
தவளை ஊர்ந்துசெல்லாது தாவித்தாவிப் போகும். அதே போன்று. நாமும் மனதை ஒருநிலப் படுத்திக் கொண்டு வந்தாலும் தவ8ள போன்று வேறு எண்ணங்களில் த வித்திரிவதால் அருளப் பெறுவது சிர
மமாய் இருக்கிறது, “சிந்தையை அடக்கியே
தி இருக்கின்ற திறமரிது’ என்று பெரியார் கூறுகிருர்:
பொருளால் வெளியுலக போகங்களை அனுபவிக்க இயலுமே தவிர எமது தொலை யாத வழிக்கு உதவமாட்டாது அயலூருக்
குப் போகப் புறப்பட்டாலும் எதத&ன
யோ ஆயத் தங்கள் செய்து :றப்படுகிழுேம். ஆகவே என்றுமே திரும்பிவராதபயணத் திற்கு எவ்வளவோ ஆயத்தங்கள் செய்ய வே ண்டுஜ் என்ற எண்ணம் எமக்குவரவேண்டும். ஒருவருக்கு ரேணம் தேர்ந்து விட்டர்ல் இவரது இறுதியஜித்திரையில் பல வாருகப் பேசப்gடுகிறது. இதில் "சுடலே ஞானம்
போய்த் இரு பி வந்து ፰6û፣ዽጛ கடமைகள் மூ டியும் வ ைர இலரி பேசுவார்கள்- அங்கே சிறிது அருள்ஞானம் பேசப்படும். பின்னல் அவருக்கு மனரச்சடங்குக்குனஷ்வளவு பணம் செலவழிக்கப்பட்டு ஊரில் விசேஷமாய்

盛器
நடந்தது. பற்றிய சர்ச்சையில் சுடை ஞானம் இறந்து விடும். நாம் பொருளுக்கு முதலிடமும் அருளுக்கு இரண்டாவது இட மும் இொடுக்கிருேம் தற்காலத்தில் ஆன யங்களுக்குச் சென்ருலுக் ஆலயக்கட்டிடதி தைப்பற்றிச் சிலர் விபரிக்கிருர்களேயல் லTது மூத்தத்தின் பெருமையைப்:ற்றிச் சொல்லுவதில்லை அசனுல் இளஞ் சந்ததி யினருக்கு பயத்தினுல் ஏற்படும் பயபக்தி , உண்டாவதில்லே, இரைதேடுபி போதும் இறையைத் தேட வேண்டுமெண்று ஆன் ருே ர் கூறியுள்ளார்கள்,
தனிவீட்டில் இருப்பவனுக்குப் பல வசதி கள் உண்டு. ஆனல் பல குடும்பங்களுடன் ஒரு வீட்டில் சோந்து வாழ்வனுக்கு பல இடைஞ்சல் உண்டு. ஆ&வே அருளைத் தேடவோ பொருளேத்தேடவோ தனிமை மிகச்சிறந்தது: பிஞ்சுதோன்றும் பொழுது பூதானே விழுந்து விடுவது போல் ஈசுரவனு டை அனுக்கிரகம் வாய்க்கப்:ெற்ருல் எங்கள் கருமங்கள் தானுக நின்றுவிடுகிறது. மனிதன், உலகத்தில் வாழ்ந்தாலும் பற் நற்ற&ணுகி வாழவேண்டும். அமைதியாய் இருக்கும் அடலில் கப்பலைச் செலுத்துபவன் பெரிய சிறந் தி மாலுசியல்ல. புயல்காற்றும், இொந்தளிப்புக் கொண்டு அலைஎழுந்து வரும் நிலையில் அதை எதிர்த்து சமாளித்து கப்பலை ஒட்டும் சிறந்த மாலுமிபோன்று, வாழ்க்கையில் பல இன்னல்கள் சேர்ந்தா லும் சலியாது. வாழ்ந்து வெற்றி காண வேண்டும்.
இதஞல் நt முன்னேரி முன் ஏற்பாடாக ஜோதிடரை அனுகுகிருர்கள். ஜோதிஎன் பது வெளிச்சல், விளக்கு உள்ள இட ம். நா: வெளிச்சத்தை வைத்துக்கொண்டு னேற்றில் லிழலாப ா? எமது காலபோக்கை முன் கூட்டியே அறிந்து கண்ணிற் வருவது $ண்ணிற் புருவத்தில் வந்ததுபோல் விதிைதி நடக்கலாம்.
இற்றைக்கு நூாருண்டுகளுக்கு முன்பே ஜோதிடர் வல்லிபுரம் என்ற பெரியார் இந்த ஊரெழுக்கிராமத்திலே வாழ்ந்திருக் கிருர், நாவலர் பெருமானின் வாழ்க்கை வழிநடந்து மக்களுக்கு வழிகாட்டியாயிருந் தார். சிறந்த தெய்வபக்தர்-ஆசாரசீலர் அன்பு கனியப்பேசுவாசி. அவர் ஜோதிடம் டிஈர்த்தோ, கணித்தோ கொடுத்தால் உள் ளது உள்ளபடியே நடக்கும் என்று எங்கள்

