கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இந்து இளைஞன் 1974

Page 1
THE
 

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி
து இளைஞன்
JARENA HINDU COLLEGE
E YOUNG HINDU
974.

Page 2


Page 3
இந்து (
யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி
THE YOU
THE JAFFNA HINDU COL For internal and Prix
醬 34 19

மாணவர் வருடாந்த வெளியீடு
NG HINDU
LEGE STUDENTS” ANNUAL rate Circulation Only
4. 器。1叫

Page 4


Page 5
3. šGà Lôä.
656. IT
திருநாவுக்கரசு
தீர்த்தனைச் சிவனைச் சிவே மூர்த்தியை முதலாய வொ பார்த்தனுக் கருள் செய்த கூத்தனைக் கொடியேன் ம
lo置ám 蟲&almg揭
நானும் என் இந்தையும் நாயக தானுந்தன் தையலும் தாழ் ச வானுந்து திசைகளும் மாகடலு தேனுந்து சேவடிக்கே சென்று
திருவிசைப் ஆல்லியம் பூம்பழனந்தா (LD செல்ல நெறி வகுத்த சேவி கொல்லே விடை யேறிக் கூத் செல்வ நிறைந்த சிற்றம்பல
திருப்பல்லாண்
இாதையைத் தாளற வீசி மண்டத்தொடு முடே பூத லத் தோரும் வணங்க
போன அமு மருளிச் சோதி மணி முடித் தாம தொண்டரிக்கு நாயக பாதகத்துக்குப் பரிசுவைத் பல்லாண்டு கூறுதுமே
புராணம் வெள்ளி வெற்பின் மேன் மரகத தெள்ளுபேரொளிப் பவள வெற் கொள்ளுமாமலை யாளுடன் கூட வள்ளலாரை முன் கண்டனர் வ

již
ரம்
Bisulfasci
'ருவன
சிற்றம்பலக்
மந்துய்வனுே
இவாமிகள்
ணுக் கெவ்விடத்தோன் டையோன் ஆண்டிலனேல் ம் மாயூபிரான் நாய் கோத்தும்பி
ர்நாவுக்கரசைச் கனே தென்றில்இக் தாடரங்காகச்
மே சேர்ந்தனையே
}
ய சண்டிக்கு
ெ
ப் பொற்கோயிலும்
மு நாமமுற் gpilih தானுக்கே
க் கொடியுடன் விளங்குந் மென விடப்பாகங் வீற்றிருந்த ாக்கின் மன்னவனுர்

Page 6
லூரிக்
. இரவி
வாழிய யாழ்நகர் இந்தி வையகம் புகழ்ந்திட எல்.
இலங்கை மணித்திரு நா இந்து மதத்தவர் உள்ளப் இலங்கிடும் ஒருபெருங் க இளைஞர்கள் உளம் மகிழ்
கபையில் கழகமும் இதுே இமைலி அழகமும் இதுவே தலைநிமிர் கழகமும் இதுே
எவ்விட மேகினும் எத்து எம்மல்ன நின்னலம் ம என்றுமே என்றுமே என். இன்புற வாழிய நன்றே இறைவன தருள்கொடு
ஆங்கிலம் அருந்தமிழ் அவைபயில் கழகமும் இ ஓங்குநல் லறிஞர்கள் உ6 ஒருபெருங் கழகமும் இ: ஒளிரிமிகு கழகமும் இது உயர்வுறு கழகமும் இது உயிரண கழகமும் இதுே
தமிழரெம் வாழ்வினிற் தனிப் பெருங் கலையகம்
வாழ்க ! வாழ்க வா தன்னிகர் இன்றியே தரணியில் வாழிய நீ

கீதம்
க்இல் லூரி றும் ( வாழி )
ட்டினில் எங்கும்
லையகம் இதுவே ந் தென்றும்
Panjo = 2. faRo
- தமிழர் துே !
யர் நேரினும்
றும்
நன்றே
ஆரியம் சிங்களம் துவே ! Ջյլն பொடு காத்திடும் துவே !
○ai s
இ
தாயென மிளிரும்
வாழ்க!
"ழ்க நீடு டுg

Page 7
இது
உள்ளடிக்கம்
ஆசிரியத் தலையங்கம்
வருடாந்த இல்ல விளையாட்டுப் போ
தமிழ்ப் பகுதி
இந்து இளைஞர் கழகம்
செவிகட்புலச் சாதனச் சங்கம்
புறநடவடிக்கைகள் சாரணர் நடவடிக்கைகள்
Editorial
College Prefects
English Section
AIL 1st Year Union
A/L Unidoña
அறிக்கைகள் Cricket list XT - 1974
Brsketball – 1974
Football ist XI
பரிசுத் தின
A)தினம்
சாரணர்குழு

ଈ.
- Contents
ட்டிகள்
香事粤
18
18
23
38
39
40
41
50
50
5.
60
64
66
73
78

Page 8
பரில்ே வழங்கிஜோர் சீரீட்சைப் பெறுபேறுகள் Sri Lank Polioe Cadei Corps பழைய மாணவர் பகுதி Football 3rd XIII 1974 Cricket 1st XI - 1975
பெற்றேர் ஆசிரியர் சங்கம்
Folatilaill 2nd XII 1974
பிரியாவிடைகள் Cricket Unde 16 XI 1974 ஞாபகார்த்தம் Inter Honse Athletic Champions Hostal Presects ఎనభిప్లోడ్ల
Editors
S. Gnanapratheepan 2 C. V.
English
Staff Advisory
Mr. E. Sabalingam se Princi Mr S Kanaganayagan - Deput Mr. K. Sivaramalingam – Tamil
Mr. R. Sivanesan - Englis Mr. A. Karunakarar – Repo MP. E. Mahadeva = Busir
 

وقة 104
105 108 106
15
117
i8
120
121
24 24
Sivayogalingam 12 ר"י
ipal ty Principal
Section Sh Section
rts & Old Boys Section
less Manager

Page 9
எழில் மிகு படங்கள்
- எங்களுடை
களி நிறை நினைவுகள்
= உங்களுடை
என் வைத்திலி ( மட்டுப்ப கொழும்பு
சகல கட்டிடங்களுக்கும் வே விற்பனை செய்பவர்களும், ! அதிகளால் தயாரிக்கப்படும் கல்வனைஸ்த் தகரங்கள், "தே பித்தளை சங்குப்புரி ஆணிகரு பெற்றுக்கொள்ளலாம். கொழும்பு siðast LSO Tibir 450 - பழைய சோனகத் தெரு கொழும்பு - 12 தொலைபேசி இன 33143 - 33144
LDS
169 - Aast,

16δ. 6.
66.
@ @ )6) D6)
94 - 96, கஸ்தூரியார் வீதி
யாழ்ப்பாணம் தொல் பேசி : 436
ங்கம் அன் கம்பனி டுத்தப்பட்டது )
யாழ்ப்பாணம்
ண்டிய எல்லாப் பொருட்களையும் ற்றும் நீர் இறைக்கும் இவந்திரம், உயர்தரமுள்ள சிறிவர்" மார்க் ஈவி" மார்க் முட்கம்பி, இரும்பு, நம் எங்களிடம் சகாய விலைக்குப்
யாழ்ப்பாண ஸ்தாபனல் 138 - காங்கேசந்துறை வீதி, யாழ்ப்பாணம் தொலைபேசி இல . 530
ਯsis
ார நிலைய வீதி,
ம்பாணம்,

Page 10
惨 კა’’
| |ll)\! :)-(P!
"OUR MOTO IS SE
Grang : 'LAKSHMI', Jaffaa. TELE Phones 438, 370 & 537.
NEWTONE ELECTRICALS
importers, e Dealers
Main Dealers ty
Electrical "Centrio'r S-Lo W *"Roadmas **Evresiready" C. B. E. b
VISIT
New
141, Sta

RATIVESTORESLIMITED
of .
price ods
RVICE ABOVE SELF
420, Hospital Road,
JAFFNA.
戮。 ସ୍ୱାds Water-pumps, Keroone & Electrical ter Pipes & Fittings ero Cveles |-
Batteries
/tone lectricals
inley Road, Jaffna Phonet 7016
s

Page 11
* கற்க கசடறக் கற்பவை
இந்து
யாழ்ப்பாணம் இந்துக் கல்லு
மலர் 34
Lific,
எதிர்காலம் என்ன ? ஆசிரியத் தலையங்கம்
曼鲇员 வயது வரை பாடசாலை அ மதி இல்லை. அதன் விளைவு? மூலே முடு தெல்லாம் பாலர் பாடசாலேகள், பணமீ டும் நிறுவனங்கள், வயது வந்த பெர் ணுெருத்தி வீட்டிலிருந்தால் சரி, வாங் கள், மேசைகள், கரும்பலகை - இவ்வ வுடன் பாட்சாலே பூர்த்தியாகி விடுகிறது பெற்றவர்கள் தங்கள் குழந்தைகளேப் பா சாலை வாழ்க்கைக்குத் தயார் பண்ணுவதா நினைத்துக் கொண்டு காசைக் கொட் கிருர்கள் : ○エ#○琴エリ cmrリ என்று நினைத்துக் கொண்டிருப்பவர்க குழந்தையின் உடல், உள வளர்ச்சிக்கு உ மூட்டுவதாய் நம்புகிருர்கள்
அடுத்து பாடசாலே அல்லது கல்லு வாழ்க்கை. நாற்பதுக்குக் குறைவாக எ வகுப்பிலும் எண்ணிக்கையில்லே. அத்துட பாடத் திட்டங்களிலும் அடிப்படையா மாற்றங்கள் பெற்றேர் அவற்றைச் சரி ரப் புரிந்துகொள்ளவில்லை. தங்கள் பிள்: களின் படிப்புக்கு தங்களால் உதவி செய் மூடியாத நிலை, விளைவு ? பிரத்தியேக நி வனங்கள், பணம் நீராய்ச் செலவாகிறது பள்ளிக்கூடத்திலிருந்து இளைத்துக் களைத் வரும் சிருருக்கு பின்னரும் தலை வேதனை
இறுதியில் க.பொ.த. (சாதாரணத பரீட்சை இப்போது. இனி தேசிய கல்வி தராதரப் பத்திரப் பரீட்சை சித்தியடை தால் க, பொது த, ப (உயர்தரம்), அல்ல. தேசியஉயர்தரக் கல்வித்தராதரப் பத்திர அப்பாக்கியம் பெறுவோர் சிலரே. அத கும் ஒடியாடி, காலையும் மாலையும் "டியூஷன் எடுத்தும் பரீட்சையெடுத்தால் தரப்படு
 

கற்றபின் நிற்க அதற்குத்தக '
இளைஞன்
Tரி மாணவர் வருடாந்த வெளியீடு
1975 - இதழ் 109
தல், பிரதேச வாரி என்ற கிலி. விளைவு ? அதிருப்தி, அமைதியின்மை பின்தங்கிய பிரதேசம், வசதி குறைந்த பாடசாலை, முன்னேருத சமூகம் - இவர்களுக்கும் உயர் கல்வி தேவைதான்; அதற்கு வழி கோல, உகந்து மார்க்கம் என்ன?
மாணவ சமுதாயத்தின் நிலை பச்சாதி தாபத்துக்குரியது. பலவருட அனுபவத்தின் அறுவடை, புதிய கல்வித்திட்டம், நோக்கம் நல்லது அமுல் படுத்தும்முறை நம்பிக்கை யூட்டுவதாக இல்லை. தகுதியுடைய ஆசிரி யர்கள் பற்ருக்குறை பரவலாக நிலவுகிறது. ஆசிரிய கல்லூரிகள் விரைவில் இத்தேவை யைப் பூர்த்தி செய்யும் என்று கூறுவதற்கு மில்லை. ஆகவே எதிர்பார்க்கப்படும் பலன் கிடைக்குமா?
பல்கலைக் கழக வளாகங்கள் பல நிறு வப்பட்டாலும் உயர் படிப்புக்கு ஏங்கும் எல்லோருக்கும் வாய்ப்பளிக்கக் கூடிய வசதி யில்லை. வெவிவாரி மாணவர் அனுமதியும் தரமுள்ள கல்லூரிகள் பட்டதாரி வகுப்பு அள் நடாத்த அங்கீகாரமும் பலன் தருமா?
சிந்தனைக்குரியது.
பொருளாதார - சமூக மேம்பாட்டுக்கு தொழில் முன்னிலை அடிப்படி வேலையில் லாத் திண்டாட்டமும் தேசிய வருமானக் சிதைவும் தவிர்க்கப்பட வேண்டுமானுல் பல்தொழில் நிறுவனங்கள் பரவ வேண்டும். வருங்கால சந்ததியின் சாபத்திலிருந்து
மீள, ஆழமான தீவிர சிந்தனே இன்று அதி காரத்திலுள்ளோருக்கு அத்தியாவசியம்

Page 12

|- ·Enriq po g-tournogge :Jiog „g og og proggs, ano 15. stra uno ~Togo=
o paese logogogyn aedaeus og soos , , Ōno aegun quidogo des No ooo ɓoioố
歴 @シトsg )。きggroggs), dio 1157 surg)T황3.4gg
oous unggi firao reggoso oostello uso.

Page 13
தமிழ்ப் பகுதி
ஒரு கேத்தில் சொன்ன க
T. 5LD5)6õT 6
б агат மாவிட்டபுரத்தில் உள் ள டொலர்க் கோப்பரேசனில் ஒரு கேத்திலாக உற்பத்தியாக்கினுர்கள் உற்பத்தியாக்கிய பொழுது எ ன் னே ப் படாதபாடுபடுத்தி ஞர்கள். என்னை நெருப்பிற் போட்டு சிறிது நேரத்தால் தூக்கி அடி அடியென்று அடித்தார்கள் பின் என்னே கேத்திலாக உற்பத்தியாக்கி ஒர் இடத்தில் வைத்தார் கள் என்னேப் போல் பலர் அங்கே பல காலமாக இருந்தார்கள் பின் ஒருநாள் ஒருவர் என்னேயும் என் நண்பர்களையும் காரில் ஏற்றி எங்கேயோ கொண்டு சென் முர், பின் ஒரு இடத்தில் இறக்கி அடுக்கி வைத்தார். பின்புதான் எனக்கு எங்களே வைத்திருக்குமிடம் அவருடைய கடை என் றும் அவர் தான் அடை முதலாளி araraրի விளங்கியது பின் பல காலம் சென்றதும் ஒரு இளம் வாலிபன் தெருவால் சென்று கொண்டிருக்கும் போது என்னைக் கண்டான்

P5
பின்பு என்னைப் பார்த்து ரசித்தபடியே தூக்கிஞன், எனக்கு நல்ல சந்தோஷமாய் இருந்தது. பின் என்னைச் சுண்டினுன் நான் கோபத்துடன் கீழே விழுந்துவிட் டேன். அவன் என்னேத் தூக்கியபடியே முதலாளியைப் பார்த்து 66) என்று கேட்டான் முதலாளி விைையச் சொல்ல பெறுமதியைக் கொடுத்து தன் வீட்டுக்கு என்னேக் கொண்டு சென்ருன், அங்கு ஒரு அம்மா என்னேப் பத்திரமாகப் பாவித்து வந்தார் பின்பு சில காலம் செல்ல எங்களுடைய வீட்டிற்கு ஒரு வேலைக் காரி வந்தாள் அவள் என்னே பத்துத் தரம் தூக்கித் தூக்கி விழுத்துவாள், நான் எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டு இருந்தேன். ஒருநாள் அக்மா வேலேக்காரி வேலே செய்யவில்லே என்று அடித்துவிட் | frri. அப்பொழுது நான் பார்த்து முன்பு அவள் என்னதி தாக்கித்துரக்கி

Page 14
விழுத்துவாள் இப்பொழுது அவளுக்கு ஆடி விழுகிறது' என்று மனத்துள் சொல்லிச் சொல்லி ரசித்தேன். அந்தக் கோபத்தில் என்னைத் தண்ணீருடன்போட்டு உடைத்து விட்டாள், என்ன வாங்கிய அந்த வாலி பன் அவளுக்கு அடித்துவிட்டு என்னே உற்பத்தி செய்த ஒ_ாலர் கொப்பரேச னில் கொடுத்து உடைந்ததை ஒட்டித்தரு மாறு சொன்னர், உடனே அவர்கள் மீண் டும் என்ன நெருப்பிலிட்டு எடுத்து அடித் தரர்கள், எனக்கு வேதனை தாங்கமுடியா மல் போய்விட்டது. பின்பு என்ன அவர் கள் முன்பிருந்தது மாதிரிச் செய்துகொடுத்
அப்பாத்துரை anum GEg, GőT 7 A
எனது ஊர் நயினுதீவு அதற்கு மணி பல்லவம், நாகதீபம், மணித்தீவு எனப் பல G புர்குள் உண்டு. யாழ்ப்பாணத்தைச் சார்ந்துள்ள சப்த தீவுகளில் இது ஒன்ருக விளங்குகின்றது. சரித்திர சமய முக்கியத் துவங்கள் பெற்றது இத்தீவு. இத்தீவு இந்து மக்களாலும் பெளத்த மக்களாலும் பெரு மதிப்புடன்போற்றி மதிக்கப்படும் பெருமை கொண்டது.
புத்த பகவான் இத் தீவகத்தில் வந் திறங்கியதாக பழைய கதைகள் கூறுகின் றன. புத்தர் வளவு போன்ற GaA LITř86ů இதற்கு உதாரணமாகும். மணிமேகலை இங் கிருந்த கோமுகி என்னும் தடாகத்தில் அட்சய பாத்திரம் பெற்றதாகவும் வரலாறு கள் கூறுகின்றன. இப்போது பெளத்த LDà களின் புனித யாத்திரைத் தலங்களுள் ஒன் ருக இது விளங்குகின்றது. இந்துக்கள் ஈழத் தில் பெரிதும் போற்றி மதிக்கும் நாகபூ
தோல்வியே அறியாத பிறவி னில் மனுஷத்துவம் ஒரு சமு துளிகள் அசுத்தமாக இருப் வதும் அசுத்தமாக மாறுவது

ஈர்கள், நான் பின் பலகாலம் அவர்கள் பட்டில் தங்கியிருந்தேன். அவள் இன்னு மாருநாள் என்ன நிலத்தில் விழுத்தி ரன் தூளாக்கி விட்டாள். அந்த வாலி னும் அம்மாவும் அவளை அடித்து விட்டு ஐ கொண்டு போய் குப்பையிலே _ழ் சொல்லி விட்டார்கள் அவள் ன்னைக் குப்பையிலே கொண்டு றிந்து விட்டாள். இப்பொழுது நான் இந்தக் குப்பையின் அடியிலே இருக்கின் றன். இனி எப்பொழுதுதான் இந்த இடத்தை விட்டு நகருவேனே தெரியாது,
ஷணி அம்மை ஆலயமும் இத் தீவகத்தின் பெருமைக்கு முக்கிய காரணமாகும்g இவ் வாலயம் பல கற்சாசனங்களையும், வரலாறு தளையும் கர்ண பரம்பரைக் கதைகளையும் கொண்டது. கடலையும் கடந்து பல்லாயிரக் கணக்கான இந்துக்கள் வருடத்திற்கு ஒரு (p68) (D நடைபெறும் இவ்வாலய விழா விற்கு வந்து தரிசித்துக் செல்கின்ருர்கள்: இங்குள்ள மணித்தேர் ஈழத்தில் தனிச் சிறப்பு வாய்ந்தது. இந்துக்களும் பெளத் தர்களும் தினசரி நூற்றுக்கணக்கில் வந்து இத்தீவைத் தரிசித்துச் செல்கின்ருர்கள். யாழ்ப்பாணம் வரும் அயல் நாட்டாரிசு:- இத்தீவைத் தரிசிக்கத் தவறுவதில்லை.
இயற்கை வளத்தை அதிகம் கொண் டிரா விட்டாலும் அருள் வளமும் கல்வி வள மும் கொண்டு விளங்குகிறது இத்தீவு என் முல் மிகையாகாது?
வாழ்க மணிபல்லவம்'
իւն பேரொளி நான் ஏனெ த்திரம், சமுத்திரத்தின் சில பதினல், சமுத்திரம் முழு து கிடையாது.
உமகாத்மா காந்தி,

Page 15
காட்டுக் கிளியும் வீட்டுக் கு ந. பாலமுரளி கிருஷ்ணு 7 B
(முற்றத்தில் விளையாடிக் கொண்டிரு
தான் வசிக்கும் சோலையைப் பற்றிக் கூறி
அழைக்கின்றது. அதற்கு அக் குழந்தை தி வந்து விளையாடும்படி அழைத்தது.1
இக் கற்பனை உரையாடல் இ
காட்டுக் கிளி =
குழந்தை =
குழந்தை =
=05 និធិ =
குழந்தை (=
காட்டுக்கிளி :
குழந்தை கே
கனட்டுக்கிளி =
குழந்தை மே
காட்டுக் கிளி =
சிறுகுழந்தாம் மலர் விரியும்
அெேகன்ன இங்கே அறுசு அன்பு கொள் நறுஞ் சுவை நானுனக்களி:
மனக்இனிபா Gastigioul G.
அங்கே நல்ல இயற்கை எழி வந்தால் கண் வராய் ! எந்:
யாரும் அஞ்ச வாராய் விை
அஞ்சுகின்றே மானிடர்க்கு
அழகான அஞ் அஞ்சுதற்குக்
வஞ்சகர்கள் வருத்துவரே
அவ்வாறு செ அடித்திடுவே6 மல்லுக்கு வழு வாராபோ ன 606)III Jash Stil பூமிதனைச் சு சாமி, தினை தி வாராயோ ஆ
நாளே நான் இன்று நான்
(இவ்வாறு கிளி கூறிவிட்டு

ழந்தையும்
க்கும் குழந்தையிடம் காட்டுக் கிளி ஒன்று குழந்தையை அல்கு வந்து விளையாடும் படி ன் இருப்பிடம் பற்றிக் கூறிக் கிளியை அங்கு
|ங்கு பாட்டாக அமைந்துள்ளது.
வராயோ - நாம் சோலை செல்வோம்
உண்டு கிளியே ! *வை உண்டு - நாம்
டாடலாம் பாம் நன் மாங்கனிகள் த்திடுவேன் வாராயோ ! ப் கொவ்வைப் பழம் நான் ல தந்திடுவேன் இங்கிருப்பாய்
கானதுங்கள் பிலின் கோலங்கள்
டு களித்திடலாம் தன் கண்மணியே
ா அஞ்சுகமே ரவில் இவ் விடமே
ன், அஞ்சுகின்றேன் அஞ்சுகின்றேன் நசுகமே
காரணமேன் ?
எனப் பிடித்து
கூட்டிலிட்டு ய்வோர்க்கு - நான் ன் உதைத்திடுவேன் நவோர்க்கு கல்லால் அடித்திடுவேன் ான் இறிையே
மினதே பூராயங் கொட்டிடுவோம் ற்றிடுவோம் ன்று விளையாடிடுவோம் வயல்களிலே அஞ்சுகமே பசுங்கிளியே
விளையாட வருவேன்
சோலை போய் வருவேன்.
|ப் பறந்து சென்று விட்டது)
5

Page 16
உழவுக்கும் தொழிலுக்கும்
சு. சுவேந்திரன் 7 C
அருவிகளுக்குக் குறைவில்லை, ஆறுக ளின் பாய்ச்சலுக்கு குறைவில்லை, அடர்ந்த காடுகளுக்குக் குறைவில்லை, பரந்த வெளி களுக்கு குறைவில்லே, மொத் த த் தி ல் இயற்கை வளத்திற்கே குறைவில்லை ஆளுல் மக்கள் பட்டினியால் துடிக்கின்ருர்கள், ஏர் பிடிக்க வெட்கப்படுகின்றர்கள். அவர் களின் தயக்கமும் வெட்கமும் அவர்களையே கொல்கின்றன; வே ண் டிய வசதிகளை அளித்துக் காணி பூமிகளைக் கொடுத்து அரசாங்கம் அவர்களை ஊக்கப்படுத்தாத ேெரை சமுதாயம் அவர்களுக்குத் தலை வணங்காத வரை தயக்கமும் வெட்கமும் இருக்கத்தான் செய்யும்.
வசதிகள் இல்லாமை ஒரு புறம், உழ வுத் தொழிலின் உயர்வை அறியாமை ஒரு புறமாகச் சமுதாயத்தைப் பட்டினி போடுகின்றன. கலையோ, காவியமோ, கருத்தோ, சிந்தனையோ நாட்டில் வளர விடவேண்டும்; ஆணுற் முதலிற் சோற் றுக்குத் தாளம் போடுவதை நிறுத்த வேண்டும்g சோற்றுச் செருக்கினல் தான் மக்கள் இனம் பூத்துக் குலுங்க முடியும், அதற்கு ஏர்பிடிக்க வேண்டும், வியர்வை சிந்தவேண்டும், இ  ைட ய ரு து உடல் உழைக்க வேண்டும்; சோறு வர எல்லாம் வரும், சோற்றை உழவுதர வேண்டும்: நோயாளிக்கு உயிர் கொடுக்கிருன் வைத் தியன், அதே வைத்தியனுக்கு உயிர் கொடுக்கிருன் கமக்காரன் என்னே உழ வின் பண்பு 1 எவரும் அடிமை இல்லாமல் எவருக்கும் குடிமை இல்லாமல் வீருண உள் ளத்துடன் செய்ய க் கூடியதும் உழவுத் தொழிலே.
உழவுத் தொழிலுடன் நா ளா ந் த வாழ்க்கைக்குத் தேவையான பொருட்களை யும் நாமே ஆக்கிக்கொள்ளுதல் வேண்டும்

வந்தனை செய்வோம்
நெசவு, கோழி வளர்ப்பு, தேனீ வளர்ப்பு, பன்னவேலை, மரவேலை ஆகியன சக்திக் குட்பட்ட குடிசைக் கைத்தொழில்களாம். அந்நிய நாட்டின் தயவில் சுதந்திரமாக எத்தனை நாட்களுக்கு வாழ முடியும்? அவர்கள் விருப்பும் வெறுப்பும் ஆக்கமும் ஊக்கமும் நமது வாழ்வை நிர்ணயிக்க அனுமதித்தல் பிழையானது, மக்கள் கூஃ டுறவு அடிப்படையில் குடிசைக் கைத் தொழிலை வளர்க்கவேண்டும், அரசாங்கம் அதே அடிப்படையில் பெரிய கைத்தொழிற் சாலைகளை நடத்தல் வேண்டும்,
உழவையும் தொழிலையும் மக்கள் வந் தன செய்யவேண்டும். வந்தனை செய்வ தெப்படி? கைகூப்பி வணக்கம் செய்வதால் கமக்காரனும் தொழிலாளனும் பூரித்துவிட மாட்டார்கள், உழைப்புக்கு தக்க ஊதிய மும் கிடைக்க அரசாங்கம் ஆவன செய்ய வேண்டும் உள்நாட்டு உற்பத்திப் பொருட் களேயே மக்கள் உபயோகித்தல் வேண்டும். கற்ருேர் அவையிலும் கூட அவர்களைக்
கண்ணியப் படுத்தல் வேண்டும்
இந்த முறையில் வந்தனை செய்ய உழவு வளரும், தொழில் வளரும், நாடு வளரும், வாழப் பிறந்த நாம் வாழ்வோம் : சோற்றுச் செருக்கன்ருே தமிழ் மூன்று வரை செய்வித்ததே ஆம் இயலும் இசை யும் நாடகமும் தமிழ் சோற்றுச் செருக்கி ணுல் தான் தோன்றி வளர்ந்தன. உழவும் தொழிலும் வளர்ந்து மக்கள் அவற்றை வந்தனை செய்யத் தொன்று போல் இன் றும் வளரும், இனியும் வளரும், இணைந்து தமிழினமும் வளரும்.
வாழ்க உழவும் தொழிலும் !

Page 17
மகாத்மா காந்தி அடிகள் ஆ. திருமுருகன் 8_B
20. நூற்ருண்டில் வாழ்ந்த உலக பெரியார்கள் வரிசையில் முதலாக வைத் மதிக்கத்தக்கவர் மகாத்மா காந்தியடிகள் அடிமைத்தளையிலும் வறுமைப் பிணியிலு பாழ்பட்டுக் கிடந்த பாரத நாட்டுக்கு சுதந்திர ஒளி ஏற்றி வைத்தவர் மகாத்ம அதுமட்டுமல்ல, மேலைத்தேச வெள்ளே காரர்களுக்குக் கீழைத் தேசத்தவர்கள் அ மையாக இருந்த அநாகரிகத் தாழ்வினை துடைத்தவர் மகாத்மா, ஏழை என்று அடிமை என்றும் முதலாளி வர்க்கம் அடக் ஒடுக்கி வைத்த பாட்டாளி வர்க்கத்திற் சமத்துவமும் சகோதரத்துவமும் தந்தவ மகாத்மா மேல்சாதி, கீழ்சாதி என் இருந்த சாதிச் சண்டைகளையும் நான் இந்து நீ முஸ்லிம் என்ற சமயச் சண்டைகளையு நீக்கியவர் மகாத்மா,
பாரிஸ்டர் பட்டத்தையும் சீமை வாழ் கையையும் வெறுத்து நாலு முழம் கட்ட நாலு முழத் துண்டுடனே இங்கிலாந் மகாராணிக்கு விருந்தினனுகி வட்டமேை மாநாட்டிற் கலந்து பாரதத்திற்கு விடுத பெற்றுத் தந்தவர் மகாத்மா,
கறுப்பு நாய்களென தென்ஞபிரிக் வில் வெள்ளேக்காரன் சப்பாத்துக் காலா உதைக்க முதலாம் வகுப்புப் புகைவண்டி பிரயாணம் நடத்தி கறுப்பர் வெள்ளை ருக்கு அடிமையில்லை எனச் சாதித்து ட லுடைபட்டும் எதிர்த்து வெற்றி கண்டல மகாத்மா,
வின்ஸ்டன் சேர்ச்சில் பிரதம மந்: யாக இங்கிலாந்தில் இருந்து பாரத நா டின் அடிமைத் தளையைப் பூட்ட அத உடைத்து அவருயிரோடு பார்த்துக் G)5m டிருக்க பூரண சுதந்திரம் பாரதத்திற்கு பாகிஸ்தானுக்கும் ஏன் கீழைத் சேது திற்கே பெற்றுக்கொடுத்தவர் மகாத்ம
இந்து முஸ்லிம் இனக் கலவரம் த தூக்கி மக்களைக் கொன்று குவித்த !

TI
காளியிலே முஸ்லிம்களும் சகோதரர்களே என்று எல்லோரையும் சகோதரர்களாக மதித்து நாட்டுக்கு மட்டுமன்றி ஆன்ம சுதந் திரமும் பெற வைத்தவர் மகாத்மா,
பள்ளி மாணவனுக இருந்த காலத்திலே கூடச் சத்தியமும் ஒழுக்கமும் தவருத உத் தமராக விளங்கினுர், சட்டக்கல்வி படிப்ப தற்கு இங்கிலாந்து செல்லும்போது தாயார் உபதேசித்தவாறு பொய் சொல்லாமை, பெண்களை இச்சியாமை, ஒழுக்கம் தவறுமை ஆகிய உயர்ந்த பண்புகளை மறவாது ஒழுகி ஞர்.
வெள்ளேயர்கள் பட்டம், பதவி, பரிசு முதலியவற்ருல் மயக்கி அடிமை கொள்ளப் பலமுறை முயன்றும் தோல்வியே கான நேர்ந்தது. நாமிருக்கும் நாடு நமது நாடு என்ற உணர்வை மக்கள் உள்ளத்தில் பாய்ச் சினர். அந்நியப் பொருட்களில் மோகங் கொண்டு உழைப்பை எல்லாம் செலவிடாது *கதர் இயக்கம்' தொடக்கி நெசவுத் தொழிலை நாட்டில் பரப்பிப் பொருளாதார சுதந்திரமும் அளித்தார்;
வெள்ளைக்காரர் ஆட்சியை ஒழிக்க உப் புச் சத்தியாக்கிரகம் தொடங்கினர்; வெள் ளேயர் ஆட்சிக்கு அவரது சத்தியாக்கிரக இயக்கம் சாவுமனியடித்தது; சத்தியாக்கி ரக இயக்கத்திற்கு அகிம்சை, சத்தியம், தோல்விக்கு இளைக்காமை, உபகாரம் ஆகிய உத்தம பண்புகண் ஆயுதமாகக் கொன் LLIT IŤ.
கத்தியின்றி இரத்தமின்றி அகிம்சா யுத் தம் ஒன்று நடாத்தி சுதந்திர ஒளிவிளக் காகி நின்ற மகாத்மாகாந்தி அடிகள் 1948ம் ஆண்டு தை மாதம் 30ம் திகதி "நாதுராம் விநாயக் கோட்சே' என்ற இந்து வெறிய ணுல் சுட்டுக் கொல்லப்பட்டார். அந்தோ பரிதாபம்! மகாத்மாவின் சேவை க்குக் கிட்ைத்த பரிசு அது. அவர் பூத உடல் அழிந்தது, புகழுடம்பு என்றும் அழியாது.
வாழ்க மகாத்மா!

Page 18
எட்டாம் வகுப்பினிலே என் த. ஞானலிங்கம் 8 C
கூண்டுக் குயிலொன்று
- கூவிக் களைத்தது
ஆண்டுக்கொரு முறையா
அழுகின்றேன்
ஏன் அழுதாய் - என்று எப்படி நான் 4
அக் கதைக்கு இக் கவி,ை
சாட்சி சொல்
அன்ருடம் Tait அன்னை
அடுக்களையில் அன்பாக நானுண்டு
அதிகாலை தனிே பள்ளிக்குச் சென்றிடுவே
அப்படி நான் அறிவும் வளர்ந்ததய்யா
உயர்தரமாம் வகுப்பத உற்சாகமாய்ப் உணர்ச்சியதைப் பாழி
வந்ததய்யா தி ஏங்கி விட்டேன் என்
தரை மட்டம என் சொல்வேன் சொ
என்ன பயனு
நாளும் தரப்படுத்தலா சிந்தித்தே சி. சிந்தித்தும் GTGTGOT LA ULI நான் படிப்ப நாளும் நான் காணும்
கனவதனைக் காட்டி விட்டேன் பே

கனவு
து போல்
ruaj
நானுமய்யா 6. "LITé
ஈடுத்துரைப்பேன்
லுமய்யா,
சமைத்தவுடன்
லே அறிவுக் களஞ்சியமாம்
சென்று வந்தேன்
r
னில்
படித்தெழவே டிக்க தரப்படுத்தல்
எண்ணம் ான தய்யா 'ல்லித்தான்
மய்யா,
மதனைச் ந்துதய்யா கண்ணிரும் και γ 2
தெட்டைய்யா
கவிதையிலே ாதுமாய்யா ?

Page 19
மங்கியதோர் இரவினிலே,
வை. யோகேஸ்வரன் 9 A
அன்ருெருநாள், மாலை நேரம் நான் என்து அறையினுள்ளே சாய்மனைக் கதிரை யிலே சாய்ந்திருந்து நாவல் ஒன்றைப் படித்துக் கொண்டிருந்தேன். அவ்வேளே இருட்டி விடவே மின்சார விளக்கைப் பொருத்தி விட்டு மீண்டும் படிக்க ஆரம் பித்தேன்
திடீரென வெளியே ஒரு சத்தம் கேட் டது. நான் அது என்னவென்று பார்ப்ப தற்காக வெளியில் வந்தேன். வெளியே, மதி தனது தண் கதிர்களைப் பரப்பி விட் டுக் கொண்டிருந்தது. சுற்றும் முற்றும் பார்த்தேன். ஒன்றும் தெரியவில்லை. மேலே அண்ணுந்து பார்த்தேன். தண்ணுெளி வீசிக் கொண்டிருந்த திங்களினின்றும் பொற்பரி பூட்டப்பட்ட பொற்றேர் ஒன்று என்னை நோக்கி வந்து கொண்டிருந்தது. அஃது என்ன அண்மித்ததும் தான் அதிலே சிலர் இருப்பது தெரிந்தது; அவ்வண்டியின் அழ கிலே மதி மயங்கி அதிலே ஏறவேண்டும் என நான் ஆசைப்பட்டுக்கொண்டிருந்த வேளை தேரும் என்னருகில் வந்து நின்றது நான் பிரமை பிடித்தவன் போலாகி விட் டேன். கல்லாய்ச் சமைந்து நின்ற என்னை தேரிலிருந்து இறங்கி வந்த ஒரு மனிதன் அன்பாக அழைத்தான், அப்போதுதான் சுயநினைவு பெற்ற நான் அவனைப் பார்த்து F என்ன வேண்டும் உங்களுக்கு ' என்று கேட்டேன். அவன் என்னைத் தம்முடன் வருமாறு அழைத்தான். வண்டியிலே ஏற ஆசைப்பட்டுக் கொண்டிருந்த எனக்கு அது ஐஸ் நழுவிப் ஃபுருட் சலட்டுள் விழுந்தது போலிருந்தது. நானும் சம்மதத்திற்கு அறி குறியாகத் தலையசைத்தேன்.
நான் வண்டியில் ஏறியதும் அருந்து வதற்கு ஏதோ தந்தார்கள். கடவுளாணே! அது கடையடிப் பிள்ளையார் கோவிலில் ஐயரிடம் அடி இடிபட்டுப் பெறும் பஞ்சா மிர்தத்திலும் இனிதாக இருந்தது. சிறு நேரத்திற்கெல்லாம் நாம் ஒர் அழகாபுரியை
拳

அடைந்தோம். அங்கேயுள்ள மாடமாளிகை கள் என் கண்ணக் கவர்ந்தன. அவற்றிற்கு அஜந்தா ஒவியங்களே இணையாகுமா என ஒருகணம் எண்ணலானேன். அங்கேயுள்ள மனிதர்கள் பாவிற் குளிப்பதைக் கண்ட தும் என் நாவிலே சலம் ஊறிற்று. இவ் வாறு பலவகையான பலகாரம் போன்ற காட்சிகளைக் கண்டு கொண்டு சென்ற எனக்கு ஒர் மாளிகையை அடைந்தபோது தான் வீட்டு எண்ணம் வந்தது. நான் என் னுடன் வந்தவர்களைப் பார்த்து 'ஐயா, என்னே ஒரு தரம் வீட்டுக்குக் கூட்டிச் சென்று வருகிறீர்களா?' என்றேன். அவர் களில் ஒருவன் என்னை முறைத்துப் பார்த் தான். " மற்றவன் உன் ஆயுட்காலம் முடிந்து உன்னை எமலோகம் அழைத்து வந் திருக்கிருேம்; ஆகவே, உன்னேத் திருப்பி அழைத்துச் செல்லல் சாத்தியமாகாது? என்ருன் நானுே விடாப்பிடியாக 'நான் நேற்றுத் தீபாவளிக்கெனத் தயாரித்த பல காரங்களில் ஒன்றைக் கூட இன்னமும் வைத்துக்கூடப் பார்க்கவில்லை என்னை அழைத்துச் சென்று கூட்டி வந்தீர் களானுல் உங்களுக்கும் ஆளுக்குக் கொஞ் சம் தருகிறேன்' என்று ஆசை காட்டி னேன். ஒருவரை ஒருவர் பார்த்து விழித் துக் கொண்டு, சம்மதத்திற்கு தலையசைத் தார்கள்.
வண்டியில் ஏறிய சிறிது நேரத்திற்கெல் லாம் வீடு தெரிந்தது. நான் வண்டியில் இருந்து இறங்கி எனது அறையினுள் மெதுவாக நுழைந்து சாளரத்தினூடாகப் படுக்கை அறையை எட்டிப் பார்த்தேன் அனைவரும் நித்திரா தேவியை இறுக அனைத் துக் கொண்டிருந்தார்கள். நான் பூனை போலப் பதுங்கிப் பதுங்கி சமையற்கட்டுப் பக்கம் நுழைந்தேன். அங்கேயிருந்த பலகா ரங்களை எனது சட்டைப் பையுள்ளும் வேறு இரு பைகளுள்ளும் திணித்துக் கொண்டு வெளியில் வந்து கதவைச் சாத்தி விட்டுச் சொற்படியே அவர்களுக்கும் சில பலகாரங்

Page 20
இனக் கொடுத்தேன். பின்பு வண்டியில் ஏறி எமலோகத்தை அடைந்தோம் என்னே அவர்கள் எமதர்மராஜனின் அரண்மனைக்கு அழைத்துச் சென்ருர்கள்.
அங்கே, எமதர்மராஜன் சிங்காசனத் திலே வீற்றிருந்தான். அவனருகே அவனது அருமை வாகனம்ான எருமைக்கடாவும் நின் றது. என் மீதான விசாரணை ஆரம்பமா யிற்று, எமதர்மராஜன் என்னேப் பார்த்து 'நீ புரிந்துள்ள குற்றங்களைக் கூறு' என் முன் சற்றுக் கடுப்பாக பின்னர் பக்கத்தி லிருந்த ஒரு கிங்கரனேப் பார்த்து "சரியோ வென்று பார்' எனக் கட்டளையிட்டான். நான் அவரைப் பார்த்து 'பிரபு நான் பாடசாலைக்குப் படிக்கச் சென்றது குற்றம் என ஆசிரியர் கூறினுர், இதை விட நான் வேறு குற்றம் செய்திருப்பதாகத் தோன்ற வில்லை" என்றேன். உடனே, அவரது விழி கள் சிவந்தன. முகம் கறுத்தது மீசை துடித்தது. இராஜராஜ சோழனிற் சிவாஜி உறுமியதுபோல் என்னைப் பார்த்து கோபக் கன்ல் பறக்க ஏதேதோ கறிஞர். அவர் கத்திய கத்தவிலும் போட்ட கூச்சலிலும் மண்டபம் சிலவேளை இடிந்து விழுந்து விடுமோ என்றஞ்சிக் கைகளைத் தலைக்கு மேலே உயர்த்தினேன்,
அப்போதுதான் என் கையிலிருந்த பை அவரது கண்ணிற் பட்டிருக்க வேண்டும் டோலிருக்கிறது. "ஏய் பயலே அது என்ன? கையில் பை, கொண்டு வா இங்கே 'நான்
எண்ணிய முடிதல்
நல்லவே எண்ணல்
திண்ணிய நெஞ்சம் தெளிந்த நல்லறிவு
பரிதிமுல் பணியே நண்ணிய நின் முன் நசித்திஉல் வேண்டு

