கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இந்து இளைஞன் 1968

Page 1
nahingգoolla sjaffnahinducollegejaffnahinducollegejaffnahinduc
LL LLLLLa S S S S S e a aaa LLL aaa LLKKK LLLL LaaaaL lege affnahindu nahin du College
e
gējai तत:#;* 蠶 thin due na hinducollegejainaninducolleg jafnahinducollegejafnahinduc
na hinducollegejā finalTiiriducollegejaffna hinducolle
==茱
ாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியாழ்ப்பூ ாழ்ப்பானம் இந்துக்கல்லூரியாழ்சி
ਘ |L ਹੈ।
ள்ேம் இந்துக்கல்லு 三、 ாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியாழ்பபான ம் இந்துக்கல்லூரியாழ்ப்பானம் இ
ழ்ப்பானம் இந்துக் கல்லூரியாழ்ப்பானம் இந்துக்கல்லூரியாழ்ப்ப னம் இ
 
 
 
 
 
 
 
 
 
 

ollegeja fnahinducollegejaffnahinducollegejaff aahiaducolle gejai tollege affnahindu college affnahinducollegejaffnahinducollegeist Bolle ja edilegejaffna hinducollegejati
segjafnahinducollegejaf ej finalhinducollegejai εί να inahindμορllegeία.ί Ծդոսիովմolle: it:Tiմիրամն egejaffnahinducollegejaf OSaesneg
oNStefálffnahinducollegejaffnahinducollegejaffnahinducollegeja.fi rollege affnahinducollege affnahinducollegeiaffnahinducollege jail
ந்துக்கல்லூரியாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியாழ்ப்பானம் இந்துக்கல்லூரிய ஆக்கலுரியாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி யாழப்பான இந்துக்க லூசிய
றுப்பான இந்துக்கி லூரியாழ்ப்பான ம் இந்துக்கல்லூரிய 萱 யாழ்ப் ஆஇதsக்இலுரிய கீழ்ப்ப ரியாழ்ப் քրիկ க்கல்லூரியாழ்ப்பளு இந்துக்கில் லுரியாழ்ப்சன்
நீக்கல்லூரியாழ்ப்பன்ொந்து கல்லூரியாழ்ப்பாணம் இந்துக: ந்துக்கல்லூரியாழ்ப்பான இந்துக்கல்லூரியா ழிப்பானம் இந்துக் கல்லூரி ந்துக்கல்லூரி வாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியாழ்ப்பாணம் இந்தக்கல்லூரிய

Page 2
THE JAFFNA CO - OP)
are STO
— ა.
g`; NEWSP
C) TYPEN
() BRI.
D. تيمية
°్య
- %650
EASTERN PAPER
సైక్రొత్తg:క్రూడ్రష్ట్రాక్రాస్త్ర?
 

ല്പജ്ഞലഭഭാ
ERATIVE STORES LTD.
KISS of
RINT
WRITING PAPER
STOL BOARD)
UPLICATING PAPER
OIL PAPER
TISSUES
DRAWING PAPER etc.
&
Exercise Books
of
all varieties
of
MILLS CORPORATION
g3stجے کے حج
LJ I
լD67)ri :
இதழ்

Page 3
ー。
THE YOUN
THE JAFFNA HINDU COLL
For Internal and Privat
இந்து இ
யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி மா
LD6) i 2 8
இதழ் 103

NG HINDU
EGE STUDENTS* ANNUAL,
te Circulation only
ாணவர் வருடாந்த வெளியீடு
Vol. xxviii
No. 103

Page 4
EDITORIA A
Mr. N. Sabarak
登季
M. Karthigi
V. Exaraba.
T. Senathi
E. Mahade
K. Sivaran
V. Mahadeʻ
V., Sivasup]

DVISORY BOARD
ஊஞ்சை
nam { Principal )
●露á重
moorthy
rajah
亨鑫重壹
alingam
Vifa
ramaniam ( Convenor )

Page 5
- சிவமயம் தமிழ்ப்பகுதி இந்து இளைஞன்
இதழாசிரியர்: க. விஷ்ணுமோகன் உதவி , ; இ. ரீதரன்
- பொ
இதழாசிரியரின் பேணுவிலி L I FTITLħ u ffu u Lib பழியும் பாவமும் புட்போல் 'கி'றள் மனிதனைக் கட்டுப்படுத்து ஊர் வாய்
இதயத்திலிருந்து . . கோல்புறுக் விசாரணைக் கதை எழுத எண்ணினேன் வெறிக்குப் பின் மாணவனுக்கு அரசியல் நடந்ததையே நினைத்திருந் பற்றீரியாக்கள் கவிஞர் காதல் திருக்குறள் காட்டும் நெறி சொந்தம் உயரத்தில் ஒரு கோபுரம் விடிவு காண்போம் உலகச் சுற்றுலா அநுபவர் தீர்ப்பு காந்தீய வாழ்க்கை நெறி மனிதனின் அன்றைய நி% மேனுட்டுக் குப்பை வேண் தீண்டக்கூடாதவன் கிழக்கு வெளிக்கிறது ரயிலோ ரயில் ஒரு பிச்சைக்காரனின் சு. விஞ்ஞானத்தால் நாம் அ சைவமும் தமிழும் வளர்த் அன்பு - கல்வி எமது நன்றி

ருளடக்கம்
ருந்து
வது எது
குழுவின் சிபார்சுகள்
றிதான் என்னே !
ங்கள்
யும் இன்றைய நிலையும் LTá
சரிதை
டையும் பயன் த நாவலர்
Luji sub
1
五、
罩5
20
22
26
28
号卫
岛6
38
4重
星尘
47
50
5?
56
57
台全
岱台
台9
7直
72
74
7台
77
Y&
79
&夺

Page 6
கல்லூ
•s seis.
வாழிய யாழ்நகர் இ வையகம் புகழ்ந்திட
இலங்கை மணித்திரு
இந்து மதத்தவர் உ இலங்கிடும் ஒருபெருங் இளைஞர்கள் உளம் 1
கலே பயில் கழகமும்
கலே மலி கழகமும் ( தலைநிமிர் கழகமும்
எவ்விட மேகினும் 6 எம்மன்னே நின்னலட் என்றுமே என்றுமே இன்புற வாழிய நன் இறைவன தருள்கொ
ஆங்கிலம் அருந்தமிழ் அவை பயில் கழகமும் ஓங்குநல் லறிஞர்கள் ஒருபெருங் கழகமும் ஒளிமிகு கழகமும் இ உயர்வுறு கழகமும் உயிரண கழகமும் இ
தமிழரெம் வாழ்வினி தனிப்பெருங் 5&su51 வாழ்க! வாழ்க!! வ தன்னிகர் இன்றியே தரணியில் வாழிய நீ

rரிக் கீதம்
ந்துக்கல் லூரி
என்றும் (வாழிய)
நாட்டினில் எங்கும்
it 5mto
இதுவே - பல இதுவே - தமிழர்
இதுவே !
ாத்துயர் நேரினும்
மறவேம்
என்றும்
t()
டு நன்றே
ஆரியம் சிங்களம் இதுவே ! உவப்பொடு காத்திடும் இதுவே !
இதுவே !
இதுவே !
இதுவே !
ற் தாயென மிளிரும் ம் வாழ்க
ாழ்க
நீடு
56.
egggggggsegge

Page 7


Page 8
காந்தி எனும் ே மாந்தருக்குள் மா
 

பரொளியே!
மனியே!
சி. ரவீந்திரா பல்கலைக்கழக புகுமுகவகுப்பு மருத்துவப்பகுதி - 2-ம் வருடம்
f

Page 9
இந்து இ
இதழாசிரியரின் ே
தனி யார் பாடசாலைகளாக
நடாத்தப்பட்டுவந்த பாடசாலைகளை
அரசாங்கம் தனதாக்கிக்கொண்ட
பின்பு கல்வித்திட்டங்களில் நாளாந் தம் ஏற்பட்ட மாற்றங்கள் பல.
இப்பொழுது L u FT L LgFIT ża) Jis6ir யாவும் கனிஷ்ட பாடசாலைகள், சிரேஷ்ட பாடசாலைகள் என வகுக் கப்படுகின்றன. யாழ்ப்பாணம் இந் துக் கல்லூரியில் 1969ல் ஆரும் வகுப் பும், 1970ல் ஏழாம் வகுப்பும் எடுக் கப்பட்டு வருங்காலத்தில் எட்டாம் வகுப்புமுதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை வகுப்புகள் உள்ள சிரேஷ்ட பாடசாலையாக இது இயங்கும்.
பல வருடங்களாகப் பல்வேறு துறைகளிலும் வளர்ச்சியுற்று வந்த எமது கல்லூரி சிரேஷ்டவகுப்புகளைப் பொறுத்தளவில் விசேட இடத்தை
 

19
6S
இ
至
p
1.
O3
வகித்து வருவது எல்லோருக்கும் தெரிந்த உண்மையாகும். 1970-ம் ஆண்டு முதல் சிரேஷ்ட பாடசாலை யாக எமது கல்லூரி இயங்கும்போது சிரேஷ்ட வகுப்புகளில் இடம்பெறுவ தற்கு நமது நாட்டின் பல்வேறு பகுதி களிலுமிருந்து மாணவர்கள் பலத்த போட்டியிடுவார்கள். இவ்வளவு காலமும் எமது கனிஷ்ட பிரிவில் சேர்ந்து தமது பாடசாலைக் கல் வியை முற்ருக இப்பாடசாலையில் முடித்த எமது சுற்ருடலில் உள்ள மாணவர்கள் இழக்கும் வாய்ப்பைத் தீர்ப்பதற்குப் பல வசதிகளுடன் கூடிய சிறந்த கனிஷ்ட பாடசாலை கள் எமது கல்லூரியின் சுற்ருடலில் அமையவேண்டியது மிக அவசிய மாகும்.
இந்நெருக்கடியைத் தவிர்க்கச் சரியான வழி கோலாவிடின் இச்

Page 10
சிரேஷ்ட பாடசாலை, அயல் மாணவ ருக்குப் பயனற்றதாகிவிடும். பாட சாலையின் வளர்ச்சியிலும் , முன்னேற் றத்திலும், கல்வியமைப்பிலும் அக் கறைகொண்டவர்கள் அரசாங்கத் துடன் ஆலோசித்து ஏற்ற முயற்சி யெடுத்து சிறந்த வசதிகளுடன்கூடிய கனிஷ்டபாடசாலையின் அவசியத்தை வலியுறுத்தி இருப்பனவற்றை புன ரமைப்புச் செய்வது எல்லோராலும் வரவேற்கப்படக்கூடிய நற்செயலா கும்.
இற்றைக்கு முக்கால்நூற்ருண்டு கட்குமுன் சைவசமயப் பற்றுப் பெரி தும் கொண்ட சமயப் பெரியார்க ளால் சமய அடிப்படையில் சிறந்த முறையில் மாணவர்கட்கென ஸ்தா பிக்கப்பட்ட நமது பாடசாலை தரம் பிரிக்கப்படுவதால் அப் பெரியார்க ளின் இலட்சியங்கட்குப் பங்கம் ஏற் படுமா என நாம் ஆராயுமிடத்து, புதிய திட்டத்தின்படி நாட்டின் பல பாகங்களிலும் இருந்து விண்ணப்பம் கோரும் மாணவர்களில் உயர்தரக் கல்வியைக் கற்பதற்கு வல்லமைமிக்க வர்களே தேர்ந்தெடுக்கப்படுவா ராதலின், அம்மாணவர்களிடம் சம யப்பற்று குறைவாகவோ அல்லது இல்லாமலோ இருக்கும் என நாம் அஞ்சுவதற்கில்லை. எனவே அப்பெரி யார்கள் கொண்டிருந்த பெரு நோக்கு சிறிதளவும் தவருது என நம்புகின் ருேம் ,
ஆணுல் நம் கவனம் முழுவதை யும் வகுப்பறைக் கல்வியில் மாத் திரம் செலவிட்டால் போதுமா? சிரேஷ்ட பாடசாலை யமைத்து மேற் கல்வி போதித்து பல்கலைக்கழகத்தில் உயர் கல்விக்காக மாணவர்கள்

2
அனுப்பப்படுகின்ருர்கள். அன்று ஒரு பட்டம் பெற்றவனே அறிவாளி என மதித்த அதே உலகம் இன்று அவன் வேலையில்லாமல் திண்டாடும் போது அவனைப் பார்த்து என்ன கூறுகின்றது? பல்கலைக் கழகக் கல்வி யின் நிலைதான் என்ன? இலங்கை யைப் பொறுத்தவரையில் இலங் கைப் பல்கலைக் கழகங்களின் கல்வி யமைப்பும், போதனமுறையும் சிறப் பானவை எனக் கருதப்பட்டாலும், வேலையில்லாத் திண்டாட்டம் அச் சிறப்புக்கு இழுக்கா யிருக்கின்றது. அகில இந்திய சர்வோதய இயக்கத் தலைவர் திரு. ஜயப்பிரகாஷ் நாராய ண ன் அண்மையில் எமது கல்லூரிக்கு விஜயஞ் செய்தபோது படித்த வாலி பர் வேலையில்லாத் திண்டாட்டத் திற்குக் காரணம் கல்வித்திட்டத்தி லுள்ள குறைபாடுகளே என்று சுட் டிக் காட்டினர். இது ஒருபுறமிருக்க இலங்கையின் பொருளாதார நிலை யும், தொழில்வளர்ச்சியின் மந்த வேகமும் வேலையில்லாத் திண்டாட் டத்திற்கு மறு காரணங்களாக இருக் கின்றன.
விவசாயம் என்றவுடன் மனத் தால் வெறுப்பைக் காட்டியும், எவ் வளவு படித்திருந்தாலுஞ்சரி, அலுவ லகத்தின் மேசையிலிருந்துகொண்டு பேணுவை ஒட்டுவதே இன்றைய இளை ஞரில் அநேகரின் நாட்டமாகக் காணப்படுகின்றது. இயற்கையா னது நல்ல வளத்தைக் கொடுத்து மனிதனைத் தன்பால் ஈர்க்கும்போது நாம் எப்படி விவசாயத்தைக் கை விட முடியும்? அதுவும் இயந்திர வசதிகள் கூடிய யுகமாக இவ்யுகம் காணப்படும்போது விவசாயமானது

Page 11
எவ்விதத்திலும் உதறித்தள்ளிவிடக் கூடிய தொன்ருக இன்று அமைய வில்லை. சிறந்த முறையில் விவசா யக் கல்வி கற்பிக்க இன்று பாடசாலை கள் போதாதாகும். எனவே நவீன வசதிகளுடன் கூடிய சிறந்த பாட சாலைகளே யமைத்து விவசாயத்தில் நாட்டமும், திறமையும் உடைய
மாணவர்களைத் தெரிந்து அவர்க
ளுக்கு இவ்விவசாயக் கல்வியைக் கற் பிக்கவேண்டும், அரசாங்கம் இன்று அதிக உணவு உற்பத்தி செய்வதில் அதி சிரத்தை காட்டும்போது நாட் டின் நலம்பேணியும் மாணவர் திறன் கருதியும் புதிய விவசாயக் கல்வித் திட்டமுறை யொன்றை அமைக்க வேண்டும்.
நாட்டின் வளமானது மனித னது ஆரோக்கிய வாழ்விலும் தங்கி யிருப்பதால் நமது நாட்டில் சுகா தார வசதிகள் அவசியம் கவனிக்கப் படவேண்டியவையாகும். உலக சுகா தார நிறுவனம் எங்கள் ஆரோக்கிய நிலையை C, 3 எனக் கணித்துள்ளது. கண்ட கண்ட இடங்களில் துப்புதல், தெருக்களில் குப்பை கூளங்களையும், உடைந்த கண்ணுடி போன்றவற்றை யும் போடுதல் போன்ற அஜாக்கிர தையான செயல்களின்மூலம் மக்கள் தமக்குத் தாமே துன்பம் விளைவித் துக்கொள்கின்றர்கள். இ த ன ல் மனிதனின் ஆரோக்கிய வாழ்வு குன்றுகின்றதல்லவா? எனவே அந் நியர் எமது நாட்டிற்கு வந்து நமது நாடு சுத்தமாகப் பாதுகாக்கப்பட்டு வருவதையும், நாட்டுமக்களெல்லோ ரும் சுகதேகிகளாக வாழ்வதையுங்
3

கண்டு அதிசயிக்கக்கூடிய வகையில் நாம் வாழக்கூடிய வழிகளை மாணவர் கட்குப் போதித்தல் வேண்டும்.
எ ங் கு ம் இயந்திரமயமாகக் காணப்படும் இன்றைய உலகில் எண் ணற்ற காரியங்கட்குப் பலவாருன வகைகளிலும் உபயோகிக்கப்படும் பலவகையான யந்திரங்களைப்பற்றிய தொழிற்பாடுகளையும், அவற்றில் ஏற்படும் கோளாறுகளை நிவிர்த்தி செய்யக்கூடிய முறை களை யு ம், பொதுவாக இத்தகைய யந்திர இயக்கத்தில் தாட்டம் காட்டும் மாணவருக்குப் போதிக்கவேண்டும். இதனுல் படித்தும் வேலையற்றுத் திரி யும் ஒரு வாலிபன் கூட தன் காலத் தை வீணுக்காமல் இத்தகைய யந்தி ரத் துறையில் தன் கருத்தைச் செலுத்த முடியும், இங்கே மாண வன் கண்ணுலே மாத்திரம் பார்த் துக் கற்காமல் தனது செயற்திறனை யும் காட்டக்கூடியதாக இருக்கின்ற படியால் பிற்காலத்தில் அவன் தானு கவே தொழில்விருத்திக்கும், தன் சுயவாழ்க்கைத் தேவைக்கும் வழி தேட முடியும். ஆகவே இத்தகைய தொழில்நுட்பக் கல்வியிலும் மாண வர் அதிக சிரத்தை காட்டக்கூடிய வழிகள் பாடசாலைகளில் கடைப் பிடிக்கப்படுதல் வேண்டும்.
ம க் க ள் வாழ்வு மகிழ்ச்சியுற வோங்க உழைத்த மகாத்மா காந்தி யின் நூற்ருண்டுவிழா கொண்டா டப்படும் இந்நேரத்தில் இக்கருத்துக் கள் எமது சிந்தனைகளை ஊக்குவிக் கும் என்று நம்புகின்ருேம்,
s-s

Page 12
t=

Page 13
18 - ம் 19 - ம் நூற்ருண்டுகளிலே பல ஆராய்ச்சியாளர்கள் இயல்புகள் எவ்வாறு சந்ததி சந்ததியாகக் கடத்தப்படுகின்றன என்பதைக் கண்டறிய முயன்றனர். 17601770 இல் தாவரவியலறிஞரான கோல் ரெடர் (Koltoder) என்னும் ஜெர்மனியர் ஓரினத்தைச் சேர்ந்த புகையிலைச் செடியின் மகரந்தமணிகளை இன்னுமொரு இனத் தின் குறியிலிட்டுச் சோதித்தார். அதன் பயணுகத் தோன்றிய புகையிலைத் தாவரச் சந்ததி பெற்றேரிருவரினதும் இ ய ல் பு களுக்கு இடைப்பட்டதாக இரு ந் த து. மகரந்தம், சூல் வித்து ஆகிய இரண்டி னுரடாகவுமே பெற்றேரின் குணங்க ள் கடத்தப்படுகின்றன என்பதைக் காட்டி னர். கிரகர் மெண்டல் (Gregor Mendel) என்னும் அவுஸ்திரியச் சமய குரு புரும் என்னுமிடத்திலே ( இது இப்பொழுது செக்கோசிலவாக்கியாவிலுள்ள பு ர ன் (Brunn ) என்னுமிடத்தைக் குறிக்கிறது 1 பட்டாணிச்செடியிலே பல பரிசோதனை களைச் செய்து வெற்றிபெற்றர். தமது ஆராய்ச்சிகளின் பெறுபேறுகளை 1866 இல் கிறிய உள்ளூர் இயற்கைச் சரித்திரச் சங்கத்தின் சஞ்சிகையிலே வெளிப்படுத்தி னுர், அவை அப்பொழுது விஞ்ஞான வுலகிலே எவ்வித பரபரப்பையும் ஏற் படுத்தவில்லை. 30 ஆண்டுகளுக்கு மேலாக அம் முடிவுகள் கவனிப்பாரற்றுக் கிடந் தன. மெண்டலின் காலத்தவர்கள் அவ ரின் கண்டுபிடிப்பின் முக்கியத்துவத்தைக் கண்டு போற்றுந் திறனற்றவராயிருந் தனர். ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலு முள்ள அநேக ஆராய்ச்சியாளர்களாலும் Gush.56ör (Bateson) L16ðr sögy (Punnett) டொன்காத்தர் (Doncaster) என்போ ராலும் இப்பரிசோதனைகள் மீண் டு ம் செய்யப்பட்டன. மெண்டல் முதலாவதாக முழுத் தாவரத்திற்குமே யுரித்தான ஒரு சோடி எதிர்மாறன இ ய ல் புகளை யும் உயர்ந்ததும் குறளானதுமான தன்மை 1 இரண்டாவதாக இரண்டு சோடி இயல்பு களுக்கு வித்துக்களின் மழ மழப்பான சுருங்கிய தன்மை, (மஞ்சள் - பச்சை நிறம்) செய்த பரிசோதனைக்காகப் புகழடைந் தார். பரிசோதனைகளிலிருந்து மெண்டல் ஒவ்வொரு பெற்றேரின் புணரிகள் ஒவ்
(

வான்றும் குறிக்கப்பட்ட ஓரியல்பு எச்சத் ாவரத்தில் தோன்றுவதற்குக் காரண ாகிய ஒரு காரணியைக் கொண்டு செல் றதென உய்த்தறிந்தார். ஆனல், அவர் ணரிக்கலத்தில் எங்கே இருக்கின்றதெனச் சால்லவில்லை. ஒருசோடி இயல்புகளில் க்குணம் வெளிப்படுத்துகிறதோ அது பூட்சியுள்ளது (Dominant), எ ன் று ம் றைந்து நிற்பது பின்னிடைவுடையது Recessive) எனவும் கூறினர்.
1900 ஆம் ஆண்டளவில் சட்ட ன் மாகன் (Morgan) பேற்சன் (Bateson) ன்பவர்கள் மெண்டல் கூறிய காரணி ன்னும் உறுப்பைச் சீன் அல்லது பரம் ரை அலகு என்றும் அது நிறமூர்த்தத் ல் காவப்படுவதாகவும் கூறினர் க ள், கரந்தமணி சூல்வித்து என்பன கலங் ளாலானவை. விலங்குகளில் புணரிகளும் லங்களாலானவை. ஒவ்வொரு கலத் |ள்ளும் கருவுண்டு. கருவினுள் பிரித யக்கத்தின் போது நிற வுரு க் க ள் Chromosomes ) தோன்றுகின்றன. இத் றவுருக்கள் அமைப்பொத்த சோடியாகக் ருவிலே காணப்படுகின்றன. ஒரு குறிப் ட்ட இனத்திற்கு நிறமூர்த்தங்கள் ஒரு றிப்பிட்ட எண் ணி க்  ைக யு  ைடயதாக ருக்கும் ( மனிதன் 23 சோடி. பழ ஈ சோடி ஒவ்வொரு நிற மூர்த்தச் சாடியும் வெவ்வேறு வடிவமுடையவை. ரு நிற மூர்த்தத்தில் முறுக்குண்டமாலை ல் முத்துக்கள் அடுக்கப்பட்டது போல }யல்புகளுக்குரிய அலகுகள் அடுக்கப்பட் ள்ளன. இவை சந்ததிச் சுவடுகள் ஆகும். வை தற்காலத்தில் D, N. A. ( நியூக் ளிக் கமிலத் தாலானது எனக் கண்டு டிக்கப்பட்டுள்ளது. தற்போது அங்கியி ரியல்புகளை D, N. A. மாத்திரமின்றிக் ழியவுருவிலுள்ள சிலபொருள்களும் சில ன்மைகளை ஆளுகின்றன என்று கண்டு டித்திருக்கிறர்கள். மோகன், டீவரிஸ் ன்போர் வெப்பநிலை, எக்ஸ்ரே (X-Ray) கால்சிசைன் ( Colchicine) நச்சுக் கதி யக்கம் ஆகியவை நிறவுருக்களின் தன் மயையும் சிலசமயங்களில் தொகையை ம் மாறுதல்பெறச் செய்யும் என்று கூறி ரர்கள். இதனுல் இயல்புகளும் மாற்ற

Page 14
மடையும் சூழற் காரணிகளாலும் ந் மூர்த்தங்களில் மாற்றமேற்படலாம். இ படியாக நிற மூர்த்தங்களில் ஏற்படு மாற்றங்களால் அங்கி புகிய இயல்டை பெறுகிறது. இவ்வியல்பு சேய் அங்கிக்கு கடத்தப்பட முடியுமாதலால் புதிய இய புடைய புதிய அங்கி உருவாகின்றது இதுவும் கூர்ப்பிற்கு அடிப்படையாகு!
மனித இனம் அறிவு வளர்ச்சியி முன்னேறிக்கொண்டே வருகின்றது. அணு வைப் பெயர்த்துச் சக்தியைப் பெறு வழியை அவன் கண்டு பிடித்துவிட்டால் தற்காலத்திலே அணுக்குண்டுகள் பரிசே தனைக்காக வெடிக்கப்படும்பொழுது உ கில் கதிரியக்கம் அதிகரிக்கிறது. கதிரிய கம் உடற் பகுதிகளைப் பாதிக்கும். உத ரணமாக அணுக்குண்டு வெடிக்கப்படு பொழுது கதிர் தொழிற்பாடுள்ள .ே ரோன்ரியம் (Strontium) எனப்படு பொருள் வீழ்கின்றது, இது எலும் ளின் உட் கிரகிக்கப்படும்பொழுது உ லில் சோ ரோன்ரியத்தினளவு அதிகம் ணுல் உடற் பிரிவுகளையும் கலப் பிரிவுக யும் தாக்கி அபாயத்தை உண்டுபண்ணு
பிறருடைய துன்பங்க
நம்முடைய துன்பங்களைச் 4

தவிர, கதிரியக்கத்தினுல் உடற் கலங்கள் பாதிக்கப்படுகின்றன. இத் தன்மையினு லேயே இவை புற்று நோயினுல் பாதிக் கப்பட்ட கலங்களைக் கொல்ல உபயோ கிச கப்படுகின்றன. கதிரியக்கம் உணர்ச் சிப் பருவத்திலேயே உடற் கே எளாறுகளே ஏற்படுத்தும் என்பதும் கண்டுபிடிக்கப்பட் டுள்ளது.
கதிரியக்கம் பிறப்புரிமை யியலுக்குரிய கெடுதியான மாற்றங்களேத் தோற்றுவிக் கக் கூடும். மனிதனில் இவை மலட்டுத் தன்மையை அல்லது கொடூரமான மாறு தல்களை விகாரங்களாகத் தோற்றுவிக்க லாம். இவற்றின் கெடுதல்களை அறிந்த பின்னர் மனித இனம் வாழத் தேவை யான முறையில் தனது இயக்கங்களை வகுத்துக் கொள்வது மனித சமுதாயத் தின் கடமையாகும். பெறும அறிவைத் தக்க முறையில உபயோகித்து மனித குலம் முன்னேற வகை தேடிக்கொள்வது s9|6)J 60T é#5 4 — 606) LAD .
6T). எம். ஷொஜஹான் பல்கலைக் கழகப் புகுமுக வகுப்பு (விஞ்ஞானப் பிரிவு) 2-ஆம் வருடம்
ளை நினைத்துப் பார்ப்பதால்
Fகிக்கக் கற்றுக்கொள்ளுகின்ருேம்.

Page 15
பழியும் f
(சிறு கை
அன்று ஞாயிற்றுக்கிழமை. வழக்கத் திற்கு மாருக ஜனத்திரள் அதிகமாகவே காணப்பட்டது. கடலை, சிற்றுண்டி முத லியன விற்கும் பையன்களுக்கும் அன்று நல்ல கொண்டாட்டம். அவர்களுக்கு மட்டுமல்ல இப்படியான நாட்களே "பிக் பொக்கட் காரர்களும் தங்கள் தொழிலை நடாத்த உதவுகின்றன,
தொலைவில் மரக்கல மொன்று அலை களின் ஏற்றத் தாழ்வால் ஆடி அசைந்து வருவதையும், கட்டு மரங்களில் சிறுவர் கள் உல்லாசமாக அங்கு மிங்குமாகச் செல்வதையும் இரசித்தபடி இடை யி
டையே கைக்கடியாரத்தையும் பார்த்துக்
கொண்டேன்.
மெய்ம்மறந்து போயிருந்த வேளையில் எனது தோளொன்றில் முரட்டுக் கர மொன்று அழுத்துவதை உணர்ந்து திடுக் கிட்டுத் திரும்பிப் பார்த்தேன்.
பின்னுல்,
நண்பன் ராஜா ராம் நின்று கொண் டிருந்தான். அவனைக் கண்டவுடன் என் னுள் ஒரு நெசிழ்ச்சி ஏற்பட்டது. ' என் னப்பா ராம் : இன்று என்ன விசேஷம் ? ஏன் இவ்வளவு நேரம் ? " என்று கேட்ட படி என்னருகில் அவனிருப்பதற்கு வசதி யாகச் சற்று நகர்ந்திருந்தேன், ' ஒன்று மில்லை காந்தன் ! சற்றுமுன்னர் வீட்டிற்கு உறவினர் ஒருவர் வந்திருந்தார். அவ ருடன் சிறிது நேரம் கதைத்துக் கொண் டிருக்கும் படியாகிவிட்டது. அவ்வளவு தான் ' என்ருன்.
* அதுசரியப்பா உனது அப்புக்காத்து என்ன சொன்னர் ? " என்று வினவினேன். எனது குரலிலிருந்த உருக்கம் அவனே அதிகமாக உருக்கிவிட்டது போலும். அவன் உடனே " " காந்தன் சிறிது நேர மாவது அந்த விஷயத்தை மறந்து சந்
ே Gଗ !

வமும்
த)
நாஷமாகப் பொழுதைக் கழிப்போ மன்று உன்னை நாடி வந்தால், நீயும் வ்விஷயத்திற்கே சுற்றிச் சுற்றி வருகின் யே நான் அதைப்பற்றி உன்னிடம் றியதே தப்பாகி விட்டதல்லவா ? என் டைய துயரங்களை உன்னிடம் கூறி ன்னையும் ஏனப்பா நான் வேதனைப் டுத்த வேண்டும் ? '
** ராம் ! நீ இவ்வாறு பேசுவது னக்கு எவ்வளவு வருத்தத்தை உண்டு ண்ணும் என்பது உனக்குத் தெரிந்திருந் ம் ஏனப்பா இவ்வாறு பேசுகின்ருய் ? ண்மை நண்பனென்ருல் இன்பத்தில் ட்டுமன்றித் துன்பத்திலுந்தான் பங்கு காள்ள வேண்டும். நீ மட்டும் துயரில் ாட நான் பார்த்துக்கொண்டிருப்பதா ? தை எப்படியப்பா மனம் வந்து கூறி ய் ? நீ சிரித்துப் பேசி மகிழ்வதைக் ாண எனக்கு மட்டும் விருப்பமில்லையா ? நீர்மேற் குமிழிபோற் கொள்ளும் கிழ்ச்சியை மாற்றி நிரந்தர மகிழ்ச்சி பாடிருக்க வேண்டும் என்னும் எண்ணத் டனேயே உன் துயரில் பங்கு கேட்கின் றன். அதுமட்டுமின்றி உன் துயரில் ங்கு கொள்ள வேண்டுமென்பதே எனது டமை, உரிமை என்பது மன்றி தீர்க்க ான முடிவுமாகும், ' என்றேன்.
காந்தன், " எனக்காக நீ ஏன் வாட வண்டும், கஷ்டப்பட வேண்டும், என் தற்காகவே நான் உன்னிடம் கூறிக் காள்ளாமல் தப்பப்பார்த்தேன். ஆணுல் யோ விடுவதாக இல்லையாகையால் றுகின்றேன். '
* களவு நடந்த அன்று எங்கள் பிரி ல் என்னுடன் வேறு மூவரே வேலைக்கு ந்திருந்தார்கள். நானும் அன்று தலை லி காரணமாக மத்தியானத்திற்குப்பின்
a
லீவு " எடுத்துக்கொண்டு வந்துவிட்

Page 16
டேன். ஆகவே, பணம் எங்கள் பிரி லிருந்து களவாடப்பட்டிருப்பதாலு ட களவு சென்றதினமும் அடுத்த இருதி மும் வேலைக்குப் போகாது விட்டபடிய லும் நான் சந்தேக நபராகிவிட்டேன் அதுமட்டுமல்லாமல் பணமிருக்கும் பெ. டிக்குரிய சாவி எனது மேசையிலேே யிருக்கும். மாலை மூன்று மணிக்கிடையி களவு நடந்திருப்பது அறியப்பட்டுவிட் தால் அறியப்பட்டவேளை நான் அங் இல்லாது போகவே மேலதிகாரிகளுக்கு என்மேல் ஒரு சந்தேகத்தை ஏற்படுத் விட்டது. எனவே அவர்களும் என்னை பற்றிச் சாடைமாடையாகப் 'பொலீசா
ருக்குத் தெரிவித்திருக்கின்ருர்கள்.
இவற்றிற் கெல்லாம் சிகரம் வை ததுபோல எனது கோட்டுப் பொத்த னுென்றும் பணப்பெட்டிக்கு அருகே கிட தெடுக்கப்பட்டிருக்கின்றது. ஆனுல் உ6 மையில் அன்று பணப்பெட்டிக்கு அண்ை யில் நான் செல்லவேயில்லை. ஆகே முதலில் *1 பொலிசார் ' என்னைக்கேட் தும் நான் அன்று பணப்பெட்டிக்கு அ6 மையிற் கூடச் செல்லவில்லை யென்று கூ னேன். ஆனுல் அவர்கள் கண்டெடுத் பொத் தா ன் எனது கோட்டிலிருந் விழுந்ததாகவே இருப்பதால் என்மே கொண்ட சந்தேகம் வலுப்பெறுகின்றது எனவே என்னைக் குற்றவாளியாக்க ஒ சூழ்ச்சியே நடந்திருக்கிறதென்று அப்பு காத்து கூறுகின் ருர், '
அவன் கூறியதைக் கேட்கக் கேட் என்னுள் நெகி ழ் ச் சி அதி க ரித் து கொண்டேயிருந்தது. ராம் எனக்கு இன் நேற்றுத் தெரிந்தவனல்ல. நானும் அ னும் சிறுவயது முதற்கொண்டு ஒன்ருக படிக்க ஆரம்பித்துக் கடைசியில் பல்கலை கழகத்திலிருந்து பட்டதாரிகளாக ஒ முகவே வெளிவந்தோம். அதன் பின்ன வேலைபார்க்கத் தொடங்கியதிலிருந்து இ வரும் சிறிது பிரியவேண்டி நேரிட்டது ஆணுல் பொதுவாக மாலை வேளைகளில் ஒவ்வொருநாளும் இக் கடற் க  ைர யி இதே இடத்தில் சந்திக்கத் தவறமா டோம். இக்காலத்தில் நான் அவனை

9s
பற்றி அறிந்தவைகள், "அவன் நேர்மை நியாயம் என்பவற்றிற்குக் கட்டுப்பட்ட
வன், யாவரோடும் அன்பாகப் பழகக்
கூடியவன், பிறர்பொருளை விரும்பாதவன், பிறர் இன்னல் கண்டு பொறுக்காத இரக்க சிந்தையுடையவன். சிறு எறும் புக் குத் தா னும் தீங்கிழைக்கமாட்டாத வன்' முதலிய பலவாகும். ஆகவே அவன் மீது சுமத்தப்பட்டிருப்பது அபாண்டமான பழி யென்பதை நான் நன்கு அறிந்து
கொண்டேன்,
என்னைப்போலவே எனது த ங்  ைக ஆனந்தியும் அவனைப்பற்றி நன்கு அறிந் தவள் தான். எனவே தான் முதலில் அவள் விஷயத்தைக் கேள்விப்பட்டதும் என்னிடம்வந்து, ' யாரோ களவெடுத்த பழியை ராம்மீது சுமத்தி விட்டார்கள். பழி யோ ரி ட ம், பாவ மோரிடமாகச் செய்துவிட்டார்கள் ' என்று கலங்கினுள். அவளும், ராமும் ஒருவரை ஒருவர் நேசிப் பதே அவள் கலங்குவதற்குக் காரணமாக இருந்தது. எனது வீட்டில் அன்னையும் ராமிற்காக மனம் வருந்தினர். எனது அண்ணர் பாண்டியன், ராமிற்கு மேலதி காரியாக இருந்த போதிலும் வீட்டில் அவனைப்பற்றியோ அல்லது அக் க ள வு பற்றியோ ஒன்றும் பேசுவதில்லை. அவ ருக்கு அதற்கு நேரமும் இல்லை. அலுவ லகம் முடிந்ததும் நேரே வீட்டிற்கு வரா மல் " " கிளப் அது, இது என்று சுற்றி விட்டு, சூதாடிய தோல்வியுடன் மது மணம் கமழ இரவு பத்து அல்லது பத்தரை மணியின் பின்னரே வீடு திரும்பு
வார். அது பற்றி அவரிடம் பேசுவதற்கு
வீட்டில் யாவருக்கும் பயம்,
ஒரு நாள் விடுமுறையாகையால் அண் ணர் அலுவலகம் செல்லாமல் வீட்டி
லேயேயிருந்தார். நானும் தக்க சமயம்
பார்த்து ராமைப்பற்றிக் கதைத்து அவன் நிரபராதி என்று ஆறுதலாக அவருடன் உரையாடத் தொடங்கி இறுதியில் ஆவே சத்துடன் முடித்தேன். இதற்கு அண்ணர், ** நீ வெளுத்ததெல்லாம் பால் என்று நினைப்பவள். அது தவறு. இக்காலத்தில் யாரையும் எளிதில் நம்பிவிடலாகாது '
8

Page 17
என்று உபதேசம் பண்ணினர். தினமும் குடித்து, சூதாடி பணத்தைத் தொலைத்து விட்டு வருபவர் அன்று உபதேசம் வைத் தது எனக்குமட்டுமின்றி வீட்டிலுள்ள அனைவருக்கும் ஆச்சரியத்தையும், திகைப் பையும் அளித்தது.
ஆனந்தி, ராமை விரும்புவதும் அண் னருக்குத் தெரியும். ஆணுல் அவர் அதை அடியோடு வெறுத்தார். ஆனந்தியிற்கு ஒரு பணக்கார மாப்பிள்ளேயை அவர் தேடிக்கொண்டிருந்தார். அவரது இவ் வெண்ணத்திற்கு ஆனந்தி ஒருப்படவில்லை. இதனுல் அவருக்கு ராமைக் கண்டால் அடியோடு பிடிப்பதில்லை. எனவே தான் ராமைப்பற்றிய விஷயத்தை எடுத்ததும் அவரும் அவனுக்கு எதிராக இருக்கின் முரென நினைத்துக் கொண்டேன்.
ஆனந்தியைப் பொறுத்த அளவில் ராம் மணுளஞகக் கிடைப்பது அவளது பாக்கியம் என்றே சொல்லலாம். ஆகவே ஆனந்தியின் மனம் நிறைந்த கணவனுக ராம் இருப்பதையே நானும் விரும்பி னேன். அதுவே ஆரம்பத்தில் என்னுள் எழுந்த எண்ணமுமாகும். அ ம் மா வும் ராமையே தனது மருமகனுகக் கொள்ள மனம் உவந்தார். தந்தையாரும் ஆனந்தி யின் விருப்பத்திற்கு எதிர்ப்புத் தெரி விக்கா விட்டாலும் ராம் பணம் படைத் தவனுக இல்லாததை ஒரு குறையாகவே கருதினுர். எனவே ராமை வீட்டிற்கு அழைத்துவந்து ராம் - ஆனந் தி ஆகி யோர் அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பையும் நான் ஏற்படுத்திக் கொடுத்தேன்.
*' என்ன காந் தன் ! நானுெருவன் இருப்பதே தெரியாது அப்படி எந்தக் கோட்டையைப் பிடிக்க முயல்கின்ருய் ? ?? என்ற ராமின் கேள்வி என்னை இவ்வுல கிற்கு அழைத்து வந்தது. " ஆமாம் இதோ இருக்கும் கோட்டையைக் கைப் பற்றவே இவ்வளவு நேரமும் சிந்தித்துப் பார்த்தேன் ' என்று அவனையே காட்டிச் சிரித்தபடி கூறினேன். ராமும் அதை உணர்ந்துகொண்டு கவனத்தை வேறு திசைக்குத் திருப்ப வெண்ணி, ‘* கடலை விற்கும்  ைப ய ஞெ ரு வ னி டம் வேர்க் கடலையை வாங்கிக் கொறித்துக் கொண்டு வீட்டிற்குச் செல்வோமா ? " என வின வினுன். வீடு திரும்புகையில், நண்பன் ராமின் மேல் பழியேற்படக் காரணமா

யிருந்த உருத்தெரியாதவனைப் Laya) in Greg வைது கொண்டே சென்றேன்.
வீட்டினுள் நுளேயப்போன எ ன் னே உள்ளேயிருந்துவந்த பேச்சுக்குரல் தடை செய்தது. வீட்டினுள் பெற்றேரிருவரும் இருப்பதாகத் தெரியவில்லை. அண்ணரின் குரலே ஒலித்தது. " இதே ர பார் ஆனந்தி, நான் உனது நன்மைக்காகவே கூறுகின்றேன். நீ அந் த ரா  ைம மறந்து விடு. *
'அண்ணு ! நீங்கள் எனது நன்மையை விரும்புவதானுல் என்னை ராம் அத்தா னி ட மிருந்து பிரிக்காதீர்கள் " என்று ஆனந்தி அண்ணரிடம் இரந்து மன்முடி ஞள். ' என்னை யாரென்று நினைத்து விட்டாய்? ராம், ராம் என்று அந்தச் சோதாப்பயலையே நாடுகின்ருயே ! உனக் காக நான்படும் பாட்டை எண்ணிப்பார். இன்று காந்தனில்லா வேளையில் உன்னே வழிக்குக் கொண்டு வரலாமென முயன் முல் நீயோ ராம், ராம் என்று ராம பஜனையையே நடத்துகின்ருய். ஆனல் உன் ராமுவை நீயே வெறுத்து ஒதுககக் கூடிய வழிகளையும் நான் செய்துவிட் டேன். எனது தேவையைப் பூர்த்தி செய்வதற்காக மூவாயிரம் ரூபா வைக் கையாடிவிட்டு அவன்மேல் பழி  ைய ப் போட்டு ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்க நினைத்திருந்தேன் ' - இவ்வாறு அவர் பேசிமுடிக்கும் போது நச்சுச்சிரிப் பொன்று அவரது நாவிலே நெளிந்து கொண்டிருந்தது.
அவ்வளவு தான்,
'நீங்கள் தானு பணத்தை திருடிவி ட்டு ஒன்றும் அறியாத அ ப் பா வி மீது அநியாயப் பழியைச் சுமத்தப்பார்க்கின் நீர்கள்' என்று அண்ணரை மேலே பேச விடாது தங்கை ஆனந்தி எரிமலையாகக் கனன்ருள். அண்ணரின் கூற்று என்னுள் ளும் ஒரு பு ய லை ஏற்படுத்தி விட்டது. ஒரு வேளை அண்ணரே திட்டமிட்டுச் செ ய்த செயலாகவுமிருக்கலாமல்லவா? உட னே நானும் என் வசமிழந்து, 'உங்கள் கயமைக் குணத்தை ஏன் ஒன்றுமறியாத அப்பாவி ராமின் மேலும், தங்கை ஆனந்தி மேலும் காட்டுகின்றீர்கள்? நீங் கள் செய்த காரியத் தற்கு நீங்களே தண் டனையைப் பெற்றுக்கொள்ள வேண்டும்

Page 18
உங்கள் சதிக்கு நான் ஒருபோதும் இடங்
கொடேன் . இப்பொழுதே சென்று * பொலீசா ' ருக்கு விஷயத்தைத் தெரி யப்படுத்துகின்றேன்' என மூச்சுவிடா
மல் கூறி முடித்தேன்.
எனது திடீர்ப் பிரவேசத்தால் அண் னருக்கு ஏற்பட்ட திகைப்பு அடங்க வெகு நேரம் எடுத்தது. " காந்தன் ஆனந்தியின் மனத்தை மாற்றுவதற்காக ஒரு பொய்யைச் சொன்னேன். அவ் வளவுதான். இதை நீ நம்பிவிட்டாயா ? ? எனக் கேட்டார். ஆணுல் நானுே அவர் கூறிய தொன்றையும் காதிற் போட்டுக் கொள்ளாது நேரே " பொலிஸ் " நிலை யத்தை நோக்கி விரைந்தேன்.
வழி முழுவதும் மனத்தில் எழுந்த போராட்டத்தில் ஒருபக்கம் அண்ணரும், மற்றைய பக்கத்தில் தங்கையும், ராமும் நின்ருர்கள். ராமையும், தங்கையையும் பார்க்கப் பரிதாபகரமாக இரு ந் த து. அண்ணரைக் காட்டிக் கொடுக்கா விட் டால் ராமின் மேல் குற்றம் சுமத்தப் பட்டு அவன் சிறை செல்லவேண்டி நேரிடும். ராம் சிறைசென்ருல் தங்கை யின் எதிர்காலம் சிதைந்துவிடும். அண் ணரின் செய்கையை நினைக்க நினைக்க ஆத்திரமே மேலோங்கியது. தான் பணத் தைத் திருடியதோடமையாது அப்பழியை ராமின் மேற்சுமத்தி அதன்மூலம் தங் கையின் வாழ்வையுமல்லவா சிதற அடிக் கப் பார்த்தார் ? வினே விதைத்தவன் வினை அறுக்கத்தானே வேண்டும் ? ஆகவே * பொலிஸ் நிலை ய த்  ைத நெருங் க நெருங்க நான் மனத்தைத் திடப்படுத் திக் கொண்டேன்.
8 மிஸ்டர் ? பாண்டியன் ! உங்கள் அலுவலகத்தில் நடந்த கையாடலில் நீரும் சம்பந்தப்பட்டிருப்பதாகத் தெரிய வருவ தால் உமது அறையைச் சோதனை இட விரும்புகின்றேன் என்ற " இன்ஸ்பெக்ட ரின் முன்னிலையில் தான் களவு எடுத் ததை ஒப்புக்கொண்டு செலவு செய்தது போக மீதமுள்ள எண்ணுறு ரூபாயைத் தனது பெ ட் டி யி லி ரு ந் து எடுத்துக்
—

கொடுத்து, ' நான் சூதாட்டத்தினுல் அடைந்த கடன்களை அடைக்கமுடியாது
திண்டாடுகையில் ஒரு நாள் அலுவலகத்
தில், ராம் என்னைக் காண வருகையில்
அவனது கோட்டுப் பொத்தா னுெ ன்று
எனது அறையில் விழுந்து விட்டது.
இதை எடுத்துக்கொண்ட நான் எனக்குத் தேவையான ப ண த்  ைத க் கையாடிக் கொண்டு அவன் மேல் பழியேற்படக்
கூடிய மாதிரி நடந்து கொண்டுவிட்டேன் '
எனக் காரணத்தையும் கூறிஞர். இவரது செய்கையையும், காரணத்தையும் இவர் வாயிலாகவே அறிந்த பெற்றேர்களுக்கும்
அவர்மேல் ஒரு வெறுப்பு ஏற்பட்டது.
ஆணுல் பாசத்தின் காரணமாக அவர்கள் கண்களில் கண்ணிர் வழிந்தது.
விஷயம் அறிந்து ராமும் வந்து என்னை மிகவும் கடிந்துகொண்டான். அண்ணரும் ராமிடம் மன்னிப்புக் கோரி னுர், ' ராம் ! களவெடுத்ததோடமை யாது உங்க ளி ரு வ ரின் வாழ்வையும் சிதைக்க முற்பட்ட எனக்குத் தகுதியான பரிசை தம்பி அளித்து விட்டான். பழி யோரிடம் பாவம் ஓரிடமாக இருந்துவிடும் என எண்ணினேன். அதற்கும் காந்தன் தக்கபாடம் கற்பித்து விட்டான். உன் னைச் சிறைக்கனுப்பித் தங்கையின் வாழ்க் கையைச் சிதைக்க முற்பட்ட நான் இப் பொழுது நீதியின் கரங்களில் அகப்பட்டுச் சிறை செல்லுமுன் உங்கள் வாழ்க்கையை மலரவைக்க விரும்புகின்றேன்.' எனக் கூறி, ராம் - ஆனந்தி இவர்களின் கரங் களே இணைத்தார். பின் இன்ஸ்பெக்ட ரை நோக்கித் தனது இருகரங்களையும் நீட்டினர். அவரும் தமது கடமையைச் செய்யும் பொருட்டு நீட்டிய கரங்களில் விலங்கை மாட்டினுர், புன்னகை பூத்த முகத்துடன் விடைபெற்றுக் கொண் டு கம்பீரமாக ஜீப் பை நோக்கி முன்னே நடந்தார். அக்காட்சியைக் காணமுடி யாது எல்லோர் கண்களிலும் கண்ணிர் திரையிட்டது.
கு. குகானந்தன் பல்கலைக் கழகப் புகுமுக வகுப்பு ( மருத்துவப்பகுதி) இறுதியாண்டு

Page 19
@
e
多
a. ܛ .
eedه صsSځs62ه يඹු:::::::::::{ඹු::::: pe{::::: هه gf3#See e = ت«
soos Stje esse .ose لیاتe eه تهرفته به ع eeas vas vivono T. SZS Sasa =
புட்போல் 'கி'றள் இ.
බ්‍රි :පූ:(ක්‍රි:පූ:ඹ @@@@
கரையிரண்டும் கோல்போஸ்ட்டும்
உள்ளவே புட்போல் கிரவுண்ட்
உரத்த கவரும் காற்றுள்ள பிளா சேர்ந்ததுவாம் நற் பந்து
வல்லஓரு காப்டனும் மல்லன் ஒரு நல்லநவ வீரரும் சேர்ந்ததே ரீம்
நீதி நடுவர் நடுநிலையாய் நிற்பர்
தாமதுவாய் நிற்பர் ரெப்றி
எப்பந்து யார்யார் அடித்திடினும் பாய்ந்து பிடிப்பவரே கோலி
தன் காலேக் காக்கப் பூட்ஸ் அணி வெறுங்காலே மிதிக்கும் வேருெரு
கொடுக்குக பந்தைஒரு நண்பனிட ஒடுக மீண்டும் அதைப் பெற
புட்போலில் வெற்றி நிச்சயம் - 1 கடைப் பிடித்து அடிப்பின்
எப்பந்தை அடிக்காராயினும் கோ தப்பாமற் புகழ்பெறுவர் தாம்
அனைவரையும் வெட்டியெடுத்த ப செலுத்துவதே புட்போல்
எத்தவற்றைச் செய்தவர்க்கும் உய நல்லகோல் விட்ட வீரர்க்கு
எல்லா அடியும் அடியல்ல - வீரரு
கோல் அடியே அடி

SLSLSTSqSqLSSLSLSSLSLSSLTTSS
ச. முருகானத்தன்
A f L III ** D**
நடுவினில் வெளியும்
டரும்
கோலியும்
= அஃதேபோல்
- அப்பந்தைப்
க - அணியாக்கால்
பூட்ஸ்
ம் - கொடுத்தபின்
பாசிங்கைத்
லுக்குள் பந்தடித்தார்
ந்தைக் கோலுக்குள்
பவுண்டாம் - உய்வில்லே
நக்கு
(l)
2)
( 3 )
(4)
(5)
( & )
(9)
(10)
(1 )
罗

Page 20
கோல் அடிப்பார் எல்லாம் அபு அவுட் அடித்தே தோற்பார்
பெணுல்ட்டி அடிப்பின் கோல்அ அடியாமை கோடி பெறும்
பெளல் விடுவார் எல்லாம் கா கால் முறிந்தே வெளிச் செல்வ
கோலின்மிசை நோக்கி அடித்தா வீடுமிசை ஏகுவான் விரைந்து
வெற்றியும் தோல்வியும் இல்லை கோல் போட்டு விடின்
சமமாய் முடிவதில் என்பயன், ஒருவரை யொருவர் வெல்லின்
வெற்றியினல் கிடைக்கும் புகழ் அக்கோஸ் டிக்கே யுரித்து
புட்போல்போல் ஆங் (கு) ஊக்க மறத்தலின் ஆங்கில்லைக் கேடு
படித்ததனுல் ஆயபயன் என்கெ புட்போல்மாச் பார்க்கா விடின்
GC
நல்ல காலம் நம் அதை நோக்கி நாம்தான்

ப்பார் - மற்றெல்லாம்
டிக்க - அல்லாக்கால்
ல்முறிப்பர் - மற்றெல்லாம்
片
“ன் பந்து - எதிர்த்தான்
இருவருஞ் சமமாய்க்
விறுவிறுப்புண்டம்
யாவும்
மும் இல்லை - அதனை
ால் - யாழ்இந்து
SacО
காலிலே வந்து விழாது;
கால் கடுக்க நடக்கவேண்டும்.
- மு. கருணுநிதி
(13)
(14)
(15)
(1 i)
(17)
(18)
س

Page 21
KKJJJJLJLCCDLD lDllS EK0000mDD
மனிதனைக் கட்டுப்ப
மனிதன் புவியிலே 250 இலட்சம் ஆண் டு களு க் கு மு ன் கயினுேசோயீ (Cainozoic) யுக த் தி ன் பிற்கூற்றில், பிளேயோசீன்கால ஆரம் பப் பகுதியில் தோன்றியவனுகக் கணிக்கப்படுகின் ரு ன். அங்ங்ணம் தோன்றிய மனிதனுக்கும், புவி யின் இயற்கைத் த ன் மை க ரூ க் கு ம் இடையே இருந்துவந்த இணைப்பும் பிணைப் புங் காலத்திற்கேற்ப மாற்றமடைந்து வந்திருக்கின்றன. ஆதி மனிதன் மலையை யும், மழையையும், நதியையும், கடலையுங் கண்டு பீதியுடன் உண்பதற்கோ உணவும், வாழ்வதற்கோ இடமும்பெற வழி தெரி யாது அவலப்பட்டு வாழ்ந்தான். அடுத்து வந்த மனித சமூக ம் இயற்கைச்சூழலை உண ர் ந் து, அதி ல் தனக்குச் சாதக மானவை யெவை பாதகமானவை யெவை எனவகுத்து, சாதகமான சூழலைத்தேடிப் பெற்று அதற்கிணங்க வாழ்ந்தான். இன் றைய மனிதனும் வருங்கால மனிதனுமோ வளமான வாழ்க்கை விரு ப் பி னு லும், தேவையதிகரிப்பினுலும், ஏற்பட்ட விஞ் ஞானத்தின் வளர்ச்சி மூலம் இயற்கைச் சூழலைப் பெருமளவிற்கு வெற்றிகொண்டு, தன்னுடைய முன்னேற்றத்திற்குச் சேவ கஞ் செய்யும் கருவியாகச் சூழலை மாற்றி புள்ளான். இவ்வாறு ஆரம்பத்தில் இயற் கைச் சூழலுக்குப் பயந்த மனிதன் இன்று அதனை வெற்றி கொள்கின்ற போதிலும், அவன் பிறந்த சூழலிலிருந்து நீங்கி வாழவோ, அன்றேல் சூழலில் இல்லாத ஒன்றை உருவாக்கவோ முடியாது. உதா ரணமாக விண்வெளிக்குச் செல்லும் விஞ் ஞான மனிதன் கூடத் தன் வாழ்க்கைக்கு அத்தியாவசியச் சூழலான பிராணவாயு, (Oxygen) உணவு வகை என்பனவற் றைத் தன்னுடன் கொண்டு செல்ல வேண்டியுள்ளது. புவியிற் காணப்படும்
13
 
 

- - - -
----- o. a.s. s. w. saws y es i swegs bediën e de
os aos 000000L000 kkk00k LL0S 0000L000k kk0000000mkSYkmm0Lk kukLkeSekBk
Iருப்புப் பாதைகள், கட்டிடங்கள், ாலங்கள் முதலியன மனிதனுல் நிர்மா விக்கப்பட்டவையே ஆனல் அவற்றிற் ந் தேவையான மூலப்பொருட்களெல் ாம் சூழலிலிருந்துதான் பெறப்படுகின்ற தன்பதை ஒருவரும் மறுக்க முடியாது. னவே மனிதன் இயற்கைச் சூழலுடன் ன்றி வாழ வேண்டியவனுயுள்ளான்.
பிரதேசங்களின் நிலையம் மனிதனைக் ட்டுப்படுத்துகிறது என ஒரு சாரார் றுகின்றர்கள். அதற்கு ஆதாரமாக வர்கள் இலங்கைத்தீவின் வளர்ச்சி டைந்த நிலையையும், பாலித்தீவின் ளர்ச்சிகுன்றிய நிலையையும் ஒப்புநோக்கு ன்றர்கள். முன்னேற்றமடைந்த நாடு ளுக்கு மத்தியில் இலங்கை அமைந்திருப் தணுல் நாகரிகம், தொழில் முயற்சிகள் தலியவற்றில் முன்னேறியுள்ளதென்றும், லகத்திலிருந்து பாலித்தீவு துண்டிக்கப் ட்டு ஒதுங்கியிருப்பதனுல் அநாகரிகமான ராதன தொழில்களைக் கொண்டு காணப் டுகின்றதென்றும் கூறப்படுகின்றது. ஆத ால் இயற்கைச் சூழல் மனிதனைக் கட் ப்படுத்துகின்றதென்று சிலர் கூறுகின் னர். வேறு சிலர் இக்கட்டுப்பாடு ஞ்ஞான அரசியல் நிலைமைகளினலேயே ற்படுகின்றதென்றும் இதை மாற்றி மைக்க முடியுமென்றுங் கருதுகின்றனர்.
புவியினுள்ளே இயங்கிக்கொண்டிருக் ம் செயற்பாடுகளுக்கமைய, புவியின் மற்புறத்தில் தோன்றும் புவிநடுக்கங்கள், ரிமலைகள், மேடுகள், மலைகள், பள்ளத் ாக்குகள், கணிப்பொருட்கள், மண்வளம, டல்கள், ஆறுகள், காற்று என்பனவும், ாயிற்றின் கதிர்வீச்சால் ஏற்படும் கால லத்தன்மையும், மிருகங்கள், பறவை ர், தாவரங்கள் ஆகியன யாவும் ஒன்று

Page 22
சேர்ந்தோ தனித்தோ மனிதனுடை வாழ்க்கைமுறை, தொழில்கள், குடிசன பரம்பல் என்பனவற்றுடன் தொடர் பட்டுள்ளன. யப்பானின் சில பகுதிகளி குடித்தொகை குறைவாக இருப்பதற்கு காரணம் அங்கு எரிமலைகள், பூகம்பங்கள் அடிக்கடி ஏற்படுவதணுலாகும். அங்குள்ள வீடுகள், கடதாசி, மட்டைகள், மூங்கி போன்ற அழியுங் கருவிகளாற் கட்ட பட்டிருப்பதிலிருந்து இயற்கையின் கட்டு பாட்டுத்தன்மை புலப்படுகின்றது. 188 ஆம் ஆண்டில் சண்டாத்தொடுகடலி 6J öLIL "L — 6)(?ği 5 öGB(0pən T ( Kraka tau எரிமலை மனிதனுடைய வாழ்க்கையைே மாற்றிவைத்ததோடன்றி அழிவு க்கு காரணமாயிற்று. " மத்தியதரைக்கடலின் கலங்கரைவிளக்கம் ' எனப் போற்ற படுகின்ற ஸ்ருேம்போலி (Strombol எரிமலை விஞ்ஞானிகளின் அவதானிப்பு கும், ஆராய்ச்சிக்கும் எடுத்துக்காட்டா விளங்குகின்றது.
மேடுகள், மலைத்தொடர்கள், பள்ள தாக்குகள் போக்குவரத்திற்குத் தடைய கவும், விவசாயம் கைத்தொழில் செய்ய முடியாத பகுதிகளாகவும் விளங்கியை யினுல் சனவடர்த்தி குறைந்த பகுதிகளா விளங்கின. உதாரணமாகத் திபே போன்ற நாடுகள் துண்டி க்கப்பட்டிருந்: மையால் புராதன வாழ்க்கை முறையை கொண்டிருந்தன. ஆனல் தொழிற்புரட சிக்குப் பின் மலைகள் நொருக்கப்பட்டும் குடையப்பட்டும் பாதைகள் அமைக்கட் பட்டன. இதனுல் கைத்தொழில், பயிர் செய்கை என்பவற்றில் விருத்தியடைந்: பிரதேசங்களாக மாற்றப்பட்டு அடர்த்தி யான சனப்பரம்பலும் ஏற்பட்டுள்ளது படிமுறைப் பயிர்ச்செய்கை தொடங்கி யுள்ளது. உதாரணமாக இலங்கை, சீன போன்ற நாடுகளிலுள்ள மலைநாடுகளி: அபிவிருத்தியடைந்த பெருந்தோட்ட பயிர்ச்செய்கையைக் கூறலாம். இயற்.ை யின்மேல் மனிதன் கொண்ட வெற்றிக்கு இவை சான்ருயினும் சுவிற்ஸ்லாந்தின் நுண்ணிய கைக் கடிகாரம் போன்ற சிறிய பொருட்கள் செய்யப்படுவதற்கு இயற கைச் சூழலின் கட்டுப்பாடே காரண штеђLћ.