Page 26
24 சோதிட
மூதாதைய ர் கூறுவர். அவர் வழித் தோன் றலில் வந்த வை இதிலிங்கத் ஜோதிடர் பின் னல் பிரபலிக்கமாக விளங்கினர் ஆவர் வாழ்ந்த காலத்தில் திகுவாளர் சிவஞான ஐயர் என்ற பிராமணர் ஒருவர் ஜே7 திடத் தில் பெருங்கீர்த்தி வாய்ந்தவராக இருந்து வந்து சென்ற சிலகாலங்களுக்கு மு ன்
மறைந்து விட்டார்.
தீபமும் தீ
தேவாலயங்களில் முக்கியமாய் சிவாலயங்களிற் பலவகைப்பட ஒன்று முதல் முறையே தீபார்த்திகள் பல வகைப் பேதங்களாகத் தேவர் களுக்கு ஆராதிப்பது முறை"
ஆராதனை காலத்தில் தேவர்கள் அனைவரும் ஈஸ்வர தரிசனத்தின் பொருட்டு வந்து அவ்வுருவமாக நின்று ஆராதனை தரிசித்து விடை கொண்டும் போவதாக ஆகமங்கள் கூறுகின்றன.
அவற்றுள் ஒன்றுமுதல் ஐந்தள வுள்ள தீபார்த்திகள் ஈசனுதி தேவர் கள் என்றும் , திரிதீபம் தத்துவத் திரயம் என்றும், பஞ்சதீபம் பஞ்ச
கலாசத்திகள் என்றும், சப்ததீபம் சப்தமாதர்கள் என்றும், நவதீபம் நவசத்திகள் என்றும் , ஏகதீபம்
சரஸ்வதி ஸ்வாகாதேவி என்றும், மற்றைய ரிஷபாதி ரூபமுள்ளவை பல தேவர்கள் அவ்வுருக்கொண்டு வந்து தரிசிப்பவர் என்றும், ஷோடசங்க ளாகிய உபசாரங்கள் பஞ்சபூதாதி தேவதா தரிசனம் என்றும் , பூரீகாரணத்தில் ஒர் பாகத்தில் கூறப் பட்டிருக்கின்றது.
இந்தத் தீபார்த்திகள் ரந்திராதார கவும் ஏகாதாரமாகவும் கொம்பு களை ஆதாரமாகவும் பெற்றதாம். இவை சர்வகிருத்திய நாசத்தின் பொருட்டும் சர்வலோக இதத்தின் பொருட்டும் செய்யப்படுவன, தீபாராதனைகளில் கபிலைப்பசுவின் நெய் உத்தமம். மற்றப்பசுக்கள் நெய் மத்திமம் , ஆட்டின் நெய் அத டிம் விருட்ச பீஜங்களின் நெய்கள் நீக்கத்தக்கவை;