அவருக்குச் சமீபத்திற் சென்று 'பிரபோ ! இது பலகாரப் பை இதையாவது நரகத் திற்குக் கொண்டு செல்ல விடுங்கள்' என்று கெஞ்சினேன், அவரோ "காதற்ற ஊசியும் வாராது காணுன் கடைவழிக்கே என்று மானிடப் புழுவொன்று பாடியிருக்கப் பல காரம் தூக்கி வந்திருக்கிருயா? விடுகாலிப் பயலே,வையடா இங்கே அது எனக்கு வேண் டும்' என்ருர் உடனே பல ஏவலர் என்னரு கில் வந்து பலகாரத்தைப் பறிக்க எத்தனித் தனர். நானே அவர்களிடமிருந்து தப்பிப் பலகாரத்தைக் காப்பாற்ற ஒடவாரம்பித் தேன். ஒடுகையில் ஏதோ பொருளொன்று காலிற் தடுக்கி விழுந்தேன்; என் பலகாரங் கள் மண்ணிற் கொட்டி விட்டதைக் கண் டதும், மனம் பொறுக்கவியலாமல் "ஐயோ கையிலிருந்த பலகாரம் வாய்க்குப் போகு முன் பாழாய்ப் போய்விட்டதே என் செய்வேன் ஐயோ, அம்மா' எனக் கதறி யழுதேன். அவ்வேளை "என்னடா, என் செல்வமே பலகாரச் சிந்தையிலே கிடந்து பலகாரம் பலகாரம் எனக் கத்துகிருய் எழுந்து கடன்களை முடித்து வா. பலகாரம் சாப்பிடலாம்" என அழைக்கும் அம்மா வின் குரல் கேட்டு விழித்தேன். நான் தரையிலும் நாவல் அருகிலும் இடக்கக் கண்டு வெட்கப்பட்டேன் இலேசாக தலையை நிமிர்த்தினேன். அப்போது "மங் இயதோர் இரவினிலே கனவொன்று கண் டேன்" என வானுெலி அலறும் சத்தம் கேட்டு எழுந்திருந்தேன்
வேண்டும்
வேண்டும்
வேண்டும் வேண்டும் DiGi) GOTLħ
(୫unt6) இங்கு ம்ெ அன்னுய்
=LJET JAG
O

Page 21
In கத் ாறு ւյն 7று
G) t)լ՞:
TCE5 ரித்
Gi" தி J Foliš
நூல்கள் நா. லகுதாஸ் 9 C
2-ൈ எத்தனையோ மொழிகள் உள. ஒவ்வொரு மொழியிலும் எத்தி னையோ இலட்சக்கணக்கான நூல்கள் உள் ளன. இந் நூல்கள் மனித வாழ்க்கையின் முன்னேற்றத்துக்கு உதவுகின்றன3 இ நூல்களின் பயனுல் எத்தனையோ மக்கள் நற்பயனடைகின்ருர்கள்
கற்றது கைம்மண் அளவு கல்லாதது உலகளவு'
என்பதற்கிணங்க, மனிதன்தான் அற்ற வற்றைவிட கற்காதவற்றைக் கற்பதற்கு நூல்கள் மிகவும் முன்னேடியாயிருக்கின் றன: தெரியாத விஷயங்களை மனிதன் வேறுபட்ட நூல்களைக் கற்பதன் மூலம் தெரிந்து கொள்கின்ருன் இதனுல் மனித எனின் கல்வியறிவு வளர்ச்சியடைகின்றது
சுப்பிரமணிய பாரதியார் பிறநாட்( நல்லறிஞர் சாத்திரங்களை தமிழ் மொறு யிற் பெயர்த்தல் வேண்டும் என்ற பேர வலுடன் இருந்தார். இதனுல் தம்மை டையும் விஞ்ஞானம் கற்ற அறிஞர்கே ஆங்கிலம் கற்காது தமிழ் மட்டும் கற் பொது மக்களுக்குத் தாம் கற்றவற்ை சிறு சிறு நூல் வடிவமாகக் கொடுத்த வேண்டுமெனக் கேட்டார். அதற்கிணங் எத்தனையோ நூ ல் க ள் வெளிவந்தன நூல்களினிடையே தமிழ் நூல்கள் சிற பானவையாகும். தமிழ் நூல்கள் பல அற ஞர்களாலும், புலவர்களாலும் இயற்ற பட்டவையாதலால் சிறப்படைகின்றன.
மனிதனுக்கேற்படும் நன்மை, தீை களுக்கும் காரணம் நூல்களேயாகும் தீ வழிகளில் ஈடுபடும் ஒருவனை நூல்கள் நல் ழிப்படுத்துகின்றன. கணியிருக்கக் காய் கவ தல் போன்று, நல்வழியிருக்க தீயவழிகளி செல்பவனே நூல்கள் கண்டித்து, அவ8 நல்வழிப்படுத்துகின்றன. நூல்களைக் கற் வன் நல்வழியில் தானுகவே சென்று பெ

ரும், புகழும் அடைவான். நூல்களேக் கற் காது அவற்றை அலட்சியம்செய்பவன் தீய வழிகளில் செல்வான்.
ஒரு மொழியிலுள்ள ஒரு நூலை மற் றைய மொழிகளில் பெயர்ப்பதனுலும், புதுப்புது நூல்களே வெளியிடுவதனுலும் நூல்களின் எண் ணி க் கை அதிகரித்துக் கொண்டிருக்கின்றது. இதனுல் நூற்கலை மென்மேலும் வளர்கின்றது.
淤
S
T
旅 淤
மனிதனின் அறிவுவளர்சிக்கு உதவு
வது கல்வியாகும். அக் கல்வியை ஒவ்
5 வொரு மனிதனும் பெறுவதற்கு வழிவகுத்
துத் தருவது நூல்களேயாகும்.
மக்களுக்கு எது நல்லது, எது கெட் டது என அறியச் செய்வதும் நூல்களே மக்களின் அறிவுக் கடலேவற்ருது பெருக்கி, அறியாமையை அகற்றி, நல்வழிப்படுத்தி முன்னேறச் செய்வதும் நூ ல் க ளே. வானுெலி பேசும்படம் டெலிவிஷன், தொலைபேசி இன்னும் இவற்றைப் போன்ற பலவற்றைக்கண்டுபிடிப்பதில் முன்னுேடியா யிருந்து வழிகாட்டியவை நூ ல் க ளே: நீராவிக் கப்பல், ஆகான விமானம், நீர் மூழ்கிக் கப்பல் போன்றவற்றைக் கண்டு பிடிப்பதற்கு வழிவகுத்ததும் நூல்களே அதேசமயம் அணு குண் டு, ஜலவாயு குண்டு, ஏவுகணை போன்ற நாட்டை அழிக்க வல்ல நாசகாரிகளைக் கண்டுபிடிக்குத் தூண்டி விட்டதும் நூல்களேயாகும்? இன்று மனிதனுக்குப் பல வழிகளிலும் துணைபுரி இன்ற மின்சாரத்தைக் கண்டுபிடிப்பதற்கு ஏதுவாயிருந்ததும் நூல்களே, பல்வேறு பட்ட நூல்களின் ஆராய்ச்சியின் பயனுக இன்று மனிதன் சந்திரனுக்கும் போய்வந் துள்ளான்.
巧
பல வகைப்பட்ட நோய்களுக்குரிய மருந்துகளேக் கண்டுபிடிக்கவும், நோய்க ளேக் குணப்படுத்தவல்ல வைத்தியர்களை உருவாக்குவதற்கு வழிவகுத்ததும் நூல்

Page 22
களே, நீதிபதிகள், விஞ்ஞானிகள், பொறி யியலாளர்கள், எழுது வினைஞர்கள், ஆசிரி யர்கள் போன்ற உத்தமர்களை உருவாக்கு வதற்கு வழிவகுத்ததும் நூல்களேயாகும்
அந்நியராட்சிக்குட்பட்டு பல நூற் முண்டுகளாக அடிமைத் தனத்திலிருந்தும் நாட்டை விடுவிக்க மக்களிடம் சுதந்திர தாகத்தைத் தட்டியெழுப்பி கிளர்ச்சியைத் தூண்டிவிட்டதும் நூல்களே, இன்று நாம் நன்முறையில் நடத்தும் மக்கள் மன்றத் திற்கு பிரதிநிதிகளைத் தெரிந்தனுப்ப மக் களைத் தயார்செய்ததும் நூல்களே
இன்று உலகில் நூற்றுக்கணக்கான சாகியத்தார் வாழ்கின்ருர்கள். அவர்கள் நூற்றுக்கணக்கான மொழிகளில் பேசுகின் றனர் உதாரணமாக, ஆங்கிலேயர் ஆங் கிலத்தையும், ஜப்பானியர் ஜப்பான் வாஷையையும், சீனர் சீனப்பாஷையையும், ஜெர்மனியர் ஜெர்மன் பாஷையையும், சிங் களவர் சிங்களத்தையும், தமிழர் தமிழை யும் பேசுகின்றனர். இவர்கள் தத்தம் மொழியிலும், மற்றைய மொழிகளிலும் பாண்டித்தியம் பெறுவதற்கு உதவியது நூல்களே. இன்று பல நாடுகளுக்கிடை யில் பல் வேறுபட்ட ஒப்பந்தங்கள் நடக் இன்றன. இவை எல்லாவற்றிற்கும் கார னம் நூல்களே
நூற்கலையை வளர்க்கும் ஒரு அரிய சாதனம் நூல் நிலையமாகும் நூல் நிலை பங்களில் பல்வேறுபட்ட நூல்கள் கானப் படுகின்றன. நூல் நிலையங்களில் பொது மக்கள் வந்து நூல்களை வாசிக்கின்றனர். இதனுல் பொதுமக்கள் பலனடைகின்றனர். நூல் நிலையத்தைத் தவிர பாடசாலையும் நூல்களேக் கற்பதற்கு முன்னுேடியாயிருக் இன்றது
சமய சம்பந்தமான நூல்கள் மக்க ளுக்கு மிகவும் பிரயோசனப்படுகின்றன, இலக்கிய இலக்கணங்களைக் கொண்ட நூல் கள் மனிதனின் மொழி அறிவுக்கும், பொது அறிவுக்கும் உதவுகின்றன. தமிழிலே வெளி வந்துள்ள நூல்களுள் மிகவும் பயன் தரு வதும், சிறப்புடையதுமான நூலாகத் திரு

12
வள்ளுவரின் திருக்குறள் விளங்குகின்றது. இதேபோன்று முஸ்லிம்களுக்கு திருக்குர் ஆனும், கிறிஸ்தவர்களுக்கு பைபிளும் முக் கிய நூல்களாக விளங்குகின்றன,
சில நூல்கள் ம னித னி ன் எண் ணத்தை மாற்றி அவனைக் கெட்ட நடத்தை களில் ஈடுபடச் செய்கின்றன.இவை ஒழுக்கக் கேடான நூல்களாகும். இந்நூல்கள் மக்க உணர்ச்சிகளைத் தூண்டுவனவாய் அமைகின்றன. இவற்றைத் தவிர்க்க இப் பேர்ப்பட்ட நூல் கள் வெளியாவதைத் தவிர்த்தல் வேண்டும். ஆனல் இப்பேர்ப் பட்ட நூல்களுக்கு பொது ஆதரவுண்டான படியால் இவற்றைத் தவிர்க்கமுடியாவிட் டாலும் இவை வெளிவரும் விகிதத்தைக் குறைக்க வேண்டும். துப்பறியும் நாவல் போன்ற நூல்களுக்குப் பொது மக்கள் மத்தியில் நன்மதிப்புண்டு.
இவ்விதமாக எல்லாவற்றிற்கும் காரண மாயிருக்கும் நூல்களைப் படித்து அறிவில் மேம்பட்ட விற்பன்னர்கள் பலவிதமான புதுப்புது ஆராய்ச்சி நூல்களை அச்சிட்டு வெளியிட்டனர். இன்று எத்தனையோ இலட் சக்கணக்கான நூல்களைப் பல மொழிகளி லும் காணக்கூடியதாயிருக்கின்றது. పు நூல்கள் ஒரு மொழியில் எழுதப்பட்டு உல கப் புகழ் அடைவதன் காரணமாகப் பல மொழிகளிலும் மொழிபெயர்க்கப்படுவது உண்டு உதாரணமாக பைபிள் இப்படிப் பட்ட நூல் ஆகும். ஆங்கிலத்தில் இருந்த பைபிள் நூலே பீற்றர் பேர்சிவல் பாதிரி பாரின் வேண்டுகோளுக்கிணங்கத் தமிழில் மொழிபெவர்த்துத் தந்தவர் வசனநடை கைவந்த வல்லாளர் பூரீலழறீ ஆறுமுக நாவ லராவார்; எனவே இந்நூல்களை, மனித னைப் பக்குவப்படுத்தும் இந்நூல்களை, பல மொழிகளிலும் அச்சிட்டு, வெளியிட்டு, நமக்கு நன்மை தரும் இந்நூல்களை தாமும் கற்றுப் பயனடைந்து நூற்கலையை வளர்ப் (3штшоптgs!

Page 23
றது. க்குர் முக்
Ter
@岛
இப் தத் Tit
T6 წ7 ".
Gaît
விஞ்ஞானத்தின் விந்தை B. எறிக்ஜோய் 9 C
ஆயிரக் கணக்கான ஆண்டுகளுக் முன்னர் விலங்குகளும், பறவைகளும் எ6 விதம் வாழ்ந்து வந்தனவோ, அவ்வாே இன்றும் வாழ்ந்து வருகின்றன. ஆணு மனிதனே மின்னல் வேகத்தில் முன்னே! யுள்ளான். அன்று ஆடையற்று வீடற் விலங்குகளைப் போல மரத்தினடிகளிலு! மலைக்குகைகளிலும் வாழ்ந்து வந்த மனிதன் இன்று ஐந்தடுக்கு மாளிகையிலே உல்லா வாழ்வு வாழ்கிருன் காலால் நடந்தவன் அசுர வேகத்தில் ஆகாயத்தில் பறக் முன் ஏட்டிலே எழுத்தாணியால் எழு யவன் கடதாசியில் பேணுவால் எழுது முன் மரவுரி தரித்தவன் பட்டாடை அணி கிருன், கல்லை ஆயுதமாக உபயோகித் வன் நவீனமான கருவிகளை உபயோகி கிருன், இம்மாறுதல்கள் எல்லாம் கட6 ளின் அவதாரத்தாலோ மந்திர தந்திர, தாலோ ஏற்படவில்லை. சாதாரண சம் வங்களின் காரணங்களை அறிதலில் முனைந்து நின்று முயற்சிசெய்த விஞ்ஞான விற்பன் னர்களும் சாதாரண பொருள்களுக்கு புதிய உபயோகங்களைக் கண்டு பிடிப்பதி பெருமுயற்சி செய்த மனிதர்களுமே, இ6 வித மாற்றங்களுக்கெல்லாம் மூலகாரன கர்த்தாக்களாய் விளங்குகின்றனர்.
கேத்தலின் மூடியை நீராவி மேே உயர்த்தக்கண்டு வியப்படைந்த ஜேம்ஸ்வா என்பவர் பெரிதும் ஆலோசித்து சோதன்ை கள் பல புரிந்து ஈற்றில் நீராவியால் இய கப்படும் இயந்திரத்தைக் கண்டு பிடித்தார் ஜோர்ஜ் ஸ்ரீவின்சன் šTTaíla Tr இயங்கும் புகையிரதத்தையும், மார்க்கோன் கம்பியில்லாத் தந்தியையும், தோமஸ் எ சன் புகைப்படக் கருவியையும் கிரகம் பெல் தொலை பேசியையும் கண் பிடித்தனர்.
மனிதனின் அறிவு விஞ்ஞானத்தி புகவே விஞ்ஞானம் பல விசித்திரங்கை மின்சாரத்தின் துணையுடன் செய்யத் தலை

5)
9.
டு
பட்டுவிட்டது. அன்று சிறிய அளவில் ஆரம்பித்த விஞ்ஞானம் இன்று மனித வாழ்க்கையுடன் ஒன்றித்து விஞ்ஞானம் இன்றேல் விருத்தியேது என்ற அளவிற்கு
உயர்ந்து விட்டது. இயற்கையின் சக்திகளே
மாற்றி இரவைப் பகலாக்குவது விஞ்ஞா னம் சூடு குளிரைத் தணியப் பண்ணி உணவுப் பொருட்களைப் பழுதுரு வண்ணம் பாதுகாத்து உருசியூட்டுவதும் விஞ்ஞானம் தென்றல் காற்றை காற்ருடிகளின் மூலம் அள்ளி வீசுவதும் விஞ்ஞானம், வாகனங் களே வாயு வேகத்தில் தரை, கடல், ஆகா யம் என்ற பேதமின்றிச் செலுத்துவதும் விஞ்ஞானம், இன்று மனிதனை சந்திர மண் டலத்திற்கே அனுப்ப வழிவகுத்தது விஞ் ஞானம், எவ்வித கொடிய நோயையும் குணப்படுத்த வல்ல அறுவைச் சிகிச்சை யைக் கண்டு பிடித்தது விஞ்ஞானம், குடி சைகள் மலிந்து கிடந்த இடங்களே மாட மாளிகைகள் கூட கோபுரங்களாக மாற்றி அமைத்தது விஞ்ஞானம் மனிதனுடைய வாழ்விற்கு அத்தியாவசியமான எல்லாப் பொருட்களையும் மணிக்கு ஆயிரமாயிரமா கச் செய்து குவிப்பதும் விஞ்ஞானம், இன்று விஞ்ஞானம் மனிதனுடைய வாழ் வில் பலப்பல மாறுதல்களை ஏற்படுத்தி யிருக்கிறது. பாட்டிலே விஞ்ஞானம், படிப் பிலே விஞ்ஞானம், பேச்சிலே விஞ்ஞானம் எழுத்திலே விஞ்ஞானம் என்று சர்வமும் விஞ்ஞானமயமாகவே திகழ்கின்றன.
விஞ்ஞானத்தின் முதிர்ச்சி தூரத்தை யும் குறுக்கிவிட்டது. எங்கோ ஓரிடத்தில் நிகழும் எந்த நிகழ்ச்சியையும் இருந்த இடத்திலே இருந்து பார்க்கவும் கேட்கவும் கூடிய வாய்ப்பைத் தருகின்றன வானுெ லிப் பெட்டி, தொலைகாட்டி போன்ற கருவி கள் ஒலியும் ஒளியும் மக்களின் வாழ்விலே பலப்பல மாறுதல்களை ஏற்படுத்தியிருக்கின் ᏁᎠ ᏣᏪᎢ . பத்தொன்பதாம் நூற்றண்டிலே

Page 24
கண்டுபிடிக்கப்பட்ட பேசும் படம் கற்ருே ருக்கு மாத்திரமல்ல, கல்லாதவர்களுக்கும் கூட களிப்பை ஊட்டுகிறது. அறிவையும் கூட விருத்தியடையச் செய்கிறது. ஆயிரக் கனக்கான மேடைப் GLJJ is is 67 Irg) சாதிக்க முடியாதவற்றை பேசும்படம் இல குவில் செய்து முடிக்கிறது.
நம்மை வளம்படுத்த எழுந்த விஞ்ஞா னம் இன்று சத்துருக்களை அழிக் கும் தொழில்களில் ஈடுபட்டுள்ளது. நம்வாழ்வை வளப்படுத்தி செளகரியங்கள் பல செய்வ
மொட்டுக்கள் மலர்ந்தன சி. இராஜேந்திரன் 10 A
பாடசாலைக்கு முன்னுல் மாமரம் ஐஸ் கிறிம் காரணுக்கு நிழல் கொடுப்பதற்கென்று வளர்ந்ததுபோல வளைந்து நிற்கிறது அதன் அருகில் நிற்குஞ் செவ்வரத்தஞ் செடி அவ னுக்கு நிழல் கொடுப்பதால் கோபமுற்று மாமரத்துக்கு எதிராகச் சரிந்து வானே நோக்கி நிற்கிறது, அதில் இருந்த ஒரிரண்டு பூக்களும் கிழிக்கப்பட்டு உதிரும் நிலையில் இருந்தன. அவற்றின் இடத்தை நிரப்ப ஒரி ரண்டு மொட்டுக்கள் முளைவிட்டிருந்தன. அவையும் நாளே அல்லது மறுநாள் முழு வடிவில் மலருமோ-என்னவோ?
மதிய போசனத்திற்காக மணியடிக்க ஐஸ்கிறீம்காரனுக்குத் தோழர்களாகும் சிறு வர்கள் மாமரத்தருகில் நிற்கும் அவனே நோக்கி விரைகின்றனர். ஐஸ் கிறிமிற்கோ ஜஸ் பழத்துக்கோவென வீடுகளில் பணம் பெற்று வந்தவர்களும் பஸ் பணத்தில் மிச் சம் பிடித்து ஐஸ்கிறீம் வாங்குபவர்களும், மதிய போசனத்திற்கெனக் கொண்டு வந்த பணத்தில் ஐஸ்பழம் குடிப்பவர்களுமாகப் பலரகத்தவர்கள் அவ்விடத்தில் கூடி நின் றனர். எவருக்குமே அவன் அழுக்கு உடை யிலோ அன்றி எண்ணெய் வழியும் முகத் திலோ அக்கறை இல்லை; மஞ்சளும், சிவப்

தில் ஈடுபட்ட விஞ்ஞானிகள், இன்று மனி தர்களை அழிக்கும் புதுச் சாதனங்களைக் கண்டு பிடிப்பதில் தம் காலத்தையும் நேரத்தையும் செலவிடுகின்றனர், இன்று அமெரிக்கா உருசியா, சீனு போன்ற வல் லரசு நாடுகள் அணுகுண்டு, ஜலவாயுக் குண்டு, ஏவுகணை போன்ற உலகத்தை அழிக்கக்கூடிய சாதனங்களைக் கண்டு பிடித் துள்ளன. இதனுல் மனித வாழ்க்கையின் உயிர் நாடியாகத் திகழ்கின்ற விஞ்ஞானம் மனுக்குலத்தை அழித்து விடுமோ என்று நடுங்க வேண்டியவர்கள் ஆகிருேம்,
பும், பச்சையுமாய்ப் போத்தலில் இருந்து அவன் சுரங்களுக்கு விரையும் ஜஸ்பழங் களில் தான் அவர்கள் தியானம். அவற்றை வாங்கி வாயில் வைக்குமுன்பே நீர் சுரந்து நிரப்பப்படும் வாய்களே உடைய அவர் கிளின் ஜஸ்பழம் ஏந்தாத மறுகரம் செவ் வரத்தம் பூக்களைக் கசக்குவதில் தன்னே மறந்து ஈடுபட்டிருக்கும். |-
சுந்தரத்திற்கு ஒரே ஒரு நாள் தான் ஜஸ்பழம் சுவைத்த அநுபவம் இருக்கிறது இப்பொழுதெல்லாம் ஜஸ்பழம் குடிக்க வேண்டு மென்ற ஆவல் அவனுக்கு அளவுக் கும் அதிகமாக வளர்ந்து விட்டது. தாயா ரிடமும் பணத்திற்காக முரண்டு பிடித்துத் தோற்றுவிட்டான். இனி அவளிடம் பணம் கேட்பதில்லை என்ற முடிவுக்கு வந்த பின் னர் குடிசையில் தேடக் கூடிய இடங்களில் எல்லாம் தேடிவிட்டான். ஆனல் அவனுக்கு பணந்தான் கிட்டவில்லை. பணம் என்ருல் அதிகமல்ல- ஐந்தோ பத்தோ சதம்தான்! அது கூடக்கிட்டாத வாழ்க்கை அவனுடை UÑ :
லஞ்சிற்கு முதல் பாடநேரத்தின் போது சகமாணவர்கள் கதைத்துக் கொண் டது அவனைச் செய்யாத காரியம் ஒன்றைச்
செய்யத் தூண்டியது:
4.

Page 25
ந்து ழங்
ந்து
TT ποι
[ଛ୪୮
ஜஸ்பழத்திலும் அதன் சுவையிலும் உழன்ற அவன் சிந்தனைக் குதிரை வீட்டு நிகழ்ச்சிக்கும் செல்கிறது.
அன்று காலை அவன் அன்னை வழக்க போலவே பழஞ்சோற்றை வெங்காயமும் மிளகாயும் இட்டு உப்புடன் கரைத்து குடிக்க அழைத்தபோது அவன் விஷம. செய்யத் தொடங்கினுன் மதிய உணவா: பாணும் சீனியும் வாங்கி வைப்பதாக அவள் சமாதானம் கூறிய பொழுதும் அவன் சா தியுறவில்லை தினமும் அதே உண6ை யாரால்தான் மகிழ்வாக உண்ணமுடியும்?
பாண் வாங்குவதற்கு வைத்திருந்த ஒரு ரூபாவையும் தன்னிடம் கொடுத்து விடு. படி அவன் முரண்டு பிடித்த பொழுது தன் மதிய உணவும் அதே பணத்தில் வா கும் பாணுக இருக்கும் என அவள் காரண காட்டி மறுத்து விடுகிருள். இறுதியில் வேை செய்யும் இடத்தில் பணம் கிடைத்தா அன்று இரவு அரிசி வாங்கி கறியும் சமை துச் சோறும் தருவதாக அவள் வாக்கு தந்து அவனைப் பாடசாலைக்கு அனுப்புவதே பெரும்பாடாக இருந்தது;
காலே அவனுக்கும் அன்னைக்குமிடையி நிகழ்ந்த நிகழ்ச்சியை அவன் ஊடுருவி ஆராய்ந்த வகையில் நீதியின் பாற்பட்ட எந்த நடவடிக்கைகளும் தன் ஜஸ் கிறி ஆசையை நிறைவேற்ற மாட்டா என்பது அவனுக்கு ஊர்ஜிதமாகிவிட்டது
அந்த முடிவு அவனைச் செய்யாத கா யம் ஒன்றைச் செய்யத் தூண்டியது.
அன்று மத்தியானம் அவன் பதினைந்: சதத்து ஜஸ்பழங்களில் இரண்டை வெ சுவையாக இரசித்துக் குடித்தான். திருடி பணத்தில் குடிக்கிருேமே என்ற உணர்: ஏதும் அவன் முகக் குறிப்பிற் புலப்ப வில்லை
மதியபோசன வேளே முடியும் மது அடித்த பொழுதுதான் அவனுக்குத் தா6
 

歌
உணவருந்த வீட்டிற்கு செல்லாமை நினை விற்கு வந்தது. ஆனல் அவனுக்கு வீட்டிற் குச் சென்று உணவருந்த வேண்டுமென்ற உணர்வும் எழவில்லை. அவனுக்குப் பசிக்க ଘୋଳାଇଁ ଅଁଳା).
ஆசிரியர் வகுப்பில் நுழையும் போதே சங்கரா ஏன் அழுகிருய்?' எனக் கேட்டுக் கொண்டே வந்தார் : அப்பொழுதுதான் சுந்தரனுக்கு அவன் அழுவது தெரிய வந் தது. அதுவரை அவன் தான் செய்த திருட்டை எண்ணி பேந்தப் பேந்த விழித் துக் கொண்டிருந்தானுயினும் யாருடைய பணத்தைத் திருடினுேம் என அறியா திருந்தான்,
இரண்டு ஜஸ்பழங்கள் குடித்த சுவை இன்னும் அவன் வாயை விட்டு அகலவில்லை. விரும்பிக் குடித்த சிவப்பு ஜஸ்பழங்களினல் இரத்தச் சிவப்பாகியிருந்த அவன் உதடு களும் பார்ப்பதற்குக் 56. říj: , Eura இருந்தன.
ஆசிரியர் கேட்ட கேள்விக்கு சங்கரன் பதில் சொல்லவில்லை. தொடர்ந்து கேவிக் கேவி அழுது கொண்டிருந்தான், அருகில் மாணவர்கள்தான் அவன் பணம் தொலைந்த கதையை ஆசிரியரிடம் கூறினர்,
பார் சங்கரனின் காசை எடுத்து து?" என்ற ஆசிரியரின் உறுத்தலில் வகுப்பறை ஒரு தரம் அதிர்ந்தது. சுந்தரனின் நெஞ்சு ஒருதரம் "படபட" வென அடித்துக் கொண்டது
ஆசிரியர் நல்லவர் ஆனல் கோபம் ந்தால் பொல்லாதவர் என்பது சுந்தர னுக்கு நன்ருகத் தெரியும், பொய்சொல்வது அவருக்குப் பிடியாது என்பது சுந்தரனுக்கு தெரிந்திருந்ததாலும் முதலாவது அமெரிக்க ஜனுதிபதியாகிய ஜோர்ஜ் வாஷிங்டன், தன் Tேபக்காரத் தந்தையிடம் உண்மை சொன்னதால் நன்மதிப்புப் பெற்ற கதை சுந்தரனுக்கு மிகப் பிடித்திருந்ததாலும்
15

Page 26
முறைத்து நின்ற ஆசிரியரின்
முன்னுல் எழுந்து நின்றன்.
"சுந்தரா! நீயா எடுத்தாய்?" 'ஓம்' எனத் தலைகுனிந்த வண்ணம்
பதிலிறுத்தான்
ஏன் எடுத்தாய்?"
"ஐஸ்பழம் குடிக்க'
அவனுடைய துணிச்சலான இந்தப் பதி லினல் ஆசிரியர் அசந்து விட்டார்; அவ ருக்கு அவனை வெறுக்க முடியவில்லை. அதற் காகத் திருட்டுக் குற்றம் செய்த அவனை அணைக்கவும் முடியவில்லை,
மாலை பாடசாலை முடிந்தபின்னர் சுந் தரனை ஆசிரியர் அழைத்துச் சந்திக்கிருர், அவனுடைய குடும்பம் பற்றியெல்லாம் அனுதாபமாக விசாரித்த ஆசிரியர் திருடக் கூடாது, ஆனல் கேட்டு வாங்கலாம் எனப் புத்தி புகட்டி முப்பது சதத்தை அவன் கையுள் திணிக்கிருர் சுந்தரனுக்கு அவரி டம் பணம் வாங்குவது கூச்சமாக இருக் கிறது ஆணுல் மறுக்க முடியவில்லை ஆசிரி பரூக்கும் அவனைத் திருப்திப்படுத்திய திருப்தி,
மறுநாள் சுந்தரன் இனிக்க இனிக்க இரண்டு ஜஸ்பழங்களைக் சுவைத்தான். அது அவனை நெடுநாள் ஜஸ்பழம் குடிக்கத் தேவையில்லை என முடிவு கொள்ளும் வகை யில் திருப்திப்படுத்திற்று:
நீண்ட நாட்களாக அவனுக்கு ஜஸ் பழத்தில் ஆசை அற்றிருந்தது.
சிறிது நாட்களுக்குப் பின் முன்னர் இருந்த ஜஸ்கிறீம் காரனுக்குப் போட்டி யாக புதிய ஒருவன் பட்டணத்தில் இருந்து வந்தான், மாணவர்களும் அவனை விரும்பி நாடினர். அதில் உள்ள புதுமையான சுவை களைப் பற்றியெல்லாம் பேசிக் கொண்டனர்.
சுந்தரனின் காதிலும் அக்கதைகள் விழுந்தன; விழுந்து அவன் ஆசையையும்
 

கிளறிவிட்டன: முன்னரைப்
அன்னையிடம் பணத்திற்காகப் போராடித் தோற்றுவிட்டான் பாவம்! அன்ருடம் உழைக்கும் பணம் அன்ருடச் செலவுக்கே பற்ருத வாழ்க்கை வாழ்பவள் அவள்.
அவளிடம் ஏது பணம்?
ஆசிரியரிடம் கேட்கலாம். ஆனல் சுந் தரனுக்கோ வென்றல் அது திருடுவதிலும் பார்க்க இழப்பமாக இருந்தது.
பத்து இருபது சதமாய் எடுத்தால் எத்தனை நாளைக்குப் போதும்? இனிக்கொஞ் தம் சுடவாய் எடுப்போம் எனத் தீர்மானித் துக் கொண்டவன் உயர் வகுப்பு மாணவி கள் உணவருந்த வரும் நேரத்தைப் பார்த் திருந்தான். அவர்கள் புத்தகங்களுள் அல் லது சிறுபெட்டிகளுள் இான் பனம் இைப் பதுவழக்கம் என்பதை அவன் அறிவான்;
பெண்கள் உணவருந்திக் கைகழுவச் சென்ற பொழுது அவன் பெரும் திருடனுகி விட்டான் பல நாட்களுக்குப் போதக் கூடிய பணம் அவனுக்குக் கிடைத்து விட் டது. ஆம் பத்து ரூபாய்ப் பணத்தில் எத் தனை ஜஸ்பழங்களைக் குடிக்கலாம்?
காண்பவர்கள் எல்லோருக்கும் வாங் இக் கொடுத்து அனைவரினதும் உற்ற நண் பணுகி விட்ட சுந்தரனின் சடுதியான மாற் றம் விரைவிலேயே அவனே அதிபரின் வாச வில் கொண்டு நிறுத்தியது. முன்னர் பணம் கொடுத்த ஆசிரியரும் அவனே முறைத்து விட்டு அதிபரின் அறைக்குள் நுழைந்தார்
'முந்தியும் ஒருநாள் காசு களவெடுத் தியாம் திரும்பப் திரும்பப் பிழை செய் பில் உன்னை. . . சும்மா விட்டால்
. . . கெட்டிடுவாய் . . . . நீட்டடா கையை . . . .'
அதிபரின் கரத்தினின்றும் சீறிய பிரம்பு சுந்தரனின் உள்ளங்கையில் திரும்பத் திரும்ப முத்தமிட்டது. ஒவ்வொரு தடவை

Page 27
E.
接
யும் ஆ . . ஊ . . என நெளிந்து வளைந்து கொண்டிருந்தான் சுந்தரன்.
இனிமேல் களவெடுக்கவில்லை சேர் என்ற உறுதிமொழியைப் பெற்றுக்கொண்டு சுந்தரனை அனுப்பிவைத்த அதிபரின் கண்
களில் அவரது அறைக்கு வெளியே இருந்த ரோஜா மரத்தின் குளிர்மையான பச்சை
இலைகள் பட்டன. ஏன் சில தினங்களாக அது மலர்ந்து மணம் பரப்பி அழகு கொட்டவில்லை? " என தன்னைத் தானே
கேட்டிருந்தாரா?
இரண்டு தினங்கள் கழித்து அதே சுந் தரன் அதே குற்றத்திற்காக அதிபரின் அறைக்கு அழைத்து வரப்பட்டான்,
"என்னடா?' - இது அதிபர்,
* காசு களவெடுத்தேன் ' அவன் வார்த்தைகளில் கூச்ச நாச்சம் ஏதும் இல்லை. தான் செய்தது சரி எனச் சாதிக்
கக்கூடிய கம்பீரம் அவன்குரலில் இருந்தது
* ஏன் எடுத்தாய்? '
ஜஸ்பழம் வாங்கத்தான் சேர் '
ஐஸ்பழம் குடிப்பதற்குத் தான் திரு டவே வேண்டும் என்பது அவன் வார்த் தையின் மறைபொருளாய், ஆங்கனம்
திருடுவது குற்றமற்றது, நியாயமானது என்பது மறைபொருளின் துணைப்பொரு
அதிரவரு மாணிக்க கங் அன்பொடு சிவாய என முதிருமன் பால்நெஞ்ச முத்துதிர மெய்ப்புளக புதியசெந் தமிழ்மாலை பொருவில் கந்தா சுகந் கதிரைமலை காணுத கன் கர்ப்பூர வொளிகாணும்

ளாய்த் தொனிப்பதாக அதிபர் உணர்ந் தார்,
* சரி நீ போ நான் பார்த்துக்கொள் ளுகிறேன்"
கதிரையில் அமர்ந்திருந்த அதிபரின் கண்களில் அந்த ரோஜாச் செடியின் ஒரு மொட்டின் அரும்பு படுகிறது. -9|6մՄg/ மனச் செடியிலும் ஒரு சிந்தனை மொட்டு அரும்புகிறது
மறுநாள் அந்த ஐஸ்கிறீம்காரர்களின் வாடை கூட அந்த மாமரத்தடியில் மணக்கவில்லை. அவர்கள் வரவில்லே, ஏன்? அடுத்த நாள்? அடுத்த நாள் ? என்றுமே அவர்கள் வரவில்லை.
ஆவலுடன் வழக்கம்போலவே பணத் துடன் வந்த மாணவர்கள் ஏமாற்றத்துட னேயே வகுப்புகளிற்சென்று அமர்ந்தனர்; சுந்தரனே ஏதும் மாறுதலின்றி வழக்கம் போல் படிப்பில் ஆழ்ந்திருந்தான். அவ னைச் சுற்றியிருந்த பணம் நிறைந்த தகரப் பெட்டிகள் அவன் கண்களிற் பட்டபோதி லும் அவன் கருத்தைக் கவரவில்லை.
மாமரத்துக்குக் கிழக்குப் புறத்தில் இருந்த செவ்வரத்தம் செடியில் அரும்பி யிருந்த மொட்டுகளும் அழகான மலர்க ளாக மலர்ந்து அழகு கொட்டின. அவை முழுவடிவில் சிதைவின்றி மலர்ந்த புதிய பூக்கள்!
கைதனில் மூழ்கி அருணிறுபூசி முருகவிழி யருவி மூரவுரை குளறப் புகழ்மாலே சூடிப் தாவென்று பாடிக் ரேனென்ன இன்னே
கண்னென்ன கண்னே,
- நவாலியூர் சோமசுந்தரப் புலவர்
17

Page 28
இருப்போர் (இ- வ) திரு எஸ் புண்ணியலிங்க சாமி (செயலாளர்), உப அதிபர், அதிபர், எ திரு இ மகாதேவா, (வராதோர்) திரு. கே. சி 552 ja TáFastb.
நிற்போர் (இ - வ) செல்வர்கள் : பி. -(I சோதிநாதன், டீ. ராஜகோபால் (பொ. எம்2 எஸ் பூரீதரன், வி. ஆனந்தன், எஸ்
செவிகட்புலச் சாதன
ՀՏՀ
இருப்போர் (இ வ) அதிபர், திரு. இ. மகாதேவ ஏ. எஸ். கனகலிங்கம், உப அதிபர்,
நிற்போர் (இ- வ) ஒ. சாந்திகுமார், எஸ், .ே பி. எஸ். சந்திரமோகன், * பரமஞானம், சே, நித்தியானந்தன்
 
 
 
 

பரும்பொருளாளர்) வீ. சிவ ஸ். புண்ணியலிங்கம் (தலைவர்), வராமலிங்கம், திரு. கே. மாணிக்
3த்திரதாசன், ஆர். அருட் ருளாளர்), கே. கருணைசீலன் | ff, &laugւDirtr.
İğ ğFiği gib
ா, கே. சிவகுமார் (தலைவர்),
கசவநாதன் கே, சிவகுமார், இ. ᏯᏧᏬ©ᎧᏑᎧᎧᎥDa 7. tDԱՄ379

Page 29
தெற் STG u g) si sh) Tg to u
ப, ஜெயகுமார் 10 A
1975. ஆண்டாகிய இவ்வருட தில் இலங்கையையும் மற்றும் சில திெ காசிய நாடுகளையும் கொண்டு ' தெற்காசி உல்லாசப்பயண வருடம் ' பிரகடனப்படு தப்பட்டுள்ளது.
இலங்கை ஒர் எழில் மிகுந்த பிரதேச என்பது உல்லாசப்பிரயாணிகளின் கருத்த கும். இதை " இக்கரை மாட்டுக்கு அக்கண பச்சை ' என்று கூடச் சிலரி சொல்லலாம் ஆனல் உண்மையிலேயே இலங்கை கன் கொள்ளா வனப்புமிகுந்த பூமி என்பை உலகின் மறுகோடியிலிருந்து இக்கோடிக் வரும் மக்கள் நிரூபித்துக் கொண்டிருக் ருர்கள். நாம் எமது நாட்டின் அழகை அ யாமலோ அல்லது அறிந்தும் பராமுகம கவோ இருப்பினும் இவ்வுண்மை இன் பலரும் அறிந்த " இரகசியம் " ஆகிவிட டது. இதைக்கொண்டு நாம் எமது பொ ளாதார நிலையை அபிவிருத்தி செய்யலா என்பது ஆச்சரியத்துக்குரிய தொன்றல்ல
எமது நாட்டின் பொருளாதாரத்.ை அபிவிருத்தி சிெய்யக்கூடிய துறைகளுள் உ லாசப் பிரயாணமும் முக்கியமானதென ஐந்தாண்டுத் திட்டத்தில் கூறப்பட்டுள்ளது சுகாதாரத்துக்காகவும் இதற்காகவும் நா எமது நாட்டை சுத்தமாகவும் அழகாகவு பேணவேண்டியுள்ளது. சுத்தத்திலும் அ! லுெம் தான் தணிக்கவர்ச்சி உண்டு அ:ே உவர்ச்சியில் மயங்கியே அந்நிய மக்கள் இலங்கையிலே தமது வாழ்நாள்களின் ஒரு சிறு பகுதியைக் கழிக்க எங்கிருந்தோவெ: லாம் ஒடோடி வருகிருர்கன்; அவர்களின் வருகை தனிக்கவர்ச்சியில் மாத்திரம் தங் புள்ளது என நினைப்பின் அதுதான் மி முக்கியமான தவருகும் அக் கவர்ச்சி ணுள் புதைந்திருக்கும் வேறு ஒன்றுதான் அவர்களே இங்கே கவர்ந்திழுக்கிறது.
வாழ்க்சையின் சகல துறைகளிலு எம்மை மிஞ்சிய வெளிநாட்டினர் ஏன் இ
 

U1600T Gu(5Lo - 1975
தச் சிறிய தீவுக்கு ஓடி வரவேண்டும் ? அதன் மிக முக்கியமான காரணம் என்ன ?
எவ்வளவுதான் வாழ்க்கைத்துறையில் எம்மைவிடப் பலபடி உயர்ந்த அவர்க ளால் ஆறுதலான-நிம்மதியான வாழ்க்கை நடத்தமுடிகின்றதென்ருலோ இல்லை. மன தில் மகிழ்ச்சி இருக்குமென்ருலோ அதுவும் இல்லை; கூறப்போனுல் அவர்கள் 'விச் ராந்தி ' பற்ற வாழ்க்கை நடத்துகிருர் கள். அதற்கும் அவர்கள் இங்கு வருவதற் கும் இது தொடர்பான காரணம்தான் இருக்கவேண்டும்.
கீழைத்தேய நாடுகளில் நிலவும் மன அமைதியையோ அன்றி வாழ்க்கைக்குகந்த மகிழ்ச்சியையோ அவர்களிடம் இாணமுடி யாமலிருக்கிறது. " புளியம் பழமும் ஒடும் ?? போல் வாழ்க்கையில் பற்றற்றிருக்கிருர்கன் அவர்களின் கீழைத்தேய நாடுகளுக்கான பிரயாணம், வாழ்க்கையில் பற்றைத் தேடி வரும் அவர்களுக்கு அதற்கேற்ற பலன் கிட்டுதலைச் செய்தல் அவசியமாகும். எமது நாட்டில் அவர்களின் பிரயாணம் பயனுள் ளதாயமைந்தால் அதன் மூலம் எமக்கும் அந்நியச் செலாவணி பெருமளவில் கிட்டும். எமது பொருளாதார நிலையும் இருப்திகர மானதாயிருக்கும்.
அ வர் க ளே இங்கு வருவிப்பதிலும் முயற்சி மேற்கொள்ளப்படல் வேண்டும். இதற்குப் பலவழிகளாலும் நாம் பிரசாரம் செய்தல் வேண்டும் நாட்டின் இயற்கை வளக் காட்சிகளையும். சிற்பம், சித்திரம் போன்ற கலப்பொருள்களையும் மக்களைக் கவர்ந்திழுக்கக்கூடிய காட்சிகளையும் வைத் துத் தயாரிக்கப்பட்ட படங்களே அவர்கள் முன்னிலையில் திரையிடுதல் வேண்டும். அது மாத்திரமின்றி, மிகமுக்கியமாக எமது நாட்டைப்பற்றி அவர்களிடம் நல்லதோர் எண்ணத்தை உருவாக்கினுல்தான் எமது முயற்சியால் வெற்றி கிட்டும், திரைப்படங் களைத் திரையிடுவதோடு நில்லாமல் நாட்
9