2
எத்தகைய இயற்கைச் சூழல் மனித னுக்கு ஆரம்பத்தில் பயத்தை உண்டாக் கிற்ருே, அத்தகைய சூ ழ லை மனிதன் இன்று தனது முன்னேற்றத்திற்குப் பயன் படுத்துவதைக் காணுகின்ருேம். மனித னுக்குப் பீதியை ஊட்டிப் பெருந் தடைக ளாக விளங்கிய சமுத்திரங்களும், பேராறு களும் இன்று அவனுக்குப் பாரிய பொருட் களை இடம்பெயரச் செய்வதற்கு உதவிபுரி யும் சாதனங்களாக மாற்றப்பட்டுள்ளன. இலங்கையிலுள்ள மகாவலி கங்கையின் இயற்கைப்போக்கில் ஒரு மாற்றத்தை ஏற்ப டுத்திச் செயற்கைப் போக்கில் இலங்கை யின் வடபகுதிக்கு நீர்ப்பாசனம் செய்ய மனிதன் விழைந்திருப்பது விரும்பத்தக்க தாயுள்ளது, இயற்கைத் துறைமுகங்கள் தவிர்ந்த செயற்கைத் துறைமுகங்களே மனிதன் கொழும்பு போன்ற நகரங்களில் அமைத் துத் தனது திட்டங்களுக்குத்தக்க முறையில் கடற்கரைகளேயே மாற்றிய மைக் கின்றன். இயற்கையால் விதிக்கப் பட்ட பெருந்தடையை உடைத்தெறிந்து
பனுமாக் கால்வாயையும், சுயஸ்கால்வா
யையும் பிரயாணத்திற்குப் பயன்படுத்து
கின்றன்.  ெச ன் லே ர ற ன் ஸ் கடற்
ட T  ைத  ைய ஐம்பெரும்வாவியுடன் இணைத்து வட அமெரிக்காவின் பொரு ளாதாரத்தையே மாற்றியுள்ளான். உப்பு நீரை நன்நீராக மாற்றியும், கடல்நீரை மின்சாரம் பெறுவதற்கும் பெருந்துனே யாக்கியுள்ளான். இவற்றின்மூலம் இயற் கைச் சூழலே மனிதன் எவ்வாறு தனக்குச் சாதகமாக்கிக் கொள்ளுகிருன் Grörs」
தன அறிய முடிகின்றது.
மனித வாழ்க்கைக்குப் பயன்படாத பாலைவனங்களிற் காணப்படுகின்ற கணிப் பொருட்களை ஏதுவாகக் கொண்டு அவ் விடங்களைச் சூ ழ் ந் து குடியேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அவுஸ்திரேலியாவில் கூல் காடி, கால் கூளி பொன் வயல்கள் சான்ரு கவுள்ளன. சனச் செறிவற்றிருந்த ஜம்செட்பூரில், இரும்புருக்கு ஆ லை கள் அமைக்கப்பட்டபின் செறிவான குடிய டர்த்தி ஏற்பட்டுள்ளது. எ னி னு ம் மனிதன் தான் விரு ம் பி ய இடத்தில்
தொழிற்சாலைகளை அமைக்கமுடியவில்லை. .
14

Page 23
இயற்கை மூலப் பொருட்களை அளிக்கும் இடங்களிலேயே அ  ைவ பெரும்பாலும் நிறுவப்படுகின்றன. யாழ்ப்பாணத்தி லுள்ள சீமெந்துத் தொழிற்சாலை இந் நோக்கத்தினுலேயே நிறுவப்பட்டது.
ஞாயிற்றிலிருந்து பூமிபெறும் வெப்ப வேறுபாடு சம்பந்தமாக மனிதன் எவ்வித வெற்றிகளையும் பெற மு டி ய வி ல் லே என்பதை வெப்பவலேயம், இடைவெப்ப வலையம், துந்திரப்பிரதேசங்களில் வாழும் மக்களுடைய வாழ்க்கைமுறை, தொழில் முறை , சனப் பரம்பல் ஆகியவற்றுக்கிடை யேயுள்ள வேறுபாடுகள் புலப்படுத்துகின் நி) ப்ெ : இடை வெப்பவலேயம் போன்று பனிபரந்த துந்திரப் பிரதேசத்தில் பயி ரிடமுடியாது. வெப்பவலையத்தைப் போல உடையணிய முடியாது. அடர்த்தியான குடிப்பரம்பலையும் காணமுடியாது. அணு சக்திமூலம் இந் நிலைமைமையை மாற்றி ப ைமக்க முடியுமென்று கூறப்படினும் L5)G)Luglib Go) usò fo Gau 2a) (Insolation) பொறுத்த வ  ைர யி ல் இயற்கையின்
ஊர் வாய்
తీ>><><అ-అ<అ-ప్రా-హై-అ-
'வாசு! இந்த வருடம் யார் சீனியர் ஆரம்பியன் சொல் பார்க்கலாம். நான் சொல்கிறேன் சபேசன் தான் சீனியர் சாம்பியன். நீ என்ன சொல்கிருய்?"
"இதிலென்னடா சந்தேகம்! நிச்சய மாக சபேசன் தான் சாம்பியன்; அவனை LTTTGUģI வெல்வதென்பது இந்தக் கல்லூரியில் நினைத்துப் பார்க்கக் கூடிய காரியமா என்ன? ஏற்கனவே அவன் எடுத்த மூன்று நிகழ்ச்சிகளிலும் முத வாவது அவன் தான். அடுத்தது என்ன? நூறு மீற்றர் ஒட்டந்தானே! அதிலும் சபேசன் தான் வெல்லுவான். நிச்சயம்
15
{{نتیجے வி
L
நீ

ஆதிக்கம் அதிகமானதாகவே இருக்கி து. வருடந்தோறும் ஏறக்குறைய 500 தான் காபன்டை ஒக்சைடு உற்பத்தி ாகின்றது. அணுகுண்டுப் பரிசோதனை ளாலும், தொழிற்சாலைகளாலும் வாயு ண்டலத்தின் மூலக்கூறுகள் தூசிகளின் கிதம் மாற்ற மடைந்து வருகின்றது. வற்றிலிருந்து இ ய ம்  ைக ச் சூழலின் திக்கம் ம னி த னி ன் மேல் சிறிதளவு Tனெப்படினும், இ ய ற்  ைக ச் சூழலை வற்றி கொள்ளாமல் மனித வாழ்வில் }ன்னேற்றமில்லை யென்றே கருதவேண் ம். சந்திர மண்டலம் -ெச ன் று வந்த அப்பலோ - 81 விஞ்ஞானிகள் இயற் கச் சூழலைச் சேவகஞ் செய்யுங் கருவியா ப் பயன்படுத்திக் கொண் டமை மனித ன்னேற்றத்திற்கும் ஆராய்ச்சியறிவுக் ம் எடுத்துக்காட்டு என்பதை ஒரு வரும் றத்தலன்று.
த. சர்வானந்தன் பல்கலைக் கழகப் புகுமுக வகுப்பு (கலைப் பிரிவு 2-ஆம் வருடம்)
*క్రై *ష్ట్రా>*ష్ట్రా>*ష్ట్రా>*ష్ట్రా-లోక్స్ప్రెe
வன்தான் ச T ம் பி ய ன். * அது சரி மலன்! இம்முறை பெண்கள் பிரிவில் ார் சாம்பியனுக வரக் கூடும் என்று
நினைக்கிருய்?
"அது தான் இருக்கிருளே அந்தக் ர்வம் படைத்த கெளரி கெளரியாம் களரி!! பெயரைப்பாரு பெ ய  ைர. ரளடி என்று வைத்திருக்கலாம். எனக் கன்னவோ அவள் சாம்பியணுகவருவது காஞ்சங்கூடப் பிடிக்கவில்லை."
* அட, நீ ஒரு பக் க ம். அவள் ாம்பியணுக வ ரு வ து யாருக்குத்தான்

Page 24
பிடிக்கிறது, சொல் பார்க்கலாம். ஒ போது அ வ ள் த டு க் கி விழுந்த அதைப் பார்த்து ரசிப்பதற்கு மட் ஆயிாம் பேர் உண்டு. சனியன்! (6)լ ணுகப்பிறந்து அதுவும் இந்தப் பள்ளி நாங்கள் படிக்கும் போதா வந்து ே வேண்டும்??
'சரி சரி அதோ நிகழ்ச்சி ஆர மாகிறது கவனி.
பொதுவாக கல்லூரியில் விளேய டுப் போட்டியென்றல் அனே வருக்கு உற்சாகமாகத்தான் இருக்கும். அதி அப்பாடசாலை கலவன் பாடசாலைய அமைந்து விட்டால் மா ன வ ர் க அடையும் உற்சாகத்தைப் பற்றிக் வேண்டிய தேவையே இல்லை. கலவ பாடசாலையான மீனுட்சி கலைக்கல்லு யில் அன்று இல்ல விளையாட்டுப்போட் மாணவர்களின் உற்சாகத்தைக் கேட் வா வேண்டும்? ஒ வ் வெ ரா ரு மான மாணவியும் தத்தம் இல்லத்தைச் சா தவர்களே முதலிடத்தைப் பெறவே டும், தமது இல்லமே முதலிடத்ை பெற வே ண் டு ம் என்ற ஆவலினுg தப்பட்டவர்களாக விருந்தாலும் இ இல்லப் போ ட் டி பூசல்களுக்கப்ப அனைவரையும் ஒருங்கே கவர்ந்து த கென ஒருதனிமையான இடத்தை 6 படுத்திக் கொண்ட இருவர்; அவர் தான் சபேசன், கெளரி. ஒரே வகுப்ை சேர்ந்தவர்களான இருவரும் விளையா டுத்துறையிலும் சரி, கல்வித் துறையிலு சரி வேறெந்தத் துறையினுஞ் சரி : வருக்கொருவர் சளைத்தவர்களல்ல பணவசதியைப் பொறுத்தளவிலுங் ஒருவருக்கொருவர் குறைந்தவர்களல் இருவருமே பெருஞ் செல்வச்சீமான்கள் புத்திர பாக்கியங்கள். ஆனல் அ களது குணத்தை, ந ட த் தையை, நைய நண்பர்களோடு பழகுந் தன் யைப் பொறுத்த வரையில் இருவரு இரு துருவங்கள். சபேசனுக்குத் த பணக்காரன் என்பதில் பெருமையே படித்தவன் என்பதனுல் அகம்பாவடே விளையாட்டில் திறமைசாலி என்பத இறுமாப்போ எள்ளளவுங் கிடையா

தன்னிடமுள்ள பணத்தையோ அன்றி ந் தான் பெற்ற அறிவையோ அவன் தனது மற்றைய நண்பர்களோடு பங்கிடுவதற்கு என்றுமே தயங்குவதில்லை. இத்தகைய நற்பண்பு வாய்ந்த சுந்தருக்கு அனேக கல்லூரி மாணவர்கள் நண்பர்களானதில் விய ப் பொ ன் று மில் லை யே! ஆனல் GJ. GİTİlf) (3ulu fT இவையெல்லாவற்றிற்கும் நேர்மாருனவள், மமதையின் பிறப்பிடம், கர்வத்தின் இருப்பிடம் என்று கூடக் கூறலாம். அவளிடம் வா ய் த் தி ரு ந் த கொள்ளை அழகு அ வ ளே மேலும் அகம்பாவம் பிடித்தவளாக மாற் றி ய மைத்தது. தான் பெற்ற அறி  ைவ த் தனது நலனுக்காகவேனும் சரிவரப்பயன் படுத்தத் தெரியாத அந்த அறிவிலி தன்னிலும் குறைந்த அந்தஸ்துள்ளவர் களோடு பேசத் தயங்கினுள். ஏன்? அவர்களைக் காணவே கூசினுள். ஆணுலும் அவளது பணத்திற்கும் பகட்டிற்குமாக அவளைச் சதா வால் பிடித்து, அவளது ஒவ்வொரு சொல்லுக்கும், செயலுக்கும் ஆமா போடும் கூட்டமொன்று எப் போதும் அ வ ள ரு கே இருக்கத்தான் செய்தது.
'பெண்கள் பிரிவு சீனியர் சாம்பியன் எஸ் , டு களரி' என்று அறிவிப்பாளர் அறிவித்ததும், ஒயிலாக நடந்து சென்று பரிசை வாங்கினுள் கெளரி.
'ஆண்கள் பிரிவு சீனியர் சாம்பியன் எம். சபேசன்’ பலத்த கரகோஷத்தினி டையே சபேசன் பரிசுபெறுவதற்காகச் செல்லவும் பரிசை வாங்கிய அதே வேகத் துடன் கெளரி தி ரு ம் ப வு ம் சரியாக இருந்தது. பரிசுக் கிண்ணம் புறக்கண்ணை மறைத்ததோ, அன்றி வெற்றி வாகை சூடியவள் என்ற எண்ணம் அகக்கண்ணை மறைத் ததோ தி ரு ம் பி ய வேகத்தில் மோதுண்டாள் சபேசனுடன், விழுந்தது சபேசனுமல்ல, அவளுமல்ல, பரிசுக் கிண் ணந் தான். தவறென்னவோ அவள்மீது தான். ஆனல் தான்செய்த தவற்றைத் தெரிந்துகொள்ளவோ, தெரிந்தாலும் அதை ஒப்புக்கொள்ளவோ கூ டி ய மன மல்லவே அது. சுட்டெரிக்கும் பார்வை யொன்றை ச பே ச ன் மீது வீசினுள்,
13

Page 25
6ნIf
வை
அவனும் பார்க்கத்தான் செய்தான். ஆணுல் இருவர் பார்வைகளிலுந்தான் எவ்வளவு வித்தியாசம் அனைவர் கண் களும் தம்மையே நோக்குவதுணர்ந்த சபேசன் தன்னைச் சுதாகரித்துக்கொண்டு தனது பரிசுக் கிண்ணத்தைப் பெற்றுக் கொண்டு திரும்பினுன்.
"ஏன்டி றுரபா, அந்தச் சபேசன்ரை
அகம்பாவத்தைப் பார்த்தியா? என்னு
டைய கிண்ணத்தைத் தட்டிவிட்டதுதான் பரவாயில்லை. அதை எடுத்துத் தரவா வது கூடாதா? டுg ! திமிர் பிடித்
g
-
தவன்
* எடுத்துத் தராவிட்டாலும் LT வாயில்லையே கெளரி. அவன் பார்த்த அலட்சியப் பார்வையை நீ கவனிக்க வில்லையா? தான் ஏதோ பெரிய ஆள் என்ற நினைப்பு. *
'அவன் தான் நினைத்து என்னடி செய்துவிட முடியும்? மற்ற எல்லாப் பெண்களைப் போலவே இந்தக் கெளரியை யும் மயக்கி விடலாம் என்று கனவு காண் கிருன் சபேசன். ஆணுல் ஒருபோதும் நடக்காது. இந்தக் கெளரி அவனுக்கு எந்த விதத்திலுங் குறைந்தவளல்ல."
அடுத்த நாள் கல்லுரரி ஆரம்பமா யிற்று. அன்று கெளரிக்குப் படிப்பில் நாட்டம் செல்லவேயில்லை. அவளது எண்ண அலைகள் நேற்று மாலை விளையாட் டுப் போட்டியில் நடந்த சம்பவத்தைச் சுற்றியே வட்டமிட்டுக் கொண்டிருந்தன.
'இன்று நாம் பரிநாமக் கொள்கை பற்றிப்படிக்கத் தொடங்கப் போகிருேம். தொடங்குமுன், இக் கொள்கை பற்றிய வியாக்கியானத்தை முதன் முதல் வெளி யிட்டவர் யார் எ ன் ப  ைத நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். எங்கே உஷா! நீ சொல் பார்க்கலாம்?"
s
'வந்து சேர். வந்து. வந்து
'வந்தாவது, போயாவது, நீ படிப் பதேபில்லே. இந்த வகுப்பிலே படிக்கக்

கூடிய பெண் என்ருல் கெளரி ஒருத்தி தான். கெளரி! நீ சொல்லம்மா???
o og TGr Gs G56) F Går G Fri- o o
"கொல்" என்ற சிரிப்பொலி எழுந்து வகுப்பறை முழுவதும் பரந்தது. கெளரி பின் முகத்தில் அசடு வழிந்தது. கூடவே அவளது திறமைக்குச் சா ன் று பகர்ந்த ஆசிரியரது முகத்திலும் அசடு வழிந் தோடியது. அவர் அதைச் சமாளிப் பதற்காக சபேசன்! எங்கே நீ சொல் பார்க்கலாம்? ' என்ருர்,
'ருேபேட் சாள்ஸ் டார்வின் சேர்"
'கரெக்ட், றியலி யூ ஆர் எ க்ளெ வர் போய்." கெளரிக்கோ அவமானம் பிடுங்கித் தின்றது. சபேசனுல் தான் நன்முக அவமானப் படுத்தப்பட்டுவிட்ட தாகவே அவள் நினைத்தாள் வீட்டிற் குச் சென்று ந ன் ரு க அழவேண்டும் போலிருந்தது அவளுக்கு வகுப்பு முடிந் ததும் அவசர அவசரமாக எழுந்து வந்த அவளால் அதே வேகத்தில் வெளியே சென்றுவிட முடியவில்லை. சோ " என்ற இரைச்சலுடன் பெருமழைபெய்து கொண் டிருந்தது.
"நாமும் இவர்களைப் போ ல வே மழைக்குப் பயந்து கொண்டு இங்கேயே நிற்க வேண்டுமா என்ன? றுபா! உஷா!! வாங்கடி போவோம் என்ரை கார்தான் அதோ நிற்கிறதே! அதிலேயே போய் չիլ-6ծրrլԻ. **
பாவம் கெளரி! அவள் போனவேகத் தில் வெள்ளத்தில் சறுக்கித் தடார்" என்று வீழ்ந்தாள். மா ன வ ர் க ளின் ஹோ' என்ற ஏளனவொலி மழையின் இரைச்சலையும் வென்ருெலித்தது. அவ ளது முகத்தில் எ ஸ் ஞ ங் கொள்ளும் வெடித்தது. நாக்கைப் பிடுங்கிக்கொண்டு Fாகலாம் போலிருந்தது. கோபத்துடன் மாணவர்கள் நின்ற பக்கமாகத் திரும் பினுள். சேலை முழுவதும் வெள்ளத்தில் நனைந்து அவளைப் பார்ப்பதற்கே பரிதாப மாக இருந்தது.
* * G3Lulilo gr G3_gF6öT l _fr@J Lib Go) 356mTrĥi உன்னுடைய சே ட்  ைட க் கழற்றிக்

Page 26
கொடேன்டா கெளரிக்கு, டௌரியில் ஒன்பு கழித்துக்கொள்ளலாம்' என்ருன் நன்பனெருவன் இண்டலாக, துபே சனை ஒருமுறை முறை த் துப் பார்த்துவிட்டு காரில்சென்று அமர்ந்தாள்  ெக ள ரி அந்த நிலையில் அதைத் தவிர அவளால் வேறு என்னதான் செய்து விடமுடியும்? துர்ர்" எ ன் ற இரைச்சலுடன் 5厅片 புறப்பட்டது.
'இந்த ஏளனத்திற் கெல்லாம் கார ணம் அந்தச் சபேசன் தான். அவன் தான் அவர்களேயெல்லாம் சத்தம் GJIT (G) வதற்குத் தூண்டிவிட்டான். இல்லையா ഉേ'?
"ஆமாம் கெளரி அந்தச் சபேசனு டைய ஏளனச் சிரிப்பைப் பார்த்தாயா நீ? அவன் ஒரு க ர் வம் பிடித்தவன். தனக்கு அதிகம் பேர் நண்பர்கள் என்ற காரணத்தை வைத்துக் கொண்டு, தான் எதை வேண்டுமானுலும் சாதித்து விட லாம் என்று நினைக்கிருன் அந்த மடை பன். கெளரி! நீ அவனுக்கு வி ட் டு க் கொடுக்காதே’
இரு இரு! அவனுக்குச் பாடம் படிப்பிக்கிறேனே இல்லையா பார். சபேசன்! இந்தக் கெளரியை நீ சுலப மாக அடைந்து விடலாமென்று மனக் கோட்டை கட்டாதே. அது ஒருபோதும் நடக்காது. உன்னே நன்ருக அவமானப் படுத்தி அழ வைக்கிமுேனே இல்லையா பார்! எனக்கு ஒரு சந்தர்ப்பம் GJ UT IT லா போய்விடப்போகிறது. அப்போது பார்த்துக் கொள்கிறேன். '
கல்லூரிப் பொது அறையில் ஆழ்ந்த சிந்தனையுடன் அமர்ந்திருந்தான் சபேசன். தன்னைப் பற்றி, தன் வாழ்வைப் பற்றி, அவ்வாழ்வின் இன்ப துன்பங்களைப் பற்றி யெல்லாம் அவனது சிந்தனை படர்ந்து சென்றது, தன்னைச் சபேசன் காதலிப்பு தாக நினைத் து த் தம்பட்டமடிக்கும் இதுளரியைப் பற்றி எண்ணியபோது அவ னுக்குச் சிரிப்புத்தான் வந்தது.
{* சபேசனண்ணு'

சிந்தனைத் தொடரறுந்தது. ற் பனை உலகிலிருந்து இவ்வுலருக்கு மீண்
டான் சபேசன்,
* யாரப்பா அது ? ஒ பா மாவா! இன்று உன் னை பிரின் சிபால் கூப்பிட்டு ஏன் பீஸ் கட்டவில்லை என்று கேட்டா ராமே. நீ ஏன் நேற்று என்னிடம் வர வில்லை. நான் தான் நேற்றே கொண்டு வந்திருந்தேனே, '
மெளனமாகக் க ட்  ைட விரலால் தரையில் கீறியவண்ணம் நின்று கொண் டிருந்தாள் பாமா என்ற அந்தப் பெண் . தொடர்ந்தான் சபேசன்,
"இதோ பார் பாமா! நீ என்னிடம் வந்து பன ங் கேட்பதற்கு வெட்கப் படவோ, தயங்கவோ கூடாது. உனது அண்ணனுன எனது நண்பன் இறக்குத் தறுவாயில் கூறிய அந்தக் கடைசி வார்த் தையைக் காப்பாற்றவேண்டும் என்பதற் காகத் தான் உன்னே நான் படிக்க வைத் துக் கொண்டிருக்கிறேன். ஆணுல் நீயோ என்னிடம் வந்து பணங் கேட்பதற்குத் தயங்குவதென்றல். * இ  ைத க் கூறும்போது சபேசனின் நா தழுதழுத் தது. சேட் பாக்கெட்டிலிருந்த பணத்தை யெடுத்து நீட்டினுன் , அவள் பெற்றுக் கொண்டாள்.
“கெளரி, கெளரி அதோ அந்தப் பொதுவறையில் நிற்பது யார் யாரென்று பார்த்தாயா ? இது தான் சரியான சந் தர்ப்பம், வா, ஒரு கை பார்த்து விட @厅Lö””
'ஐயா பெரிய கொடை வள்ளல், எம். ஜி. ஆருக்குப் பிறந்திருக்க வேண்டிய வர். ஆனுல் இப்போதே பிறந்துவிட்டார்.'
"இவர் சாதாரண கொடை வள்ளல்
என்று நினைத்து விடாதே கெளரி பொது GU丁云 நாம் பொன் கொடை, மண் கொடை வழங்கியவர்களேப் பற்றித்தான் கேள்விப்பட்டிருக்கிருேம். ஆணுல் இவர் பெரிய பெண் கொடை, அதாவது பெண் களுக்கு கொடை வழங்குபவர்.'
'பெண்களுக்குக் கொடுப்பதில் தவ றில்லையே உஷா, ஆனுல் கொடுத்து
18

Page 27
விட்டு அதற்குப் பலனையும் எதிர்பார்த் தால்..? '
'நிறுத்து’ - பாமா எ ன் ற பெண் புலி சீறிப் பாய்ந்தது. விக்கித்து நின் றனர் அனைவரும். ஆனல் சபேசனிடம் எவ்வித மாறுதலும் இல்லை. அமைதி யாக அவதானித்துக் கொண்டிருந்தான் அவன்.
*நானுந்தான் பார்த்துக் கொண்டி ருக்கிறேன். நீ என்னவோ உன் போக் கில் பேசிக் கொண்டே போகிருய், நீ நினைப்பதையெல்லாம் பேசி விடலாம் என்ற நினைப்போ? அகங்காரம் பிடித்த வளே! வார்த்தைகளே அளந்து பேசு! சபேசனப் பற்றி இவ்வாறெல்லாம் பேசு வதற்கு உனக்கு என்ன அருகதையுண்டு? சபேசனப் பற்றி நீ சரிவர அறியவில்லை. இவ்வளவு காலமாக நான் அவரிடம் உதவி பெற்று வந்த போதும் அவர் எனது வீட்டிற்கு வந்ததுமில்லை. என்னத் தனது வீட்டிற்கு வ ரு மாறு நிர்ப்பந்தித்தது மில்லை. எனக்குத் தேவையானதை நான் வாங்கிக்கொள்வது கூட இந்தப் பொது வறையில் தான். எனது அண்ணனுக்குக் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவ தற்காகவே அவர் எனக்கு உதவி வருகி முர். அவரது அன்பான செய?ல, சொற் களே மீற முடியாத நிலையிலேயே நானும் அவரிடம் உதவிபெற்று வருகிறேன். அவர்
சூதாடலானது ஒன்றின முன் என்னும் கருத்தால் நூறினே இழந்து
6
அதனை ஒருபொழுதும் நிசிே
അ பூரீ ճՆ)

எனக்கும் என்போன்ற பலர்க்கும் உதவு வதைக் கண்டு நீ உனது நிலையில், உனது மனக்கண்ணுரடாக உன்னைப் போலவே அவரையும் நினைக்கிருய், ஆணுல் இது உன் தவறல்ல. உனது வர்க்கத்தின் சுபாவமே இப்படித்தான். அதிஷ்டவச மாக ஒரிருவர் மாத்திரமே அந்த வர்க் கத்தின் கறை படிந்த கரங்களினின்றுந் தப்பித்துக் கொள்கிருர்கள். அவர்களில் ஒருவர்தான் சபேசன். ஆணுல் அவர் சாதாரணமாக எல்லா ஆண்களுடனும் பெண்களுடனும் பழகுவது போலவே உன்னுடனும் பழகுவதைப் பார்த்து நீ அவர் உன்னைக் காதலிப்பதாக எண்ணி அதனுல் கர்வமும் தற்பெருமையும் மீதுர ரப்பெற்று என்ன பேசுகிருேம் என்பதே தெரியாமல் பிதற்றுகிருய். உன்னைப் பார்த்து நான் அனுதாபப்படுகிறேன் கெளரி, பரிதாபப்படுகிறேன்.
இடி இடித்து ஓய்ந்தது. ஆணுல் மழை பெய்யவில்லை. குற்றஞ் செய்து விட்ட உணர்ச்சியால் உடம்பு கூனிக் குறுக, அமைதியாக நடந்து செல்லும் அந்த இருவரையும் பரிதாபமாகப் பார்த்தபடி பரிதவித்து நின்ருள் அந்தப் பேதைப் டு பண் ,
து கனேஸ்வரன் பல்கலைக்கழக புகுமுக வகுப்பு ( கலேப்பிரிவு 3 ஆம் வருடம் )
பற்று இன்னும் பெறுவேன் வறியன் ஆதற்கு ஏதுவாம். ஆதலால் ாத்தலும் செய்யாதொழி.
ரீ ஆறுமுக நாவலர் பெருமான்

Page 28
Pష్ట్రాక్స్టాఫ్రెష్ష్యg
வர்த்தகம் தற்காலத்தில் முன்னெ பொழுதுமில்லாத வகையில் வளர்ச்சி டைந்துள்ளது. அதிக நிறையினையுடை பொருட்களை கடல் மார் க்க மாக கொண்டு செல்வது இலகுவானது மட்( மன்றிச் செலவுச் சிக்கனமுடையதுமொன ருகும். எனவே மேற்கத்திய நாடுகளி இருந்து கீழைத் தேசங்களுக்குச் செல்லு கப்பல்கள் யாவும் மத்தியதரைக் கடலினு டாகச் செங்கடலை அடைவற்கு ஒர் கா வாய் அவசியம் வேண்டியிருந்தது. 15-) நூற்ருண்டில் போர்த்துக்கேய மாலும் uurir GGT GJ6ňG)}, nT E TIL DIT GT GỗT LI GJ G நன்னம்பிக்கை முனையைச் சுற்றியே கீழை, தேசங்களில் ஒன்ருன இந் தி யா  ை6 அடைந்தான். 19ம் நூற்ருண்டின் நடு கூற்றிலும் கூட அனேக நாடுகளால் முன் கூறப்பட்ட பாதையே கீழைத் தேசங் ளுக்குச் செல்வதற்குப் பயன்பட்டது ஆனல், இப் பாதையானது அதிக காலத மதத்தை ஏற்படுத்துவது மட்டுமல்லாம செலவுகூடியனவாயும் இருக்கின்றபடி ணுல் வெகுசீக்கரம் கீழைத் தேசங்கை யடைவதற்கு மத்தியதரைக் கடல் வழிய இச் செங்கடல் வரையும் ஒர் கால்வா அமைக்க வேண்டியது நிச்சயமானதுட6 அவ்வேலை 1869-ம் ஆண்டு பெரும் வெற். யும் அளித்தது.
சுயேஸ்கால்வாய் மத்திய தரைக்கட யும் செங்கடலையும் இணைக்கும் ஒன்ருகுப் இடையில் டிம்சா, கிறேற்பிட்டர் எ னும் இரு ஏரிகள் உண்டு. கப்பல்க இவ்வேரிகளில் தங்கிச் செல்லுகின்றன பனுமாக் கால்வாயைப் போன்று இதுவு பல கப்பல் வழிகள் ஒருங்கு சேரு

യ്ല
y Taiba)II'uíI
e:Tఖాస్త్ర@NRR ఫ్రె
இடமாயமைந்துள்ளது. சுயேஸ் பூசந்தி யின் குறுக்கே வெட்டப்பட்ட இக்கால் வாய் போட் செட்டையும் செங்கடலில் வடமுனையில் அமைந்துள்ள சுயெசையும் இணைக்கின்றது. சுயேல்கால்வாய் சம்பந் தமாகப் போட்செட் துறைமுகம் மிகவும் முக்கியம் வாய்ந்த வொன்றுகும். இத் துறைமுகம் செங்கடலையடையும் சுயெஸ் கால்வாய்க்கு மத்தியதரைக் கடலிலுள்ள ஓர் திறவுகோலாய் இருப்பதோடு எகிப் தினதும் கெய்ரோவினதும் முக்கிய துறைப் பட்டினமாகவும் விளங்குகின்றது. சுயேஸ் 5ĪT GAGJIT GODULU நிர்வகிப்பவர்களினுடைய அலுவலகமும், கலங்கரை விளக்கமொன் றும், இக்கால்வாயை வெட்டிமுடித்த பேடினந்து டீ. லெசெப்ஸ் என்பவரினு டைய உருவச் சிலையும் இந் நகரிலேயே அமைக்கப்பட்டுள்ளது. எனினும் இச் சிலே 1956-ல் அழிக்கப்பட்டது.
இக்கால்வாய் பூர்த்தியானதன் பல ணுய் ஐரோப்பாவிற்கும் இந்தியாவிற்கு மிடையேயுள்ள கடலின் தூ ர ம் குறை வானது மட்டுமன்றி, கொழும்புக்கு இலி வர் பூலிலிருந்து நன்னம்பிக்கை வழியி னுாடு செல்வதிலும் ஏறக்குறைய 3,500 மைல்கள் குறைந்தன எனவும் கணக்கிடப் பட்டுள்ளது. ஆயினும், அவுத்திரலிேயா விற்கு இலிவர்பூலிலிருந்து செல்ல வேண் டுமாயின் சுயெஸ்பாதையைவிட நன்னம் பிக்கைவழியே ஏற்றதொன்ருகும்.
மத்தியதரைக் கடலினுTடாக வாணி கத் தொடர்பும் கப்பல் போக்குவரத்தும் ஆதிகாலம் தொடக்கம் கீழைத் தேசங்க ளுடன் நடைபெற்றனவென்பதை நாம்

Page 29
எகிப்திய சரித்திரத்தின் அறியக்கிடக்கின்றது. அக் காலத்தில் செங்கடலையும் நைல்நதியையும் இணைக்கும் UGBU IT dig, Gir 35 IT GvGJ Tuij (Canal of Pharoohs) ஒன்று இருந்தது. ஆனல் இது கலிலி யால் அழிக் க ப் பட் ட து. அதைத் தொடர்ந்து அகாபாக் குடாவழியாகவும் ஒர் கால்வாய் அமைக்கத் திட்டமிட்ட னர். ஆனல், அது நிறைவேறவில்லை. அதன் பின்பு முகமது அலி என்பவர் எகிப்தின் வைசிராயாக இருந்த காலத் தில் பிரான்சிய தூதுவரான லெசெப்ஸ் என்பவர், செங்கடலையும் மத்திய தரைக் கடலையும் இணைக்கும் சுயெஸ்கால்வாயை அமைக்கும் திட்டத்தை வெளியிட்டார். அதற்கு எவரும் ஆதரவளிக்கவில்லையாத லால் அவரது நண்பன் முகமது சாயீது பதவிக்கு வந்ததும் அவரிடம் இத் திட் டத்தைச் செயல்படுத்த அங்கீகாரம்பெற் ருர் . இத் திட்டத்தை பிரித்தானிய பிரபுவாயிருந்தவரும், வெளிநாட்டுக்காரிய தரிசியுமாயிருந்தவருமான பாம்ஸ் ரன் எதிர்த்த போதிலும் அதிக பலன் இத் திட்டத்தினுல் பெற்றது பிரித்தானியா வென்ருல் மிகையாகாது.
சுயெஸ்கால்வாய் அமைக்கும் வேலை யை 1859 ல் டீ லெசெப்ஸ் தொடங்கி னுர், 103 மைல் நீளமுள்ள இக்கால்வாய் 1869-ம் ஆண்டு நவம்பர் மாதம் 9-ம்திகதி போக்குவரவுக்காகத் திறந்து விடப்பட் டது. இக்கால்வாயை சமாதான காலத் திலும், யுத்த காலங்களிலும் எல்லா நாடுகளும் சுதந்திரமான மு  ைற யி ல் உபயோகிக்கக் கூடிய வகையில் 1888-ல் சர்வதேச உடன்படிக்கையொன்று ஏற்ப டுத்தப்பட்து. 1956-ம் ஆண்டு அது எகிப்தினது உடமையாக்கப்பட்டபொழுது பிரான்சும், இங்கிலாந்தும் மத்திய தரைக் கடலில் தமது செல்வாக்குக் குன்றிப் போய்விடும் என அஞ்சியமையால் படை வலிகொண்டு கைப்பற்றவும், ஐக்கியநாடு கள் தாபனம் தலையிட்டு யுத்தத்தின்போது ஆழ்த்தப்பட்ட கப்பல்களை மீட்டு 1957-ல் திரும்பவும் போக்குவரவுக்காகத் திறந்து வைத்தது.
2
 

இக்கால்வாய் தோண்டிய காலத்தில் று கப்பல்கள்தான் செல்லக்கூடியதாயி ந்தது. அப்பொழுது கால்வாயின் ஆழம் 6 அடிவரை இருந்தது. இரண்டுமுறை இக் n ல்வாய் மண்வாரி (Dredger) கொண்டு ஆழமாக்கப்பட்டது. 1887-ல் இரவிலும் ப்பல்கள் இக்கால்வாயினூடாகச் சென் ன. 36 மணித்தியாலங்கள் பிரயாணத் ற்கு எடுத்தபோதிலும் தற்பொழுது 18 1ணித்தியாலங்கள் பிடிக்கின்றது. அதை Iர்வகிப்பதற்கென ஒர் சபை நியமிக்கப் ட்டு இக் கால்வாயினூடு செல்லும் கப் ல்களை வழிப்படுத்தும் (Convoy System) மறையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தற்பொழுது இக்கால்வாயை வர ாற்று ரீதியில் நோ க் கும் பொழுது பரும் பி ர ச் சினை க் கு ரிய தொன்ரு |ள்ளது. இஸ்ரேல் அரபுநாடுகளுக் டையே நடைபெற்றுக் கொண்டிருக்கும் புத்தம் காரணமாக 1967-ம் ஆண்டு g"లి%ు pதல், கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்க ாாக இக்கால்வாய் மூடப்பட்டுள்ளது. சில வியாபாரக்கப்பல்கள் நொருங்கி இக்கால் பாயினுள் அமிழ்ந்துள்ளதெனவும் பிரித் தானியாவின் சில வியாபாரக் கப்பல்கள் வெளியே வரமுடியாத நிலையில் உள்ளது ானவும் அறியக் கிடக்கின்றது. இக் கால் ாய் மூடப்பட்டு இருக்கின்றபடியினுல் வியாபாரத்திலே பெரும்பாலும் தங்கி விருக்கும் மேற்கத்திய நாடுகளுக்கு முக் பமாகப் பிரித் தா னி யா வு க் கு அவற்றின் பொருளாதார வளர்ச்சியில் பெரும்பங்கம் ஏற்பட்டிருக்கும் என்பதில் ஐயமில்லை. அதைவிடக் கீழைத்தேசத் நின் வாசனைச் சரக்குகளோ, ஏனைய உப உணவுப் பொருள்களோ ஐரோப்பிய ந்தையில் அ தி க விலையுடையனவாயும் இருக்கும். இவைகளுக்குப் பெரும்பாலும் ன்னம்பிக்கை வழியினூடு தற்பொழுது ; Lipa, air செல்லுகின்றமை 写frgr@7 மாயிருக்கலாம். அதாவது இக்கால்லாய் முடப்பட்டதனுல் 1869-ம் ஆண்டுக்குமுன் Tங்ங்ணம் கீழைத்தேச நாடுகளுடன் வியா பாரப் போக்குவரவு நடைபெற்றனவோ அங்ங்னமே தற்பொழுது நடைபெற்றுவரு

Page 30
கின்றது. இவ்வழியிஞல் அதிக காலத மும் செலவு மேற்படுமென்பதில்
மில்லை. ஐக்கிய நாடுகள் தாபனம் இ தலையிட்டு நிலையைச் சமாளிக்க முற்ப பொழுதிலும் நிலைமை சீரடையவில்ே
இக்கால்வாய் கட்டப்பட்ட பி இரு பெரிய உலக யுத்தங்கள் நடைெ
சங்கரன் ஆபீசுக்குச் சென்றுவி டான். சுஜாவும் பாடசாலைக்குச் சென் விட்டாள். காலைப்பொழுது நடக்கவே டிய வேலைகள் எல்லாம் முடிந்துவிட்ட மதிய உணவு எப்படித் தயாரிக்கவேண் என்று வேலைக்காரிக்குச் சொல்லிவிட் மாடிக்குப் போய் கட்டிலிற் சாய்ந்தா மாலா, படுத்தவள் கை தற்செயலாக தலையணையின்கீழ்ச் சென்றது. கைய ஏதோ படுவதுபோல் தோன்றவே அன வெளியே எடுத்தாள் மாலா, அது இர அரைவாசிக்குமேல் பார்த்து விட் வைத்த மாலாவின் பழைய டயரிதான் அந்த டயரி பழையதாகி ஐந்து ஆண்டுக கழிந்துவிட்டன. ஆனலும் ஏனே மாலி அதை வீச மனமில்லாமல் வைத்திரு தாள்.
இரவு விட்ட இடத்திலிருந்து டயரியை புரட்டிப் படிக்கத் தொடங்கிள்ை. ப கத்துக்குப் பக்கம் அவள் மனப் பேழையி இரகசியமாகப் போற்றி வைத்த நினை கள் விரிந்து கொண்டிருந்தன. பழை நினைவுகள் அலைபுரள விரல் டயறியை புரட்டிக் கொண்டிருந்தது, திடீரெ ஏதோ நினைவு வந்தவளாக டயரியின்மே போடப்பட்டிருந்த மேலுறையைக் கழற்.

f' LD35
தில் ட்ட
ls
ன்பு பற்
றன. தற்பொழுது அது மூடப்பட்டிருப் பினும் இக்கொடிய இரு யுத்தங்களிலும் அது அழிவடையாது இருக்கின்றமை வியப்பிறகுரிய தொன்ருகும்.
இ. பத்மநாதன் பல்கலைக்கழக புகுமுகவகுப்பு (கலேப்பிரிவு - 2-ம் வருடம்)
ss sts.
ணுள். கூட்டிலிருந்து பறவை பறப்பது போல சுழன்று கவிழ்ந்து வீழ்ந்தது ஒரு புகைப்படம், அதில் இரண்டு வரிகள் கொண்ட ஒரு வாசகம். 'என் இதயங் கவி ர்ந்த மாலாவுக்கு குமரனின் அன் பளிப்பு.’ படத்தைத் திருப்பினுள் மாலா, பெயருக்கேற்ற உடலமைப்புடன் புன் சிரிப்புத் தவழக் காட்சி கொடுத்தான் குமரன்; அவன் சிரித்துக் கொண்டுதான் இருந்தான். ஆனல் மாலாவின் முகமோ நிழற் படத்தில் ஆழப் பதிந்த பார்வையில் புதிதாகக் காண்பதே போன்று உரு வெடுத்தன நினைவுகள்.
அன்று திங்கட்கிழமை. வழக்கம்போல் அன்று வேலை அதிகம் இருந்தது. அதனுல் வேலைக்களைப்பில் சிறிது துரங்கிவிட்டாள். அதை மனேஜர் கண்டுவிட்டார். வாய்க்கு வந்தபடி ஏதோ தாறுமாருகப் பேசிவிட்டுப் போய்விட்டார். அதனுல் ஏற்பட்ட வெட் கத்தில் தலையைக் கவிழ்த்து வைத்துக் கொண்டாள். எவ்வளவு நேரம் அப்படி இருந்தாளோ அவளுக்கே தெரியாது.
* * É6ňp LDT GITT I o o
திடுக்கிட்டவளாய் ச ட் டென்று நிமிர்ந்து பார்த்தாள். அவன்-அவளுக்கு
22

Page 31
நான்கு சீற் தள்ளி வேலை செய்யும் குமரன் தா ன் - அவளைக் கூப்பிட்டது. இனிமை நிரம பிய அவனது அழைப்பு அவளே பெய் சலிர்க்க வைத்தது. சுற்று முற்றும் அப்போது தான் பார்த்தாள். அ ைவரும் பிற்பகல் உணவுக்கு எழுந்து போயிருந்த னர். "மிஸ் மாலா' வருத்தப்படாதீர்கள். மனேஜர் கு ண ம் தெரிந்தது தானே? அவர் கிடக்கின்ருர் நீங்கள் வருத்தப்படா தீர்கள். எல்லாம் சரியாகிவிடும் மாலா' என்று இனிக்க இனிக்கப் பேசினுன் கும ரன். மாலாவுக்கு மனேஜர் பேசியதைப் பற்றி இப்போது சிந்தனை இல்லை. தான் வேலைக்குச் சென்று மூன்று மாதங்களா கின்றது. குமரனின் நட்புக்காகத் தான் ஏங்கித்தவித்தும் பலமுறை பேசமுயன்றும் பேசமுடியாமல் போன குமரன் தனக்கு ஆறுதல் கூறியதே சிந்தனையாகவிருந்தது. அவன் பேசப் பேச இன் பத்துடன் கேட்டுக் கொண்டிருக்கலாம் போல அவளுடைய உணர்வு தொழிற்பட்டது. அவனது பேச் சின் அத்தனை இனிமை கண்களே மட்டுமல்ல இதயத்தையும் தடவிச் சுகம் தந்தது.
திரும்பவும் 'நீங்கள் ஏன் வருத்தப்
படுகிறீர்கள்? எழு ந் து மு க த்  ைத த் துடைத்துவிட்டு சாப்பிடுங்கள் 10ாலா' . என்று தேன் சொட்டும் மொழிகளே அவள் மேற் கொட்டினுன் குமரன். அவன் சொல்வதையெல்லாஞ் செய்ய வேண்டும் போலிருந்தது. யந்திரம் போலச் செய் தாள். அன்றிரவு அவள் நித்திரையை விரும்பவும் இல்லை. நித்திரை அவளைத் தொந்தரவு செய்யவும இல்லை.
மறுநாள் ஆபிசில்.
* மிஸ்மாலா இப்போது எல்லாம் சரியாகி விட்டதா? இனிமையாகப் பதி லளிக்க வேண்டுமென்று த ர ன் நினைத் தாள். அவ ன் பேச்சைத் தொடர்ந்து கேட்கவேண்டும்போல் இருந்தது. வாளா விருந்தாள். 'ஏன் மிஸ்மாலா, என் னுடன் பேசப்பிடிக்க வில்லையா?" என் முன், இனியும் பே சா ம ல் இருப்பது கூடாது என்று தோன்றவே "இல்லை உங்கள் பேச்சைக் கேட்கவேண்டும் போ லிருந்தது. அதனுல் பேசாமல் இருந்தேன்'
星芷菁
Gllé L
莒皇 இ