ܓܢܢ ܣܛܮܵ ¬ ܂ 皺 253' = نسخہ
இப்படியாக தங்கள் ஆராய்ச்சிகளின் இன் னின்ன காலத்தில் இன்னது நடக்கும் என்று எமக்கு முன்னறிவித்தலாகக் காட்டிவைக் கும் ஜோதிடப் பெரியாரிகளையும் நாம் போற்றமல் இருக்கமுடியாது.
* அவனருளாலே அவன்தாள் வணங்கு G6)7 °Lor5. விளக்கமும்
முதலில் தீபாராதனை செய்யுமிடத்து நாகதீபம் முதலாகக் கும்பதீபம் இறுதியாகச் செய்ய வேண்டியது. பின்னும் பதினறு கலை கொண்ட தீப மும் பகடித்தீபமும் வாரத்தீபமும் ருத்ரம் நிர்திஷ்டம் சப்த மாதரம் நிவிர்த்தியாதி கலாத்தீபம் சரஸ்வதி தீபம் முதலிய தீபார்த்திகளைச் செய்ய வேண்டியது.
தீபார்த்திகளை எடுத்து ஈஸ்வரனுக்கு
ஆராதனை செய்வதில் மு ன் று முறை தீபபாத்திரத்தை எடுத்து ஆராதனை செய்தல் வேண்டும்.அதில் முதன்முறை லோகாட்சணுர்த்தமும் இரண்டாம் முறை கிராமர கூடிணர்த் தமும், மூன்றும் முறை பூத ரட் ணுர்த்தமுமாக முப்பிரதட்சண மாகப் பாதாதி மத்தகம் வரையில் எடுத்து மத்தகம் நெற்றி மார்பு திருவடிகள் முதலியவற்றைக் குறித் துப் பிரணவாகாரமாகக் காட்டல் வேண்டும்.
இத்தீபார்த்திகளின் முடிவில் கர்ப் பூரார்த்தி செய்யப்படும். இது நீராஞ் சனம் என்று கூறப்படும். இதனுல் தேவாராதனை செய்யின் சர்வகாரிய சித்திகள் உண்டாம். இதனை ச்செய்யு மிடத்து நாலங்குலம் உயரம் சுவாலே எழும் பக்கர்ப்பூரம் ஏற்றின் உத் தமம், மூன்றங்குலம் மத்திமம் , இரண்டங்குலம் அதமம், நீராஞ்சன பாத்திரமானது விருத்தமாய்ச் சூர்ய மண்டலாகாரமாயிருத்தல் Gវិភា ឆ្នាr டும். இடையில் அக்கினி தேவனு டைய இருப்பாகக் கர்ப்பூராதிகள் பதித்தல் வேண்டும்,
ܝܳܝ.

Page 27
t
தமிழகத்திலிரு
எண்கணித புத்தகங்கள்,
கட்டுரைகள், மர்ம நாவ
சகலவிதமான சஞ்சிகை
யாழ் நகரில் ஒரே
TTួសិr
பொது நூல்நிலையங்களுக்
விபரங்களுக்கு
J. M. C
12. Lish) հ25ծաւp,
இ27
ராஜன் புக் நவீன சந்தை,
ܠ ܐ ܨ

*リ
ந்து வெளிவரும்
பிரபல அறிஞர்களின் கதை,
சித்திரக் கதைகள்,
களும் பெற்றுக்கொள்ள
புத்தக நிலையம்
[jöttଥିଲା)
கு விஷேச கழிவுகளுண்டு
த்தகசாலை -
யாழ்ப்பாணம்.
சென்ரர் யாழ்ப்பாணம்,
*学、リ

Page 28
GTj osaT
ஆம்பம் ( 9 3 O )
உலகின் சகல மக்களாலும்
இரகுநாதையர் வ
இரகு திை
தினக் கலண்டர், !
இரகுநாதையர் 2 விதானமாலே என்
சோதிட விணுவிடை மற்று ம் சமய, சோதிட
-
மற்.
um Lign ai புத்தகங்கள்,
முதலியனவும் எங்
சோதிட விலா
46, பெரியகடை,
蕊磊
இப்பத்திரிகை, சோதிடப்பிரகாச யந் பாலினி ஆசிரியர் இ. வெங்கடேச ஐயர்
 
 
 
 
 

1 ܨܐܹܵ
بہا
ي؟
༢ སྐུ་
*
:
*素
兽
*
عاجي
*
ژ*
*
兴
J jjJT2a)
ாக்கிய பஞ்சாங்கம்
ாக்குறிப்பு
மாதக் கலண்டர்கள்
உரையுடன் 3. LA ULI னும் சோதிட நூல்
A.
ଦ୍ରୁ ୩୬୫ பாஸ்கரன் வைத்திய நூல்களும்
றும்
பாடசாலை உபகரணங்கள்
களிடம் கிடைக்கும்
ぐ ச புத்தகசாலை
யாழ்ப்பானம்.
திரசாலையில் பதிப்பிக்கப்பெற்று, சோதிட
அவர்களால் வெளியிடப்பெற்றது
حۂ
لب