Page 30
டின் அழகுக் காட்சிகளையும், எமது கலை, கலாசாரப் பண்பாடுகள் பற்றியும் விளக் கக் கூடியதான நூல்களை வெளியிட்டு அங் இலவசமாக விநியோகிக்க girth
அதுமட்டுமின்றி நாட்டிற்கு வரும் வெளிநாட்டினருக்கான LÁGLC GL_j rifuu தொல் ைவழிப்பறியும் திருட்டுத்தான். இத ல்ை அவர்களுக்குத் தகுந்த பாதுகாப்பை அரசாங்கம் வழங்க வேண்டும் உல்லாசப் பிரயாணிகள் தங்கக்கூடிய சகல வசதிகளை யும் கொண்ட 8 ஹோட்டல் " களை அமைப் பது மாத்திரமின்றி, அவர்களுக்குகந்த உணவு வகைகளையும் அது வழங்கக்கூடிய தாகவிருக்க வேண்டும்,
நாட்டின் இயற்கையை அனுபவிக்க விரும்பும் அவர்களுக்கு நாடு முழுவதை யும் சுற்றிப் பார்க்கத் தனிப்பட்ட, மிகவும் வசதி கொண்ட போக்குவரத்துச் சேவை அமைக்கப்பட்டு, அதில் நாட்டின் முக்கிய இடங்களையும் வளமிக்க பகுதிகளையும் விவ ரிக்கக் கூடிய உதவியாளையும் நியமித்தல் அவசியம்; இதற்கான உல்லாச வாகனங் கனே வெளிநாட்டு முறைப்படி தயாரித்தோ
விடுகதைகள்
ச. திருச்செல்வராஜன் 10 B
13 நாலுகால் மிருகத்தில் நான் என்ற மிரு இ8 ஒற்றை எலும்பனும் சந்தைக்கு வந்தா
83 பட்டமரம் நாலு, பாலை மரம் நாலு,
தீது அவிழ்ந்து பூப்பூக்கும். நிமிர்ந்து காய் கி
காட்டுக்குள்ளே கறுப்பியும் சிவப்பியும்
6. வேலியைப் பிரித்துக்கொண்டு வெள்ளைச்
7. நான் இருப்பது சங்கு சமூத்திரத்திலே! பிலே, ஆந்திக்கு வாரும் சந்தித்துக் கெ
,ே முன்னமோர் ஊரின் பெயராம், முதல்
பெயராம். நடு எழுத்தில்லாவிட்டால் க தில்லாவிட்டால் பின்னையோர் பானத்தி
ாருளே (8) ரவிசிாஜாழeH ஐரே (2) φτπο. Hரயஐகு ஒயா9 'ஜனி ஓயக மோ (ஓ)
C

அன்றி இற க் கு ம தி செய்தோதானுக வேண்டும்.
இவ்வாருன அன்பான அழகான உப
ஈரிப்பும், கவர்ச்சியும் பல வெளிநாட்டின 1டையில், நம் நாட்டில் நிரந்தரமாகத் தங்கும் எண்ணத்தைக் கூட உண்டாக்கி புள்ளது. நாமே நமது கலைப் பொக்கிஷங் களைப் பேணிப்பாதுகாக்க வேண் டு ம். அழிந்தோ அல்லது அழியும் நிலையிலிருப்பன வற்றையோ மீள்திருத்தம் செய்தல் வேண்
டும். இவ்வளவு பெறுமதியானவற்றை
வைத்திருக்கும் நாம் அதிர்ஷ்டசாலிகளே பானுலும் அவற்றை திருத்தி மீளவும் அவற்றின் முன்னைய அழகு நிலைக்குக்
கொண்டு வருவதில் கவனமெடுக்காதது ஒரு குறிப்பிடவேண்டிய குறையே.
மேலும், உல்லாசப் பிரயாணச்சபை நிறுவப்பட்டு, அதுவும் இதற்காகப் பலவழி களாலும் தனது கடமையைச் செவ்வனே ஆற்றிவருகின்றது என்பதும் குறிப்பிடத் தக்கதாகும்:
தெற்காசிய நாடான இலங்கையில், இவ் உல்லாசப் பிரயாண வருடத் தி ல் நாமும் பங்கு பற்றி எம்மாலான சேவை களையும் இத்துறையில் ஆற்றுவோமாக,
கம் என்ன மிருகம்? ன்; அவன் யார்? வீசுகோல் ஒன்று, விறகு தடி இரண்டு. ாய்க்கும் கண்னேக் கண்ணைக் காட்டுகினம்}
குதிரை போகுது. நீயிருப்பது கோணக்கல் மாணக்கல் கொப் ாள்ளுவோம். எழுத்தில்லா விட்டால் நன்னகர் மன்னன் ன்னமா மிருகத்தின் பெயராம். கடைஎழுத் ன் பெயராம். அந்த ஊர் எது?
(9) ஐhய ைரவிசிாரeஒது (g) 1919 (F) ஜருசியைe (8) மு8ை () 1969

Page 31
00
எண் இன்பம் கு. யெகதீஸ்வரன் 10 B
ந்ேத ஒரு எண்னே 9 ஆல் பெருக்க வேண்டுமாயின் அவ்வெண்ணுடன் கடைசி பில் ஒர் பூச்சியத்தைக் கூட்டி வருவதில் இருந்து அவ் எண்ணை கழிக்க வேண்டும்
ஆகவே படிப்படியாக கூடிக்கொண்டு செல்லும் எண் ணி ன் கடைசி இரண்டு தானத்தையும் தவிர மற்றவை அநேகமாக சரியாய் இருக்கும்.
உதாரணம்:
-س-340 2 1 == 9>لا 1234
1 2 3 4.
1 1 0 6
*
0×9十1 = 1
X9 -- 2 = 11 12×9 十 3 = 111 123×9十4 = 1111 1234×9 + 5 = 11111 12345×9 十- 6 = 111111 123456×9十7 = 1111111 1234567×9 + 8 = 11111111 12345678×9 十 9 = 111111111
இதில் இருந்து
123456789 x 123456789x (9×1=)9 (9×2=) 18 111111111 222222222
123456789 (9×3=)27
333333333

21
இப்படியாக . . . . .
123456789
(9×9=)81
99.9999999
8. ஓர் எண் உள்ளது, அதை 3 இன் பெருக்கத்தால் பெருக்கின் இத் தொடர் ஓர் வித்தையாக இருக்கிறது.
இப் பெருக்கம் ( 3 x 9 = ) 27 வரை யும் தான் சரியாக வரும்
37 x 3 = 1 1 1.
2 22 33 3
37 × 6 3 x 9 37 × 12
37 x 27
4. 142857 ஐ 1 தொடக்கம் 6 வரை யும் பெருக்கும்போது அதே இலக்கங்க இளக் கொண்ட விடையே
142857 x 1 12857 X 2 142857 X 3 142857 x 4.
142857 × 5 142857 x 6
வருகிறது. 14 857 287
428,71 5 48
714235
85.742
அத்துடன் 1089 ஐ 9 ஆல் பெருக்கி னல் விடை 9801 வருகிறது.
5ரு வர்க்க மூலத்தின் (V) பெறுமதி
யைக்காணுதல்

Page 32
ஓர் சதுரத்தின் ஓர் பக்கத்துக்கும் மூல விட்டத்துக்கும் உள்ள தொடர்பு எம்மை
வியக்கச் செய்கிறது.
உதாரணமாக 1 சதுரத்தை எடுப் போம். ஒர் பக்கத்துக்கும் மூ%லவிட்டத் துக்கும் உள்ள தொடர்பு : V2 ஆகும், இதன்படி ஒர் பக்கத்துடன் ஐக் கூட்டி அத்துடன் X ஐயும் கூட்ட வருவதி விருந்து இன் 4 ஐயும் ஐயும் கழிக்க வருவதே வர்க்கமூலத்தின் பெறுமதியாகும்,
வெள்ளம் வயலிற் கலந் செ. கிருபாகரன் 10 B
அராலி உப்பு வெளி
ஒரு குடும்பம் குந்தியிருந்து மண்னேக் கொளுத்தும் வெயிலில் ந்ேதை ஆடை இறுகிய கையில் மண் வெட்டியி கொத்திக் கொத்திப் அருகில் மானத்தை மறைக்க மு மங்கை ஒருத்தி மறைந் பிறந்த மேனியுடன் பி. புரட்டிய மண்ணைத் த அரித்தரித்து எடுக்கின் உப்பு வெளியாய் இருந் குப்பை சேர்ந்து குளிர மழை பெய்து ஏரோடி விதை முளைத்து விம்மி நெல் தலே சாய்ந்து வி பல் தெரிய ஏழையுக் ! பெரிய படகுக் கார் அதில் செல்வக் குடும்ப மண்ணில் இறங்க விரும் கைகாட்டி உழவனே அ6 "சாணி நேற்றே விற்ரு உன் கூலி பத்து ரூபா. கார் போய் விட்டது அவன் அழுகின்ருன் உப்புக் கண்ணிர் வரம்பி வானம் கறுத்தது; ஆக வரம்பை மூடிற்று வழுக்கையாற்று வெள்ளி
2.

+
34 بہر 4 پہر 3 "
Vエーーー> 1+
V丁=1“414216
6 சக, சய அடையாளங்களே உய யோகியாது ஆறு 9 களில் இருந்து 100ஐ பெறும் விதம் வருமாறு:
99 9 9. () 996 (9) [°器}x[°器}
பருகில்
கிண்டுகின்றது
உற்றுப் பார்க்கின்ருேம்
கொடுக்கு ஞல் மண்ணே ரட்டி விடுகின்ருன்
pடியாத துணியில் திருக்கின்ருள் ள்ளைகள் இரண்டும் ட்டி
ழர்கள்
ந்த காலணி ாகிறது.
σταρ ή 3ν ட்டது: சிரிக்கின்றன்
த் தலைவன் பொது ழைத்து கி விட்டது
ல் ஒடுகிறது:
ல மழை பெய்து
ாம் வயலிற் கலந்தது.

Page 33

49) soos do ở lụt, po osos),
**: suae si urii* 57 **’, 院) so ossírio-toes《
"4,7-soustos@gsabo シggg gg』g『シトg g) ggbesmig?rego
oś osoi so uso oluriosi un ģ Ķ ķ Ļ-ig),soos goo groaes ugi się urno
°4'40&330s, quosgiae),**トge @%AQ oluargae soo oɖo 19 Agorelogo un七旬g)slogo urasıđi urm上*é ti jooɗɗo ɓo ŋɔɔ ugifoods &# soluogo uogo uri噶电身心寸09@@@

Page 34
தண்டனை
... ਤੁ C
அமைதியான கிராமம் பச்சைப் பசே இலக் கம்பளம்போல வீற்றிருந்த வயல் இ. அதுவும் என்னுடையது என்று இல் இப் பெருமைப்படும் அளவுக்குப் பரந்த 6 231 فرقہ وہth, Gu(U5LIT Gu(U5 Lظاس நல்ல 32 ச2லப் பெற்று எனது வாழ்க்கையை ஒட்டி வந்தேன். கவலை என்பது எள்ளள வும் இல்லை. எச்சஞ்சலழும் இல்லை. உண் இன் உறங்குவேன்; பாடுபட்டு உழைப் பேன். இவை தவிர வேறென்றுமே நான
றிந்ததில்லை.
ஒருநாள் எங்கிருந்தோ வந்தான் ஒரு என் அமைதியைக் கெடுப்பதற்கோ என்னவோ? எனது வயலிலிருந்து கண்ணுக் . தூரத்தில் ஒரு சிறிய காடு உண்டு ஆங்கே அவன் வந்து கமம் இதப்  ாேகின்ருனும் என்று ஏன் சகாக்கள் ଭ_style') && ଶ0ff; அவன் பெயர் சுப்பையா arairtJam。Ish கேட்டு அறிந்த (தொந்டேன். ஏணுே இதரியவில்லை; அவன் வரு*ை எனக்கு வெறுப்பைத் தான் ஊட்டியது. அவ்விடத் திலேயே தனியாக விவசாயம் செய்து வந்த எனக்குப் போட்டியாக ஒருவன் வருவதா
என்ற எண்ணம் வந்தது.
காலம் உருண்டோடியது: முன்னர் எட்
டிய தொலைவில் காடாகத் தெரிந்த இட மெல்லாம் சுப்பையாவின் வருகையின் பின் னர் வயற்காடாக மாறியது; அப்போது தான் பிரச்சினைகள் எழ ஆரம்பித்தன. சென்ற முறை கூபி- விலைக்கு விற்க முடிந்த நெல்லு இப்பொழுது குறைந்த ஒக்கே விற்பனை ஆகியது: ஏனென்ருல் கீரைக்கடைக்கும் எதிர்க்கடை வந்துவிட்ட தல்லவா?
G

சிறிது காலத்தின் பின்னர் என்னுடன் வலை செய்த தொழிலாளர்களின் எண் ரிக்கை குறைந்துகொண்டே வந்தது. என் வென்று விசாரித்தபோது 'சுப்பையா ங்களை விடக் கூலி கூடத் தாராரு" என்று றுமாப்பாகப் பதிலிறுத்தனர். எனக்கு த்திரம் பிய்த்துக் கொண்டு வந்தது எப் டியோ சுப்பையாவைத் தீர்த்துக் கட்டி ஒல்தான் சரி என்று எனது அற்ப மூளை றிற்று என்ன செய்வது? விதியென்று ன்று இருக்கிறது அல்லவா?
ஒருநாள் இரண்டும் இதட்ட வேளை ப்பையா வயல் வரம்பில் ஏறி எனக்குப் ாயும் வாய்க்கால் தண்ணீரை தனது யற் பக்கம்ாகத் திருப்பிக் கொண்டிருந் தான். இதைப் பார்த்தி எனக்கு அளவுக்கு $றிய கோபம் வந்தது. கையிற் கிடைத் து என்னவென்றும் பாராசி ஒர் அடி 說帝9 多啤鏡到 விட்டேன். ஐயோ, முடிந் தது அவன் ஓ! சுயநினைவுக்கு வந்த நான் : பையா இறந்து கிடப்பதைக் கண்டேன் ஒட்டிற்கு ஓடி வந்து படுத்து @ါj “_Gဒိj_@ür ..." ஒச்சாட்சி உறுத்தியது. தொலைந்தான் துரோகி என்று மனத்திற்கு சாந்தி கூறி விட்டு உறங்கிவிட்டேன். மறுநாட் காலை பையாவின் கொலே பற்றிய செய்தி ஊரெல்லாம் பரவியது. பொலிசார் வந்த னர். கொலைகாரன் யார் என்று ஒருவருக் கும் தெரியாது. நான்தான் தன்னக் கெரன் றிருப்பேன் என்று சுப்பையா கூடச் சந் தேகித்திருக்க மாட்டான், மரணச் சடங்கு களுக்கும் சென்று வந்தேன்.
வருடங்கள் பல கழிந்தன வயலுக்கு நீர்ப்பாய்ச்சும் காலம், LDr.@undpg தொழிலாளர் அனைவரும் வீ ட்டி ற்கு சி

Page 35
று
r
சென்றுவிட்டனர்; நானும் வேறு ஒருவ ம் வாய்க்கால்களே ஆழமாக்கிக் கொண் டிருந்தோம் எனது செயல் புறம்பாகவும் மனம் புறம்பாகவும் சென்றுகொண்டிருந் =து திடீரென மண்வெட்டியை என்னு டன் வேலை செய்து கொண்டிருந்தவன்மேல்
தற்செயலாகப் போட்டுவிட்டேன். தற்செ
பல் நிகழ்ச்சி அவன் உடலிலிருந்து உயி ரைப் பிரித்திருக்கும் என்று நான் எண் விக்கூடப் பார்க்கவில்லை. அதற்கிடையில் அவனது கூக்குரலேக்கேட்ட மக்கள் ஒடிவந்து குவிந்தனர்.எனக்கும் அவனுக்கும் இடையில் சிறிய பிணக்கம் இருந்ததால் நான்தான் வேனும் என்றே அவனைக் கொன்றுவிட் டென் என்று முடிவும் செய்துவிட்டனர், நான் எவ்வளவோ சொன்னேன், ஒன்றும்
தமிழ்த் தேனின் சிலதுளிகள்
ப. செல்வராஜ் 11 D
'யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனி தாவ தெங் கும் காணுேம்' என்று பாடிஞர் பைந்தமிழ்ப் புலவன் பாரதி அறிஞராதலின் அவ் வுத்தமப் புலவனின் வாய்மொழி உண்மை யானதேயாம்.
தமிழைப்பற்றி ஆராயுமுன் "தமிழ்' என்பதன் பொருளே உணர்த்துதல் சாலச் சிறந்தது தமிழ் என்ருல் இனிமை என்று பொருள்படும் அவ்வினிமை மிகுந்த தமிழ் பொதிகை மலையிலே கல்தோன்றி மண் தோன்ருக் காலத்தில் பிறந்து, சங்கத் தமிழ்ப் புலவர்களின் மடியிலே வளர்ந்து வந்தது. சிரமதிலே சிந்தாமணியைச் சூடி, கரங்களிலே வளையாபதியணிந்து, காது களிலே குண்டலகேசி ஒளிவீச, இடையில் மணிமேகலை மின்ன,சேரன் தம்பி பரிசளித்த
議 2
 

நடக்கவே இல்லை? பொலிசார்கூட நான் அவனைக் கொன்றுவிட்டேன் எனக் கூறி னர். எனக்கு இப்போது மரண தண்டனை விதிக்கப்பட்டுவிட்டது
எனது கடைசி ச் சாப்பாட்டிற்காகப் பழைய பேப்பரில் கட்டிய உணவுப் பார் சல் வந்தது, பேப்பரைப் பிரித்தேன். சுப் பையா மர்மக் கொலையாளி பிடிபட வில்லை" என்ற தலைப்பு என் உள்ளத்தின் அடியிற் பட்டது. அன்று செய்த பிழைக்கு இன்று தண்டனையா? கடவுள் தண்டனை யைப் பிந்தித் தந்துவிட்டாரா என்றெல் லாம் என்மனம் என்னைக் கேட்டுக்கொண் டது, சஞ்சலமின்றித் துரங்கினேன். மறு நாள் தூக்குமேடையில்.
சிலப்பதிகாரம் கால்களில் ஒலிக்க ஆர்வம் மிகுந்த நெஞ்சங்களிலே ஆடினுள் தமிழ்ப் LIT କିଛି ଉ13
அவளது உள்ளம் தெளிவுறஉயிர் நிலை பாயிருந்தது வள்ளுவன் வழங்கிய திரு மறை கற்றவர் மெச்சும் கலித்தொகை" ஆதியன அவள் காதல் வாழ்வை முற்ற அளந்தது. பண்டைய இயற்கையின் இனிய வளங்களே அவளது ' பத்துப்பாட்டு ' இயம்பியது. வீரம் செறிந்த வினுேத சாக சங்களே அவள் விதவிதமாகப் புறநானூற் றிலே விளம்பினுள் பாவின் சுவை கடல் உண்டெழுந்து பாரில் மொழிந்து தீம்பாற் கடலானது 'கம்பராமாயணம்'. இதயத்து உணர்ச்சிகளை " அகநானூற்றிலே இது மாக வெளியிட்டாள் தமிழ்க்கன்னி ' எட் டுத்தொகையும் ', ' பதினெண்கீழ்க் கணக்

Page 36
கும்." அவள் சுவைத்து, சுவைத்து 687 யாடும் இனிய நூல்கள்.
ஆதிசிவனருளினல், அவனியிற் பிறந்து வைகை ஏட்டில் தவழ்ந்து, முத்தமிழறிந்த முனிவராற்றிருந்தி, நற்றமிழ் மன்னரது செல்வச் சிறுமியாய்ச் செழித்து வளர்ந்து அறிவறிந்த மக்கள் ஆக்கியளித்த SITouä. கலனணிந்து, திக்கெட்டிலும் வெற்றி முரசு கொட்டி விளங்கிய தமிழன்னை இடைக் காலத்திற் பல நல்லணிகளைப் புல்லரிடம் பறிகொடுத்தாள். பசையற்ற மாக்கள் சிலர் பதருமற் பேசும் வசை மொழியினுல் உடல் துவண்டாள் உள்ளம் நைந்தாள்,
"புத்தம் புதிய கலைகள் மெத்த வளருது மேற்கே - அந்த மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை மெல்லத்தமிழினிச் சாகும் - அந்த மேற்கு மொழிகள் புவியிசை ஓங்கும் "
என மதியிலார் கூறும் மாற்றம் கேட்டு கூனிக் குறுகினுள் பேதையர் கூறும் புன் மொழி கேட்டு புலம்பினுள்
ஆதலின் நண்பர்களே தமிழ்த்தாயின் துயர் துடைக்க திரண்டெழுவீர் தகவி லார் கூறும் வஞ்சனையைத் தீர்த்து இசை யினை நல்க ஒன்று படுவீர் மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள் சொல்வதிலோர் மகிமையில்லே, 9 கண்ணுதற் பெருங்கடவு ளும் கழகமோடமர்ந்து பண்ணுறத் தெரிந் தாய்ந்த பைந்தமிழ் ' என்று பாராட்டு வதால் மட்டும் தமிழ்மொழி பரவிவிட
தண்ணுேளி சந்திரனன்று காயு நதியின் குளிர் நிலவன்று; சூரிய

மாட்டாது; ' என்றுமுள தென்றமிழ் என இறுமாந்துரைப்பதால் தமிழ்மொழி ஏற்றம் காணமுடியாது. "சங்கத் திருப்பிலே யிருந்து, வைகை ஏட்டிலே த வ ழ் ந் த பேதை' என வாய்ப்பறை சாற்றுவதால் தமிழ்மொழி வளர்ந்து விட மாட்டாது. ஆராய்ச்சி மாநாடுகளும், கருத்தரங்குகளும் விழாக்களும் தமிழை வேறுபடுத்தி விட மாட்டா தமிழன் பிறந்தது விழா எடுப் பதற்காக எனப்பலர் இன்று பழித்துரைக் கும் நிலை  ைய மாற்றவேண்டும். பழம் பெருமை பேசும் பழக்கத்தை விட டொ ழிந்து, மேலைநாட்டுக் கலைகளை மொழி பெயர்க்கும் விழுமிய பணியை மேற்கொள்ள வேண்டும். ' தமிழுடன் ஆங்கிலமும் கலந் துரையாடுவதுதான் நாகரீகம் ' என்னும் நிலையை மாற்ற வேண்டும், "அப்பா ! அம்மா !' என அமுதுாறு தமிழ்மொழி யில் அழைக்கக் கூசி, "டடி, மம்மி" என
அந்நிய மொழியில் அழைப்பதே நாகரீகம் எனும் கொள்கையைக் கொண்டிருக்கும் ஆறறிவு படைத்த நம்மவரிற் பலர் பகுத் தறிவற்ற பசுக்கன்று தன் தாயை அம்மா என அன்புடன் தமிழில் அழைப்பதை பார்த்தாவது திருந்தி நடக்கப் பழகிக்கொள் வார்களாக !
சிந்தனை, சொல், செயல் யாவும் தமி ழாகவே இருக்குமாயின் மீண்டும் தமிழன்னை வெற்றித் திருமகளாக விளங்கி நம்மை ஈடேற்றுவாள் என்பதற்கு ஐயமில்லையல் G) GJIT ?
வாழிய செந்தமிழ் வாழ்க நற்றமிழ்!!
ம் கதிரவன்தான். னின் சூட்டுக் கதிர்கள்தான்
=மலரோன்

Page 37
கலையினூடாக விஞ்ஞான
சி. இரத்தினவடிவேல் 11 D
அழகிய பொருளால் என்றும் அடை வது ஆனந்தமே என ஆங்இலக் கவிஞர் ஒருவர் சொல்லிப் போந்தார். கண்ணினைக் கவரும் அழகி னயும், கருத்தினைக் கவரும் அறிவையும் தெய்வநலங்களாகக் கருதி வழி பட்ட நம் முன்னுேர் 'ஆய கலைகள் அறு பத்துநான்கு' எனக் குறிப்பிட்டுள்ளார்கள். இவ்வுலகில் வழங்கும் கலைகளைக் கவின் கலை என்றும் பயன் கலை என்றும் பகுத்து க் கூறுவதுண்டு, கண்ணையும் செவியையும் கவர்ந்து அவற்றின் வாயிலாகக் கருத்திற் கின்பமூட்டும் கலைகள் கவின்கலேகளாகும். மக்களின் வாழ்க்கைக்குப் பயன்படும் பல திறப்பட்ட பொருட்களை ஆக்கிக்கொள்வ தற்குச் சாதனமாகிய கலைகள் பயன்கலே கள் எனப்படும்.
செஞ்சொற் கவி இயற்றும் கலைவாணர் கருத்திலும் உள்ளொளி வாய்ந்த உரவோர் மனத்திலும், உலகினர்க்கு ஒளிநெறி காட் டும் உயரிய மறையிலும் கலை ஒளிவிடுகி றது. இன்னும் மக்கள் பேசும் மழலை மொழி யிலும், மாதர் இசைக்கும் மதுரப்பாட்டி லும், கீதம் பாடும் குயிலின் குரலிலும், சிறையாரும் மடக்கிளியின் சிறிய நாவிலும் கலை பெருக்கெடுத்தோடுகிறது. இன்னும் இரும்பை உருக்கி வெம்படை வடிக்குங் கருங்கைக் கொல்லரும் திண்ணிைய மரதி தைத் தறித்து அரிந்து பணி செய்வோரும், குழைத்த மண்ணுற் பாண்டங்களை வனையும் குயவர் முதலானவரும் கலைஞர்களே மலர் அவசரத்தில் மலர்வதில்லை. அதுபோல கலை யும் அவசரத்தில் பிறப்பதில்லை. எவனல் கலை படைக்க முடியாது? கண்ணில்லாதவ னும் படைக்கலாம். காதில்லாதவனும் படைக்கலாம். ஆனல் இதயமில்லாதவனல் படைக்கவே முடியாது.
நல்லறிஞரது உள்ளத்தடாகத்தில் ஊற் றெடுத்துப் பொங்கும் ஆர்வத்திற் பொங் குவது இசைக் கலையாகும் இசை என்பதன் பொருள் இசைவிப்பது, வசப்படுத்துவதா
 

கும். இசையினுல் இறைவனை வசப்படுத்தி னர் அடியார்கள். பண்ணரும் சாம கீதம் பாடி ஈசனின் இன்னருளைப் பெற்றவன் இரா வணன், முத்தமிழையும் துறையோகக் கற்ற வித்தகராகிய அகத்தியரின் யாழிசையினுல் அரக்கர்கோன் மட்டும் அடிபணிந்தானல் லன், அவர் பாட்டொலி கேட்ட பறவைக ளும் விலங்குகளும்கூடப் பரவசமுற்றன. கரும்பாறைகூட உருகிஓடியது. கண்ணனின் குழலோசையினுல் கார்மேகம் பொழிந்தது. முற்காலத்தில் மட்டுமல்ல தற்கால நவீன விஞ்ஞான ஆராய்ச்சியின் பயனுகவும் இசை யினுற் பல அற்புதங்கள் நிகழ்த்தப்பட்டு வருகின்றன. உதாரணமாக "சாருகேசி" எனும் இராகத்தை நாதஸ்வரத்தில் வாசிக் கும்போது பயிர்கள் துரித வளர்ச்சி பெற்று விளேச்சல் அதிகமாகிறதெனக்கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. ஆநிரைகள் இசையில் ஒன்றிக் கலந்து அதிக பாலைச் சுரக்கின்றன.
செவியினைக் கவருவது இசையெனில் கண்ணையும் கருத்தையும் கவர்வண ஒவிய மும் சிற்பமுமாகும்.
கலையுள்ளம் படைத்த கவிஞன் ஒருவன் கல்லிலே உளிகொண்டு தட்டினுன் அங்கே உதித்தது சிற்பக்கலை, சென்னைக்கு அருகே யுள்ள மகாபலிபுரத்திலே நெய்தலும் குறிஞ் சியும் கொஞ்சி விளையாடும் காட்சி இந்நாட் டார்க்கு மட்டுமன்றி எந்நாட்டவர்க்கும் இன்பமளிக்கிறது; படைகொண்ட பல்லவர் ஆக்கி வைத்தும் பருவத்தின் சாயலைத் தேக்கி வைத்துக் கன்னிப் பெண்ணேத் தேரினில் தூக்கி வைத்துக்கண்ட விந்தை என்ன?ஆண் டுகள் அறுநூறு போனுலும் அன்னம் அவ ளின் வயசு என்றும் பதினுருகவேயிருக்கின் றது; இச் சிற்பக்கன்னியைக் கண்டு செயலி ழக்காதார் யார்? கட்டழகு வாலிபர் தொட் டுப் பார்க்கக் கவிஞர்கள் தமிழால் தட்டிப் பார்க்கப் பொட்டு வைத்த பூவையர் போட்டி போடப் பொல்லாத பருவத்தைக் கல்லாக்கி வைத்த பல்லவ ஒவியனின் கைத் திறன என்னவென்று உரைப்பது?

Page 38
இன்னும் வேதம் பயிலும் வேதியரு வீரம் விளேக்கும் வேந்தரும் வான்பொ ளிட்டும் வணிகரும் வண்மையிற் சிறந்: வேளாளரும் கலேஞர்களேயாம் மேலே ரென்றும் கீழே ரென்றும் எண்ணுது, செ வரென்றும் வறிஞரென்றும் கருதாது, மு! யரென்றும் இளையரென்றும் பாராது எ குடிப் பிறப்பினும் பாவரேயாயினும் அற வினை விரும்புவோரி அனைவரும் வருகவெல அருள் கூர்ந்து அழைப்பவை கலேகளே மும்மைசால் உலகுக்கெல்லாம் முதல்வனு இறைவனுக்குச் செம்மை சான்ற கோயின் களும் கோட்டங்களும் அமைத்துக் கட்ட டக் கலையை வளர்த்தனர் நம்முன்னுே கள் அன்ஞர் அமைத்த அன்னசாலைகளும் ஆலயங்களும் சாலைகளும் சோலைகளும் கலைக்களஞ்சியங்களாகத் திகழ்கின்றன.
நாளடைவில் விஞ்ஞானம் வளர தொடங்கியதால் பல மாற்றங்கள் நிசழ லாயின. இறைவனே வணங்குதற்குரிய ஆவி யங்களே அமைப்பதிலும் பார்க்க அறிவினை வளர்க்கும் கல்லூரிகளை அமைத்தல் சாலச் சிறந்ததெனக் கருதப்பட்டது. துரித வேகத் தில் விஞ்ஞான ரீதியில் வளர்ந்த அறிவு இறைவன் இருக்கின்ருனு என்ற கேள்வியை எழுப்பிநாஸ்திகத்தை அதாவது நாசத்தை வளர்த்து வரலாயிற்று காலாலே நடந்த மனிதன் காரிலே போவதும், தேரிலே ஊர்ந்தவன் தென்றலுடன் போட்டி போடு வதும், பறவையைக் கண்டு வியந்தவன் பாரெங்கும் பறப்பதும், மின்மினி ஒளியில் வாழ்ந்தவன் மின்னுெளியில் வாழ்வதும், சந்திரனைக் கண்டு பல கற்பனைக் கவிதை கள் பாடியவன் இன்று சந்திரனையே சாடி விட்டதும் விஞ்ஞானத்தின் நல்விளைவுகளே எனினும் அவற்றின் பின்னணியில் பல தீய சக்திகளும் கனவேகத்தில் வளர்ந்து விட்டதை இங்கு சுட்டிக் காட்டாமலிருக்கு முடியாது சந்திரனில் கால் வைத்துவிட்ட தற்பெருமையினுல் 'உங்கள் பரமசிவன் தலையில் பாதிமதியை அணிந்திருக்கின்று ராமே! நாம் சந்திரனேயே ஆட்கொண்டு அப்படியானுல் உங்கள் கட வுள் என்பதும் பொய்தானே' என்று பரி காசம் பண்ணுகிருன் என்னே அவனுடைய

பேதைமை கடவுள் எமது கற்பனைக்கு அப் பாற்பட்டவர் அனைத்தியங்கும் சக்தியும் அவராலேயே எமக்கு வழங்கப்படுகின்றது உருவம் இல்லாவிட்டால் நாம் எம் குரங்கு மனத்தை ஒருமுகப்படுத்தி வணங்க முடி யாது என்பதற்காகவே இறைவனுக்கு வடி வம் அமைத்தார்கள். நாம் செய்யும் பாவங் களே நெற்றிக் கண்ணின் நெருப்புப் பார் வையினுல் இறைவன் தண்டிக்கிருன். அதே வேளையில் அவன் மனம் மாறி மன்னிப்புக் கோரும் பாவிகளேத் தன் சாந்தத்தினுல் மன்னிக்கிருன் என்பதனை விளக்கும் தத்து வத்தையே அவன் விரிசடையில் சூடியுள்ள குளிர்நிலவு நிரூபிக்கின்றது. கங்குகரை யற்ற அவனது கருணையை அவன் சிரமதில் ஒளித்திருக்கும் கங்கை நதி காட்டுகின்றது,
இவற்றின் உட்பொருளை உணராது கடவுள் உள்ளாராம் அவர் கங்கையையும் மதியையும் சுமந்திருக்கின்ருராம் என்று பரிகாசிப்பது நம் அறியாமையேயாகும். ஆலயம் ஏன் அமைக்க வேண்டுமெனப் பலர் கேட்கலாம். ஆலயம் என்ருல் என்ன? ஆலயம் என்பது கோலபம் ஆகும் கோ என்பவன் வேந்தன், ஆம் நம் அனைவர்க் கும் வேந்தன் இறைவன், அவனுக்காக அமைக்கப்பட்டதே கோயில், அதாவது கோ + இல், இறைவனே வழிபடுவதற்கு ஏன் இத்தனை பெரிய கட்டிடம் எனக் கேள்வி எழக்கூடும். வீட்டில் எத்தனையோ வசதிக் குறைவுகள், பிரச்சினைகள், அசுத் தங்கள் இருக்கலாம். அந்நிலையில் உடல், உள்ளத்தூய்மையுடன் வழிபாடியற்றுவது எப்படி? அதனுற்ருன் கோயில் உண்டா னது. கோயிலுக்குப் போகும்போது பரிசுத் தமாகப் போகவேண்டும் எனும் சம்பிரதா யம் ஏற்பட்டுவிட்டதால் நாம் உடலைத் தூய்மை செய்து கோயிலையடையும்போது உள்ளத்தூய்மை தானுகவே ஏற்பட்டுவிடு கின்றது. இதனுலேயே ஆலயங்கள் எழுந் Ꮽ56ᏡᎢ .
மேலும் இவ் விஞ்ஞான அறிவியல் வளர்ச்சியினுல் மெய்ஞானம் மட்டுமல்லாது சமாதானமும் பறிமுதல் செய்யப்பட்டுவிட் டதென்றே கூறவேண்டும். இன்றைய நிலை யிலே மனித நாகரிகத்தின் வியத்தகு
28

Page 39
gll யும் 2、 ங்கு தி
Ai të
TTj?
வளர்ச்சிக்குச் சிறந்த தோழனுகவும் அதே வேளையில் அழித்தொழிக்கும் காலனுகவும் விஞ்ஞானம் விளங்குகின்றது. ஏவாயுதங்க ளும் அணுக்குண்டுகளும் சமாதானத்தின் சன்மார்க்கத்தின் முதல் விரோதிகளாகி உலகை அழித்துக்கொண்டிருக்கின்றன.
மனிதன் ஆசைகளும் பொருமையும் போட்டி மனப்பான்மையும் உடையவன் அத்தகையவனுக்கு ஆயுதம் எனும் கொடிய பொருள் கிடைத்து விட்டால் அழிவுக்கும் நாசத்துக்கும் தடையேது? சந்திரனைப் பார்த்து "உன்னிடம் ஒருநாள் வருவேன்' என்றுரைத்த மனிதன் அதனைச் சாதித்த போது எத்தனை எத்தனை போட்டிகள் மணி தனச் சுமந்து சென்றன. ஒரு ராக்கெட் மனிதனின்றிச் சென்றது. மற்ருெரு ராக் கெட்டை ஆளில்லாது அனுப்பி முதலில் மண்ணைக் கொண்டு வருமென ஏமாற்றி இரண்டும் விண்வெளியில் மோதப்போகின் றதோவெனும் அச்சத்தை ஏற்படுத்தியவ னும் மனிதன்தான். மனித வர்க்கத்தின் சார்பாக நல்லதொரு செயலைச் செய்ய,
இலங்கையின் ஜனநாயக சி. சூசைதாசன் 11 D
ஜனநாயக அரசாங்கம், கட்சி அரசாங் கம் என்னும் சொற்கள் ஒரேவித கருத்தை விளக்குவதாகும்; ஜனநாயகத்தின் அத்தியா வசிய அம்சம் மக்களிடம் இறைமை இருப் பதேயாகும். இறைமையைப் பிரதிபலிப் பதற்கு தேர்தல் கருவியாக உள்ளது: காலத்துக்கு காலம் தேர்தல் நடக்கவேண் டும். தேர்தலிலே பெரும்பான்மை வாக்கு கள் பெற்று ஆகக்கூடிய ஸ்தானங்களேப் பெறும் கட்சியே அரசாங்கத்தை அமைப் பதற்கு உரிமையுடைய கட்சியாகும். அண் மையில் நடைபெற்ற பிரித்தானிய தேர்தல், ஐக்கிய அமெரிக்க மாகாண தேர்தல் என் பன மக்களின் இறைமையை பிரதிபலிக் இன்றது. பிரித் தா னி ய தொழிற்கட்சி பெரும்பான்மைக் குறைவால் மீண்டும் தேர் தலை நடத்திப் பார்த்து போதிய பெரும்
 

புகழ் தரக்கூடிய ஒரு காரியத்தை ஆற்ற ஒருவன் முற்பட்டபோதுகூட மற்ருெருவன் போட்டியிடுகிருன் சந்திரனையடைந்த மணி தன் அங்கே முதலில் நீக்கி வைத்த பட்ட யத்தில் உள்ள வசனங்களில் ஒன்று உலக சமாதானத்துக்காகவே இங்கே வந்தோம்" என்பதே. பூமியிலே சமாதானத்துக்குப் பதில் அணுகுண்டுகளையும் ஆயுதங்களையும் செய்து அழிவைத் தேடும் மனிதப்பிராணி மற்ருெரு கிரகத்திற்குச் சென்று பூமியிலே சமாதானத்தை நிலைநாட்டப்போகின்ரு னும், வேடிக்கைதான்! ஆயுத உற்பத்தி உள் ளளவும் சமாதானமும் உலகி வில்ல என்பது மட்டும் உறுதி.
"ஆத்ம ஞானம், விஞ்ஞானம், இலக் கியம் என்னும் முத்துறைகளின் கூட்டுற வால் மனித வாழ்வு முழுமை பெறுகின் றது" என்கிருர் பெரும் பேரறிஞரான வினோபாவே,
இவ் விஞ்ஞான யுகத்தில் ஒவ்வொரு
மனிதனும் கலையுணர்வோடு சிந்தித்துணர வேண்டியவுண்மையிது.
மும் கட்சி முறையும்
பான்மையைப் பெற்றது. ஐ. அ. மாகாணங் களின் தேர்தலைக் கொண்டு இன்றைய ஜனு திபதி போர்ட் அடுத்தமுறை தேர்தலில் வெற்றிபெற முடியுமா என்ற வின எழு கின்றது.
ஆதியிலே அந்நியரின் ஆதிக்கத்திற்கு அடிபணிந்து கிடந்த எம் ஈழநாடு தற் போது ஒரு சுதந்திர ஜனநாயக அமைப் பில் சுடர்விட்டுப் பிரகாசிக்கத் தொடங்கி யிருக்கின்றது. என்ருலும் எமது நாட்டில் கட்சிமுறை நன்கு விரிவடைந்து விட்ட தென்று நாம் கருதுவதற்கு இடமில்லை; ஒரு நாட்டிலே கட்சிமுறை தவிர்க்க (ԼpԼգயாத தொன்ருய் விட்டது. நாட்டை எதிர் நோக்கியுள்ள அரசியல் பிரச்சினை போன்ற வற்றுள் ஒரே கருத்துக் கொண்டவர்கள் ஒரே கொள்கையுடன் ஒன்று சேர்ந்து நாட் டுமக்களின் முன்னேற்றத்திற்காக நிறுவும்
2)

Page 40
தீாபனமே அரசியற் கட்சியாகும். பொது வாக எந்த அரசியற் கட்சியாக இருந்தா அலும் சரி மூன்று நிபந்தனைகளுக்கு உட்பட் டதாக இருக்க வேண்டும். அவையாவன : 1. ஒரேவித அபிப்பிராயாங்களை உடைய
வர்கள் அங்கம் வகிக்க வேண்டும்.
2. தேர்தல் மூலம் அரசாங்கத்தைக்
கைப்பற்ற வேண்டும்.
3. அரசாங்கத் தை கைப்பற்றியதும் நாட்டு மக்களின் நன்மைக்காக உழைக்க வேண்டும்.
ஆணுல் அமைந்துள்ள அரசியற்கட்சிக ளெல்லாம் இந்த மூன்றுவித நிபந்தனை ளுக்கும் உட்பட்டதென்று கூற முடியாது. உதாரணமாக தேர்தல் மூலம் அரசாங் கத்தைக் கைப்பற்ற வேண்டுமென்று இரண் டாவது நிபந்தனையில் கூறப்பட்டவாறு இலங்கையில் இயங்கிவரும் எல்லாக் கட்சி களினுலும் அரசாங்கத்தை அமைத்துவிட முடிவதில்லை. ¬
அந்த அளவுக்கு பெரும்பான்மையாக அக்கட்சிகளுக்கு ஆதரவு கிடைப்பதில்லை. ஆகையினுல் இப்படிப்பட்ட கட்சிகளினுல் அர சாங்கம் அமைக்கமுடியாது போகின்றது. கட்சியமைப்பு என்று கூறும் பொழுது ஒன் றிற்கு மேற்பட்ட பல கட்சிகள் இலங்கை யில் இருந்தாலும் கூட இரண்டு கட்சிகளி ணுல் மட்டும்தான் அதிக ஸ்தானங்கள் பெற்று ஆட்சி நடத்த முடிகின்றது. இரு பெரும் கட்சிகளே எமது அரசியல் வர லாற்றிலே மாறிமாறி அரசாங்கத்தை அமைத்துள்ளதைக் காணலாம்.
இலங்கையில் ஜனநாயகத் தன்மையை பிரதிபலிக்கும் முக்கிய அம்சம் அரசியற் கட்சிகளாகும். இருந்தபோதிலும், கட்சி களே விட, பத்திரிகைகள், வானெலி, கூட் டங்கள், கல்வித்தாபனங்கள், சினிமா போன் றவை பொதுசன அபிப்பிராயங்களைப் பிரதி பலிக்கின்றன. சுதந்திரம், சமத்துவம் என் னும் அடிப்படை உரிமைகளைக் கொண்டே ஜனநாயகம் இயங்குகின்றது. ஒரு தனிப் பட்ட பிரிவினரின் உரிமையாக அரசாங்கம்