ன் ருள். இப்படி ஆரம்பித்த G II + α. மல்ல மெல்ல வளர்ந்தது. காலச் சக்க
சுழன்று கொண்டே இருந்தது.
தாய் தந்தையை இழந்த மாலாவுக்கு "மாதான் எல்லாம். மாமாவின் ஒய் க்காலச் சம்பளம் மாலாவுக்கு டைப் ஸ்ட் வேலை கி டை க் கு ம் வரைக்கும் தவியது. மாலா டைப்பிஸ்ட்டாக சேர்ந் தும் மாலாவுக்கு மாமாவினுல் செலவு நக்கவில்லை.
மாலா குமரனுடன் மனம் விட்டுப் தும் கலந்துபேசி வந்தாள். ஒருவரிடம் ா விலா அன்பு ஏ ற் பட் டு விட்டால் வர்கள் மேல் அதிக அக்கறை ஏற்படு து சகஜந்தானே! அதே போல மாலா ம் குமரனின் அன்பைப் பெற்றுவிட் τςiτ. இதயத்தைக் கொடுத்து விட் ாள். ஆணுல் ஏனே அவள் குமரனுடன் p கியதில் ஒருகுறையைக் கண்டாள். மரன், தன் குடும்ப விஷயங்களை மாலா க்கறையாக விசாரிப்பதை விரும்பாத ணுக இருந்தான். இதுவே மாலாவின் றை, ஆபீஸிலும் பூங்காவிலும் சந்தித்த "லாவும் குமரனும் பின்னர் மாலாவின் ட்டிலும் சந்தித்தனர். மாலாவின் மாமா ந்தக்காலத்து மனுஷர் என்ருலும் மாலா ன் மீதுள்ள அளவற்ற வாஞ்சையால் தையும் தவருகப் புரிந்து கொள்ளவில்லை. னுல் அக்கம் பக்கத்து வீட்டாரும் ாமாவின் கோணத்தில் இருந்து தானு ri. L'L Irrigi, 6? கதைகள் பலவிதமாக நவெடுத்தன. வெள்ளம் பெருக்கெடுக்கு ன்னர் அதற்கு அணைபோட முனைந் Fர் மாமனுர், முதன் நாள் குமரன் ங்காவில் வைத்துத் தனக்கு அளித்த கைப்படத்தைப் பல கோணங்களிலும் ருந்து பார்த்து ரசித்துக் கொண்டிருந் rள் மாலா, அவளை மெல்ல அணுகி ர் மாமனுர்,
அம்மா மாலா"
Fi. L’IL GIL "Lori 55 Garfir LD TIL DIT???
'உலைவாயை மூடினுலும் ஊர்வாயை
டமுடியாது என்று சொல்லுவார்கள் மரன் இங்குவந்து போவதைப் பற்றி

Page 32
அக்கம் பக்கத்திலுள்ளோர் கதைப் உனக்கும் தெரிந்திருக்கும். இனியும் இ இப்படியே விடுவது அழகல்ல. எனக் பிள்ளையைப் போல இருப்பவள் நீதா உன் ஆசையையும் நான் நிராகரிக்கவில் குமரனை நாளை பெற்றேருடன் என் வந்து பார்க்கச் சொல்லம்மா' ବTଗ ஒரே மூச்சில் கூறிவிட்டார்.
மாலாவுக்கு இருப்புக்கொள்ளவில் எங்கே தன் எண்ணக் கோட்டைகை தகர்த்து எறிந்து விடுவாரோ எனப் பய மாலா எப்போ விடியும் விடியும் 6 ஏங்கிக் கொண்டிருந்தாள். இரவு ச பாட்டு மேசையில் ஒரு நோக்கமில் மலே போயிருந்தாள். ஆனுல் அவளு உண்ணப் பிடிக்கவில்லை. தனிமைய உண்ணப் பிடிக்காதது மட்டுமல்ல, இ னும் என்ன என்னவோ உணர்வுக் வைகளின் வண்ண ஜாலங்கள் இதயத் அடைத்து நிரப்பிக் கொண்டிருந்தபோ உணவு எங்கே இறங்க முடியும்? ச பாட்டு மேசையில் இருந்தவள் கட் லுக்கு மாறினுள். கண்ணே மூடினு, உடனே அடுத்த நா ள் க ச லை, தா குமரனுக்கு மகிழ்ச்சி பொங்கத் திரும சமாச்சாரத்தைச் சொல்வதும் குமர உதடுவிரியச் சிரித்து அவற்றைக் கேட்( கொண்டிருப்பதும் மனக் கண்ணில் தோ றின. கண்ணைத் திறந்தாள் கட்டிலி கிடந்த குமரனின் புகைப்படம் ஆடே திப்போல் சிரித்தது. அ ன் று இரா பொழுது ஒருவழியாகக் கழிந்து விட்ட ஆனுல் மா லா வழக்கத்துக்கு மாரு ஐந்துமணிக்கே எழுந்து விட்டாள். அே வேகத்தில் ஆபிஸ் திறப்பதற்கு அணி மணி நேரத்துக்கு முந் தி யே சென் விட்டாள்.
நேரம் பத்து மணியாகிவிட்டது ஆணுல் மாலாவால் கு ம ர ன் அ ன் வேலைக்கு வராததற்கான காரணத்தை தெரிந்துகொள்ளவே முடியவில்லை. ஆ சில் விசாரித்தபோது அவசர அலுவலர் லீவ் போட்டுச் சென்றதாகச் சொன்ன கள், வாடிய முகத்துடன் வீடு திரும்

l-ġill
தை
லே, ாத் ந்த
T3ðf
fTL宣
ᎧuᎧ ᎥᎢ
5 6Ն}
Ա)]
占 பீ
f ரர்
பி
ஞள். முன்தினம் இரவு மகிழ்ச்சியால் சாப்பிடப் பிடிக்கவில்லை. ஆனல் இன்ருே சாப்பாட்டைப் பற்றி நினைக்கவும் தோன் றவில்லை. மறு நாள் ஆபீசுக்கு ஆவலு டன் சென்ருள். அன்றும் குமரன் வர
மறுநாள். அன்றும் வரவில்லை.
இல்லாத எண்ணங்களையும் கனவுகளே யும் க ற் பனை பண்ணத் தொடங்கினுள் மாலா , அப்போதுதான் தான் குமரனி டம் பல விஷயங்கள் பற்றிக் கேட்காமல் விட்டதன் பலன் புரிந்தது.
அவர்கள் இருவரும் இணைந்து இத யத்தோடு இதயம் பேசிய சந்தர்ப்பங் கள் பல. அதில் ஒரு சந்தர்ப்பத்தில் கூட குமரன் தன்னைப்பற்றி அதிகம் மறந்தும் சொன்னதில்லை. அவளும் கேட்கவில்லைத் தான். ஆணுலும் அவன் கூறியிருக்கலாமே என்கிற நினைப்பு அவளுக்கு. அதுவுமல்லா மல் குமரனிடம் அவனது சொந்த இடத் தைப்பற்றி விசாரிக்காமல் போன து அவளது தவருகவேபட்டது. குமரன் ஆபீசுக்கு வராமல்விட்டு இ ன் று டன் மூன்று நாட்களாகிவிட்டன. மாலாவும் தன்னுலானதைச் செய்து பார்த்துவிட் டாள். அன்று பின்னேரம் ஆபீஸ் விட்டு பஸ்சுக்காகக் காத்து நின்றபொழுது அவ ளது தோழி சசி ஒரு குண்டைத் தூக்கிப் போட்டாள், சசீக்கு ஒரளவு குமரன் மாலாவின் காதல் தெரிந்திருந்தது. குமரனுக்குத் திருமண ஏற்பாடு நடப்ப தாயும் குமரன் தலைமைக் காரியாலயத் துக்கு மாற்றலாகிப் போகப்போவதாயும் சொன்னுள். -
இந்தச் செய்தி மாலாவுக்கு பேரிடி
* யாக விழுந்தாலும் குமரனை எப்படியும் ஒரு
முறை சந்திக்க வேண்டுமெனத் திடமாக இருந்தாள்.
மறுநாள் ஆ பி சு க் கு மாலா வந்த
பொழுது அவளுக்கு ஓர் அதிர்ச்சி காத் திருந்தது. குமரன் பழைய புன்சிரிப்புத்
2售

Page 33
தவழும் முகத்துடன் அவளை வரவேற்ருள். சுழல்காற்றினுல் உந்தப்பட்ட அவளது எண்ண அலை பொங்கி எழுந்தது. அன்று பத்து மணிக்குள் சொல்லவேண்டிய எல் லாவற்றையும் சொ ல் லி முடித்துவிட் டாள். குமரனும் சம்மதம் தெரிவித்து விட்டான். அந்த மாதம் பதினெட்டாம் திகதி பகல் பன்னிரண்டு மணிக்குத் தன் பெற்ருேருடன் வருவதாக வாக்களித்துச் சென் முன்.
அன்று பதினெட்டாம் திகதி, மாலா மாமாவிடம் சொல்லி எல்லா ஏற்பாடும்
செய்து வைத்திருந்தாள். சகலவிதமான ஆயத்தங்களும் செய்தாகிவிட்டது. நேரம் பத்தரை மணியாகிவிட்டது. LD TGV T
த ன் னே அலங்கரிக்கத் தொடங்கினுள், மாலாவின் வாய் சினிமாப் பாட்டுக்களை முணுமுணுத்தபடியே இருந்தது. அலங் காரத்தை ஒருவழியாக முடித்துக் கொண் TGST. நேரம் பதினுென்றரை. இனி மாப்பிளை வீட்டார் வரவேண்டியதுதான் பாக்கி. மாலா இருப்புக் கொள்ளாமல் அங்கும் இங்கும் ஒடித்திரிந்தாள்.
நேரம் பன்னிரண்டு மணியாயிற்று.
பிறர் உனக்குச் செய்
உனக்குக் கோபம் தே
நீ பிறருக்குச் செய்த குற் அது அடங்

குமரன் வரவில்லை. அவன் பெற்ருே நம் வரவில்லை. பன்னிரண்டேகால் மாலா நம்பிக்கை இழந்தவளாக மாடிக் தச் சென்றுவிட்டாள்.
நேரம் பன்னிரண்டரை.
வாசலில் கார் சத்தம்: LóTQ雳了 பரக்கப் பரக்க மாடிப்படிகளில் துள்ளிக் துதித் தோடி வந்தாள். வந்தவள்.
"அம்மா! அம்மா! உங்களைப் பெற் ருேர் தி ன விழா வு க்கு வரச் சொல்லி இந்தக் காட்டை மிஸ் தந்தா, அம்மா" என்று சொல்லிக்கெண்டே தனது ஐந்து வயது மகள் சுஜா காரில் இறங்கி ஓடி வருவதைக் கண்டாள்.
காட்டை வாங்கிப் பார்த்தாள் அதில் .
"திருமதி மாலா சங்கரனுக்கு என்று விலாசமிடப்பட்டிருந்தது.'
எஸ். செந்தில்நாதன்
பல்கலைக்கழகப் புகுமுக வகுப்பு கலைப்பிரிவு 2-ம் வருடம்
த குற்றங்களினுலே
ான்றும்பொழுது, றங்களை நினைப்பா யாகில் கிவிடும்.
லபூர் ஆறுமுக காவலர் பெதுமசன்.

Page 34
கோல்புறுக் விச
do Lum
இலங்கையின் நவீனகாலம் 1832ஆம்
G. C. மென்டிஸ் கூறுகிருர், ஏனெனில் ஐரோப்பாவில் உதயமாகிய புத்துலகின் பிரதான அம்சங்கள் 1832 ஆம் ஆண்டுக் குப் பின்னரே இலங்கையில் ஏற்பட்டன. இலங்கையில் மானியமுறை ஒழிந்ததும், ஆங்கிலக் கல்வி ஏற்பட்டதும், அரசியல் மாற்றம் ஏற்பட்டதும், வர்த்தகம் ஆரம் பித்ததும் இவ்வாண்டிலேயே. இவ்வளவு மாற்றங்களுக்கும் 1829 ம் ஆண் டி ல் பிரித்தானிய அரசாங்கத்தினரால் இலங் கைக்கு அனுப்பப்பட்ட கே T ல் பு று க் விசாரணைக் குழுவினரே காரணமாவர்.
ஆண் டு தே ர று ம் பெருகிவரும் இலங்கை அரசாங்கத்தின் செலவினங்க ளேக் குறைத்து அதற்கமைய அரசியல், பொருளாதார மாற்றங்களைச் செய்யும் நோக்கத்துடன் இலங்கைக்கு அனுப்பப் பட்ட வி ல் லி ய ம் கோல்புறுக் என் பவருடன் க ம ற ன் எ ன் பவ ரு ம் வந்தார். கமறன் என்பவர் நீதிபரி
வந்தார். இவர்கள் 19 ஆம் நூற்ருண் டின் முற்பகுதியில் இங்கிலாந்தில் நிலவிய அரசியல், பொருளாதார, சமூகக் கருத் துக்களையும், அனுபவங்களையும் தம்முடன் கொண்டு வந்தனர். இ  ைவ இவர்கள் செய்த சிபார்சுகளில் பிரதிபலிப்பதைக் கானலாம். கோல்புறு க என்பவரும் தேசாதிபதி நோர்த் எண்ணியதைப் போலவே 19ஆம் நூற்ருண்டு இங்கிலாந் திற்குப் பொருத்தமானவை அக்கால
4.
 

ாரணைக் குழுவின் * சுகள்
t
氢
இலங்கைக்கும் பொருந்தும் எனக் கருதி ஞர்.
பல்வேறு பகுதிகளை உள்ளடக்கியிருந்த பெரிய பிரித்தானியா ஒரே நிர்வாகத் தின் கீழிருந்தது. ஆணுல் இலங்கையைப் பொறுத்தமட்டிலோ கண்டிப் பிரதேசத் தில் ஒருவித நிர்வாகமும், கரையோரப் பிரதேசங்களில் வேறுவித நிர்வாகமும் நிலவியதைக் கண்ட கோல்புறுாக் இலங் கை முழுவதையும் ஒரே நிர்வாகத்தின் கீழ் பரிபாலிக்கவேண்டுமென்று சிபார்சு செய் தார்,
மே லு ம் அக்காலத்தில் இலங்கை பல பிரிவுகளாக பிரிக்கப்பட்டிருந்தது அதிக செலவுக்கிடமாய் இரு ந் த  ைத அறிந்த கோல்புறுாக் அவற்றை ஐந்து மாகாணங்களாகப் பிரித்தார். இவ்வாறு செய்தமை தே சி ய இன ஒற்றுமைக்கு வழிவகுத்ததெனினும், பின்தங்கிய கண்டி விவசாயிகள் கண்டியரல்லாதாரின் பொரு ளாதாரச் சுரண்டலுக்குப் பலியாக நேரிட்டது. கண்டியரல்லாதோர் பல் வேறு தொழில்களை மேற்கொண்டு கண் டிப் பகுதியில் கடியேறத் தொடங்கியமை யால், பல தலைமுறைகளாகத் தாங்கள் வைத்திருந்த நிலங்களையும் கண்டி விவ சாயிகள் இழக்க நேரிட்டது.
ஐந்து மகாணங்களாகக் குறைக்கப்பட்ட தும் , ஒவ்வொரு மாகாணமும் பரந்த விஸ்தீரணமுள்ள மா க T னங்களாக மாறின, இதனுல் மாகாண அதிபர்கள்

Page 35
தமது மாகாண மக்களுடன் கிரமமாக நேரடித் தொடர்பு கொள்ள முடியாது போயிற்று. அன்றியும் முன்னர் கண்டிப் பிரதேசத்துடன் இணைந்திருந்த பிரதேசங் கள் பிற மாகாணங்களுடன் இணக்கப் பட்டன. உதாரணமாக நுவர கலாவியா, தம்பன் கடவைப் பகுதிகள் யாழ்ப்பாண மாகாணத்துடன் இணைக்கப்பட்டன. இத ணுல் கண்டிப் பகுதி விவசாயிகள் சமூக பொருளாதார நிலைமை மோசமடைய ஆரம்பித்தது.
இக்காலத்தில் பாராளுமன்ற அரசி யல் இங்கிலாந்தில் வளர்ந்து வந்ததுடன் சர்வசன வாக்குரிமைக் கிளர்ச்சியும் நடை பெற்றது. ஆனல் இலங்கையில் தனி யொரு தேசாதிபதிக்குப் பல அதிகாரங் கள் இருந்தன. எனவே கோல்புறுாக் அவ ரது அதிகாரங்களைக் குறைத்தார். அத் துடன் தேசாதிபதியும் தேசத்தின் சட்டத் திற்கு உட்பட்டவராக்கப்பட்டார்.
மேலும் இலங்கைக்கு ஒரு சட்ட நிரூ பண சபையையும், நிர்வாக சபையையும் சிபார்சு செய்தார். சட்ட நிரூபண சபை ஒன்பது உத்தியோகப் பற்றுள்ளவரையும், ஆறு நியமன உத்தியோகப் பற்றற்றவர் களையும் கொண்டிருந்தது. ஆறு நியமன அங்கத்தவர்களுள் மூன்று ஐரோப்பியரும் , ஒரு தமிழரும், ஒரு சிங்களவரும், ஒரு பறங்கியரும் அங்கம் வகித்தனர். சட்ட நிருவாக சபை தேசாதிபதியின் தலைமை யில் ஐந்து உறுப்பினரைக் கொண்டதா யமைந்தது. இச்சபை தேசாதிபதிக்கு ஆலோசனை கூறும் சபையாக இருந்தது. முரண்படுமிடத்தில் குடியேற்றநாட்டு மந் திரிக்கு விபரமாக அறிவித்துவிட்டு நிரு வாகசபையின் ஆலோசனைகளை நிராகரிக்க வும் தேசாதிபதிக்கு உரிமையிருந்தது. இச் சபைகள் நிறுவப்பட்டமை ஒரு புரட்சிகர மான மாற்றம் அல்லவெனினும், பிற் காலத்தில் ஒரு பாராளுமன்றம் இலங்கை யில் உருவாவதற்கு இவை விதைகளாக அமைந்தன என்பது மறுப்பதற்கில்லே.
அரசாங்கத்தின் வருமானத்தை அதி கரிப்பித்து செலவினங்களைக் குறைக்கும்

நோக்கத்துடன் வந்த கோல்புறுர்க் விசர் ரணைக் குழுவினர் சிவில் உத்தியோகப் பகுதியில் சிலவற்றை ஒழித்துச் சிலவற் றைச் சேர்த்து ஒன்ருக்கினர். அன்றியும் சிவில் உத்தியோகத்தரின் சம்பளம் குறைக் கப்பட்டதுடன் அவர்களின் ஒய்வுகால வேதனமும் ஒழிக்கப்பட்டது. இதனுல் தகுதிவாய்ந்த பல ஊழியர்கள் சிவில் சேவையை நீங்கிச் சென்றனர். இந்நிலை மையைத் தீர்க்க தரிசனத்துடன் எதிர் பார்த்த கோல்புறுாக் இலங்கையரை இப் பதவிகளில் நியமிக்கலாம் என்ற நோக்கத் துடன் ஆங்கிலக் கல்வி ஊட்டுவதற்குப் பாடசாலைகள் அமைக்கப்படல் வேண்டு மென்று சிபார்சு செய்தார். FlhL16frj; குறையை ஈடுசெய்யும் நோக்கத்துடன் சிவில் உத்தியோகத்தர்கள் தோட்டப் பயிர்ச் செய்கையில் ஈடுபட அனுமதி வழங்கப்பட்டது. இதன் பயனுகச் சிவில் உத்தியோகத் தர்கள் தோட்டப் பயிர்ச் செய்கையில் ஈடுபட்டனரேயன்றி தமது கடமைகளில் அதிக சிரத்தை எடுக்க ລ):
சுதந்திர வர்த்தகக் கோட்பாட்டில் நம்பிக்கை கொண்ட கோல்புறுரக் அரசாங் கத்திற்குக் கறுவாவிலும், சாராயத்திலும் இருந்த ஏகபோக உரிமையை நீக்கினர். 1807 இல் இங்கிலாந்தில் அடிமைமுறை ஒழிக்கப்பட்டது. இராஜகாரிய முறை பும் ஏறக்குறைய அடிமை முறையாக இருந்ததால் அதை ஒழிக்கச் சிபார்சு செய்தார். மானியமுறை ஆட்சியும், சாதிக்கட்டுப்பாடும் தொடர்ந்து நடை பெறுவதற்குச் சட்டபூர்வமான அனுமதி கொடுத்தது இம்முறையே. அரசாங்க ஏகபோக உரிமையும், இராஜகாரிய முறை பும் ஒழிக்கப்பட்டதால் இலங்கையில் தனி பார்துறைத் தோட்டப் பயிர்ச்செய்கை பும், வர்த்தகமும் அபிவிருத்தி அடைந்து நாட்டின் பொருளாதார வளத்திற்கு அடிகோலியது.
கிராம மக்களின் தகராறுகளை நீக்கி, அவர்களிடம் வரி வசூலித்து, சிறு குற்ற வாளிகளைத் தண்டித்து, பல நூற்றண்டுக ளாகக் கிராம மக்களின் நல்வாழ்விற்கு ஆதாரமாக இருந்துவந்த கிராமச் சபை
7

Page 36
களின் நீதிபரிபாலன அதிகாரங்களை கமறன் நீக்கிவிட்டார். கிராமச் சை கள் இராஜகாரிய முறையிலே மக்களிட வேலைவாங்கியமை கமறனுக்குத் தவருக பட்டது.
இப் பல்வேறு தரப்பட்ட மாற்ற களிஞல் கிராமப்புற விவசாயிகளும் பொதுவாகப் பொதுமக்களும் பெரும விற்குப் பாதிக்கப்பட்டனர். இதன் எ ரொலியே 1848 ஆம் ஆண்டுக் கலவ மாகும். கோல்புறுரக்கின் மாற்றங்க சிறந்தவையாக நிறைவுபெருவிட்டாலுப் பின்னேற்பட்ட மாற்றங்கட் கெல்லா முன்னுேடியாக இருந்ததென்பது மறுக் இயலாததாகும். ஆங்கிலக் கல்வி இல
O:
èᏐ5 6Ꮱ g] எண்ணிே
இந்து இளைஞன்-68 இற்கு ஒரு கை எழுதவேண்டும் என்று எனக்கு அவா ஏ பட்டது. பலர் 'கதை எழுதுகிறேன் என்று கண்டதையெல்லாம் -தவறு தவறு மனத்தில் தோன்றியதை யெல்லாம் கிறு கும்போது நாமும் எழுதினுல் என்ன என் யோசனையே இவ் அவாவிற்குக் காரண எப்படிப்பட்ட கதை எழுதலாம் என் யோசித்தேன். கற்பனை ஓடாததா "ஒரு படம் பார்த்துவிட்டு வருவோம் என்றெண்ணிப் படமாளிகைக்கு - சட் பிழை வந்துவிட்டதே. யாழ்ப்பாணத் லாவது படமாளிகையாவது - படக்கொ டிலுக்குச் சென்றேன். அங்கு 'வெ விரைவில் திரும்பிப் பார்" என்றிரு தது, சடாரென்று திரும்பினேன் தே காய் துருவும் துருவுபலகையின் பல் இரு கிறதே! அவ்வாறு வெளியே நீண்டிரு
a.
霉

கையில் புகுத்தப்பட்ட காரணத்தினல் மத்திய வகுப்பினர் உருவாகி நாட்டின் சுதந்திரத்திற்கு வழி கோலினர். தேசாதி பதியிடமிருந்து நீதி சம்பந்தமான அதி காரங்கள் நீக்கப்பட்டமையால் இலங்கை யில் முதன்முதலாக சட்டவாட்சி, வலுவே ங் முக்கம், மக்களது தனியுரிமைகள் ஆகி , யன நிலைநாட்டப்பட்டன. ஆக வே ா கோல்புறுரக் விசாரணைக் குழுவின் சிபார் தி சுகள் இலங்கையில் பல துறைகளிலும் ர பெரும் மாற்றங்களே ஏற்படுத்தினவென்று * கூறுதல் மிகையான கூற்றன்று.
tb ச. சத்தியசீலன் பல்கலைக்கழக புகுமுகவகுப்பு ங் கலைப்பிரிவு = இறுதிவருடம்
= അ> --—
C:CC": {}
6 (I, 韬
༄། S
O 琵
பற்களை உடைய ஒரு பாவி என் பின்னே வாயைத் தறந்துகொண்டு நின்றிருந் தான். இ. போ. ச. வின் கியூவரிசை இடி - கூட இவ்வளவு வலிக்காது! அவ்வளவு க் வலி. அந்தப் பாவியின் பல் பட்டதால் எனக்கு ஏற்பட்டது! அப்புறமும் அங்கு நின்ருல் எனது உடலில் ஒரு சொட்டு இரத்தமும் மிஞ்சியிராது!
சினிமாக் கொட்டிலில் அடைபட்ட தாலோ என்னவோ கற்பனைக்குதிரை திடீ ரென ஒட ஆரம்பித்தது. காதல் கதை, சரித்திரக் கதை, நகைச்சுவைக் கதை, கு மர்மக் கதை, வருங்காலக் கதை என்று பல ரகமான கதைகள் உள்ளன. நான் முதலில் தேர்ந்தெடுத்தது மர்மக் கதை, மர்மக் கதை என்ருல் நிச்சயம் ஒரு கொலை நிகழவேண்டும். (கொலையில்லாமல் மர்
28
f

Page 37
மக் கதையா என்பது புதுமொழி) கொலை நிகழ்வதாயின் ஒரு சண்டை வர வேண்டும். சும்மா வாய்ச்சண்டை வந்து அது கொலையாக ம றினுல் அது நவீனமா யிராமல் பத்தாம் பசலிக் கதையாகி விடும். நவீனமாக வேண்டுமாயின் ஒரு கொள்ளை நிகழ்ந்து அதில் சண்டை உரு வாகவேண்டும். (இதுமட்டும் நவீனமா என்று கேளாதீர்கள். நவீனமாக எழுத நான் என்ன பெரிய எழுத்தாளனு?) சரி! கொள்ளை நிகழ்கிறது என்று வைத்துக் கொள்ளுவோம். கொள்ளை என்ருல் என்ன சாக்கடையிலா நடைபெறும்? ஒரு வங்கியிலேயோ அல்லது கடையிலேயோ அல்லது மாளிகையிலேயோ அல்லவா நிகழவேண்டும்! கடையென் ருல் வெறும் சோற்றுக்கடையல்ல. நகை முதலிய விலை
உயர்ந்த பொருட்கள் விற்கப்படும் கடை ,
யாகவும் இருக்கவேண்டும். முதலில் வங் கியை எடுத்துக்கொள்வோம். வங்கி என் ரு ல் தெருவால் வருகிற போகிறவர்களே எல்லாம் வாய் நிறைய 'வாங்க வாங்க' என்று அழைக்கும் சிப்பந்திகளா வாசலில் நிற்பவர்கள்? துப்பாக்கிபோன்ற ஆயுதங் களைத் தரித்த காவலாளிகளல்லவா நிற் பார்கள்! அவர்களும் சும்மா பல்லை இளித் துக்கொண்டு தூங்கி வழியாமல் விழிப் புடன் இருப்பார்களே! அவர்களையெல் லாம் சமாளித்துக் கொள்ளேயடிக்கும் திறமை படைத்த கொள்ளைக்காரர்களைப் பாத்திரமாக (சமையற் பாத்திரமல்ல கதாபாத்திரம்) வைத்துக் கதையெழுத நானென்ன பெரிய எழுத்தாளனு? சரி! கொள்ளை கடையில் நிகழட்டும்! அக் கடையின் முகவரி இடம்பெறவில்லையே என்ற வாசகரின் அங்கலாய்ப்பைத் தீர்க்க ஒரு கற்பனை முகவரி எழுதினுல் தாங்கமாட் டார்கள். சரி உண்மையாக உள்ள ஒரு கடையின் முகவரியை எழுதினுல் உடனே அக் கடைக்காரர் வரிந்து கட்டிக்கொண்டு சண்டைக்கு வந்துவிடுவார். "ஒய்! நீர் என்னங்காணும் கதையா எழுதுகிறீர்? எனது கடையில் திருட்டு நடந்ததாக எழுதி, இப்போது எனது கடையின் பங்கு தாரர்களெல்லாம் வந்து பங்கைப் பிரித் துக் கொடு, பங்கைப் பிரித்துக் கொடு, பிரித்துக் கொடு, கொடு, கொடு' என்று

ன் உயிரை உடலிலிருந்துபிரிக்கிருர்களே" GöTLTTř சரிதான்; கொள்ளை நடந்த கு கடையின் முகவரியையே உபயோகித் ால் உடனே அக் கடையின் உரிமையாளர் ந்து "ஒய் மிஸ்டர் கதை எழுதும் பரிய மனிதரே! கடையில் களவு போன வலையைச் சற்று புற திருக்கும் இவ்வேளை ல் நீர் பழைய கதையைக் கிளறுகிறீரே! மலும் இப்படிப் பண்ணினிரோ, அப்பு ம் உமது உடம்பைக் கிளறினுலும் உமது லும்புகள் கிடைக்காது, ஜாக்கிரதை' "6ổrt JT)}.
மாளிகைக் கொள்ளைச் சங்கதியும் இவ் பாறே. நமக்கேன் வீண் வம்பு’ என்று }ர்மக் கதை யோசனையை மெதுவாகக் கைவிட்டேன், (திடீரென விட்டால் அப் 1றம் உடைந்து கிடைந்து மற்றவர் ளுக்கு அந்த யோசனை தோன்றது பாய் விடுமே!)
அடுத்தபடியாக அடியேன் தேர்ந் தடுத்தது நகைச்சுவைக் கதையாகும். ான் சொந்தச் சரக்குகளை அலசினேன். வறென்ன ? எல்லாம் வாழைப்பழத் தாலில் சறுக்கும் ஹாஸ்யம் தான். 1ாழைப்பழத் தோலில் சறுக்குவதும் ஒரு ஹ ரஸ்யமா என்று நீங்கள் கேட்பீர்க 1ளன எனக்கா தெரியாது? நானும் ஒரு 1ாசகன்தானே! ஆதலால் அதற்குப் பதி ாக மாம்பழத் தோலில் சறுக்கி என்று rழுத எண்ணினேன். அப்புறம் தோலில் ான்று தரித்திரம் பிடித்தது போல் எழுது ானேன், முழுப் பலாப்பழத்தில் என் றழுதுவோமே! என்றெண்ணினேன். ஆணுல் பலாப்பழம் சறுக்குமா என்று ஒரு கள்வி மனத்தில் எழுந்தது. பரீட்சிக்க rண்ணி ஒரு பலாப்பழத்தை நிலத்தில் வைத்துவிட்டுச் சிறிது தூரம் பின்சென்று டிவந்து பலாப்பழத்தில் காலே வைத் தன். பரிசோதனை பாதி வெற்றி!
ஆம்! விழுந்தேன். ஆணுல் பலாப்பழம் றுக்கியல்ல; உருண்டு அத்துடன் நான் தனியே விழவில்லை; எனது பற்களில் ழன்று, நான்கும்தான். இதனுல் நகைச் வைக் கதை எழுதுவது கைவிடவேண்டிய

Page 38
தாயிற்று! ஏன் என்று கேட்கிறீர்கள நான் என் நகைச்சுவைக் கதையை தனியே வாசிக்கும்போது சிரிக்கவேண்டி தில்லை. ஆனல் பலர் முன்னிலைய வாசிக்கும்போது சிரித்துத் தொலை! வேண்டி இருக்கிறதே, சுய கெளரவத்தி காக அப்படிச் சிரித்தால் எனது மான அப்போலோ = எட்டிலோ ஒன்பதிவே சவாரி செய்துவிடும். ஏனெனில் மு வரிசைப் பற்கள் அபேஸ்!
அடுத்தபடியாக உள்ளது சோ கதை. நான் ஏதாவது சோகக் கதைை வாசித்தாலே இரு தினங்களுக்குச் சிவரா திரி. அப்படியானவன் சோகத்தை எ தினுல் சரி, அப்படித்தான் இரு இரவி ளுக்குச் சிவராத்திரி கொண்டாடிப் படிக் லாமே என்றெண்ணிச் சோகத்தை எழு னுல் அதை வாசிப்பவர்கள் கண்ண வடிப்பார்கள். சோக ரஸத்தினுல் அ
Drr -- Tri 56it !
ஐயகோ பாவம். இக் கதையை சோகக் கதை என்று நினைத்து எழுதிய னுக்குப் பைத்தியமாக்கும். இவ் வயதி இப்படியாகிவிட்டானே' என் றெண் எ அநுதாபக் கண்ணிர் வடிப்பார்கள். அ லது "இதையும் ஒரு சோகக் கதை என் நாங்கள் படிக்க வேண்டியிருக்கிறதே. ந தலை யெழுத்து' என்ற சுய அநுதாபமா இருக்கும். இவற்றை யெல்லாம் தூக் யடிக்கும் காரணம் இதோ. 'அழுதா தான் கண்ணிர் வரும் என்பதில்லை சிரி தாலும் வரும்' என்பதே அது. ஆ லால் சோகக் கதைக்கும் ஒரு முற்று புள்ளி வைக்கப்பட்டது.
அடுத்தது சரித்திரக் கதை. இதற் ஒரு பெரிய பிரச்னையாக இருப்பது ஆத ரம் என்பதுதான். அதன் காலே அதற். ஆதாரம் என்று எழுதினுல் அப்புற எனக்கு ஒரு ஆதாரமும் இருக்காது எ6 பதால் சரித்திரக் கதை யோசனை அ கம் யோசிக்காமல் கைவிடப்பட்டது அடுத்தது வருங்காலக்கதை. வருங்கால தைப்பற்றி அது இது என்று கற்பை செய்துதானே எழுத வேண்டும்? சரி

“广? பத் - ULI ?a)
க்க ற் T Lib
じf丁
2.
நான் அப்படி எழுதிய காகிதம் எனது கதை நடைபெறும் காலத்தில் கூடக் கெடாமல் இருந்து, அந்தக் காலத்தில் நான் கற்பனை செய்தது நடக்காமல் இருந்து, அக்காலத்துப் பயல் எவனுவது அதை வாசித்துத் தொலைத்தால், அப் புறம் வேறுலகில் இருக்கும் எனக்குப் பல வசவுகளும் திட்டுகளுமே கிடைக்குமே . அதிலும் வருங்காலத் திட்டுகள் எவ்வளவு கர்ண கடூரமாக இருக்குமோ யாரறிவார். (வருங்கால வாசிகளுக்கு ஒரு வார்த்தை. உங்கள் காலத்தில் திட்டுகள் மிகவும் சாந்தமாயிருந்தால் தயவு செய்து என்னை மன்னிக்கவும்) ஆகவே வருங்காலக் கதைக்கும் அரோஹரா !
இனி எஞ்சியுள்ளது காதல் கதை. இதற்கு ஒரு கதாநாயகனும், நாயகியும் வேண்டும். இவர்களில் ஒருவர் இல்லா விட்டாலும் பரவாயில்லை. ஆனல் ஒரு வில்லன் கண்டிப்பாக இருந்தாகவேண்டும். இல்லையேல் அக்கதையை ஒருவரும் படிக்க மாட்டார்கள். (வில்லனில்லாக் காதல் கதை படிக்க வேண்டாம் - என்று புலவர் கெளவையார் பாடினதாகக் கேள்வி. கேள்வியே ஒழிய உறுதியல்ல) நாயகன், நாயகி, வில்லன் ஆகியோர் இருந்து விட்டால் மட்டும் கதை எழுத முடியாது. அவர்களுக்குத் திருநாமங்கள் சூட்ட வேண்டுமே! கதாநாயகனுக்கும், நாயகிக் கும் சுலபமாகப் பெயர்கள் வைக்கலாம். வில்லனுக்கும் பெயர் வைக்கவேண்டும். அவனுக்கு (அவள் என்று எழுதுவதற்காக வில்லன்மார் தம் குறிக்கு என்னை இலக் காக்க மாட்டார்கள் என நினைக்கிறேன்) ஒரு பெயர் சூட்டியதும் அப்பெயரைக் கொண்டோர் தம்மைத்தான் வில்லனுக்குவ தாகக் கூறி ஆட்சேபிப்பார்கள். யாரா வது வைத்துக்கொள்ள முடியாத பெயர் களாக - உதாரணமாக * சோம்பேறி நாதன், பல்லிளித் தேவன், குரங்குச்சாமி” என்று பெயர் வைத்தால் வாசகர்கள் 'இப்படி யாராவது பெயர் சூட்டுவார் களா?' என்று ஆட்சேபக் குரல் எழுப்பு வார்கள் ஆதலால் காதல் கதை முயற்சி யும் கைவிடப்பட்டது. (கால் விடப்பட @ນີ້ຄົງທີ່ດ)
3O

Page 39
எஞ்சி நின்று என்னைப் பார்த்து இளித் தது, நான் கதை எழுத எடுத்த காகிதம். எனக்கு ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. 'இம்முறை ஏதாவது கட்டுரை, கவிதை (அதிலும் உதையோ?) எழுத வேண்டியது தான் என்று எண்ணியபடி நான் தட்டி விட்ட காகிதத்தைத் தொடர்ந்தது சோம்பேறியான ஊற்றுப்பேனு! (ஏய்! ஏய் ஊற்றுப்பேன! எங்கே போகிருய்!
哆===========
() Y () "r 6 () வெறிக்குப் பி
விடியற் காலை நேரம்.
அர்ச் அந்தோனியார் தேவாலயத் தின் நுழை வாயிற் கதவுகள் அகலத் திறந்து கிடக்கின்றன. *" துன்பத்திலே உழன்று கொண்டிருக்கும் மனிதர்களே! உள்ளே வந்து இன்பத்தைக் காணுங்கள்' என்று அந்தக் கதவுகள் கூறுகின்றனவோ? அவற்றிற்குப் பக்கத்தில் நின்றுகொண்டி ருக்கும் மரியானுக்கும் யோசேப்பிற்கும் அக் கதவுகளைப் பார்க்கையில் இப்படித் தான் நினைக்கத் தோன்றுகிறது.
அவற்றிற்கு மேலே தெரிகின்ற திரு மாதாவின் சிலை. அந்தச் சிலையின் முகத் திலேதான் எவ்வளவு கருணை, அன்பு, இரக் கம். உலகத்தவர்கள் படும் துன்பத்தைப் பார்த்து இவ்வுணர்வுகள் ஏற்பட்டன GGJIT? அல்லது உலகத்தை இரட்சிக்க வந்த தேவனைக் கையிலே ஏந்தி வைத்திருக் கின்ற பெருமையினுல் இவ்வுணர்வுகள் ஏற்பட்டனவோ?. அது அச் சிலையை வடித்த சிற்பிக்குத்தான் தெரியும்.
பக்தியுடன் நின்று மாதாவின் சிலையை நோக்கும் அவர்களுக்கு இவ்விதமாகப் பல நினைவுகள் எழுகின்றன. ஒரே நினைவு இருவர் உள்ளங்களில் எப்படி எழ முடியும்?
3.

! உன்னை வைத்துக் கதை எழுதாவிட் ல் என்ன கல்விகூடவா கற்கக்கூடாது! படித்தான்! பல் உடைந்ததா! சொன் கேட்காமல் கீழே விழுந்தாயல்லவா? க்கு உதவி செய்யாத சோம்பேறிப் னு!)
என். எஸ் கெளரிசங்கர் பல்கலைக்கழகப் புகுமுகவகுப்பு முதல் வருடம் - கணிதப்பிரிவு
ジ三ー三ジ<三ー三シー三ジ三ジ<三 三
N
లeఆe=eeeఆ4
யான் யோசேப் என்னும் இரு வெவ் று பிரதிநிதிகளின் மனதில் எப்படி ஒரே எவு எழ முடியும்? என்று நினைக்கலாம். ம், அவர்கள் இருவரும் மனதால் மிக ஒருமைப்பாடு உடையவர்கள். கடற் ?ழில் செய்யும் அவ்விரு கட்டுடல் இளை நம் மிகமிக நெருங்கிய நண்பர்கள். யானுக்கு எது பிடிக்குமோ அதுதான் ாசேப்பிற்கும் பிடிக்கும். அவர்கள் ாழிலுக்குச் செல்வதும் ஒன்ருகத்தான். 'ப்பதும் அயலயல் வீடுகளிற்றன்.
முதல்நாள் மாலையிலேயே கடல்வலித்
* தொழில் செய்ய - மீன்பிடிக்க கடல் ல்லும் அவ்விருவரும் திரும்பி வருகை அவர்களை வரவேற்பதும் அவர்களின் த் தாய்மார்கள்தான். தாய்மாரைத் ர அவர்களுக்குத் தந்தையரோ சகோ ரோ கிடையாது. இந்தவிதத்திலும் அவர்கள் ஒற்றுமை யுடையவர்கள். றல்!..மரியான் முரடன், யோசேப் ாகிய மனமுடையவன். Gufr(33-1', டய அந்த விட்டுக்கொடுக்கும் மனப் ன்மையினுல்தான் அவர்கள் நட்பு இவ் வுதூரம் இறுக்கமாகப் பின்னிக்கொண்
என்று உறுதியாகச் சொல்லலாம்.
A、 X X

Page 40
சிந்தனைச் சுழலிலிருந்து விடு இருவரும் வீட்டுக்குத் திரும்பக் எடுத்து வைக்கின்றனர். அந்த நே லும் கூட அந்த மேரிமாதா வின் சிலே படைத்த சிற்பியின் கைவண்ணம் களைப் பரவசப் படுத்துகின்றது. முகத்தில்தான் எவ்வளவு அழகு. என்ருல் சாதாரண அழகல்ல. கும் தோன்றுகிற தெய்வீக அழகு.
வீட்டுக்குத் திரும்புகின்றனர் வரும். அங்கே மரியானின் வீட்டு லில்! அது என்ன? மேரிமாதாதான் பெற்று எழுந்து வந்துவிட்டாளோ? பு ஞலும் யோசேப்பாலும் ஒரு கணம் த கண்களேயே நம்ப முடியவில்லை. ம னின் அத்தை மகள் "எல்லியா தான் களே அப்படித் திகைக்கவைத்தவள் : தைக் கிட்ட நெருங்கியபின்தான் அ ளால் உணர முடிந்தது. ஊரிலிருந்து மாமியைப் பார்ப்பதற்காக வந்தி ருளோ? இவர்களைக் கண்டதும் ,
அழகு நழுவிவிட்டது.
X
எல்லியாவுடன் பேச்சுக் கொ வேண்டும் என்று மரியானுக்கு மி ஆசையாக இருந்தாலும் அதற்குச் சந் பங் கிடைக்கவில்லை. தானுகச் செ அச் சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக்ெ வதுதான் சரி என்று அதற்காகக் திருந்தான் . சந்தர்ப்பமும் கிடைத் அவ்வழியாற் போன எல்லியாவை ? லியா' என்று கனிவாக அழைத் மரியான்.
தன்னை அவன் பெயர்சொல்லி அ கிருனே என்பதில் எல்லியாவுக்குச் 8 தயக்க முண்டாகிறது. தயங்கி நிற்கி 'குடிப்பதற்குத் தண்ணிர் வேண் ஒரு செம்பு தண்ணிர் கொண்டுவா." அவள் மெளனமாகச் சென்று னிர் கொண்டுவருகிருள். அவளுடன் சுக் கொடுக்கக் காத்திருந்தவனல்ல கேட்கிருன்.
'அம்மா எங்கே இருக்கிருள்?"

rGULgத்தி 壹 அவர் அந்த գԼՔ35
fi
分真蔷了子 உயிர் furt
துகள்
தங் T 65T LI வர்க
தன் ருக்கி அந்த
டுக்க கவும் தர்ப் சன்று = @T காத் 芭函·
தான்
ழைக் Pறிது ருள்.
* யார் மாமியா அடுக்களையுள் இருக் கிருர்கள்.'
அவளுடைய பதில் முடிந்துவிடுகிறது. மரியான் கையை நீட்டியும்கூட அவள் செம்பைக் கீழே வைத்துவிடுகிருள். தொ டர்ந்து அவள் போகும் காலடியோசை கேட்கிறது.
மரியானுக்கு ஏமாற்றமாக இருக் கிறது. 'இவளுக்கு ஏன்தான் இத்தனை
G) 621 - 3, G3 Lf5 T?””
அன்று காலை மரியான் பரிசல்துறைக் குப் போவதற்காகத் தாயிடம் விடை பெற்றபின் எல்லியாவைப் பார்க்கிருன். அவள் கண்களை அகற்றிக்கொள்கிருள். ஏன்தான் மரியான் அந்த *அவளை இவ் வளவு உற்று உற்றுப் பார்க்கிருன்? அவள் மனசை ஆழம்காண முனைகிருனுே? பாவம் தோற்றுவிடப்போகிருன்.
இப்படியாக அவள் வந்து நான்கு நாட்களாகிவிட்டன. மரியான் அவளைத் தன் மனைவியாக்கிக் கொள்ளவேண்டும் என்று எல்லையற்ற ஆவல்கொண்டிருந் தான். ஆனல், அவளோ, அவனுடன் ஒருமுறையேனும் பேச்சுக் கொடுக்கிரு
அன்றிரவு மரியான் தொழிலுக்குச் செல்லவில்லை. வழமையாகத் தொழிலுக் குச் செல்லாத நாட்களில் அவன் மிகவும் குதூகலமாகக் காணப்படுவான். அன்று அதுவும் எல்லியாவின் முன்னிலையில் அவ னுடைய மனநிலையைச் சொல்லவா வேண் டும்! ஆனல் அன்று அவனுக்குத் தூக்கத் தைக் கெடுத்துத் துக்கத்தைத் தந்து அவனை மிருகமாக்கி விடக்கூடிய செயல் நிகழுமென்று அவன் கனவிலும் எதிர் பார்க்கவில்லை.
தற்செயலாக அன்று எல்லியாவின் அறைப்பக்கம் சென்ற மரியான் உள்ளே எட்டிப் பார்த்தான். உள்ளே எல்லியா இருக்கவில்லை. பதிலாக மேசைமீது ஒரு புத்தகம் கிடந்தது. அது என்ன புத்தக மாக இருக்கலாம்? என்று நினைத்த மரி யான் உள்ளே சென்று அதைப் புரட்டி
32

Page 41
னுன். அங்கே!. அதன் பல பக்கங் களிலும் யோசப், யோசப்" என்று கிறுக்க லாக எழுதப்பட்டிருந்தது. அது எல்லியா வின் எழுத்தென்பது அவனுக்கு நன்முகத் தெரியும். அப்படியானுல் ஏன் எழுதி ணுள்?
"எல்லியா எதைப்பற்றியாவது தீவிர மாகச் சிந் தி த் து க் கொண்டிருந்தால் அதைப்பற்றித் தன்னையறியாமலே எழுதி விடுவாள்' என்று அவன் தாயார் எப் போதோ அவனுக்குச் சொன்னது அவன் ஞாபகத்துக்கு வந்தது.
** அப்படியானுல்”?.
தான் எந்நேரமும் நினைத்துக்கொண் டிருக்கும் எல்லியா எந்நேரமும் யோசப் பையா நினைத்துக்கொண்டிருக்கிருள்.
மரியானுக்குத் தலை சுற்றியது. யோ சேப்பும் அவளிடம் தன் மனதைப் பறி கொடுத்திருப்பானே? அ ப் படி த் தான் இருக்கவேண்டும் இல்லாவிட்டால் இவள் இப்படி நினைத்திருந்தாலும் இ வ் வ ள வு தூரம் வந்திருக்கமாட்டாள்.
நினேத்துக் கொண்டே புத்தகத்தைப் புரட்டிய மரியானின் கண்ணில் ஒரு துண் டுக் காகிதம் தென்பட்டது. அதனை எடுத் துப் படித்தான். படிக்கப் படிக்க அவ னுடைய அறிவு மங்கியது. மிருக உணர்வு தலை தூக்கியது. *மனிதனுடைய அறிவு மங்குகிற வேளையிற்தான் அவனுடைய மிருக உணர்வு தலை தூக்கி நின்ருடும்." திரும்பவும் கடிதத்தைப் பின்வருமாறு படித்தான்.
'இன்றிரவு வீட்டிற்குப் பின்னு
லுள்ள தென்னந் தோப்பின் மத்தி
யிலுள்ள வெளி யி ல் உனக்காகக்
காத்திருப்பேன்."
Gurt Gg
வீடுமுழுவதும் எல்லியாவைத் தேடிப் பார்த்தான் மரியான். ஆணுல் தேடிக் களைத்ததுதான் மிச்சம். ஒரு வேளே! . அவனை யறியாமலே அவனுடைய கால்கள் வீட்டுக்குப் பின்னுலுள்ள தெ ன் ன ந்
5 3

தோப்பை நோக்கி விரைந்தன. அங்கே! . தென்னந் தோப்பின் மத்தியிலே, பரந்த வெளியிலே, நிலவின் ஒளியிலே, ால்லியாவின் மடியிலே, யோசப்.
மரியானுடைய கண்கள் தீப் பந்தங்க ளெனச் சிவந்தன, பற்கள் நெருமின, கைகள் துடித்தன, ரத்தம் கொதித்து முகம் சிவந்தது. அந்த உறவை எப்படி பாவது முறித்து விடவேண்டும். தன்னு டைய நெஞ்சத்திலிருந்த ஏதோ ஒன்று அதை விட்டுப் போய் அந்த இடம் வெற் றிடமாகி விட்டதென மரியா னு க்கு த் தோன்றியது. அவனுடைய தலை சுற்றி பது. கிறு கிறு வென்று பலமாகச் சுற்றி பது. அவனை விழுத்திவிடுமோ என்னும் அளவுக்குப் பலமாகச் சுற்றியது. மரியான் இப்பொழுது மரியானுகவே இல்லை. அசல் மிருகமாகிவிட்டான்! அவன் கைகள் விறு விறுத்தன். உதடுகள் முணுமுணுத்தன. "எல்லியாவைத் தொட்ட அவன் கைக ளேப் பிடுங்கி விடவேண்டும், அவளைப் பார்த்த அந்தக் கண்களை. அப்ப டியே தோண்டி விடவேண்டும், அந்த முகத்தை அப்படியே நசித்து . . .
நசித்து. . . . மரியானல் சிந்திக்கவே முடியவில்லை. யோசேப்பை . . e. யோசேப்பை . . . யோசேப்பை.
அர்ச் அந்தோனியர் கோயில் மணி -ਹੰਹ ....... டாண் . . . என்று பன்முறை ஒலித்தது. அவன் எண்ணம் தவருனது என்பதைக் கருணை பொங்கி வழியும் முகத்தினையுடைய மேரிமாதா அவ்வோசைமூலம் உணர்த்துகிருளோ? அவன் அதை உணரவில்லை. அல்லது "உனக்குப் பிடித்ததுதான் யோசேப்பிற் கும் பிடிக்கும் என்ருல் உனக்குப் பிடித்த எல்லியாவை ஏன் அவனுக்குப் பிடிக்கக் கூடாது?" என்று கேட்கிருளோ? அவன் அதனையும் உணரவில்லை. ஆணுல் ஒன்றை மட்டும் உணர்ந்தான். அந்த ஒசைமூலம் அவளும் அதை ஆமோதிக்கிருள் என்பதை உணர்ந்தான்.
மனிதன் தான் எவ்வளவு சாதுரியமா கச் சந்தர்ப்பத்துக்கிணங்கத் தான் நடக்

Page 42
காமல் சந்தர்ப்பத்தைத் தனக்குச் சாத மாக்கிக்கொள்ள நினைக்கிருன், யோசே பைக் கொன்று விடுவது என்ற எண்ண மரியானுள்ளத் தி ற் புகுந்து அவனே பிடித்து ஆட்டுகிறது. மனித நினைவுகளு கூட சிறிய வித்தைப் போன்றவகையி தான். அவற்றிற்குத் தண்ணிர் ஊற். மனதில் முளேக்கச் செய்வது கடினப் ஆணுல் முளைத்துவிட்டாலோ? அை வளர்ந்து மனித மனம் முழுவதும் விய பித்து மனதையே ஆட்கொண்டுவிடும் மரியானின் நினைவுகளும் இதற்கு வில கல்லவே, யோசேப்பை எப்படிக் கொ வது? என்று சிந்தித்து அதற்கு முடி? காணும் அளவுக்கு அவை வளர்ந்து வி டன. படித்துறைக்குச் செல்லும் வழியிே புதர் நிறைய உண்டு. யோசப் அவ்வழிே தனிமையிற் செல்கையில் . . அவே ஒளித்திருந்து அடித்து . . அப்படித்தா6 செய்யவேண்டும். யோசப் தொழிலுக்கு போகாத நாட்களில் ஒவ்வொருநாளு இரவுச் சாப்பாட்டுக்குப்பின் தோணி, துறைவரை காலாற நடந்து வருவ: வழக்கம், சில தடவைகள் மரியானு அவனுடன் சென்றிருக்கிருன், இன்று ஞாயிற்றுக்கிழமை யாதலால் ஒருவருே தொழிலுக்குப் போ க மா ட் டா ர்கள் பாதையில் ஜன சந்தடியே இருக்காது.
தன் எண்ணத்தை அன்றிரவே செய படுத்த மரியான் முனைகிருன், சாப்பிட்( விட்டுப் பின்பக்கம் சென்று இரகசியம கப் பழைய மண்டாவை - கடற்றெழ லாளரின் ஒர் உபகரணம் - எடுத்துவந்து ஒருவருக்கும் தெரியாமல் வீட்டுப் படை படியில் வைக்கிருன், பக்கத்து வீட்டு கிணற்றடியில் யோசப் சாப்பிட்டுவிட்டு கைகழுவும் சப்தம் கேட்கிறது. மண்ட வைத்துரக்கி இயன்றவரை மறைத்து கொண்டு படித்துறைக்குச் செல்லு பாதையில் விரைகிருன், அதோ! அங்.ே தெரிகிறதே பெரிய புதர், அதுதான் அவன் மறைவிடம், அங்கிருந்துதான் யோசே புக்கு அவன் "மரண அடி கொடுக்க! போகிருன்,
யாரோ வரும் காலடியோசை கேட் கிறது. மெதுவாக எட்டிப் பார்க்கிறன்

.
யோசப்தான் பாவம் இறக்கப்போகும் இந்த நேரத்தில் எதைப்பற்றி அப்படித் தீவிரமாகச் சிந்தித்துக் கொண்டு வரு கிருனே? ஒருவேளை எல்லியாவைப் பற்
றியோ? . . . மரியானின் இரத்தம் கொதிக்கிறது.
அதோ யோசப் மரியான் இருந்த புதரைத் தாண்டிவிட்டான். மரியான் எழுகிருன் டமார் . . "ஐயோ அம்மா யோசேப் கீழே விழுகிருன். டமார் . . L. DITri ... ... L. DITri ... ... உணர்ச்சிக்கு
அறிவைப் பறிகொடுத்த மிருகம் அடித்துக் கொண்டே யிருக்கிறது. மரியான் கை ஒய்கிறது. அடிப்பதை நிறுத்துகிருன் , போர்க்களத்திலே தன் எதிரியைச் சுட்டு வீழ்த்திவிட்ட பெருமை அவனுக்கு. யோசேப் முனகுகிருன் "எல்லியா' என்ற இறுதி முனகலுடன் அவனுயிர் ஒய்கிறது. அவன் எல்லியாவின் பெயரைச் சொல்லிக் கொண்டு பிரிந்தமைக்காக அவனுக்கு இன்னுமோர் அடி டமார் . . தாய்ப் பறவை தன் சிறகை நீட்டிக் குஞ்சை அணைக்குமாம் அதுபோல, குருதி என்னும் பறவை தன் சிவந்த சிறகை நீட்டி யோசேப் என்னும் குஞ்சை அணைத்துக் கொண்டுவிட்டது.
亲 素
மரியான் வீடு திரும்புகிறன், அவனுட லில் ஒரு இனந்தெரியாத நடுக்கம், உள் ளத்தில் ஒரு பயம். அங்கே மரியான் வீட்டு வாசலில் அது என்ன கூட்டம்? ஒரே இரைச்சலாக இருக்கிறதே ! மரியானின் நெஞ்சு திக், திக் என்று அடித்துக்கொள்ளு கிறது. உண்மையிலேயே கைகால்கள் உதறலெடுக்க ஆரம்பித்துவிடுகின்றன.
அவனைக் கண்டதும் ஒருவர் "ஐயோ தம்பி நீ எங்கே போனுய், உள்னுடைய மச்சாள் கிணற்றுள் விழுந்து தவறிப் போய் விட்டாளே' என்று கதறினர்.
'நீ போனது பத்தாதென்று பக்கத்து வீட்டு யோசேப்கூட எங்கேயோ போ ணுனே! அவன் இருந்திருந்தால் உடனே சத்தம்கேட்டு ஓடி வந்திருப்பானே!" என் முர் மற்றவர்,
34

Page 43
P
அவனைக் கண்டதும் அவன் தாய் "ஐயோ அண்ணுவுக்கும் அண்ணிக்கும் நான் என்ன பதில் சொல்லுவேன்? அவர் களை எப்படித் தேற்றுவேன் தவறுதலாகப் போய்க் கிணறறுள் விழுந்து விட்டாளே' என்று கதறினுள்,
* தங்கச்சி! நீ ஏன் உன் உடம்பை வீணுக அலட்டிக் கொள்கிருய், நடந்தது நடந்துவிட்டது. அதற்காக வருத்தப் பட்டு என்ன பயன். போகிற உயிரைத் தடுக்க முடியுமா? அல்லது போன உயி ரைத்தான் திருப்பி எடுக்க முடியுமா? என்ன? இது ஒரு முதியவரின் அறிவுரை.
'உந்தக் கிழடு கட்டைகள் எல்லாம் இப்படித்தான். அவர்களும் முன்பு இப் படித்தான் இருந்திருப்பார்கள், வாழ்வே அலுப்புற்றபின் வேதாந்தம் பேசுவார் கள்,' இது ஒரு இளைஞனின் முணு முனுப்பு.
"அட பாவி! அந்த நேரம்பார்த்து யோசேப்பும் எங்கேயோ போனுனே! இவன் போனது பத்தாதென்று' இது
ஒருவரின் சலிப்பு.
யோசேப் போய்விட்டான், போயே விட்டான் திரும்பி வரமுடியாத ஒரு இடத் துக்கே போய்விட்டானே! போய்விட் டானு? இல்லை. இல்லை மரியானல்லவோ அவனைப் போகப்பண்ணினன். ஆனல் எல்லியாவுமல்லவோ அந்த இடத்தை எப்படியோ தெரிந்துகொண்டு அவனிடம் போய்விட்டாள்! மரியானுல் இதை எப் படிச் சகிக்கமு யும்? அவள் பிரிவை எப் படித் தாங்கமுடியும்? அவன் அவளின்றி எப்படி வாழ்நாளைக் கழிப்பான்?
மரியான் கதறினுன், ஒ வென்று கதறி னன். வீடே அதிரும்படியாகக் கதறினன். நினைப்பதெல்லாம் நடந்து விட்டால்? . . மனிதன் ஒன்று நினக்கத் தெய்வம் வேறென்று நினைக்கிறதே!
மரியானுல் இப்பொழுதுதான் தான் செய்த மாபெரும் தவறை உணர முடிந் 凸垒汕· அவன் அக் காதலரைப் பிரிக்க முனைந்தான். ஆனல் தாமிருவரும் ஒன்ருக வாழ முடியாதென்பதை உணர்ந்தோ
نے ہے۔

ன்னவோ அவர்கள் இருவரும் மரியான் ட்டிப் பிடிக்கமுடியாத இ ட த் தை டைந்து விட்டனரே! இப்படி நடக்கு மன்று மரியான் கனவிலும் நினைத் ருந்தானு?
மரியானல் தன் கண்களைக் கட்டுப் டுத்த முடியவில்லை. அவன் கண்கள் ளமாயின, அவன் ஒடினன், தன்னை றியாமலே ஒடினன். எங்கே ஒடினுன்?
தவறு செய்வது மனித இயல்பு, செய்த வற்றைத் திரும்பச் செய்யவிடாமற் டுப்பது மனித அறிவு, ஒருவன் செய்த வறைப் பெரிதென மதியாமல் அவனை ன்னிப்பது மனிதப் பண்பு, இது மூன்றை ம் அறியாதது மிருக உணர்வு,
மரியான் தான் செய்த தவற்றை ணர்ந்து திருந்திவிட்டான். ஆணுல், உல ம் அவனை மன்னித்து ஏற்றுக்கொள்ளுமா!
தவறு செய்பவர்கள் என்றைக்காவது
ருநாள் அத் தவற்றுக்காக வருந்தித் ான் ஆகவேண்டும். இது இயற்கை யதி. ஆனல் அதற்காகத் தவறு செய் வன் உலகத்தால் தண்டனையடைய வண்டும் என்பதில்லை உலகம் அவனுக் த் தண்டனை கொடுக்காவிட்டாலும் வனுடைய மனச்சாட்சி அவனுக்குத் ண்டனை கொடுத்தேதீரும்.
ஒடும் வழியிலே அர்ச் அந்தோனியர் தவாலயம் வருகிறது. மாதாவின் திரு ருவச் சிலையைப் பார்க்கிருன் மரியான். து இப்போது அழுவதுபோன்றிருந்தது வனுக்கு, தேவனுகிய இயேசுவைக் கை லேந்தியுள்ள அம் மாதா.
கேவலம் ஒரு வலைஞனுக இருந்து, காலைஞணுக மாறிய, அந்த இளைஞனு டய நிலையை எண்ணிக் கண்ணிர் வடிக் ருளோ? அல்லது சிற்றுணர்வையும், ற்றறிவையும் உடைய அந்த மானிடன் ன் சிற்றுணர்வை வெளிக்காட்டி விட் ானே என்பதற்காகக் கண்ணிர் வடிக் ருளோ? . . யாருக்குத் தெரியும்.
அந்த இளைஞனுடைய “வெறி” டங்கிவிட்டது. அப்படி அடங்காவிட்

Page 44
டாலும் காலம்போக்கில் அது அடங்கி விடலாம். ஆணுல், அது எடுத்துக் கொண்ட பலி திரும்ப உயிர்பெற்று எழுந்து விடுமோ?
“வெறி உள்ளவன் பலி எடுத்து தன் நிலையை மனித நிலையிலிருந்து மிரு நிலைக்குத் தாழ்த்திக் கொள்கிருன் ஆஞ6 அதற்குப் பலியாகும் உயிர் மிருகமா6 தில்லை அது மனித நிலையிலிருந்து மேலு!
}్యకాలాకాలాకాలాకా料 மானவனு دم سےحجمجد سے ہجے دس ہجبعد مسلہ چیع الج
இன்றைய உலகிலே மனிதனுக்கு காற்று, நீர், உணவு எவ்வளவு முக்கி மாகின்றனவோ அவ்வளவு தூரம் அர யலும் முக்கியத்துவம் பெற்றுவிட்டது இதைவிட மாணவ சமுதாயத்துக்கு அ சியல் அறிவு மிக மிக முக்கியம். ஆணு மாணவர்கள் எதையுமே நுணுக்கமா ஆராய்வதே சிறப்பும், இயல்பானதும கும். அப்படியானல் அரசியல் எந்த முை யில் விதிவிலக்காக முடியும்? முதலி மாணவர்கள் தம்மை எதிலுமே வெறியர் ளாக்கிக் கொள்ளக்கூடாது. இரசிகர் ளாகவும் ஆதரவாளர்களாகவுமே தம்ை ஆக்கிக் கொள்ளவேண்டும்.
மாணவனது நேரம் அவனது படி பிற்கும், விளையாட்டிற்கும் ஒய்விற்குே போதுமானது. எனவே பொது, சமூ விடயங்களில் அவன் தன்னை ஈடுபடுத் வேண்டுமாயின் ஒய்வு நேரத்தைச் சுருக் வேண்டும். அரசியலில் மாணவன் பங் கொள்வதானுல் அதனை அறிவு க் கா கற்பதனைத் தவிர்த்துத் தம்மை வெறிய களாக மாற்றும் வகையில் பயன்படுத் கூடாது. அதாவது உலகிலே தோன்ற

உயர்ந்து சொர்க்கத்தை நோக்கிச் சென்று விடுகிறது.
துன்பத்துக்குப்பின் . . இ ன் பம், இருளுக்குப்பின் . ஒளி, தோற்றத்துக்குப் 6 ..... மறைவு, வெறிக்குப்பின் . . Lis9031 FT ?
த. ஆறுமுகநாதன் பல்கலைக்கழக புகுமுக வகுப்பு வைத்தியப்பிரிவு = முதலாம்வருடம்
S>అలో లేs>ఇలో జీs>ఇ"కీs><లో ఎకs><')
Li'l
清星詹
O
运
கு
fi தக் நிய
கு அரசியல்
உயிரினங்களெல்லாம் படிப்படியாக உரு மாறி நாளடைவில் இப்போதுள்ள உருவ மும், உறுப்புக்சளும் பெற்றன என்பது உயிர் நூல்வல்லுனர் துணிபு. அதே போல் மனித இயல்பிலே பிறந்த அர சினது உறுப்பாகிய அரசாங்கமும் கருவா கத் தோன்றி காலப்போக்கிலே உரு மலர்ச்சியடைந்து முழுவளர்ச்சி பெற்றுள் ளது. இந்த சுவையான அறிவைக் கற்ப தோடு நின்று விட வேண் டு ம். அதை விடுத்து கட்சிகளுட் பிரவேசித்து அதன் வளர்ச்சிக்கு அலைவது மாணவனுக்கு உகந் ததல்ல. எந்த ஒர் மனிதனுக்கோ அல் லது இ ய ந் தி ர ம் போன்ற சாதனங் களுக்கோ ஒய்வு அவசியம். எனவே மாணவனனவன் தனது ஒய்வு நேரத்தை வேறு வழியில் செலவிடும்போது, தக்க முறையில் சரியான பொருளில் செலவிட வேண்டியது இன்றியமையாததாகும்.
மாணவன் அரசியலை நன்கு அலசி ஆராய வேண்டும். இன்றைய நமது நாட் டுச் சமூக சமய நிலையென்ன? பொரு ளாதாரம் எப்படி இருக்கின்றது? கல்வி கலாசாரம் எப்படி அமைந்திருக்கின்றன?
36
ܓܠ¬

Page 45
பல இனங்களின் ஒற்றுமை வேற்றுமை எவை? எமது நாட்டு அரசியற் கட்சிக ளின் கொள்கைகள் யாவை? இவை எவ் வளவு தூரம் நமது நாட்டுக்கு உகந்தது, காலப் போக்கில் இவற்றல் என்னென்ன நன்மை தீமைகள் ஏற்படும் என்பதனை நுணுக்கமாக அவதானித்தல் முக்கியம். இத்தகைய அவதானிப்பின் பின் எமது மத, மொழி, இனத்துக்கு ஏற்ற கொள் கைகளை அந்த அரசியல் குழு கொண்டிருக் கிறதோ அதை ஆதரிப்பதே சிறந்தது. ஆனுல் எவ் விஷயத்திலும் நூற்றுக்கு நூறு சரியாக அமைவது மிக மிகக் கஷ்டம். எனவே நாம் சரியென நம்பும் கொள்கை களைக் கூடுதலாகக் கொண்டிருக்கும் குழு வையே ஆதரிப்பது முக்கியம்.
தன்னை ஒர் குழுவுக்கு ஆதரவாள ணுக்கி விட்டால் அதில் உள்ள தவறுகளை புரிந்து கொள்ளும் நிலைவை அடைய மனித மனம் தவறிவிடுகின்றது. இத்தகைய நிலை ஏற்படின் அரசியல் சூதாட்டமாகி விடுகின்றது. எனவே மாணவ உள்ளம் மாசுபடத்தொடங்கிவிடும். மாணவ உள் ளம் மாசுபடுவதை மாணவ சமுதாயம் விரும்புமா? வேறு யார்தான் விரும்புவார் கள்? எனவே மாணவர்கள் அரசியலைப் பொறுத்தவரை நா க ரி கமானவர்களாக இருக்க விரும்பின் தமது கல்விக்காலம் முடி யும்வரை தம்மை முற்ருக அரசியலில் ஈடு படுத்தாமல் தமது கடமையிலே கண்ணுக இருக்கவேண்டும். அதற்காக மாணவ சமூ கம் அரசியலிலிருந்து முற்ருக விலகிச் செல்லவேண்டும் என்பதல்ல. ஆகவே மாணவர்கள் தம்மை அரசியலில் இரசிகர் களாகவே எப்போதும் பாவிக்கவேண்டும். அதைவிடுத்துத் தம்மை அரசியலாளர் ஆக்க முற்படின் அது அவர்களது சொந்த வாழ்க்கைக்கும் ஏன் பிற்காலத்தில் இந்த நாட்டிற்குமே நஷ்டமாக முடியும்.
உலகில் எந்த ஒரு நாட்டிலும் அந் நாட்டின் அரசியற் தலைவர்களது சரித் திரத்தை நாம் எடுத்துப் பார்ப்போமா ணுல் குறிப்பாக மாணவர்களாக இருந்த எந்த அரசியல் தலைவர்களும் அரசியலில் ஈடுபட்டதாகக் கூறப்படவில்லை. அவர் களது சரித்திரத்தின் இளமைப்பருவத்
6.

தைப்பற்றிக் குறிப்பிடும்போதும் அவர்க ாது படிப்பைப்பற்றியோ அன்றி அவர்க ாது குடும்ப பொருளாதார நிலைபற்றியோ ான் அதிகம் குறிப்பிடப்பட் டிருப்பது லணுகின்றது.
மாணவர்களாயில்லாத இளமையில் 1றுமையில் சிக்குண்டு தவித்துப் பின் அந் நாட்டின் சிறந்த அரசியற் தலைவர் ளானவர்களைப் பற்றி க் குறிப்பிடும் பாதுகூட அவர்கள் இளமையிற்பட்ட ஷ்டங்கள் துன் பங் க ள் வேதனைகள் சாதனைகள் என்பனவற்றைப் பற்றிக் தறிப்பிட்டிருக்கிருர்களே யொழிய அவர் 1ளது அரசியலைப் பற்றி க் குறிப்பிட வில்லை. எனவே பிற்கால அரசியல் தலை பர்கள் இளமையிலேயே தம்மை அரசியல் பாதிகள் ஆக்கிக்கொள்ள வே ண் டு ம் ான்ற நியதி இல்லை. குறிப்பாகக் கூறின் ாணவர் தமது கல்வியுடன் அரசியலைப் பற்றிய அறிவையும் வளர்த்து வருவ தோடு மட்டும் தம்மைக் கட்டுப்படுத்திக் கொள்வதே சிறப்பும் நன்மையுமாகும். அரசியல் ஒரளவு பொதுநலம் என்றே கூறினலும் சுய நல மு ம் கலந்திருப்பது வெள்ளிடைமலை,
எந்த விஷயத்திலும் மக்கள் சுய நலத்தின் பின் பொது நலத்தில் ஈடுபடு வதே சிறந்ததாகும். தன் விஷயத்தைச் Fரிவரச்செபது முடிக்காத ஒருவன் எப் படிப் பொதுநலத்தைச் செவ்வனே முடிக்க முடியும்? எனவே பொதுநலத் தில் தம்மை ஆக்கிக்கொள்ள விரும் புகிறவர்கள் சுயநலத்தில் தமது கட மைகளிற் செவ்வனே செயற்பட்ட வர்களாகவும், தே ர் ச் சி ப் பட் டவர் களாகவும் இருப்பது அவசியம். சுயநலம் என்பது தன்னுடைய கடமைகளைச் சரி வரச் செய்து உரிமைகளைப் பெறுவதே பாகும். அதை விடுத்து பிறருக்குத் தீமை செய்து தமக்கு நன்மை பெறுவ தல்ல.
மாணவர்களது சுயநலம் தமது படிப் பில் கூடிய கவனம் செலுத்திக் கல்வியில் ஓர் நிலையான சிறந்த இடத்தைப் பெற்

Page 46
றுக் கொண்டபின் தம்மைச் சார்ந்தவர் களது நன்மையில் நாட்டங்காட்டுதலே யாகும். இந்தக் கடமையைச் சரிவரச் செய்து முடித்ததன் பின்தான் அவன் பொது நலத்துக்குச் சேவை செய்யத் தகுதியுடையவனுகின்றன். எனவே மாண வர்கள் தமது கல்விக்குப்பின்தான் அரசிய லில் ஈடுபட உரிமை யுடையவர்கள் ஆகின் ருர்கள். ஆதலால் மாணவர்கள் தமது
aliquiliboll
கடந்ததையே நி3
gjithe yllinjali gjithë jig jil j!h
என்னதான் பார்ப்பதற்கு அப்பாவி யாகத் தோன்றின லும் நான் அவ்வள வாக உலக விஷயம் தெரியாதவனல்லன். மனிதனுகப் பிறந்தவனின் உள்ளத்தில் உணர்ச்சிகள் தோன்றுவதில் ஆச்சரிய மெதுவுமில்லையே! நானும் சாதாரண மானவன்தான். ஆனல் மற்றவர்கள் கூறு வதுபோல் ஒன்றுமேயறியாத அப்பாவியல் லன். ஆல்ை ஏமாற்றம் அடைந்தவன். சொல்லப்போனுல் அடிக்குமேல் அடியடிக் கப்பட்டு மனமுடைந்து நிற்கும் வாலிபன் இல்லை, கூனிக் குறுகி நிற்கும் ஒருவன். மொத்தமாகச் சொல்லப்போனல் வாழ்க் கையில் ஏற்படும் புயல்களை எதிர்த்து நின்று வெற்றிகாண மனத் துணிவில்லாத கோழை!
செல்வனும் மோகனும் எடுத்ததற் கெல்லாம் உணர்ச்சி வசப்படும் எனது சக மாணவர்கள். அவர்களைச் சொல் லிச் குற்றமில்லை. அது அவர்கள் சுபாவம். அவர்கள் சொல்வது போல் நான் உணர்ச் சியே யற்ற ஜடமா? மனித ஆசாபாசங்க ளற்ற இயந்திரமா? இல்லவே இல்லை. மனிதனுகப் பிறந்தவனுக்கு உணாச்சி யில்லாமல் போகுமா? உணர்ச்சி வழி

கல்விக் காலத்தை அரசியலில் ஈடுபடுத்து வது சரியல்ல. எனவே அரசியலுக்காக மாணவன் அல்ல, மாணவனுக்காக அரசி யல் என்ற முறையில் செயல் படுதலே சிறப்புடைத்து.
தி, கிருஷ்ணகுமார் பல்கலைக்கழக புகுமுக வகுப்பு கலைப்பிரிவு - முதலாம்வருடம்
ses sees
1io"Hollaggio illusillraugli Illungo l'unip Hop ità
크
尊 象 를 னத்திருந்தால் . ...... شةَ
stillid |്
r
கொண்டு வாழ்க்கை நடத்துபவன்தானே மனிதன்! நானும் மனிதன்தானே! அவர் களுக்குத்தான் மோகமா ! எனக்குந்தான், ஏன் உங்களுக்குந்தான். ஆணுல் எங்க ளுக்கு மரியாதை மானம், வெட்கம் என் பவை குறுக்கிட்டுத் தடை செய்கின்றன : அவர்களுக்கு அவை இல்லையோ, அன்றேல் விலை போய்விட்டனவோ எனக்குத் தெரி யாது. இப்படி நான் எல்லாம் வெறுத்து ஞானநிலையில் நின்று பேசுவதற்குக் கார ணம் ஓர் பெண். யாரவள்? எப்படி என் வாழ்வில் குறிக்கிட்டாள்? நடந்ததுதான் என்ன? என்றே ஒரு நாள் சொல்லித் தான் ஆகவேண்டும். சொல்லுகிறேன் கேளுங்கள்!
அப்பொழுது பல்கலைக்கழகம் புகுந்து ஒருவருடம் முடிவடைந்தது. நான் அவ் வருடம் முழுவதும் பல்கலைக்கழக மண்ட பத்தில் இருந்தேன். இப்பொழுது வெளி யில் இடம் தேடவேண்டிய பிரச்சனை. அப் பிரச்சனையைத் தீர்த்து வைத்தான் என் நண்பன் பாஸ்கர்,
அவன் தந்தை கண்டியைச் சேர்ந்த வர். அங்கு சொந்த வீடும் உண்டு, பாஸ்
38

Page 47
கருடைய தாய் சொற்ப காலத்திற்கு முன்தான் காலமானுர் . அவர்களுடைய வீட்டில் அவனும் அவன் தந்தையும்தான் இருக்கின்ருர்கள். அவன், எனக்கு விருப் பமானுல் தங்களுடன் வந்திருக்கலாமென் றும், தங்க ஒர் அறை தருவதாயும் சாப் பாட்டைக் கடையில் வைத்துக் கொள் ளச் சொல்லியும் சொன்னுன். நானிருந்த சங்கட நிலையில் சம்மதித்தேன், குடியேறி
னேன்!
நான் அங்கு குடியேறி ஒரிரு நாட்கள் சென்றன. ஒரு நாள், என் வாழ்வில் பெரியதொரு திருப்பத்தை ஏற்படுத்திய நாள், காலைக் க ட ன் களை முடித்துக் கொண்டு நடுங்கும் குளிரில் வாயில் பாட் டொன்றை முணுமுணுத்துக்கொண்டுவந்த நான், வாசலில் அதிர்ச்சியடைந்து நின் றேன். நானும் வாசலில் நுழைய பக்கத் தில் உள்ள அறையொன்றின் கதவைத் திறந்துகொண்டு, அங்குப் பார்த்தபடி ஒரு பெண் வந்து என்னில் மோதி நின் ருள். ஒருகணம் இருவருடைய கண்களும் சந்தித்தன. மறுகணம் இவ்வுலகிற்கு வந்த நான் ஒரு புன்சரிப்புடன் விலகி நின் றேன். அவளும் ஒரு புன்சிரிப்புடன் விலகிச் சென்ருள்.
அங்கு வந்து இரண்டு மூன்று நாட்க ளாகக் காணுதவளை இன்றுதான் கண் டேன். மிகவும் அடக்க ஒடுக்கமானவள் போலும். யார் அவள்? பாஸ்கரிடம் கேட் டபோது, தன்னுடைய மாமியின் மகள் என்றும் தங்களுக்குச் சமைத் துப் போட அவனுடைய மாமி அனுப்பியிருந்ததாக வும் சொல்லிவிட்டு வேறெதுவும் பேசா மல் நகர்ந்துவிட்டான். பின்பு அடிக்கடி சந்தித்தேன். நான் சிரித்தால் அவள் சிரிப்பாள். அதுவும் ஒரு புன்சிரிப்பு. பெண் களுக்குச் சிறந்த நகை புன்னகையல்லவா? அவள் அதைத் தெரிந்து வைத்திருக்கி ருள் போலும். நாட்கள் கழிந்தன. எங்கள் கண்களே சந்தித்தன. அவளைப் பேரழகியென்று சொல்ல முடியாவிட்டா லும் கண்டவர்களைக் கவர்ந்திழுக்கும் காந் தக் கண்கள். தன் தூய மனதைத் திறந்து காட்டும் புன்னகை. ஆணுல் அதில் ஏதோ ஒரு வரட்சி! ஏணுே தெரியவில்லை. இவை
G3

யல்லாம் என் மனதைக் கொ ஞ் சம் காஞ்சமாக அவளிடம் பறிகொடுக்கச் சய்தன. ஜீவா, ஆம் அதுதான் அப் துமையின் பெயர். அவள் சி ரி க் கு ம் வ்வொரு சிரிப்பும் ஒவ்வொரு விதையாக ன் மனதில் விழுந்து முளைத்தது. அவ் ன்புச் செடி விரைவிலேயே வேர்விட்டுத் ளிர்த்து செழித்து வளர்ந்து வந்தது. ாட்கள் மாதங்களாக, மாதங்கள் வரு சங்களாகிப் பறந்தோடின.
அடிக்கடி சுப்பிரமணியம், பாஸ்க ன் தந்தை என் அறைக்கு வந்து சிறிது நரம் கதைத்துவிட்டுப் போவதுண்டு. வருக்கு அதில் மன ஆறுதல். நானும் வருடன் நன்ற க ம ன ம்விட்டுக் கதைப்ப |ண்டு. அதுபோல் அன்றைக்கும் ஏதோ ரு பிரச்சனையைத் தீர்த்துவிட்டு வருவது பான்ற முகக்குறிப்புடன் வந்தார். நான் டித்துக்கொண்டிருந்த புத்தகத்தை மூடி ட்டு அவரை வரவேற்றேன். அவர் பசத் தொடங்கினர். 'தம்பி, நீ கண் ருப்பாய், ஜீவா. அதுதான் என் மரு கள், அவளைத்தான் சொல்லுறன்." ன்ருர், நானும் தெரியும் என்று தலையை பூட்டுகின்றேன். அவர் தொடர்கிருர், "என் மனம் ஒரு மாதிரியாக இருக்குது ான் செய்தது சரியா? அன்றிப் பெற்ற கனுக்குத் துரோகமா? என்று என் னம் குமைச்சலடைகின்றது. அதனுற் *ன் யாரிடமாவது கூறினல் மனம் ஆறு ல் அடையுமென்று வந்தனன்' என்ருர், சொல்லுங்கோ' என்றேன். 'ஜீவா, ன் மனைவி இறந்தது முதல் இங்கிருந்து ங்களுக்குச் சமைத்துப் போடுகின்ருள். வள் தகப்பனுர் அவ்வளவு வசதியில்லா வர். மொத்தமாகச் சொல்லப்போனுல் வள் அவளுக்கு ஒரு சுமைபோல. அத ற்ருன், அவள் எங்களுக்குச் செய்த தவிக்கு நன்றியாக அவளைக் கரைசேர்க் ம் பொறுப்பை நான் ஏற்றேன். அவ ம் எத்தனை நாளைக்குத்தான் சமைத் ப் போடுவாள்? பாவம் அவளால் பேச ம் முடியாது' என்கிருர்,
எனக்கு உ ல க மே சுழல்வதுபோல் தான்றுகின்றது. "ஐயோ! என் நெஞ்

Page 48
சங் கவர்ந்த ஜீவா பே சமு டி ய ஊமையா? ஜீவா ஜீவா! என் ஜீ6 நீ ஊமையா..? நீ ஊமையாயி தாலென்ன? என் உள்ளங் கவர்ந்த உன் நான் கைவிட மாட்டேன் ஜீவா! கை மாட்டேன்! உனக்கெதற்கு ஜீவா வா உன் கண்கள் போதுமே பேசுவதற் என்றெல்லாம் என்மனம் ஒலமிடுகிற
அவர் பேசிக்கொண்டே போகி அவர் மன ஆறுதலுக்காக, "ஊமைய அவளை யார் மணந்து கொள்வார்க அப்படிப்பட்ட பெண்ணை நானும் வரு விரும்பவில்லை", இது அவர். ' மாட்டார்கள்? ஊமையென்ருல் என் அழகியாகிய அவளே மணக்க என்ே போன்ற எ த் த னை எ த் த னை படி, வாலிபர்கள் போட்டியிடுவார்கள்' இ நான் கதைக்குள் என்னையும் இழுத் போட்டுக்கொண்டு.
'அதுதான் தம்பி நான் கடைசி கக் கஷ்டப்பட்டு பாஸ்கருக்கு எ6 ளவோ சொல்லி அவனைச் சம்மதிக் பண்ணியாச்சு, அவனுக்குச் சோ த நாளைக்குத் தொடங்கி அடுத்த கிழை மு டி யு த 7 ம், உன்னுேடை தா:ே அடுத்த மாதம் கல்யாணம். ஏதோ 6 லாம் கடவுள் சித்தம். இந்தா தம் அழைப்பிதழ். மறந்திடாமல் வந்தி நீயும் எனக்கொரு மகன் மாதிரி. னுேடை கதைத்ததில் எனக்கு ஒரு பா,
அழியுந் தன்ை என்றும் அழியாது நீ அறநெறிக்கு மாருக
அதனுல் அவ பொருந்தி வளர் சின்னுளிற் பொன்

த சுமை இறங்கின மாதிரி இருக்கு ,' என்ற ா! படி அழைப்பிதழை நீட்டுகிருர், அதிர்ச் தந் சியுடன் வாங்கிப் படிக்கிறேன். ஜீவா ன வுக்கும் பாஸ்கருக்கும் கல்யாணமாம். ட அதிர்ச்சியில் விருட்டென எழுகின்றேன். அவரும் எழுந்து வணக்கம் சொல்லிவிட்டு, நாளைக்கெல்லாம் சோதினை நல்லாப்படி, மறந்திடாமல் கல்யாண வீட்டிற்கு வந்து
堑。
விடு,’ என்றபடி போகிருர்,
IT
ତ୪T ஜீவாவை நான் அடைந்து விடலாம்
ர்? என்றிருந்த நம் பி க் கை தூள் தூளாகப் ந்த பறக்கிறது. இதற்கிடையில் நாளேக்குப் ன் பரீட்சையாம்! நடக்கட்டுமே!
ாப் சிரிக்கிறேன்! அந்தச் சிரிப்பிலே உயி ரில் ஆல! உணர்ச்சியில்லை! விரக்தி நிரம்பி து வழிகிறது.
இதுதான் நடந்த து. அம்முறை பரீட்சை எடுக்காத படியால் இம்முறை பா மறுபடியும் எடுக்கிறேன். என்ருலும் பவ ஜீவாவை என்னல் மறக்க முடியவில்லை" கப் ஒர் அண்ணன் தங்கையை மறப்பது நடக் னை கக் கூடியதா என்ன? எங்கிருந்தாலும் மை அவள் இன்பமாக வாழ்ந்தால் சரி என்று ன. வாழ்த்திக் கொண்டிருக்கிறேன், அவளின் ால் கூடப்பிறவா அன்பு அண்ணனுக!
டு. ஆ. நகுலேந்திரன் டன் பல்கலைக்கழகப் புகுமுக வகுப்பு திச் கணிதப் பிரிவு-இரண்டாம் வருடம்
== t===
மவாய்ந்த இல்வுலகில் சிற்பது அறம் ஒன்றேயாகும். ஒருவன் தேடும் பொருளும், ன் பெறும் இன்பமும் வனபோற் ருேன்றினும் ாறி ஒழிந்தே போகும்.
- திருவள்ளுவர்
40

Page 49
OUR DEPU
~ን
O
Mr. K. Suppia Secondary Trained (Firs
PROM
ل
Capt. S. Parameswaran
 
 
 

TY PRINCIPAL
h I3. A. (Hons.) Lond. zt Class), Teacher Counsellor
MOTIONS
Mr. S. Muttucumaran Asst. District Commissioner of Scouts

Page 50
OUR OLD
Mr. P. Kanag
Professor of M University o Peraden
Mr. C. Rajalingan
B. Sc. Eng’g 1st Class B. Sc. Eng’g
 
 
 

) BOYS
asabapathy athematics f Ceylon Liya
inga Iyer Mr. V. Gopal Sangarapillai
st Class IB Sc. Eng’g 1st Class

Page 51
s
0彦0 CeOS
器
பற்றிரியாக்கள் ஒரு கல மு  ைட ய மிகச் சிறிய உயிரிகளாகும், நுணுக்குக் காட்டியை முதலில் உபயோகித்த மாமேதை அந்தோனி. வொன், லியூ வென் கூக் என்பவரினல் இவை 1683 ஆம் ஆண்டு முதன் முதலாக உற்றுநோக்கப் கப்பட்டன. பற்றீரியாக்கள் சாதாரண கண்ணிற்குப் புலப்படாதவை. இவற்றுள் மிகச் சிறியவை மி. மீ. இலும் சற் றுக் குறைந்த விட்டத்தையுடையவை. இத்தகைய சிறிய அங்கிகளில் ஏறத்தாழ 250 ஐ ஒன்று சேர்த்தால், இந்த வசனம் முடிய இருக்கும் முற்றுத் தரிப்பு அளவினை யுடையதாகவே இருக்கும். மேலும் ஒரு கிரும் தோட்ட மண்ணில் 50-100 மில்லி யனிற்கு மேற்பட்ட எண்ணிக்கையுடைய பற்றீரியாக்களைக் காணலாம். நீர், மண், மற்றும் உ யி ரு ள் ள உடல்கள் ஆகிய அனைத்திலும் இவை வாழும் ஆற் றல் படைத்தவை. வளி மண்டலத்தில் மிதக்கும் தூசிகளில் இவ்வங்கிகள் பரந்து காணப்படுகின்றன. இவ்வாறு பற்றிரி யாக்கள் அதிகம் இருப்பதற்குக் காரணங் கள் பல உண்டு. அவற்றின் துரித இனப் பெருக்கப் பழக்கம், தகாத காலத்தைக் கழிக்கும் வித்திகள், எதிர்ப்புச் சக்தியுள்ள பதியக் கலங்களைக் கொண்டிருத்தல் ஆகி யவை சில காரணங்களாகும். அன்றியும் பற்றீரிய வகைகள் பல திறப்பட்ட உண வுகளையும் உட்கொள்ளக் கூடிய ஆற்றல் படைத்தவை.
பற்றீரியாக்களை விஞ்ஞானிகள் நன்கு ஆராய்ந்து தாவரப் பாகுபாட்டில் ஸ்கி சோ மிக்கோபீற்ரு எனப்படும் விசேட
பிரிவில் சேர்த்துள்ளார்கள். ஜெர்மன் தேசத்தில் சில ஆதியான இனங்கள் தற்
6
பற்றிரிய
41.

போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அங்கு ாணப்படும் சில நிலக்கரிச் சுரங்கங் 5ளினூடாகத் துளைத்தெழும் சுரங்க ஊற் றுக்களைப் பிரிபேர்க் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்து பார்த்தபோது அங்கு வாழு ம் பற்றிரி பாக்கள் 55 - 65 கோடி வருடங்கட்கு முந்திய இனமாக இருக்கவேண்டுமென அபிப்பிராயம் தெரிவித்துள்ளனர். தற் போது 1500 இனங்கள் வரை பற்றிரி பாக்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன,
பற்றீரியாக்களே அவற்றின் வடிவங்க ளக் கொண்டு மூன்ருகப் பகுத்துள்ளனர். உருண்டை வடிவான கொக்கசுக்களும், கோளவடிவான பசிலசுக்களும், சுருண்ட வடிவமான ஸ்பைரிலங்களுமே அவையா தம், பற்றீரியாக்களிற்குக் கரு கிடை பாது. எனினும் பைற்ருே மொனசு மல் வேசிறம் போன்ற சில பெரிய இனங்களில் கருவைப் போன்ற ஒர் உருவங் காணப் படுகின்றது. இவற்றைச் சாயமேற்றிப் பார்க்கும்போது க ரு வி நிறப்பொருள் எனப்படும் சாயமேற்கக் கூடிய ஒருபொ ருள் எல்லாவற்றிலுங் காணப்படுகின் றது. ஆகையால் பற்றீரியாக்களில் கருவி நிறப்பொருளே கருவின் தொழிலைச் செய் வதாகக் கருதப்படலாம். ஒரு சில பற் ரீரியாக்களின் முனைகளில் சவுக்கு முளைகள் குஞ்சம்போன்று கொத்தாகக் காணப்படு கின்றன. அவற்றுள்ளும் சிலவற்றிற்கு இருபக்க முனைகளிலும், மற்றவற்றிற்கு ஒரு பக்க முனயில் மட்டும் காணப்படு கின்றன. இந்தச் சவுக்குமுளைகளின் உது வியைக்கொண்டு பற்றிரியாக்கள் இடப் பெயர்ச்சியடைகின்றன. சவுக்குமுளையற் றவை இடம்பெயரமாட்டா,

Page 52
பற்றிரியாக்கள் தம்மை இரண்டு மூன் ருகப் பிளத்தலடையச் செய்வதன் மூலம் தம்மைப் பெருக்கிக்கொள்கின்றன. பிளத் லடையும் ஒவ்வொரு பற்றிரியாவின் கலத் திலும் முதலில் தவாளிப்பு ஒன்று உண் டாகின்றது. இத்தவாளிப்பு நன்முக ஆழ மாகி இரண்டு கலங்கள் உண்டாகின்றன. பற்றீரியாக்கள் 25-30 நிமிடத்திற்கொரு முறை இவ்வாருகப் பிளத்தலடையும், இத்தகைய கால அளவைக்கொண்டு நாம் கணிப்போமானுல் அரை நாளில் ஒரு பற் றிரியா ஏறத்தாழ 160 லட்சம் பற்றீரி பாக்களைக் கொடுக்கக்கூடியதாக இருக்கு மென அறிந்து வியப்படையலாம். இவ்வ ளவு பற்றி ரியாக்களும் 1000 தொன் நிறையுடையதாக இருக்கும். ஆணுல், உணவுப் பொருள் போதாமை, தேவை யான அளவு ஒட்சிசன் போதாமை போன்ற இயற்கைக் காரணிகளால் இத் துணைப் பெருந் தொகையான உயிரிகள் உண்டாகாமல் காப்பாற்றப்படுகின்றன. பொதுவாகப் பற்றிரியாக்கள் இம்முறை யினுல் மட்டும் இனவிருத்தி செய்தாலும் சமபத்தில் நடைபெற்ற சில ஆராய்ச்சி களின் பேருக, பற்றீரியாக்கள் உயர் விலங்குகள் போன்று பாற்சேர்க்கை மூல மும் தம்மைப் பெருக்கிக்கொள்கின்றன என அறியப்படுகின்றது. பேராசிரியர் கள் பவல், நீமாக்கு, வோய்ச் பைநிக்சி ஆகிய மூவரும் கோலோ பக்ரர் எனப் படும் பற்றீரியாக்களைப் பரிசோதனைக் குட்படுத்திய போது இ  ைவ இம்முறை இனவிருத்தியைச் சிறப்பாகக் காட்டுவ தாகக் காணப்பட்டது. இவ் அங்கிகள் தம்மிற் காணப்படும் வளைவு போன்ற வொரு அமைப்பினுல் புணர்ச்சியடைவ தாகக் கண்டுள்ளனர். இவற்றுட் சில, வேறு இனத்தவர்களுடன் இணைந்து அவற் றின் முதலுருவை உறிஞ்சிக் கொள்வதாக வுங் கண்டுள்ளனர். சொற்ப நேரத்திற்கு நடக்கும் இவ் இணைதலின் போது வளே வின் நுனியில் இருக்கும் சிறு துணிக்கை கள் கரைந்து பின்னர் பரம்பரை அலகு கள் மாற்றிக் கொள்ளப்படுவதாகக் கரு தப்படுகின்றது. கூர்ப்பு ஏணியில் மிகவும் பின் தங்கிய நிலையில் இருக்கும் இவ்வுயிரி

கள் இம்முறை இனப்பெருக்கப் பழகத்தி ணுல் முன்னேறி வர வாய்ப்புண்டு என அவ் விஞ்ஞானிகள் மேலும் கருத்து வெளி யிட்டுள்ளனர்.
தமது வாழ்க்கைக்குத் தகாத காலம் வரும்போது பற்றிரியாக்கள் தமது முத லுருவைத் திரட்டித் தகாத காலத்தை எதிர்த்து இருக்கக்கூடிய ஒரு சுவரையுண் டாக்கி அகவித்திகள் எ ன் னு ம் அமைப் பைத் தோற்றுவிக்கின்றன. ஒவ்வொரு பற்றீரியாவிலும் ஒவ்வொரு வித்திமட்டும் உண்டாகி இறுதியில் வித்தி முதிர்ச்சியுற் றதும் கல ச் சுவர் சிதைக்கப்படுவதனுல் வெளியேற்றப்படுகின்றன. வாழ்க்கைக்கு உகந்த காலங்களில் அகவித்திகள் நீரை யுறிஞ்சி முளைத்து மீண்டும் ஒரு பற்றிரி யாவாகும்.
மண்ணில் காணப்படும் சூடோமொ னசு றடிசிகோலா எனப்படும் ஒரு பற்றி ரிய இனம் பயறு, அவரை போன்ற தாவ ரங்களே உள்ளடக்கும் அவரைக் குடும் பத்தைச் சேர்ந்த தாவரங்களின் வேர்க ளில் சிறு கணுக்களே உண்டாக்கியும் சில வேளைகளில் வாழ்கின்றன. வளியிலுள்ள நைதரசனைப் பொதுவாக ஒரு உயரிய தாவரத்தினுலோ, விலங்கினுலோ நேரடி யாக உபயோகப்படுத்த முடியாது. ஆனல் மேற்கூறப்பட்ட பற்றிரிய இனம் வளியி அலுள்ள நைதரசன வாயுவை நைத்திரேற் ருக்கித் தாவரத்திற்கு அளிப்பதன்மூலம், தாவரத்திற்கு நைதரசனைக் கொடுக்கின் றது. இதிலிருந்து வளிநைதரசன் விலங் குகளையுமடைகின்றது. இவ்வாருக இச் சிறிய நுண்தாவரங்களினுல் உலகோர்க்கு அளப்பரிய பல நன்  ைம க ள் கிடைக்கப் பெறுகின்றன. இவற்றைவிட மனிதர்க ளின் குடல்களிலும், சுவாசப் பைகளி லும் வாழும் சில பற்றிரியாக்கள், நோய் களையோ, அ ன் றி இடையூறுகளையோ உண்டாக்கும் உயிரினங்கள் உடலினுள் புகுந்தால் சில நச்சுப் பதார்த்தங்களை அவற்றின் மேற் சுரந்து அவற்றை அழிக் கின்றன. இத்தகைய கைங்கரியத்தைச் செய்யும் இப்பற்றீரியாக்களே மனிதனின்
42

Page 53
"அந்தரங்கக் காவலன்' என்று சொன் ணு,லும் மிகையாகாது.
சித்திரிக்கமிலம், விற் ற மி ன் க ள் போன்ற சில மிக அத்தியாவசியமான பொருள்கள் பற்றீரியாக்களின் கழிவுப் பொருள்களேயாகும். கயிறு, தும்பு போன்ற உபயோகமான பொருள்கள் தயாரிப்பதில் பற்றீரியாக்கள் மகத்தான உதவியைச் செய்கின்றன. இம்முறைக வின் போது தென்னையின் இடைச்கனி யத்திலுள்ள தும்பு, சேதனவுறுப்புப் பொ ருள்கள் கலக்கப்பட்ட நீரில் ஊறவைக்கப் படுகின்றன. கலங்களிடையேயுள்ள பெத் தின் எ ன் னு ம் பொருளைப் பற்றீரியா நொதிக்கச் செய்கின்றது. இதன்பின் ஒட் டுப் பொருள் நீக்கப்பட்ட எஞ்சியிருக் கும் நாரிலிருந்தே கயிறு, தும்பு போன் றவை திரிக்கப்படுகின்றன.
நாம் வீசியெறியும் பொருள்கள் அழு கலடைவதற்குப் பற்றீரியாக்களே பயன் படுகின்றன. அழுகல் என்னும் செய் முறை இவ் வுல கி லே நடைபெரு விட் டால், தாவரத்தினதும், விலங்குகளின தும் சேதனப் பொரு ள் க ள் உலகில் நிறைந்துவிடும். மேலும் எளிய சேர்வை , மூலகங்கள் போன்றவற்றைப் பச் சைத் தாவரங்கள் உபயோகிக்க முடியா மல் போய்விடும். ஆகவே பற்றீரியாக் கள் உலகத்திற்கு இன்றியமையாத ஒரு உயிரி என்று கூறினலும் மிகையாகாது.
@r
பட்டினியால் பல கோடி மக்கள் வாடும் இப் பூ வு ல கி ல் செயற்கையாக உணவுப் பதார்த்தங்களைத் தயாரித்தே பட்டினியைப் போக்கவேண்டிய நிர்ப்பந் தம் ஏற்பட்டுள்ளது. நிலக்கரியிலிருந்து புரதவுணவைப் பற்றீரியாக்களினுதவி யைக் கொண்டு தயாரிக்கலாமெனத் தற் போது விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
உலகோர்க்கு உணவையளிக்க ஆயத் தமாகும் பற்றீரியாக்கள் அவர்கட்கே
(l
G
4
3.

சய்யும் தீமைகளும் சொல்லிலடங்கா? க்கள் நாள்தோறும் உபயோகிக்கும் பல ாவரங்களிற்குப் பற்றீரியாக்கள் எண் ரிலடங்காத தீமைகளைச் செய்கின்றன: |ள்ளங்கித் தாவரத்திற்கு மெல்லழுகல் ன்னும் நோயைக் கொடுத்து அதை ழிக்கின்றன. கெக்கரியில் வாடல் நோ யக் கொடுக்கின்றன. இதற்கு மேலாக னிதனின் வளர்ப்பு விலங்குகட்குக்கூடப் ல நோய்களைக் கொடுத்துத் துன்புறுத்து ன்றன. கால் நடைகளில் கசநோய், |ந்திராக்ஸ் போன்ற நோய்களைக்கொ த்து விவசாயிகளின் வருமானத்தைக் றைக்கின்றன. வளர்ப்பு விலங்குகட்கு ட்டுமல்ல மனிதருக்கே பற்றீரியாவால் ல பயங்கர நோய்களேற்படுகின்றன: றத்தாழ 25-30 இனங்கள் மனிதருக்கு நாய்களைக் கொடுக்கின்றன. கசநோய், தபோயிட்டுக் காய்ச்சல், வயிற்றுழைவு, ாந்திபேதி, தொண்டைக் கரப்பன் பான்ற பல பீதியைக் கொ டு க் கும் நாய்களைப் பற்றீரியாக்களே கொடுத்து னிதரைத் துன்பத்திலாழ்த்துகின்றன.
ஆறடி மனிதனின் அறிவுச்சக்தி பற் ரியாக்களின் தீமைகளைவென்று நன்மை ளைப் பெற்றுக் கொள்ளச் செய்கின் து. மேல் விபரிக்கப்பட்ட பல நோய் ள் தற்போது வெகுவாகக் கட்டுப்படுத் ப்பட்டுள்ளன. சில காலங்களாகப் பற் iரியாக்களில் நடைபெறும் ஆராய்ச்சிக ரின் வேகத்தை இவை புலப்படுத்துகின்
}6ծT -
பலகாலம் பத்திரமாகப் பதப்படுத் 'ப் பாதுகாப்பாக வைக்க வேண்டிய பாருள்கள் பெரும்பாலும் பற்றீரியாக்க ாலேயே பழுதடையச் செய்யப்படுகின் ன. இதனுலே இவை அழிக்கப்பட்டே சமிக்கப்படுகின்றன. ஜாம் போன்ற பழ சங்களிலுள்ள சீனி, உப்பு, போன்ற ற்றினல் அங்கு வாழும் பற்றீரியாக்களின் லத்தில் பிரசாரணம் மூலம் நீரகற்றப்

Page 54
படுகின்றன. இத ஞ ல் பற்றிரியாக்கள் அழிக்கப்பட்டுப் பொருள்கள் பலகாலம் பாதுகாப்பாக இருக்கின்றன. தற்போது பால் பாச்சர் முறையால் நோய் விலை விக்கும் பற்றீரியாக்கள் அழிக்கப்பட்டு உபயோகிக்கப்படுகின்றன.
பற்றீரியாக்களில் ஆராய்ச்சிகள் தொ டர்ந்து விடாமுயற்சியுடன் நடைபெற்று
*ವ್
* J, 505
மனித இதயத்தின் தடுக்க முடியாத கபாடமான காதல் காலத்தாற் சாகாது கருத்தால் மாருதது, பருவம் கடந்த லும் கடவாமல் நின்று உருவம் மாறினும் மாருமல் உள்ளத்து உணர்ச்சிகளுக் கெல் லாம் தலைமை தாங்குவது. இவ் வுணர்ச்சி தட்ப வெப்ப கலாசாரப் பாரம்பரியா களை யெல்லாம் தாண்டி மனித வர்க்க தையே அடிபணியச் செய்கின்றது.
வீர உணர்வானது திடீரென்று வரு கின்றது, வந்த வேகத்திலே சென்றுவிடு கின்றது இன்னும் கூட ஆத்திர உண வில் அறிவிழந்து அதனுல் கொலைகாரஞ கிய ஒருவன் குற்றவாளிக் கூண்டில் கூனி குமுறுகின்றன். அவன் வீரம் இங்கே இறந்து விடுகின்றது. யாராவது அஞ் சாது நின்றர்களானுல் இதற்கு மார்க்கட் இல்லையென்ற வீர மனப்பான்மையேய கும். ஆணுல் வீரம், மானம், சோகம் பாசம் மனிதனுடன் தொடர்ந்து பாடை யேறுகின்றன.
இலக்கியத்திலே ஆராயப் புகுங்கால் சுத்தவீரன் நல்ல காதலனுக இல்லை நல்ல காதலனுே சுத்த வீரனுக இல்லை பாரதத்திலும், பாகவதத்திலும் வருப் கன்னன் நல்ல காதலனுக இருக்கிருன் சிறந்த வீரனுக இல்லை. ஆனல் கவிஞனே

வருகின்றன. இன்னும் சில காலத்தில் அவற்றை மனிதன் தன் கட்டுப்பாட்டிற் குள் வைத்து அதன் பயன் முழுவதை யும் உறிஞ்சுவான் என்பதில் சற்றேனும் ஐயமில்லை,
கு, சிவகுமாரன் T பல்கலைக்கழக புகுமுக வகுப்பு வைத்தியப்பிரிவு - முதலாம் வருடம்
s sere= aEsso sesse
ܒܐ” ↓ܢ ,
காதல 就。*
த அவனை ஒரு நல்ல வீரனுக்க வேண்டு மென்ற எண்ணத்தால் இருந்த இடத்தில் இருந்து கொண்டே தந்திர யுத்தம் நடத்து வதாகப் படம் பிடிக்கின்றன். இது கவிஞ னின் ஒட்டவைத்த வீரம். மகாபாரதத் திலே வருகின்ற அருச்சுனனின் வீரத்தின் வ் சாயல் பாரதப்போரில் தெரிகின்றது. க் மகன் இறந்தான் என்ற செய்தி கேட் டதும் தளராத புத்திர சோகத் தால் துடிக்கிருன், அரசு வேண்டாம், யுத்தம் வேண்டாம் எனக் கோழை யாகவே கூக்குரல் இடுகின்றன். அருச் சுனனின் சாரதியாகி அவ்வப் போது ஊட்டும் வீர உபதேசத்தால்தான் அருச் சுனனுல் தாக்கு கொடுக்க முடிகிறது. இவனே பெண்களின் உள் ள ங் களைக் கொள்ளை இடுவதற்கு மகா சமர்த்தன். அருச்சுனனின் அண்ணனுண் வீமனுே ஒரு சுத்த வீரன். இவன் போர்க்களத்திலே வாருங்கள் வாருங்கள் என்று கர்ச்சனை " செய்வதும் தன் பக்கத்துச் சேனைகள் பின் செல்ல உற்சாக மூட்டி வீறு கொண்டெ ழும்புவதும் அவன் வீரத்துக்குத்தக்க முத் திரையாகும். இதை விடத் துரியோத னன் அவையிலே துச்சாதனனுல் பஞ்ச வர்க்குப் பத்தினியான திரெளபதியின் துயில் உரியப்படும் பொழுது அண்ண னேயே மதிக்காது
44
2
C

Page 55
துருபதன் மகளைத் திட்டத் துய்நன்
உடன் பிறப்டை இருபகடை யென்ருய் - ஐயோ!
இவர்க்கடிமை யென்றப் இதுபொறுப்ப தில்லை - தம்பி
எரிதழல் கொண்டுவா கதிரைவைத் திழந்தான் - அண்ணன்
கையை எரித்திடுவோம்.
என ஆர் த் தெ ழுந் தா ன் மான உணர்ச்சியால்; திரெளபதி மேல் கொண்ட காதலால் அல்ல, வீர உணர்வால்; இது எம்மை விட திரெளபதிக்கு நன்கு தெரி யும். அருச்சுனனிடம் இல்லாத குழைவை, காதல் இன்பத்தை, வீமனிடம் அவள் பெற்றிருக்கவே முடியாது.
குடும்ப வாழ்க்கையிலே சிக்காத முற் றும் துறந்த துறவியான இளங்கோவடி கள் கோவலன் வாயிலாக காதல் மொ ழியை மணி மணியாக அவிழ்த்து விடுவ தைப் பார்க்கும்போது இவரா துறவி யென்று எம்மை ஏங்க வைக்கின்றது.
மாசறு பொன்னே! வலம்புரி முத்தே! காசறு விரையே! கரும்பே தேனே !
அரும்பெற்ற பாவாய்! ஆருயிர் மருந்தே பெருங்குடி வாணிகன் பெருமடமகளே! மலையிடைப் பிறவா மணியே என்கோ! அலையிடைப் பிறவா அமிழ்தே என்கோ! யாழிடைப் பிறவா இசையே என்கோ !
என்று கோவலன் பாடி மகிழ்ந்ததாக பாடும்பொழுது யாருக்கும் கிளுகிளுப்பு ஏற்படத்தான் செய்கிறது. ஆனல் இளங்கோவோ உடலைத் தீண்டாத்துறவி உள்ளத்தால் சுவைத்த கவிஞன். இன் றைய யோகி சுத்தானந்தரும் ஒரு துற வியே ஆணுல் இவரைப் போல் இனிக்க இனிக்கக் காதல் கவிதை வடிப்பதில் சிறந்தவர் யாரும் இல்லை. தொட் டு ச் சுவைக்காத இவர் இப்படியல்லவா இல்ல றம் நடத்த வேண்டுமென்று ஏங்க வைக் கின்ருர் என்ருல் இவரின் கவிதை உள்ளம் என்பதே காரணமாகும். கவிஞனுக இருந் தால் அவனை ஒருபோதும் காதல் தொட ராமல் விடாது.
45