3C)
கருதப்படுவதில்லை; ஜனநாயக நாட்டிலே சகல மக்களினது நன்மைக்கும், முன்னேற் றத்திற்கும் உழைப்பதே அரசாங்கத்தின் கடமை பாகும். 'சட்டத்தின் முன் அனைவ ரும் சமம்' என்ற கொள்கை உண்டு, ஒவ் வொரு மனிதனுக்கும் சகல உரிமைகளும் உண்டு. ஜனநாயக நாட்டிலே அரசியற் சுதந்திரம், பொருளாதார சுதந்திரம் தனி மனித சுதந்திரம் என்பவை சிறப்பாகக் காணப்படும், ஜனநாயக அரசாங்கம் நிலைக் கக் கூடிய அரசாங்கமாகும், கலந்தாலோ சனே செய்து சம்மதம் பெறுவதும் ஜன.
நாயக அரசாங்கமேதான். இது மக்களுக் காக மக்களால் நடைபெறும் அரசாங்க மாகும். ஜனநாயக அரசாங்கத்தின் சிறப் புத் தன்மை யாதெனில் இதனை ஏனய அரசாங்கங்களைப் போலல்லாது புரட்சியின் றியே மாற்றியமைக்கலாம். இவ்வரசாங்
கம் நாட்டு மக்களுக்கு உரிமை குறித்து
பயிற்சியளிக்கும் ஸ்தாபனமாகவும் விளங்கு கின்றது. தலதாபன ஆட்சியுட்பட பல தாபனங்களிலும் மக்கள் கலந்து கொள்ள சந்தர்ப்பம் அளிக்கப்படுவதனுல் மக்களின் அரசியலறிவு விருத்தியடைகின்றது.
இலங்கையின் அரசியற் கட்சிகளிலே தனித்து அரசாங்கத்தை நிறுவி அதைக் கொண்டு நடத்தும் சக்தி இதுவரை இரண்டு கட்சிகளுக்கு மாத்திரம்தான் உண்டு. இவ் வமைப்பு பிரித்தானிய கட்சியமைப்பை முழுமையாகவே பிரதிபலிக்கின்றது. காலத் துக்குக் காலம் வரும் தேர்தலின் போது இவ்விரு கட்சிகளுமே மாறி, மாறி அரசாங் கத்தை நடத்துகின்றன. உதாரணமாக
1947 U. N. P. 】95鹰á U. N. P. 】956á S. L. P. P. 】960ö U. N. P. I 960cm) S. L. F. P 1965@ UNEP
1 9706ão S. LI FÈ P
எனவே இவ்விரு கட்சிகளும் மாறி மாறி அரசாங்கத்தை நடத்துகின்ற வேலை யிலே, ஏனைய கட்சிகளை ஆராயும் போது அவை கூட்டாகச் சேர்ந்து அரசாங்கத்தை நடத்தினுலேயொழிய, தமது சொந்த ஸ்தா பனங்களின் முலம் தனித்து, நின்று அவற்

Page 41
L(3ఇు னற் தின் ୍Tଗ! ஒவ் ளும் யற் தனி Fai இலக்
a) If
ജ38, 5i
'$1|$)
பின்
குல் அரசாங்கத்தை நடத்தமுடிவதில்லை
ஒரு நாட்டிலே சட்டப்படி ஒரு கட்சி
இருக்க அனுமதிக்கப்பட்டால் அங்கு ஜன
நாயகம் இயங்குகின்றது என்று கூறமுடி
பாது, இதனுல் பொதுசன அபிப்பிராயத்
தைப் பிரதிபலிக்கவும் முடியாது, ஆகவே
தனிக்கட்சி ஆட்சிமுறை ஜனநாயகத்துக்கு
மரணுனதாகும். ஆனல் இலங்கையை பொறுத்தளவில் தனிக்கட்சி ஆட்சிமுறை
இல்லாவிட்டாலும், இரு கட்சி ஆட்சி முறை நிலவுவதை நாம் கண்கூடாக காணக் கூடியதாக இருக்கின்றது; ஏனைய கட்சிகள் ஒரு போதுமே ஆட்சி நடத்தி முடியாத நிலையில் அவை காலாகாலமாக எதிர்க் =ட்சிகளாக இருப்பது ஜனநாயகத்திற்கு சற்று முரணுனதாகும். மேலும் சிலவேளை =ளில் கட்சி அங்கத்தினர் கட்சி கொள்கை களுக்கு முரணுண பாதையில் செல்வதுண்டு. இதனுல் அக்கட்சிகளுக்கே பெரும் இழுக்கு ஏற்படும் நிலையும் ஏற்படலாம். கட்சிகளின் செல்வாக்கு குறைவதற்கு அங்கத்தினர் களின் இவ்வித செயல்களே முக்கிய காரண மாக அமைகின்றது.
சர்வாதிகார ஆட்சிக்குட்படுத்தப்பட் டிருக்கும் மக்கள் பொருளாதாரத்தில் தன்
உலகாண்டோம் கடல்கs
உறவானுேம் அருள்நூல்க பலவாண்டாய்ப் பழங்கல பகைவர்வரப் பயந்தோடி புலமாண்ட அறிவியல்நூ. பொய்யுலகம் அழியுமென நலமாண்ட உரிமைப்போ
நம்நாட்டை நாமாள நா
 

னிறைவு கண்டபின் தாம் சுதந்திரமாக வாழத் துடிப்பார்கள். அவர்களுடைய உரி மைகள் பெறப்பட்டால்தான் கடமைகளே யும் சரியாகச் செய்யமுடியும், இதன் பிரதி பலிப்பாக அங்கு கிளர்ச்சிகள் ஏற்பட்டு இறுதியில் ஜனநாயக அரசாங்கமே மக்க ளினல் உருவாக்கப்படும். இவ்வாறு உரு வாக்கப்படும் அரசாங்கத்தினுல் மக்களின் விருப்பங்களை புறக்கணித்து நடக்கமுடி யாது. இதனுற்றுன் ஜனநாயகம் சிறப்பாக இயங்க முடிகின்றது
இலங்கையிலே பல ஜனநாயக கருத் துக்கள் எதிரொலிக்கப்பட்டாலும் கூட சகல கட்சிகளும் நன்கு விரிவடைந்து தனியே அரசாங்கத்நை நடத்தும் சக்தி களை பெறும் வரைக்கும் இதனை பூரண ஜனநாயகம் என்று கூற முடியாது. தற் போதய நிலையிலே இதுவரையாக இரண்டு கட்சிகளே மாறி, மாறி அரசாங்கத்தை நடத்தி வந்த படியினல் இலங்கையின் ஜன நாயக அரசியல் போக்கிலே இரு கட்சி ஆட்சி முறையேதான் முக்கிய இடம் பெற் றிருப்பதாக நாம் கருத்திற் கொள்ளு வேண்டியிருக்கிறது;
ந்தோம் உம்பரோடும் 5ள் உரைத்தோம் என்று தைகள் பேசிப்பேசிப் ப் பதுங்கி வாழ்ந்றோம் ற் புதுமைகண்டும் னப் புகலு கின்றுேம் நயப்பால் இன்று
"LIš G)6T6řar6ATř).
ா வித்துவான் க, வேந்தனுர்
----

Page 42
வறுமை
வ. ந. அமிர்தலிங்கம் 12 D
கெ. எட்டி உதைக்குதடா தொட்டுத் தொடர்ந்: சுட்டுப் பொசுக்குதடா
பட்டினியே போட்டு - பதைக்க விடுகுதடா
தட்டிப் புசிப்போமெ6 சொற்பமுமில்லையடா.
அற்ப உணவினிற்கே அலறிப் புலம்புதடா சொற்பம் கிடைத்தா, சுரண்டி யெடுக்குதடா
என்ன வறுமையடா சொன்ன சிறுமையட சின்ன வயதினிலே - சிறுமைப் படுகுதடா
அம்மா பசியென்ருல் சும்மா வருமோதான் சும்மா வருமென்ருல் சோம்பல் மலியுமடா
எட்டிப் பிடிப்போ ெ விட்டுப் பறக்குதடா
விட்டுப் பறந்த செல் 6)LLGar uílái) &)LILIT.
மின்னெனவே வறுை உன்னி இழுக்குதடா உன்னி இழுத்திதுவே உதைத்து விழுத்துதட
என்ன வறுமையடா = என்ன கொடுமையட
என்ன வறுமையடா =
என்ன சிறுமையடா?
32

- alg). GOLD
திதுவே - நம்மைச்
T
னில் சோறு
- Girl
லும் - இன்னுேர்கை
- அறிஞர்
IT
உடல்
- சோறு
- о буG))
மன்ருல் - செல்வம்
வம் - மீண்டும்
ம - ஏனை
என்னே
="
= இது
- இது

Page 43
உணவு உற்பத்தி அவசியமா
நா. சண்முகப்பிரபு 12 C
விண்மதியை எட்டிப் பிடித்து விளை இம் மண்ணக மனிதன் பல்வேறு கிர
உங்களையும் அடையும் நோக்குடன் செய
ாற்றிவருதல் கண்கூடு. ஆனுல் இத்த கைய விஞ்ஞான முன்னேற்றத்தில், விஞ்
ஞான விந்தையில் மூழ்கியிருக்கும் மனிதன் வினேயோ தன் உணவையோ பற்றிக் ாவலே கொள்ளாதிருத்தல் விந்  ைத க் 5ܬܐ r Gܧ ܧܼܒ
நோயின்றி வாழவழிவகுப்பது நல் உணவே 5th உணவு இன்றேல் மனிதன் இல்லை, மனித சக்தியில்லை. எனவே மணி அனுக்குத் தேவையான சக்தியை வழங்கு து உணவே என்று அனைவரும் உணர்தல் அவசியமாகின்றது;
ஒவ்வொரு மனிதனும் ஆக தேகியாகி
உணவுற்பத்திப் பற்ருக்குறை ஏற்படவுள் ாது; இதற்கு வெகுவிரைவில் நாம் முடிவு கட்டாவிடில் பல கோடி மக்கள் பஞ் சத்தினுல் இறக்க நேரிடும்' என்று கற்று மாந்த அறிஞர்கள், விஞ்ஞானிகள் கூறி பிருப்பது கூட இன்னும் சில இலங்கை மக்களை தட்டி எழுப்பாதிருப்பது மனவருத்
தத்திற்குரியது;
எனவே மாணவர்களாகிய நாம் உண இருக்கின்ற உலுத்தர்களையும் தட்டி
வப் புரட்சிசெய்து சகல நாட்டு மாண வர்கட்கும் மக்கட்கும் முன்னுேடிகளாக விளங்குவதில் எவ்வித தவறும் இல்லை,
கோழி மேய்த்தாலும் கோறணமேந் தில் மேய்' என்று கூறிய அதி மேதைகள் கூட இ ன் று விசுவமடுவில் விவசாயம் செய்து பல இலட்ச ரூபாய்களுக்கு அதி
"இன்னும் கில வருடங்களில் உலகில்
எழுப்பி எமது சமுதாயத்தில் ஒர் உண
瑟

தியாக விளங்கும் படித்த வாலிபர்களை நாக்கித் தமது பெண்களின் சாதகத்தை தூக்கிக் கொண்டு ஒடும்படி செய்த விவ ாயத்தின் மகிமையே மகிமை இன்று அரசாங்கம் கூட விவசாயத்தில் ஈடுபடு வார்க்கு கடன்வசதி போன்ற பல வச நிகளைச்செய்து கொடுக்கின்றது. இன்று பி வ சா யத் தி ன் மதிப்பு உச்சாணிக் காப்பை அடைந்துவிட்டதென்ருல் அது மிகையாகாது;
அன்று விவசாயத்தை நம்பியிருந்த ாம் ஆங்கிலேயர் வருகையோடு விவசா த்தை மறந்தோம். இன்று காற்சட்டை ளே கழற்றிவிட்டு நாலு முழத்துண்டுடன் மீண்டும் வயலில் இறங்கவேண்டிய கட்டம் பந்துவிட்டது; எனவே தான் நண்பரி ளே! தயங்காதீர்கள், மயங்காதீர்கள், ரக்குங்கள் மண்வெட்டியை பட்டினிப் பயை விரட்டி அடிப்போம்.
எங்கு பயிலும் மாணவர்களாயினும் ரி, தமது வீட்டு வளவிலும், தரிசுக் ாணிகளிலும் மரவள்ளி, வத்தாளை, காய் றி, சாமி, குரக்கன் போன்றவைகளை ற்பத்தி செய்ய வேண்டும். விவசாயம் சய்திட விற்பன்னர் பட்டமோ, விவ ாய மன்னர் பட்டமோ தேவையில்லே, ரு கைகளுள்ள திடகாத்திரர் அனைவ ம் ஒர் அங்குல நிலத்தையேனும் வீணுக் ாது பயிர் செய்வதவசியம்.
மாணவச் சகோதரர்களே தொடங் |ங்கள் உணவுற்பத்தியை அாட்டுங்கள் ங்கள் செயற் திறத்தை வளமாக்குங் ள் எம் நாட்டை! நீங்கள் இன்று நாட் ம் உணவுப் பயிர் எம்மை அழிக்கவந்த ஞ்சத்தை விரட்டிட எறியப்படும் ஒரு இல் ாகும் என்பதை மறந்துவிடாதீர்கன்,
落

Page 44
கண்ணன் பாட்டு - ஒரு ே
வெ. சண்முகநாதன் 12 D
இந்நூற்றண்டில் இ லக் கி ய ங் க ள் பொதுமக்களின் வாழ்க்கை குறிக்கோள் இன்ப துன்பங்கள், அவர்களின் முன்னேற் றததுக்குத் தடையாக நிற்கும் சாதிக் கொடுமைகள், சமுதாயக் கட்டுப்பாடு முதலியனவற்றைப் பொருளாகக் கொண்டு பொதுசன முன்னேற்றத்திற்கான வழிவகை களைச் சித்தரிப்பதாக அமைந்துள்ளன. அத ஞல் இப்புதுவழியில் செல்ல ஆரம்பித்த தமிழ் இலக்கியம் பழைய இலக்கிய மரபு களிலிருந்து விடுதலை பெறலாயிற்று. காலத் திற்கேற்ற யாப்பு முறைகளைத் தழுவிப் பொதுமக்களுடைய நெஞ்சைப் பிணிக்க வல்ல முறையில் பாடல்களைப் பாரதி பாடி பமை அவர் ஒரு பெரும்புலவர் என்பதற் குப் போதிது சான்ருகும். பாரதி பாடிய கண்ணன் பாடல்களில் அவர் கண்ணனேக் குலதெய்வமாகக் கொண்ட பத்தி ரசம் கனிந்த பாடல்கள் பெரியாழ்வார் பாடிய திருப்பாடல்களே நினைவூட்டுகின்றன.
பாரதி கண்ணபிரான்மீது கொண்டுள்ள அளவுகடந்த பக்தி காரணமாகவே கண் ணனேத் தோழனுகவும், தாயாகவும், தந் தையாகவும் சேவகனுகவும், சற்குருவாக வும், விளையாட்டுப் பின்ளேயாகவும் காத லணுகவும் காதலியாகவும் ஆண்ட்ாணுவவும் பாடியுள்ளார்.
உறங்கிக் கிடந்த பாரதத்தை தீ தட்டி யெழுப்பினுரி பாஞ்சாலி சபதத்தின்மூலம், அதேபோல கவிஞர் கண்ணனைக் குலதெய் இமாகக் கொண்டபோதிலும் அவற்றினூ டாக அவர் கான விழைவது gF(up 31 rud சீர்திருத்தமாகும் பாரதி சமூகத்தில் நட

நாக்கு
மாடும் அத்தனே பேரையும் பல கோணங் களில் நடுநின்று ஆராய்கின்றர்
'கண்ணன் என் தோழனில்' பாரதி யார் அருச்சுனனும் கண்ணனும் பாரதத் தில் எப்படி நண்பர்களாக இருந்தார்களோ அப்படியான ஒரு நண்பர் கூட்டத்தை உரு வாக்கத் துடித்துள்ளார் என்பதை அவர் பாடிய பாடலிலிருந்து அறியக்கூடியதாக உள்ளது கண்ணன் நல்லவருக்கும் கொடிய வருக்கும் ஒரேவித அன்பையே காட்டுகி முன், அவன் பல்கலையில் வல்ல பண்டிதனு கவும் எவருக்கும் கருணை செய்பவனுகவும் காணப்படுகின்ருன் பாரதத்திற்கு பகவத் கீதையை அளித்த கண்ணனுடைய புகழ் நீடூழி வாழ்க என வாழ்த்துகிருர்
உலகைப் படைத்த கண்ணனுகிய தாய் இவயமாகிய மடியில் என்னை இருத்தி வான மாகிய கைகளால் என்னை அனைத்துக் கொண்டாள்; அவள் எனக்குப் பொழுது போக்கிற்கு எத்தனையோ பல கதைகளைச் சொல்லி மகிழ்ச்சியூட்டுகின்ருள் என் சகல தேவைகளையும் பூர்த்திசெய்கின்ருள் கண் ண்ணுகிய எனது தாய் உலகில் உள்ள யாபே ரையும் சமமாகவே கருதுகின்ருள். அவள் உலகோரின் மூடக் கொள்கைகளை உதறித் தள்ளுபவளாகக் காணப்படுகின்ருள், கவி ஞர் எப்படி அருமையாகப் பாடியுள்ளார். இதோ, -
"கோத்த பொய் வேதங்களும் - மதக் கொலேகளும் அரசர்தம் கூத்துக்களும் மூத்தவர் பொய் நடையும் - இள மூடர்தம் கவலையும் அவள் புனைவாள்.'
பாரதி 'கண்ணன் என் தந்தை' என் கின்ற பாடலில் முதலில் கண்ணனை அறி முகம் செய்து வைக்கிருர் அவன் தானே கருநிறமாக இருக்கிருன், எப்படியப்பா பொன்னிறப்பொருள்களேயல்லவா காதலிக்

Page 45
ரதி 甄盛
ITI
- (5 b) fi
TT85
9. ILI நிகி
இருன் ஏழைகளைக் கண்டு தோழைமை கொள்வான்-செல்வம் ஏறியோர் தமைக் மண்டு சீறிவிழுவான்' என்கின்ற அடிகள் முகம் கவிஞர் தமது மணக்கிடக்கையை அப்படியே கவிழ்த்துக் கொட்டியிருக்கிருர்; ழைகள் வாழ்க்கை உயரவேண்டும் பாட் டாளி மக்கள் பாரினில் உய்யவேண்டும் என்பதைத் தெளிவாக உணர்த்தியுள்ளார். மதர்ம சமுதாயத்தை பாரதி காண விழைந்ததை நாம் உய்த்துணரமுடிகிறது. உவகோர் வேதங்கள் என்று கூறுகிருர்களே, அவர்களிடையே ஏதும் வேதமுண்டா?
நாலு குலங்கள் அமைத்தான் - அதை
ாசமுறப் புரிந்தனர் மூடமனிதர். மேலவர் கீழவர் என்றே - வெறும்
வேடத்தில் பிறப்பினில் விதிப்பனவாம்
போவிச் சுவடியெல்லாம் - இன்று பொசுக்கிவிட்டால் எவர்க்கும் நன்மை
உண்டுடன்பரன்"
இவை போன்ற அடிகளால் சமுதாயத்தில் சாதிக்கட்டுப்பாடு போன்றவற்றல் இட குற்றுக்கிடக்கும் தீண்டப்படாதோர் என்ற வகுப்பினரின் வாழ்க்கை உயரவேண்டு மென்று சங்கநாதம் செய்கிருர்; பாரதி பின் புரட்சி இன்று உயர்ச்சி பெற்றுள்
ாதை நாம் காண முடிகிறது
சமுதாயத்தை ஏமாற்றி உதவசக் கூட் டமாகத் திரியும் ஓர் கூட்டம் ஒழிய வேண் இம் என்கிருர் கண்ணன் போன்ற நல் லோர்,தியாகிகள் தோன்ற வேண்டும் என்று இலட்சியக் கனவு காண்கிருர் பாரதி,
அரசனுடைய கடமைகளை வரையறுத் தக் காட்டிய பாரதி கண்ணன் என்ற அர சன் வேய்ங்குழலின் இசைவோடும், முல்லை மென்னகை மாதரோடும் பொழுதுபோக் குபவனுக இருந்த போதும் சந்தர்ப்பம் வாய்க்கும் பொழுது உண்மை வேந்தனுக விளங்குகின்ருன் என்ருர், தற்காலத்தில் உள்ள இலஞ்ச ஊழல் ஒழியவேண்டும் என்ப தையோ என்னவோ கவிஞர் தேருமம் பாரில் தழைப்பதற்காகவே போர் புரிகின் முன்" என்கிருர்,
இறைவனிடம் அன்பு கொண்ட அடி பார்கள் தம்மைப் பலவித பாவங்களில் வைத்துப் பாடியுள்ளார்கள். அதுபோலவே
 

கண்ணனிடத்தில் பாரதி கொண்ட அதி தீவிர பக்தி காரணமாகவே தான் ஒரு பெண்ணுகி இப்பாடற் பகுதியைப் புனைந் துள்ளார். விளையாட்டுப் பிள்ளையாய்ப் பெண்களைத் துன்பப்படுத்தும் கண்ணனே அரசவையில் பாஞ்சாலியின் மானத்தைக் இாத்தவன் என்ருல் அவனுடைய புகழ் எம்மட்டில் அடங்கும்! அவனின் குறும்புத் தனத்தை நீங்களும் ரசிக்கவேண்டாமா?
"அங்காந்திருக்கும் வாய்தனிலே-கண்ணன் ஆறேழுது ட்டெறும்பைப் போட்டே
விடுவான் எங்காகிலும் பார்த்ததுண்டோ-கண்ணன் எங்களைச் செய்கின்ற வேடிக்கையென்ருே." சமுதாயத்தில் உன்னத ஸ்தானத்தை வகித்துவரும் முற்காலக்காதலின் புனிதத்து வத்தையும் தற்காலக் காதலின் கோலத் தையும் கேவலத்தையும் அப்பட்டமாகக் காட்டுகிருர், 'கண்ணன் எண் காதலன்" என்னும் பாடலில், முகத்திரை தரித்தல் இடைக்காலத்தில் வந்த வழக்கம் எனவும் அது உயர்ந்த பெண்களுக்குத் தேவையில்லே என்றும் கூறுகிருர், முகத்தையும் மார்பை யும் இடையையும் மூடுவதால் அழகு மறை வதில்லை.
வல்லி இடையினேயும் ஓங்கிமுன்னிற்கும்
- இந்த மார்பையும் மூடுவது சாத்திரம் கண்டாய்" என அழகுறப் பாடியுள்ளார்g
கண்ணன் என் ஆண்டாளில் பாரதி சமு தாயத்தில் அடித்தள வர்க்கத்தினரின் நல னுக்காக அவர்களில் ஒருவனுக நின்று முறையிடுகின்ருர் இங்கேயும் பாரதி சாதிக் கட்டுப்பாட்டைத் தகர்த்து சமதர்ம சமுதா யத்தை உருவாக்க முனைந்துள்ளார் என்
மீது குறிப்பிடத்தக்கது,
பாரதி கண்ணனை முதல்வனுன கருத் தாவாக வைத்து அவனின் மூலம் தன்னு டைய நோக்கங்களை நிறைவேற்ற முயற் சித்திருக்கிருர் என்ருல் அது மிகையாகாது. சமுதாயத்தில் காணப்படுகின்ற குறை நிறைகளே ஆங்காங்கே சுட்டிக் காட்டிர்ே திருத்தக் கருத்துக்களை ஆங்காங்கே புகுத் தியுள்ளார் என்பதைக் கண்ணன் பாடலில் நன்கு காணலாம்,
35

Page 46
வீட்டில் நடக்கும் கிரிக்க
ਸ66ਉਸੈ2D
நாட்டில் நடக்கும் கிரி வீட்டில் எப்பொழுதும் பாட்டிங் செய்வது கவி மிடில் கிளாஸ் குடும்ப
தயாளனின் இது இேக விலே வாசிக்கும் இருக் எம். பி. சி. எஸ்ஸில் வ எகிறும் பந்தாய்க் குதி
மனைவி யொருத்தி; ம மூன்று மூன்று விக்கெட் திலேயைக் காக்கும் த% மட்டை இருப்பது இக்
சுபதரன் (விக்கட்கீப்பர், வாடகைக் காரன் நிற்! ஃபாஸ்ட் போல் போட்( லோனுய் தந்தவன் து
ஆறு றன் எடுக்க ஆை றன் தானும் எடுக்கல்லே செலவு செய்யாமல் த பலவும் செய்தும் பயணி
காட்ச் பிடிக்க மீன்கார கையை ஏந்தி நிற்கையி வாழ்வில் எப்படி வெல் வாழ்ந்து பார்த்தும் பு
ரன் அவுட் ஆகி வெளி என்ஞகும் எமது குடும் ஜன்மத்தில் எம் கன்மம்
நம்பிக்கை நெஞ்சில் உ
3

க்கட் மாட்ச் - நம்ம
நடக்கிறது !
இடமென்று - இங்கு
ம் இலங்கிறது.
ம் = அந்த
கிறது ாங்கும் பொருளெலாம் க்கிறது;
ಶಿಷ್ರಣೆಗೆ @pai ட்டு = இதில் }}ଶ୍ମି ଜଙ୍ଗି ଛୋଟ ୫yଛିଶ୍ଚି
கட்டு!
கின்ருன்து நம்மை தி அவுட்டாக்க - பனம் ஐக்கின்றன்
சப்பட்டும் - ஒரு 9 வேறு லகீழாகநின்று 7G3an).
"ঞ্জী லே - இந்த அலுவது என்று ரியல்லே,
வந்தால்
பநிலே ? - இந்த கழியும் என்ற
6

Page 47
=
5 3FTJ 600T 9-6)35 uD 7வது அகில இந்திய சாரண சாரணியரின்
இல்லநாதன் (உதவிச் சாரண ஆசிரி விவேகானந்தன் (குருளைச் சாரண ஆ
9FTரணுக்மீகம் என்னும் திவ்விய தீபத் கதிர்கள் படர்ந்து சீராகச் சிறப்புற்ற உட்ச் சாரணியத்தின் சிகரமrம் யாழ். துக் கல்லூரியிலிருந்து சென்ற நவம்பர் பாதம் 7ம் திகதி தொடக்கம் 11ம் திகதி உரை புதுடில்லியில் உள்ள பாரிதாபாத் வில் நடைபெற்ற அகில இந்திய சாரண
ாரணியரின் 7வது ஐம்போரிக்கு நாங்கள் இருவர் செல்லும் வாய்ப்புக் கிட்டியது: எம்முடன் இலங்கை முழுவதிலிருந்தும் எனய பத்து சாரணச் சகோதரர்களும்,
ஒரு சாரணச் சகோதரியும் கலந்து கொண்
一曰宁。
புதுடில்லியை 7ம் திகதி காலை சென் டைத்தோம். அன்று மாலை ஜம்போரி மைதானத்தை நோக்கிச் சென்ருேம். பாரி தாபாத் நகரமே சாரண சாரணியசால் அட்கொள்ளப்பட்டிருந்தது. மைதானத் இன் நுழைவாயிலில் அமைக்கப்பட்டிருந்த நுழைவழி" (Gate Way) சிறந்த வேலைப் பாட்டுடன் சாசனச் சின்னத்தையும், இந் இடர் சின்னத்தையும் பொறித்ததாகக் கவர்ச்சியுடன் காணப்பட்டது. இன்முகத் அடன் வரவேற்றது. புதுத்தெம்பூட்டியது. மைதானம் ஒன்றரை சதுரமைல் விஸ்தீர ாமிருந்தது. உள் ளே நுழைந்தோம், விசாரணை" இடத்தில் எமக்குரிய இடத் தையறிந்து கொண்டோம். அப்போது ாலே நான்கு மணி திறப்பு விழா நடை பெற்றது பாரதப் பிரதமர் அம்மையார் இந்திராகாந்தி அவர்களின் மதுரக்குரல் நம்மை வரவேற்றது
'இதுபோன்ற தேசிய ஜம்போரிகள் வரவேற்கத்தக்கவை. ஏனென்ருல், அவை சாரணச் சகோதரர்களிடையே உபயோக மான செய்திகளைப் பரிமாற வாய்ப்பளிப் பதுடன் மட்டுமல்லாது தேசிய ஒருமைப் பாட்டிற்குரிய இணைப்புகளை வலிமைப்படுத் கவும் சகோதர சமுதாயத்திடையே நல்லு றவையும், நல்லெண்ணத்தையும் புகட்ட வாய்ப்பளிக்கும் " எ ன் று அம்மையார் தமது உரையில் கூறி எல்லோரையும் வர Gade ögpř.
சகோதரத்துவம், சகிப்புத்தன்மை, சிக் அனம், உப்சரிப்பு, கீழ்ப்படிவு, ஒற்றுமை

தான் ஜம்போரி)
url ) சிரியர்)
முதலான சாரணத் தத் துவங்கள் ஜம்போரி மைதானத்தில் தெளிவாகின. இந்தியா வின் சகல பிரதேசங்க ளும் பிரதிநிதிகளை அனுப்பி பிருந்தன. இலங்கை உட்பட பதி னேழு பிறநாடுகளும் பங்கு பற்றின. இந்த சாரண உலகம் கிட்டத்தட்ட 25,000 சாரண சாரணியரை அடக்கியது. எங்கு பார்த்தாலும் கூடாரங்களும், உயர்ந்த கம்பங்களில் காற்றில் அசைந்தாடி சாரணி யத்தின் மகிமையை சிறப்புறக் கூறும் தத் தம் அணிகளை விளக்கும் வண்ணக் கொடி களும் எம்மனத்தில் ஒரு புதிய உணர்வைக் கொடுத்து உண்மைச் சாரணியத்தின் தன் மையை உணர்த்தின ** இது ஒரு சாரண உலகம்தான்." என்று தொடங் கும் பாடலைத் பாடத் தூண்டின.
வெவ்வேறு பிரதேச நாட்டு சாரணச் சகோதர சகோதரிகளுடன் கலந்துரையாடி னுேம் அவர்களது சாரணிய வளர்ச்சி பற் றியும் பிரதேச நாட்டு நிலைமை பற்றியும் அறிந்து கொண்டோம். சிலர் தந்த விளக் கங்கள் அவர்களது பிரதேசத்தை நேரில் அண்டது போன்று அமைந்திருந்தன. எமது நாட்டைப் பற்றியும் சாரணிய வளர்ச்சி பற்றியும் எடுத்துக் கூறினுேம், எமது உடை யிலிருந்த "சிங்கப்பட்டியல்" பெரும்பான் மையான சகோதர சகோதரிகளைக் கவர்த் தது. சிற்சிலர் அதன் விளக்கத்தையும் வேண்டி நின்றனர்.
ஜம்போரியில் இந்தியப் பிரதேச நட னங்கள், கண்காட்சிகள், பாசறைத்தீ நிகழ்ச் சிகள், அணிவகுப்புகள், பாண்ட் வாதிதி யங்கள் தினந்தோறும் நடைபெற்றன.
ஜம்போரி முடிவடைந்த பின்னர் வட இந்தியாவில் தாஜ்மகால், காசி போன்ற இடங்களைப் பார்வையிட்டோம்: தென் இந்தியாவில் முக்கிய தலம்களையும் பார்வை ԱԳլ "_Gլ-րլb.
சாரணியத் தத் துவங்களைச் சிறப்புறப் புகட்டிய யாழ் இந்துக் கல்லூரியின் வழி வந்த சாரணுளர்களுக்கும் ஊக்கிபாக அமைந்திருக்கும் அதிபரவர்களுக்கும் சார னக் கலாச்சார சைகை செய்கிருேம்:
37

Page 48
ந
soTi366mT
து
 
 
 

டவடிக்கைகள்

Page 49
** To Thine O
THE YOU
THE JAFFNA HINDU COL
Vieill: XXXIV | Mar This Chaotic Fix Editorial
Ask any student, what his intenon is after leaving school. "I am to Britain to continue my studies' is the answer mostly. Doctors, Engineers, Teachers are all leaving the shores of sis island by the hundreds. Why are there greener pastures abroad? that is wrong with Mother Lanka 2 sint she good enough ? Not enough to meet our needs, say most of those
ho leave Lanka.
The school going population has increased by leaps and bounds. The schools are in a fix with the existing classes overflowing with students, lack of class rooms, teachers and funds.
fo find places in the university. Who can find a remedy for this? The student, the teacher, the parent or the Government?
Today's student's power of applying bas dwindled to almost zero, because he depends on his tuition teachers to feed facts into his brain, than to refer to good books. The teacher in school who has little control over students because of the large number packed into a single class room, is the centre of criticism ranging from the principal to the parent when his class produces bad results. The tuition master gets the accolade when a student passes his examination with good results. The tuition teacher taught exactly what the
 

inself Be True ".
NG HINDU
LEGE STUDENTS" ANNUAL
975 No: 104
poor teacher at school did, as a matter of duty.
The student who goes to Britain to continue his studies faces a lot of problems. That country is almost overs flowing with aliens. Doctors and Engineers who make money abroad face problems too. We seem enshrined in insecurity everywhere
Other than the brain drain and educational problems, mankind is deep in trouble Unemployment, Hunger, Inflation, Population explosions and Paper wars top the list. Oil which has created much friction with its sky. high prices is the sole culprit for most of the above problems. With industries shut down, unemployment soars. Inflation With prices so high it is difficult to survive these days.
Indian ocean, though a supposed peace Zone is full of ships owned by super powers. Asia is falling to pieces, and governments are struggling hard to survive. There is a magnitude of social and economic change on a scale we had never witnessed before,
The world is spending 200 billion dollars a year on arms. If a part of this money is used for peaceful purposes the problems facing us could be surmounted very easily. Cannot we have some intellectual honesty, a saner dignified sense of values and a better ordered world out of this chaotic fix?
39

Page 50
だ
ɛsɔɛsɛ sɛebessoo
 
 

|-*tubousse seg “A otuto ustaess od otpoŝurseInxes ex "X (sed sous, ) uJesusitqøs og stedsouţiaKųndəGI ) urbo esseues euex 's "(Jessapy gens) je sexseunitys syoueuqssxseqņos - N ouereqnoqns ’N ou eqsueue Kļq) IN “XI otuosus seun X os oubysosv. ’N ue:puoțeșI (I ou puedasoɔŋɔɔ nusql - yos eunoes oxs oues puoiv N ’Ā ‘ueqheueão (nisu L ’S ‘sueueų įsnqɛŋa za ou eseosesor of‘ubupuoqëW “W outăuțießesuund is 'ei puosex · GI ouestão ideos os “qes situojawiedeaps to “Iedoost, *CI “tubroŝoseInx (X “espueqɔɲɛH × ou eqjuguessumes"S ou eq? Butetuess “O ‘I
(AA – 7 ) ; pospɔS
( AA – 7 ) * A^0\! ospp.),
( 44 — 7 )
soos osobą sugpupuş

Page 51
English Section
A Dream M. Neelawannan 8 B
went to one of my cousin birthday parties and returned at abo 10 o'clock at night. When I came hon I was so tired that I quickly jump on to my bed and went to sleep, I soc found myself on a raft. I was great surprised at first.
The sea was calm and I was qui happy on the raft. I did not kno how I came into this raft. But no that I was there, there was no w; of getting off it. So I went on at gradually the sky became darker an the sea was restless, and in a fe minutes the calm sea turned into raging tempest.
I was frightened but I could d nothing. I was afraid that my ra would topple. In a little while I sighte a land but I had no hope of gettin there as the wind blew away fro the island.

S
La
h
D ly
I got up and tried steering the raft but I was knocked unconscious by a big wave. In a little while found myself on a sandy beach of a small island and I was woken by something striking me
I looked around to see many monkeys near me and they were throwing coconuts at me. I ran away and quickly climbed a tree, Then I thought I was safe but the monkeys climbed on the trees around it and started to throw coconuts at me. That kind of behaviour made me angry that I also threw coconuts at them. But un fortunately i lost my footing and fel down with a thud.
I was so frightened that screamed so loud that my mother rushed to me asking what the matter was I was surprised to see her and told the whole story of my dream

Page 52
A Cricket Match.
M. Nirmalan 8 C
T most interesting cricket match I saw was the match between 'St. Thomas' College, Bandarawela' and Trinity College, Kandy'. The match began at 8-30 á. m. on the 21st of March. The match was played at Kandy, also played for the former team.
The captains went for the toss Our captain's name was W. Tony. Luck was on our side that we were able to win the toss. Our captain wished fielding first. After some time the two umpires walked into the ground. The people around started clapping heavily. After the umpires settled we went Smartly into the ground. After our setting the field the two batsman came in and the match had begun,
Ranawaka bowled the first over. was the wicket keeper. We could not get any one out for a long time. After half - an - hour their score was 40 for no loss, but still we did not lose hope. In the last ball of an over Hiran managed to make one man out
Private Tuition
P. Jeyakumar lO Å
Nowadays there is hardly any student who does not go for private tuition. It is the fashion of the day to get private tuition. If we ask our students whether this tuition is necessary they will say 'yes'. Even the cleverest of students attend private classes. Even
4、

Then came their captain. The bowler was Tony. In his third ball the caps tair was out, and in the same over the other man was also out. In this manner we were able to get all of them out when they were only 66,
Now it was our chance to bat. The captain and the vice-captain went first Tony smashed a four in the irst ball. Our first pair scored very slowly but steadily till 48, when Tony was out. It was my chance now, I was highly excited, but luck was on my side. I was able to score 28 runs when I was caught by the bowler. We were happy as larks 3. S Wye beat them, but the captain did not Want to close the match. All of us were batting fine till we were all out for 308. The match closed with one innings as it was a small match bets ween the two schools
Our master was very happy as we had won the match. He took us around Kandy. We saw the lake and the holy temple, On the next morning we left for Bandarawela by train,
the poorest parent sends his children there. There are probably more tutories than there are schools in our place. You find them in every nook and corner. Every available room or verandha is used by tutors.
in each class there are a lot of students, gometimes even about a hUnd=

Page 53
fed. The tutors lecture and give notes but no student can ask questions, In our schools, we find nearly forty students in each class but in the tutories we find more. Can any useful work be done? Sometimes our students get into a tutory at 430 p. m. and remain there till 9 p. m. They do not play games. They have no time to study by themselves, Why is this mad rush for private tuition?
Students say that the school work is not enough. It is true our teachers have a lot of work. They sometimes rush through. But it is our right to request them to go slow and explain,
Four Years in Zambia
N. Asokananthan 10 B
had the opportunity of living in Zambia for four years, when my father took up an appointment - as a Dental - Surgeon - in the Government of Zambia. The four years stay was enjoyable, and I carry good and happy memories about Zambia.
Zambia lies in the equatorial region. Still it enjoys a temperate climate, because of its altitude - 4,000 ft. In short Zambia has a healthy climate. Besides other rivers, Zambia is drained by the famous river known as Zambesi. This takes its source in Zambia and empties at Beria in Mozambique. In its course, this river causes a fall at Livingstone, which is known as the Victoria Water Falls' named after the then queen of England.
Zambia abounds in its natural beauty, and has got good game parks and lakes, which attract the tourists,

We have to read and understand. The weak students may get private help but a tutor should not have more then five students. Buat an overcrowded tutory doesn't help either the weak or the clever student We waste a lot of our valuable time in these tutories and help the tutors to collect a lot of
mOney,
These are difficult times. Parents have no money to buy our food and clothes. We mustn't waste their money in these tutories. Let us give op this rush for tuition, spend our evenings usefully in the playing-field and make an effort to study by ourselves,
The Zambian Government encourages tourism, and tourists can see the wild animals in their natural surroundings
The hangovers of colonialism could be seen in Zambia. They have a regard for the “white master' still. Any way Zambia has grown considerably immediately after independence This was possible because of its natural wealth. Copper is the foremost among them, Zambia has modern departmental stores where self-service exists The hospitals are equipped with all modern facilities, and doctors from all the five continents serve in these hospitals.
Zambia is lacking in schools. The number of Secondary Schools are little. Any way the schools are modern and equipped with all facilities. PreVocational subjects are also taught along with the other subjects Swims miag is one of the extra curricular activities and all the schools are pro

Page 54
vided with good swimming pools. Some schools are residential.
The University of Zambia is fantastic and is equipped with everything modern. The University has a model library which could be the envy of others. Free tuition, board, lodging, and pocket money is available to the Zambian students in the University. It is rather interesting to note that the Zambian Government has provided a Bar to the university students, where liquor is made available to them.
There are many races amongst the Zambians, in all there are 67 different languages, “Niyanja” is the popula llar one and is spoken by many Zambians. Unfortunately they don’t have their own alphabets. They use English alphabets.
Zambians by nature are good and friendly. They are interested in music
My Pen Friends
S. Sritharan O D
have three pen-friends one from Australia, the other from Hong Kong and another from West Africa,
The Australian pen friend's name is Judy Ann Leak. She is a girl. She was born on 30-12-60. Her height is 5 feet 6 inches. Her father is a plumbing inspector Her mother is a house wife. Judy is a nurse in a surgery and a student. She is a patrol leader of the girl guides Her hobbies are playing guitar, collecting stamps and writing to pen friends. She likes chains from Sri Lanka very much.
My pen friend from Hong-Kong is Gillion Roberts. She is a girl too. She was born on 7-7-60, Her height is five feet five inches. Her weight is
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ind dancing, One can see young boys playing musical instruments as they alk along the roads. Further one can
ee a Zambian mother teaching her aughter - 3 years old - the steps in
ancing.
The staple food is Maize, with heat, fish, and vegetables, Fruits are Dund in plenty. Unlike in the Asian ountries a Zambian young boy has to ay 'bride money' before his marriage. his is known as lobola' which is aid to the girl's father. This varies ccording to the accomplishments of he girl.
One party system is prevalent in ambia and Dr. Kenneth Kaunder is he president, Humanism' is the overnment policy.
Thus one can say that Zambia is a iendly nation, steadily rising in statures
3 pounds, Gillion's father is a doctor ld her mother is a nurse and a high :hool student. Gillion was born in New baland and moved over to United Kinga pm and they stayed there for 3 years.
Her father got a job in HongKong er hobbies are horse riding, swimmg, collecting stamps and wild-life he plays soft ball, basket ball and it ball.
Dennis Odeje is my West African in Pala He is a boy He is 16 years di His height is five feet seven ches, He is studying at St. Joseph's billege in Nigeria. He has four broers and three sisters. He is the fourth y in the family. His hobbies are rdening and playing. He seems to like
Lanka a great deal,

Page 55
Pray and get everything
R. D. Kajendra lil E.
l, modern times we hear the word prayer being used quite often. We struggle in life for many things. All things cannot be achieved through effort, alone. Certain things happen miraculously, Even scientists concede, there is a power beyond, in their process of knowledge on sciences, far deeper than their research.
''More things are wrought by prayer
than the world dreams of
wrote Tennyson years ago, Prayer is a mighty force in the world
Some people divorce life from prayer. They think it erroneous to ask for something worldly during prayer. True prayer is of the mind, of the soul And before we step into the unseen why not make our lives pleasant in this planet 2 And then you would agree, we could work and even pray for its
Without prayer, our lives would be very heavy, and burdensome indeed. We should feel bitter, angry and lost. This explains why there is so much of discontent and frustration. Without prayer man is just another type of animal,
On the other hand prayer soothes, guides, and inspires us all. It keeps in restraint our joy in a moment of elation and holds us afloat while in a state of despondency, It saves us from being giddy in triumph, downs cast in deceit, it puts us on an even
* 43
 

keel, Says Emmet Fort, Prayer makes things to happen quite otherwise than it would have happened had they not been made.’ My limited experience teaches me that prayer brings relief to the sick, comfort to the suffering and hope to the failures,
Prayer may be classified into four categories :: the general prayer - praying to God as a loving, understanding father, expressed in spoken words or in silent communion; the prayers of denial - our 'no' prayers, rejecting things as they are and dissolving our negative thoughts; the prayer of affirmations - definite declarations to meet definite needs thinking prosperously; the prayers of meditation-we take a few meaningful words and feed ourselves with them accessing them to grow in our minds and move us to right action or sweet content:
No war produced a permanent peace. No agnount of platform oratory seems sufficiently helpful Fights and challenges do not solve problems. Why not try a regular dose of meditation and relaxation? That may help us to assess a Situation Well, concentrate on something, plan with fore thought, galvanise into action and properly fashion our lives.
Let tas use whatever method of prayer that seems suitable to us at the moment Let us have faith and pray with confidence. We may pray for many things. But let us pray often, pray ever, and pray for all of us to make nests of happiness.