இராமாயணத்திலே வருகின்ற இரா மனை எடுத்தால் அவன் ஒரு காதல் மன் னனே. இதைத்தான் கம்பரால் படம் பிடித்துக் காட்ட முடிகிறது. இராமனு டைய வீரத்தைவிட அவன் விடும் பாணத் திற்கே அதிக மதிப்பைக் கம்பர் காட்டு வதன் மூலம் இவன் வீரத்திற்கு இங்கு இழுக்கு ஏற்படுகின்றது. இம்மட்டோ என்ருல் இல்லை. வாலியை வதை செய் பும் இடம் இராமனிடம் வீரத்திற்கே வேலையில்லை யென்ற நிலையைக் கம்பர் காட்டுகின் ருர், மிதிலைக் காட்சியிலே ஜானகியைக் கண்னெடுத்து நோக்கு மிடத்தில் இவனிடமிருந்த காதல் கணி வைப் பின் வருமாறு காட்டுகின்ருர்,
"எண் அரு நலத்தினு
ளினைய னின்றுழிக்
கண்ணுெடு கண்ணினைக்
கவ்வி யொன்றையொன்
றுண்ணவு நிலைபெரு
துணர்வு மொன்றிட
வண்ணலு நோக்கினு
னவளு நோக்கினுள்"
என்கிருர், ஆணுல் இக் கணிவைப் போர்க் களத்திற் காண முடியவில்லை. பரணி பாடிய சயங் கொண்டார் வீர தடைக் கவிதையிலும் காதலுக்கும் இடம் கொடுக்கின்றர்
'சிமைபவ ரைகனகத்
திரளுரு கப்பரவைத் திரைசுவறிப் புகையைத்
திசைசுடுமப் பொழுத்தது இமையவரைத் தகைதற்கு
இருளுமிடற் றிறைவற்கு இனியத ரத்தமுதக்
கணிய ரத்தினரே'
என வீரத்தை விமரிசனம் செய்ய பந்த இவரும் காதல் உணர்வால் உந்தப் படுகிறர். இதுதான் கவிஞர் உள்ளத் நின் நிலை.
காமச் சுவை மிக்க இலக்கியங்களுட் திருத்தக்க தேவர் செய்த சீவகசிந்தா மணியும் ஒன்று. சமண முனிவரான இவர் தமது சமயத்தைப் பரப்ப இயற்றிய

Page 56
நூலில் காமச் சுவை ததும்பும் செய்யுள் கள் பல செய்திருக்கின் ருர்,
குறள் தந்த வள்ளுவர் மட்டுந்தான் இத் துறையில் ஒரு நிதான வழியைச் கடைப்பிடித்திருக்கின்ருர், உலக நிலையை நிலைக்கண்ணுடியாகக் காட்டிய வள்ளுவன் தன்னை மட்டும் ஒன்றி உறவாடாது விட் டது விந்தையிலும் விந்தைதான்.
இனி ஆங்கில மகாகவியாகிய பைர னைப் பார்ப்போம். இவன் உள்ளத்தில் ஏற்படும் காதல் உணர்வு சொல்லுந்தா மன்று. ஒரு மனைவி தத்துவத்தில் இவ னுக்கிருந்த வெறுப்பை நாம் அறிவதற்கு இவன் வாழ்நாளில் நல்ல சந்தர்ப்பம் கிடைத்திருக்கின்றது. இவன் மனைவி நமக்குக் குழந்தை பிறந்திருக்கிறது பார்த் தீர்களா என்ருள். அதற்கு கட்டிய மனை வியைப் பார்த்து, ஏன்? ஆடு மாடுகளுக் குக் கூடத்தான் குழந்தைகள் பிறந்திருக் கிறது என அலுத்துக்கொண்டு கூறினுணும். கடைசி நேரத்தில் உரிமையோடு அழுவ தற்கு யாருமற்ற அனதையாக மடிந் தான் அந்த ஆங்கில மகாகவி,
தலைமுறை தலைமுறையாக வளர்ந்து வந்த தமிழ்க் கவிதை முறையிலே புதுமை யூட்டிய புரட்சிக் கவிஞன் பாரதியோ கண்ணம்மா என் காதலி, குயில்பாட்டு, மூன்று காதல் முதலியவற்றில் தன் உள் ளத்தின் காதல் நெகிழ்ச்சியைக் காட்டு கின்றன். இம் மாத்திரமோ,
"காதல், காதல், காதல்
காதல் போயிற்* சாதல், சாதல், சாதல்"
உலக மக்களுக்காக உழைக்கும்
காலத்தால்’’ தாக் என்று எண் உலகமே தன் அழு

என்று சங்ககால மூதாதையரின் 'மட லேறு' வழக்கத்தை மனித வாழ்வின் முடிவு என அறுதியாக உறுதியே எழுதி வைத்துவிட்டார் எங்கள் கவியரசு,
இன்றைய கவிதை உலகின் பேரொளி யாகத் திகழும் சினிமாக் கவிஞன் கண்ண தாசனுே
"ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு
ஒரு கோலமையில் என் துணையிருப்பு'
என உலகுக்கு அஞ்சாமலே தன் மன நி3லயைக் காட்டிவிட்டான்.
கவிமணி தேசிகவிஞயகம்பிள்ளே கம்ப 5 Taf39)160t-tLI கவிதையின் சிறப்பைக் கூறுமிடத்து
'காதலின் கூத்தை யெல்லாம்-உன்றன்
33; Gau G76ör 35 GổGT G3L 3%ÕTUL IT?”
என்று பாராட்டும்போது அவர் பாடிய காதற் கவிதைகளின் தன்மை புலனு கின்றது.
கடைசியாக கவிஞர்கள் எல்லோரும் காதல் வசப்பட்டவர்கள். காதல் என்ற தென்றலில் தவழ்ந்ததன்மூலம்தான் இவர் களால் நல்ல இலக்கியங்களைப் படைக்க
முடிந்தது.
பொ. பூஜிகந்தராஜா
பல்கலைக் கழக புகுமுக வகுப்பு கலைப்பிரிவு - முதலாம் வருடம்
-
பெரும் பெரும் உழைப்பாளர்கள் கப்பட்டு மறைகிரு களே எனும்போது
குரலைக் கிளட் புகிறது
- அண்ணுத்துரை
46

Page 57
QO冷+澄+澄+器+澄+没+没+器+器+沿器+澄++
孪
த் திருக்குறள் காட்டும் ெ
婴 O》<응+ <공+ <응+ <용+<용+》<응+ <용+ <응+ <응+
காலம், மொழி, தேசஎல்லே முதலாம் வரம்புகள் கடந்து நின்று உலகுக்கு நெறி காட்டும் ஒரு சில செம்மை சான்ற நூல்க ளில் திருக்குறள் முதன்மையானது. கற் பவர் யாவரும் பெரும் பயன் எய்தி வாழ் வாங்கு வாழ நெறி காட்டும் தனிப் பண்பு சாலச் செறிந்த தெய்வப் பெருநூல் திருக் குறள், கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்று வாழும் மேல்நாட்டார் பலரைத் தன் பால் ஈர்த்துத் தமிழ் வாழ் வின் திறங் காட்டி தமிழ்வாழ்வு வாழ வைத்த பெருமையும் கொண்டதால் அன்றே, பாரதி
"வள்ளுவன் தன்னை உலகுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ் நாடு'
என்று செம்மாந்து கூறமுடிந்தது. உலகம் வாழ - வாழவேண்டிய முறைப்படி வாழ = வள்ளுவன் காட்டும் நெறி அறிஞர் சிந்த னை க்கு உரியதாயினும், மாணவர்களாகிய நாமும் எம்மளவில் நின்று ஆய்வதில் தவறில்லை!
* கல்வி கரையில கற்பவர் நாள் சில'
என்ருர் ஒருவர். புற்றீசல் போன்று நூல் கள் இலட்சக்கணக்கில் தோற்றுவிக்கப் படும் இந்நாளில் எதைக் கற்பது எப்படிக் கற்பது என்று மயங்காமல் இருக்க முடி யாது. இந்த மயக்கம் தெளிந்து வழிகாண விழையும் மாணவர்கள் வள்ளுவரிடம்தான் ஒடவேண்டி யிருக்கின்றது. நெறிகாட்ட வேண்டும் என்று கேட்டபோதே 'கற் பவை கற்க கசடறக் கற்க" என்கிருர், படிக்க வேண்டியதைப் படியுங்கள். படித்த பின் = படிப்புப் பயன் தந்திருக்கிறதா என்று அறியவும் வழி சொல்கிருர் . எவர் படித்தபடி நடக்கிருர்களோ அவர்களுக்கே

※※※※※+令3+令3+令300 非
நறிதான் என்னே!
殴
+器+锐+$+器+镑十镑+器※※※0
வி பயன் தந்திருக்கிறது என்பதை,
நிற்க அதற்குத் தக' என்று சாற்றி வக்கிமூர்,
படித்துப் பட்டம்பெற்று விட்டோம், பர்த்த உத்தியோகமும் கிடைக்கப் பெற் ரம் என்று இறுமாந்திருக்கும் எம்ம க்கு நல்ல நெறிகாட்ட நின்ற வள்ளு h , உண்மையான கல்வியின் பயன் பட்ட ம் பதவியுமன்று, ஆதியும் அந்தமும் ல்லாத இறைவன் ஒருவன் உளன் ன்ற நினைவும், அவனைப் போற்றும் ண்பு வளர்ச்சியும்தான் என்று திட்ட ட் டமாகக் கூறுகின்றர். இரண்டாயிரம் ண்டுகட்கு முன்பு வள்ளுவன் சிந்தையில் ழந்த தெய்வச் சந்தனை எத்தனை வலி ாள தென்பதைப் பின்வந்த பல அறிஞர் சின் இடித்துரைகளும் அறிவியலின் ருக்கமும் காட்டக் காண்கிருேம்.
கற்றதினுலாய பயன் என்கொல் வாலறி ற் தாழ் தொழாரெனின்' (வன்
றும் திருக்குறள் அறிவியலாருக்கு அற 1றியும் அருள்நெறியும் காட்டும் கலங் ர விளக்கமாகும்.
எப்படியும் வாழலாம் என்று கருதப் ம் இந்நாளில் திருக்குறள், இல்லே படித்தான் வாழவேண்டும், இதுதான் னுடைய வாழ்வு என்று ஒவ்வொரு மறக்கும் ஒழுக்கம் கற்பிக்கும் ஒரு தனி லாகும். திருக்குறள் மாணவர்களாகிய க்கு, ஒரு குறளிலேயே நெறிகாட்ட நம்பிய ஆசிரியர்,
கன் தந்தைக்காற்றும் உதவி இவன் ந்தை என்னேற்ருன் எனும் சொல் '

Page 58
என்று மட்டும் கூறி அமைகிருர், கற வேண்டிய கல்வியைக் கசடறக் கற்பித் வர் தந்தை. இவருக்கு மகன் செய்ய கூடிய கைம்மாறுதான் யாது? சின்னவோ பொருள் தந்தாரைச் சீவன் உள்ள
வும் நினைத்தல் வேண்டும். ঢেT GOT G தரணியில் வாழ்வைத் தந்த த தைக்கு மகன் செய்யக்கூடியது, இ
னைப்பெற இவன் தந்தை என்னதவம் செ தானுே என்று உயர்ந்தோர் பேசும் சிற பைத் தவிர வேறுயாதுதான் இருக்கமு யும். தந்தைக்கு நன்றிக்கடன் இ வெனக் காட்டிய புலவர் தாயை மறக் வில்லை. தன் மகன் 'சான்றேன்' என கேட்டல் - உயர்ந்தோர் வாய்க் கேட்டல் ஒன்றே தாய்க்கு நம் நன்றிக்கடன் எ பதையும்,
[ðað 'ஈன்றபொழுதிற் பெரிதுவக்கும் தன்ம
சான்றேன் எனக் கேட்ட தாய்'
என்று குறள் வாயிலாகக் காட்டி மகிழ்வி கின்ருர்,
பயன்தரும் கல்வியும், அதனுற் பெற கூடிய நல்வாழ்வும் எய்தி வாழுங்கா நம்மால் வளர்க்கப்படவேண்டியது அற என்கிருர்கள் அறிந்தவர்கள். இந்த அற தான் எது என்று ஆராய்ந்து களைத்தவ கள் கணக்கிலர். அயர்ந்த நிலையில் வள் வப் பெரியாரிடம் போந்து அறவொழு குக்கு நெறிகாட்டுக என்று கேட்டா மிக எளிமையாக யாரும் பின்பற்ற கூடியதாக ஒரு குறள் ஒலிக்கும்,
'மனத்துக்கண் மாசு இலணுதல் அனைத் ஆகுல நீர பிற' Iதும் அற
மாசிலா மனத்தளாக வாழ்தல் ஒன்ே போதும். திரிகரண சுத்திக்கு மூலம் மன எனும் உண்மையை இன்று உளவியலா ஆய்ந்து கண்டிருக்கிருர்கள். மாசில மனத்தராகிய இராமன், தருமன், யே நபி போன்ற அருளாளர் வாழ்வு @p வாழ்வாகும். சீரும் திருவும் பொலி வாழுங்கள் என்று வாழ்த்திய புலவ.

ம்
செல்வத்தின் அருமையையும் பெருமை யையும்,
*அருளி லார்க்கு அவ்வுலக மில்லை பொருளிலார்க்கு இவ்வுலகமில்லேயாங்கு'
என்று கூறியதோடமையாது பொருள் படைத்த ஒருவன் எப்படிப் பயன்பட வாழவேண்டுமென்று கற்பிக்கும் சிறப்பு கற்ருேர் உள்ளம் கவர்வதொன்ருகும் எனக் கூறுகின்றர். அருமையான உவமை நயத்தால் விளங்க வைக்கின்ருர் செல்வப் பயனை, ஊர்நடுவே கேணி, நன்னீர்க்கேணி. வள்ளுவன்கண்ட நாட்டில் பிறப்பால் வேற் றுமை இருக்க நியாயம் இல்லை. வள்ளுவர் உள்ளத்தை உணர்ந்த பேராசிரியர் சுந் தரம்பிள்ளை இக்கருத்தை வள்ளுவன் குறள் நீதியை மறுவற நன்கு உணர்ந்தவர்கள் கொள்ளுவரோ மனுவாதி குலத்துக்கொரு நீதி? என்று கேட்கிருர், ஊர் நடுவே உள்ள நன்னீர்க்கேணி எவ்வாறு உயிர் இனம் அனைத்துக்கும் நற்பயன் தருகிறதோ அதே போன்று, அறிவுபடைத்த ஒருவன் செல் வம் பயன்படவேண்டும் என்ற பொது நிலைக் கருத்தை,
'ஊருணி நீர் நிறைந்தற்றே உலகலாம்
பேரறி வாளன் திரு'
என்று கூறிப் பணம் படைத்தவர்களுக்குச் செம்மைநெறி காட்டுகின்றர்.
இல்லறமாகிய நல்லறத்தின் பெருமை யும் பயனும் வள்ளுவரால் வியந்து கூறப் படுகின்றது. இல்வாழ்வை ஒரு அறமாக்கி அதற்கு ஒழுக்கமும் - நெறி - கற்பித்த பெருமை வள்ளுவர்க்கே உரியதொன்ற கும். இயல்புடைய மூவரும் நல்லாற்றில் - வழியில் - நிற்க வைத்துக் காப்பவன் இல் வாழ்வானென்றும்,
** அன்பும் அறனும் உடைத்தாயின் இல் பண்பும் பயனும் அது' (வாழ்க்கை என்றும், தென்புலத்தார், தெய்வம், விருந்து, நக்கல் காத்தல் இல்வாழ்வான் கடமை யென்றும் காட்டி நிற்கிருர், அன் புருவாக இறைவனைக் கண்டவன் தமிழன் ஆகவே அன்பு அவன் வாழ்க்கையில்
48

Page 59
ܠ2C
இரண்டறக் கலந்த பண்பாக வேண்டும் என்றுதான் பெருமக்கள் போதிக்கின்ருர் கள். இப் பண்பாட்டை வளர்த்து, மணி தன் தெய்வமாக - அருள் நிறைந்த மனத் தணுக வாழ - வழிகாட்ட விருமபிய வள் ளுவர் - அன்பை வளர்க்க வழிகாட்டுகிறர். பிறர்துயர் கண்டு இரங்கவும், ஏற்றது செய்யவும் தெரிந்து கொள்க. துயர் துடைக்க முடியாத காலத்துப் பசுவின் துயரைத் தானே அனுபவித்த மனுவின் வாழ்வு நமக்கு நெறி காட்டுகின்றது, மனித இனத்தின் சுபீட்சமும், வாழ்வும் காட்ட விழையும் பல்வேறு அரசியற் கோட்பாடுகள் தம்முள் முயங்கி மயங்கும் இந்த நூற்றண்டில் குறள் நெறிவழிகாட்டு கிறது.
'அறிவினுல் ஆவது உண்டோ? பிறிதின்
நோய் தன்நோய்போல் போற்றுக் கடை"
இக் கூற்றுத் தமிழ்ப் பண்பாட்டில் பண் பாடி நிற்கக் காணலாம்.
ஆட்சிப் பீடத்திலும் அரசியல் துறை யிலும் முயலும் பொறுப்பாளர்க்கும் ஒழுக் கம் காட்ட மறந்துவிடவில்லை வள்ளுவர். வள்ளுவர் காட்டும் கருத்துக்கள் இரண்டா யிரம் ஆண்டுகட்கு முந்தியனவாயிருப்பி னும் - இன்றும் புத்தம் புதியனவாகவும், அரசியற் சிந்தனையாளர் சிந்தையெல்லாம் நிறைவனவாயும் இருக்கக் காண்கிருேம், மன்னன் மாட்டுக் காணப்படவேண்டிய நெறியைத்தான் அன்று கூறினர் என்று எண்ண இடமின்றி, இன்றும் பொருந்துவ தாக அமைந்தவை திருக்குறட் கருத்துக்
35 6IT -
பதவிச் செருக்கும், அதிகார வெறியும் நல்லவர்களையும்கூட ஆட்டிப் படைத்து விடுகின்றன. 'செல்வம்வந் துற்றகாலை தெய்வமும் சிறிது பேணுர், சொல்வன தெரிந்து சொல்லார், சுற்றமும் சிறிது நோக்கார்' என்று கூறியிருக்கிருர்கள், செருக்கால் அழியாது தம்மைக் காத்துக்
ബ == ജൂ--
7 49

கொள்ள செயற்கரிய செய்த முசுகுந்தன்" போன்ருேரா நாம்? இல்லையே! ஆகவே பள்ளுவர் குறள் வழிகாட்டியாகவேண்டி பது அவசியந்தானே!
ஆட்சியாளரின் ஆணையை உலகம் = ான்றேர் = உயர்ந்தோர் கேட்கவேண்டு மானுல், ஆட்சியாளர் மக்கள் மனம் 5ளிக்க நாடாளவேண்டும் என்கிருர், தழுவி' என்ற சொல்லை லாவகமாகக் கையாண்டு நினைக்க நினைக்க இனிக்கும் ருத்தைப் பெறவைத்து நெறிகாட்டு
*" குடி தழிஇக் கோலோச்சும் மன்னன்
அடிதழிஇ நிற்கும் உலகு"
ான்ற குறள் அரும் பெரும் பொக்கிஷம் ாக்கும் மார்க்கம் கற்பித்த வள்ளுவர் வறுவோரும் உளர் என்பதை உணர்ந்து பாலும் அச்சுறுத்தலும் செய்கிருர்,
"அழக்கொண்ட வெல்லாம் அழப்போம்'
என்னும் நியதியை உணர்த்தி, மக்கள் னம் கழிக்கக் கோலோச்சுக, தவிர்ந்து, வர்கள் மனம் வருந்தி விழிநீர் சிந்தினுல், ண்ணகி விட்ட கண்ணிர் முத்தமிழ் மது ரயை அழித்த கதையாகிவிடும் என்று இடித்துரைக்கின்ருர்,
அல்லற்பட்டு ஆற்ருது அழுத கண்ணிர்
அன்ருே செல்வத்தைத் தேய்க்கும் படை'
ஆட்சியாளர் அறிவுடையோராயின் இது ன்றே போதும் அவர்க்கு நெறிகாட்ட,
எழுத்தெல்லாம் நெறிகாட்டும் நூல் ருக்குறள் என்பதற்கு ஒருசில காட்டுகள் ாட்டத் துணிகிறேன். யாவரும் தெரிந்த 1றள்கள் வாயிலாக வள்ளுவர் நெறி ாண முனைந்தேன் என்போன்ருேர்க்குப்
யன்படவேண்டும் என்பதற்காக,
இ. பூர்தரன்
பல்கலேக் கழக புகுமுக வகுப்பு கலேப்பிரிவு = முதலாம் வருடம்

Page 60
----| G J III
மல்லிகாவுக்கு வயது இப்பொழுது பதினைந்து இருக்கும். பார்க்க மிகவு அழகாக இருப்பாள். பேச்சில் இனிை இழையும், எதைச் சொன்னுலும் அற வொளி வீசும், வாழ்வின் வசதிகள் எ லாம் இருந்தன. எல்லாவற்றையும் அனு பவித்தற்குத் தேவையான சொத்து நிறைய இருந்தது. எல்லாவற்றிற்கு மேலாக அவளுக்கு ஏராளமான நண்ப களும் இருந்தார்கள். வாழ்க்கையில் இ. தனை வசதிகள் இருந்தாலும் அவளே ஒ( கவலை வாட்டிக்கொண்டிருந்தது. ஆம் அதுதான் தாயில்லாக் கவலை. எத்தை வசதிகள், செல்வங்கள் இருந்தாலு! அவை எல்லாம் ஒரு பெற்ற தாய்க்கு ஈட குமா? மல்லிகா தனது பத்தாவது வ திலே தாயைப் பறிகொடுத்தாள். அது ணுல் கவலைப்பட்டுக்கொண்டிருந்தாள் இதனை மாற்றுவதற்கு தந்தையாகிய வே6 மணி செய்த முயற்சிகள் அநந்தம்.
தனது ஒரே மகளான மல்லிகாவை: தாயற்ற பிள்ளை என்று மற்றவர்கள் சொல்ல முடியாத அளவுக்கு அவளை பாராட்டிச் சீராட்டி வளர்த்துவந்தார் இப்பொழுது பத்தாவது வகுப்பில் படித் துக் கொண்டிருந்தாள். படிப்பில் மிகவு. கெட்டிக்காரியாக இருந்தபடியால் மேலும் மேலும் படித்துக் கொண்டிருந்தாள் நாளொரு வண்ணமும் பொழுதொரு மேனியுமாக வளர்ந்து பதினெட்டாவது வயதையும் தாண்டி விட்டாள். பாட சாலைக்குப் போய்க்கொண்டே வந்தாள்
மல்லிகா பாடசாலைக்குச் சென்றதுப் வீட்டிலே தனிமையில் இருந்து தனது மகளின் வருங்கால வாழ்வைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தார். த ன க் கு மருமகனுக வருபவன் எப்படியானவனுக இருப்பான், திருமணத்தன்று என்னவெல் லாம் செய்யவேண்டுமென்பதை யெல்லாப்

三<季 منبع
ந்தம்
சிந்தித்துக்கொண்டிருந்த வேளையில் ஐயா என்ற ஒலி கேட்டுத் திரும்பினுர், வாச லில் வந்தவன் உள்ளே வந்து ஐயா உங்க மகளே . . உங்க மகளை என்று பதறினன் . என்ன என் மகளுக்கு, அவளுக்கு என்ன வந்தது? சொல்லு தம்பி சொல்லு என்று
பதைபதைத்துக் கேட்டார். அவனுே என்னமாதிரிச் சொல்லுவது என்று ஒரு மாதிரியாகத் திடப்படுத்திக்கொண்டு
உங்க மகளே மோட்டார் வாகனமொன்று மோதிவிட்டது என்று கூறினுன் இதைக் கேட்ட அவருக்கு மயக்கமுண்டாயிற்று. ஆணுல் அந்த மயக்கத்தை ஒரு வாறு சமா ளித்துக்கொண்டு சம்பவம் நடந்த இடத் திற்கு டாக்சி ஒன்று பிடித்துக்கொண்டு சென்ருர், மல்லிகாவின் கால்களிலிருந்து இரத்தம் கதகத என்று பாய்ந்து கொண் டிருப்பதைப் பார்த்ததும் அவரது கண்கள் குளமாயின. கொண்டுவந்த டாக்சியிலேயே பெண்ணைக் கொண்டு ஆஸ் பத்திரிக்கு விரைந்தனர். அங்கே அவள் கால்களில் ஒன்றை இழக்க வேண்டி நேரிட் டது. இதனுல் அவள் கவலை இரண்டு மடங்காயிற்று, தாயின் பாசம் கவலையை மேலும் அதிகரிக்கச் செய்தது. இதனுல் அவள் கண்ணிரும் கம்பலையுமாக இருந் தாள் பூவிழந்த கருங்கூந்தல், பொட் டிழந்த பிறைநெற்றி, வெறுமையோடிய பாழ் சங்குக்கழுத்து, கலகலக்கும் வளையல் இல்லாத கைகள், மல்லிகைப் பூப்போலவே வெண்ணிற ஆடையால் மறைக்கப்பட்ட பருவ எழில் குலுங்கும் மேனி,
கடந்த சில தினங்களாக மகளின் இந்த வெறுமைக் கோலத்தைக் கண்டு அம்மா கவலைப்படாதே இவற்றுக் கெல் லாம் காரணம் என் பொல்லாத ஆசை தான் என்று அவள் கண்களினின்றும் பொல பொல வெண் அருவியாகப் பாய்ந்து கொண்டிருக்கும் கண்ணிரைத் துடைத்தார். அப்பா இது என் தலைவிதி:
5O

Page 61
室)
முதலில் என் அருமைத் தாயை இழந்தேன்; பின்பு என்காலை இழந்தேன்; இனியும் என்னென்னவற்றை யெல்லாம் இழக்க வேண்டி நேரிடுமோ? என் வாழ்க்கை பாலை வனத்தில் காயும் நிலவுதான். இதனல் யாருக்கும் பயனில்லை என்று கண்ணிரோடு கூறினுள், அம்மா கவலைப்படாதே எல் லாம் வல்ல இறைவன் நம்மைக் காப்பாற் றுவான். அவன் எங்களை எப்பொழுதும் கைவிடமாட்டான் என்று தேறுதல் கூறி ர்ை. அவளும் தந்தைக்குத் தனது கவலை யைக் காட்டிப் புண்படுத்தாது ஒருவாறு மனத்தைத்திடப்படுத்திக் கொண்டாள்.
இந்த வயதில் இப்படியாகி விட்டதே இவளுக்கு என்று தனக்குள் நினத்துக் கொண்டும் மனித வாழ்க்கை எவ்வளவு
பாதுகாப்பில்லாததாகவும் அபாயங்கள்
நிறைந்ததாகவும் இருக்கின்றனவே என்று நொந்துகொண்டும் நடந்தார் வெளியே. வருடங்கள் உருண்டோடின.
தனது மகளுக்கு ஏற்ற துணைவனைத் தேடி எங்கும் அலைந்தார். ஆனல் அகப் படவில்லை. எல்லோரும் ஒவ்வொரு சாக் குப்போக்குச் சொல்லி மறுத்து விட்டனர். தனக்குத் தெரிந்த நண்பர்களிடம் எல் லாம் போய்க் கேட்டார். அவர்களோ ஒரு நொண்டிக்கு நாங்கள் பிள்ளையைத் தர மாட்டோம் என்று முகத்தில் அடித்தாற் போற் கூறினர்கள். எல்லோரும் இப்ப டியே அவரின் முகத்திலே கரிபூசிவிட்டார்
5 GT.
என் பெண்ணுக்கு இனி வாழ்வே இல்லையா? நொண்டியானுல் அவள் பெண் இல்லையா, அவளுக்கு உணர்வு கிடை யாதா? அவளின் வாழ்வு மண்ணுவதுதானு? அவளுக்கு இந்தச் சமூகத்திலே இனி இட மில்லையா என்று அவர் மனம் குமுறிற்று. இதற்கெல்லாம் காரணம் எ ன் பொல் லாத ஆசைதான், நாம் ஒன்றை நினைக் கத் தெ ய்வ ம் ஒன்றை நி%னக்கின்றது. எனக்கு எவ்வளவு சொத்து இருக்கின்றது, ஊ ரிலே பங் கு நிலங்கள் இருக்கின் றன, ஆனுல் இவ்வளவு இருந்தும் என் மனம் பணம், பணம் என்று இன்னும்
பணத்தையே நாடிக்கொண்டிருக்கின்றது.
5
l

தஞல் என் பணப்பித்துக் கொண்ட னம் தூரத்து உறவின்னென்ருலும் நல்ல ணக்கார மாப்பிள்ளையைத் தேடி இவ தக்கு மணவாளனுக்க வேண்டுமென்று ட்டமிட்டது. ஆனல் இப்போது பண ருந்தும் பணமில்லாதவன்கூட நொண்டி ன்பதற்காக மறுக்கின்ருனே என்று ன் மேலேயே குறைகளைப் போட்டுக் காண்டு புலம்பினுர்,
அப்பா ஏன் இப்படி அழுகின்றீர்கள், னக்கே ஆறுதல் கூறவேண்டிய நீங்களா }ப்படிக் கண்கலங்குகின்றீர்கள் எ ன் று ல்லிகா குரல் கொடுத்தாள். ஒன்றுமில் பயம்மா ஏதோ நினைவுவந்தவுடன் என் எயறியாமலேயே நடந்துவிட்டது; போய் ாங்கம்மா எ ன் று அ வ ளே ஒருவாறு னுப்பிவைத்தார். தந்தையின் சொல்லி டங்காத சோகங்களை அவர் முகத்தில் ருந்தே தெரிந்துகொண்ட மல்லிகாவுக் த் தூக்கமே பிடிக்கவில்லை.
மல்லிகா அழகிற்கு தனது உடல்வனப் ால் இலக்கணம் வகுத்தாள். அவளது உள்ளம் கொள்ளை கொள்ளும் கள்வெறி ழகிற்காகவே அவளை அடைய எண்ணி ங்கிய இளநெஞ்சங்கள் எத்தனை எத் னே. ஆணுல் இ ன் று சமூகத்தின் கண் மடிப்பழக்க வழக்கத்தினுல் நொண்டியாகி பிட்டமையால் அவளை நினைக்கவே பயப் ட்டன அந்த இளநெஞ்சங்கள்.
வேல்மணியின் கவலை நாளுக்கு நாள் திகரித்துக்கொண்டேபோயிற்று. அப்பா ங்கள் ஏன் இப்படி அலைகின்றீர்கள். ரு ம ன ம் செய்யாமலே எத்தனையோ பண்கள் வாழ்ந்திருக்கின்றர்கள். வாழ் ன்ருர்கள். மணிமேகலை போன்றவர் ள் இப்படியானவர்கள் தானே. அவள் ாழவில்லையா? அதே போல நானும் ருந்துவிட்டுப் போகின்றேன். ஆணுல் ான் துறவியாகச் செல்லாமல் வீட்டிலி ந்தே உங்கள் பணிவிடைகளைச் செய்தே ன் காலத்தைக் கழிப்பேன். என்னுல் ண் சிரமம் எடுக்காதீாகள். யாராவது ன்வந்து பிள்ளை கொடுத்தால் ஏற்றுக் காள்வோம்; இல்லாவிடில் இப்படியே ருந்து வாழ்வோம் என்று தந்தைக்கு

Page 62
ஒரு அரிய உரையையே நிகழ்த்திவி டாள்,
பணமிருந்தும், நிலமிருந்தும், வச! இருந்தும், அழகிருந்தும், படிப்பிருந்தும் குணமிருந்தும் இவைகள் எல்லாம் மண்ணு வதுதானு என்று ஏங்கிக்கொண்டிருந் வேளையில் யாரோ கூப்பிடும் ஒசை கே. டுத் திரும்பினுர் . அவர் வாயினின்று அக்கா என்று தன்னையறியாமலே கூப்பிட டார். அவர்களை வீட்டுக்கு அழைத்து சென்ழுர், அவரது முகம் இப்பொழு சூரியனைக் கண்ட தாமரைபோன்று காட் யளித்தது.
அக்கா! என் பணத்திமிரினுல், இன்னு பனம் சேர்க்கவேண்டும் என்ற பணப் பி தினுல், வேறு பணக்கார மாப்பிள்ளைக் என் பெண்ணைக் கொடுக்க முன்வந்தேன் சொந்தத்திலே பணமில்லாமையால் உ களை எல்லாம் வெறுத்தேன். நீங்க? பணம் கேட்டபோது மறுத்தேன். த. குவதற்கு இடங் கேட்டபோது மறு தேன்; இவ்வளவுதானு? இன்னும் எ தனையோ இந்தப் பணத்தால் என் சொ தத்தையே அழிக்க முயன்றேன். என்ை மன்னித்துவிடுங்கள் அக்கா. சரி நடந் தெல்லாம் போகட்டும்; உனது மகளி: காவில் ஊனம் ஏற்பட்டதை அறிந்து அவள் என்றும் கன்னியாகவே இருக் விரும்பியதையும், நீ படும் துன்பத்தையு கண்டு இங்கு நாம் வந்தோம். உனக் இரத்தம் துடிக்காவிட்டாலும் என் இர
சிறு சிறு தொற் சிலர் அமைதி குலை ஆணுல் மனம் பரிசுத்தம எந்த நிலைமையையும் எதிர்ந்

并
தம் துடிக்கிறதடா. என் மகனே உன் மக ளுக்குக் கொடுக்கச் சம்மதமா என்று கேட்டாள்.
அக்கா, இதில் சம்மதம் கேட்கிறதில் என்ன இருக்கிறது. இப்போது என் மனம் திருந்திவிட்டது. என் மகளுக்கு, ஏன் என் வீட்டிற்கே நீங்கள்தான் விளக்கேற்றிவிட் டீர்கள். இருண் டுபோய்க் கிடந்த என் வீட்டிற்கு ஒளியுண்டாயிற்று என்ருன் குறைந்த கோலமாயிருந்த மல்லிகாவின் வாழ்வை நிறைகோலமாக்கிய உங்களுக்கு எப்படி அக்கா நன்றி சொல்வது. நீங்கள் தான் என் தெய்வம். தம்பி எவ்வளவு பணம் இருந்தாலும், நிலமிருந்தாலும், என்னதான் இருந்தாலும் சொந்தத்தை மறக்கலாகாது. அந்தச் சொந்தம் துன் பக்காலத்திற்ருன் தெரியும். எங்கள் காலத்திற்ருன் இந்தச் சொந்தம். கூடிய காலம் பிரிந்திருந்தாலும் இனியாவது எங் கள் சொந்தம் நீடூழி வாழட்டும் அக்கா, அப்பொழுது அவர் கண்களினின்றும் கண் னிர் முத்து முத்தாகச் சொட்டிக்கொண் டிருந்தன. ஆணுல் அந்தக் கண்ணிர் முன் னைய கண்ணிராகவா இருக்கும். அப்படி யிருக்க முடியாது. ஆனந்தக்கண்ணி ராகத்தானே இருக்கும்.
வி, மாணிக்கம் பல்கலைக்கழக புகுமுகவகுப்பு கலைப்பிரிவு - இரண்டாம் வருடம்
msa Sassa
தரவுகள் ஏற்படினும் ந்து ஆத்திரப்படுகிறர்கள், டைந்து கட்டுப்படுத்தப்படின் ன்று, அமைதியாக இருக்கலாம்.
- சுவாமி இராமதாஸ்

Page 63
*хххххххххххххх
* உயரத்தில் ஒ
Χ. XXXXXXX;
மனத்தை மயக்கும் மாலைப் பொழு தான அந்த நேரத்தில், நிர்மலமான வானத்தின் மேற்குத் திசையில் சூரியன் சாய்ந்து கொண்டிருந்தான். கடல் அல களின் இரைச்சல் ஒலி மெல்லக் கேட்டுக் கொண்டிருந்தது. புள்ளினங்களெல்லாம் தத்தம் கூடுகளை நோக்கிப் பறந்து கொண் டிருந்தன. வீதியில், வேகமாகச் செல்லும் வண்டிகளையும், பரபரப்புடன் அசைந்து திரியும் மனிதர் கூட்டங்களையும் அமைதி யில் ஒன்றிப்போய் வேடிக்கை பார்க்கும் குழந்தை ஒன்றின் ஆவலுடன் பார்த்துக் கொண்டே யிருந்த நாகராஜன் திரும்பிச் சற்றே நிமிர்ந்து பார்த்தான். தமிழரின் கலையின் சிறப்பிற்குக் கட்டியம் கூறுவது போல் , விண்ணுேக்கிக் கம்பீரமாக உயர்ந்து நிற்கும் கடற்கரைக் கோவிலின் கோபுரத்தில் வடிக்கப்பட்ட சிலைகளைச் சிறிது நேரம் வைத்த கண் வாங்காது உற்றுப் பார்த்தான். தமிழரின் கலைத் திறன் எவ்வளவு உயர்ந்தது என்று நினைத்தபோது அவன் நெஞ்சம் பூரிப்பால் விம்மியது. ஆனல் அந்தப் பூரிப்பினுள் ஒரு மனக்கவலையும் அவன் நெஞ்சத்தில் இருக்கத்தான் செய்தது. அவன் கவலை இதுதான். வெளியே நின்று கோபுரத்தைப் பார்த்து இரசிப்பதோடுதான் அவன் தன் உள்ளத்தை நிறைவு செய்து கொள்ள வேண்டும். உள்ளே சென்று எவர்க்கும் நல்லருள் புரியும் இறைவனைத் தரிசிக்க முடியாது. அதற்கு அவனுக்கு அனுமதி கிடைக்கவும் மாட்டாது காரணம் அவன் ஒரு சிறுபான்மைத் தமிழன்.
மூடநம்பிக்கைகளின் பிரதிநிதிகளா யுள்ள இன்றைய தமிழர் சமுதாயம்
53

xxx xXx: XXXX;
. XX ரு கோபுரம் : ကေ္ဒိ
றுபான்மையோரைக் கோயிலுக்குட் சல்ல விடாது நந்திபோல் குறுக்கே ன்று மறிக்கிறது; 'ஆண்டவன் முன்னே
னைவரும் சமம்' என்ற கொள்கையையும் ழிதோண்டிப் புதைக்கிறது. நாகராஜ பின் மனம் வேதனையடைந்தது. கோயி ன் உள்ளே நுழைய அவனுக்கு அருகதை டையாது. அதற்குப் பாழும் சமுதாயம் 1றும் ஒரே ஒரு காரணம் . . ? அவன் ரு சிறுபான்மைத் தமிழன்.
யாழ்ப்பாணத்திலே பிறந்து யாழ்ப் ாணத்திலேயே குடிகொண்டிருக்கும் சிறு ான்மைத் தமிழருக்கு மக்களின் பொது டமாக மதிக்கப்படும் கோயில்களினுள் ழைய உரிமையில்லையா? நாகராஜன் னம் குமைந்தான். ஏன் அவர்கட்கு ரிமை மறுக்கப்படுகிறது. அவன் சிறு ான்மையனுய்ப் பிறந்து விட்டது அவன் நற்றமா? மனிதனுகப் பிறந்து விட்ட }ருவன் என்ற சகோதரத்துவத்துடன் ழகாமல், ‘இவன் இன்னசாதி, இவன் இன்ன இனம்' என்று பிரித்து வைத்து ாதிகளுக்கிடையே சண்டை மூளக்கூடிய பகைகளை வழிகோலிக் கொடுத்துவிட்ட மூகத்தின் குற்றமா? இல்லை அவனைச் சிறுபான்மையோனுகப் படைத்து விட்ட இறைவனின் குற்றமா? நாகராஜனுக்கு விளங்கவில்லை.
'இப்பொழுதே கோயிலினுள்ளே தைரியமாகச் சென்று சுவாமிதரிசனம் செய்துவிட்டு வந்தால் என்ன? " என்று அவனது இளம் வாலிப முறுக்கேறிய மனம் துடித்தது. ஆனல் உள்ளே நுழைவதென் பது அவனல் இயலக்கூடிய காரியமா?

Page 64
அவன் கோயில் வாசற்படியில் நுழைய முயன்றுவிட்டாற்கூடச் சமூகம் அவனை நசுக்கிவிடாதா ?
*"தீண்டாமை என்றும் வேண்டாமை' என்பதைச் சமூகம் என்று உணரும்? தீண் டாமை தீமை என்பது எப்போது மக்க ளுக்கு விளங்கும்? தீண்டாமைக்கு என்று சாவு மணி அடிக்கப்படும்? விடை தெர் யாக் கேள்விகள் இவை. மனிதனை மனித ணுக மதியாமல் சிறுபான்மையோரைத் தள்ளிவைத்து வாழும் இப்பாழும் சமூகத் தைச் சுட்டெரிக்க வேண்டுமென்று நாக ராஜனது மனம் பரபரத்தது. அவனுக்கு மட்டும் நெற்றிக்கண் இருந்துவிட்டால் இப்பாழும் சமூகத்தைச் சுட்டுப் பொசுக்கி விடமாட்டானு? அவன் மனத்திலே ஏதுே தோ சஞ்சலங்கள், சஞ்சலங்கள் நிறைந்த மனத்துடன் அவன் கடற்கரைக் கோயிலி லிருந்து வீடு நோக்கிச் சென்றன்.
காலதேவன் தனது கடமையில் கடு களவேனும் தவருது, தனது வழியில் இராஜநடை போட்டுக்கொண்டு சென் முன். சில கோயில் கட்குள், சிறுபான்மை யோர் நுழைய அனுமதி மறுக்கப்பட்ட தன் காரணமாகச் சிறுபான்மை மக்கள் பொங்கியெழுந்தனர். இதுவரை காத் திருந்தும், ஆலயத்துட் பிரவேசிக்க அனு மதி கிடைக்குமென்ற நம்பிக்கைகளெல் லாம் நாசமாக்கப்பட்டபின்னர் அவர்கள் பொங்கியெழுந்தனர். பொறுமைக்கும் ஒர் எல்லையுண்டல்லவா? என்ன செய்தா லும் என்றும் பொறுத்திருக்க அவர்க ளென்ன பூமாதேவியா? பொங்கியெழுந்து அவர்கள் அநீதிசெய்யும் சமூகத்தை எதிர்த்துப் போராடியது என்னவோ அகிம்சா தர்மத்தைப் பின்பற்றியே யிருந் தது. ஆனல் அநீதியை எதிர்த்துப் போரடும்போது சிலவேளைகளில் நீதி தோற்றுவிடுவதில்லையா? அதுபோல் இங்

5
5
கும் நடக்கவேண்டுமென்று விதி இருந்தது போலும், சிறுபான்மையோர் உள்ளே செல்ல இப்போராட்டம் வழிவகுத்துச் கொடுக்கவில்லை,
இந்தியாவிலுள்ள மிகப் பிரசித்தி வாய்ந்த கோயில்கள் யாவுமே என்ருே சிறுபான்மையருக்காகத் தமது கதவுகளே அகலத் திறந்துவிட்டன. இலங்கையி லுள்ள பெரும் கோயில்களின் வாசற் கதவு களும் சிறுபான்மையோருக்காகத் திறந்து விடப்பட்டன. ஆணுல் கடற்கரைக் கோ யில் உட்படச் சில கோயில்களுக்கு மட்டும் தயக்கம் ஏன்?
ஒன்றே குலம் ஒருவனே தேவன்" என்ற பெரியோர் வாக்கையோ அல்லது * சாதி இரண்டொழிய வேறில்லை" என்ற ஒளவையாரின் அருள்மொழியையோ மக் கள் பரிபூரணமாக உணர்ந்திருந்தால், அக் கோயில்களின் கதவுகள் என்ருே? சிறுபான்மையோருக்காகத் திறக்கப்பட் டிருக்குமே! அப்படி அவர்கள் உணராத தன் காரணம் என்ன? மிகப் படித்த மனங் களால் பண்பட்ட சாஸ்திரங்களே அலசி ஆராய்ந்த மிகப்பெரிய மேதைகளாலெல் லாம் ஆலயம் என்பது பொதுவான, சாதி வேற்றுமை பராட்டப்படக் Jill - T55 இடம் என்று சொல்லப்பட்டிருக்கையில் , அரை குறைப் படிப்புப் படித்து முடித்து விட்டு வந்தவர்களெல்லாம் தாங்கள் மெத்தப் படித்தவர்கள் என்று கூறிக் கொண்டு தீண்டத்தகாதவர்களையெல்லாம் கோயிலினுள் விடக்கூடாது என்ருல் அது எவ்வளவு நகைப்புக்கிடமானதா புள்ளது. இவை உணரப்பட்டு சிறுபான்மையோரை உள்ளே விட ஆலயக் கதவுகள் திறக்கப் Լյ3) ԼDTP
சிலநாட்கள் கழிந்தபின் ஒருநாள், நாகராஜன் கடற்கரைக் கோவிலின் முன்
றிலில் நின்றபடி கோபுரத்தைப் பார்த்
54

Page 65
துக்கெண்டிருந்தான் கோபுரத்தின் பின் னணியில் சரித்திரப் பிரசித்தி அடைந்த தும், சமய அற்புதங்கள் நிகழ்ந்த இட மு மாகிய கடற்கரைக் கோவில் தெரிந்தது. சிறுபான்மையோருக்காகப் பூட்டப்பட் டிருக்கும் கதவுகளையும் அவன் பார்க்கத் தவறவில்லை. கம்பீரமாக நெடிதுயர்ந்து நின்றது அக்கோபுரம். ஒ. . . அது எவ்வளவு உயர்ந்த கோபுரம் வானளாவி நிற்கின்றதே! உயர்ந்த கோபுரந்தான்! ஆனல் தாழ்ந்த எண்ணங்கள். கோபுரம் நெடிதுயர்ந்து நின்று என்ன பயன்? அதைச் சுற்றி, சூழலில் வாழும் மனிதர் களின் மளங்களல்லவா உயர்ந்து நிற்க
வேண்டும். நாகராஜனிடமிருந்து ஒரு
அன்பு பல கிளைகளையும் விழுதுகளையும் ஆசை, வாஞ்சை, பாசம், நேசம், தயை.
இரக்கம், காதல், கருணை, அருள்,
அன்பின் வெவ் வேறு
* ஆழ்ந்து கண்ட அறிவினுலும்
ஒ
தேர்ந்து செய்யும் தியாகத்தாலும் மாந்தர்
55

ண்ட பெருமூச்சு வெளிப்பட்டது. உயர் ரு கோபுரமிருந்தும், சிறுபான்மை பாரை உள்ளே விடக்கூடாது என்ற எண் ாத்தால் தாழ்ந்திருக்கும் மனிதர்களின் னம் கோ பு ரத்  ைத ப் போல என்று யர்ந்து நிற்கும்? அவர்களுடைய கண் ளே மறைத்து நிற்கும் மாயத்திரை கன்று கோயிலினுள்ளே இருக்கும் தேவ ரக் கான இரப்போ கோவிலின் வாயில் ள் திறந்து நிற்கும்? அவனுக்கே விடை தரியாக் கேள்வி அது. காலம்தான் தற்கு விடை கூறவேண்டும்.
அ. உமாசங்கர் பல்கலைக் கழகப் புகுமுக வகுப்பு உயிரியற்பகுதி - 2-ம் வருடம்
கொண்ட ஆலமரம் போன்றது.
தாட்சணை, புண்ணியம், விருப்பம், பத்தி ஆகிய பதங்களெல்லாம்
நிலைகளாகும்.
யாதுழைக்கும் உழைப்பினுலும்,
மண்ணகத்தில் மகிழ்வெய்தலாம் "
- புத்தர்பிரான்

Page 66
స్త్ర##వ్రాస్త్రప్రాక్షస్త్రస్తానీ
る。窪愛ー等ー
பொறுத்தது டே
பொங்கிடு உறுத்திய கவலை உதறிடு உ துடித்தெழு இள துயர்களே ச் வெறுத்திடு மட வீறுகொள்
வஞ்சனை சூது ( வறுமையின் துஞ்சிடா உள்ள தூய கற் ே அஞ்சிடாச் சிங்க ஆண்மைை எஞ்சிடும் ஏழ்ை
எழும்படா
நஞ்செனும் மது
நாட்டினே செஞ்சமர் செய்
செகமெலா கொஞ்சமும் பின் கொடுமைை வஞ்சமில் துணிஎ
[[D ff 6ỡõ176) Îf
 
 

பல்கலைக்கழக புகுமுகவகுப்பு கலைப்பகுதி - 2-ம் வருடம்
M. A, C, மகறுப்
ாதும் போதும்
தோழா உன்னே
}ப் பேயை உண்மை கான மை கெஞ்சின்
சமுதா யத்தில் மை நீக்கு
விடிவு காண்போம்.
3. DIT SFb
வடிவம் என்றும் ாத் தோடு சேவை செய்ய 5 மேயுன் யச் சமுதா யத்தில் ம போக்க
விடிவு காண்போம்.
வ ரக்கன்
வாட்டி டாது
து மக்கள் ம் வெற்றி கொள்ளக்
னி டாது
யைப் போக்கு தற்கு பு கொண்ட
ரிையூே வாடா

Page 67
ک<
SENIOR CAL
JUNIOR CAD
 
 

DET CORPS 1968
ET CORPS 1968

Page 68
SCOUT AC
Top Right: The Commonwealth Chief Sco
by our G. S. M.
Left : Our Troop Leader K. Sivajee receiv
Jaffna Crom oboree.
Bottom Right; Dr. S. Naguleswaran (our f Ceylon addressing our Field Day this y
 

TIVITIES
but Sir Charles Mclean being greeted
ing the shield from the Chief Scout at the
ormer scout) Lecturer, University of ear as the Chief Guest.

Page 69
Oਉ-ਉ ਉਹ ਉਹ ਉ ਏ ਉਹ 3. : 9 GU35ēF GrisO MOJSUIT
<چۂ <چ?<چہ<چیخ چیخ <چہ:O
12-வது உலக சாரண ஜம்போரியில் கட் இலங்கையைப் பிரதிநிதித்துவம் வகிப்ப தது தற்காகவும் உலகச் சுற்றுலா ஒன்றை வர் மேற்கொள்ளவும் 1967-ம் ஆண்டு ஆடி சந் மாதம் 19-ந் திகதி கட்டுநாயக்கா விமான இட நிலயத்திலிருந்து B, O, A, C. Super கிை V, C, 10 விமானத்தில் புறப்பட்ட வீட 9 பேரில் நானும் ஒருவன். அவர்களுள் இரு சுற் வர் தலைவர்கள். அவர்கள் திருவாளர்கள் கிழ K. B. விஜேயசிங்கி, D, C, C, T, அமர தா சேகரா ஆகும். மற்றைய சாரணர்கள் முன் இராஜேசுவரன், செரீப், ஜெயசேனு, கெ சிவராஜா, ஹென்றி, வேலாயுதம் ஆகி சிை யோர். நாம் எல்லோரும் எமது பிரியா றை விடைகளைக் கூறிவிட்டு விமானத்தின் படி தள களில் ஏறினுேம். எம்மை அழகிய பணிப் வி3 பெண்ணும் உத்தியோகத்தர்களும் வர கட வேற்றனர். விமானம் புறப்பட ஆயத்த லை மானதும் ஆசனப் பட்டியைக் கட்டினுேம், கழி சிறிது நேரத்தில் குளிர்பானம் பரிமாறப் மிக பட்டது. அத்துடன் V, C, 10 உருவம் உை ஒன்றும் ஞாபகார்த்தமாகக் கொடுக்கப் டே பட்டது. விமானம் கோலாலம்பூர் வா விமான நிலையத்தை அடைந்தது. நிலை அணி யம் மிக நவீன முறையில் அமைக்கப்பட் லா டிருந்தது . சிறிது நேரத்தில் விமானம் சிங்கப்பூருக்குப் புறப்பட்டது. சிங்கப் பூரை 45 நிமிடத்தில் அடைந்தோம்.
அங்கே சாரண இயக்கத்தின்ர் எம்மை கா மரியாதைகளுடன் வரவேற்றுச் சாரண குப் தலைமை அலுவலகத்திற்கு அழைத்துச் அ6 சென்றனர். பின்பு நான் திரு. கந்தையா இக் என்பவரின் வீட்டில் தங்கினேன். அவரின் பவ வீட்டிற்குச் செல்லும்பொழுது சில பகுதி பட களைப் பார்வையிட்டேன் புதிய அழகிய இ6
8 57

৪% € & »l}<84 494 984-32O ... ... 'ိ 95 U6) Inflö5GT 雞 ཀྱི>83>3>8 -ཀྱི>8-98 ཀྱི་ལོ་8C)
டடங்களைக் காணக்கூடியதாக இருந் 1. அவரின் வீட்டில் முதன்முதலாக *த்தக தொலைக்காட்சியைப் பார்க்கும் தர்ப்பங் கிடைத்தது. பின்பு போகும் டமெல்லாம் பார்க்கும் சந்தர்ப்பங் டைத்தது. அன்றைய இரவை அவரின் ட்டிலே கழித்தேன். காலையில் ஊர் *றிப் பார்க்கக் கிளம்பினுேம், தென் 2க்காசியாவின் வியாபார கேந்திர னத்தைக் கண்டேன். மற்றும் சாக்கிய E காயாகோவில், ஆயிரம் விளக்குகள் ாண்டது, 50 அடி உயரமான புத்த ஸ், பூரீ மாரியம்மன்கோவில் என்பனவற் றயும் பார்த்தேன். அன்று இரவு விருந் ரித்துக் கெளரவித்த இலங்கையர் ளயாட்டுக் கழகத்திற்கு நாம் என்றும் -ப்பாடுடையோம். அன்றைய இர பச் சாரண தலைமை அலுவலகத்தில் த்தோம். சிங்கப்பூரின் இரவு வாழ்க்கை கப் பிரபல்யமானது. 21-7-67 காலை னவை ஒரு சீன ஹோட்டலில் உண் ாம். சிங்கப்பூரில் சில பொருள்கள் ங்கினுேம் என்று கூறத் தேவையில்லை, ன்று ஒரு ஜப்பானிய ஜெட்மூலம் தாய் ந்துக்குப் பயணமானுேம்,
பாங்கொக்கை காலை 11.30 மணியள ல் அடைந்தோம். இங்கு எமரல்ட் ந்தகோவிலில் தாய்லாந்தின் மன்னனைக் ண முடிந்தது. நாம் ஒரு படகில் மிதக் b சந்தை நடைபெறும் இடத்தை டைந்தோம். இது ஆற்றில் உளது: வ்கு பொருள்களை விற்பவரும் வாங்கு ரும் படகிலேயே வருவார்கள். மக்கள் -கிலேயே வசிக்கிருர்கள், வள்ளங்களில் ன்னிசை, நடனங்கள் அளிப்பவர்கள்

Page 70
அங்குள்ளவர்களை மகிழ்விக்கிருர்கள். அ துடன் சனிக்கிழமைச் சந்தையைய பார்த்தோம். அங்கு பொருள்களை விற துடன் களியாட்டத்திற்குத் தேவையா வசதிகளும் உண்டு. நாம் ஆசிய விளையா டுப் போட்டிகள் நடக்கும் மைதான திற்கு அருகிலுள்ள சாரண தலைை அலுவலக மாடிக் கட்டடத்திலேயே தங் யிருந்தோம். 24-ம் திகதி தாய் இன்ட நாஷனல் விமானமூலம் ஹொங்கொங் எ அடைந்தோம்.
ஹொங்கொங் உயரமான அழகி புதிய கட்டடங்களை உடையது. நவீ ஹில்டன் (HILTON) ஹோட்டல்க: யுடையது. எல்லா வகையான பொரு களையும் எல்லா வகையான விலைகளிலு பெறலாம். நல்ல வீதிகளில் பன்றிவாலு உடலோடு ஒட்டிய நீள் காற்சட்டைகளு அணிந்த அநேக பெண்களே எந் நேரத் லும் காணலாம். விக்டோரியா பீக் என் மலை உச்சிக்கு மலையில் செங்குத்தாக செல்லும் டிரும் வண்டியில் சென்ருே அங்கிருந்து ஹொங்கொங்கையும் செ சீனுவின் ஒரு பகுதியையும் பார்க்க கூடியதாக இருந்தது. மாலையில் விளக் கள் எரிவது அழகாக இருந்தது. "நி டெரொடெரீஸ்' என்ற பகுதிக்குச் செ ருேம், இங்கு இன்றும் சீனர்கள் பழை கால முறையில் வசிக்கின்றனர். கம்யூனி டுக்களுக்கும் பொலிசாருக்கும் இடையி நடைபெறும் சண்டைகளைக் கண்டோ சத்தங்களைக் கேட்டோம். கடைக் க ணுடிகளில் மாஒவின் தத்துவங்களை எழு பவர்களையும், கண்ணுடிகளே உடைப்பவ களையும் கண்டோம். 27 - 7 - 67 ஹொ கொங் விமான நிலையத்தில் இருந்து ஒ 5 ITS JSF 37# Cathy Pacific] GíîIL DIT மூலம் டோக்கியோவின் கனேடா விமா நிலையத்தை அடைந்தோம்.
உலகின் இரண்டாவது பெரிய நக மும் சனத்தொகை கூடியதும் டோ கியோ விமான நிலையத்தில் இருந். ஒரு தண்டவாளத்தில் ஒடும் மொே றெயில் (Monorai) வண்டியில் கோ

霹
I I
安
காமி என்ற இடத்தை அடைந்தோம்: மொனுேறெயிலில் பிரயாணம் செய்தது மறக்கமுடியாததொன்று. அது மிக விரை வாகச் செல்லும், அது மின்சாரத்தில் ஒடுவது. அதிலிருந்து கீழேயுள்ள பட்டி
னங்களை பார்க்கலாம். உலகின் மிக வேகமான புகைவண்டியையும் கண் டோம், நான் கோமகா மியில் கோபா யாஷி
(Kobayashi) குடும்பத்தினருடன் தங்கி னேன். நான்கு பேர் கொண்ட குடும்பம் அது. 15 வயதுடைய மகள், 13 வய துடைய சாரண மகன் ஆகியோரே பிள்ளைகள், அவர்கள் எமக்குத் தேவை யான சகலவற்றையும் மனம் கூசாமல் செய்தனர். நான் பின்பு தங்கிய எல்லா வீடுகளிலும் எனக்குத் தேவையான சகல வற்றையும் மிக அன்பாக செய்தனர். இவர்களுக்கு ஆங்கிலம் அதிகம் தெரி யாது. யப்பான் மின்சார உபகரணங் களுக்குப் புகழ்பெற்ற படியால் டிரான் சிஸ்டர் றேடியோ போன்றவை இருந் தால் பார்க்கக் கொண்டுவரும்படி மக னிடம் கேட்டோம். அவர் சிறிதுநேரம் யோசித்து விட்டுப் போய்த் தமக்கை யாரை அழைத்து வந்து எமக்கு முன் இருத்தினர். நாம் அவருடன் சிறிது நேரம் கதைத்தோம். இவர்களின் வீட் டில் நானும் இன்னெருவருமே நின்ருேம் . மற்றையோர் வெவ்வேறு வீடுகளில் நின் றனர். நாம் மறந்துபோய் காலணி களுடன் வீட்டுள் சென்றுவிட்டோம் . அது வழக்கமி ல் லை. பி ன் பு தா ன் நினைத்து வந்து காலணிகளைக் கழட்டி னுேம், உடன் அவர்கள் எங்களுக்கு வீட்டுள் போடுவதற்கு ஒரு காலணியும், வெளியில் போடுவதற்கு ஒன்றுமாக இரு புதிய காலணிகளைத்தந்தனர். காலணிகளைக் கழட்டியது அவர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது. நிலத்திலிருந்து கொண்டே உணவு உண்டோம். உணவை ° Chop Sticks ’ என்னும் இரு தடிகளால் உண் டோம். வாணவேடிக்கை அங்குள்ள சிறு வர் களின் பிரியமானவற்றில் ஒன்று நாமும் அதில் கலந்து கொண்டோம். ஒருநாளிரவு ஜப்பானிய கலாசார நடன நிகழ்ச்சி ஒன்றிற்குச் சென்ருேம். அவர்
58
に

Page 71
களின் தேசிய உடையான கிமோன ஒன்றை எமக்கும் பரிசளித்தனர். நாம் அதை அணிந்து கொண்டே சென்ருேம். வாத்தியங்கள் ஒலிக்க மேடையில் நின்று சிலர் ஆடுவார்கள், நாம் அதைப்பார்த்து மேடையைச் சுற்றி ஆடவேண்டும். இரு பாலரும் சமமாகவே ஆடுவார்கள். மற் றும் தேசிய மியூசியம், யூனியோ பூங்கா, ராஜபூந்தோட்டம், மாளிகை, சோனி [ Sony 1 Guty 3ufT, தொலைக்காட்சி, ஒலிப்பதிவுப்பெட்டி என்பன உற்பத்தி செய்யுமிடம் என்பவற்றையும் பார்வை யிட்டோம். கெளரவ நகரபிதா, இலங் கைத் தூதுவர் கெளரவ தென்னக்கூன் ஆகியோரை சந்தித்து அளவளாவும் சந் தர்ப்பமும் கிடைத்தது. ஜப்பானின் நவீன ஹோட்டலான ஹோட்டல் நியூ L. Li goh Hotel New Otani 3) is go மணிகளைக் கழித்தோம். இது கொழும்பு சிலிங்கோ ஹவுஸ்ஐப் போல் ஐம்பது மடங்கு பெரியது. அதன் உச்சியில் சுழலும் தேநீர்ச்சாலைத் தட்டு ஒன்று உளது. ஒரிடத்தில் ஒரு மேசையில் இருந்துகொண்டே டோக் கியோ வைத் தேநீர் அருந்திக்கொண்டே பார்க்கலாம். இது ஒருமுறை சுற்றிவர கிட்டத்தட்ட 14 மணி நேரம் எடுக்கும். இங்கு நாம் செல்ல ஹோட்டல் நிர்வாகம் இலவசமாக அனு மதியளித்தது. ஆசியாவின் நவீன நக ரத்தில் இருந்து அமெரிக்கக் கண்டம் நோக்கி 29 - 7 - 67 இரவு ஒரு (Pan AM)
விமான மூலம் ஹவாய் பயணமானுேம் 29-ம் திகதி இரவு புறப்பட்டு திகதிக் கோட்டைக் கடந்து மறுபடியும் 29-ம் திகதி காலை ஹோனலூலூ வை அடைந் தோம். பிரயாணத்தின் போது கடிகா ரத்தில் மாற்றம் செய்ய ஒவ்வொரு இடத் திலும் சில நேரம் செலவிட்டோம்.
ஹவாய் தீவின் நீச்சல் உடை அணிந்த ஆண்களும் பெண்களும் நிறைந்த வெண் வைக்கி கடற்கரை, முதல்தர செளகரிய ஹோட்டல்கள், பூக்கள், பழங்கள், எரி மலேயான மொ வுண் லோசு, கூலா கன்னிகள் என்பனவற்றை ரசித்தோம். மற்றும் சர்வதேச சந்தை இடத்தில் புல் ஆடை அணிந்த கூலா கன்னிகளின் நட
夺á
ஒ( 31
59

த்தையும் கண்டோம். 29-ஆம் திகதி இர வ ஹொனலூலூ விமானத்தள அறை ளிற் கழித்தோம். 30-ஆம் திகதி இரவு 15 ( Pan AM) 67LDIT 68T elp Gajb LDL'UL-G) -ம் திகதி காலை சியற்றில்லை (Seattle ) டைந்தோம். அங்கிருந்து ஸ்போக்கேன் pokane) விமான நிலையத்தை அடைந் 5rrւն. அங்கிருந்து ஜம்போரி திடலை டைந்ததும் சாரணவாழ்க்கையில் அடை க்கூடிய பெரும் பேற்றை அடைந்த கிழ்ச்சி எம்மை மூடிக் கொண்டது.
12-வது உலக சாரண ஜம்போரி 8-67 தொடக்கம் 9-8-67 வரை பரகட் Gill'. Li Ti ji ( Farragut State Park ) ன்னும் பெரிய திடலில் நடைபெற்றது. தன் குறிக்கோள் சிநேகிதத்திற்காக or Friendship) ஆகும். இளம் சந்ததி னருக்கிடையிலும், நாடுகளுக்கி  ைட யி ம் சிநேகிதத்தை வளர்ப்பதே நோக்கம் கும். ஜம்போரி நிகழ்ச்சி நிரலில், பல றுவிறுப்பான கலாசார நிகழ்ச்சிகள் டம் பெற்றன. உத்தியோக பூர்வத் றப்புவிழா 1 - ஆம் திகதி மாலை நடை பற்றது. நாம் சாரணஇயக்க ஸ்தாபக ரயும் இறைவனையும் முதலில் நினைவுகூர்ந் நாம். பின்பு திருவாட்டி பேடன்பவல், ம்போரிப் பிரதானி ஜடாஹோ மாநிலத் சாதிபதி என்போர் 100 க்கு மேற்பட்ட டுகளில் இருந்துவந்த 12500 க்கு மேற் ட்ட சாரணர்களுக்கும் மற்றும் சாரண லவர், உத்தியோகத்தர், பொதுமக்கள் ன்னிலையில் உரையாற்றினர். பின்பு வ்வொரு நாட்டு கலை, கலாசார கழ்ச்சிகள் நடைபெற்றன. நாம் கண் ய நடனத்தை அளித்தோம். முடிவில் ாணவேடிக்கை மனதைக் கவர்ந்தது.
ஜம்போரியில் முக்கலை நிகழ்ச்சிகளில் ன்று ஜம்போரி அட்வென்சர் பட்டி amboree Adventure Award) -gg, Lh. வர்கள் 13 விதமான தகைமைகளை தித்திருந்தனர். அதில் 8 இல் தகுதி பற்றவர்களுக்கு அது வழங்கப்பட்டது. லங்கையில் இருந்து சென்ற எல்லோ ம் இதற்கு தகுதி பெற்ருேம். தகுதிக

Page 72
ள்ாவன (1) வேறு தேசத்தவருட6 பாசறையில் உணவு உண்ணல் (2) மீ6 பிடித்தலும், அம்பு எய்தலும் (3) ை யெழுத்துக்களும் விலாசங்களும் ஆ நாட்டுச் சாரணரிடமிருந்து பெறுத (4) வன பாதுகாப்பில் பங்கு கொள் தல் (5) துணிகரச் சுவடு பற்றிச் செ லல் (6) குறிக்கோளை மூன்று மொ, களில் அறிதல் (7) பிறவுண் சீ தீவு நடை பயணம் (8) நீந்துதல் (9) வள்ள ஒட்டுதல் (10) வைட் விளையாட் (Wide Game) tri njih Gaug), GLOT களில் சாரணப் பாட்டுப் படித்தல் eñ gai - g – ( LDTGigi ( Skill - O - Rama ஒரு நிகழ்ச்சி செய்தல், கண்காட்சிசாலை குச் சென்று அதைப்பற்றிய விளக்க கொடுத்தல் என்பன ஆகும்.
நான் ரெக்சாஸ் மாநிலைச் சாரண குழு ஒன்றுடன் உணவுண்டேன். அவர் ளில் ஒருவன் எனது சூழலில் உண்டார் எமக்கு பெரிய அட்டை ஒ ன் றி * Friendship" என்ற வார்த்தையில் ஒ எழுத்து அச்சடித்து தந்திருந்தனர். ப துப்பேர் ஒன்றுசேர்ந்து அவ்வார்த்தைை ஏற்படுத்திவிட்டு அருகிலுள்ள அலு லகத்திற்குச் சென்ருல் அங்கு எம. ஒற்றுமையை பரிசோதித்துவிட்டு எமக் பரிசளிப்பர். எ ம்  ைம ஜம்போ உத்தியோகத்தர்கள் மாடு மேய்ப்பவ களின் (Cow Boys) GLITL'llgutg ருேடியோ (Rodeo ) விற்கு அழை, துச் சென்றனர். அங்கு திமிர்பிடித் காளைகளை அடக்குவது, குதிரையிற் சக சங்கள் செய்வது, அழகிய சிவப்பிந்தி பெண்களின் குதிரைச் சகாசங்கள் என்பன வற்றைக் கண்டு கழித்தோம். அே வேளையில் எமக்குத் திரைப்பட, வானெ தொலைக்காட்சிப் பாடகர் றெக்ஸ் அலெ இன்னிசை விருந்தளித்தார். அத்துடன் தான் பழக்கிய குதிரையில் சகாசங்கள் செய்து காண்பித்தார். மற்றும் நீந்துதல் படகு செலுத்துதல், நடைப்பயணம் எ6 பவற்றிலும் சந்தோஷமடைந்தோம். ம8 உச்சியில் இருந்து ஜம்போரி திடல் மி அழகிய தோற்றமளித்தது மற்று குரங்குப்பாலம் கடத்தல், செங்குத்தா6

5
Ο
மலேயேறல், கயிற்றுற் கடத்தல், மரம் கொத்தும், அரியும் போட்டிகள், மீன் பிடித்தல், குறிபார்த்து அம்பெய்தல் என்பனவற்றை ரசித்தோம். நாம் நிலக் கரியில் எமது உணவை சமைத்து உண் டோம். ஓய்வு நேரத்தை மற்றைய சாரணர்களின் பழக்க வழக்கங்களை அறி தலிலும், சாரணப் பொருட்களே மாற்று வதிலும் கழித்தோம். உப ஜனுதிபதி ஹம்ப்றி, ஹோலிவூட் நடிகர் ஜேம்ஸ் ஸ்ருவர்ட், விண்வெளிவீரர் காபென்டர் ஆகியோரையும் சந்தித்தோம். 1962 - ம் ஆண்டு மே மாதம் தான் வான வெளிக் குச் சென்று திரும்பிய கலத்தையும் அதைப்பற்றிய விளக்கத்தையும் காபென் டர் எமக்குக்காட்டி விவரித்தார். திரு. காபென்டரின் விண்வெளி அனுபவப் பேச்சு மிகவும் சுவைத்தது; கலம் 9 நாளும் அங்கிருந்தது. கடைசி நாளன்று காபென்டர் வான வெளியில் 60 அடி உயரத்தில் ஒரு மனிதனை பறக்கச் செய்தார். நாம் அதை மிக ரசித்தோம். கடைசி நாளன்று நாம் கண்டிய நட னத்தை ஆடினுேம், சகல நாடுகளின் கொடிகளின் அணிவகுப்பு, எல்லோரும் மெழுகுதிரியுடன் நிற்பது, வாண வேடிக் கைகள் என்பனவும் இடம் பெற்றன: ஜம்போரியின் நினைவாக அமெரிக்க தபாற் பகுதி ஒரு தபால் அட்டையை வெளி யிட்டது. முதல் நாள் 200000 அட்டை கள் விற்பனையாயின. பகலில் 90 OF ஆகவும், இரவில் 40 °F ஆகவும் வெப்ப நிலை இருந்தது. ஜம்போரியைப் பார்வை யிட 85000 பேர் வந்திருந்தனர்.
10-8-67 விமான மூலம் சன்பிரான்சி ஸ்கோ அடைந்தோம். நான் அங்கு திரு. றட்டர் (Rutter) வீட்டில் தங்கினேன். அவர் ஒரு ஒநாய்க்குருளை ஆசிரியர். எமது கல்லூரிக் குருளேயர் அளித்த பரிசை அவ ருக்குக் கொடுத்தேன். இருமலேசியரும் எம் முடன் தங்கினர். ஒரு நாள் நடைப் பய ணம், மீன் பிடியாளர்களின் கப்பற்றுறை, கொயிட் ஞாபகார்த்தகட்டடம், மகாலம் பசின் சிலை, உலகின் மிக வளைந்த வீதியில் பிரயாணம், மெழுகு சிலைகளுள்ள மியூ சியம், சைன டவுன், கேபிள் கார்ப்பிர
C
こ

Page 73
யாணம், வள்ளத்தில் சென்று உலகின் பெரிய பாலமான கோல்டன் கேட்பாலம், காணிவல் என்பனவற்றைப் பார்வையிட் டோம். மியூசியத்தில் உலகப் புகழ்பெற் ருேரின் மெழுகு உருவங்கள் உண்டு. ஐஸ் போலிஸ் என்னும் நடன நாடகத்தையும் பார்வையிட்டேன். ஒரு பெரிய மண்ட பத்தின் நடுவில் ஐஸ்போடப்பட்டிருக்கும். அதைச்சுற்றி இருப்பிடங்கள் உளது. நடு வில் உள்ள பனியில் நாகரீக உடை அணிந்த பெண்களும், ஆண்களும் சறுக்கி நடனமாடி எ ம்  ைம மகிழ்வித்தனர். 15-8-67 அன்று விமான மூலம் லோ ஸ் ஏஞ்சலீஸ் ஐ அடைந்தோம். நோட்பெறி பாம், சங்கீத நிகழ்ச்சிகள் என்பவற்றிற்குச் சென்ருேம், டிஸ்னி லான்ட்டுக்குச் செல் லத் தவறவில்லை. அங்கு சகல விதமான அனுபவங்களையும் பெறலாம். கார், விமா னம், நீர்மூழ்கி, வானவெளிக் கப்பல் என்பனவற்றில் செல்லும்போது ஏற்படும் அனுபவங்கள், மற்றும் சிறு உலகப்பகுதி யில் உலகின் எல்லாவகை நடனங்களையும் சிறுபொம்மைகள் அவர்களின் சங்கீதத்திற் கேற்ப ஆடுவார்கள். மலைகளில் தண்டவா ளத்தில் சிறுகார்களில் செல்லுதல், சுரங்க அமைப்புகளிற் செல்லல் என்பனவற்றை யும் ரசித்தோம். ஏப்ரஹாம் லிங்கனின் உருவச்சிலை ஒன்று மின்சாரத்தால் இயங்கு கிறது. இது எழும்பும், பேசும், கால் கைகள், விரல்கள் என்பன அசைக்கும், பார்வைக்கு உண்மையான லிங்கன் போன் றேயுளது. லோஸ் ஏஞ்சலீஸில் எமது ஜம் போரியின் திரைப்படத்தை தொலைக்காட் சியில் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. அங்கு நான் பருேஸ் (Barrows) குடும்பத் தினருடன் தங்கினேன்.
19-8-67 யூனைட்டட் விமான மூலம் பபலோ (Bufaloa) வை அடைந்தோம். அங்கு நயகாரா நீர்வீழ்ச்சியை அமெரிக்க பக்கத்திலிருந்தும், கனடியப் பக்கத்திலி ருந்தும் இரவிலும் பகலிலும் பார்த் தோம். இரவில் வர்ண விளக்குகள் வீழ்ச் சியின் அழகிற்கு மெருகூட்டுகிறது. மற்றும் கேர்னல் விமான ஆராய்ச்சி நிலையத்தை யும் பார்வையிட்டேன். அங்கு டாக்டர்
6
l

ன் குடும்பத்தினருடன் தங்கினேன். 1-ஆம் திகதி விமானமூலம் வாஷிங்டனே |டைந்தோம். அங்கு லிங்கன் ஞாப ார்த்த மண்டபம், வாஷிங்டன், ஜெபர் ன் ஞாபக மண்டபங்கள், சிமித் சோனி ன் மீயூசியங்கள், ஆர்லிங்டன் சுடுகாடு, வள்ளை மாளிகை என்பனவற்றையும் ார்த்தோம்: இலங்கை ஸ்தானிகர் களரவ திரு. வீரசிங்காவும் அவர் மனேவி ாரும் எமக்கு இராப்போசன விருந்தளித் னர். அங்கு நான் கொக்கார்ட் (Hog= ard) குடும்பத்துடன் தங்கினேன்.
23-ம் திகதி ஒரு பிறனிப் (Braniff) மானம் எம்மை நியூயோர்க் நகருக்குக் காண்டு சென்றது. வானளாவிய புதிய ட்டடங்கள், சாரண தலைமை அலுவலக ாதனசாலைகள், ஐக்கிய நாடுகள் தலை ம அலுவலகம், உலகின் உயரமான ட்டடமாகிய எம்பயர் ஸ்டெட் கட்டட ச்சி, ருெக்பெல்லர் பாலர், விடுதலைச் லை என்பனவற்றையும் கண்டோம். இங்கு ான் கிரகாம் (Graham) குடும்பத்தின. டன் தங்கினேன், இலங்கையைச் சேர்ந்த காலிங்கம் தம்பதிகள் உதவினர். நாம் றிப்பீஸ் (Hippies) ஐயும் அமெரிக்காவில் ாணத் தவறவில்லை.
25-ம் திகதி இரவு கென்னடி சர்வதேச மான நிலயத்திலிருந்து ஒரு (Air Canaa) விமானமூலம் மொன்றியோலையை அடைந்தோம். Expo சாரண பாசறைக் ச் சென்ருேம். பின்பு Expo" 67 சர்வ தச கண்காட்சிக்கு பாதளரெயில் மூலம் சன்ருேம். Expo67 குறிக்கோள் "மனி னும் அவனின் உலகமும் ஆகும். கண் ாட்சியை மொனே றெயிலில் சுற்றிப் ார்த்தோம். அங்கு கலை, கலாசாரம் விவசாயப் பெறு பேறுகள், விஞ்ஞான கைத்தொழிற் கண்டுபிடிப்புகள், விண் வளி ஆராய்ச்சி, அரசியல் வளர்ச்சி என் ன அவ்வவ் நாடுகளின் நிலையங்களிற் பிர பலித்தன. மற்றும் களியாட்ட, உணவு, பிற்பனைப் பொருள்களும் கடைகளில் இருந்தன. 1967 ம் ஆண்டு வரையில் ற்பட்ட சகல முன்னேற்றங்களும் பிரதி லித்தன .

Page 74
27 - 1h 6) 53) 905 (Air Canad விமானம் எம்மை கனடாவில் இருந் லண்டன் கீத் ரோ விமான நிலையத்தி இறக்கியது. நாம் லண்டனில் ஒ முக்கிய இடத்தையும் தவறவிடவில்லை ஹைட்பார்க், ஒக்ஸ்போட் சேர்க்கள் பொன்ட் வீதி, மாபில் ஆர்ச், வெஸ் மினி ஸ் டர் அ பே, பாராளுமன்றப் தேம்ஸ் நதி, பிக் பென், லண்டன் பி னெட் டெரியம், லண்டன் கோபுரம் சென் போல்ஸ் தேவாலயம், கீயூ தாவர தோட்டம், வக்சோல் கார்த்தொழி, சாலை, வின் சர் மாளிகை, பிக்கடெ6 சேர்க்கஸ் , ரபல்கார் சதுரம், சாரன் தலைமை அலுவலகம், கில்வெல்ட் பூங்கா கன்ரபறி தேவாலயம், மியூசியங்கள், அ சியின் சிவப்புத் தொப்பி அணிந்த கா: லர்கள் சங்கீதத்திற்கு ஏற்ப வேக் மாறுவது, பிரதமரின் உ த் தி யோ வாசஸ்தலம், லோட் மைதானம் என்பன பார்த்தோம். மற்றும் M, C, C, க்கு உலக கோஷ்டிக்கும் இடையில் நடை பெற்ற கிரிக்கெட் போட்டியை டெ விஷனில் பார்த்தோம். மற்றும் கென் ! இல் சேர், ஜோன் கொத்தலாவலையில் தோட்டம், " நீங்களே செய்க கண்காட் என்பனவற்றையும் பார்த்தோம். நான் பார்னட், பென்சம் என்னும் இரு குடு பத்தினருடன் தங்கினேன். முன்னே : இலங்கை சாரண ஆணையாளர் கிரீன் தேவராஜன் தம்பதிகள், Glut5. R. M மயில் வா கனம் என்போர் உதவினர் பேடன்பவல் நிலையம், ருோலண்ட் எல் னும் சாரண நிலையங்களிலும் தங்கினுேம்
LD Lib டூ சா ர் ட் டி ன் மெழு இலைகள் என்பனவற்றையும் பார்: தோம்; சிறீமாவோ பண்டாரநாயக்க
அவர்களின் சிலையும் அங்கு உண்டு. கடை கள், கந்தோர்கள், பஸ்கள், பாத6 றெயில்கள் எல்லாவற்றிலும் மினிஉடை அணிந்த பெண்களையும், ஆண்களையும் நிறையக் காணலாம். 25-9-67 அன்று கட்விக் விமான நிலையத்தில் இருந்து ஒரு (B. B. A.) விமான மூலம் அமஸ்டர்டாபை அடைந்தோம்,

وb
亨
ရှု
罩
ஒல்லாந்தில் உலகப் புகழ்பெற்ற றெம்பரான்ட் ஒவியங்கள், பல்கலைக் கழகம், மியூசியங்கள், மதுர டாம் மினி மாதிரிநகரம், சமாதான மாளிகை, தலை நகரமான தி ஹேக் (The Hague), ஆறு களில் வள்ளோட்டம் , கடைகளில் பெரிய பெரிய சீஸ் ( Cheese ) துண்டுகள், பழைய காற்ருடி யந்திரங்கள் என்பனவற்றையும் பார்த்தோம்.
29-9-67 ஒரு சபீனு (Sabena) விமானமூலம் பெல்ஜியத்தின் தலைநக ரான பிரசல் ஸ்சை அடைந்தோம். அங்கு அணுவின் அமைப்பில் பெரிதாக செய்யப் பட்டுள்ள அட்டோமியம் எனப்படும் கட்ட டம், 58 உலக கண்காட்சியின் ஞாப கார்த்தமாக இருக்கிறது; பல்கலைக்கழகம் என்பன்வற்றையும் பார்வையிட்டோம். அங்கு அப்பொழுது பிரித்தானிய வாரம் கொண்டாடப்பட்டது. எல்லாக் கடைகளி லும் பிரித்தானிய பொருள்கள் மலிவாக விற்கப்பட்டன. இங்கிருந்து விமான மூலம் பாரிஸை அடைந்தோம். அங்கு ஈபில் டவர், நோட்டர்டாம் தேவாலயம், பாரிஸ் பட்டணம் என்பனவற்றைப் பார்  ைவ யிட் டோம் . நாகரீக ஆண்களும் பெண்களும் நிறைந்தது பாரீஸ் நகரம். பிரான்சிலுள்ள இலங்கைத் தூதுவரக முதற்காரியதரிசி திரு. பாலசுப்பிரமணி யம் த ம் ப தி க ள் எமக்கு விருந் தளித்தனர். நான் திரு. லூபினட் (Loppinet) உடன் தங்கினேன். இங் கிருந்து விமான மூலம் சுவிற்சிலாந்தை அடைந்தோம். அங்கு சர்வதேச சங்கம் (League of Nations), -9Lp5u நீரூற்று கள், மலேக்காட்சிகள், நிலத்தில் புற் களையும் பூக்களையும் வளர்த்து வெட்டி ஏற்படுத்தப்பட்ட மணிக்கூடு என்பனவற் றையும் பார்த்தோம். நாம் கம்பியில் அசையும் கதிரைகளிற் சென்று மலைகளை அடைந்து, பனிபடர்ந்த மலைகளைக் கண்டு விளை யா டி க் கழித்தோம். மொன்ற் L967 m nij (Mount Blanc), LDLo Li†G5T6ôr (Matarhon) மலைகளையும் கண்டோம்.
62.

Page 75
1843-S3 இல் ஆலிற்குலி$3 லிSS மூலம் உரோமாபுரியை அடைந்தோம். அங்கு ஒரு தேவாலயத்தில் தங்கினுேம், வத்திக்கான் தேவாலயங்கள், மைக்கல் ஏஞ்ஞலோ தனது முதுகிலிருந்து நாலு வருடம் செலவழித்து கூரையிற் கீறிய படங்களைக் கண்டோம். மற்றும் சகல பழைய கட்டடங்களையும் கண்டோம். நாம் இலங்கைத் தூதருடன் தேநீர் அருந்தினுேம், பழையகாலக் கட்டடங் கள் இன்றும் உறுதியாக இருப்பதைக் காணக்கூடியதாக இருந்தது. 13-10-67-ல் B. B. A. விமான மூலம் கிரீஸின் தலை நகரான அதென்ஸ் ஐ அடைந்தோம். அங்கு அரசனின் காவலர்களின் வேலை மாற்றம், மலை உச்சியிலிருந்து இரவில் அதென்ஸ் என்பனவற்றையும் கண்டு களித்தோம். பழைய காலக் கட்டடமான அக்கிற போலிசில் ஜெர்மனியர் கிரீசை விட்டுச் சென்ற நினைவுதின விழாவில் நாமும் பங்கு பற்றினுேம்,
el
که
ந
15-10-67 அன்று ஒரு K, L. M. விமான மூலம் ஈரானின் தலைநகரான தெகிரான் ஐ அடைந்தோம். அவ்வூர்பட்டினம், பெற்
*zs- esg eses
காட்சி, ஆராய்ச்சி என் விஞ்ஞானம் காணும் உண் வேறு வழிகளிற் கால கலை, உணர்வின் மூலமாக நம்மைக் கொண்டு
சால்பென்று சொல்லி
ஒருவரிடத்தில் உண்டாகப்பெற்ருல்,
அவருக்குத் தாழ்வை
63

S$) y Soča) Sysy QS5595 ŠIS SởS, S-75 K SYan) G$GST ாளிகை என்பனவற்றைப் பார்வையிட் டாம். 19-10-67 இல் ஒரு ஏயர் இந்திய பிமான மூலம் பம்பாயை அடைந்தோம். கரம், நுழைவாயில் மற்றும் முக்கிய இடங்களைப் பா ர் வை யி ட் டேர ம். 1-10-67 இல் ஏயர் சிலோன் விமான மலம் இரத்மலானை விமான நிலையத்தை ஆடைந்தோம்.
விமான நிலையத்தில் எம்மைக் கண்டிய டனத்துடன் சாரண உத்தியோகத்தர் 5ள், உற்ருர், உறவினர் என்போர் வர வற்றனர். திரும்பவும் தாய் நாட்டில் இருப்பது எமக்கு மகிழ்ச்சியை அளித்தது. டைசியாக இப்பிரயாணத்தில் உதவிய கலருக்கும், சாரணத்தலேமை நிலையத் தினருக்கும், கல்லூரி அதிபர், சாரண ஆசிரியர்கள், ஆசிரியர்கள், சாரணர்கள் ால்லோருக்கும் எமது உள்ளம் கனிந்த ன்றி உரித்தாகுக
சி. செந்தூர்ச் செல்வன் க. பொ. த, ப, விஞ்ஞானம் = 6ம் பிரிவு
ற வழிகளிற் சென்று மையைத்தான் கலையும், ண் முற்படுகிறது.
உண்மையின் அருகே தி செல்கிறது.
ரப்படும் வலிமை
அவர் பால் தோன்றும் வறுமை
உண்டாக்காது.
- வள்ளுவர்

Page 76
மழை இலேசாகத் தூறிக் கொண் டிருந்தது, வேலப்பன் திண்னையிலிருந்து வாரிச் சுருட்டிக்கொண்டு எழுந்தான் பாயைச்சுருட்டி எடுத்துக்கொண்டு குட சையுள் நுழைந்த அவன் அதை! பரணில் வைத்துவிட்டு மண்வெட்டியை எடுத்துக் கொண்டான். JiaÕLDLIIT. இருந்த அதைத் தன் விரல்களால் வருட விட்டுக்கொண்டே மனைவி லட்சுமியிட நான் வயலுக்குப் போயிட்டு வருகின் றேன். அண்ணன் சோமுவோடை வர! பைக் கட்டவேணும். கட்டாவிடில் வெள் ளம் நம்ம வயலுக்குள் பாய்ந்து விடும் பாய்ந்து விட்டால் நம்மகதி அதே கதிதான். இவ்வளவு காலமும் பி யாசைப்பட்டு வளர்த்த நெற்பயிரெ6 லாம் மண்ணுேடு மண்ணுயிடும். நீ சபை யலை முடிச்சிட்டுக் கொண்டுவா " என்று சொல்லிவிட்டு குடிசையில் கிடந்த சா கொன்றை எடுத்துத் தலையில் போட்டு: கொண்டு வெளியேறினன். அவன் வெளி யேறிய உடனே அவனது எண்ணப்ப வையும் சிறகடித்துப் பறந்தது.
* பாழாய்ப்போன மழை வரும் வரும் என்று எதிர்பார்த்தால் வராது ஆனல் வராது என்ருல் வந்து விடும் இன்னிக்காப்பட்டு இந்தப் பாழும் மழை வந்து தொலைச்சிட்டுதே. நேற்றே மேட்டு வரம்பை அடைத்து வெள்ளத்தை மூங் கிற்காட்டுப் பக்கம் திருப்பியிருக்கணும் யாருக்குத்தெரியும் ? இப்படி மழைவரும் என்று, ' என்ற எண்ணம் அவன் மன தில் எழுந்தது. எம்முறையுமில்லாமல் இம்முறை வேலப்பனின் வயலில் விளைச் சல் அதிகமாயிருந்தது. இந்த மழை வராவிடில் நிச்சயமாக வேலப்பன் தருப புர விவசாய மன்னணுகி யிருப்பான். ஆணுல் என்ன செய்வது ' நாமொன்று நினைக்கத் தெய்வம் ஒன்று நினைக்கிறதே.

51
ü
G جیسے یہ H. F. H (6)K
வேலப்பன் மண்வெட்டியைத் தோளில் போட்டுக் கொண்டு தனது வயலை நோக்கிச் செல்லும் வரம்பில் இறங்கினன். மழைநீர் ஆருகப் பாய்ந்து கொண்டிருந் தது. மழையின் பிரவாகமும் குறைந்த பாடில்லை. வேலப்பன் விரைவாக நடந்து கொண்டிருந்தான்.
வேலப்பன். நல்லவன். சுறுசுறுப் பானவன். சூதுவாது அறியாதவன். கட வுள் எவ்வளவு நல்லவனென்றலும் ஒரு குறையையாவது கொடுத்துத்தானிருப் பார். ஆம். வேலப்பன் முன்கோபக் காரன். இவனுடைய முன்கோபத்தால் இவன் கெட்டவன் என்ற அபிப்பிராயம் சிலரிடையே இருந்து வந்தது. இவ னுடைய தமையன் சோமு இவனுக்கு நேர்மாருண குணதிசயங்களை உடையவன். ஆணுல் இரண்டு பெண் பிள் ளை க ளின் தந்தை, இவன் மனைவி மீனுட்சி நல்ல வள். மீனுட்சியின் தங்கையே வேலப்ப னின் மனைவி லட்சுமி. இருவரிடத்திலும் பணம் இல்லை யென்ருலும் போதுமான நிலம் இருந்தது. சோமுவின்வயல் மேட் டிலும் வேலப்பனின் வயல் பள்ளத்திலும் இருந்தது. சோமுவின்வயலில் வெள்ளம் வராது. வந்தாலும் மே டா ன தால் வடிந்துவிடும். வேலப்பனின் வயலோ அப்படிப்பட்டதல்ல. வரம்பை வெட்டித் தான் நீரை வெளியேற்ற வேண்டும். இதையிட்டு வேலப்பன் பொரு  ைம கொண்டது கிடையாது. ஆனல் வேலப் பன் வயலிலே அதிக விளைச்சலைக் கண்ட சோமுவின் மனதில் பொருமைத்தீ சுடர் விட்டெரிந்தது,
மழையில் வேலப்பன் நன்முக நனைந்து விட்டான். மழை மேலும் பலமாகப் பொழிந்து கொண்டிருந்தது. விரைவா கச்சென்று வயலை அடைந்த வேலப்பனின்
64

Page 77
விழிகள் யாரோ வரம்பருகே கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது மண் வெட்டியும் கையுமாக நிற்பதைக் கண் டன. அது தன் அண்ணன் சோமு என் பதை அறிந்து கொள்ள அவனுக்கு அதிக நேரம் பிடிக்கவில்லை. மழைவெள்ளத்தை மூங்கில் காட்டுப் பக்கமாகச் செலுத்து கிருன் என்று மகிழ்ந்த வேலப்பனுக்கு சோமுவின் செய்கை சினத்தையும் திகைப் பையும் வரவழைத்தது. சோமு வெள் ளத்தைப் பள்ளத்தில் இருந்த வேலப் பனின் வயலைநோக்கிச் செலுத்திக்கொண் டிருந்தான். பாய்ந்துசென்ற மழைநீர் தன் நாசவேலையைத் தொடங்கியது. பச் சைக் கம்பளம் விரித்தாற்போன்று பச் சைப் பசேலென்று செழித்து வளர்ந் திருந்த நெற்கதிர்கள் முரிந்து, மடிந்து அழியத்தொடங்கின. சோமு சிறிதும் அச்சப்படாமல் மழைநீரை மேலும் செலுத்திக் கொண்டிருந்தான். மகிழ்ச்சி யால் பூரித்துப்போன அவன் வேலப்பனைக் கான வில்லை.
வேலப்பனின் சினம் எல்லை மீறியது. கோபாவேசம் பயங்கர வெறியாக மாறி யது. மண்வெட்டியைக் கையில் ஏந்திய படி சோமுவின் பக்கம் விரைந்தோடி ன்ை. அவனை நெருங்கிப் பள்ளத்தில் வெள்ளத்திடையே தள்ளி வீழ்த்தினன். எதிர்பாராத தாக்குதலால் சோமு திகி லடைந்தான். பயிர் அழிகிறதே என்ற கோபம் அண்ணன் தம்பி பாசத்தை திரைபோட்டு மறைத்தது. மண்வெட் டியை ஓங்கித் தமையன் தலையிற் போட்ட வேலப்பன் ஐயோ அம்மா ?? என்று இரத்த வெள்ளத்தில் துடித்துக் கொண்டிருந்க சோமுவைப் பார்த்ததும் தான் கோபத்தினுற் செய்த தவறைப் புரிந்து கொண்டான். அதிர்ச்சியால் பிர மித்து நின்ற வேலப்பன் சோமு அசை வற்றுக் கிடப்பதைக் கண்டு மண்வெட் டியைக் கையிலிருந்து நழுவ விட்டான். அதிலிருந்த இரத்தக்கறையை மழைநீர் கழுவியகற்றியது.
வேலப்பனுல் ஒன்றுமே செய்ய முடிய வில்லை. மழை பெய்துகொண்டிருந்நது. ஒருவரையும் காணவில்லை. விரைவாக அவ்விடத்தை விட்டகன்ருன் தன் வீட்
9

ற்குச் செல்லாமல் நேராகத் தன் ாமன் வீட்டை நோக்கி நடந்தான்.
கந்தசாமி . வேலப்பனினதும் சோமு பினதும் தாய்மாமன். வேலப்பன் கந்த ாமி வீட்டை அடைந்து கதவைத் தட்டி றன். கதவைத்திறந்த கந்தசாமி வேலப் னின் நிலையைக்கண்டு அசம்பாவிதம் தோ நடந்திருக்கிறதென ஊகித்துக் காண்டான். அவனிடம் நடந்ததைக் றிய வேலப்பன் தன்னை எப்படியாவது ாப்பாற்றும்படி அவன் வேண்டினுன், ந்தசாமி யோசித்தான். சோமு போய் பிட்டான். இனி இருப்பது வேலப்பன் ரு வ ன் தான். மறுநாள் அவனையும் பாலிஸ் கொண்டுபோய் வி ட் டால் ான்ன செய்வது. ஆகவே அவன் இந்தி ாவில் சிறப்பாக வாழும் தனது தமை பன் முத்துசாமியிடம் அனுப்பத் தீர் மானித்தான்.
பெளர்ணமி நிலவொளி தண்மையாக சீசிக்கொண்டிருந்தது. அந்தச்சுகம் வேலப் னுக்குச் சுகமாகத் தோன்றவில்லை. Fப்படித் தோன்றும் ? ஆயத் த மாக இருந்த படகில் ஏறி அமர்ந்து கொண் ான். கந்த சா மி படகோட்டியிடம் தேதோ கூறினன். இதையெல்லாம் வலப்பன் காதில் போட்டுக் கொள்ள வில்லை. படகு புறப்பட்டது. அலைகட வில் தனிமையாகப் படகு விரைந்து காண்டிருந்தது. வெண்நுரைகள் எழும் பியவண்ணம் அலைகள் கிளம்பிக்கொண் Lருந்தன.
மறுநாள் போலிஸார் வேலப்பனைத் தடிவந்தனர். அவனே அவர் க ளா ல் டிக்க முடிய வி ல் லை. போலிஸாரிட லிருந்து தப்பிய வேலப்பனுல் புயலிட லிருந்து தப்ப முடியவில்லை. நடுக்கடலில் யல்காற்றில் படகு சிக்கிக் கவிழ்ந்தது, வலப்பன் உயிர்பிரிந்தது.
எவ்வளவோ நல்லவனுக வாழ்ந்தும் பட வேலப்பன் தன் முன்கோபத்தால் சாமுவுக்குத் தண்டனை விதித்தான்.
நீதி மன்றத்தில் தீர்ப்பிலிருந்து தப் ய வேலப்பனுல் ஆண்டவனின் தீர்ப்பி பிருந்து தப்ப முடியவில்லை.
கே. பராக்கிரமசிங்கம் க. பொ. த. ப. விஞ்ஞானம் - 6-ம் பிரிவு

Page 78
* காந்தீய வ
இந்தியாவிலே அறிவின்மை என் இருள் பரவியிருந்த காலத்தில் இருளி பிரகாசமான ஓர் ஒளி தோன்றிய போலக் காந்தியடிகள் பிறந்தார். இவ
இந்தியாவிற்கு மட்டுமன்றி உலகத்திற்கு ஓர் ஒளிவிளக்குப்போலத் திகழ்ந்தார்.
ஒவ்வொரு மனிதனும் தூய சிந்ை உடையவனுகவும் சத்தியநெறியிலே வா பவனுகவும் இருக்கவேண்டும் என்பதைே விரும்பினர். இவர் சமுதாயம் ஐம்புல களால் வருகின்ற ஆசைகளைக் கட்டு படுத்த வேண்டுமென விரும்பவில்ை ஆனல் அவற்றைக் குறைத்து வேண்டி அளவே பயன்படுத்திக்கொள்ள விரும் ணுர், அதாவது வாழ்வில் சுவைகளை குறைத்துக்கொள்வதே நோக்கமாகு! உதாரணமாக நமது நாக்கு நல்ல பண்ட களையே விரும்புகிறது. எல்லாவற்றையு சாப்பிட்டால் கேடு விளையும். ஆன யால் நாக்கை அதிகமாகச் சுவைத்து உ ணுமலும், முற்ருகச் சுவையின்றி உண் மலும் அளவாகச் சுவைக்கப் பழகுத வேண்டும் என்று கூறினர்.
நாம் நன்மையைப் பெறவேண் மாயின் மது, மாமிசம் முதலிய பஞ்சப பாதகங்களை ஒழித்தல் வேண்டும். LD நமது வாழ்வையே கெடுக்கிறது. LD அருந்துபவர்கள் தமது அறிவை அழித்து உடலை எரித்து இறக்கிருர்கள். ம பானம் அருந்தி இறப்பவரின் தொன அதிகமாகி வருகிறது. இதனுற்ருன்பே லும் " நஞ்சுண்பார் கள்ளுண்பவர் என்று தமிழ்மறையிலும் கூறப்பட்டு ளது. இதை ஒழிக்கக் காந்திமகான் இ தியா முழுவதும் மதுவிலக்கைக் கொண் வந்தார். அத்துடன் ஒவ்வொரு நாட் லும் உற்பத்தியைப் பெருக்கவேண்டு இயந்திர சாலைகளையும் நிறுவவேண்டு. பஞ்சமாபாதகங்கள் இல்லையாயின் நா டில் அமைதி நிலவும். குழப்பங்கள் பி சினைகள் குறையும். இதல்ை அதிக உ பத்திக்கு வசதியாயிருக்கும். மக்களு

ாழ்க்கை நெறி *
If
|ள் இந் ாடு
ம்.
ரச்
5 LD
ஊக்கமுடன் தொழில்களைச் செய்வார்க ஸ் பல இடங்களிலிருந்தும் மக்கள் வந்து வேலைசெய்யும்போது கூட்டுறவு மனப் பான்மை வளரும். இதனுல் நாடு பொரு ளாதார முன்னேற்றம் பெற்று விளங்கும். இப்படியாகப் பல திட்டங்களைக் காந்தி யடிகள் கூறினர்.
காந்தியடிகள் சமய நெறிக்காகத் தன் வாழ்வை அர்ப்பணித்தார். அவருக்குக் கடவுள் என்ருல் ஒரு பெயரல்ல; ஒரு உரு வம் அல்ல. உண்மைதான் கடவுள் என உணர்ந்தவர். சமயம் என்ருல் சில சடங் குகள் என்ருே, சில குறிக்கோள் என்ருே , சில நூல்கள் என்றே கருதவில்லை. இன்னு செய்யா மை என்னும் அறத்தையே சமய நெறியாகக் கொண்டவர். இவர் உலகத் திற்குத் தொண்டு செய்யவேண்டும் என வும், தனித்த வாழ்வைப் பிரிக்க முடி யாதபடி வாழவேண்டும் எனவும் விரும் பியவர். தமது நாட்டுக்காகப் பாடுபட் டார். பிரித்தானியரின் ஆட்சியில் அடை பட்டிருந்த நாட்டை விடுவிக்கப் போராடி ணுர், இப்போராட்டங்களில் அகிம்சை யையும் சத்தியத்தையும் கடைப்பிடித் தார். தியாகம் செய்வதெனத் துணிந்து விட்ட கணவன் மனைவி குடும்பத்தில் இடையூறு வந்தால் அஞ்சாமல் மகிழ்ச்சி யோடு அதற்குப் பலியாக இருப்பது போல காந்தியடிகளும் உலகவாழ்க்கையில் வந்த இடர்களைக் கண்டு ஒதுங்காமல் மகிழ்ச்சியோடு இருக்க விரும்பினுர் இடர் கள் கூடக் கூட, ஊக்கமிகுதியையே ஆத ரித்தார். சத்தியத்தை எதிரில் இருப்ப தாகக் கருதினர். உலகம் புகழ்ந்தாலும் பழித்தாலும் வாழ்வதை விரும்பினர். ஒருவருடைய உள்ளத்தில் உண்மையும் வாயில் வாய்மையும் செயலில் மெய்மை யும் இருக்க வேண்டுமென்பது அவரின் சத்திய வழிபாடாகும்.
அதிக உற்பத்தியைப் பெறுதல் வேண்டும் என்றும், மக்கள் இருப்பதற் குச் சிறந்த இடங்களை அமைத்துக் கொடுத்தல், சச்சரவுகளை நீக்கி மக்க
66

Page 79
ளிடையே ஒற்றுமையை வளர்த்தல் முத
ଉ)|Tତ0Tଜ0ଦିର]] நாட்டில் பரவ வேண்டு
மெனவும் எண்ணினுர். அப்படியே ஒற் றுமையை வளர்த்தார். இதனுல் சுதந் திரப் போராட்டத்தில் வெற்றி யும் பெற்றர்.
இவர் பல மொழிகளையும் பயின்று
தேர்ச்சி பெற்ருர் . பின் அதன் வழி தாமும் வாழ்ந்து மக்களையும் வாழ வழி
、广
፴?፡
L
『塞
『 @」f
sese saz es las s.
அன்றைய நிலையும்
மனிதன
இ
குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன் எனக் கூறப்படுகின்றது. அது உண் மையோ.பொய்யோ . எமக்குத் தெரியாது.
ஆனுல் ஆதிகால மனிதன் தனது அங்கங்களை மறைக்க மரப்பட்டைகளை யும் இலே, குழைகளையும்தான் உபயோ கித்தான். கல்லாலும், த டி யா லும், எ லும் பாலும் எறிந்து மிருகங்களைக் கொன்று அவற்றின் ஊனை உண்டான். மிருகங்களோடு மிருகங்களாகக் குகை களிலும், மரங்களின் கீழும் தனது இரவு நேரங்களைக் கழித்தான்.
காலம் என்றும் போல் இருக்குமா ? அம்மனிதர்களிடத்துப் புதிய திருப்பங் கள் ஏற்பட்டன. காற்றிலே மரங்கள் ஒன்ருேடொன்று உராய்வதாலும், கல் லோடு கல் உராய்வதாலும் ஏற்பட்ட தீயினுல் உலர்ந்த மரப்பட்டைகளும், இலை, குழைகளும் எரிந்து கானகத்தையே நிலை தடுமாறச் செய்ததை அவர்கள் உணராமல் இருக்கவில்லை.
தீயின் ஒளிபோல் அவர்களது வாழ்க் கையிலும் ஒளி புகுந்தது. தீயினுல்

rட்டினுர், இவ்வருடம் அவரது நூற் ண்டுவிழா நாடெங்கிலும் கொண்டா ப்படுகிறது அச்சமயத்தில் நாமும் அவ து சத் திய நெறி யிலே வாழ்ந்து Tழ்வை வளம் பெறச் செய்வோமாக.
வாழ்க காந்திஜி நாமம்.
gt. Saita, pits க. பொ. த . ப விஞ்ஞானம் = 6 - ம் பிரிவு
e seus
ன்றைய நிலையும்
றைச்சி வகைகளை எரித்து உண்டனர். நிலையில் இருந்த ஆதிகால மனிதர் ட்டம் கூட்டமாய்ச் சேர்ந்து குடித்த நடத்தினர். காடு காடாய் அலேந்த ரிதர் கானகத்தில் பலவகைக் 5@h ாயும் கிழங்குகளையும் கண்டனர். அவற் ப் பறித்து உண்டனர். அவைகளில் கனிகளும், கி ழ ங் கு களு ம் நச்சுத் மையாய் இருந்தமையால் அவைக% ாடோர் மாண்டனர். அந்த நச்சுக் களைப் பின் ஒருவரும் உண்ணவில்லை.
கால கெதியில் இக் கனிகள் அழிவ க் கண்ட மனிதர் இவைகளைப்பறித்து ந்தனர். அவற்றில் சில, மிருகங்களின் வுப் பொருள்களிலும், சேறுகளிலும், கங்களின் காலடிபட்டுச் சிதறப்பட்ட - ங் களி லும் விழுந் த  ைவ நன்கு ழித் து வளருவதை அம் ம னி த ர் ார்ந்தனர். பின் மாடு, குதிரை ான்ற மிருகங்களைப் பிடித்து அவை ன் உதவியால் நிலத்தைப் பண் த்தி விதைத்தனர்.
இப்படியே பல ஆண்டுகள் சென்றன. தர்களிடையே புதுத்திருப்பங்கள் ஏற்

Page 80
பட்டன. காற்றிலே பறவைகள் ப பதைக் கண்டனர். இலைகளாலும் கு களாலும் தமது அங்கங்களை மறை, வந்த மனிதர் நூல்களால் நெய்து ஆ6 களே ஆக்கி அழகுடன் திகழ்ந்த6 காடுகளை வெட்டிக் கழனிகளாக்கின நதிக்கரைகளில் குடியேறி நாகரீக வா வாழ்ந்தனர்.
அஞ்ஞான யுகம் அழிந்து விஞ்ஞ யுகம் அடியெடுத்து வைத்தது. மனி கள் மத்தியில் பல விஞ்ஞானிகளும், ஞர்களும் தோன்றினர். இம் மனித தாயம் மகத்தான வெற்றியைத் த செயல்களில் இறங்கியது. விஞ்ஞானி புதுப்புதுச் சாதனைகளை நிலைநாட்டின
ஆகாயத்தில் பறவைகள் சுதந் மாகப் பறப்பதைக் கண்ணுற்றனர் ( சகோதரர்கள். அ  ைவ க ளே ப் போ தாமும் பறக்க முடியாதா என்ற எ ணம் அவர்களுக்குத் தோன்றியது ே லும், சகோதரர்கள் இருவரும் சேர் ஆகாயவிமானத்தைக் கண்டுபிடித்தன அந்தச் சகோதரர்களே " றைட் சே தரர்கள் " ஆவர்.
எதிரொலியைக் கேட்டார் ** ம கோனி ' என்னும் விஞ்ஞானி. அவர் சிந்தனையைத் தகர்த்தெறிந்து கொன் எம்முன் காட்சியளிக்கிறதே வானெ அது அவரால் கண்டுபிடிக்கப்பட்டது.
தேநீர் வைக்கும்போது நீர் கொதி மூடி மேலெழுவதைக் கண்டான் சிறுவன். நீராவிக்குத் தள்ளும் ச உள்ளது என உணர்ந்த அவன் வளர் பெரியவனுகி இம் முயற்சியில் வெ பெற்ருன். அவனுல் கண் டு பிடிக் பட்டதுதான் புகைரதம், நீராவிக்கப் ஆகியன. அப்பெருமகனின் பெயர்த ஜோச் ஸ்டீபன்சன் " ஆகும். ஆ எதனைக் கண்டுதான் விண்வெளிக் க லேக் கண்டுபிடித்தான் இந்த இருபத நூற்றுண்டு மனிதன் என்பது த n தெரியவில்லை.