Page 56
The Space Programme
W. S. Kumarathevain lil E.
l, this century we see the first steps towards space travel. Man is interested in exploring space. He is inquisitive to know more about the universe. Today's advances in science make possible the probe of Space
The first major step in theoretical space exploration occurred in the sixteenth century with the invention of the telescope. During the sixteenth and seventeenth centuries astronomers such as Copernicus, Johannes - Kepler and Galileo charted the motions of celestial bodies and laid the ground. work for modern space research.
Russia, and America are two lead ing countries, in space research Russia was the first to send a sa tela lite into space, Sputnik - I, on October 4th 1957. U. S. A. sent its first artificial moon, called Explorer - I on January 31st 1958. -
Russia and America have been vying against each other in their race to the moon. The Russians sent Sputniks, Luniks Vostoksa space crafts to explore space. They sent a space craft to Wenus called Venus. The Ame ricans sent Explorers, Mercuries, Geminis, and Rangers, They also sent a space - craft to Venus called the Mariner.
The Russian Vostok was the first ship to carry a Cosmonaut, Yuri - Gagarin, into space, But the Americans won the moon race, after spending billions of dollars, by putting Neil Armstrong and Edvin Aldrin on the moon with Apollo 11 on July 20th 1969,
4%

Scientists face numerous problems in putting the space-crafts into orbit.
Rocket engines have to be very pover
ful to break away from earth's gravity. These huge rocket engines consume large amounts of fuel that light weight
fuel tanks have to be designed. At the same time the fue used have to
be light and highly inflammable. The three stages of the rocket have to be designed in such a way that they fall off when the craft reaches certain altitudes. Once the craft is in space it has to be protected from deadly meteorites capable of puncturing he space craft. Tough metals which re. sist heat and Emeteorites have to be used in building the craft. The astronauts inside the capsule have to be protected from the deadly radiation from the sun by heavy insulation and ray deflecting metals. As there is no gravity in space, problems have to be faced in drinking water. This was overcome by packing water in tables.
Very powerful transmitters and receivers are needed to establish links between the space craft and earth. Astronauts have to wear bulky pressure suits of special design. These suits are non-conduct is of heat and are made of tough materials to deflect meteorites and harmful rays, The Lunar module too which land on the moon is constructed with tough metals. Special docking procedures have to be invented to connect the Lunar module and the mother craft. When the moon mission is over and the capsule heads towards earth our heavy atmosphere tends to burn the capsule, Special reentry shields have to be invented to

Page 57
- et this, As soon as the capsule es do Wn in the ocean the astroare transferred to a quarantine ere because of the possibility of
or space germ contact
Many people ask “What earthly cod is the space programme?' Ada ces In technology because of the ploration of space have improved agnostic and tre atment systems. Per ected Satellites are tying up the world together sparking a new educational urge, bringing teaching to remote reas. These satellites help man kind by pin-pointing Critical ecology protlems and locating new natural resources, bringing business and trains
The Motion Picture
S. Gnanapradeepan
Man searched for centuries for a form of art that would show movea ment, for the simple reason that he himself moved, the world around him moved. He ran, climbed, jumped Birds flew, animals crawled. He wanted art to do the same thing. Men like Thomas Edison and George Eastman were the pioneers of the motion picture industry. As the motion picture world grew, the motion picture camera, and other gadgets used for making a picture were improved, and various Successful pro= cesses have been invented to give the audience a sense of depth and reality on the screen. Such pictures seem real as stage plays, and they have the added fantasy and the special effects that only a motion picture can
 

ing opportunities to minority groups Weather satellites help to save lives by predicting storms. The space programme is bringing together men of many nations in a common peaceful ena deavour.
The jet age is almost over and the space age has begun. Future spaee programmes may find solutions for the present energy crisis, lack of food and living space, Joint ventures by nations will reduce the cost of space research, channel available finances to more productive purposes, create greater human understanding and make the world a Tad the vast universe ga nmore Cons genial place to live in.
give. Cinema Scope, Vista - Vision Superscope, Magnascope, Todd - A - O Super Techni - Rama and Cine Miracle are among the most successful of the several processes developed.
The motion picture industry, in several countries, is an important source of national wealth. The industry calls upon some of the most brilliant talent of the world a scientists, actors, musicians, writers, mechanical engineers, fashion designers, architects men and women with dramatic ima gination and businessmen able to orgas nize and control vast and complicated ventures. Creating a single important picture is a complex project, the work of several thousand people. ranging from unskilled labourers, through the
47

Page 58
various crafts to the most highly
trained artists and technicians.
The Producer, the Associate Producer, and the Director are at the top of the vast complicated force combining the chief elements in the making of a motion picture. The five chief elements in picture making are: The | story, the casta the settings, photography and sound. The Producer runs the business of the studio, He sectares the proper writers and directors and acquires those literary properties (Books, Plays, Stories etc.) that he thinks will make good and successful pictures. Directly under him are his associate Producers. An Associate Producer must be in sympathy with the enthus siasm of his writers, directors, actors, designers and so on. At the sanne time he must keep in mind hig budget or cost limit, so that a picture will earn a good profit on the invest
ment. The Director brings together
the working elements of the picture so that they harmonize. He not only directs the action of the players, scene by scene, he also sees that photography, sound, and the other factors are exactly right. The Director's job is definitely one of the very tough kind
Today's motion pictures have the
two items we young crowds like most.
Violence and sex. Recent box office successes like 'Last Tango in Paris, Cabaret, Deep Throat, Enter the Dragon, Black belt Jones, and Live and Let die, were all sexy and violent pictures. Many of my friends tried a bout of karate with me after seeing Enter the Dragons Excellent pictures like Tom Sawyer, Fiddler on the Roof, Oliver, and The gos between hardly caused a flutter among the movie-goers of Jaffna. A sex education film The
48

Body’’ Tah no fi=stop for more tham a hundred days in Colombo, and did good business im Jaffna too, Most of the English pictures screened in Ceylon are fit for adult entertainment only. But some good pictures like Sound of Music, My Fair Lady, Follow me, The Party, and Friends were liked by both the young and adult audiences
The average Tamil film is made according to a formula, and these films are called formuła films by the film critics; because the stories of these types of films are based according to a set pattern. Recent hit pictures like 'Vasantha Maligai, Raman Thediya Seethai, Vani Rani, Poninoonjal and Ür imai Kural are a few examples of the average formaula film. Some senior top stars of the Tamil screen appear in almost every colour film made in Tamil. The new young rising stars don't stand a chance of being recognized, because of these old top Stars.
The man who put India on the map of world cinema is Satyajit Ray. No other film maker in the world can claim as many international awards as Ray has to his credit. Within a span of seventeen years he has won as many as 23 awards ab different international film festivals. Lester James Peries of Ceylon is well known for his films, abroad. Men like Fedrilco Fellini John Ford, Norman Jewison, Terence Young, Guy Hamilton, and Alfred Hitchcock are a handful of men known world-wide for their films, A Director's fame spreads around the world very rarely. If a film fares exceptionally well at the box office only then the Director is recognized, Andy - Warhol became famous by

Page 59
making pictures, which other talented directors feared to touch. When is an actor a star? The word is used to describe a person of supreme attraction, in a play or any other exhibition. Those who are selected to be stars are sent to a studio for tests. If the test is satisfactory the candidate is sent to school and is given daily in struction in acting, and voice place ment, and he learns how to sit, walk. and stand. After this the player often appears ln minor parts-all different to show every facet of his personality. Then it is decided whether the studio will groom the player for stardom or place him in a lesser category. Peter O' Toole, Richard Burton, Kirk Douglas, John Wayne, Ryan O' Neil, and Roger - Moore are some of the top stars of the western motion picture World.
The motion picture, is the poor man's entertainer. He doesnt have money to spend in clubs, and expensive dramas. He gains entry to the local cinema with a rupee in his hand, and he forgets his woes for a while and becomes the handsome hero, a millonaire, he visits exotic foreign countries which he would never see in his whole life, vicariously. The two hours in the cinema makes him relax and he corres out refreshed and happy that his money was well spent.
Observations, and research conducted by scientists indicate that the motion picture is the most powerful medium capable of changing one's thoughts and behaviour. In India
4.

according to a national readership survey conducted a few years age, 66°4 million people were exposed te cinema against 40 million to press, and 391 million to Radio. But what has the motion picture actually done? Has it influenced us only superficially - in hairstyles, dress patterns and home decor or has its influence been deeper? Students mentioned that thay
were influenced in their dress by what they saw in films. Hairstyle came second. Today's young people, tomorrow's parents don't want to make the biggest mistakes made by their parents. They want small families as the compact family has become a fashion in the movie scene. Motion pictures specially made for students make complicated lectures easier for students, by outlining the subject
with big pictures on the screen. Motion pictures help the illiterate gain valu able facts of life and knowledge.
Though it might be a composite art, the motion picture today is very much
a unique medium of expression having
its own exclusive kind of form and
personality
The motion picture - an ente tainer, business or art? Or a combination of all three? Or just plain business selling entertainment, just like any other merchandise? The best entertainer is one which outlines life in its totality and universality. Conas ceived in darkness, shot in semidarkness, processed in darkness and screened in darkness, the motion picture brings to light man and his qualities

Page 60
( L - R
Seated :
( L - R )
Standing ( L - K )
The Principal, K. Vijayakumar Mr. S. Kanagan S. Manoharan D, Rajagopal li nanthapillai
Mr. El Sabalinga singh, A. Th! Mr. S. Kanagan K. Sivasegaran garam, Ss, Thir mohan, T. Siva pirabu.
 
 
 
 
 
 
 
 

st Year Union
Mr. S. Ponnampalam Vice-Patron ), President ), N, Thanabalasingam ( Secy. J, ayagam ( Deputy Principal ) Ki Harichchandra, M. Arunasalampilai, R. Rajendran, B. Balarupan. R. Parama
A | I. Union
m ( Principal ), M. Loges varan, S. Karanruketheesvaran, Mr. A. Karunakarar ayagang
M. Narayanamoorthy, K. Kulase. uloganathan, R. Rajaku mar, S. Su ntha rakumar, A. Nagasivakumaran, N. Sanmuga

Page 61
றிக்கைகள் تقني
இந்து இளைஞர் கழகம்
புரவலரி 惠 இவர் = துணைத்தலைவரி - பெரும் பொருளாளர் 5}=== இசை ஆசிரியர் I =
மாண்வத் தலைவர் 7 erans மாணவத் துனே தி தலைவர் :
iജ பொருளர்
* சிவராத்திரி விழா வழக்கம் போல்
சிறப்பாகவும் புனிதமாகவும், அமைதி
யாகவும் கொண்டாடப்பட்டது. ஞான
வைரவர் கோவிலில் அபிடேகம், பூசை,
ஆராதனைகளும் கல்லூரிப் பிரார்த்தனே
மண்டபத்தில் பூசை ஆராதனைகளுக் சிறப்பாக நடைபெற்றன
9 அகில இலங்கைச் சேக்கிழார் மன்றத் தினரால் நடாத்தப்பட்ட சேக்கிழார்

இ. சபாலிங்கம் (அதிபர் ) ஐ சிவராமலிங்கம்
இ. மகாதேவா
சி. சு. புண்ணியலிங்கம் இ மானிக்கவாசகர் செல்வன் செஐ புண்ணியலிங்கம் செல்வன் ம. உமாபதிசிவம் செல்வன் வே. சிவசாமி
செல்வன் மு இராசகோபால்
விழாவில் எமது கழகம் பெரும் பங்கு கொண்டு உதவி செய்தது,
திருக்கேதீஸ்வர ஆலய உற்சவம், சிறப் பாக நடைபெற்றது. அவ்வுற்சவத்துக்கு எமது கழகத் தலைவர், செயலாளர் உட்பட புரவலர் ( அதிபர்) திரு இ. சபாலிங்கம் அவர்களும் பங்கு கொண்டு மானவர்களுடன் யாத்திரை செய் 35rrւն,

Page 62
நவராத்திரி விழா ஒன்பது நாட்களும் கொண்டாடப்பட்டது. விஜய தச L விழா கல்லூரிப் பிரார்த்தனை மண்ட பத்தில் நடைபெற்றது. சிறப்பு நிகழ் சியாக திருப்பூங்குடி ஆறுமுகம் அவர் களின் ' கம்பனும் இலவாணியும் ? என்னும் சொற்பொழிவு இடம் பெர்
به آن 0|
ஆசிரிய கழகம்
தலைவர் 7 سعسعد உப தலைவர் -n GgFgUL GUITEIT fî 5 ܡܒܘ= உதவிச் செயலாளர் !-
* இப்போதுள்ள உறுப்பினர் தொகை 64 * ஒவ்வொரு தவணை முடிவிலும் கடற்
கரைச் சுற்றுலா * உத்தரவுப்பத்திரம் மூலம் பெற்ற பட்டுச்
சேலே விநியோகம் னோவில்கன், கல்லூரிகள், பொதுநல நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு நிதி உதவி * பல்கலைக்கழக அனுமதி விசாரனேக் குழு
வுக்கு மகஜர் * திரு. A, T வேலும் மயிலும் தம்பதி
களுக்கு விருந்துபசாரம்
酶
கல்லூரி மாணவ தலைவர்
ஆசிரிய ஆலோசகர் கை சிரேஷ்ட மாணவ தலைவன் :-
* இவ்வருடம் உறுப்பினர் தொகை 85 ஆக
அதிகரிக்கப்பட்டது
72 ஆணியில் தெரிவான உறுப்பினர் இ. இராஜகுலசிங்கம், ஞா. தேவதேவன் வ, பாலசிங்கம், நா. இராதாகிருஷ்ணன்.
* 78 ஆணியில் தெரிவான உறுப்பினர் : ந. சுபதரன், இ. செல்வவடிவேல்,

52
緊
事
சமய குரவர்களின் குருபூசைகள் இறப் பாகக் கொண்டாடப்பட்டன.
அண்ணுமலைப் பல்கலைக்கழக துணைப் பேராசிரியர் (மெய்யடியார்) உயர்திரு சி. இராமலிங்கம் ஒரு சிறப்புச் சொற்
பொழிவு நிகழ்த்தினுரிகள்
திரு. இ. மகாதேவன்
திரு, C, முத்துக்குமாரசாமி திரு பி. யோசவ்
திரு. ஏ. சின்னத்துரை
来
ஒய்வு பெற்ற S. கணேசரத்தினம், & சிவனடியான், பதவி உயர்வு பெற்ற A தங்கராஜா இடமாற்றம் பெற்ற C முத்துக்குமாரசாமி, A, பரமநாதன் ஆகியோருக்கு பிரியாவிடை
if g a உறுப்பினர் திருவாளர்கள் K. மாணிக்கவாசகர், P. மகேந்திரன், S. சிவலோகநாதன் 1, பூரீவிசாகராஜா
கிறிக்கட் குழு , உதைபந்தாட்டக் குழு II, II, சாரணர் குழு முதலிடம் பெற்றமைக்கு பாராட்டுகள்
பத்திரிகைகள், சஞ்சிகைகள்,
(5(ԼՔ
திரு அ. கருணுசரர்
திரு5 க இராஜகுலசிங்கம்
ம. மகேந்திரன், ப. சிவலிங்கம், இ லோகேஸ்வரன், இ, விஜயகுமார்
74 இல் ஒழுங்குச்சபையால் (Discipline Committee) அங்கீகரிக்கப்பட்டு வாக் கெடுப்பில் தெரிவான உறுப்பினர் க நரேந்திரன் ஹரிச்சந்திரா, கு. ரகுருஜ் ந அசோகன், இ. இராஜேந்திரன், தாரு பிரபாகரன், ச புண்ணியலிங்கம்,

Page 63
N. பிரபுசிகாமணி, செ. ஜெயப்பிரகா சம், ச, திரிலோகநாதன், நடு நித்தியா னந்தன், ஒ சிவபாலவிக்னராஜா அ, திருக்கேதீஸ்வரன், ச. சந்திரமோகன், க, சிவன்மோகன்,
உயர்தர மாணவர் ஒன்றிய
உப போஷகர் ! - 5350surr: 3 في سي
s
ஊ பொருளாளர் - 2 சிறப்புக் கூட்டங்களும் 45 பொதுக் கூட்டங்களும் நடைபெற்றன மூன்று விவாதங்கள் இடம் பெற்றன சிறப்புச் சொற்பொழிவாளர்களாக காரை செ. சுந்தரம்பிள்ளை திரு ச. டராசா ( காப்புறுதிக் கூட்டுத்தாபன பிரதிநிதி) ஆகிஜோர் கலந்து கொண்
型_愛エ 9 செயற்குழுக் கூட்டங்கள் நடைபெற் றன வேம்படி மகளிர் கல்லூரியுடன் "உலக சமாதானத்தை நிலைநாட்ட அணு ஆயுத உற்பத்தினை ஊக்குவிப்பதா, தடை செய்வதா 92 என்ற தலைப்பில் விவாதம் இடம்பெற்றது விஜயதசமி விழாவில் விக்கினராஜா முதற் பேச்சாளராக கலந்துகொண்டாரி
உயர்தர முதலாம் வருட மா
உப புரவலர் s தலைவர் = உப தலைவரி இது பலுTளரி ܵܡܒܹ= ܐܸ உதவிசி செயலாளர் - பொருளாளர் வகுப்புப்பிரதிநிதிகள் :-
米
濠
நடைபெற்ற கூட்டங்கள் 3 18 சிறப்புக் கூட்டங்கள் 6 சிறப்புச் சொற்பொழிவுகள் : 2

* இவர்களுள் எழுவர் விலகியதனல் அடுத்து அதிகப்படி வாக்குகள் பெற் றிருந்தமையால் உறுப்பின ரானேர் அ விமலானந்தன், சி. குணசிங்கம், ஜெ. ஜெயசீலன், க. குலசேகரம், து கஜேந்திரா,
திரு. அ. கருணுகரர் அ. திருக்கேதீஸ்வரன்
ਲੇ
இ. ராஜகுமார் - ச. திரிலோகநாதன்
* க. பொ, த, ப, சா/த 2-ம் வருட மான
வர் மன்றத்தில் சண் கரன் சிங் உரை யாற்றிஞர்
9 - 2 = 75 இல் குமாரசாமி மண்டபத் தில் வைத்திய கலாநிதி ஐ மாணிக்கம், திருமதி ஆ5 மாணிக்கம் ஆகியோரை பிரதம விருந்தினராகக் கொண்டு வரு டாந்த இராப் போசன விருந்து நடாத் தப்பட்டது; இதில் ப தவேந்திரன் காg செல்வகுமார், செல்வி சாந்தினி பாலசிங்கம் (மானிப்பாய் மகளிர் கல் லூரி ) ஆகியோர் உரையாற்றினர்
9 சகோதர சங்கங்களின் விருந்துகளில் எங்கன் பிரதிநிதிகள் கலந்து கொன் டனர்,
ணவர் ஒன்றியம் திரு, ச, பொன்னம்பலம் செல்வன் இ. விஜயகுமார் செல்வன் க, ஹரிச்சந்திரா செல்வன் நா. தனபாலசிங்கம் செல்வன் இது இராஜேந்திரன் செல்வன் ஏ விமலானந்தன்
*
கலந்துரையாடல்
விவாதம் : 2
----

Page 64
உயர்தர முதலாம் வருட வி
a u Taravīř தலைவர்
உப தலைவர்
உதவி செயலாளர் பொருளாளர்
} = gT3ه چGUj(5 ص۔ g - செல்வன்
செல்வன் ! - செல்வன் !
செல்வன் - செல்வன்
:- செல்வன் - செல்வன்
வகுப்புப் பிரதிநிதிகள் :- 4 * நடைபெற்ற கூட்டங்கள் 12
க. பொ. த (சாதாரண) இர
மாணவர் மன்றம் - 1974
போஷகர் : தலைவரி 1 உபதலைவர் Gælu6Útrarff f
திரு. A. சின்னத் செல்வன் நா. ே செல்வன் ச, தய செல்வன் மா 6
பொருளாளர் செல்வன் A, H இம்மன்றத்தின் கூட்டங்கள் வாரத் தோறும் திங்கட்கிழமைகளில் நsை
பெற்றன
* நடைபெற்ற செயற் கூட்டங்கள் நான்கு
புவியியற் சங்கம்
ஸ்தாபிதம் 8-1960 சிரேஷ்ட தலைவர் =
தலைவர் உபதலைவர் 8 செயலுரளர் 3
பொருளாளர் 8 பத்திராதிபர் 1 குழு அங்கத்தவர்கள்
தாஜ் அருளானந்த
தவன நா, இராதாகிருஷ் நாக சிவகுமாரன் சg கரன்சிங் வ, மகேஸ்வரன் ச. சிறிதாசன் எஸ், சிறீகாந்தரா, 12 D இ புஷ்பயே 12 D இவயோதவி 11 D சங்கதேவ் 11-D விமலானநீ 10 RF தங்கராஜ 1 0 RF G3Lograsa57gr

|ஞ்ஞான மாணவர் மன்றம்
சின்னத்துரை - து இராஜகோபால் (1974 ஐப்பசி வரை) இது இராஜேந்திரன் (1974 ஐப்பசி பின்) இது இராஜேந்திரன் (1974 ஐப்பசி வரை) வி சிவசாமி (1974 ஐப்பசி பின்) ா, பிரேமச்சந்திரா ஆர்; பரமானந்தபிள்ளை
பி. விஜயதுரை
6õOT LITLD வருட
துரை தவஜெகன் |intଜtଜଙ୍ଘି வைகுத்தவாசன் M, ஜபருல்லா * சிறப்புச் சொற்பொழிவுகள் :
** திருக்குறளின் மகிமை ""
பண்டிதர் க கந்தசாமி " தமிழனின் இக்கால நிலை?
செல்வன் ச, கரன்சில்
à Bo A ( Hons )
III தவணை II
ரைன் சg கரண்சிங்
கை, விக்கினேஸ்வரன் சுg தேவமனுேகரன்
கி. சூசைதாசன்
ஏஸ், ஜெயப்பிரகாசம் ፵በ” இ? புஷ்ப யோகேந்திரன் பாகேந்திரன் 12 D சண்முகநாதன் lish 18 D நாகேந்திரன்
11 D ப. செல்வராஜ் தன் 11 D யோகேஸ்வரன் T Z 0 RF Ag fÈ)asgrmrasFmr

Page 65
* 18 பொதுக்கூட்டங்கள் நடைபெற்றன. வருடம் ஒரு முறை நடந்த நிர்வாக சபைத் தெரிவுக் கூட்டம் தவணைக்கு ஒரு முறையாக மாற்றப்பட்டது. * ஒவ்வொரு கூட்டத்திலும் எமது சங்க அங்கத்தவரிகளால் புவியியல் பற்றிய சொற்பொழிவுகள் நிகழ்த்தப்பட்டன.
* விஜே பேச்சுக்கள் :
இலங்கையின் கால நிலை திரு மா புவனேஸ்வரன் ( B, A, ! 2 நைஜீரியாவில் அனுபவங்கள் : ஆசி
ரியரி திரு தீ சேனுதிராஜா 3. இலங்கையின் வைத்தொழில் ரவீந்
திரசர்மா (B5 A: )
யாழ் இந்துக் கல்லூரி சரித்தி
சிரேஷ்ட தலைவர் திரு. எஸ். கந்தப்பிள்ளை
தவனே
தலைவர் : செல்வன் செ. புண்ணியலி
செயலாளர் : செல்வன் க சிவசேகரம் பொருளாளர் : செல்வன் உர, விக்கினேஸ்வ
盟 தவேர் : துெ பூலுரவர் @g. பொருளாளர் : (2) g– ဧရှ်)၊ ရွှေ့ ဂွါရှီငှာ၊ (2
* கிழமை தோறும் தவருது கூட்டங்கள்
நடை பெற்றன.
* பாடசாலை ஆசிரியர்களான திரு S) கணேசரத்தினம், திருது ப, செல்வரெத் தினம் ஆகிய இருவரும் இரு சிறப்புச் சொற்பொழிவுகள் நிகழ்த்தினர்.
வர்த்தக மாணவர் மன்றம்
உபபோஷகர்கள்: திரு P வின்
திருg M3 பு திருg S3 சன்
1-ம் தவனே தலைவர் = T தர்மேந்திரன் N. G) Fusonraftff F.- B, றவீந்திரன் T. தஞதிகாரி = upg E.
秃 5

கீது அமெரிக்க இளைஞர்கள் திரு. சீ
கேதீஸ்வரன் ( தீசன் )
5. ஐந்தாண்டுத் திட்டம் திரு. மா. புவ
னேஸ்வரன் ( B A
6. இலங்கையின் கல்வி முன்னேற்றம் ?
திரு ஏ. தங்கராசா
* எமது சங்க அங்கத்தவர்களில் 8 பேர் பல்கலைக் கழக அனுமதி பெற்றுள்ள னர் இராதாகிருஷ்ணன், அன்பானந் தன், பாலசுந்தரம்,
* புதிய புவியியல் ஆசிரியர் சண்முகராஜா B, A ( Hoas ), ஆசிரியர் மாடு புவ னேஸ்வரனுக்குப் பதிலாக சேவைக்கு வந்துள்ளார்கு
ர குடிமையியற் கழகம்
தவனே I செல்வன் செ ஜெயப்பிரகாசம் செல்வன் ச. சிறிதாசன்
pr€ செல்வன் பொது சதானந்தசிவம்
நவீன I
al, Sasun's grish
,Ls@霹r夺剑
வா. பூரீகாந்தா
* எமது கழக உறுப்பினர் வெளிநாட்டு சஞ்சிகைகளை இறக்குமதி செய்வதைத் தடைசெய்வது விரும்பத்தக்கதன்று " என்ற தலைப்பில் ஒரு விவாதம் நடத் தினர்,
ல்வராசா வனேந்திரன் முகலிங்கம்
2-ம் தவணை 3-ம் தவணை நவரட்ணராஜா K: ராதாகிருஷ்ணன்
ரமேஸ்வரன் T பூரீதரன்
ரவீந்திரன் R, சிவமூர்த்தி

Page 66
* நடாத்திய விவாதங்கள்=
இலங்கையின் பொருளாதார வளர் சிக்கு முதலாளித்துவப் பொருள தாரம் சிறந்தது,
2. வியாபாரத்துக்கு விளம்பரம் அல
Բայtan ?
3, இலங்கையின் பொருளாதாரத்துக்கு
இறக்குமதி அவசியமா ?
66 gud, கழகம்
பொறுப்பாசிரியர்:= திரு, அ. சின்னத்துரை
* 1974-ம் ஆண்டு உணவு உற்பத்தி ஆண் டாகப் பிரகடனப்படுத்தப்படுவதற்கு முன்னராகவே எமது கல்லூரி மாண வர்கள் - குறிப்பாக 9-ம், 10-ம் வகுப்பு மாணவர்கள் உணவு உற்பத்திப் போரில் தீவிரமாக ஈடுபட்டார்கள்
மரவள்ளி, ஆத்தரி, மிளகாய், 9@@pr வாழை ஆகிய உணவுப்பயிர்கள் பயி ரிடப்பட்டன, கல்லூரி வளவில் கிடைக் கக்கூடிய வெறுமையான இடங்கள் எல் லாம் பயிர் செய்யப் பாவிக்கப்பட்டன
Cadets
Оflicers :=
Warrant Officer II:-
N. C. O's. Senior Contingent
N. C. O's. Junior Contingent

* சிறப்புச் சொற்பொழிவுகள்:
1. வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல் லூரி முன்னுள் விரிவுரையாளர் திரு. S. Garašir Gasflutu 6 iš 5th M. Sc. Lond.) – "அந்நிய செலாவணியும் இலங்கைப் பொருளாதாரமும்"
2. திருடு S. திருச்செல்வம்='கூட்டுறவு'
மரவள்ளிேேய பெருமளவில் பயிரிடப் பட்டது ஆசிரியர்களின் ஊக்கத்தினு லும், மாணவர்களினது விடாமுயற்சி யாலும் பெருமளவில் பலனைப் பெறக்
கூடியதாயிருந்தது.
மரவள்ளிக்கிழங்கு g-gru ລູງຂຶuນີ້. மாணவர்களுக்கு விற்கப்பட்டது * மரக்கறி வகைகள் கல்லூரி விடுதிச்
சாலைக்கு விற்கப்பட்டன.
பெறப்பட்ட பணம் மேலும் விவசாய விருத்திக்காகப் பாவிக்கப்படவுள்ளது.
Lt. N., Soma Sundram 2Lt. S. Santhia píllai
A. Ruban (Regimental Quarter Master Sergeant.) Sgt. Nagasivakumar K. L./Sgt. Jeyakumar R. Cpl. Harich andra A.
Sivanathan S. L/Cpl. Radhakrishnan N. L/Cpl Ahilan A. L/Cpl. Mohanasundaram G. Sgt. Shanmuganthan M. L/Sgt. Patkunam P3 Cpl. Manivannan G.
,, Dharmarajah K. Li Cpl. Vasanthakumar K... L/Cpl. Uruthirakugan K: L/Cpl, HK dramoorthy S.

Page 67
Our Senior and Junior Cadets have done satisfactoriy well in their respective training and competitions in school and camp.
As usual the Senior Cadets' camp was held at the C. W. F. camp, Diyatalawa but the Junior Cadets' camp was held at Anuradhapura for the purpose of cutting down un 79 anted expenses and to provide an opportunity for the Cadets to visit the place. The venue will be changed every year.
* Nearly 25 schools took part in the Junior Cadets training and competition and (sur platoon be came third, fourth and second in Athletics, Squad Drill and Hut Inspcction respectively. Congratulations to Sgt. Shanmuganathan for his fine leader. ship
The Senior Cadets, standard in train
ing and competitions was not exceptionally good, There are no remark
Ceylon Police Cadet Corps
Officers - in a Charge :-
Sergeant - Senior Corporal :- Corporal:- L, 7 Corporals :-
and 25 other Cadets.
Gave a Guard-of-Honour" to Al. Haj. Dr. Badi- u din Mahamud on his visit to Jaffna on 24-3-74.
The D. I. G. Northern Range Mr. I. D. M. Van Twest took the Salute at the Ceremonial Parade held in Jafna.
驾7

able achievements to mention. As usual they attended their training camp at Diyatalawa. Special mention has to be made of R. Rajakumar for having won the first place in High Jump at the Regimental sports meet of the Sri Lanka Cadets Corps held in ColombO.
Our Officers and Cadets took part in the march past accorded to the Hon. The Prime Minister Mrs. Sirimavo Bandaranayake at the Palaly Aira port and their performance was extremely good. Also on behalf of the 5th Battalion we thank the officials who were responsible for the organization of the march past and our principal for having given the cadets his fullest co-operation and lending the use of the school building as a camping site.
Congratulations to P. G. Mr. S. Santhiapillai on his promotion as 2/Lt with effect from 1-5-72.
Mr. V. Suntharathas Ri Inspector of Police and Officer-in-Charge Mr. A. Mariath as RJ Sub-Inspector of
Police Mas, T. Thirumandakumar Mas, K. Rajakulasingam Mas... A. H. M. Jafarullah Mas, R C Ramanathan Mas, M. Thangarajah
Holiday Exchange Project with Kingswood College Kandy. Our Cadets were commended by the Hon the Prime Minister and the Inspector General of Police for
participating in this project,

Page 68
孪
菲
Followed the First-aid lectures con ducted by the St.John’s Ambulance Association, Jaffna.
Participated in the Annual Inspection Parade of the St.John's Ambus lance Brigade on 20-9-74 on the occasion of the visit of Mr. J. D. Jilla, the Commander.
Attended the Second Annual Camp from August 6th to 12th at the Sri Lanka Police College Kalutara.
சாரணர் குழு
குழுச்சாரண ஆசிரியர் திருது என் நல்லேயாவின் மேற்பார்வையில் திரு ரீ, துரைராஜா திரு எம் ஆறுமுகசாமி, திரு. வி. எள்கப்பிரமணியம் ஆகியோரை ஆசிரிய சாரண ஆசிரியர்களாகவும் திரு. பி, தில்லைநாதன உதவிச் சாரண ஆசிரிய ராகவும் கொண்டு வெகுசிறப்பாக இயங்கி வருகிறது.
எமது சாரணர் குழுவில் 4 திரிசாரணர் களும், 48 சாரணர்களும் உளர். இவரி களுள் இரண்டு இராணி சாரணர்களும் ஐந்து ஜனதிபதி சாரணர்களும் உள்ள னர். மேலும் 11 சிரேஷ்ட சாரணர்கள் ஜனதிபதி சாரணர் சின்னத்தைப் பெறத் தகுதி பெற்றுள்ளனர்.
எமது குழு காங்கேசன்துறையிலும், எமது கல்லூரியிலுமாக இரண்டு பாசறை வாசங்களை மேற்கொண்டபின் மாவட்ட சாரனரி போட்டிப் பாசறையிலும் பங்கு பற்றியது. 1971-ம் ஆண்டிலிருந்து யாழ் மாவட்டத்தின் சிறந்த சாரணர் குழுவிற்கான ருேட்டரிக் கேடயத்தை" தொடர்ச்சியாக இவ்வருடமும் பெற்றுள் ଜୀTଣ୍ଡ =
எமது குழு வங்குபற்றிய எல்லா போட்டி
அளிலும் விருதுகள் பெற்றது; (1) பாசறை அமைப்பு - முதலிடம்

察
Participated in the Guard-of-Honour and the March Past in connection with the official visit of the Hon. the Prime Minister, Mrs. Sirimavo R. D. Bandaranayake to the Jaffna District on 5-10-74.
Obtained the second place in the 4 x 100 metres relay at the Police Sports Meet in Colombo.
Inaugurated the Gymnasties and Judo Club under the aegis of the Ceylon Police Cadet Corps.
(*) リりリア。 - முதலிடம் பாசறைத்தி நிகழ்ச்சிகள் - முதலிடம் (கி பதிவேடுகள் - முதலிடம் (5) அணிவகுப்பு - முதலிடம்
(8) திடற்காட்சி - இரண்டாமிடம் (7) கூலிக்கு வேலைவாரம் சராசரி
- மூன்ருமிடம்
தவிர்க்க முடியாத நிலைமைகள் காரண மாக, மூன்று வருடங்களாகக் கொண்டா | D விடப்பட்டிருந்த சாரணர் ஆண்டு விழா இம்முறை வெகு சிறப் பாகக் கொண்டப்பட்டது நடேஸ் தி ராக் கல்லூரியின் அதிபரும் எமது சாரணசி படையின் முன்னுள் படைத்தலைவருமான திரு. பி. சோமசுந்தரம் அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்து கொண் டார். இவ்விழாவை முன்னிட்டு ஒரு சிறப்பு மலரும் வெளியிடப்பட்டது
எமது சாரணர் குழுவிலிருந்து சாரணர் கள் நால்வர் வேலனே மத்திய மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற சாரண ஆசிரியர் பயிற்சியில் கலந்து கொண்டு சான்றிதழ்கள் பெற்றனர். இந் நால் வரும் யாழ் மாவட்ட திரிசாரணர் கருத் தரங்கிலும் பங்கு பற்றினர் . இக் கருத் தரங்கில் யாழ் மாவட்டத்திலிருந்து அகில இலங்கைத் திரிசாரணர் கருத் தரங்கில் பங்குபற்ற்த் தெரிவு செய்யப்

Page 69
பட்ட நால்வருள் எமது படைத்தலைவன் செல்வன் என். பரமானந்தம் முதலாவ தாகத் தெரிவு செய்யப்பட்டு அக்கருத் தரங்கில் பங்கு பற்றினர்
* எமது சாரணர் படையிலிருந்து எழுவர் அநுராதபுரத்திற்கு ( சுமார் 280 மைல் கள்) சைக்கிள் வண்டியில் சென்று திரும் பினர் எமது படையிலிருந்து இவ்வாறு பிரயானைத்தை மேற் கொண்ட சைக்கிள் பிரயாணக் குழுக்களில் இது மூன்ருவது குழுவாகும்.
* எமது சாரணர் படையின் உதவிச்
சாரண ஆசிரியர் திரு பீ. தில்லைநாதன், குருளைச் சாரண ஆசிரியர் "ஆகெலா" திரு என். விவேகானந்தன் ஆகியோர் நவம்பர் மாதத்தில் பாரிதாபாத்தில்
Sports
N. Somasundiram Prefect of Games
A feeling of elation accompanies the presentation of this report as the period under review has been a rewarding one for the efforts taken in the various spheres of sports activity, The successes are mainly due to the enthusiasm and interest taken by our Principal, Mr. B. Sabalingam, a veteran sportsman himself, who spared no pains or expense to elevate our position in the sports world,
First J. H. C. Vs Mahajana College - Won
Vs St. Patricks College - Wo Vs Jaffna College - Drawn Vs St. John's College - Lost Vs St. Thomas College, Mati Vs Hartley College, Pt. Pedro Vs Jaffna Central College - Vs Skandavarodaya College - Vs Jaffna Central College -
5.

(புதுடெல்லி நடைபெற்ற அகில இந்திய 7 வது ஜம்போறியில் பிரதம சாரண ஆனையாளரின் அனுமதி பெற்றுப் பங்கு கொண்டனர்
எமது குருளையர் படை திருமதி எஸ், ஆறுமுகம், திரு. கே. குமாரகுலசிங்கம் ஆகியோரைக் குருளைச் சாரண ஆசிரியர் களாகவும் திருது என்: விவேகானந்தன "ஆகேலா வாகவும் கொண்டு சிறப்புற இயங்குகிறது எமது குருளேயர் படையில் 36 குருளேயர்கள் உளர்
* எமது குருளேயர்கள் யாழ் மாவட்டத் தின் இரண்டாவது சிறந்த குழுவிற்கான விருதை மாவட்ட வருடாந்த குருளேயர் விழாவில் பெற்றனரி
Cricket
This year the Hinduites fielded two teams, and fared quite well. Out 1st XI played 8 matches. We World 4 matches, drew 3 matches and lost
On 6
Our under 16 team participated in the tournament conducted by the Sri Lanka Schools' Cricket Association and reached the semi-final stage. Of the 7 matches we played we won 1, drew 6 (winning 3 on 1st innings points and losing 3 on 1st innings points.
ea
by an innings and 107 runs in by six wickets
by an innings and 19 runs le – Drawn - Won by 10 wickets (1 day match) Won by 43 runs
Drawn

Page 70
*26
IX sos soosɔsɔ
 
 
 
 
 
 

ofej są op ’W “ueretsaquia “J.ou oopuoleN "X outuin seques e A ogouesueueqųųɔ og og
os bunổess (XI ou eqnx + x +9fueses eq), osfueqsuossus : L ou eqņuoxetunos rys – 7 output.js' os op ‘O og ov » ueấuįspainot$YI “I W ou equieu *AoûL ‘X ouereqnoqns ’N “( uqondeo) upuestX os lodjousia ) Uueous seqws og ryw
fuses de 2-001A) “retun seseț¢A :ouessoureuptseqɔ op of op to :) )soos Punsetuos ’N (W - Y – † palvaç

Page 71
Unde
J. H. C. Vs Union College - Drawn
Vs Mahajana College - Dra Vs St, Patricks College - W Vs. Manipay Hindu College Vs Jaffna Central College - Vs St John's College-Draw
Vs Nalanda College, Colomb
THE
リ『S電 リeW●画。
* Y. Narein (Captain)
R. Vijayakumar (Vice - Captain) Ng Subatharan K. Narendran Y. Kuhan
is B. Vasanthakumar
Gi Chandramohan K. Thevanathan T. Prabaharan T: Srikanthan E. Chitharanjan K. Raguraj Sa Umakanthan S Thayalan
is Awarded colours Special prizes were awarded to :
Best Batsman : Y. Narein Best Bowler: R. Vijayakumar Best Fieldsman N. Subatharan
Master-in-Charge i N. Somas undram Coach 1st XII Mr. S. Sooriyakumar Under 16 Mr. Y. Nalein
Athleties
We participated in the Amateur Athletic Association Sri Lanka Junior and Juvenile Championship 1974 and the following won places: S. Karansingh 2nd pole vault under 19, A. H.

r. 1 6
- Won on list innings pts.
wn - Lost on 1st innings pts. Won by 8 wickets - Drawn - Won on 1st innings pits - Drawn - Lost on 1st innings pts. n-Won on 1st innings pits. (Quarter
Finals)
bo - Drawn-Won on 1st innings points
(Semi Finals)
EAMS
{ l.
Under 16
S. Thayalan (Captain) T. Srikanthan (Vice - Captain) S. P. Yoges waran M. Gobiraj S. Loganathan G Ravis un dram P, Nanda kuo mar N. Vithhaharan M. Jeyaratnam M. Raveendran S, S vasumith ran Rog Vijendra A. Ashokumar K. Vijayakula singam
M Gobiraj S. Thayalan S. Loganathan
M. Jaffarullah 1st Long Jump under Distance 20'-1 ''. We also participated in the Sri Lanka Schools Senior Meet and the following won places S. Thayalan st pole vault under 17.