அறி
* (ԼՔ நம் 6
Γτή .
திர இரு gi)
fର୍ତ୍t
重_庾丁 ந்து
TT。
'g, IT
厅š
Tது எடு
@ါ .
த்து
ಶ್ಲಾ[5 த்தி ந்து ກໍມີ 15 Li
16)
r@T ஒல் LJLJ
厅Lh
காடுகளில் அலைந்து திரிந்த அன்றைய மனிதனின் நிலையையும், விண்வெளியிலே பறந்து சந்திரனுக்குப் போகும் அளவுக்கு முன்னேறியிருக்கும் இன்றைய மனிதனின் நிலையையும் உற்று நோக்கினுல் மலைக்கும் மடுவிற்கும் உள்ள வித்தியாசம் போல் தெரிகிறது.
அன்று அவனுல் ஆக்கப்பட்ட சமு தாயம் உண்ண உணவின்றி, உடுக்க உடையின்றி ஏன் வதியவே இடமின்றித் திரிந்தது. ஆனுல் இன்ருே கண்ணுக்கெட் டாத தூரம்வரை மாடமாளிகைகளும், காதினிக்கக் கே ட் கும் வானெலியும், இனிய உணவுகளும், இலகுவாகப் பிரயா ணம் செய்வதற்கு மோட்டார் வாகனங் கள், புகையிரதங்கள், விமானங்கள், நீராவிக்கப்பல்கள் போன்றவையை மனி தன் கண்டுபிடித்துவிட்டான். இனி விடு தலை நாட்களே இனிது கழிக்க எம்மைக் குளிரொளி பரப்பிக் குதூகலத்தில் மிதக்க வைக்கும் குளிர் நிலவிலும் இன்றைய மனி தன் புகுவிடம்தேடி விடுவான் என்பதில் ஐயமில்லை.
அது மட்டுமா? மாற்ற முடியாத நோய்களே மாற்றுவதற்கு மருந்து வகை களை ஒரு கரத்திலும், ஆக்கப்பட்ட இவ் வழகான வையகத்தை அழிக்க அணுவா யுதத்தை மறு கரத்திலும் ஏந்திக்கொண்டு ஏப்பச் சிரிப்புச் சிரிக்கிருன் இன்றைய விஞ்ஞான மனிதன். இருதயம் பழுதடைந் தவர்களுக்கு வேறு மனிதனின் இருதயத் தைப் பொருத்தி வெற்றிகண்டிருக்கிருன் மனிதன்.
அந்த அளவுக்கு முன்னேறியிருக்கி முன் இன்றைய இருபதாம் நூற்றண்டு விஞ்ஞான மனிதன், அன்றைய மனித னின் நிலையையும் இன்றைய மனிதனின் நிலையையும் வ ரு னி த் து வரையலாம். ஆகவே நாமும் நற்கல்வி கற்று நானிலத் தோர் போற்ற நம் ஈழத்திருநாட்டிலும் விஞ்ஞான முன்னேற்றத்திற்கு ஊன்று கோலாக முன்னேறுவோமாக.
பா. தணிகாசலம் க. பொ. த. ப. விஞ்ஞானம் - 2-ம் பிரிவு

Page 81
కత కలహా కవళికలో ళాతాళాతాళాూ
O 9 9 மேனுட்டுக் குப்பை 憩
வேண்டாம் :
கால்காட்டி இடைகாட்டிக் கவ கட்டுடலின் வண்ணத்தை எடு மால் ஊட்டும் வஞ்சியர்கள் மலி வழிதெருவில் சந்திகளில் கூடி வா லா ட்டி கையாண்டிச் சேட்னி வம் பளக்கும் வட்டங்கள் தொ மேல்நாட்டு நாகரிகக் குப்பை
மினிஸ் கேர்ட்" ைேரற்ஸ்கேர்ட் முன்னுளில் விலங்கெனவே மன மூடாமல் மறைக்காமல் வாழ்ங் ) என்றிருந்த தென்றுவர லாற்றி உணர்கின் ருேம் அடஇன்று ே இன்றைக்கு மினிஸ்கேர்ட்டைப் இனிமேலோ துணியேதும் இன் பண்பாட்டைக் கொல்லுகின்ற பரிதாப நாகரிகக் குப்பை வே வீட்டுக்குட் பெண் ணினத்தைப் விதவைக்கு மறு வாழ்வு மறுத்து வாட்டறங்கள் கொலுவிருங் த வாலாட்டும் நாகரிகக் கவர்ச் கேட்டிற்கு வழிதிறந்து இளைஞ கெடுக்கின்ற "மினிஸ்கேட்டை' வீட்டிற்கு வீடெங்கும் விவாக வீணு ன கலவரமும் பெருகல் அணிமிகுந்த இசையிருக்க பீ அலறல்களும் ஏனிங்கே தவம் முனிவரைப்போல் தலைவளர்ப்பு முரணுன முன்னேற்றம் ஏன் த துணியின்றி நெளிவ துவும் ஒன் துள்ளுவதும் குதிப்பதுமே நட பணிவோடு அறைகின்றேன் 6 பண்பில்லாக் கலாசாரக் குப்பை
69

இ. ஓங்காரமூர்த்தி க. பொ. த. ப.
கலைப்பகுதி 4-ம் பிரிவு
iச்சி என் ருே த்துக் காட்டி ந்து விட்டால்
நின்றே DL 55' l'L9 கையும் கூடும்!
கூளம் ' டதுவும் வேண்டா மன் ப. ரி தன் முற்றும் 5 காலம் பின் மூலம் பாகும் பே க்கில்
போட்டுச் செல் வார் றிச் செல்வார் ! மேலே காட்டுப்
5ö57 Lf7 L.
பூட்டி வைத்து து ரைத் து நமது மண் ணில் af o’ G8 Gou 637 m uit ! தர் கெஞ்சைக்
உலவ விட்டால் ரததும்; திண்னம்! ட்டில் ஸ்” பாணி
இயற்றும் மொட்டை தட்டல் ான் சொல்லிர் ாருய்க் கூடித் னங் தானுே ? rங்கள் நாட்டில்
வேண்டாம் !

Page 82
தீண்டக்க
* ఆత్తాక్షాతా కాష్ట్రాకా శాక్షా جاتا
அது ஜனசஞ்சாரம் அற்ற ஒரு முற் சந்தி மூலையில் அழுக்கு நீர் செல்லும் ஒடையினுள் ஒர் றிக்ஷா வண்டி; மிகவும் பழையது; விழுந்து கிடந்தது. அதற்கு ஏறத்தாள ஐந்தடி தூரத்தில் ஒர் ஜீவன். அவ் றிக்ஷாவினுடைய சொந்தக்காரன் மயங்கிய நிலையில் கிடந்தான். அவனைச் சுற்றி ஒர் கும்பல். உதவி செய்யும் கும்ப லல்ல வேடிக்கை பார்க்க வந்த கும்பல். அதில் ஒருவர், சிறிது குள்ளமானவர் அவ்வி டத்தில் நடந்த விபத்தைப் பற்றி அழகாக விவரித்துக் கொண்டிருந்தார். தன்னு டைய பேச்சையே எல்லோரும் கேட்டுக் கொண்டு நிற்கிருர்கள் என்பதில் அள வற்ற பெருமை அவருக்கு.
கும்பலில் சிலர் அவ் றிக்ஷாக்காரனை யும் இடித்து விட்டு ஒர் மின்சாரக் கம்பத் துடன் மோதிக்கொண்டு நின்று கொண்டி ருந்த டாக்ஸியை நுணுக்கமாக ஆராய்ந்து கொண்டிருந்தார்கள்.
ஒருவருக்கும், தெருவிலே ஒரு ஜீவன் மூச்சற்ற நிலையில் கிடப்பதைப் பற்றிச் சிறிதும் கவலை ஏற்படவில்லை.
அப்போது அவ் வீதிவழியாக வந்த கார் ஒன்றை மறித்து நிற்பாட்டினவன், விபத்து ஏற்படக் காரணமாயிருந்த டாக் ஸியை ஒட்டிக்கொண்டு வந் த டாக்ஸி ஒட்டிதான். டாக்ஸி ஒட்டி அவ்றிக்ஷாக் தாரனை அக்காரில் கொண்டுபோய் வைத் தியசாலையில் சேர்த்து விடும்படி கேட்க, அக்கார் ஒட்டியும் சம்மதித்தான்.
டாக்ஸி ஒட்டி விழுந்து கிடந்த றிக் ஷா ஒட்டியைத் தூக்கிக் கொண்டு வரும் பொழுது, வந்த காரை ஒட்டி வந்தவர் கார்க் கதவைத் தி ற ந் து பிடித்தபடி, *மனிதனுக்கு மனிதன் உதவாவிட்டால் இந்த உலகத்தில் இருந்து என்ன பயன்' என்று பெருமையாகக் கூறினுர்,

S2 అS2> Sā- ఆSāఆ ఆSడీఆ
啊
உடாதவன்
శొకా
* நில், நில்! காரினுள் கிடத்தாதே இவனை' என்று காரோட்டி அலறி விட்டு கார்க் கதவைப் படீரென்று சாத் தினன். டாக்ஸி ஒட்டி உயிர்போகும் நிலை யிலிருந்த றிக்ஷா ஒட்டியைப் பழையபடி வீதியில் கிடத்திவிட்டு, 'ஏன்?' என்னும் வினுக்குறியுடன் காரோட்டியை நோக்கி னுன்,
"இவன் ஒரு குறைந்த ஜாதியைச் சேர்ந்தவன். இவன் அப்பன் முன்பு மர மேறியவன். இப்ப இவன் றிக்ஷா ஒட்டு கிருன். இவன் எங்களுடைய ஊர்தான். தீண்டக்கூடாத இ வ. னே எப்படி என் காரில் ஏற்றிச் செல்வது? " இச் சொற் கள் அச் சாதி வெறியனின் வாயிலிருந்து சிதறின. முதலில் வேதாந்தம் பே சி ய அம்மனித மிருகம் கா  ைர க் கிளப்பிக் கொண்டு போய்விட்டது.
'அம்மா!' நிலத்தில் கிடந்த றிக் ஷாஒட்டி அவஸ்தையில் அரற்றினுன்,
சாதிவெறியனின் காரிற்குப் பின்னல் வந்த வேருெரு கார் அவனுக்கு உதவி யதை அவன் டா க் ஸி டிரைவர் மூலம் அறிந்தான்.
Χ Χ Χ
'இன்று நீ வீட்டை போகலாம். இன்னும் ஒரு கிழமைக்கு நீ ஒரு வேலை யும் செய்யக்கூடாது' என்று வைத்திய சாலை நர்ஸ் விபத்தில் காயமுற்று, மயிரி ழையில் உயிர்தப்பிய நிக்ஷா ஒட்டியிடம் கூறி அவனை 'டிஸ்சார்ஜ் செய்து அனுப் பினுள்.
'டிஸ் சார்ஜ் செய்யப்பட்டு மூன்ரும் நாள் அவன் றிக்ஷாவுடன் கிளம்பிவிட் டான். என்ன செய்வது வயிறு என்று ஒன்று இருக்கிறதே! அவன் றிக்ஷா இழுக்
7Ο

Page 83
D
Physical Scie
Patron V ice-Patrons
President Vice-President Secretary Asst. Secretary Treasurer
It is with great pleasure I submit the report of our activities for the year 1968. Three meetings were held during the year under review. We are very thankful to Mr. S. Sivanathan, of Palaly Training College and Mr. S. Mahendra for delivering speeches. The topics they dealt with are:-
1. Mr. S. Sivanathan - ** Science
The Radi
The Club has not been as active as it was in 1967. The Students revealed that they were more interested in the transistor - a solid State affair -- than in the traditional valve which is fast being replaced by the former. The members were taught to handle the AV O meter. Owing to lack of funds no new project were undertaken. We hope to construct a V. H. F. receiver in the near future to monitor signals from manned sattelites.
The Club notes with pleasure the success of some of its members in the Advanced Levei Examination. We have
7.
C

ince Union
The Principal Mr. A. Karunaharar Mr. K. Pathmanayagam
U. Nirmalanathan K. Sivakumar G. Nandakumar S. Mahendrarajah
A. S. M. Sath thair
Learning in the Western countries 2. S. Mahendra - “Space Cur thanks are due to Mr. Karuhaharar and Mr. Pathmanayagam, our Vice Patrons, who were of good help to as at all times.
| G. Nandakumar Secretary
0 Club
Deen instrumental in training some of Dur members to undertake repairs of all sorts of electrical gadgets. One of bur former members, Mr. A. T. Sampanthan, is preparing for the A. M. Brit. I. R. E. Examination. He reports from the Hardy Institute, Amparai, that he owes a lot to our club. Past members who are interested in the activities of the club may write to us. the communication channels of our plub are more open than in the past.
T. Sreenivasan Patron?

Page 84
உயர்தர வகுப்பு வி
போஷகர் உப - போஷகர் தலைவர் உப - தலைவர் காரியதரிசி தனுதிகாரி
சென்ற வருடம்வரை நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து வந்த எமது சங்கம் இவ்வருட அங்கத்தவர்களும் உப போஷகர், போவு கர் அவர்களும் காட்டிய அதிசிரத்தை காரணமாக முன்னேற்றப் படிகளில் விரைந்து ஏறி பெருமிதத்துடனும் புதுப் பொலிவுடனும் திகழ்கின்றது.
வருடத் தொடக்கத்தில் வந்திறங்கிய புதுமுகங்களின் அறிமுக நிகழ்ச்சி சிறப் பான அநுபவமாக, இன்பமான நிகழ்ச்சி யாக முதலாந் தவணையில் தொடர்ந்து அமைந்து வந்தது. முதலாந்தவணை முடி வில் தரமான தேநீர் விருந்தை புதுமுகங் கள் சங்க அங்கத்தினர் எல்லோருக்குட அளித்து மகிழ்வித்தனர். இவ்விருந்து சிறப்பாக நடைபெறச் சங்க அங்கத்தின எல்லோருக்கும் தம்மாலியன்ற உதவி புரிந்தனர். விருந்தில் திரு. அருளம்பல! குமாரசூரியர் (நிர்வாகப்பொறியியலாளர் அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு எம்மை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தினர். எம்விருந்திற்கு அதிபரும் ஆசிரியர்களில் பெரும்பாலோரும் வருை தந்தனர்,
தொடர்ந்த கூட்டங்களில் சொ பொழிவுகளும், கலை நிகழ்ச்சிகளும் எமது சங்க உறுப்பினர்களாலேயே தயாரித்து நடாத்தப்பட்டன. சங்கம் இயன்றள6 விடுதி மாணவ சமுக முன்னேற்றத்திற்கு பாடுபடுகின்றது,

நிதி மாணவர் மன்றம் 968
历
திரு கே. எஸ். சுப்பிரமணியம் திரு கே. பத்மநாயகம் செல்வன் சே, ஜீவரத்தினம் செல்வன் க. யோகலிங்கம் செல்வன் செ. சண்முகதாசன் செல்வன் பொ. இராமனுதன்
சென்றவருடம் அமைக்கப்பட்ட விடு திச் சாலை நூல் நிலையம் மேலும் வளர புது மாணவர்களும் தம்பங்கை யாற்றினுர்கள்.
எடுத்துக் காட்டப்பட்ட அந்தச் சிறப்பு வழியில் நாம் தொடர்ந்தும் வெற்றியுடன் பீடுநடை போடுகின்ருேம். எமது நூல் நிலையம் தொடர்ந்து சிறப்பாக இபங்க அங்கத்தினர் எல்லோரும் முழு மனதுடன் ஒத்துழைப்புத் தருகின்றனர். மேலும் மேலும் அது வளர்ந்து எம் பின்னையோர்க்கு நலம் பயக்கட்டும். நூல் நிலையத்துடன் இரண்டறக் கலந்து நிற்பவர் எம் உப போஷகர் திரு. பத்மநாயகம் அவர்கள். அவரே ஊன்றிய விந்து பார்த் தோர் பொருமைப் படும்படி பச்சைப் பசேலென்ற நெடிய விருட்சமாக வளர்ந் தோங்கி நிற்பதன் காரணம் அவரது இடைவிடாத சேவையும் அங்கத்தினர்க்கு அளிக்கும் ஊக்கமுமேயாகும். இவரது சேவைக்கு என்றும் நமது மன்றம் கடமைப் பாடுடையது. இதைவிட நூல்நிலையப் பொறுப்பாளர்களாகத் தம் சிரமம் நோக் காது உழைத்த செல்வன்கள்: இராஜ் மோகன், கணபதிப்பிள்ளை, சுந்தரநாதன் முதலியோரதும் தற்போது கடமையாற்றி வரும் செல்வன் விவேகானந்தனதும் சேவை மனப்பான்மையை அங்கத்தவர்கள் நாமெல்லோரும் பாராட்டி வரவேற் கிருேம். எமது சங்கம் சிறப்புற இயங்கத் தம் உதவி நல்கிய ஒவ்வொருவருக்கும் எம் இதயபூர்வமான நன்றிகள்.
செ. சண்முகதாசன் காரியதரிசி
72

Page 85
OUR CR
In The Jaffna Combined Sc
è
S. Uthayalingam P. Tharmara Scored the highest (108 runs) Represented J against Skandavarodaya. schools team Represented the college team Represented th 1965 - 1968. 1964 - 1968 Awarded cricket colours and the first elever
batting and fielding prize 1968. Awarded cricket
INTER HOUSE ATHLE
تم
 
 
 

ICKETERS
hools Team (Under 20 ) 1968
tnam (Captain) affna combined under 18 in 1966. Le college team and captained h in 1968.
colours 1968.
V. Sinnarasa Scored 58 runs for the Jaffna combined schools team in the first innings. Represented the Jaffna combined schools team under 18 in 1966 and 1967. Represented the college team
1965 - 1968. Awarded cricket colours and
batting prize 1967.
TIC CHAMPIONS 1968
AM HOUSE

Page 86
The Committee of the
இ Standing (L. to R.) S. Jeevaratnam,
V. S. Srikantha, N. J: Seated (L. to R.) Mr. M. Karthigesan,
S. Shanmugathasan (Pre T. Ganeshwaran (Secret:
இந்து இளைஞ
நிற்பவர்கள் : (இடமிருந்து வலம்) Α இ. ஞான லிங்கம், த. சர்வானந்தன், செ. சத்தியமூர்த்தி, ஐ. கயிலைநாதன், இ. இருப்பவர்கள் 3 (இடமிருந்து வலம்) க. கணபதிப்பிள்ளை (செயலர்), திரு.
திரு. க. சிவராமலிங்கம் (புரவலர் திரு. கா. மாணிக்கவ1 திரு இ. மகாதேவன் (துணைப்புரவலர்)
 
 

Advanced Level Union
কেৰ।
T. Nadesalingam, T. Bragatheeswaran, anakkumararajan, R. Rajalingam Mr. T. Senathirajah, sident), Mr. N. Sabaratnam (Principal) ary), S. Nadesan, Mr. A. Saravaramuttu
ர் கழகம் 1968
நா. இரவீந்திரன், சு. இந்திரநாதன், க. குமரேசன், இ. பொன்னுச்சாமி, கருணநிதி, இ. மகேசலிங்கம் (செயற்குழு)
திரு. ந. சபாரத்தினம் (அதிபர்),
சி. செ. சோமசுந்தரம் (துணைப்புரவலர்), ர்), சே. ஜீவரத்தினம் (தலைவர்), ாசகர் (இசைப்புலவர்), 1. திரு. க. சுப்பையா (துணை அதிபர்).

Page 87
விடுதிச்சாலை சிரேஷ்ட
போஷகர் திரு உப - போஷகர் திரு தலைவர் செ உப - தலைவர் செ டுசயலளார் செ உப = செயலாளர் டுச பொருளாளர் டு F
முன்னேற்றப் பாதையில் விரைந்து கை வந்த நம் மன்றம் இவ்வாண்டு வியக்கத் சம் தகு முறையில் முன்னேற்றப் படிகளைத் ய6 தாவி ஏறியிருப்பதற்குக் காரணம் நம் ஆ அங்கத்தவர்களது இடைவிடாத செயல் ' திறனுலும் ஒத்துழைப்பினலுமாகும். நிக்
முதலாம் தவணையில் புதுமுகங்களின் அறிமுகம் நிகழ்ச்சி நிரலில் முக்கிய இடம் பெற்றது. முதலாம் தவணை முடிவில் மு: அங்கத்தவர்கள் தம் பூரண ஒத்துழைப் கர் புடன் சிறந்த தேநீர் விருந்தொன்றை எட் நடாத்தினர். இவ்விருந்திற்கு எம் கல்லூரி தா பழைய மாணவரும் வைத்திய கலாநிதியு , மான திரு. C. K. துரைரத்தினம் அவர் கள் பிரதம விருந்தினராக அழைக்கப்
அ பட்டு கெளரவிக்கப்பட்டார். எம் மன்ற அழைப்பை ஏற்று அதிபர் அவர்களும் LAG f
ஆசிரியர்களில் பெருந் தொகையினரும் தேநீர் விருந்திற்கு வருகைதந்து எம்மை " மகிழ்வித்தனர். தேநீர் விருந்திற்காகச் சேர்க்கப்பட்ட நிதியின் எஞ்சிய பாகம் அ கல்லூரி ஆலய கட்டட நிதிக்கு வழங்கப் 28 பட்டது. ெ
தொடர்ந்த கூட்டநிரலில் எங்கள் உறுப்பினரிடத்தே காணப்படும் திறமை
அறிவாளிகன் தங்கள் அறிவைப்பற்றிப் தாங்கள் மற்றவர்களைவிட உயர்ந்தவர்கள் :
10 73

மாணவர் மன்றம்
கே. எஸ். சுப்பிரமணியம் பொ மகேந்திரன் B. A. ல்வன் இ. பொன்னுச்சாமி សិកា ឆ្នាំ = LITលគ្រិស្ស ல்வன் சி. சோழங்கச் சேனுதிராசா ல்வன் ந விக்கினேஸ்வரன் ல்வன் ச. விஜயகுமார்
ள வெளிக் கொணர சொற்பொழிவுகள், பாஷணைகள், இசை நிகழ்ச்சிகள் முதலி ன ஒழுங்கு செய்யப்பட்டன. குறிப்பாக சிரியர் திரு. க. கணபதிப்பிள்ளை அவர்கள் கவிதை அனுபவம்' என்ற தலைப்பில் கழ்த்திய சொற்பொழிவு மாணவரி டயே பலத்த வரவேற்பைப் பெற்றது.
GTLDgi) சங்கத்தின் வளர்ச்சிக்காக ன்னின்றுழைத்த எம் உப போவு திரு. பொ. மகேந்திரன் அவர்கட்கு ம்மன்றம் என்றும் கடப்பாடு உடைய ாகும். அவர் வருகை தரமுடியாத சில ட்டங்களுக்குப் பதில் உப போஷகராகக் டமைபுரிந்த செல்வன் சே, ஜீவரத்தினம் வர்கட்கு எம் இதயபூர்வமான நன்றி i. எம்மன்றம் இற்றைவரை சிரேஷ்ட ாணவர்களின் நலத்திற்கும் முன்னேற் த்திற்கும் பாடுபட்டது. இவ்வாறு எம் ன்றம் சிறப்பாகக் கடமையாற்ற மன்ற ங்கத்தினர் எல்லோரும் தம்முதவியையும் ாக்கத்தையும் தந்து உதவினர். இது பருமைப்பட வேண்டிய விஷயமாகும்.
சி. சோழங்கச் சேனுதிராசா செயலாளர்
பெருமையிட்டுக் கொள்வதில்லை. என்ற எண்ணத்தோடும் நடப்பதில்லை.
- நேரு

Page 88
விடுதிச்சாலை கனி
போஷகர் உப போஷவர்
தலைவர் உப தலைவர்கள்
காரியதரிசி உப காரியதரிசி 蔷
தனதிகாரி
1968-ம் ஆண்டு எமது சங்கம் ந6 முறையிலும் திறமையாகவும் கருமங்க ஆற்றியது. வாரந்தோறும் கூட்ட பிரார்த்தனை மண்டபத்தில் நடைடெ றது. இக் கூட்டத்தில் தேவாரங்க சொற்பொழிவுகள், சம்பாஷணைகள், 8 கதைகள், பாட்டுக்கள் முதலியன நன பெற்றன. இவைகளை மாணவர்கள் ஊ கத்தோடும் உற்சாகத்தோடும் நட தினர். எங்கள் யாவருக்கும் மிக்க மகிழ் யான புது மாணவர்களின் அறிமு நடைபெற்றது.
இவ்வாண்டு எமது தேநீர் விரு வைபவம் மிகச் சிறந்த முறையில் நன பெற்றது. இவ்வைபவத்திற்குப் பிர,
காவலர் தலைவர் உப தலைவர்

ஷ்ட மாணவர் மன்றம்
1968
ந்து
5)L-
தLD
K. S. சுப்பிரமணியம் K. K. காசிப்பிள்ளை K. 35 GOT 55 UT ITF IT K அரசரட்ணம் B. பாலச்சந்திரன் S. T. மகாலிங்கம் P. புவனேந்திரன் T. பூரீராஜகருணு
விருந்தினராக திருவாளர் ஆ. தனபால சிங்கம் (நியாய துரந்தரர்) அவர்கள் கலந்து கொண்டார் . இவ்விருந்திற்கு நாம் அதிபர், ஆசிரியர்கள், மாணவத் தலை வர்கள் ஆகியோரை அழைத்திருந்தோம். அனைவரும் இவ்விருந்திற்குச் சமுகமளித் திருந்தனர். அவர்களுட் சிலர் பிரயோசன மான சொற்பொழிவுகளை ஆற்றினுர்கள். நாங்களும் சில நிகழ்ச்சிகளை நடத்தினுேம். இவ்வைபவத்தைச் சிறப்பாக நடத்த உதவிய அனைவருக்கும் எமது சங்கத்தின் சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள் கிருேம்.
T. Da Tså Hald காரியதரிசி
தோட்டப்பகுதி
திரு. K. S. சுப்பிரமணியம் 1. கயிலைநாதன் R. ஞானலிங்கம் R, மகேசலிங்கம்
74

Page 89
உறுப்பினர்க
R. கருணுநிதி T. சிறிசேயோன் C. S. இரவீந்திரன் A. பரமேஸ்வரன் S, சிவசேகரம் P, இரவீந்திரன் T. யோதீஸ்வரன்
இவ்வாண்டு எங்கள் படை வழமை போல் செயலாற்றியது. கல்லூரியின் இயற்கை செயற்கை பேணிக் காக்கும் பொறுப்பையும் வைபவகாலங்களில் வேண் டப்படும் பொருட்களை உண்டாக்குவதி லும் அக்கறை காட்டியது.
வருங்காலங்களில் உணவு உற்பத்தி உரி
யில் கூடிய கவனம் செலுத்த எண்ணியுள் ளது. அதேநேரத்தில் கட்டாக்காலி மாடு களால் எங்களது தோட்டம் மிகவும்
உணர்ச்சியே இலக்கியத்தின் இன்ற சிறந்த இலக்கியத்தில் அது ஏனையவற்றில் அது இடைப்பட்ட
மனிதனிடம் அறிவு உறங்கினுல் மிருக
Jg5Gifu IIT LI 'L Liżb G3L u IT அறிவும் சத்தியமும் நமக்கு நெ
எந்த ஒருவனும் நன்நெறிநின் ருெழு சிந்தனையாலும் செயலாலும் கடை
75

வினயகமூர்த்தி
குமாரவேல் கருணுமூர்த்தி நந்தகுமார் சிவகுமார் சந்திரமோகன் கணேசநாதன்
திக்கப்பட்டது. தொடர்ந்து இந் ஸ்மை நீடிக்குமானுல் தோட்டம் முற் அழிந்துவிடும் என்ற உண்மையையும் றப்பதற்கில்லை.
ஊக்கமும் ஆக்க ஆலோசனைகளும் ம் காவலர் அவர்கட்கு எங்கள் நன்றி த்தாகுக.
R, மகேசலிங்கம் செயலாளர்
றியமையாத உறுப்பாகும்.
துவே பயனுகவும்,
ஒன்ருகவும் இருக்கும்.
- வின்செஸ்ரர்
இச்சைகள் கண்விழித் தெழுந்து டுகின்றன . ருங்கிய உறவுடையவை.
- 15 mTITA' ĠILIT
கி நல்லின் பத்தோடு வாழச் மகளைச் செய்யவேண்டும்.
- ரெய்லர்

Page 90
Congra
To our Acting Principal Mr. Editor of “ The Guru the journa Vice-President of the All Ceylon Sek of the Jaffna District Boy Scouts' Asso
To Mr. K. Suppiah of our Deputy Principal and re-elected Treas Provident Society.
To Messrs. V. Subramanian V. Mahade van of our college staff o
To Mr. S. Muttucumaran of pointed Assistant District Commissio
To Lt. S. Parameswaran of to the rank of Captain.
To Mr. V. Mahade van of ou Treasurer of the Northern Province
To Mr. V. Sivasupramaniam elected Vice - President of the North Secretary of the Northern Province
To Mr. T. Senathirajah of c President of the Jaffna Town Teachers Examination Council, and re-elected Teachers’ Association Bene volent Fur
To Mr. S. Parama namthafn o ed Secretary of the Jaffna Town Te: Of the N. P. T. A. Examination Cou
To Mr. P. Mahendran of ou Vice - President of the Jaffna Footba
To Mr. K. Sockalingam of Secretary, Ceylon Kamban Kalagam : Ceylon Sekkilar Manram.
To Mr. K. Kanapathipillai c Asst. Secretary of the All - Ceylon Examination Secretary of the Saiva
To Mr. C. Muttucumaraswa been re-elected Asst. Treasurer of th

tulations
N. Sabaratnam on having been re-elected of the National Union of Teachers, kilar Manram, and elected Vice - President |ciation.
college staff on having been appointed urer of the Northern Province Teachers'
A. Saravanamuttu, M. Karthigesan, and n having been appointed Sectional Heads
our college staff on having been apner of Boy Scouts, Jaffna.
Our college staff on having been promoted
r College staff on having been elected Teachers’ Association Benevolent Fund.
of our college staff on having been ern Province Teachers’ Association and Teachers” Association Benovolent Fund.
ur college staff on having been elected Association, Secretary of the N. P. T. A. Asst. Secretary of the Northern Province ld.
f our college staff on having been electtchers' Association and Asst. Secretary ncil.
r college staff on having been elected ll Association.
ur college staff on having been electeund re-elected Asst. Secretary of the All
f our college staff on having been elected Sekkilar Manram, Asst. Secretary and Paripalana Sabbai.
my of our college staff on having e All Ceylon Sekkilar Manram.
76

Page 91
C2.
To Mr. K. Navaratnam of our ed Secretary of the Northern Region Schools' non-teaching Staff Union.
To P. Sivanantham on having wi mination conducted by the N. P. T. A.
To P. Tharmaratnan on his a Schools Cricket Team in 1963 & On havi
To V. Sinnarasa and S. Uthayal for the Jaffna Schools' Cricket Team it Cricket Colours for 1968.
To N. Sri Kantha on winning Tamil Elocution Contests (Post-Senior b. Contests conducted by the N. P. T. A.
To S. Velummylum on winning cution Contest ( Junior Boys) at th conducted by the N. P. T. A. in 1968.
To P. Ragupathy on winning til Contest (Junior Boys) at the Elocution the N. P. T. A. in 1968.
To T. Nadesalingam on winning Contest for Boys conducted by the N.
To A S. Pavalingam on havi for 1968.
To our College Historical and C
To Nagalingam House on winni ship in 1968.
To Kokuvil Hindu College on w cond Eleven Cricket Championship and t in 1968.
To Mahajana College, Tellipallai First Eleven A Division and Second E
To Nelliady M M V and Udupid Inter-Collegiate First Eleven 'B' Division
To those who received Prizes
To those who were Successful sity of Ceylon and to the Ceylon Sch
77

college office on having been re-electBranch of the All Ceylon Wested
on the first place in the J. S. C. Exain November 1967.
ppointment as Captain of the Jaffna ng won the Cricket Colours for 1968.
ingam on their being selected to play 1968 & and on having won the
the first place in both the English & oys) at the Elocution and Singing in 1968.
the second place in the English EloLe Elocution and Singing Contests
he third place in the Tamil Elocution and Singing Contests conducted by
: the first place in the Tamil Essay P. T. A. in 1968.
ng won the College Soccer Colours
livic Association on their Silver Jubilee.
ng the Inter-House Athletic Champion
inning the Jaffna Inter-Collegiate Sehe Third Eleven Soccer Championship
on winning the Jaffna Inter-Collegiate leven Soccer Championship in 1968.
dy A. M. College on winning the Jaffna
Soccer Championship in 1968
at our College Prize Giving in 1968.
in gaining admission to the Univeryol of Technology, Katubedde, on the

Page 92
results of the G. C. E. (Advanced ) and April 1968.
To those who were success Examinations, held in August and
To those who were success ed by the N. P. T. A. ) held in No
To those who were appoint
To those who were elected of our College and Hostel.
To our Old Boys who were
A politician should have the ring, one for talking th out of it if he's elected.
If you are patient in cape a hundred days of sorrow

Level) Examination held in December 1967
sful at the G. C. E. (Ordinary Level)
December 1967.
ful at the J. S. C. Examination (conduct
Vefmber 1967.
ed prefects of our College and Hostel.
office-bearers of the various associations
Successful at the various examinations.
three hats. One for throwing in rough and one for pulling rabbits
One moment of anger you will es
V.

Page 93
خی
ALUMNI SECTION
The Old Boys' Association
○*
JAFFNA HINDU COLLEGE
Office Bearers 1968 - 69 Secretary's Report 1967 Statement of Accounts 19
Life Members
O. B. A. Colombo
Report and Office பெற்ருர் ஆசிரியர் சங்கம்
அறிக்கை Farewell-Mr. A. S. Kanag Prof. P. Kanagasaba pathy Old Boys News In Memoriam

ONTENTS
assess
67
Bearers
a ratnam
Page
79
80
82
83
84
85
87
88
98

Page 94
QUALITY PRINTING
Sri SanMUganatha PreSS
336, 340 Kankesanturai Road
JAFFNA
P. O. Box 2. ESTA

FOR
BOOKS AND STATIONERY
ISIT
W
SanMUganathan Book Depo
257, Kankesanturai Road
JAFFNA
BLSHED 1906 Phone 285

Page 95
The Jaffna Hindu College
(Founded 9 - 1
Office - Bearers li
President Dr. K. Sivagn Vice-Presidents : MeSSrS N. Sabara A. Kanap C. Sabaret
S. Bala Sub,
Dr. V. T. Pasu
Dr. S. Arunasa
Hony. Secretary : Mr. C. Tyagara Asst. Secretary Mr. P. Mahend Hony. Treasurer Mr. C. Gunapa ASSt. Treasurer Mr. V. Sivasup
Committee Members : Messrs. D.
A. Viswanatha canta, V. Sirisk thirajah, E. Sa Mahalingam, S. Srini vasan, Dr. T. Arulamp
Hony, Auditor Mr. C. Retnasi
Men are what their mothers m
He who would climb a tree m blossoms,
79
CAA

ld Boys' Association
1905)
968 - 1969
na ratnam
11 all thipillai
1a1) ramaniam bati
lam
jah
重3]] lasingam rama niam
J. Samarakone, T. Packiarajah, n, K. S. Subramaniam, A. Somasandarajah, S. Selvarajah, T. Senabalingam, S. Sivasubramaniam, M. R. Viswanathan, P. Navaratnam, K. T. Rajah, M. Karthigesan and ialam.
ngam
ake themñ.
R. VIV. Emmer Sohn
ust grasp its branches, not
E, MV. Hoye

Page 96
Jaffna Hindu College
Report for
We have great pleasure in year 1967.
The last Annual General M celebrations were as usual a full day with the temple pooja at 9 a.m. W boy and a member of the college st expenses of the pooja ceremoney.
Six meetings of the managin year and the attendance at these me now one hundred life members. Thi life members is still in force and we opportunity and join the Associatio
It is with deep sorrow that a Vice-President of this Association. vities of the Association and the C devoted old boys in the course of recently with the death of one of C. Coomaraswamy, who in his time ado lomatic services at their highest levels, the destinies of the College as President one of our former teachers, namely Mr. masamy. It might be remembered that Christian College formed an Associatio) collected periodicals and books for the Rao was Principal. Mr. Ramasamy is and teacher for many years. Mr. M fruitful career when death intervenec
The Managing Committee pj results of the 1966 Advanced Level to congratulate the Principal, staff a ment.
Regarding the appointment C adopted the following resolution whi neral of Education. “The J. H. C. efficient service rendered by Mr. N. Principal of the College, with effect rector-General and Permanent Secreta Hon’ble Minister of Education and

Old Boys' Association
the Year 1967
submitting the Annual Report for the
feeting was held on 25 - 1 - 1967. The programme. The celebrations commenced e thank Mr. S. C. Somasunderam, an old aff, who kindly undertook to meet the
g committee were held during the past etings were quite satisfactory. We have e new scheme adopted last year to enrol
hope that more old boys will take this
as life members.
we record the death of Mr. S. Sabaratnam, He took a lot of interest in the actiollege. We also lost other loyal and the year. The greatest loss of all came our most distinguished old boys - Mr. rned the administrative, judicial and dipwas a member of the legislature and guided of the Board of Directors. We also lost K. Ayadurai, Proctor S. C. and Mr. T. RaMr. Ayadurai while studying at Madras n of Jaffna Students resident in Madras and College during the time when Mr. G. Shiva er ved the College both as boarding master Rajadurai was at the beginning of a in December 1967.
aces on record its appreciation of the examination and take this opportunity ind students on their notable achieve
f the Principal the Managing Committee ch was submitted to the Director-GeO. B. A. appreciates the very able and Sabaratnam, the Vice-Principal and acting rom June 1964 and appeals to the Diry to the Minister of Education, The he Chairman of the Public Service Com
8O

Page 97
mision to confirm him early in the app the good work he is doing to the Colleg
When a new appointment as met and appealed to the authorities cc contained in our earlier resolution. The N that the Principal has still to continue i the Education Department will expedite as Principal in the interests of the Col.
Mr. R. Nagaratnam submitted a scholarships to destitute children. The the following resolution: “We accept t fund for destitute and deserving student pared to accept with grateful thanks yo rupees. We are already in touch with in Malaysia with the purpose of forming : funds. It is reliably understood that laysia in March 1968. May we suggest succeeds us in office follow up the prop
The Managing Committee also dis the temple project, but since the verdict yet to be announced it decided to defe
The Managing Committee thanks operation to the O. B. A. in the propos The Scout Master appealed for financial to America to attend the World Scout to contribute a token amount of one h the cause. We congratulate the Scout M
We record the retirement from S College clerk, who served the institution as long as 40 years
Finally we thank one and all w one way or other to the progress of Mater,
Jaffna Hindu College 25th January 1968
i i 8.

bintment and enable him to continue є. s
Principal was made the Committee ncerned to implement the request Ianaging Committee regrets very much 1 his acting capacity and hopes that the permanent appointment of him oge.
proposal regarding the granting of Committee considered it and adopted he principle of starting a scholarship s of this institution. We are preur initial donation of ten thousand interested old boys of the J. H. C. an O. B. A. branch and for collecting vir. Nagaratnam is leaving for Mathat the Managing Committee that osal and make this venture a success.
cussed the possibilities of completing of the Board of Arbitration has it to a later date.
the P. T. A. for extending its coed completion of the temple project. help to send three of our scouts Jamboree. The Committee decided undred rupees to show its support for fasters and the Scout Troop.
ervice of Mr. K. Sivakolunthu, as the unas sumingly but so eficiently for
no in the past year contributed in our Association and our Alma
C. Tyagarajah Hony. Secretary J. H. C., O. B. A.

Page 98
Statement of
INCOME
Balance on 1-2-67 4014. 4 Life subscriptions 330 5 Annual subscription 167 5 Dinner 487 5 Pooja donation Mr. S. C. Somas underam 50 C
1966 & 1967 Bank Interest 73 3
5123 3
Audited and found correct
C Retinasingam 161-68
Life M
The following enrolled thems O. B. A. Jaffna in 1968.
Mr. S. S. Coomaraswamy 239, Na
Mr. V. Navaratnam Oversee Mr. S. Narendranathan 46, Bos Dr. S. Paramanathan Kalutu1 Mr. A. Chitravadivel 109, A1 Dr. K. Satkuru Deputy Mr. N. S. Sri tharan Procto Mr. T. Ambalavanar S, D. A Mr. K. Sachi thananthan Fisherie Dr. A. Vaidialingam Civil H

Accounts - 1967
EXPEND ITURE
Dinner Annual General Meeting Stationery and printing Scout Troop-Donation for
Jamboree Scouts 0 Tea-Committee meetings
926 8 30 20 22 25
100 00 9 00 12 60 50 3745 98 175 60
ആ===
51233
C. Gunapalasingam
Treasurer
J. H. C., O. B. A. 15th January 1968
Postage
4 Trunk Calls In Bank In Hand
tembers
selves as Life Members of the J. H. C.
valar Road, Jaffna
P. W. D., Muttur well Place, Colombo 6
a.
"asady Road, Jaffna
S. H. S., Jaffna * S. C., Mallakam A. Irrigation Office, Kilinochchi 's Research Station, Colombo 3 lospital, Jaffna
82

Page 99
Jaffna Hindu College 0
(Colombo E
The Annual General Meeting of Association (Colombo Branch) was held 4-30 p. m. at the Saraswathy Hall Bamb: cipal and President Mr. N. Sabaratnam a
The Meeting commenced with th cipal detailed the achievements of the Co success of the students at the Engineerii Ceylon. He said that the old boys who are taking a keen interest and sought th boys for the successful development of form of administration centralised or de both, a school is not a hot house b life of the community. “It must ther the aspirations of the people whose very important and difficult task canno and enlightened support of the Old E come more necessary under the State s trials like provincial pressures, regional 1 much is said about what should be taugl Hindu are concerned it boils down to t respect for tradition and the other is Either of these altitudes by itself or car gerous A balancing of the two is most In conclusion he said that we have be measure of success.' The following office ing year.
President Mr. Ν. Vice-Presidents 1. Hon”ble
2. Mr. M. 3. Mr. C. 4. Dr. S. 5. Mr. K. 6. Mr. V.
Hony. Secretary Mr. S. ' Hony. Asst. Secretary Mr. C. Hony. Treasurer Mr. P. Hony. Asst. Treasurers 1. Mr. S. 2. Mr. S.
83

ld Boys' Association
Branch)
the Jaffna Hindu College Old Boys' on the 2nd October 1967 at about alapitiya in Colombo, with the PrinS Chairman.
e singing of Thevaram. The Prinllege and made special mention of the ng Examination of the University of are parents of the students at school be active co-operation of all the old the school. He said whatever be the Centralised of a suitable mixture of but a social growth rooted in the efore serve the needs and reflect children it is educating. This t be fulfilled without the informed Boys and parents. This has besystem which is subject to several requirements and remote control. So ht at school. As far as we at Jaffna wo main attitudes; one is that of that of admiration for progress. ried on to an eXtreme can be dandesirable as well as most difficult.' an attempting this job with a fair : bearers were elected for the ensu
Sabaratnam, Principal, ( Ex Officio )
Justice V. Siva Supra maniam Srikanta Balasingam Nadarajah C. Thangarajah Suppiah
Thuraisingam Maheswaran
Vettivelpilai
Kanagasabai Sellakanthan

Page 100
Committee
r
u i Trip' Lur GIDF ir பெற்ருர் ஆ 1968-ஆம் t
இவ்வாண்டு குறிப்பிடத் தக்க வில்லையெனினும், அதிபர் நியமனம் 4 டன் இணைந்து கல்வி மந்திரி, விதி கொண்டு "தற்போதிருக்கும் அதிபர் பெற்றுக் கொண்டோம், ஆசிரியர்கள் பித்து, கல்லூரி அதிபரை இவ் வி கல்லூரியின் கல்வித் தரத்தைப் பெரி வேற்றி மகா வித்தியாதிபதி அவர்களு
9-11-68 கல்லூரி மண்டபத்தி தில் 1968-1969 ஆம் ஆண்டுக்குரிய தெரிவு செய்யப்பெற்றனர்.
தலைவர் திரு உப தலைவர்கள் で Or,
碧 雳 : திரு காரியதரிசி திரு தனுதிகாரி திரு
நிருவாக சபை
திரு. V. சுப்பிரமணியம் திரு. K. S. சுப்பிரமணியம் திரு. C. இரத்தினசிங்கம் திரு. C. நடேசபிள்ளை திரு. K. சுப்பையா

A. Nadarajah
M. Pasupati Muthukumarasamy Pasupathy
V. Thalayasingam Ganeshalingam Kanagaratnam . Kandiah
. Senathirajah i N. Shanmuga ratiniam
R. Swami näithian
S
—இைைசை
இந்துக் கல்லூரி பூசிரியர் சங்கம் ஆண்டறிக்கை
as Gas-s-
தொண்டுகளைச் செய்ய வாய்ப்புக் இடைக்க சம்பந்தமாகப் பழைய மாணவர் சங்கத்து ந்தியாதிபதி முதலியவர்களுடன் தொடர்பு மாற்றப்படமாட்டார்' என்ற உறுதியைப் இட மாற்றம் பற்றி இச் சங்கம் ஆட்சே டயத்தில் கலந்தாலோசியாது மாற்றுவது தும் பாதிக்குமென ஒரு தீர்மானம் நிறை ஞக்கு அனுப்பப்பட்டது.
ல் நிகழ்ந்த வருடாந்தப் பொதுக்கூட்டத் நிர்வாகக் குழுவினர் பி ன் வ ரு மாறு
5. ந. சபாரத்தினம் (அதிபர்)
S. அருணுசலம் ந. A. S. கனகரெத்தினம் ந. சி. முத்துக்குமாரன் 5. மு. மகாலிங்கம்
அங்கத்தவர்கள்
திரு. S. சிவகுருநாதன் திரு. A, K, பொன்னுச்சாமி திரு. K. தியாகலிங்கம் திரு. K. சிவராமலிங்கபிள்ளை திரு K, பத்மநாயகம்
34

Page 101
FAREWELL
Mr. A. S. Kan Teacher - ) 7944-I9#9 aild 」
In the teaching profession there ed men. But only a few among them well-being of teacher and pupil alike. T S. Kanagaratnam who left us on retirem teacher for thirty seven years. What st career was his sustained effort towards
He betook himself to teaching á twenty. His father himself being a re Kanagaratnam seems to have been inst His choice benefited the profession mor what matters in life is one’s service to
He started his professional life a Alma Mater, in 1930. His next teaching tian School but his stay there was rathe College and taught there for thirteen ye College to reinforce its English departme until his retirement except for a brief College and later at Chavakachcheri H cipal.
He made a tremendous impact o Hindu College. He was eminently equip
85
 

agaratnam
. H. C. 1963 - 1953
has never been a dearth of talenthave har nessed their talents to the to this great galaxy belongs Mr. A. ent early in 1968. He had been a ruck one most in his long teaching the realisation of his noble object.
at the comparatively young age of puted teacher of his days, young inctively drawn to this profession. e than the man himself. After all, society and lot to oneself.
it Jaffna College, Vaddukkoddai, his | assignment was at Atchuveli Chrisr brief. He moved on to Drieberg in rs. Then he came to Jaffna Hindu nt. He continued his labours here spell outside at Karainagar Hindu indu College where he was Prin
in the teaching of English at Jaffna bed for teaching English. A gradu

Page 102
ate, a voracious reader, an elegant he had a wonderful knowledge of linguist by virtue of his education: B. A. Examination in the second Above all, he was a teach er born
In course of time he be ment. Under his able guidance i tion was given to the drafting O suited to the changing trends in methods were simplified. The b the subject. Their success in t G. C. E. (O/L) Examinations was mo glect the practical side either. contests held.
In his hands the teaching of ciate him, one must watch him tea ed the maximum result. He taugh equal skill. He got his boys to gra witho at much ado. He taught liter tion than on mere comprehension. language, so much so that his boys un doubtedly an English teacher par
He was also dedicated to h yard Kipling '' He filled the unforg distance run. ''' To him work was proper nerformance of his duties. ment he had always been friend, p was here they could take their work too he was helpful in onc way or
The teaching profession of to monopolise Mr. A. S. Kanagarati the A. C. U. T. and got the best o then Editor of the Association's jour he held these offices, the stock of
His dedicated service enrich the whole teaching profession. His his un ruffled temper, his stoical cal a teacher were a rare combination was indeed an institution. It is re. from us on premature retirement.

writer and a charming conversationalist,
the English language. He was also a 1 qualification, having passed the London division with English, Latin and Tamil. and not made.
came the head of our English departt made great strides. A new orientaf the English syllabus, Language books English teaching were introduced The by's themselves made good progress in he subject at the annual S. S. C. and re than satisfactory. He did not nee had plays dramatized and elocution
English was a perfect art. To apprech. With the minimum effort he achievboth Language and Literature with sp the fundamentals of the language ature with greater emphasis on appreeia
He infused life and vigour into the thoroughly enjoyed his classes. He was excellence.
is profession. In the words of Rudliving minute with sixty seconds worth of
worship. Perhaps he saw God in the To the colleagues of his English departhilosopher and guide So long as he in their stride. To his other colleagues the other.
Ceylon did not allow Jaffna Hindu College lam. It put him right into the thick of ut of him. He was President first and nal for a considerable length of time, When
the A. C. U. T. was high indeed.
ed not only Jaffna Hindu College but towering personality, his unfailing smile, m and, above all, his inimitable skill as for any one individual to possess. He lly a great misfortune that he parted
- S. Ganesharatnam

Page 103
Prof. P. Kanaga
It is with pride that we record the pathy, an old boy, as Professor of M Ceylon, Peradeniya.
He had his secondary education a he passed the London Matriculation in th
Then he proceeded to the Ceylon distinguished performance in the Inter Sc. the Muncherji Framji Khan Scholarship i. degree - honours in Mathematics - with a
Having passed out at the top Government scholarship for post-gradua account of the war, he could not avail hl
Meanwhile, he did post-graduate and in 1946 obtained his M. Sc., the University of Ceylon.
Later that year he went up to Maths Tripos with another first class, so
He came back to Ceylon in 1947 matics at the University, where he is nov
Since his Cambridge days he h for his research on the Theory of Numbe of Professor Darwenford Rodgers. Seve been published in the London and Oxfor
In recent years Prof. Kanagasat Peradeniya Hindu Students’ Union. To owe the Murugan temple at the Peradeniy
'When I wish to put any ma its drawer and open the diran Contents of the dralWers neve worry me or weary me, Do the drawers, and then I am
87
 

Şahapathy
appointment of Mr. P. Kanagasabaathematics at the University of
the Jaffna Hindu College where e first division.
University College where on his ence examination he was awarded in Mathematics. He obtained his first class.
of the list, he was awarded the te studies in the U K., but, on imself of the scholarship.
work at the University of Ceylon first to get this degree from the
Cambridge where he obtained the qualifying to be called a wrangler.
to become Lecturer in MatheW ProfeSsor.
as been twice again in the U. K. rs conducted under the guidance ral research papers of his have i Mathematics Research Reviews.
apathy has been Patron of the him as inspirer and organizer We "a CampulS.
- An Old Boy
tter out of my mind, I close yer belonging to another. The ir get mixed, and they never want to sleep ? I close all asleep."
-Napoleon