Page 72
Our second 5 Kilometre Road race was conducted, where we saw four hundred and twenty two competitors face the starter in both the Junior and Senior groups. The following week-end our
Under
Under
Under
Under
17
16
15
individual G E. Chitharanja S. Karansing A. H. M. Jaff S. Thayalan J. Sakthidevan S. Ruban A. Pushpallinga
1500 Metres Challenge Cup v. Th: Relay Challenge Cup Tug - O - War Challenge Cup Inter House Champions
(Winners of the Arasaratna
by the Jolly Sta
The fourth Inter House Kanista Meet was held this year with Mr. A. C. Nagarajah, Public Relations Offieer and District Scout Commissioner, another
Edividual C
8 Years Boys R. Aruchunan
9 Years Boys
13 years 11 years
13 years Il years
Boys
(Selva)
K. Senthikumar
(Pasu)
T. Sithamba rakumai
Boys Kg Sivakumar
(Pas)
Girls K. Vimaladevy
Girls March Past
S. Sumathy
Relay Championship -- Inter House Champions -
62

Annual inter House Athletic Meet was held with Mr. K. V. Navaratnam, Magistrate, Kryts, a distinguished old boy, as our chief guest. Th: following were the results of the meet
Ghampionis
Nagalingam House Sabapathy House
rullah Casipillai House
Pasupathy House Pasupathy House Sabapathy House
Saba pathy House
angarajah Pasapathy House
Selvadurai House Casipillai House Sabapathy House
m Memorial Challenge Cup presented
rs Sports Club, Jaffna.)
distinguished old boy, as our chief guest
The following were the results of he Meet;
la Empions
T. Sathiaseelan E. Thilakakannan
(Naga) (Naga) N. Uthayanan
(Naga) (Casipilla) P. Prabaharan P. Pallvannan
(Naga) (Naga) (Selvadurai) (Nagalingam) Nagalingam House Nagalingam House Nagalingam House

Page 73
ockey
This is our second year of Hockey and we entered two teams in the tournament conducted by the Jaffna Schools' Hockey Association. This game has caught up with the boy
Under 19
R. C. Ramanathan (Captain) S. Jeyapiragasam (Vice - Captain)
N. Subathairan S. Karansingh O. Sivapalawicknarajah M. Thangarajah K, Rajakulasingam S, Thayaparan Lg Thusyanthan S, Unaakanthan
R, E. Chitharanjan V. P. Rajendran Awarded colours. R. C. Ramanathan and S. Jeyapire
gasam represented the Jaffna School ia the under 19 Schools National
held in Kandy.
Basket Bal
Basket Ball was introduced on this year and the boys are very muc interested in the game. We en tere the under l8 Jaffna Schools' Bask J. H. C. Vs Jaffna Central College -
Vs St. Johns College Vs St. Patricks College Vs St. Patricks College Vs Jaffna Central College
R. E. Chitharanjan (Captain) N. Subathairan Og Sivapalawicknarajah S. Thayalan M. Thangarajah S. Karansing sk Awarded colours.
Master-in-Charge and Coach: M

s ls
ls
et
and it is becoming popular: We are sorry to state that the tournament has not been completed yet.
The following represented our teams:
Under 17 S, Thayala a (Captain S. Yogeswaran (Vice - Captain) K. Tharmarajah S. Sivananthan S. Sivakumar M. Premraj S. Keethanandasivam
N - Vithiaharan K, Vijayakulasingam R Arunakirinathan P. Varathan S. Thumakanthan S. Sukumar S. J. Jeyanandasivam
Master - in - charge and Coach: Mr. Ng Somasundram.
Ball tournament conducted by the Northern Province Basket Ball Association. We were runners-up in the tournament.
- Lost 33 - 45 points - Lost 34 - 42 points - Won 37 - 26 points - Won 59 - 46 points (Re-play) - Won 65 - 52 points (Re-play)
VE Jeevahan K. Rajakulasingam S. Jeyapiragasam K, Mahendrarajah R. C. Ramanathan S Loganathan
r, T. Thurairajah.
63

Page 74
#E61 - [[eos soos soos
 
 

S
-oqeței euxɔɲɛsɛqeass so oqeței effu eqI. W (I-1) LLLLLS LLLLLLLLL S SLLLLLLLLL L SLLLLLL LLLLLLLLS touļpupIS
*( 9 'o q) uue ipunseuros N : I W “UużäusseỊnxeses. No●"(sedųouļja) uueẩuļļeqes og · W (XI–IX -Josse W puɛ ɖɔɖɔɔ) qɛsɛ i seinų), L - I W opompøS
\uses deo) uos uel eq?! qɔ EI H u Bioq\eqūS 'No qấuļsusējs, Sos 93) euso-u,

Page 75
S●●●●『
The performance of our soccer teams this year were really outstanding. All our three teams came up to the finals. Our 3rd and 2nd XIs.
- st
J. H. C. vs St. John's College
Vs Jaffna College Vs Hartley College Vs Nadeswara College Vs Victoria College vs Kokuvil Hindu College vs Manipay Hindu College Vs Skandavarodaya College Vs. Mahajana
J. S. S. A. First X
2nd
Vs St. John's College Vs Jaffna College Vs Hartley College Vs Nadeswara College Vs Vasavilan M. M. V. Vs. Manipay Hindu College Vs Nadeswara College Vs. Manipay Hindu College Vs. Mahajana College Vs Union College Vs Skandavarodaya College
J. S. S. A. 2nd XI
3rd
Vs St. John's College Vs Jaffna College Vs Hartley College Vs Kopay Christian College Vs Nadeswara College Vs Vasavian M. M. V. Vs. Manipay Hindu vs Gnanasariya College Vs Mahajana College Vs Union College Vs Kakuvil Hindu College
J. S. S. A. 3rd X

won the Championship and our is XI had to be satisfied with being Runners-up to Mahajana in the tournaments conducted by the Jaffna School's Sports Association.
Elevem WOη 2 1 =میس Friendly) Drawn 0 - 0 Won 1 O )Tournament( 3-س-3 Drawn Won 7 0 ܚ >鲁 Won 2 - O 亨曹 Won (Tournament) Won 2 - 1. Semi-Finals. Lost 1-4-س Finals I Runners - up 1974
Eleven
(Friendly) Wgon - 0 變零 Won 萝莺 Lost 0 - 2 fTournament) Won 萱 Won 10 2த Won I - 0 Replay Won 3 - 0 Won 3 - 2 Quarter-Finals
Won 2 - U Semi-Finals Won 4 - 0 Finals
Champions 1974
Eleven
Won 6 - O Friendly Won 2 -- 10 s Won - O s Won 5 - 0 Tournament Won 3 - Won 3 - 0 ** Wom 2 0 سے 粤 Wgn Walk-over Won 4 - 1 Quarter-Finals Won 1 -0 ܡܚ
Won 5 0 ܚܝ Finals I Champions 1974;
65

Page 76
(đn-szəuung y SST) IX ISI [[eqsoo)
 
 

otī£qļūt, ou Q. "S oueusqoues, o XI “S ouexosy o N‘eu puɔ sɛ ɑ osou elipuoleN “XI*uesues eqųųɔ g × o qấussu eu ex os(±(−1} ouereqo we W 3x + you eq\eutuut, oo ^{ouessão,desor os'useasseuuenea os **. :output:S
*(qɔɛoo) qețelepeN ’A ’ I W '(±)'O - J) uues puns
SLLLLL Y LLLLLLLLLL L SLLLLS LLLLLLL SLLLLLS00LLS LLLLLLL SL LS0S qeseveuxiosae sedeaps (o “(med sousìa) tuvous leqɛS ‘a ‘’W “($0°O & & & V) uueấussy einq !!! :) W:pɔsɔɔS

Page 77
1st EleWen * T, Mahalingam (Captain) * N. Subatharan (Vice-Captain}
O. Sivapalawicknarajah S: Jeyapiragasam C, Thugyanthan S, Karansingh R. C. Ramanathan R. Rajendran A. K. Manoharan S. Umakanthan S. K. Manoharan S. Para masivam K. Narendran R. B, Chitharanjan Ra Rajkumar N. A sokan * Awarded colours 1974
*
S. Sivasumithran (Captain S. Jeyanandasivam (Vice-Captain) K. Vijayakulasingam T. Raveendran
Chandramohan
Manotharan
Baskarathasan
. Sivaruban
Parameswaran
S. Nalaselvam
1st Team Teachers in a charge Mr.
Coach: Mr.
2nd Team Teacher-in-charge : Mr. Coach: Mr.
3rd Team Teacher in - charge Mr.
Coach MAF

AMS
2nd Eleven K. Tharmarajah (Captain) T. Thumakanthan (Vice-Captain) S Thayalan P. Varathan S. Keethanandasivam S, Sivakumar
K. Ihevalingam T Srikanthan V, Selvarajah N. Manoharan N Vithiaharan R. Chandran P, Nandakumar A Sivanandan MI Shanmuganathan M. Raveendran R., Arunagirinathan M: Premraj
Eleven
Ka Sabegan M. Gobiraj S. Arulnesan S. Raga van B. Siva palan K. Srinivasan S. Ruban M. Sivaraman K, Krishnaklumar
R. Duraisingam V, Nadarajah and Mr. R. Duraisingam
A Karunakarar
Y. Narrein
Si Punniyalingam K. Tharmakalasingam
鲁

Page 78
காசிப்பிள்ளை இல்லம்
இல்ல ஆசிரியர் e இல்லத் தலைவர் *霹 விளையாட்டுத்துறைத் தலைவர் s GgFMLJG) ř - பொருளர் a
கயிறிழுத்தல் போட்டியில் முதலாவது இடத்தைப் பெற்ருேம்3
அணிவகுப்பில் முதலாவது இடத்தைப் பெற்ருேம்,
17 வயதுக்குட்பட்டோரி பிரிவில் ஏ, எச் எம். ஜபாருல்லா வீரமுதல்வரா ஞர். 100 மீ , 200 மீ. நீளம் பாய்தல் ஆகியவற்றில் புதய சாதனைக் ளே நிலை நாட்டினுரி3
* ரி. ரவிச்சந்திரன் மேற் பிரிவு வீதியோட்
நாகலிங்க இல்லம்
இல்ல ஆசிரியர்
தலைவர் செயலாளர் = பொருளாளர் s
விள்ே யாட்டுத்துறைத் தலைவர் = உதைபந்தாட்டத் தலைவர் 1-ம் கோஷ்டி :- 11-ம் கோஷ்டி = 11-ம் கோஷ்டி =
* வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்
டியில் 3 வது இடத்தைப் பெற்ருேம். * ஆர். ஈ. சித்தரஞ்சனும், ரி, ரவீந்திர னும் முறையே 19 வயது 14 வயதுப் பிரிவுகளில் வீர முதல்வராயினர். * னன். சுபதரன் கல்லூரி கிரிக்கட் கோஷ் டிக்குத் தலைவராகவும் உதைபந்தாட் டக் கோஷ்டிக்கு உபதலைவராகவும் கடமையாற்றியதுடன் யாழ்ப்பாண இளைஞர் உதைபந்தாட்டக் குழுவிலும் யாழ்ப்பாணப்பாடசாலேகள் 19 வயதுக் குட்பட்ட கிரிக்கட் குழுவிலும் இடம் GOLIADQUgńî. ஆரி, ஈ, சித்தரஞ்சன் யாழ்ப்பாண
it genraad 19 வயதுக்குட்பட்ட

திரு. எஸ். பொன்னம்பலம் எஸ். விஜயகுமார் ஏ. எச். எம் ஜபாருல்லா கே. விக்னேஸ்வரராஜா எஸ். குணசிங்கம்
டத்தில் முதலாவது இடத்தைப்பெற் (Ա Թ. எஸ். ரகுருஜ் கல்லூரி முதலாவது உதை பந்தாட்டக் குழுவிலும் கே. தர்மராஜா இரண்டாவது குழுவின் தலைவராகவும் எஸ் சிவசுமித்திரன் மூன்ருவது குழு வின் தலைவராகவும் அங்கம் வகித்தனர்; எஸ் குணசிங்கம், என். திருலோக நாதன், டி, ராஜகோபால் ஆகியோர் மாணவ முதல்வர் சபைக்குத் தெரிவு G) Fufuzu" u "LGBTí?.
வி. சுபதரன் ஆரீடு செல்வவடிவேல் கே; நாகேந்திரன் இ. வை. குகன் எஸ். புண்ணியலிங்கம் என் வித்தியாதரன் கே. சந்திரமோகன்
ஹாக்கிகுழுவின் தலைவராயிருந்ததுடன் யாழ்ப்பாண இளைஞர் உதைபந்தாட் டக் குழுவிலும் இடம்பெற்ருர்,
என். சுபதரன் (தலைவர்) கேத நரேந் திரன் (உபதலைவரி) என் உமாகாற்தன், ஆர்டு ஈ, சித்தரஞ்சன் உதைபந்தாட்ட முதலாம் குழுவில் இடம்பெற்றனர்.
என் வித்தியாதரன், ஆர் ரவீந்திரன் உதைபந்தாட்ட இரண்டாம் குழுவில் இடம் பெற்றனர்.
கே. சற்திரமோகன், கேஜ விஜயகுலசிங்
கம், ரி ரவீந்திரன் உதைபந்தாட்டி மூன்றும் குழுவில் இடம் பெற்றனர்.

Page 79
LI JIFLug இல்லம்
இல்ல ஆசிரியர்
இல்லத் தலேவர்
இல்லச் செயலாளர் இல்லப் பொருளாளர் இல்ல விளையாட்டுத்தலைவர் 1-ம் பிரிவு உதைபந்தாட்டத் தலைவரி
ம்ே பிரிவு உதைபந்தாட்டத் தலைவர்
ம்ே பிரிவு உதைபந்தாட்டத் தலைவர்
இல்ல அலங்காரப் போட்டியில் மு லிடத்தைப் பெற்ருேம்:
1500 மீட்டர் ஒட்டத்திற்கான சுற்று கிண்ணத்தை எமது இல் ல த்  ைத சேர்ந்த M தங்கராஜா சுவீகரித்தார்,
பின்வருவோன் பின்வரும் போட்டிகளி தமது வயதுப்பிரிவுகளில் புதியசாதே களே ஏற்படுத்தினர்.
M தங்கராஜா (19 வயதிற்குட்ப
டோர்) 1500 மீற்றர் ஒட்டம், S தய ள ( 6 வயதிற்குட்பட்டோர்) குண்டெ தல், ஜோ சத்திதேவன் (15 வயதிற்கு பட்டோர்) ஈட்டி எறிதல்,
பின்வருவோர் தங்கள் வயதுப்பிரி: களில் வீரமுதல்வர்களாகத் தெரி: செய்யப்பட்டனர். 16 வயதுக்குட்பட டோர் S. தயாளன், 15 வயதுக்குட் பட்டோர் ஜோ சத்திதேவன்.
இல்லத்தலைவரி செல்வன் T3 மகாலி கம் கல்லூரியின் 1-ம் பிரிவு உதைப தாட்டக் கோஷ்டிக்கு தலைமை வகி
தார்; மற்றும் A, K மனுேகரன்
R. C இராமநாதன் S. K. மனுேசரன் G. கிஷோக்குமார் ஆகியோர் 1-ம் பிரிவு உதைபந்தாட்டக் குழுவில் அகே. வகித்தனர்.

二、
9
திரு V சுந்தரதாஸ் T。リrrcm産。
V K: இராஜகுலசிங்கம் R G. இராமநாதன் K, மனுேகரன் S. தயாளன் P. சுகிர்தன்
செல்வன் R. C இராமநாதன் கல்லூரி யின் 1-ம் பிரிவு ஹாக்கிக் கோஷ்டிக்கு தலைமை வகித்தார். இவர் மாகாணங் களுக்கிடையே நடைபெற்ற ஹாக்கி சுற்றுப்போட்டியில் ய ர ழ் ப் படா ஜை த் கோஷ்டி சார்பில் பங்குபற்றிஞர். இவர் ஹாக்கி விருது பெற்ருர் மற்றும் M , தங்கராஜா & இராஜகுலசிங்கம் ஆகி போரி பாடசாலை ஹாக்கிக் குழுவில் அங்கம் வகித்தனர் கல்லூரி கூடைப்பந்தாட்டக் குழுவில் K, இராஜகுலசிங்கம், Ri C இராம நாதன், S; தயாளன் ஆகியோர் அங் கம் வகித்தனர்,
செல்வன் S. தயாளன் கல்லூரி இம் பிரிவு ஹாக்கி கோஷ்டிக்கு தைைம வகித்தார். மற்றும் S P. யோகேஸ் வரன் (கோஷ்டியின் உபதலைவராகவும்) வரதன் ஆகியோர் அங்கம் வகித் தனர். கல்லூரி உதைபந்தாட்டக்குழு இ-ம் பிரிவில் S. தயாளன், P. வரதன் ம்ே பிரிவில் MS கோபிராஜ் ஆகியோர் அங் கம் வகித்தனர்.
16 வயதுக்குட்பட்டேசர் துடுப்பாட்டல் குழுவிற்கு S. தயாளன் தலைமை வகித் தார். மற்றும் S. P. யோகேஸ்வரன், Mg கோபிராஜ் ஆகியோர் குழுவில் அங்கம் வகித்தனர்,

Page 80
சபாபதி இல்லம்
இல்ல ஆசிரியர் s இல்லத் தலைவர் s மெய்வல்லுனர் தலைவர் a டுசயலர் an 1-ம் பிரிவு உதைபந்தாட்டத் தலைவர் s இகம் 息影 萝1 s இம் 9 臀 இன
●
வருடாந்த இல்ல விளையாட்டுப் போல் டியில் முதலாம் இடத்தைப்பெற்ருேம்.
கயிறு இழுத்தல் போட்டியில் இரண் டாம் இடத்தைப் பெற்ருேம். ச. புஷ்பலிங்கம், S ரூபன் இருவரும் 15 வயதிற்கு உட்பட்டோர் பிரிவில் சாம்பியனுக தெரிவு செய்யப்பட்டார் ଅର୍ଦr.
ச, கரன்சிங் 19 வயதுக்குட்பட்டேசர் பிரிவில் சாம்பியணுக தெரிவுசெய்யப்பட்
ந; அசோகன் 19 வயதுக்குட் பட்டோர்
பிரிவில் சாம்பியனுக தெரிவுசெய்யப் alt î-trii ந. அசோகன், ச, கரன்சிங் இருவரும் அகில இலங்கை அமெச்சூர் போட்டி யில் பங்குபற்றினர்கள்; ச, கரன்சிங் தடியூன்றிப் பாய்தலில் 2-ம் இடத்தைப் பெற்ருரி
செல்வத்துரை இல்லம்
இல்ல ஆசிரியரி a தலைவர் = விளையாட்டுத்துறைத் தலைவர் செயலாளர் s பொருளாளர்
来源
அஞ்சலோட்ட சுற்றுக் கிண்ணத்தைப் பெற்ருேம்3
ஆர் ராஜேந்திரன் கல்லூரி உதைபந் தாட்டக் குழுவிலும் யாழ்ப்பாண மாவட்டி 0ே வயதுக்குட்பட்டோர் குழு
70

திரு. 1, S. பரமானந்தம் செல்வன் ந அசோகன்
அ விமலானந்தன் 0 2 ச, கரன்சி ே
厦事 மு மோகனதாஸ்
து; துமாகாந்தன் 9 p. S, ரூபன்
சg கரன்சிங் அகில இலங்கை பாட சாலேகள் போட்டியில் பங்குபற்றினர்.
ச, கரன்சிங், ந. அசோகன் இருவரும் பாடசாலை 4-ம் பிரிவு உதைபந்தாட் டக் குழுவில் அங்கம் வகித்தார்கள்.
ச, கரன்சிங் பாடசாலை 1-ம் பிரிவு ஹாக்கி குழுவில் அங்கம் வகித்தார் 3 து துமாகாந்தன் 2-ம் பிரிவு உதைபந் தாட்டக் குழுவின் உபதலைவராகவும் குேம் பிரிவு ஹாக்கி குழுவிலும் அங்கம் வகித்தார்.
ச, கரன் சிங், ந அசோகன், ஈே, லோக நாதன் மூவரும் பாடசாலை கூடைப்பந் தாட்டக் குழுவில் அங்கம் வகித்தார்கள்,
து: துமாகாநிதன் வீதி ஒட்டத்தில் 2-ம் இடத்தை பெற்ருர், சே3 லோகநாதன் 16 வயதுக் குட்பட் டோர் கிரிக்கெட் பிரிவில் அங்கம் வகித் தார்,
திரு செ8 முத்துக்குமாரசாமி எல் துஷ்யந்தன் என். ஜெயப்பிரகாசம் ஆர்ஜி ரவீந்திராாஜ் ஒ. சிவபால விக்னராஜா
விலும் இடம் பெற்ருர், கல்லூரி உதை பந்தாட்ட விருதும் பெற்ருர், ஒ: சிவபாலவிக்னராஜா கல்லூரி உதை பற்தாட்ட, ஹாக்கி, கூடைப்பந்தாட்டக் குழுக்களில் இடம் பெற்று ரி.

Page 81
* எல். துஷ்யந்தல் கல்லூரி உதை
தாட்ட, ஹாக்கி குழுக்களில் இட பெற்ருர்,
ரி பூரீகாந்தா கல்லூரி கிரிக் (Լք லாம் கோஷ்டியில் இடம் பெற்றதுட 26 வயதுக்குட்பட்டோர் கோஷ்டிக் உதவித் தலைவராக கடமையாற்றினு
* எஸ்3 சூசைதாசன் வீதியோட்டத்தி
மூன்றுவதிடம் பெற்றர்.
எஸ். ஜெயப்பிரகாசம், ஆர் ராஜே திரன், கே, ஹரிச்சந்திரா,
சதுரங்கக் கழகம்
பொறுப்பாசிரியூர்
உறுப்பினர் தொகை
* சிரேஷ்ட வீரர்
இரண்டாமிடம்
* கனிஷ்ட வீரர் s இரண்டாமிடம் ai * அறுரக் பொன்ட் ஸ்தாபனத்தாரி
போட்டியில் கலந்து கொண்டோம்
செவி = கட்புலச் சாதனங்க துளைப்போஷகர் : திரு. இ. மகாதேவா
தலைவர் : சோ. சுந்தரராஜன் Qg-L60franff
பொருளாளர் ஈ. சாந்திகுமார்
• Sergífi sit&v, Lorr%vr பிரார்த்தனது
* பரிசுத்தினம், மேய்வல்லுநர் ே
பெருக்கிச் சேவை
அறிவு விருத்திக்கான சலனப்படக் காட்
7

விக்னராஜா ஆகியோர் கல்லூரி மாணவ
முதல்வர் குழுவுக்கு தெரிவு செய்யப்பட்
- Görtřig
வை, நரேன் கல்லூரி இரித்து. கோஷ் டிக்கு தலைவராக தெரிவு செய்யப்பட் E - I'r ffî.
ஆர். விஜயகுமார் கல்லூரி ஒரிஜ் கோஷ்டியில் இடம் பெற்றர்
* ரி, திருநந்தகுமார் பொலிஸ் படை பயில் குழுவில் சார்ஜன்டாக பதவி உயர்வு பெற்ரும்.
திரு ரி. துரைராஜச
4 β.
675) - பூரீநந்தகுமார் கே. பாஸ்கரன்
* 壹 எஸ். உதயணன்
பி. பிரபாகரன்
-ாத்திய அகில இலங்கைச் சதுரங்கப்
im FIF. Lö
ளே ஒலிபரப்புதல்
டி, நவராத்திரி ஆகிய தினங்களில் ஒலி
ட்சிகள்

Page 82
பிரதம விருந்தினர் கெளரவ நீதி முதல்வரால் மாலை சூட்டி வரவேற்க இாட்சி, திருமதி சு. சர்வானநிதா சபாலிங்கம் அறிக்கையை சமர்ப்பிக்கி
 
 

L Lortକରା
பரசர் சு. சரிவானந்தா சிரேஷ் ப்படுகிருர் . உண்ணகி நாடகத்தில் ஒரு ஒ:2ள வழங்கினர் அதிபர் திரு. இ.
ரர்3

Page 83
பிரதம விருந்தினர் உரை கெளரவ நீதியரசர் சு சர்வானந்த
கல்லூரி அதிபர் திருத சபாலிங்கம் அவர்களே! விழா எடுக்க விழைந்திருக்கும் அன்பர்களே! எனக்கு மதிப்பளிக்கக் கூடியிருக்கும் LDIT600ư6uủg(ể6ữT!
சகோதர சகோதரிகளே!
வணக்கம்,
இன்றைய இந்த விழாவிலே பங்கு கொள்ள எனக்கு வாய்ப்பணித்தமைக்காக உங்கள் எல்லோருக்கும் நன்றி கூற நான் கடமைப்பட்டிருக்கிறேன். கடமைப்பட்டி ருக்கிறேன் என்று கூறினேன். அது அவ் வளவு பொருத்தமாகத் தெரியவில்லை; முப்பத்து நாலு வருஷத்துக்குப் பிறகு இக் கல்லூரியில் மீண்டும் கால்வைத்து மாணவப்பருவம் மாறி, முழு வளர்ச்சி. பருவத்திலே இப்படியான ஒரு விசேட வைபவத்திலே அதிதியாகக் கலந்து கொள்
 
 

ளும் வாய்ப்புத் தந்ததற்கு உங்கள் அதிபருக் கும் மற்றும் நிர்வாகத்தாருக்கும் நான் நன்றியுடையவனுயிருக்கின்றேன்
இளமைப்பருவம், அதுவும் காளைப்பரு வம் மகிழ்ச்சியான பருவம் என்று சொல் இ) வார்கள். அதைவிட இனிமையான, இத மான பருவம் மாணவப்பருவம். இன்று இந்த இடத்திலே நிற்கும் போது எனது மாணவப்பருவமும் மாணவ வாழ்வும் நிழலாடுகின்றன. ஒவ்வொரு கட்டிடங் தளும் வகுப்புகளும் ஒவ்வொரு கதை சொல் லும், இந்தப் பள்ளிக்கூடம் என்ன வளர்த் தது ஆளாக்கியது; சான்றேன் ஆக்கியது; சட்டவல்லுநன் ஆக ஆக்கியது. இன்று நீதியரசராக ஆக்கி விட்டிருக்கிறது. நீதிபரி பாலனம் செய்வதற்கு இன்றியமையாதது நடுநிலைமை பாரபட்சமின்மை இந்த இயல்புகளை வளர்க்க நான் இக்கல்லூரியில்

Page 84
இற்றுணர்ந்த கடவுட் பற்றும் தமிழ்ப் பண் ஆம் கலாசாரமும் எனக்கு உதவுமென்று நம்புகிறேன் ? பெற்ற தாயும் பிறந்த பொலினுடும் நற்றவ வானினும் தனிசிறந் தேைவ" என்று சொல்வார்இல் நான் இருபடி கூடச் சென்று கற்ற இல்லுரரியும் கற்பித்த ஆசானும் உற்றுப்பார்க்கையில் ஒப்புயர்வு இலரே" என்று கூறுவேன் சனது அல்வியின் தாயும் தந்தையும் இக் கல்லூரிதான். வேற்றுக் கலாசாரத்தை வேரறுத்து எம் கலாசாரத்தைப் பேணிக் காத்ததும் இந்தக் கல்லூரிதான், மாண வனுக இருந்த போது இந்தக்கல்லூரியின் மாண்பை, மாவிைக்கத்தொண்டினே என் ணுல் உணர்ந்து கொள்ள முடியவில்லே, பின் பெல்லாம் எ ன் னு  ைடய இந்த ஆல்லூரியை எண்ணி எண்ணி வியந்திருக்கி றேன் வாயாரப் பேசி மகிழ்த்திருக்கிறேன்,
எனது பள்ளிப்பகுவத்தில் பெரும்பகுதி இேேகதான் கழிந்தது. இான் படித்தகாலத் தில் ஏ. குமாரசாமி அவர்கள்தான் கல்லூரி யின் அதிபராக இருந்தார்; அவரின் ஞாப கார்த்தமாகத் தான் இந்த மண்டபம் கட் டப்பட்டிருக்கிறது; ஒரு குருவினதோ, உபாத்தியாயரதோ ஞாபகத்தை நிலை நிறுத்துவது ஒரு மண்டபம் அல்ல. அவரின் சீரிய குணங்களே அவரை என்றும் நினை வில் வைத்துப் போற்ற வல்லவை. திரு குமாரசாமியில் வைத்து gahran) ըմպւհ மதிப்பையும் காட்டவே இந்த மண்ட பத்தை இக்கல்லூரிப்பழைய மாணவர்கள் கட்டியிருக்கிருர்கள். அவரை எங்கள் தலை முறையினர் எளிதில் மறக்கமாட்டார்கள்
அவர் மிகவும் நல்லவர் ஆனுல் கண்டிப்
பானவர் என்ருலும் ஏதேனும் சலுகை பெறவேண்டுமாயின் அண்ணில் இருந்து ஒரு சொட்டுக் கண்ணிசி விட்டால் போதும், அவ fila Logoth 3DiGs. Gib. 'Don't cry, boy Don't cry, What can I do for you?'' Grai பார் அவருடைய இடையருமுயற்சியாலும் நிருவாகத் திறமையாலும் அவரின் அண் காணிப்பில் இக்கல்லூரி மிகவும் முன்னேறி வந்தது; இது புளுகல்ல; முழுக்க முழுக்க Φ εί του 10,
கல்லூரியின் அதிபரைப் பற்றி நினைவு கூரூகின்ற அதேவேளையில் வேறுசில
நான் புக்கு
$ର୍ଜt of
GTQ)

தசைவிட்டகலா ஆசிரியர்மாரைப்பற் ம் குறிப்பிடுதல் பொருத்தம் என ாக்கிறேன்; அவ்வாறு நினைக்கும் போது நாகலிங்கம் என்பவர் என் மனக்கண் வருகின்ருர், அவர் ஷேக்ஸ்பியரின் களே விளங்கப்படுத்துவதில் தனித் இம பெற்றிருந்தார். நாடகங்களே ங்கப்படுத்தும் போது அந்நாடகம் கள் முன் நடப்பது போல இருக்கும், ஞல் அவருடைய வகுப்பு எப்போதும் ாலப்பாகவே காணப்படும். அதேகாலத்
என். சங்கரப்பிள்ளை என்றவரும் @2)/1604 - CU ஆசிரியராக இரு ந் அவர்தன் சொந்தப் பிரயாசையால் னேறியவர்; அவர் எல்லாப் பாடல் லும் வல்லுநராய் இருந்தார். ஆங்கிலம் த்தீன், கணிதம், தமிழ் என்ற எல்லா றையும் திறம்படப் போதிக்கும் ஆற்றல் bறிருந்தார் அவரி, அவர்களின் ஊக்கம் க்கெல்லாம் வழிகாட்டியாக இருந்தது பதைச் சொல்லாமல் இருக்கமுடிய ຂຶງ
அண்மைக் காலம்வரை இக்கல்லூரியில் ற்றி வந்த கே. எஸ் சுப்பிரமணியம் | S. S. Master J -9jaiff&air orGörảg lồ ரியராக இருந்தார். அந்த நேரத்தில் iன் நிரிவாகத்தில் போடிங்" மிகவும் பாயும் ஒழுங்காயு க் நடந்து வந்தது. ர் பிள்னேகளுக்குத் தகப்பன் மாதிரி ந்தார், அவர் போடிங் மாஸ்டராக" து மாணவரிடையே ஒழுக்கத்தையும், த்தையும் நிலைநிறுத்தினுர் என்பது உங்
எல்லோருக்கும் தெரியும், அடியாத படியாது என்ற கொள்கையுடைய
மாணவர் நலனே நோக்காய்க் கொண் ர், நான் உயர் நீதிமன்ற நீதியரசரா பதவியேற்றபோது எனக்கு அவர் அனுப் ருந்த பாராட்டுச் செய்தி என்னைச் சந் ஷத்தில் மூழ்கடித்துவிட்டது. அவர் இக்கல்லூரியை விட்டு மேல்படிப் தப் போகும்பொழுது சொன்ன சொற்
இன்றும் நினைவில் இருக்கிறது. அவரி னே வழியனுப்பிசி சொன்ன சொற் Hindu College hopes to be proud you ' என்பதாகும். அவை என்றும் னே ஊக்குவித்திருக்கின்றது. என்ன

Page 85
இன்று, இங்கு கெளரவித்ததிலிருந்து, நான் ஓர் அளவுக்கு எதிர்பார்த்ததை நிறை வேற்றியிருக்கிறேன் என்று உவகையுறு கிறேன்.
இதே கல்லூரியில் அதிபராக இருந்த ,ெ சபாரத்தினம் அவர்களும் என்னுடைய மதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய ஆசிரி யர்களில் ஒருவர். இவர், நான் மாணவ னக இருந்த காலத்தில், கணிதம், பெளதி கம் ஆகிய பாடங்களுக்கு ஆசிரியராக இருந்தார்.
சம்பந்தன் மாஸ்டரை எளிதில் மறந்து விடமுடியாது. அவர்தான் எங்களுடைய தமிழ் வாத்தியாராக இருந்தவர். ஆங்கி லக் கல்வியில் மோகம் கொண்டிருந்த பல ரைத் தமிழில் மோகம் கொள்ளுமாறு செய்த பெருமை சம்பந்தன் மாஸ்டருகி குரியது. இவர் இந்து சாதனம் என்ற பத் திரிகையின் ஆசிரியராகவும் இருந்தவர் என்பது உங்களெல்லோருக்கும் தெரிந்ததே. தம்பு மாஸ்டர், குலசிங்கம் மாஸ்டர் என்ற இருவர் என் நெஞ்சைவீட்டு அகலாத மாஸ்டர்மார். அவர்களில் நான் மிகுந்த மதிப்பும் அன்பும் உடைய உணுக இருந் தேன். தம்பு மாஸ்டர் லத்தீன் படிப்பித்த பாணியை மறக்க முடியாது. குலசிங்கம் மாஸ்டர் விஞ்ஞானமும் கணிதமும் படிப் பித்துவந்தார். அவர் ஒரு முற்கோபி, ஆணுல் தங்கமான மனிதர் அவரை ஒரு uncut diamond GTag apaug GTigi,
இக்கல்லூரியின் பழைய மாணவர்க ளில் அநேகர் முக்கிய ஸ்தானங்கள் அடைந் திருக்கிருரிகள். என்று எண்ண மகிழ்ச்சி
வருகிறது.
இலங்கைப் பல்கலைக்கழகத்தின் யாழ்ப்
பாண வளாகத் தலைவர் க. கைலாசபதி அவர்களும் இக்கல்லூரியின் பழைய மான வர் என்பதையிட்டு மகிழ்கிறேன் இந்த வளாகத்தை யாழ்ப்பாணத்தில் முதல் முறையாக ஸ்தாபித்து பெருமை இந்த அரசாங்கத்துக்கு உரித்தாகும். இந்த வளா கத்தால் யாழ்ப்பாண இளைஞர் மிகவும் பயன் பெறுவர் என்று நம்புகிறேன். அத்
s
 

டன் தமிழ்ப் பண்பும் கலாச்சாரங்களும் ஐக்கமும் வளர்ச்சியும் பெறுமென்று எதிர் ஈர்க்கிறேன்; ஒரு பல்கலைக்கழகத்தின் ண்மை நோக்கங்களை, இந்த வளாகத்தி ாடாக, இலங்கை மக்கள் பொதுவாக ம், தமிழ் மக்கள் தனிப்பட்ட முறையி ம், கைகூடுவிப்பது முதல் தலைவரின் பரும் பொறுப்பாகும் :
நல்லூர்த் தொகுதியின் பாராளுமன்ற றுப்பினர் அருளம்பலம் அவர்கள் இக் ல்லூரியின் பழைய மாணவர் என்பது ங்களுக்குத் தெரியலாம்,
(3) Juirapal Solicitor - General gif ருக்கும் திரு சிவ பசுபதி இக்கல்லூரிப் ழைய மாணவரே.
ஊர்காவற்றுறை நீதவான் வி. தவரெத் னம் அவர்கள், பருத்தித்துறை நீதவான் க ஞானச்சந்திரன் ஆகியோரும் இக்கல்லூரி ன் மாணவத் திலகங்களே. யாழ்ப்பான tagstrate திரு. கே5 பாலகிட்ணரும் இக் சீ லுரரியுடன் தொடர்பு கொண்டவரே, 1ண்மையில் பருத்தித்துறை மாவட்ட நீதி தியாயிருந்து இகளப்பாறிய திரு. சி எம். ர்மலிங்கமும் இக் கல்லூரிப் பழைய ானவரே.
அந்த நாளிலே இந்தக் கல்லூரி சைவ ரிபாலன சபையினுல் பல கஷ்டங்ளுக்கு த்தியில் வெகு சிரமத்துடன் நடாத்தப் ட்டு வந்தது. சைவ பரிபாலன சபை பான்ற ஒரு சபை அந்த நேரத்தில் தான்றியிராவிட்டால் தமிழும் தமிழ்ப் ண் பாடும் இன்னுபின்னப்பட்டுச் சீரழிந்து பாயிருக்கும். தனித் தமிழ் மக்கள் தம் மாழியிழந்து தம் மதமிழந்து பிறமொழி ழுவி பிறமதம் போற்றி அழிவுவழியில் அடி யடுத்து வைத்த காலத்திலேதான் இந் க் கல்லூரி உருவெடுத்தது என்பதை இந் ச்சந்தர்ப்பத்திலே நாம் எல்லாம் மனத்திற் காள்ளல் வேண்டும். பணத் தாலும் பதவி ாலு வலிமை பெற்றிருந்த அரசின் இாடுமையை எதிர்த் துப் போரிடத் துணிந் தே பெருமை க்குரியது எதிர்த்ததுமட்டு ல்லாமல் வெற்றியும் கண்டது பாராட்

Page 86
டுக்குரியது; வெற்றிபெற்றதோடமையாது சிறப்புக்குரிய கல்விக்கூடமாகத் தனிப் பெயர் பெற்றது போற்றுகைக்குரியது பெற்ற பெருமையை இன்றுவரை காப் பாற்றி வரும் சிறப்பை என்சொல் லி மகிழ்
வது என்றே எனக்குத் தெரியவில்லை.
இத்தகைய சீருக்கும் சிறப்புக்கும் உரிய கல்லூரியிலே நான் கற்றேன். தானே இன்றுபோலத்தான் அன்றும். கடமையில் தான் கண் என க்கு. ஆடம்பரமோ அலங் இாரமோ பகட்டோ பைம்பலோ என்னை எப்போதும் ஆட்கொண்டதில்லே, என்னி டம் குறும்புத்தனம் இருக்கவில்லை என்று சொல்லமாட்டேன். ஆணுல் நான் ஆர்ப் பாட்டக்காரணுக இருக்கவில்லை. விக் பாட் டுக்களில் எனக்குச் சாமர்த்தியமோ இருக்கு வில்லை; ஒட்டப்போட்டி, பா ய் ச் ச ல் போட்டி - அவைக்கும் எனக்கும் வெகு தூரம். ஆசிரியர் ஒருவரின் வற்புறுத்தல் தாங்கமுடியால் ஒருமுறை ஒட்டப்போட்டி யில் பங்குபற்றினேன். அந்தவருஷம் நான்கு இல்லங்களில், நாகலிங்கம் இல்லம் ஒட்டப் போட்டியை பகிஷ்கரிப்புச் செய்த து, அந்தத் தேவையான தரத்தில் வேருெரு வரும் என்னுடைய இல்லமான நெவின்ஸ் இல் லத்தில் இல்லாதபடியால், நான் போட் டியில் ஈடுபடவேண்டிய நிலை ஏற்பட்டு விட் டது. தன் மானம் விடவில்லை ஒடினேன், மூச்சுப்பிடித்தது ஓடினேன்; கடைசி என்று இல்லாமல் ஒடிமுடித்தேன். மூன்றுவதாக வந்தேன். ஒடியவர்களும் மூன்றுபேர்தான் விளையாட்டில் ஈடுபாடுகொள்ளாவிட்டா லும் முயற்சியால் வெற்றி கிட்டும் என்ற பாடத்தைக் கற்றேன்.
நல்ல விதையை எங்கு விதைத்தா லும் நல்ல மரமாகத்தான் வளரும் என்று சொல்வார்கள் ஆனல் நல்ல நிலத்தில் விதைத்தால் சூத்தை விதைகூடச் சுறுக்

காக வளரும் என்பதற்கு இந்தக்கல்லூரி நல்ல எடுத்துக்காட்டு, ஆசிரியரிமாரின் அயரா உழைப்பே அதற்குக்காரணம் இந் தக் கல்லூரி எத்தனையோ நல்லவர்களே யும் வல்லவர்களையும் உருவாக்கியுள்ளது. நீதித்துறையில் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக விளங்கிய வீ. சிவசுப்பிரமணி பம் அவர்கள் இக்கல்லூரியின் பழை ய மாணவர் எ ஸ் பது குறிப்பிடத்தக்கது. எஸ். நடேசன் கியூ சி அவர்களும் இக்கல் லூரியின் பழைய மாணவரே ! இன்றைய கல்லூரி அதிபர் சபாலிங்கமும் ஒர் பழைய மாணவரே. அவர்கள் சிறந்த ஒர் ஆசிரியர் மட்டுமல்ல, தலைசிறந்த ஒரு நிருவாகியும் கூட, அவவரப் போற்ருமல் இருக்கமுடி யாது; அவரின் நிர்வாகத்தில் இக்கல்லூரி எவ்வளவு முன்னேறியிருக்கிறது என்பது உங்கள் எல்லோருக்கும் தெரிந்த விஷயமே அவரின் அறிக்கை அதை மேலும் பறைசாற் றுகிறது, என்னை இந்த நிலைக்கு ஆளாக்கிய இந்தக்கல்லூரியோடு தொடர்பு கொண்டி ருக்கும் வாய்ப்பு எனக்கு அதிகம் கிடைத் கவில்லை,கொழும்பிலேதொழில் புரிந்த நான் வாழ்நகர் வருவதே குறைவு வந்தாலும் விடுதலை நாட்களில் வருவேன்; வந்ததும் திரும்பிவிடுவேன்; இதுகாரணமாகச் சகமா ண வரைக் கண்டு உரையாடும் வாய்ட்போ ஆசிரியர்மாரைக் கண்டு குசலம் விசாரிக் கும் சநீர்ப்பமோ இல்லாதுபோயிற்று இன்றைக்காகுதல் இது கிடைத்ததே என்று பெருமகிழ்வெய்துகிறேன். ஆனல் கொழும்பில் உங்கள் பழையமானவர் சங்கக் கூட்டங்களுக்கு ஒழுங்காகப் போய் வந்திருக்கிறேன். அக்கூட்டங்களில் அவ்வக் காலத்து அதிபர்மார் இக்கல்லூரியின் நய நட்டங்களைக் கூறியிருக்கிருர்கன்,
வருங்காலத்தை அமைக்கப்போகும் இளம்சிருர்களே ! இதுபோன்ற விழாக் இளிலே மாணவர்களுக்குப் போதனை செய்

Page 87
வது ஒரு சம்பிரதாயம் சரியோ பிழையோ மாணவர்களுக்குப் போ த னை என்ருல் என்ருல் கசப்பு: வெறுப்பு, மாணவர்களுக்கு மட்டுமல்ல- பெரியவர்களுக்கும் அப்படித் தான். எனவே உங்களுக்கு எந்தவிதப் போதனையும் போதிக்க நான் விரும்பவில்லை. மகிழ்ச்சியான இந்தச் சூழலே ஒரு Pulpi ஆக்க முயலுவது இருமமாகாது. ஆனல் ஒன்று சொல்வேன்; வாழ்வின் முன்னேற் றத்துக்கு ஒழுக்கம், அதாவது Discipline மிகமுக்கியம். அதை இழந்துவிடக் கூடாது கல்லூரியில் கற்பதும் கற்றுப் பெறுவதும் வெறும் பட்டமும், தகாதரப் ப்த்திரமும் மட்டுமல்ல். பட்டமும் தராதரப் பத்திரங்களும் வெறும் பிச்சைப்பாத் திரங்களே, பிச்சைப்பாத்திரம் இருந்தால் மட்டும்போதாது. பிச்சைபோடு தாயே என்று கேட்பதற்கு ஒரு பவ்வியம், விநயம் தேவை. இந்த விநயத்தை, பவ்வியத் தைத் தருவதுதான் ஒழுக்கம் இந்த விநயம் இல்லாவிட்டால் பிச்  ைச ப் பாத்திரத்துக்குவி பி சீ  ைத வராது இறுதலையாகப் பிச்சைப்பாத்திரமே போய் விடும் ஒழுக்கம் என்பது இருக்குமானல் பிச்சைப்பாத்திரம் இலலாமல் கூடப் பிழைத் துக்கொள்ளலாம். ஆகவே வாழ்க்கை எவ் வளவு இருளாக இருந்தாலும் ஒழுக்கத்தைப் பேணுங்கள். தன்னம்பிக்கையைப் பெறுங் கள், எதிர்காலம் உங்கள் கைக்கு வந்து விடும். உங்களில் அநேகர் பல்கலைக்கழகத் துக்கு ஏதோ ஒரு பிரிவுக்குப் போவிகள் சமீபத்தில் வெளிவந்த வால்ரர் விதி சந்திரா அறிக்கை பல்கலைக்கழகத்தில் நடக்கும் ஊழல்களையும் ஒழுங்கீனங்களை պth எடுத்துக்காட்டியிருக்கிறது. அப்படிப் பட்ட சூழல்களைத் தவிர்த்து நடப்பீர்க ளென்று நம்புகிறேன். மேலும் நாங்கள் மாணவராயிருந்தபொழுது, அநேஜர் ஆல் கீல மோகத்தால் பிடிக்கப்பட்டிருந்தோம்

அப்பீடிப்பினுல் தமிழின் பெருமையை அறிய முடியாமல் இருந்தோம். அந்த நிலைமை மாறிவிட்டது இப்பொழுது தமிழ்மொழி மீண்டும் தன்னுடைய செல்வாக்குப் பெற் றிருக்கிறது. தமிழ்ப் பகுதிகளிலே தமிழி லேதான் கருமங்கள் நடத்துவதற்கு ஒழுங் குகள் செய்யப்பட்டிருக்கின்றன. வடக்கு கிழக்கு மாகாணங்களிலுள்ள நீதிமன்றங் களில் தமிழிலேயே வழக்குகளை நடாத்த இந்த அரசாங்கம் ஏற்பாடுகள் செய்திருக் கின்றது. ஆனபடியால் மாணவர்களாகிய நீங்கள் தமிழைக் கசடறக் கற்று தமிழ் மறு மலர்ச்சியைக் கெதியிலே உருவாக்கத் தெண் டிக்கவேண்டும் அந்த முயற்சியில் ஆங்கி லம் கற்பதையும் கைவிடக்கூடாது. இன்று உருவாகிவரும் உலகத்தில் ஆங்கில அறி வும் விளக்கமும் கட்டாயம் தேவை. ஆகவே நீங்கள் ஒரு அளவுக்காகுதல் ஆங்கில அறி வும் பெற்றவர்களாய் இருக்கவேண்டும். இதைத் தொடர்ந்து சிங்களச் சகோதரர் களின் பாஷையில் ஆற்றல் இருப்பது பய னுடையதாயிருக்கும்
இந்த விழாவிலே ஒரு சிலரே பரிசு பெற்ருசிகள், பரிசு பெருதவர்கள் உளம் தீளரக்கூடாது; ஊக்கும் கெடக்கூடாது முயற்சி உள்ளவரை தோல்வியும் வெற்றி தான்,எனது ஞாபகத்துக்கு எட்டிய அளவில் ஒரு வருஷம்தாவி நான் இரண்டு பரிசுகள் பெற்ற நினைவிருக்கிறது.
இனிமேலும் நீட்டிப்பேகி உங்களின் பொறுமையைச் சோதிக்க விரும்பவில்லை, இக்கல்லூரி மேலும் மேலும் ஓங்கி வளர வேண்டுமென்ற பிரார்த்தனையுடன் কােডট্র அடைய உரையை முடித்துக்கொள்ளுகி றேன். என்னையும் என் மனைவியையும் இங்கு அழைத்துக் கெளரவிந்தமைக்கு உங் கள் எல்லோருக்கும் மீண்டும் நன்றிகூறி விடைபெறுகிறேன்.
வணக்கும்.

Page 88

· ,- - - - - - - - - - -S S S S S S S S S S

Page 89
அதிபரின் அறிக்கை
(1974) மதிப்பிற்குரிய பிரதம விருந்தினர் மாண்புமிகு நீதியரசர் சர்வானந்தா அவர்களே! திருவாட்டி சர்வானந்தா அவர்களே! சகோதர சகோதரிகளே!
பெற்ருேர்கள், பழைய மாணவர்கள், அபிமானிகளாகிய உங்களை எமது வருடாந் தப் பரிசளிப்பு விழாவிற்கு, மிகுந்த மகிழ்ச் சியுடன் வரவேற்கின்ருேம்.
நீதியரசர் சர்வானந்தா அவர்களே!
நீங்கள் எமது கல்லூரியின் சிறந்த பழைய மாணவர்களுள் ஒருவர்; இலங்கை பின் சட்டத்துறையிலே புகழ்பூத்த வழக் கறிஞர்களிற் குறிப்பிடத்தக்கவர்; மேன் முறையீட்டு நீதிமன்றத்திலே உங்களின் வாதத்திறமையினுலும், சட்ட ஞானத்தினு லும் வெற்றியின் மேல் வெற்றியீட்டியவர். இன்று இவ்வைபவத்திலே பிரதம விருந்தி னராக உங்களை வரவேற்கின்ற வேனேயிலே, இந்நினைவுகள் என் உள்ளத்திலே நிறைந்து பெருமிதத்தினை ஏற்படுத்துகின்றன,
கற்க வேண்டியவற்றைக் கசடறக் கற்க கற்றபின் கற்ருங்கு ஒழுகுக" என் னும் வள்ளுவனுரின் பொருள் பொதிந்த பொன் மொழியே எமது கல்லூரியின் தாரக மந்திரமாகும், கற்றதன் பயன் கடவுளே வழிபடலே என்னும் நல்லுரையினையும் இக்கல்லூரி பொன் எனப் போற்றித் தன் நன்மாணுக்கரை நெறிப்படுத்துவதையும் அனே வரும் அறிவர். இவ்வீரிலட்சியங்களை யும் லண்டன் பல்கலைக்கழகக் கலைப்பட்ட மும், சட்டத்துறைப் பட்டமும் பெற்ற தாங்கள் என்றும் மறவாது செம்மையான வாழ்க்கையை நடத்தி வருவதை நாம் நன்கறிவோம் 8 இத்தகைய செவ்விற வாழ்க்கையே, தங்களை எடுத்த எடுப் பிலேயே நீதியரசராம் தகுதிக்கு உயர்த்தி பது என்பதையும் நாம் உணர்கின்ருேம் உள்ளத்தாற் பொய்யாதொழுகும் பெருந் தகையாளராம் தாஇகள் எம் உள்ளமெல்
79
தி

ாம் நிறைந்து மேலும் பல உயர்வுகளைப் பெறும் வண்ணம் வாழ்த்தி எம்மிடையே உளங்களிந்த அன்போடு வரவேற்கின்ருேம்,
நீதித்துறையிலே பணியாற்றுதல் உங் ள் குடும்பத்திற்குப் புதியதன்று. ஏற்கென வ தங்கள் மைத்துனர் திரு என், நட ாஜா கியூ சி, அசைஸ் கமிஷனராய் விளங் யவர் என்பது நாம் அறிந்த உண்மையே ாகும். எனினும் அதிக வருவாய்தந்த ழக்கறிஞர்த் தொழிலினைக் கைவிட்டு, தியரசர் பதவியினத் தாங்கள் ஏற்றுள் மை ஒருவகையிலே தியாசம் என்றே நல்வேண்டும். பத்திரிகைக்குத் தாங்கு ளித்த பேட்டியும் (6-1-1974) இதனையே றுதிசெய்கின்றது: நாட்டின் நீதி பரிபால த்துறைக்குச் சேவை செய்வதனை நான் னது கடஹைபரகக் கருதுவதாலேயே எல் ாவற்றையும் உதறிவிட்டுப் புதிய பத யை ஏற்றுள்ளேன்" என்னும் தங்களின் ற்றிலிருந்து தங்களின் தியாக உளப் சங்கு நன்கு புலனுகின்றதன்ருே? குவாட்டி சர்வானந்தா அவர்களே!
ஆற்றலும், அறிவும், உயர்பண்பும் லன்களும் வாய்க்கப் பெற்ற பெருமகன * பாரியார் என்ற வகையில் மாத்திரமல் ாமல் தலைசிறந்த வைத்திய நிபுணரான ாக்டரி சம்பந்தனதும், எம் கல்லூரியின் பிரியல் துறையின் முன்னுள் ஆசிரியரான ரு ஜெயசீலனதும் சகோதரி என்ற வகை லும் உரிமைகலந்த அன்புடன் தங்களே ரவேற்கின்ருேம் பர்த்தாவிற் கேற்ற பதி ரதையாகிய உங்களால், உங்கள் கணவர் லும் மேலும் உயர்வுகளை அடைவர் ன்ற நம்பிக்கை எமக்கு மிகுதியும் உண்டு. ந்த நம்பிக்கையின் பேராலும் தங்களை ாங்கனிந்து வரவேற்கின்ருேம்,
வடமுறைக் கல்வித் திட்டமும் ண வரின் எதிர்காலமும்,
1972 ஆம் ஆண்டில் ஆரும் வகுப்பிலே ாடங்கப் பெற்ற கல்வித்திட்டம் பற்றி ஈது சென்ற ஆண்டு அறிக்கையிலே குறிப்

Page 90
பிட்டிருந்தேன். இம் மாணவர்கள் 19 இல் முதன்முறையாக நிகழவிருக்கு ( N C G, B ) தேசிய பொதுக் கல்வி தராதரப் பத்திரப் பரீட்சைக்குத் தோ றுவர். இப்பரீட்சை, LD Taggt affias Giff சாதனைகளைப் புலப்படுத்தும் ஒன்ருக அை வதால், ஒவ்வொரு பரீட்சைநாடிய தான் தோற்றும் பத்துப் பாடங்களிலு அவரவர் சாதனைக்கமைய தரத்தினே பெறுவார். இவ்வாறு நான்காண்டுகள் கி றுத் தேர்வுபெறும் கனிஷ்ட இடைநிை கல்வித் திட்டத்திற்கும், இதன் பின்ன கற்கவேண்டிய சிரேஷ்ட இடைநிலைக் க வித் திட்டத்திற்கும் குறிப்பிடித்தக்க இ வகை வேறுபாடுகள் உள்ளன. முழுநேர கல்வியிலே ஈடுபடுவோரின் தொகையி அளவிலும், அளிக்கப்படவிருக்கும் பாட களின் பயிற்சித் தன்மையிலும் இவ்வே பாடுகள் துலாம்பரமாக வெளியாகு தேசிய கல்வி உயர் தராதரப் பரீட்சை இ பிரிவுகள் கொண்டதாகவிருக்கும். முத பிரிவில் யாவர்க்கும் பொதுவானது கட்டாயமானதும், பாடநேரத்தில் 26 இனை உள்ளடக்கியதுமான ஒன்றிணைந் பாடவிதானம் அடங்கும். இரண்டாவது பி வில் மாணவரின் சிறப்பாற்றலுக்கிசைய தெரிந்து கொள்வதும் பாட நேரத்தில் 78 இனை உள்ளடக்கியதுமான பாடவிதான அடங்கும். இப்புதிய கல்வியமைப்பி சிரேஷ்ட இடைநிலைக் கல்விக்குத்தகு யடைந்தோர் தொடர்ந்து பத்தாம் வகு பிலேயே கற்றுத் தேசிய கல்வி உயர் தர தரப் பரீட்சைக்குத் தோற்றுவரி,
மாணவரிகள் தேசிய பொதுத் தர தரப் பத்திரப் பரீட்சைக்கு பாடசாலையி ருந்து இருமுறையே தோற்றலாம்3 இ முறையும் தோற்றிச் சித்தி பெருதவரி எதிர்காலம் என்ன? தனியார் பாடசா தொடர்ந்து கற்று உய பரீட்சையை எடுக்கலாம், இவர்களுக் பல்கலைக்கழகக் கல்வி பெறும் தகுதி இல் 2 எனவே பெருந்தொகையான மாணவர்ஐ தொழில்களையே நாடிச் செல்ல வேண்டி தாகும். தொழில் முன்னிலைப் பாடங்களை அற்றுப் பெற்ற அறிவையும், ನಿಗಾ
 
 

ଛା01"
芯】
கொண்டு இம் மாணவர் தமக்கு உகந்த தொழில்களைத் தாமே மேற்கோள்வது சாத்தியமாகுமா? எனவே தொழில்களிலே மேலதிக பயிற்சிபெற வேண்டுமாயின் அவர் களுக்கான வர்த்தக விவசாய, தொழிற் பாடசாலைகள் அரசினரால் தொடக்கப் படல் வேண்டும். அப்பொழுதுதான் கனிஷ்ட இடைநிலைப் பாடசாலைகளிலே இவர்கள் த்ொழில் முன்னிட்ை பாடநெறி யிற் பெற்ற அறிவிகின வளர்த்து ஏதோ ஒரு தொழிலுக்குத் தகுதியுடையவராவர்,
குறிப்பிட்ட கால எல்லைக்கு முன்னரே, 1978 ஆம் ஆண்டிற்கான as, GE IT. As (சாதாரண தரம்) பரீட்சை முடிவுகளேச் சிறந்த முறையிலே வெளிப்படுத்திய பரீட்சை ஆணையாளர் எமது நன்றிக்கு உரியர், பரீட்சைப் பெறுபேறுகளை வெளி யிடும் பாரிய வேலையைக் குறுகிய காலத் திற் சாதிப்பதற்கு, அதனுேடு தொடர்பு கொண்ட ஆசிரியர்களின் இடைவிடா ஒத் துழைப்பே காரணமாகும்; பரீட்சைநாடி இளான மாணவர்கள் பலமாதங்கள் தங் கள் பெறுபேற்றுக்காக காத்திருக்கும் அவல நிைேயும் தீர்ந்து இப் பரீட்சைக்கு மீளத்தோற்றுவோர்க்கான வகுப்புக்களை யும் - 11 ஆம் வகுப்புகளையும் - உரிய காலத்தில் எம்மால் தொடங்குவதும் எளி தாயிற்று பாடசாலைகளில் ஒழுங்கையும் கட்டுப்பாட்டையும் ஏற்படுத்தவும் வகை உண்டாயிற்று Luff?FL *Goge numrž5007 LIITGIT Ifasià அர்த்தபூர்வமான இந்நடவடிக்கை வர வேற்கத் தக்கதும், நன்றியுடன் பாராட்ட வேண்டியதுமாகும்.
பரீட்சைப் பெறுபேறுகளுக்காக நீண்ட
காலம் காத்திருக்கும் துரதிர்ஷ்டம் ஒருபுற மாக பல்கலைக்கழக மேலாளர்கள் பல்கலைக் கழக நுழைவனுமதிக்குத் தகுதியானே ரைத் தெரிவதற்கு நீண்டகாலத்தை விரய மாக்குவதும், அவ்வாறு தெற்தோர்க்கு அனுமதி வழங்குவதற்குத் தாமதிப்பதும் வேருேரு வகையில் கவலை தருகின்றன. கட்டுப்பெத்த வளாகத்தில் பெளதிக விஞ் ஞானப் படிப்பிற்குத் தெரியப்பட்ட 114 மாணவர்களுள், 16 பேரி எஇது மாணவர்

Page 91
கள் இன்னமும் நுழைவனுமதி கிடைக் காமையால் வீடுகளிலிருந்து அடுத்து என்ன செய்வது என்று தெரியாது தடுமாறுகின்ற னர். பரீட்சைக்கு இவர்கள் தோற்றிப் 16 மாதங்களாய்விட்டன.
கடந்த ஆண்டு எங்கள் கல்லூரியிலி ருந்து 60 மாணவர்கள் விஞ்ஞானப் பகுதிக்கு தெரிவு செய்யப்படுவதற்கு தகுதி யிருந்தும் இவர்களுள் 27 பேர்களே பல் இலைக்கழக நுழைவனுமதி பெற்றுள்ளனர். பல்கலைக்கழக நுழைவனுமதி பெற்ருேரின் பட்டியல்களைப் பல்கலைக்கழக மேலாளர்கள்
குறித்த பாடசாலைகளுக்கு இது வரை அனுப்பாமை பெரும் வியப்பாக உள்ளது:
இவ்வாண்டில் எங்கள் கல்லூரியிலிருந்து
7 மாணவர் விஞ்ஞானப் பாடங்களில் புல் கலேக் கழக நுழைவுத் தகுதிபெற்றிருந்தும் இவர்களுள் எத்தனைபேர் தெரியப்படுவர் என்று எம்மால் ஊகிக்கமுடியாத நிலை இருக்கிறது. இவ்வாண்டு மாவட்ட விகிதா சார அடிப்படையிலேயே தெரிவு நிகழும் என அறிகின்ருேம். ஆனந்தாக் கல்லூரி அதிபர் அவர்களின் கல்லூரிப் பரிசளிப்பு வைபவத்தின் போது, இவ்விகிதாசாரம் பற்றி வெளியிட்ட கருத்தை நாம் மனப் பூர்வமாக ஏற்றுக் கொள்ளுகின்ருேம்
யாழ்ப்பாணத்திலே பல்கலைக்கழக வளாகம் ஒன்று அமைக்கப்பட்டதையும், அதனை மாண்புமிகு பிரதம மந்திரியவர்கள் திறந்து வைக்கவிருப்பதையும் முழுமனதி தோடு வரவேற்பதோடு, இத்தகைய அன் புப்பணிக்காக அரசுக்கு நாம் நன்றி செலுத் தவும் வேண்டியவராகில்ருேம்? எமது கல் லூரியின் பெருமைமிக்க பழைய மாணவர் கலாநிதி க. கைலாசபதி அவர்கள் இவ் வளாகத்தின் தலைவரானமை குறித்து மிக வும் மகிழ்கின்முேம்,
ஆசிரிய மாற்றங்கள்:
1. திரு. சி. செ. சோமசுந்தரம் (புல வரி), எமது கல்லூரியிலே நடுத் தர, சாதா ரண வகுப்புக்களிலே நீண்ட காலமாகத் தமிழும் சமயமும் கற்பித்து வந்தார், இவரி வவுனியாவிற்கு மாற்றலாகிச் சென் றுள்ளார். கல்லூரியின் சமய கலாசாரப்
 

பணிகளிலே இவர் முன்னின்றுழைத்தவர்
தமது புதிய பாடசாலையில் இவர் சிறந்த பணியாற்ற வாழ்த்துகின்ருேம்.
2 திரு. இ சகாதேவன் B. Sc. (Madras) 1972 ஜனவரி மாதத்தில் இங்கு பணியாற்றத் தொடங்கி இப்பொழுது கோப்பாய் கிறிஸ்தவகல்லூரியிலே ஆசிரியப் பணிபுரிகிருர், தமது ஆசிரிய கடமையோரு "கிறிக்கெற் விளையாட்டிலும் இவர் உதவி புரிந்து வந்தவர்.
8. திரு, தி. தியாகராசா B, A, (Madras) Dip-in-Ed, எம்முடன் ஒராண் ருேந்தார்; இப்பொழுது கனகரத்தினம் மிதிதிய மகாவித்தியாலயத்திற்கு மாற்றம் பெற்றுச் சென்றுள்ளார்.
4. திரு. ப3 முத்துக்குமாரசாமி (சங்கீத பூஷணம்) பலாலி ஆசிரிய கலாசாலேக்குப் பயிற்சி பெறச் சென்ருர்,
5 திருவாட்டி ஐ. இராஜநாதன் திமிதி ஆசிரிய பயிற்சியைப் பூர்த்தி செய்யப் பலாலி ஆசிரிய கலாசாலைக்கு மீண்டும் சென்றுள்ளார்.
8. திரு ஏ, சிவஞானம் நீண்ட காலம் கனிஷ்டபகுதியில் பணியாற்றிய சிறந்த ஆங்கில ஆசிரியரான இவர் தமது விருப்பத்தின் பேரில், தம் வீட்டருகிலுள்ள பாடசாலை ஒன்றிற்கு மாறினர்
7; திரு. ஏ. இராஜகோபால் B3 A9 (Cey, இவ்வாண்டுத் தொடக்கத்தில் இங்கு வந்து டிப்புளோமாப் பயிற்சி பெறுவதற அாய் ஒரு மாத காலத்தில் நீங்கிச் சென்ருர்
பின்வரும் ஆசிரியர்கள் புதியவராய் வந்துள்ளனர்:
திரு. கே. எஸ். குகதாசன் M. SC
, பொ, மகேஸ்வரன் B Se. Cey, (விசேடம்) கணிதம்
திரு, கே, செல்வரத்தினம் B, A, Madras)
திருமதி கே. இராஜரத்தினம் ஆசிரிய பயிற்சித் தராதரம் (தமிழ்

Page 92
ක්‍රිෆ. ச. கந்தசாமி வித்துவான் பயிற் Ո)ւնtiււ- -9,6 համ.
திருத வே சண்முகலிங்கம் பயிற்றப் L– FrfilLf.
திரு மா, புவனேந்திரன் (வர்த்தக விசேட பயிற்சித் தராதரம்)
திரு ஏஐ தங்கராசா B, A, Cey) ADip-in-Ed
திரு. க. மாணிக்கவாசகர் - இசைமணி"
இவர்களை வரவேற்கும் இவ் வேளையில் இவரிகள் இங்கு நீண்ட காலம் சேவை செய்வர் என்ற எம் நம்பிக்கையையும் தெரிவிக்கின்ருேம்,
.ெ தாவன ஆய்வுகூட உதவியாளராகப் நண்டகாலம் இங்கு கிைக்ாற்றி வந்து திரு. க. இராசரத்தினம் பொது எழுதுவினைஞர் தேர்விலே சித்தியடைந்து கண்டியிலே பணி
யாற்றுகின்ருர், மனச்சாட்சிக்கு முரணின்றி
அர்ப்பண சேவை புரிந்து வந்தவர் இவர், இருக்கு எமது நன்றியைத் தெரிவித்து விரும்புகின்ருேம், இவரின் இடத்திற்கு
நியமனமான திரு. மு. சிவலோகநாதன்
தமது பணியில் அக்கறை காட்டி வருகின் ருர்,
திருவாளர்கள் எம், புவனேஸ்வரன் B: A. Ceylon) LJ249uš (Special) 3. ஞானஸ்கந்தன் B. Sc (Ceylon) பாட சாலை வசதிக் கட்டணத்திலிருந்து வே இனம் பெறும் ஆசிரியர்களாகப் பணியாற்றுகின் றனர்
酉 as it iଖିଅନ୍ତର୍ଜାr - 5 蟹67 8 57 9 ܚ- 6
●一翼醇 7鑫 i - a 莓7 GD 289 புதியராய்ச் சேர்ந்தோர் 1974
தரம் 置 80 6. 置急寄
9 7 8 夏夏 荔*
 
 

சேர்த்தல் - தரம் பாடசாலைக்கு அண்மையில் வசிக்கும் பிள்ளைகளுக்கு கூடிய வாய்ப்பு அளிக்கப்படும்.
தரம் 6 - கல்வியமைச்சு புலமைப் பரி சில் வழங்கி அனுப்பும் பிள்ளைகளும், கல் வித் திணைக்களம் நடத்தும் சேர்வுப் பரீட் சையில் தெரிவு பெறுவோரும் அனுமதிக் கப்படுவரி,
தரம் 9 - புலமைப் பரிசில் பெறுவோ ரும் சேரிவுப் பரீட்சையிலே தெரிவு பெறு வோரும் அநுமதிக்கப்படுவர், இவ் வாண்டே இத் தரத்திற்கு மாணவரை அநூ மதிக்கும் இறுதியாண்டாயிருக்கும், எதிர் காலத்தில் முதலாந் தரத்திலே சூழல் அடிப்படையிலும், 8-ஆந் தரத்தில் சேர் வுப் பரீட்சை அடிப்படையிலும் மாணவர் அநுமதி பெறுவர், மற்றும் வகுப்புக்களிலே மாணவர்க்கான காலி இடங்கள், ஏற்படும் வேளையில் கல்வியமைச்சின் அறிவுறுத்தலுக் கிணங்க நிரப்பப்படும்
பரீட்சைப் பெறுபேறுகள் இ. பொது த, (சாதாரன தரம் - டிசம்பர் 1973 சித்திவடைந்தோர் விஞ்-கலே, வர்த்;
6 பாடங்களிலும், - கூடிய பாடங்களிலும்
夏委罗 蔚氢 莎 L疗L詹莎亨 台亨 9 உயர்தர வகுப்பில் பயிலத் தகுதி பெற்றேர் 星55 置耆
E, GLITT S. 6 Turfá)- i 973 gTLÖff?aid=1974 (உயர்தரம்) விஞ்ஞானம் விஞ்ஞானம்
4L 46 3 RA TIL LÉGÈSE6î 罗岛 乏7 డి రాష్ట్రా 4 kmma-リ 9. 虏 L*f_应晏a疗 莒 7
1973 டிசம்பரில் நடைபெற்ற க. பொ, த, (சாதாரண தரம்) பரீட்சைப் பெறு பேருக 185 விஞ்ஞான மாணவர் உயர்தர வகுப்பிற் பயிலத் தகுதியடைந்தனர், இதன் காரணமான மேலதிக வகுப்பொன் றினக் கல்வித் திணைக்கள அனுமதியோடு தொடங்கவேண்டியதாயிற்று இதனுல் விஞ்

Page 93
ஞான மாணவரைப் புதியராய்ச் சேர்க்க முடியாத நிலையில் உள்ளோம்.
இடமாகாண ஆசிரியர் சங்கப் போட்டி இளிலும் எமது மாணவர், கடந்த காலங் களிற் போலவே கலந்துகொண்டு பின் வரும் பரிசில்களைப் பெற்றுள்ளனர். தமிழ்ப் பேச்சு
கீழ்ப்பிரிவு - எஸ் இராசேந்திரம்
- முதற்பரிசு அதிவேற்பிரிவு - பி செல்வவடிவேல்
- மூன்ரும் பரிசு ஆங்கிலப் பேச்சு
மத்திய பிரிவு - எஸ். அரவிந்தமோகன சங்கரி - முதற்பரிசு மேற்பிரிவு - எஸ். ஞானப்பிரதீபன்
- மூன்றும் பரிசு இனிப்பாடல்
மேற்பிரிவு - இ. சுதாகரன்
- மூன்றும் பரிசு
உணவுற்பத்தியில் எமது தங்கு
பிரதம மந்திரியவர்கள் நாட்டிற்கு விடுத்த வேண்டுகோளின் முக்கியத்தினை உணர்ந்து உணவுற்பத்தி முயற்சிகளில் எமது வாணவரை ஈடுபடுத்திஞேம். பிரத2 ரின் உணவுற்பத்திப் போர் அறை கூவ லுக்கு எமது மாணவரின் உற்பத்திச் சாதனே தக்க பதிலாயுள்ளது என்பதை உற்பத்தி ஆண்டு விழாவின் இறுதிநாளா இது இன்று தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சியும் பெருமையும் அடைகின்றேன்.
மாணவதலேவர் சபை
கல்லூரிக்கு இச் சபை அரும் பணி ஆற்றிவருகிறது. மாணவர்க்கும், நிருவா கத்திற்குமிடையே இது ஒர் இணேப்புப் உாலமாய் விளங்கி வருகிறது. கல்லூரி வைபவங்களில் மாணவ தவேர் சபை ஒழுங்கினையும் கட்டுப்பாட்டினையும் பேணிக் காத்து வருகிறது திரு அ3 8ருணுகரர் இதன் ஆசிரிய ஆலோசகராகத் தொடர்ந்து பணியாற்றி வருகின்ருர், செல்வன் க. இராஜகுலசிங்கம் சிரேஷ்ட மாணவ முதல் வராவர். இவர்களின் பணிக்கு எமது நன்றி உரியது
 

நூலகம்
செல்வி T. அப்புக்குட்டி மாறிச் சென் றதும் திரு இராசரத்தினம் நூலகராய் கடமையேற்றுள்ளார், நூலகப் பயிற்சி பெற்ற இவர் நூலக விடயத்தில் ஆர்வம் காட்டி உழைத்து வருகிருர் நூல்களை மேலதிகமாகச் சேர்த்துள்ளோம். இவற் றுள் 476 நூல்கள் கல்வித் திணைக்கணம் தந்தவையாகும்.
விடுதிச்சலே
திரு ஏகாம்பரநாதன் விடுதிச்சாலை உதவியாளராய் 1974 ஜனவரியில் நியமிக் கப்பட்டாரி, மாணவரின் படிப்பைத் திரு எஸ் சந்தியாப்பிள்ளையும், மற்றைய நட வடிக்கைகளை விடுதி மேற்பார்வையாள ரான திரு. கே சிதம்பரநாதனும் திரு ஏகாம்பரநாதனும் கவனித்துவருகின்றனர். 210 பிள்ளைகளைக் கொண்ட இவ்விடுதியினை நன்முறையில் மிகுந்த கஷ்டத்தினிடையே நாம் நடத்துகின்ருேம், எங்கும் பற்றுக் குறை நிலவும் இல்வேளேயில் விடுதி மாண வரின் பெற்ருேருடன் நெருங்கிய தொடர்பு பூண்டு மாணவர்களுக்கு எம்மால் இயன்ற அளவு வசதிகளைக் கொடுத்து வருகின்ருேம்
சமய கலாச்சார செயற்றிட்டங்கள்
வழமைபோல் குருபூஜைகளையும் சமய விழாக்களையும் கொண்டாடி வருகின்ருேம். இவ்வருடம் திருக்கேதீச்சரத்துக்குப் பெருந் தொகையான மாணவர்கள் யாத்திரை வந்து பயன்பெற்றனர்
சைவ பரிபாலன சபையாரால் நடாத் தப்பட்ட சமயப் பரீட்சைகளில் மாணவர் இள் பெருமளவில் பங்குகொண்டு ஒரு தங் கப் பதக்கத்தையும் பல பாடசாலேப் பரிசு களையும் பெற்றிருக்கிறர்கள். சேக்கிழார் விழாவின் வெற்றிக்கு எங்கள் இந்து இளை ஞர் சங்கம் ஆற்றிய தொண்டு குறிப்பி டத்தக்கது.
பேராசிரியர் சி. இராமலிங்கம் அவரி கள், அண்ணுமலைப் ல் கலே க் கழகம், * பொருள் " என்ற தலைப்பில் சொற்
பொழிவாற்றினுர்,

Page 94
வெள்ளிக்கிழமைகள் தோறும் பிரார்த் தினே மண்டபத்தில் நடக்கும் பூசையை ஒவ்வொரு வகுப்பும் முறையாகப் பொறுப் பேற்றுச் இறப்பாகச் செய்யத் தொடங்கி யதும் குறிப்பிடத் தக்கது.
க, பெ, த, (உயர்தர மாணவர் ஒன்றியம்
வாரந்தோறும் இவ்வொன்றியம் கூடிச் செயல் புரிகின்றது. உணவு நெருக்கடி காரணமாக வருடாந்த இராப்போசன விருந்தினை நாம் கைவிடவேண்டியதாயிற்று, பிற சங்கங்கள்
விஞ்ஞானச் சங்கம், புவியியற் சங்கம், சரித்திர குடிமையியற்சங்கம், வர்த்தது சம் கம், க. பொ, த (சாதாரண தரம்) மாண வர் சங்கம் ஆகியன வாரந்தோறும் இயங்கி வருகின்றன.
கட்புல செவிப்புலக் கழகம்
திரு இ. மகாதேவாவின் அறிவுரை யோடும் வழிகாட்டலோடும் இக்கழகம் நன்முறையிலே செயற்படுகின்றது. இதன் தலைவரி: எஸ். இளங்கோ, செயலாளர் : தோ, சுந்தரராஜன். இக் கழகம் காலே, மாலைப் பிரார்த்தனைகளின் போதும், பிற வைபவங்களின்போதும் உதவி வருகின்றது.
ஜீலங்கா பொலிஸ் பயிற்சிக் குழு
அதிகாரிகள் !
திரு. வீ. சுந்தரதாஸ்-பிரதேச பொலிஸ் பரிசோதகர் திரு ஏ. மரியதாஸ் - பிரதேச பொலிஸ் உதவிப் பரிசோதகர்
ரி திருதத்தகுமார் - சார்ஜன்ட் னே இராஜகுலசிங்கம் - சிரேஷ்ட் கோப்பறல்
ஏ. எச். எம் ஜபருல்லா - கோப்பறல் ஆர் லி இராமநாதன் - லெப்டி னன்ட் கோப்பறல் எம். தங்கராசா - கோப்பறல் மேலும் 25 பேர் குழுவில் உள்ளனர். தலைமை நிலையத்திலிருந்து பயிற்சியளிப் போரிருவர் இக் குழுவினர்க்கு உடற் பயிற் சியளித்து வருகின்றனர் மாவட்டக் கல்
8.
 
 
 
 

விப் பொருட்காட்சியின் போது பணியாற் றினர் விடுமுறைப் பரிவர்த்தனைத் திட்டத் திலே கலந்துகொண்ட எமது குழுவினரை, அதிகெளரவ பிரதம மந்திரியும் பொலிஸ் மா அதிபரும் பாராட்டியுள்ளனர். இதி திட்டம் பெருவெற்றியீட்டியது. பயிற்சிக் குழுவினர் நால்வர் பொலிசாரின் வரு டாந்த விளையாட்டுப் போட்டியிற் கலந்து கொண்டு அஞ்சலோட்டப் போட்டியில் இரண்டாமிடம் பெற்றனர் பலாலி விமான நிலையத்தில் மாண்புமிகு கல்வியமைச்சருக்கு மரியாதை அணிவகுப்பு ஒன்றினை அளித் தனர். முதலுதவிப் பயிற்சியிலும், களுத் துறையில் நடைபெற்ற இரண்டாவது வருடாந்தப் பொலீஸ் பயிற்சி குழுவின ரின் பாடி வாசத்திலும் யாழ்ப்பாணத்தில் நிகழ்ந்த சென் ஜோன்ஸ் முதலுதவிப் படையினரின் அணிவகுப்பிலும் பரிசோ தனையிலும் கலந்து கொண்டமையும் குறிப் பிடத் தக்கது
சதுரங்க விளையாட்டுக் குழு
இக்குழுவில் இருபத்தொரு அங்கத்தி னர் உள்ளனர். இவ்வாண்டுப் போட்டியிலே இலந்துகொண்டவர் தொகை பதினெட்டு வெற்றிவாகை குடியோர் விபரம் வருமாறு:
கீழ்ப்பிரிவு -
முதலிடம் : எஸ். உதயணன் இரண்டாமிடம் பி. பிரபாகரன்
மேற்பிரிவு
முதலிடம் ஸி. பூரீ நந்தகுமார் இரண்டாமிடம் எஸ். பாஸ்கரன்:
படைபயில் குழு
இவ்வாண்டு எமது படைபயில் குழுவின் சிரேஷ்ட, கனிஷ்ட பிரிவினர் வருடாந்தப் பயிற்சியிலே கலந்து கொண்டனர். கனிஷ்ட பட்ையின் குழுவினர்க்கான பயிற்சி அநுரா தபுரத்தில் நிகழ்ந்தது; இவர்கள் தேகப் பயிற்சியிலும், விளையாட்டுப் போட்டிகளி லும், குடிசைப் பரிசோதனையிலும் தம் திறமையை நன்கு வெளிப்படுத்தினர் . வழமைபோலச் சிரேஷ்ட படைபயில் குழு வினரின் பாடிவாசம் தீயத்தலாவையில் நிகழ்ந்தது; இவர்களின் போட்டிச் சாதனை

Page 95
கள் இவ்வாண்டில் குறிப்பிடத்தக்கதா யில்லை. வாறென்ற் அதிகாரி II ஏ. ரூபன் ஐந்தாவது படையின் ஒரு பிரிவுக்கு அணித் தலைவராய் நியமனமானர்; இவருக்கு எம் வாழ்த்துக்கள்
பயிற்சி நில அதிகாரியான திரு எஸ். சந்தியாப்பிள்ளையும் இரண்டாவது லெப்டி னன்ட்ஆன திரு, என் சோமசுந்தரமும் முறையே கனிஷ்ட, சிரேஷ்ட படைபயில் குழுக்களின்பொறுப்பதிகாரிகளாயுள்ளனர்.
சிரேஷ்ட வகுப்பு மாணவரி, படைப் பயிற்சி கடினமானது என்று கருதி, படை பயில் குழுவிலே சேரத் தயங்குகின்றனர்; உண்மையிலே இப்பயிற்சி கடினமானது தான்கு எனினும் இராணுவத்தில் படை பயில் குழு இன்றியமையாத இடத்தை வகிக்கின்றமையால் அதற்கான பயிற்சி களும் ஒழுங்குகளும் உயர்தரத்தில் அமை தல் வேண்டும்; இதற்காக அரசு எவ் வளவோ செலவு செய்கின்றது. எமது படைபயில் குழு பத்துநாள் பாடிவாசம் மேற்கொள்ளும் போது எமக்கு மட்டும் ரூபா 3500/- வரை செலவழிக்கப்பட்டது. இதன் நோக்கம் இன்றைய இளைஞர் சமூ கத்தினைக் கட்டுப்பாடும், ஒழுங்கும் கொண்ட நாட்டின் நன்மக்களாய் உருவாக் குவதே எனவே சிரேஷ்டவகுப்பு மாணவர் இப்பயிற்சியின் முதன்மையையுணர்ந்து படைபயில் குழுவிலே சேர்ந்து பயிற்சி பெறுமாறு வேண்டுகிருேம்.
சாரணர் குழு
திரு நா. நல்லையா குழுச் சாரணர் தலைவராகவும் திருவாளர்கள் T. துரை ராசா, W. & சுப்பிரமணியம். M. ஆறுமுக சாமி, R அருளானந்தம் சாரணத் தலைவர் களாகவும் திருமதி. ச. ஆறுமுகம், K; குமாரசிங்கம், செல்வன் N, விவேகானந் தன் குருளைச் சாரணரி தலைவர்களாகவும் பணிபுரிகின்றனர்.

எமதுகுழு சென்ற வருடம் யாழ் மாவட்டச் சிறந்த குழுவிற்கான ருேட்டரிக் கேடயத் தைத் தொடர்ந்து மூன்ருவது முறையாகப் வெற்றது.
பதின்மூவர் இராணிச் சின்னத்தையும் பதின்மர் ஜனதிபதிச் சின்னத்தையும் பெற் றனர். யாழ் மாவட்டத் திரிசாரணர் கருதி தரங்கில் பங்குபற்றிய செல்வன் N, விவே கானந்தன் அகில இலங்கைத் திரிசாரணர் கருத்தரங்கில் கலந்து கொள்ளும் மாவட் டக்குழுத் தலைவராகத் தெரியப்பட்டார்.
எமது குழுவின் 58 ஆவது வருடாந்த விழா திரு P சோமசுந்தரம் (பழைய மாணவர், அதிபர், நடேஸ்வராக் கல்லூரி), அவர்களைப் பிரதம விருந்தினராகக் கொண்டு நடந்ததோடு ஒரு மலரும் வெளி யிடப்பட்டது,
பயிற்சிப் பாசறை வாசங்கள் மூன்று பாடசாலையிலும் காங்கேசன்துறையிலும் நடந்தன. தலைவர் நா. நல்லையா, யாழ் மாவட்டச் சாரணர் சபைச் செயலாள ராகவும் யாழ் சாரணர் இயக்க நிர்வாகக் குழு உறுப்பினராகவும் தெரிவு செய்யப் பட்டுள்ளதை மகிழ்ச்சியுடன் குறிப்பிடு கிறேன்
சாரணர் தொகை - திரிசாரணர்:
இராணி சாரணர்: 2
ஜனதிபதி சார
6007 ff. சிரேஷ்ட சார
any f: 14
சாரணர் &岛 குருளேயர்:
விளையாட்டுக்கள்
விளையாட்டு மேலாளர்
திரு. என். சோமசுந்தரம் திரு ஆர். துரைசிங்கம்

Page 96
பின்வரும் ஆசிரியர்கள் வெவ்வேறுவிளை யாட்டுக் குழுக்களின் தக்க ரிகளாய் உள் ளனர்.
உதைபந்தாட்ட முதற்குழு
திரு. ஆர். துரைசிங்கம் உதைபந்தாட்ட இரண்டாங்குழு
திரு. அ. கருணுகீரர் உதைபந்தாட்ட மூன்ரும் குழு
திரு. எஸ். புண்ணியலிங்லும் கிறிக்கெற் முதற் குழு
திரு, என், சோமசுந்தரம் கிறிக்கெற் 16 வயதிற்குக் கீழ்ப்பட்டோர்:
திரு. என் சோமசுந்தரம் மெய்வல்லுநர் பயிற்சி:
திருது ஆர் துரைசிங்கம் ஹாக்கி முதற்குழு
திரு. என் சேர மகிந்தரம் ஹாக்கி இரண்டாங்குழு
திரு. எஸ். சந்தியாப்பிள்ளே கூடைப்பநீதாட்டம் திரு. ரி. துரைராசா சதுரங்கம் திரு. ரி, துரைராசா
மெய்வல் நர் பயிற்சியில் திரு. A இரத்தின சிங்கமும், உதைபந்தாட்டப் பயிற்சியில் (மூன்ருங்குழு) திரு K தர்ம குலசிங்கமும், கிறிக்கெற் பயிற்சியில் (முத லாங்குழு) திரு. சூரியகுமாரும், திரு. யோ. நரேனும் எமக்கு உதவிபுரிகின்றனர். பழைய மாணவர்களாகிய இவர்களுக்கு எம் நன்றி.
உதை பந்தாட்டம்
யாழ்ப்பாணப் பாடசாலைகளின் விளை பாட்டுச் சங்கத்தால் நடாத்தப்படும் வரு டாந்த உதைபந்தாட்டப் போட்டியில் வழமைபோலக் கலந்துகொண்டோம்.
முதற்குழு பாராட்டிடத்தையும் இரண் டாங் குழு வெற்றி முதன்மையில் மகாஜனு வோடு சமநிலையையும் மூவிருங் குழு அரை வட்டப் போட்டியில் கலந்து கொள்ளும் தகைமையையும் அடைந்தன.