Page 104
OLD B
We regret that this list is far from
will overlook all omissions publication in the next issue
Appointments, Promotions, etc.
Mr. P. Kanagasaba pathy, Ceylon, Peradeniya.
Mr. N. Bathirunathan, ) Sudan, Khartoum.
Mr T. Path manathan, C ( Administration )
Mr. Y. Duraiswamy, Coun Mr. A. Balasubramaniam, C. A. S. and is now Assistant Sec
Mr. S. Jeyaweerasingham, Concrete works, Bridges Division,
Dr. K. Satkuru, Deputy S Dr. T. Poopalarajah. Der Ceylon, Peradeniya.
Mr. S. Sivasubramaniam,
Mr. M. Paskarade van, P Jaffna.
Mr. K. Jananayagam, A Aviation.
Mr. S. Al Kumarasolo riar, for sometime a Special Commissio Mr. K. Sachithananthan, Station, Colombo.
Mr. S. Thananjeyarajasi. Lecturership in Tamil at the Uni Mr. S. Sri Wigneshwararaj: Mr. A. Rajagopal, Teache Mr. R. Srinivasan, Invest Mr. S. Ahilanandan, Vete Mr. K. Logasingam, Prin Mr. A. T. Sakhaf, Teaché Mr. M. Mylivaganam, Hor Mr. S. Maheswara Iyer, (

OYS NEWS
complete. It is hoped that our Old Boys nd send us information about themselves for of the 'The Young Hindu' - THE EDITOR
Professor of Mathematics University of
Lecturer in Microbiology, University of
I. A. S., Assistant Director of Irrigation
sellor, Ceylon Embassy in Peking.
has been promoted to Class IV of the 'retary, Ministry of Commerce and Trade. Divisional Construction Engineer, Central P. W. D. uperintendent of Health Services, Jaffna. monstrator in Pathology, University of
Labour Officer, Department of Labour. rincipal, Cherniya Street English School,
ir Traffic Controller, Department of Civil
Executive Engineer, P. W. D., Jaffna was ner, Jaffna Municipal Council.
Research Officer, Fisheries Research
agam has been promoted to a Senior Tersity of Ceylon, Peradeniya.
h, Sub - Inspector of Police, Colombo Fort. r, St. Joseph's College, Trincomalee. gating Inspector of Post Offices. inary Surgeon, Department of Agriculture. ipal, V Pavatkulam Maha Vidyalaya. r, Zahira College, Puttalam. y. Manager, Saiva Prakasa Press, Jaffna. Dircuit Education Officer, Udupiddy,
88

Page 105
Dr. K. Ratnavadivel, M. O., AI
Dr. K. Palanivel, D. M. O., Nai
Mr. V. Nallanayagam, C. A. S.,
Mr. K. S. Navaratnarajah, Actua tion of Ceylon.
Mr. K. Kuhathasan, Asst. Instru School.
Mr. S. Punniamoorthy, Announce Mr. V. E. Pakianathan, Libraria Lecturer in Library Science, Junior Univ.
Mr. N. Gnanenthiran, Lecturer College, Palaly.
Mr. K. Palakidnar, Magistrate, F Mr. V. Kankesan to the Educatio Mr. P. Karunanandan, to the Department of Inland Revenue, Colombo.
Mr. K. Mahendralingam to the K Mr. A. Ponnambalam is attached Messrs T. K. Rameswara, V. Kana gamoorthy and S. Thirugnanasampanthan, a of Irrigation.
Messrs N. Nadarajapillai, N. Sivar tant Assessors, Inland Revenue Departme) Messrs. P. A. Subramaniam, V. Sit are Engineers (Civil), Public Works Depa Mr. W. A. Kailayanathan to the Ec Mr. K. Suppiah, Deputy Principal, Mr. S. Multitucumaran, Asst. Distric Dr. S. Sinnathamby is Surgeon Bat Mr. J. Sri Kantha has been pri C, R. V. R.
Mr. A. Karunamandan is noy Lek sity of South Pacific, FIJI.
Dr. V. K. Balasingam is now Medic
Kedah, Malaysia.
Mr. Arulvelinathan is now Manage
Mr. R. Ponnampalam is Regional tion, Jaffna.
12 89

parai.
nativu. Land Development Officer.
rial Assistant, Insurance Corpora*
ctor, Post and Telegraph Training
r, Radio Ceylon.
1, Jaffna Public Library is now Irsity College, Palaly.
in Commerce Junior University
"uttalam. n Office, Anuradhapura.
Business Turnover Tax Branch,
Kachcheri, Moneragala.
to the P. W. D., Colombo.
gasingam, S. Sinnarasa, K. Thiyare. Irrigation Engineers, Department
ajaram and K. Susilar are Assisnt.
hamparapillai and R. Mahadevan
rtment.
litorial Staff of '' The Vira kesari.'
Jaffna Hindu College. t Scout Commissioner, Jaffna. picaloa Govt. Hospital.
omoted Second Lieutenant in the
turer in Visual Education, Univer
al Officer, Govt. Hospital, Alor Star,
r, Salu Sala, Jaffna.
Manager, Ceylon Timber Corpora

Page 106
Transfers
Dr. K. Thandayuthapany, D. N Nagoda.
Dr. M. Sundarallingam, D. M. Hospital, Colombo.
Mr. V. Nadarajah, Inspector to Trincomalee.
Dr. C. K. Thurairatnam, E. Mr. V. Suntheralingam of the Koddaimuna i M. W., Batticaloa.
Dr. S. Kathirgamanathan, O Hospital, to Castle Street Maternity
Mr. K. V. Navaratmam, Presid Mr. P. K. Balasingam of the Jaffna Central College.
Mr. S. Nambyaro oran of the S to Vembadi Girls' High School.
Mr. R, Sachithananthan, Pri] now Principal Pungu dutivu M. V.
Mr. E. Canagalingam, Princip cipal Vivekananda M. V. Kotahena.
Dr. S. Sothinathan is D. M.. O Mr. P. S. Cumaraswamy, Circu duikoddai,
Mr. S. Sivasubramaniam, Prin now Principal, Govt. Victoria College Mr. V. K. Nadarajah of the S Mr N. Soma Sundaram of the Victoria College, Chulipuram,
Mr. M. Kuna ratnam, Circuit E
Mr. K. Kanaga Sabapathy, Circ
Examination Successes
Mr. N. Balasubramaniam, ( Second Class Diploma in Physical E
Mr. K. T. R. Kalvalairajah Examination held in July - August
MeSSrS V. Bala kumar and M Examination held by the Institute C June 1968.
Messrs T. Poopalan, P. I Karthigesu in the Final Examination

I. O., Beruwala to be M. O. I. C., O. P.D.,
A., Mannar, to the Lady Ridgeway
of Co-operative Societies, Chavakachcheri
N. T. Specialist to the Jaffna Hospital. : Staff of Urumpirai Hindu College, to
bstectrician and Gynaecologist, Kandy Hospital, Colombo.
tent, Rural Court, Mullaitivu to Mannar. Staff of Cherniya St. English School to
Staff of Cherniya St. English School, Jaffna
incipal, Columbuthurai Hindu M. W. is
1 J/Usan Ramanathan M. V. is now Prin
I., Gampaha. it Education Officer, Kilinochchi, to Wad
cipal, Arunodhaya College, Alaveddy is
, Chulipuram.
taff of Nelliady M. M. V. to Usan Mĩ. V. Staff of Uva College, Badulla, to Govt.
ducation Officer, Chavakachcheri to Nallur.
uit Education Officer, Vavuniya to Jaffna.
of the Royal Ceylon Air Force, a ducation.
has completed his Final Apothecaries 968.
Suntharamoorthy in the Intermediate of Chartered Accountants of Ceylon in
Kankesan, A. Visuvanathan and V. P.
for the Admission of Proctors,
9 O

Page 107
ܸ
Messrs V. Kankesan, K, Mahel the General Clerical Service Examinatic
Mr. V. Kuhanendran in the B. S. Lincoln's Inn.
Messrs S. Kugarajah, and T. N. the Admission of Advocates.
Mr. R. K. Rajamohan has bee Pharmacy.
Elected to Office
Senator S. Nadesan, Q. C., Chai Mr. M4. Sri Kantha, President A ed) and Secretary of the Arumuga Naval
Mr. Justice V. Sivasupramaniam, Committee.
My r. T. Sri Ramanathan, Presider and President United Nations Associatic
Mr. T. T. Jeyaratnam ( Mahajan: vince Principals” Association ( re-elected
Mr. N. Sabaratnam, Vice-Presider President, Jaffna Boy Scouts' Association journal of the National Union of Teach
Mr. S. Sivasubramaniam ( Victor Hockey Association.
Mr. M. Vairamutu, J. P., Vice-P and Vice-President, All Ceylon Sekkilar
Mr. C. Gunapalasingam ( Kokuv Province Teachers' Association, Secretary vident Society and Asst. Secretary, Nati
Mr. W. Sivasupramamiam ( Jaffna Province Teachers' Association and Se Association Benovolent Fund.
Mr. V. Mahadevan (Jaffna Hind Vince Teachers” Association Bemowolent F Mr. K. Suppiah ( Jaffna Hindu ). Teachers' Association Provident Society (
Mr. T. Senathirajah ( Jaffna Hin Association and Secretary, Northern Pro tion Council.
Mr. R. Sivanesan ( Union Colleg Teachers' Association.
9.

dralingam and P. Karunananthan in
il.
... Engineering (Lond, ). He is now at
darajah in the Final Examination for
selected to follow the Course in
man, Bar Council. lil Ceylon Sekkilar Manram ( re-electair Statue Committee.
Chairman, Arumuga Navalar Statue
it, Ceylon Law Society (re-elected) in of Ceylon.
a College ), President, Northern Pro) it, All Ceylon Sekkilar Manram, Viceand Editor of “ The Guru the
CIS. ia College ), President, Jaffna Schools'
resident, All Ceylon Hindu Congress Manram.
il Hindu ), Vice-President, Northern , Northern Province Teachers” Proonal Union of Teachers.
Hindu), Vice-President, Northern pretary, Northern Province Teachers'
1. ), Treasurer of the Northern Pround.
Treasurer of the Northern Province re-elected )
du ) President, Jaffna Town Teachers” vince Teachers' Association Examina
e), Vice-President, Northern Province

Page 108
Mr. S. Paramanantham ( Jaf ers' Association and Asst. Secretary, Examination Council.
Mr. P. Mahendran ( Jaffna Association.
Mr. Emmanuel, Asst. Secret Dr. V. T. Pasupati, Vice-Pr. Mr. M. Paskaradevan ( Che Jaffna Town Teachers Association.
Mr. P. Shanmugarajah ( Sen, Teachers' Association.
Mr. S. Sittampalam ( Manip Province Teachers' Association and Association.
Mr. A. Ravindran ( Preside University Tamil Society, Peradeniy; Mr. K. Krishnanandasivam Students’ Union, Peradeniya ( re-ele Mr. N. Somasunderam, Vic Association.
Mr. E. Canagalingam. Presi tion.
Mr. S. Srinivasan, President Mr. V. T. Ganeshalingam, Sec Messrs. A. Visuvanathan (W and T. S. Durairajah ( Ward No. Municipal Council, Jaffna.
Mr. E. Sabalingam, ( Jaffna Principals” Association.
Mr. S. Mylupillai (Skanda Teachers' Association.
Mr. T. Puthirasingam (Vaid Province Science Teachers' Associatic Mr. A. Validialingam (Urum ference of Teachers' Unions.
Mr. S. Shanmuganathan (Ve vince Science Teachers' Association.
Mr. T. Visuvanathan ( Jaffn vince Science Teachers' Association.
Mr. K. Sockalingam (Jafna H Mr. V. Ragunatha Mudaliyar Ceylon Hindu Mamanram.
Mr. S. C. Somasundaram (Jaff Mr. K. Kanapathipillai, (Jai

na Hindu ), Secretary, Jaffna Town TeachNorthern Province Teachers' Association
Hindu ), Vice-President, Jaffna Football
ary, Jaffna Football Association. }sident, Jaffna Boy Scouts Association. niya St. Eng. School ) Vice-President,
untha Hindu ), Treasurer, Jaffna Town
ay Hindu ), Asst. Secretary, Northern Secretary, Central Valikamam Teachers'
int) and A. Balendran ( Editor ), Ceylon l, 1967-68.
President, Ceylon University Hindu cted )
e - President, Jaffna Footbali Referees'
dent, Jaffna Football Referees’ Associa
, Jaffna Schools Sports Association. retary, Jaffna Schools Sports Association. lard No. 10) S. Nagarajah, Ward No. 16) 23) have been elected members of the
Central), Secretary, Northern Province
Warodaya), President, Waligamam North
eeswara Vidyalaya ), President, Northern ), pirai Hindu), President, All Ceylon Con
lanai M. M. V. ), Secretary, Northern Pro
College ), Vice-President, Northern Pro
indu), Secretary, Ceylon Kampan Kalagam. (Jaffna College) President of the North
na Hindu), Secretary, Meihandar Kalagam. fna Hindu), Examinations Secretary and
92

Page 109
Assistant Secretary, Saiva Paripalana Sab Sekkilar Manram,
Mr S. Ambihaipahan, Acting Pr gam.
Mr. K. Navaratnam of Our Colle Branch of the All Ceylon School Worker
Retirements
Dr. V. Yoganathan from Govt. M Mr. A. S. Kanagaratnam, teacher Mr. S. A mbihaipahan, Principal,
Mr. V. Muthu cumarasamy, teacht Mr. V. K. Kandasamy, District J. Mr. M. Nagarathinam, Preventive Mr. V. Sundararajah. Office Ass
Bank Ltd.
Mr. K. N. Jeyaseelan, District Ag Mr. V. Thampoe, Principal Govt,
Miscellaneous
Madurai Adheenam has conferre Mr. M. Sri Kantha and Saiva Pura valar ( Messrs. V. Anandasangary, M. ) Muthuvinayagam, G. Kumaralingam, A. taken their oaths as Proctors.
Mr. V. Shanmugalingam and S. advocates.
Mr. W. S. Senthilnathan has retur tice as an Advocate in Jaffna.
Mr. K. Arunasalam, Principal, F annual sessions of the National Union C pool in April 1968 as a delegate of the
Mr. V. S. Karunakaran B. Sc. ( . tember 1968 to take up a teaching assig
Wedding Bells
Mr. S. Pararajasegaram to Nagal Mr. A. Muthukrishnan to Shant: Mr. K. Jananayagam to Aravint
Mr. K. Sachi thananthan to Raj Mr. S. Seevaratnam to Kanagam Mr. S. Ponnampalam to Gunapo Mr. C. Sivapirakasam to Sarojin Mr. V. Nalanayagam to Uma R Mr. S. Wimaleswaran to Chandr Mr. T. Satkunanathan to Varath
93

it and Asst. Secretary All Ceylon
sident of the Ceylon Kamban Kala
ge Office, Secretary of the Northern
Union. ( re-elected )
edical Service. , Jaffna Hindu College. Vaideeswara Vidyalayam, Jaffna. r, St. Joseph's College, Colombo. idge,
Officer, Price Control Department. istant, Jaffna Co-operative Provincial
gricultural Extension Officer, Jaffna.
Victoria College, Chulipuram.
d the title of Thirunerikavalar on on vir S. U. Soma segaram.
Nagarathinam, V. P. Karthigesu, N. Visu vanathan and P. Kankesan have
Kugarajah have taken their oaths as
ned from U. K. and has resumed prac
addiruppu M. V. participated at the f Teachers, England, held at BlackNational Union of Teachers, Ceylon. Cey ) left for Sierra Leone in Sep|mment.
rajeswary Rasiah. kumari Eliyathamby hade vi Thirunavukkarasu swary Appiah mah Aiyathurai opathy Kulasingam i Sangarapillai amalingam a Soma Sundaram alluxlumy Nagaratnam

Page 110
Mr. M. Mahesan to Nagesw Dr. K. Ratnava di Vel to Dr. Mr. S. Karunakaran to Lali Mr. K. Kunarasah to Kama Mr C. Kumaraparathy to G Mr. N. Sri Puspanathan to
Mr. K. Sivananthan to Vim Mr. S. Thiruchendur to Rai
The following old boys were conducted by the University of Ce Admitted to the University G. C. E. (Advanced Level) E
Medicinie K.
A. P. S. V. S. Dental Surgery S. Physical Science C. B. R.
Engineering P. R K. S. Bio. Sc. / Vet. Sc. or Agriculture C. R. Ce vion College of Technology, Katubedde or Physical Science S. Τ. R.
Nat Gn. K. Si ve Ku Sella
Thi
Par: S. E. Klug
Satk Gar Vin Siv
Sri
Dha
Cha Srid Thill
Final Examination in Arts (
Pass: T. Si Va
Final Examination in Arts (
Passed Subsidiary Subject:
S.
S.
Final Examination in Agricu
Pass: S. Sivasundaram

ary Rasiah
( Miss ) Rathy Sinnathamby th Dilkushi Mahalingam lambigai Vijeyaratnam nanambal Thuraiappah
Ankayatkarasy
alanayagi Navaratnam alakshmy Th raisamy
successful at the
Tlon: —
various examinations
of Ceylon on the results of the kamination held in December 1967
de San
all CSWaial) Navaratna rajah ( palan ( Ꭰe1fa11
|ppah
Tuvallamachchari amalingam Easwaran gan antan
unarajah besh varanathan ayaga ratnam byoga rajasingam
Jayakumar
nabala Sundaram
Indrakumar
3王圭翼 nakaran
( Pembroke Academy )
( Aquinas University College )
19 - ) ** ) ( Private Study) ( 29
( Aquinas Univ. Col. ) ( Manipay Hindu )
( உ9 ) (Private Study)
( 93 )
t > う )
( 22 )
( Manipay Hindu )
( A quinas Univ. Col. ) (
( Manipay Hindu ) C ) (Private Study)
General Degree ) - August 1967
pathasingam
Special Degree ) - August 1967
"asupathi pillai Sainolipavan
( History )
liture Part II — July -- Aug. 1967

Page 111
●
Diploma in Educatio.
Pass: S. Mylupillai Referred: P. Keitharanathan
Final Examination in Science ( G Pass: M. Sinnapurajar
A. Gnanasampanthan
Final Examination in Science (Spe
Pass: P. Thiyagarajah
Passed in Subsidiary Subject: A. Co.
Final Examination for Medical D
Pass: R. Kullanthaliva di Vel
Final Examinaticin for Medical Deg
PeSS: K. Balakrishnan
Third Examination for Medical Deg
Referred: S. Pushparajalingam
Third Examination for Medical D ( New Regula Pass: S. Gnanenthiran
Final Examination for Medical Degre
Referred: S. Pushparajalingam
Second Examination for Medical
Pass: K. M. M. Abdul Cassim
S. Yogana Referred: S. Jothilingam
Final Examination in Enginee March-April
First Class: A. R. A rulikuma resan Second Class ( Lower Division ) . N. Kailai Pass: C. Rajalingam V. G. San Pass Section A : N. Balasubramaniam, S. S
K. S. Thavapalasundaram, Referred Section B : N. Balasubramaniam
C. Yuwaraj
95

է, July 1967
( Comparative Education )
eneral Degree) Aug. 1967
S. Karunakaran R. Rajendra
cial Degree ). August 1967
( Chemistry )
}mara Samy ( Botany )
)egrees, December 1967
rees, Part I, December 1967
T. Sivanandarajai
ees Part II December 1967
( Bacteriology )
egrees, Part II March 1968 tions )
K. V. Srit haran
es Part II March – April 1968
( Pathology)
egrees, March - April 1968
E. Sathee San han
( Physiology )
ring Part II Examination
1968
V. Balendrain nathan, S. Mohan garapilai achi thanandasivam S. Navaratina Vel
(Surveying) ( Applied Heat)

Page 112
Final Examination For Medica
Pass : T. Sivanandarajah Referred: K. Balakrishnan
First Examination in Engineeri
K. P. Balla Sundaram
S. Chandrapa van S. Panchalingam P. Senthoorar G. Sriskan dan M. Theivakumaran
A, Srik
Second Examination for Pass : S. Kamalanathan Referred: S. Shanmugalingam (
Second Examination for S. Jothilingam
Third Examination for Mec
V. Anandabalendran S. Thanabalasingam
First Examination for Med Pass : S. Pushparajalinga
Third Examination for Medical Pass S. Ahnaimugan Referred : S. Yoganathan ( B
Second Examination for Mec Pass : S. Shanmugalingam Referred : K. Vijaratnam (P)
General Arts Qualifyin
K. Kuhanesan S. Sivapalan N. Janarthanarajan
General Science Qualify Bio - Science - Pass . R. I. Me
First Examination in P. Kanagaratnam

Degrees, Part II April–May 1968
V. Sivasubramaniam
(Medicine and Surgery)
ng Section B ( English ) March 1968
V. BalasubIamaniam
V. Karthigeyan
P. Sadchathee Swaran
R. Shanmuganathan
R. Srikanthan
K. Vijayaratnam antha
Medical Degrees, June 1968
Anatomy)
Medical Degrees, July 1968
K. Senthilnathan
lical Degrees, Part li July l968
T. M. Anandamahendran M. Vetpilai
ical Degrees, Part I, July 1968
1.
Degrees, Part III, Aug. - Sept., l968
acteriology )
lical Degrees - Aug. - Sept, 1968
hysiology :)
(g Examination, August 1968
I. S. A. Lathiff A. Sirikumaran S. Balasundaram
ing Examination August l968 enatchisunderam
Agriculture, August 1968
96

Page 113
First Examination in Engineering
R. A rumainayagam K. V. Balasubramaniam, P. P. Balendran K, Chandrakumaran S. Nithiyamanthan P. Sad chatheeswaran R. Shanmugananthan R, Srikanthan M. Theivakumaran P Kanagasaba pathy R. Rajalingam K. Saranathan Pass - Section B A. Gunapalasing Referred - Section A : K. Amirthanand: - S. Gopalakrishna Re-Referred - Section A A. Gunabalasing:
Final Examination in Enginee.
First Class V. G. Sangarapil.
C.
Pass S. Thirugnanasar
Final Examination in Engineeri
Pass - Section S. Gnameswaran
Third Examination for Medical Deg S. Gnanenthiran K. V., Sritha
Third Examination for Medical De
K, Indrakumar
Scholarships and
Mr. S. Kathirgamathamby, B. Sc. En attached to the Department of Agricult completing a Post Graduate Course in S National College of Agricultural Engineer
Messrs. R. Lambotharanathan and S the U. K. to study at the Technical Col.
Mr. M. Suthan thiran has left for th
Mr. K. S. Navaratna rajah, Actuarial for the U. K. on a Govt. Scholarship to Science at the University of London.
芷3 9

New Regulations ) July 1968
Asokarajah Balas un daram Chandramohan Chanmugalingam Panchalingam Senthoorar Sivabalakan Sriskan dan Vijayaratnam Pakiarajah Sachithanantham Ulaganathan
at:1 P. Mahalingam RÍ) S. Devendra 迪查 A. Srikantha
an P. Mahalingam
ring, Part III, July 1968 llai R. Mahalinga Iyer Rajalingam
mpanthan C. Ramanathan
ng Part I, February 1968
rees Part II, December 1968 贯ai S. Yoganathan
grees Part I, December 1968
Study Leave gg, A. M. I. C. E., Civil Engineer, ure has returned after successfully soils and Water Engineering at the ing in Great Britain. . Sivapathasundaram have left for lege, Birkenhead. e U. K. to qualify in Engineering. Asst., L. I. C., Ceylon has left read for the M. Sc. in Computer

Page 114
TN M
C. COC
President, Board of Directors, J 1. Died 23
Hindu College would not two Cumaraswamys.
Principal Cumaraswamy too dark thirties and steered it un scá oriented competition. When he none in Ceylon.
Neethivan Coomaraswamy le) As an active member of the Old later as the President of the Boal he always did what was best for of the Board of Management toy Jaffna Hindu as a private institut of the common man President C It was due to his sober apprai Board saw sense and handed ove
 

IEMORIAM - --
}MARASWAMY affna Hindu College an Affiliated Schools 955 - 1968
3rd January 1968
be what it is today were it not for the
k over the College in the early part of the athed through the depression and western died in 1952 Jaffna Hindu was second to
nt a helping hand from outside the campus. Boys' Association and as a member, then d of Management of Jaffna Hindu College, his Alma Mater. When certain members ed with the grandiose idea o running ion - cut off from the national aspirations oomaraswamy stood firm by Jaffna Hindu. sal of position and principles that the r the college to the state. Nor could he

Page 115
have acted in a different way because h prestige or power.
Chinnappah Coomaraswamy had hi Jaffna Hindu. Then he joined the Ceylo Judicial and Administrative offices. Wh high esteem, because of his simplicity a before self.
After retirement he served the cou that of Senator in the supreme legislatu High Commissioner for Ceylon in India :
In the forties, he organised Exhibit funds for the college; and in all his effort Mater he found the late Mrs Coomarasw
In the passing away of Chinnappah lost one for whom, no matter how high was always dear and near.
May his soul rest in peace.
ബ-- — --
You must not loose faith in hur if a few drops of the ocean become dirty'.
The sorrows we imagine are mo than real life leaves us time fo
Few are they who have never h and fewer those who have tak
99

2 never cared for the show of
s entire Secondary Education at in Civil Service and held many ere ver hie was, he was held in nd willingness to put society
Intry in many capacities including re of the country. His services as tre stil remembered.
ions and Fun Fairs to collect s to foster and develop his “ Alma 'amy a very helpful partner,
Coomaraswamy Jaffna Hindu has or important he was, the school
- An Old Boy
manity. Humanity is an ocean; are dirty the ocean does not
- Gandhi
re profound and inconsolable
翼。
- Nan Fairbrother
ad the chance to happiness - 2n that chance.
— Doutton

Page 116
P. E. Teacher J
Died
6
ஓராண்டு ஆகிவிட்டதா, ஏக அவர் இறப்பதற்கு முதல் தேன். அப்போது நான் இட ! இங்கு மின்றி இருந்த வேளை, அவ மாய்க் காணப்பட்டார்.
"உன் இடமாற்றம் விஷயப கேள்வி,
"ஒன்று மில்லை' என் பதில் * சுகம் வரட்டும் , நான் பா வெறும் வாய்ச்சவடால் அல்ல. ஆ யிருந்தது, அப்போது?
புயலும் மழையும் ஏற்பட்டு இரண்டாண்டுகளுக்கு முன்பு? அப்ே விடுமோ என்ற அச்சம், காலையில் வெளிக்கிட்டு வந்த ஏகன் என் அவ வடிய வழிவகை செய்வதிலீடுபட்டு யிலும் நிலைமை திருந்தும்போல் .ே வேறிடத்தில் தங்க ஏற்பாடு செய் பண்ணினேன். அப்போது தானுகே சொல்லிவிட்டு உடனேயே திரும்பி வும் போகிறேன். உனக்கு என்ன வே என்ருர், இப்படிச் சொன்னதும் : மட்டும்தானு? ஆயிரமாயிரம்பேர் உண்டே?
இதுவே ஏகனின் தலையாய எங்கும் என்றும் தன்னை, தன் கு
 

EMORTAM
HAMP ÅR ÅM
1968 میس۔ --1963 ,.H.C 5th May 1968
T 5 Göt
ன் மறைந்து ? என்னல் நம்ப முடியவில்லை. நாளிரவு - நெடு நேரம் அவரோ டிருந் மாற்ற உத்தரவு பெற்று அங்கு மின்றி ருடைய குரல் தளர்ந்திருந்தது. பலவீன
ாய் என்ன நடந்திருக்கு ?' இது அவர்
ர்க்கிறேன்" இது எனக்கு ஊட்டிய தெம்பு, னுல் யார் யாருக்கு ஆறுதல் கூற வேண்டி
வெள்ளப்பெருக்கு உண்டாயிற்றல்லவா - பாது என் வீட்டுக்குள் வெள்ளம் நுழைந்து , ஊரில் ஏற்பட்ட சேதமென்னவென்றறிய லநிலை கண்டார். மாலைவரை வெள்ளம் என்னுடனேயே நின்றர். அப்புறம் மாலை தான்றவில்லை. ஆகவே என் குடும்பத்தை தேன். நான் தனியே வீட்டில் தங்க முடிவு வ 'நான் இப்போது வீட்டுக்குப் போய்ச் வருகிறேன். இரவு உன்னுடனேயே நிற்க ண்டும்? வரும்போது கொண்டு வருகிறேன்" தவ முன் வந்ததும் துணை புரிந்ததும் எனக்கு இதேபோல கதை, கதையாய்ச் சொல்ல
பண்பு பிறருக்கு உதவ பின்னின்றதில்லை ம்ெபத்தை அலட்சியம் செய்தும், பிறருக்காக

Page 117
ܐ ܓ
ஒடியாடி அலைவது கிட்டத்தட்ட நித்திய
அழகாக, மேவி வாரிவிடப்பட்ட, நெற்றி, கூர்மையான கண், எடுப்பான மூக் ரென்ற கம்பீரமான குரல், பரந்த தோள் - பாடலில் இருப்பது போல், வைரமான உ உடுத்தி விட்டாலும் மன்னனுக்கு அழகுக்கு யும். இது அவருடைய புறத்தோற்றம், பு வும் நிறைந்தது.
அகமும் அதே போன்றதுதான். பிற செய்தார்க்கும் நன்னயம் செய்யும் இயல்ை கலைகள் எதிலும் நாட்டம் நிறைந்தது. இன விளேயாட்டுத் துறையை விட்டு, நாடகத் மொழிகளிலும் லாகவமாகப் பேசும் திறன் யிருந்தால் முன்னணி நட்சத்திரமாகவே இ யும், கனிவும், கருணையும் பேச்சில் - செயலி
இதயத்தில் கள்ளமோ, விஷமோ வாழ்வுதான் நான் வாழப்போவது சாகும் ஆடம்பரத்தால் என் குழந்தைகளின் வருங் படும் என்று நினைக்காதே. அவர்களுக்கு ஒ நான் யாருக்கும் தீயது எதையும் செய்ய நெஞ்சிலே எவ்வளவு தைரியமும் நம்பிக்கை சொல்ல ? 7 ܢ
கடமை யுணர்ச்சி மிக்கவர் அவர். மாட்டார். சொந்த அலுவல்கள், தேவை உழைத்தவர் அல்லர். சமூகப் பொறுப்புண திட்டது. எதை யெடுத்தாலும் 'உலகத்தி பிப்பார். யாரைக்கண்டாலும் "குஞ்சு' எதையும் திரும்பிப் பார்ப்பவரல்ல. யார்மீ அவர்களை இளமையிலேயே தன்னிடம் அ6 முது மொழியுண்டு. கடவுளுக்கு இவர்மீது இருந்தது. தான் படைத்ததில் நல்லதைத்
இறைவனிடமிருந்து அழைப்பு வருவ தான் தென்கிழக்கு ஆசிய நாடுகள் சில: சென்ற இடமெல்லாம் சிறப்புத் தான். வரு உள்ளத்தில் உவகையும் மசிழ்ச்சியும் பூரிப்ட பொருளை அள்ளிக்கொண்டு வரவில்லை. ம6 வந்தார். பலரின் அன்பை சேகரித்துக்ெ பவங்களை எங்களோடு பகிர்ந்து கொள்ள ஆனுல் ஆண்டவனுக்கு அவசரம், அதற்கு பிறர் மனம் நோகாத நகைச்சுவை அதனுல்தான் அவருடைய கல கலவெ சுவர்களில் இன்றும் எதிரொலிக்கிறது. லிருக்கிறது.
விளையாட்டுத்துறையில் வீரம் விவே நாட்ட யாராவது பிறக்கலாம், பயிற்சியளி பரத்தையும் மிஞ்சலாம் .
ஆல்ை மனிதப்பண்புகள் மலிந்த வ பாரும் மிக்காரும் இல்லாதவனுய், ஈடிணைய பிறப்பது அசாத்தியம்.
"வானத்து அமரன் போல் வந்தான் வந்தது போல் போனுன் காண்.'

அநுபவம் அவருக்கு,
அடர்த்தியான தலைமயிர், பரந்த த, சிரிப்புத் தவழும் உதடுகள், கர்ை காவிய நாயகரைப்பற்றிப் பாவலர் டல், பளிச் சென்ற உடை - எதை அழ கூட்டுவதாகவே அது அமை னிதமானது. ஆரோக்கியமும் வலு
ருக்கு உதவும் பண்பை, இன்னு ப முதலில் சொன்னேன். லளித ற வழிபாட்டில் ஊறித் திளேத்தது. தில், இசையில், பேச்சில் - இரு எத்தனை பேருக்குண்டு ? - இறங்கி லங்கியிருப்பார். அன்பும், இனிமை
ல் - நோக்கில் ஒளிவிடும். இருந்ததேயில்லை. ' ராஜ போக ம்போதும் மன்னணுய்த்தான். இந்த கால வளத்துக்கு குழி தோண்டப் ரு குறைவும் எக்காலமும் வராது. வில்லையே' என்று சொல்வார். 5யும் இருக்க வேண்டும் இப்படிச்
எடுத்த காரியம் முடியும்வரை ஒய களுக்கு இதேயளவு கரிசனையோடு ர்ச்சி சுயநலத் தியாகத்துக்கு வித் லேயே சிறந்தது' என்று ஆரம் என்று அழைப்பார். இருண்டது து கடவுளுக்கு அன்புண்டோ, ழைத்துக் கொள்கிறர் என்ருெரு அன்புசுரக்கக் காரணம் நிறைய தெரியாமல் இருப்பானு, இறைவன்? தற்கு சில நாட்களுக்கு முன்னர் வற்றுக்கு சென்றுவிட்டு வந்தார். ம்போது மனநிறைவோடு வந்தார். ம் பொங்க வந்தார். பொன்னை, எநிம்மதியை சம் பாதித்துக்கொண்டு 5ாண்டு வந்தார். பிரயான அநு வாய்ப்புத் தேடிக் காத் திருந்தார். அவகாசம் கொடுக் கவில்லை.
அவருடைய தனிச் சொத்து.
ன்ற இரிப்பொலி இந்துக் கல்லூரிச் அவர் மறைந்ததை நம்பமுடியாம
க்க, வெற்றியீட்ட, சாதனைகள் க்கப்படலாம், திரு. பொ, ஏகாம்
1ழ்க்கை நடாத்தி, ஏகய்ை - ஒப் ற்றவனுய் - விளங்க இன்னெருவர்
தேவன் - யாழ்ப்பாணம்

Page 118
IN MI
S. V. BA Teacher, J. H. C., Je
Die al 2
SV B was never tired of t crowded life at Jaffna Hindu in At the very start itself he showe History and Government and ac school by founding the Historic Jubilee celebration last year he ce strange premonition he found the had to do without a dynamic p charm was the charm of confidenc rapid rattle of a rifle, beating dow
He was drawn to Jaffna Co studies in London; and he came b degree, refreshingly free from th votion to the known and def
 

EMIO IRIAM
ATLASiNGHAM
inuary 1943 - September 1944 | St June 1968
elling his friends about his hour of a teaching career of over 25 years. !d signs of eminence as a teacher of civated the learning of these subjects at
all and Civic Association whose Silver uldn't live to preside over. By some original date un Suitable. So the function
ersonality, an interesting speaker whose e So well seen when he stuttered like the n an opponent with his brilliant repartee.
lege by the prospects of post-graduate ack from King's College with his research e teacher's occupational disease of deerence to recognized authority. It was

Page 119
only a few months ago that his bereav the handsome publication of the the approach to men and matters, his g. rather than decisions and the tenor of with the pros and cons of a question
many a crucial occasion. No wonder the one man competent to converse wi Toynbee when he visited Jaffna. Some
One did not have to spend much ed of his illustrious uncle JVC of used to be said that like most decent minded. Whether it was inconsequential one enjoyed the frequent fits of forget cing his keys or misappropriating his moving to clinch his argument or r drive a point home.
On his return from England he professional interests. His role in the , place in international conferences. H serving on the University Court and mination Council and his reports of meetings revealed his keen mind and favourite theme was a proper balance C cation with a purposeful technical strea change and challenge.
To us at Jaffna Hindu where he colleagues, to Jaffna College which he teacher and Principal and to the teachi has been a shattering experience. He list of able Principals of that great instit * Boss ' and Bala. To me the los the equally sudden exit of the Re the very same position 32 years ago. the drama is that my friend - Saba enacted it and that it is given me to a noble career cut in mid - course.
O3
 

2d wife presented to our library sis for his M. A. His scholarly teater fascination for discussions his temperament often obsessed made him jook Hamlet - like on
then that he was found to be h ease and elegance with Prof. CafS agO.
time with him to be remindJaffna College of whom it minded men he was absent chatter or serious conversation, ulness he displayed in misplapartner's pen even as he was elating a significant anecdote to
showed greater concern for his ACUT earned him an important e had the rare achievement of the University Preliminary Exadiscussions the re to the ACUT his many sided interests. His f the curriculum - academic edum appropriate to this era of
was loved by his friends and
served with such distinction as ng community, his sudden exit
was the last in the alliterative Lution - Brown, Bicknell, Bunker, S is painfully reminiscent of 7. John Bicknell, my Guru, in
What is poignantly personal in atnam Victor Balasingham - reo write this humble post-script
- NS

Page 120
Siva T MU
Manager 1951 - 1960, Jaff
Died
Mr. T. Muttusamipillai, College, was associated with til of his life. As a student, but, in the various extra - cu leadership, which were later C him in good stead.
After getting through th tion, he joined the Law Coll. a successful lawyer, he was a resist the call of his Alma M. of Management and was ve very hard to raise the st surprising that he was subse Hindu College and its many
Mr. Muttusami pillai helic ion. His dealings with tea listened with patience and always ready to admit a 1. seldom that he was in th teachers was to help them approach paid dividends.
Mr. Muttusami pillai's will be difficult to fill. The institution, the Saiva Parip general are all the poorer foi
 

LIH MORIAMI
Neri Kavalar TITUSAMI PILLAI na Hindu College and Affiliated Schools
11th July, 1968
a son of a founder of the Jaffna Hindu he College from his infant days to the end he not only did well in the class-room Irrircular activities, he displayed qualities of in to become more evident and to stand
e London Intermediate in Arts Examinaage as an Advocate student. Though, as most fully occupied, yet he could not ter. He became a member of the Board ry soon made its Secretary. He worked atus of the Institution and it was not Juently appointed Manager of the Jaffna sister institutions.
the post of Manager with great distincthers were fair and harmonious. He tact to requests or complaints and was is take and to make amends. But it was wrong. His attitude towards erring rather than chastise them; and this
n timely demise has left a void which it Jaffna Hindu College and its sister lana Sabai, and the Hindu public in
it.
- A Friend
lO4

Page 121
---- IN MIEMU
K. S.IVAKOL College Clerk - J. H. Died 2 ist Ju
செம்மையின் செல்வ
* ஆண்டவன் படைப்பில் நாம் ஒள் காக வந்திருக்கிருேம்: அந்தக் காரிய என்று திருவாளர் சிவக்கொழுந்து ஜீவி குறிப்பிடுவார். தம்மை உத்தேசித்தே என்று நம்மைத் திகைக்கச் செய்துவிட்ட
யாழ்ப்பாண இந்துக்கல்லூரியின் நீ தைந்து நீண்ட ஆண்டுகளாக நிர்வகித்து செய்வதற்காகவே சிவக்கொழுந்து பிற கிறது. இந்துக்கல்லூரி வளர்ச்சியடைந்து அதிகாரசபையினரின் ஆதிக்கத்தில் இது
கண்டு வளர்ந்துவந்தது. "இலங்கைவா கோயில்" என்று இன்று இந்துக்கல்லூர் காரணர்களா யிருந்தனர். அவர்களுள்
சிறப்பான ஓர் இடம் உண்டு. ஒரு நிறு: அதனுடைய நிதிநிர்வாகம் ஒழுங்காக நன தாகும். அதனைத் திறம்பட நடாத்தி ே
14 105
 

„UNTHU
C. 1928 - 1967 ly 1968
ர் சிவக்கோழுந்து
வொருவரும் ஒவ்வொரு காரியத்துக் ம் முடிய நாமும் போய்விடுவோம் " யவந்தராயிருந்தபொழுது அடிக்கடி அவர் அங்ஙனம் குறிப்பிட்டாரோ
து அவருடைய ഥഞpഖു
நிதி நிர்வாகப் பொறுப்பை முப்பத் நடத்தவேண்டிய ஒரு காரியத்தைச் ந்தார் என்று எண்ணவேண்டியிருக் வந்த காலம் இந்தக் காலம்தான் து பல துறைகளிலும் முன்னேற்றம் ழ் இந்துக்களின் தலைசிறந்த கலைக் ரி தலைநிமிர்ந்து நிற்பதற்குப் பலர் திருவாளர் சிவக்கொழுந்துவுக்கும் வனம் வளர்ந்து சிறப்புடன் விளங்க டைபெறவேண்டியது இன்றியமையாத நேர்மையாகவும் நிதானமாகவும் இத்

Page 122
துணை நீண்டகாலம் அதிகாரசபையின
வராகப் பதவிவகித்த ஏழு அதிபர்கரு விளங்கிய செம்மையின் செல்வர் சிவ
ஒருசதம்தானும் வீணுகச் செல6 விஷயத்தில் அவர் அதிபர்களையே சி கிருர், சிறந்த ஒர் அமைச்சராயிரு இவ்விந்துக்கல்லூரிக்கு வந்து வாய்த்த
சிவக்கொழுந்துவைச் சந்தேகித் நேர்மையையும் நிதானத்தையும் கல் கொண்டிருந்தார்கள் என்ருல் அது மி யை அவர் ஒரு தவமாகவே மேற்ெ காலம் முடிந்து விடைபெற்றுச் சென் இளைஞனில்' எழுதிய என் கையிஞ யோகியின் மறைவுகுறித்தும் எழுதச் மறுகாமலிருக்க முடியவில்லை.
கடைசிநேரத்தில் அவர் நோயு அவரைப் பார்க்கச் சென்றிருந்தேன். லும் பற்றியபடியே சிறிதுநேரம் கண் யாத நிலை; பேசினல் மூச்சுத் திணற பந்தமான ஒருசில அந்தரங்க விஷயர் விழைந்தார் என்பதை நான் அறிந் நினைத்து மனத்தை அலட்டிக்கொள்ள கள்' என்று கூறினேன். அப்பொழு ருடைய வதனத்திலே படர்ந்தது. எப்பவோ முடிந்த காரியம் ' என் கூறி என்னைத் திகைக்கவைத்தார். அவர் பிழைத்துவிடுவார் என்ற கொண்டு வீடுவந்து சேர்ந்தேன்.
அடுத்தநாட்காலையிலே 'அவ தது; சிலையானேன். 'சிவக்கொழுந் மில் பலரும் மலைத்துப்போனுேம்,
ஒய்வுபெற்று ஒராண்டுக்குள்ளே டார் அவர். 'வந்த காரியம்" முடி வாக்குக்கு அவரே இலக்கியமாகிவிட் யும் கிளாக்கர் சிவக்கொழுந்துவின் ே
இறைவன் திருவடிநீழலில் அ6

s
rருடைய நம்பிக்கைக்கும் ஒருவர் பின் ஒரு ருடைய விசுவாசத்துக்கும் பாத்திரமாய் க்கொழுந்து,
வாவதை அவர் விரும்பமாட்டார். இந்த ல சமயங்களில் வழிநடத்தியும் இருக் நக்கவேண்டிய அவர் பாக்கியவசத்தால் தவரTவர்.
தவர்கள்கூட நாளடைவில் அவருடைய ண்டு அவர் மீது ஒரு விதமான 'பக்தியே கையாகாது. இந்துக்கல்லூரியின் சேவை காண்டிருந்தார். தம்முடைய சேவைக் ற காட்சியைச் சென்ற ஆண்டு 'இந்து }லேயே இந்த ஆண்டில் அந்தக் கர்ம
செய்துவிட்ட விதியை எண்ணி எண்ணி
டன் போராடிக்கொண்டிருக்கும்போது என் கரத்தைத் தமது இரு கைகளா களை மூடிக்கொண்டிருந்தார். பேச முடி 0ல் எடுத்துவிடும். தனது குடும்ப சம் களே என்ைேடு சொல்லி ஆறுதல்கான துகொண்டேன். * நீங்கள் எதையும் Tக்கூடாது; நிம்மதியாகப் படுத்திருங் து அந்த வழக்கமான புன்னகை அவ " நாம் மனத்தை அலட்டி ஆவதென்ன? று யோகர் சுவாமிகளின் மந்திரத்தைக் முகத்திலே நல்ல தெளிவு இருந்தது. நம்பிக்கையோடு நான் விடைபெற்றுக்
ர் போய்விட்டார்’ என்ற செய்தி வந் தரா? அதற்குள்ளாகவா?’ என்றே நம்
யே பரிபூரண ஒய்வைத் தேடிக்கொண் ந்தது. அவர் அமரராகிவிட்டார். அவர் —frfi . இந்துக்கல்லூரி இருக்கும்வரை
பயரும் நிலைத்து நிற்கும்.
ருடைய ஆன்மா சாந்தியடைக.
- மூர்த்தி
O6

Page 123
s
་་་་་་་་) — → · · · · · · · · · IN MEMOE
M. SATHASIN Teacher, J. H. C.. I Died 30th Septemb
It was not long ago, in 1963 farewell to the late M. Sathasivam, a long years, when he went on transfe in Mandailivu.
We were sorry to lose his ser consoled ourselves with the thought th hailing distance of the school where he his time. -
But now, earlier than was to be away for good.
Yet, we are not dismayed becal work, so endearing in his ways and so to be forgotten by us in the years to co
With us, however, time may blu students, hundreds and hundreds of t selfless teacher - will remain etched, bold
B O7
 

RIAM
fАМ 947 - 1963 ar, 1968
to be precise, that we bade colleague of ours for sixteen to a school nearer his home
vices and his company, but at he would be always within had also been a student in
expected, he has been called
ise he was so devoted to his distinct in personality as not
}IIՂ3:
r the outlines; but with his nem, his memory – that of a
and beautiful.
- MPS

Page 124
TN M
DR Teacher J. H. C., July 1919 Died 9t
கலாநிதி பொன்னையா அவ கல்லூரியிலேயே கழிந்தது. முன், ! லூரியோடு அவர் பல வருடங்கள் சொந்த முயற்சியினுலே உய னையா அவர்களும் ஒருவர். இயல் படுத்தி, விடா முயற்சியினுலும், காலத்திலேயே ஒரு சிறந்த மாணுக் ஒருவனுக்குச் சிறிது உணவு போ பொன்னையாவிற்கு வகுப்பிலே ஆ பாடங்கள் திருப்தி அளிக்கவில்லை. றேடிக் கற்றுக் கொண்டார். ஆங் ஞானம் முதலிய பாடங்களிலே ம சமஸ்கிருத பாஷையையும் தாமே மற்றிக்குலேஷன் பரீட்சையி கல்லூரித் தலைமையாசிரியராயிரு. இவருடைய கல்வித்திறமைகளையும் இவரை இந்துக்கல்லூரியில் ஓர் ஆ பொன்னையா அவர்கள் சிற கைவரப் பெற்றவர். மாணவருை மிக்க பொறுமையோடும், அநுதா உண்டாக்கிக் கற்பிப்பார். கோ தண்டித்ததோ கிடையாது.
ஆசிரியராய்ப் பயிற்சி பெற் மற்றவர் பலரும் போலப் படிப்பி தொடர்ந்து மேலும், மேலும் க பெற்ற இன்பம் மற்றவர்களும் ( நண்பர் பலரையும் படிக்கும்படி :
 

EMIO IRIAM ----
V. PON NIAH
- September 1920, July 1935 - 1949 h November 1968
ர்களுடைய சீவியத்தின் பெரும்பகுதி இந்துக் மாணுக்கணுயும் பின், ஆசிரியராயும் இக்கல்
தொடர்பு கொண்டிருந்தார், பர்நிலை அடைந்த பெரியோர்களிற் பொன் பிலே கைவரப்பெற்ற விவேகத்தைப் பயன் தளரா ஊக்கத்தினுலும் அவர் படிக்குங் கராய் விளங்கினர். பெரும்பசி உடையான் தாதது போல, அதிதீவிர புத்தியுடைய சிரியர்கள் சொல்லிக் கொடுத்த சிறுச்சிறு அவர் தாமாகவே பல விஷயங்களை அரிதிற் கிலம், தமிழ், லத்தீன், கணிதம், விஞ் கச் சமர்த்தராய் இருந்தார். இவற்றேடு
முயன்று கற்றுக்கொண்டார். ற் சித்தியடைந்ததும் அக்காலத்தில் இந்துக் ந்த நெவின்ஸ் செல்லத்துரை அவர்கள், , நற்குணங்களேயும் நன்கறிந்தவராதலின் ஆசிரியராய் நியமித்தார். ந்த ஆசிரிய இலக்கணங்கள் யாவும் ஒருங்கே டய கஷ்டங்களே நன்கு ஆராய்ந்தறிந்து, பத்தோடும் அவர்களிடத்தே ஆர்வத்தை பங்கொண்டு ஒருவரையும் கண்டித்ததோ,
றபின்னும், பட்டதாரியாய் வந்த பின்னும் ற்கு முடிவு கட்டாது, ஒரு மாணவராகவே ற்றலிலே கருத்தூன்றினர். கல்வியிலே தாம் பறல்வேண்டும் என்ற ஆசையால், தமது ஊக்குவித்து, தேவையான புத்தகங்களைத்
O8

Page 125
e
தேடிக் கொடுத்தும், விளங்காத பகுதி வகையிலே, பொன்னையா அவர்களாற் இலங்கைக் கல்விப்பகுதி மொழி கோட்கு இசைந்து பல கணித நூல்கை மொழிபெயர்த்தார்; தாமாகவே சில கில பாடசாலைகளிலே தமிழ் பயிலும் மொழி, நூலையும் எழுதிப் பதிப்பித்தா பொன்னையா அவர்கள் செய்யுள பெற்றவர். மாணுக்கரா யிருந்த கா 6 இயற்றிக் கரும்பலகையில் எழுதி நண் 1 வார். பிற்காலத்திலே இவர் எழுதிய னும் நூல் செய்யுள் வடிவாயமைந்தது
இவருக்கிருந்த சைவசித்தாந்த மிகக் கடினமான சிவஞானபோதம் திரங்கள் யாவற்றையும் சந்தேக விடரி உடையவர். இவர் எழுதிய 'சைவசித் கட்டுரையை அண்ணுமலைப் பல்கலைக் கலாநிதிப் பட்டமும் (Ph.D) வழங்கி பொன்னா அவர்கள் ஒரு கு குற்றங்களை அற்பமுஞ் சிந்தியார். அ யன்றிச் சற்றேனுங் கோபங் கொள்ள கிடையாது. சகலகலா பண்டிதரான தமக்கும, பிறர்க்கும் பயன் விளைப்பத ஒருவர் எத்தனை காரியங்களைத் தம் வ பொன்னையா அவர்களின் வாழ்வு ஒர் எ நிகழ்ந்த அவர் மறைவினுற் சமய உல தன. அவரைப்போல் நமக்குப் பிறர்
~--—
IN MEN
MUDALIYAR P. MA
Died 25th
W. N. A VARA Crown Proctri
Died 21st
K. GN AN Charfered Died 21st
T. J E G A ( Stu Died 29th
 

—
களே விளங்கச் செய்தும் வந்தார். இவ்
பயனடைந்தோர் பலராவர். பெயர்ப்புத் திணைக்களத்தார் வேண்டு ாயும், விஞ்ஞான நூல்களையும் அவா நூல்களையும் இயற்ற யுதவினர்; ஆங் மாணவ க்காக ஒரு சிறந்த இலக்கண,
J丁。 சியற்றும் சத்தியும் சிறிது கைவரப் pத்திலேயே சில தனிச் செய்யுள்களை பர்களுக்குச் சுவைபட விளக்கஞ் செய்
'சித்தாந்த ஞான விளையாட்டு' என்
நூலுணர்ச்சி மிகவும் ஆழமானது. முதலாயுள்ள சைவசித்தாந்த சாஸ் தங்களின்றி விளக்கஞ் செய்யும் ஆற்றல் தாந்தம்’ என்ற விரிவான ஆராய்ச்சிக் சழகத் னர் மிகவும் மெச்சி இவருக்குக் கிக் .ெ ளரவித்தனர் னைக்குன்று; பிறர் தமக்கு விளைக்குங் வர்கள் அறியாமைக்கு இரங்குவா ரே வதோ, குரோதம் பாராட்டுவதோ அவர் வாழ்வின் ஒவ்வொரு விநாடியும், ாயே இருந்தது. முயற்சி உடையார் ாழ்நாளிலே சாதிக்கலாம் என்பதற்குப் ாடுத்துக்காட்டாகும். சென்ற ஆண்டில் கமும், கல்வியுலகமும் பெருவலியிழந் ஒருவர் கிடைப்பது அரிது.
-KSS
ge
IORAM
. SANGARAPILLA January, 1968
T N A R. A J A H ". J. P., U. M. March, 1968
E S W A R AN
Accountarif March, 1963
N AT HAN dent
April, 1968
O9

Page 126
IN MEM
Siddantha K. S. O M A St Te acher, J. H. C., Janua
Died 11th
V. K. S U B R
Proctor Died 20th ,
C. B. A. L. A SU B Deputy Principal, Chayak
Died 18th A
S. S I V AS E IN TI
H. M. Died 30th A
S. SEN THI
Junior M Died 15th De
ll
 

[ORIAM
Sikamani J N DE R A M
ry 1920 – February 1921 Tuly, 1968
A MAN A M S. C. fully, 1968
R A MAN A M achcheri Hindu College gust, 1968
H IN AT HAN
Customs AgtLSé 1968
N AT HAN '. Jafna'' ember, 1968

Page 127
SIDAC ||
E
BHARAT
PHOTOG
Dial
| 82/1 KASIHL JAF

DONATD
STUDIO
RAPHERS
252
JRIAR ROAD
FNA

Page 128
QUALITY
PRIN TED AT THE SAIVA PRAKAς.
 

PHOTOGRAPHS
PHONE: 7067
PRESS, JAFFNA. J / 267.