6
எமது முதற் குழு ஆறு ஆட்டங்களில் பங்கு கொண்டு ஐந்தில் வெற்றியீட்டியது: எமது இரண்டாவது குழு விளைவாடிய எட்டு ஆட்டங்களில் ஏழில் வெற்றியீட்டியது. மூன்ருங் குழு விளையாடிய ஏழு ஆட்டங் களில் ஆறில் வெற்றியீட்டியது
முதற் குழு பெற்றகேசல் 24
இரண்டாங் குழு , மூன்றுங் குழு 曼喜 酸7 இழந்த கோல் 翼岛
●
** 盛
கிறிக்கெற்:
எமது மூதற்குழு இம்முறை நன்கு விளையாடிய எட்டுக் கிறிக்கெற் ஆட்டங் களில் நான்கில் வெற்றியும் ஒன்றிற் சம நிலையும் பேற்றது. பதினுறு வயதிற்குட் பட்டோர் குழுவின் சாதனை போற்றத் தக்க வகையில் அமைந்தது. இலங்கைக் கிறிக்கெற் விளையாட்டுச் சங்கச் சுற்றுப் போட்டியிலே கலந்துகொண்ட இக் குழு கால் இறுதிப்போட்டிவரை தெரிவுபெற்று நாலந்தக்கல்லூரியுடன் விளையாடிய ஆட் டத்தில் தோல்வியடைந்தது.
ஹாக்கி:
ஹாக்கி வினையாட்டில் நாம் கலந்து கொள்ளும் இரண்டாவதாண்டாகிய இவ் வாண்டில் யாழ்ப்பான ஹாக்கி விளே பாட்டுச் சங்கத்தினரால் நடாத்தப்பட்ட விளையாட்டுக்களின்போது எமது சிரேஷ்ட குழு மூன்று ஆட்டங்களில் ஒன்றில் வெற் றியையும் ஒன்றில் சமநிலேயையும் எய்தியது. கனிஷ்ட குழு விளையாடிய மூன்று ஆட் டங்களில் ஒன்றில் வெற்றியையும் ஒன்றில் சமநிலையையும் அடைந்தது. எமது விளை யாட்டு வீரர்களில் ஆர். ஸி. இராமநாத னும், எஸ். ஜெயப்பிரகாசமும் யாழ்ப் பாணப் பாடசாலைகளின் ஹாக்கி விளை யாட்டுச் சங்கத்தினரால் தெரியப்பட்டு, இலங்கைப் பாடசாலைகளின் ஹாக்கி

Page 97
விளையாட்டுச் சங்கத்தால் ஒழுங்கு செய் யப்பட்ட பாடசாலைகளின் வருடாந்த தேசிய ஹாக்கி விளையாட்டுப் போட்டி யிலே பங்குபற்றினர் மென்வல்லுநர் போட்டி:
எமது இரண்டாவது ஐந்து கிலோ
மீட்டர் வீதி போட்டப்போட்டி வெற்றி கரமாய் நிகழ்ந்தது; தி 56 மாணவர்கள் கலந்துகொண்டனர். இப்பந்தய ஓட்டத் தில் உதவிபுரிந்து இதன் வெற்றிக்குதவிய அபிமானிகளுக்கு நன்றி கூறுகின்ருேம், இறப்பாக யாழ்ப்பாணப் பொலிசாரும், பொலிஸ் பரிசோதகர் திரு T. சேனுதி ராசாவும் எமது நன்றிக்குரியவர்:
இவ்வாண்டு நடைபெற்ற இல்ல விளை யாட்டுப் போட்டியிற் சபாபதியில்லம் வெற்றிவாகை சூடியது. எமது போட்டிக் குப் பிரதம விருந்தினராகக் கல்லூரியின்
பழைய மாணவரும் நீதிபதியுமான திரு.
ஜே. வி நவரத்தினமும் பாரியாரும் வருகை புரிந்தனர் கனிஷ்ட பிரிவு மாணவரின் இல்ல வருடாந்த விளையாட்டுப் போட்டி யில் நாகலிங்கம் இல்லம் முதலிடம் பெற் றது எமது பழைகமோணவரும் அரச செயலக பொதுசனத் தொடர்பதிகாரியும் மாவட்ட சாரண ஆணையாளருமாகிய திரு. ஏ. இ. நாகராசாவும் பாரியாரும் பிரதம விருந்தினர்களாய்க் கலந்து சிறப்பித்தனர்,
கூடைப் பந்தாட்டம்
இவ்வாண்டு எமது மாணவருக்குப் புதியதொரு வின்ேயாட்டை அறிமு 8 ம் செய்தமையை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றேன்; யாழ்ப்பாணப் பாட சாலேகளின் கூடைப்பந்தாட்டச் சங்கத் தினர் நடத்திய சுற்றுப்போட்டியில் நாம் இரண்டாவது பாராட்டுக்குரியவராகும் தகுதியை அடைந்தோம்; விளையாடிய ஐந்து ஆட்டங்களில் மூன்றில் வெற்றியீட் டினுேம் இலங்கைப் பாடசாலைகளின் கூடைப் பந்து விளையாட்டுப் பயிற்சியாள ராகிய திரு. ஆர் சுந்தரலிங்கம் எமது விளேயாட்டு வீரர்களுக்குப் பயிற்சியளித்த மைக்கும், உதவி கோரப்பட்டபொழுதெல் லா.ே முன்வந்து உதவியமைக்கும் நன்றி செலுத்துகின்றுேம்

எமது மெய்வல்லுநர் வெற்றி காணத் தயார் நிலையிலிருந்தனர். இவ்வாண்டு யாழ்ப்பாணப் பாடசாலைகளின் மெய்வல் லுநர் போட்டிச் சங்கத்தினர் வருடாந்த விளேயாட்டுப் போட்டியை நடாத்தியிருந் தால் நாம் வெற்றிவாகை குடியிருப்போம் என்பதற்கு ஐயமில்லை. எனினும் இலகி கைப் பாடசாலைகளின் மெய்வல்லுநர் போட்டிக்கும், கனிஷ்ட அமைச்சூர் விள யாட்டுச் சங்கப் போட்டிக்கும் எமது வீரர்களை அனுப்புகின்ருேம்
எமது கட்டிடங்கள்:
எமது பிரதான மண் டபம் கிலம் டைத்து விழும் நிலையிலுள்ளது. இதனைக் கல்வித் தினேக்களத்தினரின் கவனத்திற்குத் கொண்டுவந்த பின்னரும், திருத்துவதற் கான நிதியுதவி இன்றுவரை கிடைக்க வில்லை, எமது வைரவிழா நினைவு மண்டப் மும் பூர்த்தியடையாதிருக்கிறது, வகுப் பறை நெருக்கடி எமக்கு மிகுதியாயுள்ளது) ஐந்து வகுப்புக்களை நாம் மண்டபத்திலே நடாத்தவேண்டிய நியிேலிருக்கிருேம்; நன்முறைக் கற்பித்தலுக்கு இவ்வொழுங்கு இடையூழுயுள்ளது;
மாண்புமிகு கல்வியமைச்சரின் வருகை
அண்மையில் கல்வியமைச்சர் யாழ்ப் பாணத்திற்கு வருகைபுரிந்த பொழுது எமது கல்லூரி நுழைவாயிலில் பொலிஸ் பயிற்சிக் குழுவினர் மரியாதை அணிவகுப்பு நடாத் திக் கெளரவித்தனர் அவ்வேளையில் எமது பிரதான மண்டபத்தின் கிலமடைந்த நிலை பைக் கவனித்த அவர் கரிசனையுடன் விசா ரித்துச் சென்ருர்தி
ஆசிரியர் கழகம்
இக் கழகத்திலே ஆசிரியர்கள் அனை வரும் உறுப்பினர்களாய் உள்ளனர் திரு. இது மகாதேவா இதன் தலைவராவர். திரு. பி, யோசவ் செயலாளர். இக் கழகத்தினர் இன்றியமையாத பயனுள்ள பணியின ஆற்றுகின்றனர். செயலாளர் ஆசிரியர் களுக்கான சபேளப்பங்கீட்டில் உதவிஆரி கின்றனரி கல்லூரியின் சிக்னன கடனுதவிச் சங்கம் சிறந்த முறையில் இயங்குகின்றது

Page 98
அதே வேளையில் தமது வட்டத்தினுள் ளேவே இயங்கித் தம் நலன்களை மாத்திரம் கருதாது வெளிப் பணிகளிலும் எமது ஆசிரியர் கழக உறுப்பினர்கள் ஈடுபட்டு உழைக்கின்றனர்.
திரு எஸ். பொன்னம்பலம், விசேட தர ஆசிரிய சங்கச் செயலாளர்
திரு சி. பரமானந்தம், பொருளாளர், N, p, T, A, B; P. தலைவர் இலங்கை ஆசிரி யர் சங்கு நல்லூர் வட்டாரக் கிகின. உப தலைவர் N. P. T. A பரீட்சைச் சபை,
திரு நா. நல்லையா, செயலாளர், இலங்கை ஆசிரியர் சங்க நல்லூர் வட்டா prube
திரு. நா. சோமசுந்தரம், செயலாளர், J. F. R. A. D. as awaii J. F. A
திரு பொ, வில்வராசா, பொருளாளர், இலங்கை ஆசிரியர் சங்க நல்லூர் வட்டா ரக் கிளை, செயலாளர், வட மாகாண ஆசிரிய வர்த்தக ஆசிரியர் சங்கும்;
திரு; சோழ சிவசுப்பிரமணிய சர்மா, செயலாளர், N P T, A, B, F3 இலங்கை ஆசிரியர் சங்க உப செயலாளர்,
திரு. சே. சந்தியாப்பிள்ளை, அமைப்புச் செயலாளர், வடமாகாண ஆசிரியர் சங் ஆம்.
திரு இ. துரைசிங்கம் உப செயலாளர், யா, பா விளையாட்டுச் சங்கம்
திரு: மா. புவனேந்திரன், (Թց: Այ60m ளர், அகில இலங்கை ஆசிரிய வாத்தக மன்றம்.
திரு வி. சுந்தரதாஸ், உப தலைவர். ஒறிலங்கா கல்விச் சேவையாளர் சங்கம். பெற்றர் ஆசிரியர் சங்கம்
நாம் கல்லூரித் தொழிற் கூடத்தை யடுத்து ஒரு கட்டடம் அமைத்துள்ளோம், திரு, அ கருளுறகரர் செயலாளராகவும் திரு. நாஜி அருணுசலம் பொருளாளராக வும் உள்ளனர்,
பழைய மாணவர் சங்கம்
இவ்வாண்டு பெப்ரவரி மாதத்தில் எமது பழைய மாணவர் சங்க வருடாந்தக் கூட்டத்தினைக் கூட்டினுேம், தேசிய ஆரது
霧

பேரவை உறுப்பினர் திரு சி அருளம் பலம் தலைவராகவும், ஆசிரியர் திரு ஆர். மகேந்திரன் செயலாளராகவும் தெரிவு செய்யப் பெற்றனர்
பழைய மாணவர் சங்கக் கொழும்புக் கிளையின் வருடாந்தக் கூட்டத்தில் டாக்டரி எஸ். வேலாயுதபிள்ளை செயலாளராகத் தெரியப் பெற்ருர்,
பல்லாண்டுகளாக கொழும்பு பழைய மாணவர் சங்கச் செயலாளராக பணி புரிந்து கல்லூரிக்குப் பல சேவைகளைச் செய்த சட்டத்தரணி திருவாளர் இ; துரை சிங்கம் அவர்கள் சிவபதமடைந்ததையிட்டு நமது கவலையையும் அநுதாபத்தையும் அவர்கள் குடும்பத்தாருக்குத் தெரிவிக்கின் ருேம், ஆன்னுரின் ஆத்மா சாந்தியடைவ
5Tಚಿ
நன்றி
எமது துனையதிபரான திருது எஸ் கணக நாயகம் எனது பொறுப்புக்களிலே பங்கு கொண்டு, தமது இதயபூர்வமான இதி துழைப்பினை வழங்குகிருர் கனிஷ்ட பிரி வின் அதிபர் திரு: கே. கனகரத்தினமும் என் நன்றிக்கு உரியவர், ஆசிரியர்கள், அலு வலக எழுது வினைஞர், உதவியாளர், சிறு பணியாளர் யாவரும் எப்பொழுதும் தங் கள் ஒத்துழைப்பினை பூரணமாக அளிதி தனர்.
வடமாநிலக் கல்வினதிபதி, நல்லூரி வட்டாரக் கல்வியதிசாரி சிவபூரீ எஸ். மகேஸ்வர ஐயர் அவர்களுக்கும் மற்றும் கல்வித் திணைக்கள அலுவலர் யாவரிக்கும், கல்லூரி நிருவாகம் நன்கமையத் தந்த ஒத் துழைப்பிற்கும் உதவிகளுக்கும் என் நன்றி உரித்தாகுக
கல்லூரிப் பரிசளிப்பு நிதிக்கு உதவிய யாவருக்கும். இவ்வைபவத்திற்குத் திர ளாக வருகை புரிந்த உங்களுக்கும் எஇ நன்றி.
மீண்டும் ஒருமுறை எமது அழைப்பை ஏற்றுப் பிரதம விருந்தினராய் வருகை புரிந்து சிறப்பித்த பிரதம விருந்தினருக்கும் பாரியாருக்கும் எனது மனமுவந்த நன்றி யைத் தெரிவிக்கின்றேன்.
ରାଷ୍ଟ୍'{&db

Page 99
வழங்கியோர்
திருg S. சிவா செல்லையா
வைத்திய கலாநிதி யோகு பசுபதி திரு. க. கின்னையா திரு. செ: யோகரத்தினம்
திரு சிவா பசுபதி திரு, த, சண்முகலிங்கம்
ஞாபகார்த்தப் பரிசில்கள்
சித மு; பசுபதிச் செட்டியார் ஞா. பூரீலபூரீ ஆறுமுகநாவலர் சின்னத்தம்பி நாகலிங்கம் தாமோதரம்பின்ளே ஒல்லியம் நெவின்ஸ் சிதம்பரப்பிள்ளை என் எஸ். பொன்னம்பலபிள்ளே கதிர்காமுச் செட்டினார் சிதம்பர சுப் ஒதம்பர சுப்பையாசி செட்டியார் மு. விசவநாதரி காசிப்பிள்ளை ஆர். எச். லீம்பிறகன் பி. குமாரசாமி
பி, அதுணுசலம் தம்பு கயிலாசபிள்ளை அருணுசலம் சபாபதிப்பிள்ளை முத்துக்குமாருச் GFL "L-ILJITíř Lu Sri Lag
திரு. கி, செ5 சோமசுந்தரம் தற்தைய
(35ΠΕΑΦΠ
தாயார் LITT Iføổờ
சகோத
திருமதி வ, அருளம்பலம் தன் கன திரு, ஷண்முக குமரேசன் தன் த
ஞாபகா தன் சே
ஒரு வி. கயிலாசபிள்ளே ୫୯o୬୫
鬱

7. வைத்திய கலாநிதி க. பூபாலசிங்கம் 8. திரு S, கின்னத்தம்பி 9. திரு, K, பெரியசாமிப்பிள்ளே 10. திரு. மு. காளிமுத்து 11, K. V. நவரத்தினம்
12. திருமதி க. இந்துமதி
கார்த்த நிதி
பையாச் செட்டியார்
த்துக்குமாருச் செட்டியார்
|ச் செட்டியார் ஆகியோர் ஞாபகார்த்தமாக,
ாரி சித.மு. ப. சிதம்பரநாதச் செட்டியாரின் ர்த்தமாக,
திருவேங்கடவல்லி சிதம்பரநாதச் செட்டி ஞாபகார்த்தமாக, ார் எஸ். சிற்றம்பலத்தின் ஞாபகார்த்தமாக,
னவரி ஆ. அருளம்பலம் ஞாபகார்த்தமாக
ந்தையார் A. R. சண்முகரத்தினம் ர்த்தமாக, கோதரன் S. R. சுந்தரேசன் ஞாபகார்த்தமாக
"லம் செல்லப்பா ஞாபகார்த்தமாக,

Page 100
திரு. க. இ. கதிர்காமலிங்கம்
திரு. வ. சுப்பிரமணியம்
ா, இ, இ, ஐக்கிய கூட்டுறவுச் சிக்கனக் கடன் உதவிச் சங்கம்
திரு. C K. இலங்கராசா
திருமதி K. சதாசிவம் செல்வி ச, தனலெட்சுமி
திரு வ. மகாதேவன்
திரு, த. சேனதிராசா
வைத்திய கலாநிதி
வே யோகநாதன்
திரு. செ. சத்தியமூர்த்தி
திரு, ப, அதிரவேலு J.P.U.M.
திரு. சு. சீவசத்தினம் திருமதி அ. சீவரத்தினம்
திரு, K, C, தங்கராசா
தன் மைத்
If T is தன் மாமஞ g TLSLil Gair2: தன் மாமனு
G57 fő. Tfég
திரு, K, அ
தன் தந்தை ஞாபகார்த்த
தன் கணவ தன் தந்தை
தன் தந்தை
LOITa.
தன் சிறிய வைத்திலிங்க திரு ஆ த6
தன் தநீை கார்த்தமாக தன் தாயார் &57 fî š5 Lorras
கார்த்தமாக தன் தந்தை
II"S
இன் தந்.ை
ஞாபகார்த்
தன் தாயா
தன் தாஜா
பூரீல பூரீ மு &# GØGT AF GITT LA
தின் தந்தை கார்த்தமாக தன் இாயா கார்த்தமாக தன் பாட்டி ஞாபகார்த்த
 
 
 

துனர் கு; வன்னியசிங்கம் ஞாபகார்த்த
ஓர் ‘சிவ நெறிக் காவலர் த, முத்து ா ஞாபகார்த்தமாக, பி வைத்திய கலாநிதி சி. சுப்பிரமணியம்
50T,
ருணுசலம் ஞாபகார்த்தமாகி,
தயார் செல்லப்பா ( சோதி) கந்தையா 5 EDTés ர் M, சதாசிவம் ஞாபகார்த்தமாக, யார் ச. சபாரத்தினம் ஞாபகார்த்தமாக
யார் M R வைத்திலிங்கம் ஞாபகாரித்த
தந்தையார் வைத் தி ய கலாநிதி M கம் (மலேசியா) ஞாபகார்த்தமாக,
னபாலசிங்கம் ஞாபகா6த்தமாக, தயார் கந்தையா வேலுப்பிள்ளை ஞாப
வேலுப்பிள்ளை மா னிக் கம் ஞாப
தந்தையார் க. கி. நடராசா ஞாப
யார் ச. சி. செல்லத்துரை ஞாபகார்த்த
தயார் புங்குடுதீவு வடு பசுபதிப்பிள்ளை
31 ΟΠ Φς
ர் ஞாபகார்த்தமாக,
ரீ ஞாபகார்த்தமாக,
3துக்குமார சுவாமித் தம்பிரான் (இலக் விகள்) ஞாபகார்த்தமாக,
யார் கந்தப்பிள்ளை சிற்றம்பலம் ஞாப
ர் தையல்நாயகி சிற்றம்பலம் ஞாப
யார் வேலுப்பிள்ளை சிவகாமித்தாய்
ILDFಳಿ

Page 101
திருமதி k C. சண்முகரத்தினம்
திரு. இ சபாலிங்கம்
இரு கடு சிவராமலிங்கம்
திரு5 கனகநாயகம்
திரு. இது மகாதேவா
இரு ச. பொன்னம்பலம்
திரு, அ கருணுகரர்
திரு. வே. யோசவ்
திரு. மு. சிவஞானரத்தினம்
திரு.சே.சிவசுப்பிரமணியசரிமா
திரு. வி. சிவசுப்பிரமணியம்
திரு. V. சுப்பையா J. P.
வைத்திய கலாநிதி க, சிவஞானரத்தினம்
அகில இலங்கை வர்த்தகக் கலைமன்றம்
தன் கன: ரத்தினம்
அதிபர் A
தன் மா! கார்த்தம
தன் சிறி கார்த்தம
தன் த, அார்த்தம
தள் தா
LDI7"53g
தன் தந்ை
E DIT "7
ਹੈ । கார்த்த
தன் தா
LDITës.
தன் தந்
553 N தொழில்
தன் தந்ை கார்த்த
தன் தா
A DITaaS
தன் மனை ଆs. QL']
LDrr600TOs
அ, பே பரிசு பெ
தன் தந் ஞாபகா
னுக்கு,
இ. பொ பரிசுபெ

வர் வைத்திய கலாநிதி K Cத சண்முக
ஞாபகார்த்தமாக,
குமாரசுவாமி ஞாபகார்த்தமாக,
மஞர் புங்குடுதீவு க. செல்லத்துரை ஞாப
I75
ய தந்தையார் ந. சங்கரப்பிள்ளை ஞா
Tas
ந்தையார் அப்பாக்குட்டி இளையப்பா ஞாய ክዘF&፵
யார் விசாலாட்சி இளைவப்பா ஞாபகார்த
உதயார் பொது சரவணமுத்து ஞாபகார்த்த
பார் மாரிமுத்துப்பிள்ளை அப்பாத்துரை ஞாப
2I 6,
யார் மரியப்பிள்ளை வேணும் ஞாபகார்த்த
தையார் .ெ K. முருகேசு ஞாபகார்த்தமாக
; இாசரத்தினம் (முன்னைநாள் அதிபர் நுட்பக்கல்லூரி, மருதானே) ஞாபகார்த்தமாக"
ஐ தயார் அருணுசலம் விசயரத்தினம் ஞாப
DIre .
பார் விசயரத்தினம் அன்னம்மா ஞாபகார்த்த
ரவி காந்திமதி சுப்பையா ஞாபகார்த்துகாக ா த. (சாதாரண தரப) மார்கழி, 1978 யில் மிகத் திறமையாகச் சித்தியடைந்த னுக்கும். ஈ. த. (சாதாரண தர ) பொதுத் திறன் 1ற்ற மாணவனுக்கும்.
தையார் வைத்திய கலாநிதி C கனகரத்தினம் ர்த்தமாக, பண்ணிசையில் சிறந்த மாணவ
த, (வர்த்தகம்) பிரிவில் பொதுத்திறன் ற்ற மாணவனுக்கு

Page 102
Prize Winners - 1973
Grade
T. Arunagirinathan ( i A General Pro
V. Kumarathasan í i B ) Hinduism J. Kathirgamanathan ( i BJ Hinduism W. Murugananthan ( i B J Hinduism, K. Umapalan ( i B) Arithmetic, Art S. Sathiaseelam ( ; B J Arithmetic M., Pathma Sri ( i B i Arithmetic
S Uthayakumar ( i B Arithmet c S, Niranjan Nandagopan ( i B ) Arithe
Grade
E. Sutharsan ( iii C j General Proficien K. Niranjan ( iii B ) Hinduism, Social A Tharmini ( iii C ) Tamil Eg, Sivaranjan ( iii A ) English K, Ilavalagan ( iii B j Arithmetic A. Muhuntha é iii C ) Social Studies,
Grade
K: Gananathan ( iv. A ) General Profic U : Jeyaratnam ( iv A J Hinduism, Soci E. Sivaranjan ( iv A ) English Tamil, Ta Selvachandran ( iv A ) Art
Grade
N... Chandrakanthan ( v C ) General Pro P. Parasaran f v C ) Hinduism C, Balananthasivam v C ) Tamil N, Gowrishankar ( v A ) English V. Prabaharan (v. A ) Arthmetic, Soci E. Sothivannan f w C} Art K. Rajendran (v. C. J. Handicraft
 

ficiency, Tamil, Arithmetie, Social Studies
Arithmetic
meti >
3
Cy, Art
Studies
Handicraft
莓
lency, Handicraft tal Studies
Arithmetic
5
oficiency
all Studies

Page 103
Grad N. Indra Mohan Kuru paran ( 6 c
S. S. Kugathasan (6 C) Hinduism, Ma N: A sokan ( 6 A ) Tamil M. Anandaprathesa ( 6 C) English P. V. Vasanthan (6 B) Art C. I. Manuelpillai ( 6 C) Music A Sabegan ( 6 C J Geometrical & Mech T. Sathiyen thiran ( 6 B J Hygiene S. Karunakaran f 6 C Commerce
Wood work - No aw:
Grad
S. Ranjan (7 C ) General Proficiency. I S. Balenthiran ( 7 DJ English, Tamil K, Sivanesan ( 7 C). Maths Kg Manoharan ( 7 D J General Science Aà Sathananthan (7 B) Art S. Raveen thiran ( 7 AJ Music Ti Raveenthiran ( 7 D ) Music K. Yogarajah ( 7 D J Wood work
( Geometrical & Mechanical
Grad S Kamalarajah (8 A General Profic
M. Vijayakumar ( 8 A Tamil, History V. Yogeswaran (8 A . General Science M. Jeyaratnam ( 8 C J Art, Music V. Anandan (8 C J Music N. Laguthas ( 8 B) Wood work S. Rajenthira ( 8 A) Hygiene
Grade P. Jeyakumar (9 A D General Proficienc
Math B. Anandakrishnan 9 F General Prof Si Rajaratnam ( 9 G ) General Proficien
P. Pirapakaran ( 9 A ) English S. Indiramoorthy (9 G.) Accounts, Com Si Kugapirasath si 9 A ) Applied Maths. U. Murugesu ( 9 B J Chemistry S. Kugathas ( 9 A) Physics J. A. N. Rahuranjan (9 B ) Biology
93

e 6
General Proficiency, Social Stndies,
Agriculture ths, General Science
amical Drawing
ard j 7
Hinduism, Social Studies, Hygiene
Drawing-Noraward)
e 8
ency, Hinduism, English, Maths, Geography, Civics
9
y (Science J, Hinduism, Tamil, Pure
5, Advanced Maths, Applied Maths.
iciency ( Arts ) History
cy ( Commerce J. Commercial Arithmetic, Commerce
mercial Arithmetic

Page 104
Grad
N. Thanabalasingam ( 10 A Genera Advanced Math P. Vijayadurai ( 1 0 C ) General Pro P. Srikanthan ( 1.0F J General Profic
A: Thayanandara sa ( 10 G J Genera
K. Jeyabalan ( 10 A) Hinduism, Tal S. Kumaradevan ( 10 A ) English S. Vimaleswaran ( 1.0 C) Biology
Arulanandam ( 10 D ) Tamil Liit Rg Ravindran ( 10 G ) Commercial
Gra
K. Kulasegaran ( 11 A) General P
Sivalingam ( I C ) Genefall Proj Punniyaligam ( 1 1 D ) General P E. Prabakaran ( 11 AJ Physics M. Gunabalan ( 1 1 B) Pure maths. P. Jegatheeswaran 1 1 C ). Botany, Ei Yogeswaran (f i 2 A } English V, Sivayogalingam ( 1 1 D Tamil P. Pirapusigamany 11 D ) Hiudu C
K. Sivasegaram ( 1 D ) Geography History-No Award, Government
P
S,
Grad
K, Selvakumar ( 12 A J. General Profi Applied Mai P. J. Ranjitsing ( 12 D ) General Pr. T. Anbananthan ( 18 D J General P D. Ravindrarajah ( 12 CJ Botany K. Ganeshananthan ( 1 2 A ) Chemis E. Thavapalan ( e D) Hindu Civili E, Ilamurugan ( 12 D ) Government K. Perumalsamy ( 12 D J History

e lO
Proficiency (Maths Sc.) Pure Maths, s, Applied Maths, Physics, Chemistry ficiency (Biog Sc.)
biency (Arts), History, Geography,
CivicS Proficiency (Commerce, Commerce, Economics
mi1
Tature Arithmetic, Accounts
de 1.
roficiency (Maths. Sc.) Applied Maths, Chemistry
ficiency (Bio,-Sc) roficency (Arts)
Zoology
Civilisation
No AW a 1 d)
ә 12
ciency (Maths.-Sc.) Physics, Pute Maths ths, English. bficiency (Bic. Sc.), Zoology oficiency (Arts), Geography, Tamil
try isation

Page 105
Distinctions G. C. E. A/L March
A. Ariyakumar
V 3. Rajaratnam R. Rajkumar ( Index No. DC 37350 R. Rajkumar ( 9. DC 38390 K, Uthayakumar
K, Kugathasan
S. Suguneswaran
S. Prathapan
R. Manivannan
M. I. Mohamed Naguib K. Radhakrishnan
K. Ganeshwaran
G. Kulanathan
V. Sa banay agam
K- Thavalingam
P. Vasanthan
V., Sridharan
Distinctions G. C. E. (O/L) 1973
M. Arunasalampilai Pure, N. Arul rasa - Pure V. Ilansei Pure, V. Umapathy Pure T. Karunanathan Pure S. Keethananthasivam Applie N. Kumaravel Pure, S. Kumarathewan Pure, K- Kuruparan Pure S. Sathananthan Pure S. Santhil famohan Appliet S Santhirarasan Applie S, Sivakumar Applie T. Siva kumar Pure. V. Sivasamy Pure, M. Sivananthan Pure S. Selvarajan Physic: S. Sothillingam Pure P. Thayanithi Pure S: Tharumakularasa Pure T. Thaven thiran Pure, K. Thananjayan Applied N. Thanapalasingam Pure, A K. Thevalingam Pure, A T, Balashanmuganathan Pure, A KE Premasanthira Pure, A R, Yogananth Pure K. Vishnuthasan Pure M. Jeyaseelan . Pure,
£25

73
Pure Pure Pure Pure Pure Pure Pure Pure Pure
Pure, A pplied. Physics
Pure Pure Pure Pure Pure - Pure Pure
Applied
Applied
d Applied Advanced, Applied, Physics
d
d
d Advanced, Applied Applied
Applied
s
Applied
Applied
Applied, Chemistry pplied
Applied
Applied
Applied
Applied

Page 106
K Jeyabalan T, Srikanthan R. Srirangapadcham P, Arunanth y R. Ratnakumar M. Eeswaramoorth y N. Umakanthasarma T. Karuna karan N. Kalaparan D. Kajen thira S, Kesavanathan Si Sivakumar K. Sivapalan S, Sritharan S, Sunilrai P: Nanthakumar A. Nirmaian S. Nirmalan Re Vickneswaran S: Krishnamoorthy Se Sukumaran P, Vijeyathurai Ti Ravíraj N. Vidyatharan R, Narenthíran N. Jenabalarajan S. Ginanakuru paran P. Arooran N. Gengathararajan R. Sivakumar S. Balasuntharan K. Balasubramanlam S. Yogathas V. Va seeka ran P. Arivalagan K. Anton Rengakumaran S. Retneswaran T. Rajagopal As Ilangesan Kg Kirupakaran G. Kishokumar T. Surenth iran Na Thevajegan R. Paramananthapilla
Puf Арр App Pure Pure Pure, App
Pur Pur Pur Pur
 

tied lied
Applied lied
e, Applied
2. Applied, Physics
re, Applied
plied
e
plied
plied
plied
j ཕྱི་
re, Applied
plied re, Applied, Physics, Biology,
e
plied
nduism
plied
* re. Advanced Applied re, Applied
opilied
plied
bplied
re, Applied ire, Applied, Physics re, Applied, Chemis
TE
TE
re, Applied re, Applied, Physics pplied
are Applied
le
ԱՐԹ
ppMed
6

Page 107
Special Prizes
Tamil Essay Seniors
Intermediates
Juniors
Tamil Speech : Post Seniors
Seniors
Inter mediates Juniors
English Essay Seniors
Intermediates
Juniors
Religious Service K. Nithian and P. Thiagaling
Saiva Paripalana Sabai Religious Exa 3. Gina naroo 4. Gananath: 6. Kugathas a 9. Udayasri
Arti : Seniors S. C| Му
intermediates:
Juniors
Carnatic Music Seniors - K.
Juniors - S.
Devotional Songs : 1 R, Suthaka
2 P. Uruathi
General Knowledge G, C, E, A I.
G, C. E (9 | I
Biology Field Work S. Ranjitsing
S: Thiruchev,
Cricket & Under 16
E
F. Under 19
B
P
蔷

- M. Narayanamo o'rthy - P. Jeyakumar
- S. Ranjan
- R. Selvava divel — E. Pushpayogendran - S. Srirangaraj - S. Rajendran
- S. Gnanapradeepan - M. Neela Wannan
- M, Anandapradesh
3.
ATTA
miration pan Sivagnanam an Kanapathipillai in Sarangapani Mahadeva
handramohan M., Wadood
E. Senthikumarata K Nandagopalan
Srirat na kuma Sivan e San
፲፰፻፮ atha sa IIa,
, — S. Thayaparan
N, Sanmugapirabu - P Jeyakunar
S. Kugaprakasara
Th
Batting - M. Gopiral owling - S. Thayalan "ielding - S. Loganathan Batting -- Ya Narein Rowling - R. Vijayakumar fielding = N. Subatharapo
嵩

Page 108
g Y. N
R.
Football colours Y. N
R
P. S
Athletic colours g S, K
M.
A. E.
Hockey Colours R O
S.. Je
Basketball Colours R. E
Scout Awards a President's Scouts: S. W.
Chip is a - job: Seniors -
Juniors -
Cubs
Best Senior Scou
Best Jenior Scou
Best Cub
C's dets Best nevy Recruit; Seniors
Juniors s
Best Police Cadet : , ikai runandakti
Chess ; Juniors ·
Seniors
Best Sportsman 1973
(Raja thungam Memorial Priz
Best Student 1973
Sri Waitilingam Memorial P

laten
Vagan haklumar
ijayakumar (awarded twice)
latein
Vijayakumar
јva moham
aransing
Thangarajah H. M. Jafarullah (a Warded twice)
Ramanathan
by a praga Sa In
Chitharanjan
ijayasri thampara na than uvanenthiran
alamalhes Waran
Harischandra
N. Kathee Siara
V. Skandarasa
A Asokan
t - N. Parama na han t — V. Skandar asa
- Ra Sukantharaj
S, Yoganandasivam V, Rahmanjan
S., Uthayanan P, Prabaharan
C. Srinandakumar K. Baskaran
N. Subat haran
M. T. M. Naguib

Page 109
பரீட்சைப் பெறு பேறுகள்
(அடைப்புக் குறிக்குட் தரப்பட்ட பாட சித்தி பெற்ற பாடங்களின் - விசேட சித்
க. பொ. த. ப. (சாதாரண ) டிசம்பர்
கட்டாய பாடங்கள் இரண்டு முட்பட ஆறு அவற்றிற்குக் கூடுதலாகவும் சித்தி பெற்ே
எஸ் அருள்தாஸ் (8), ,
( தூயகணிதம், பிரயோகணிதம், ஈஸ்வரநாதன் (6), என், ஈஸ்வரவே
எஸ். ஜெயானந்த சிவம் (2 , எஸ். கிருபான தம், இந்துசமயம் ) எஸ் குகதேசன் (?), ( (ச், பிரயோககணிைதம்); எஸ். குகப்பிரச பெளதீகம், இரசாயனம் ) ஐ மொகமது கவன் (3) பி. இராஜலிங்கம் (4, ( தூய கம், பிரயோககணிதம் வி GgF66)grrr, யோககணிதம், பெளதிகம் }; என் சிவான னந்தன் (4), ( தூயகணிதம், பிரயோககள் சன் (3, தூயகணிதம், பிரயோகிகினி தூயகணிதம், பிரயோககணிதம் ). ரீ. பூ தம், பெளதீகம் : எஸ். சிவபரவி (8), ஐ
ணிைதம், பெளதீகம், இரசாயனம் ); பி தயாபரன் (), கே. தர்மராசா (3), 6 தகுமாரன் (4); எஸ் அருணேஸ்வரன் (1
 

ங்கள் விசேட சித்தியையும் எண்கள் திறமைச் தி தவிர்ந்த எண்ணிக்கையையும் குறிக்கும்)
1974
பாகங்களிலும் O9.
சந்திரன் (3), 78ܢܳܐ LT 1T ܢܬ݁ m ܩ pr 4) ܗܿܘ(,
ஆங்கிலபாஷை, இந்துசமயம் ): ள் (6), எஸ் : ஞான சே து ர ன் (2)
ஜெயகுமார் (2), ( தூயகணிதம் உயர் ணிைதம், பிரயோககணிதம், பெளதீகம் இர சயனம், இந்துசமயம் )
எந்தவேல் (3), தூயகணிதம், பிரயோக கணி தூய கணிதம், இந்துசமயம் ); கே. குேைநசன் ாதம் (3), (தூய கணிதம், பிரயோககணிதங்கு மனுவார் (8), வீ. பத்மநாதன் (4) .ெ இரா ரணிதம் ) ஏ இரகுதாசன் (4), ( தூயகணி சா (3) வீ. சிவாஸ்கந்தராசன் (5), (பிர ந்துன் (4), ( பிரயோககணிதம் ) எஸ். சிவா Eதம் ) வீ. சிவசெல்வன் (6), எஸ், சிவர தம், இந்துசமயம் ); கே. ரீசுதர்சன் (6) ரீதரன் (4), ( துரயகவிதம், பிரயோக கணி ஜி சஞ்சயன் (4), தூயகணிதம் பிரயோக
என். தயாபரன் (5), (பிரயோககணிதம் ): 7ம், உதயபூரீ (4), ( பெளதீகம் ); ஐ விஜ '), ஆர், சந்திரன் (4), தூயகணிதம் )
9

Page 110
எம்டு சந்திரபாலன் (), (பிரயோககணிதம் ரன் (5), (பிரயோககணிதம்); எம். குகான தம், பெளதீகம் ) பி. குகனேஸ்வரன் (1 தன் (2); பி. மகேஸ்வரன் (5), வீ முருகே பெளதீகம் }; இரஞ்சநாதன் (5) பி, உரு கே. சிவஞானம் (4), தூயகணிதம், பிர பிரயோககணிதம் 9: சி. சிவானந்தன் (4 பெளதீகம், இந்துசமயம்) ஆர் பூரீஸ்க! கணிதம், பெளதீகம் ரி. ரீ. யோகநாதன்
7), (பிரயோககணிதம் ; வை குணசீல6 நாதன் (4) எம். மனேகரன் (3), ரீ, மோக இரகுமான்ஜன் (3) (பிரயோககணிதம்,
பாலா (8), எஸ். சாந்தகுமார் (4), வி. ச
கணிதம், பிரயோககணிதம் ) என். சிவகும
பாஷை); ரி. சிவகுமாரன் (2, என். சிவபா இதன் (7), ஜி. சோமசுந்தரம் (6), எஸ் ே செல்வம் (5), எம். யோகேஸ்வரன் (6), எம் சத்தியானந்தன் (1) என் பாஷை); எஸ் சந்திரநாத் (7), பி. ஆன ஆர் சந்திரதாஸ் (3) எஸ். இராசரத்தின ணன் (4) பி. ஆனந்தசீலன் 15 எஸ். பா. ரவி (8) (தூயகணிதம் பிரயோககணிதம் தம் ) இ. கணேசமூர்த்தி (4, பிரயோக தம், பிரயோககணிதல் ) கே. ஜெயகுமார் தன் (3), தூயகணிதம் இந்துசமயம் :
னே, இலங்கேசன் (3), ( தூயகணிதம் : எ மோகனமூர்த்தி (1), ஜி. நாகராஜேஸ்வரன் பிற யோககணிதம் 1; பி. தற்தகுமார் (7,
( தூயகணிதம், பிரயோககணிதம் 8ே, ! பி, இரவீந்திரன் (3) (தூயகணிதம், பி. தூயகணிதம் பிரயோககணிதம் , எ என். எஸ். சிவகுமார் (4) (பிரயோகஅணித மூர்த்தி (6), கே. எஸ். ரீதரன் (ச), சி. சு. ஜெகன் (), ( இந்துசமயம்) எஸ். விஜயந தம், இந்துசமயம் ); கே. விஷணுதாசன்
கே. யோகராசா (2) (துர பகணிதம், ! ஆர். இமயவரம்பன் (3), ( பிரயோககணி: தம் ) சி. யோசெப்பிறின்ஸ் (1), எஸ். கே. குமாரதாசன் (5), வி. மகேந்திரன் (2
னே, மாணிக்கவாசகர் (3) எம் நகுலேஸ்வி யம் என், புவனேந்திரராசா (2), பீ. இர கே, இரவிராஜ் (6ர், கே. சாந்த குணேசன் செல்வரத்தினம் (4) (பிரயோகிகணிதம் )

); கே. ஜெகதீஸ்வரன் (2), ரீ, கேதீஸ்வ எந்தா (3), (தூயகணிதம், பிரயோககணி ), (பிரயோககணிதம் ); எஸ் லோகநா ஈ (3), தூயகணிதம், பிரயோககணிதம், த்திரதாசன் (5), கே. சண்முகநாதன் (3, "யோககணிதம் ); எஸ். சிவகுமாரன் (4) வீ, சிவசோதி (4), பீ. சிவதாஸ் (3), ந்தராசா (3), பீ. சுரேஷ் (51, (பிரயோக 4); ரீ, சந்திரகுமார் (!), எஸ் குகதாசன் ன் (4), என். கிருபானந்தன் (g), கே. லிங்க னராஜ் (}ே, எஸ். நிஜேந்திரநாத் (3), என். பெளதீகம்: இரசாயனம் ) ஆர். இரத்தின ரவணபவன் (4), ஏ. சசிதரன் (5 , ( தூய ார் (3), எஸ். சிவகுமார் (6 (ஆங்கிலப் Fலன் (7), எஸ் சிவசுமித்திரன் (5 , கே கிவ தவ இரன் (8), என் திலீபன் (2), வீ உதய , கஜேந்திரன் (3), ( இந்துசமயம் ) எஸ். (1), கே நரேந்திரன் (2), ( ஆங்கிலப் நீதகிருஷ்ணன் (3), எஸ். சத்தியலிங்கம் (3), ம் (3), ( கணக்கியல் ) கே. இராதாகிருஷ் ஸ்கரன் (5} { இரசாயனம் 15 ஏ. கஜேந்தி ; எஸ். கனநாதன் ( ), ( பிரயோககணி திணிதம் ) எம். ஜெயசீலன் (41. (தூய கணி
(8) ( பிரயோககணிதம் 3: கே. கனக வர - பீ. கிருபாகரன் (8), கே. குகநாதன் )ே. ஸ், மகாராசா (3), (துர யகணித b ) எஸ் ண் (t), ரீ, நம்பிரான் (3), ( தூய கணிதம் ஏ நிர்மலன் (3), ஆர் இராசயோகன் (5 இராசேந்திரன் (3), பீ. இராஜகுமார் (51, ரயோ இகணிதம் ; கி சச்சிதானந்தன் (8) ஸ், சத்தியமூர்த்தி (4, ( தூயகணிதம் )
ம் ) ஏ. சிவகுமாரன் (3) கே. ஸ்கந்த குமார் (5), ஆர், தவராசா (4) என். தேவ ாதன் (21, தூய கணிதம், பிரயோககணி (3) (தூயகணிதம், பிரயோககணிதம்); பிரயோககணிதம் ) வீ ஜங்கரலிங்கம் (3), தம் ); எம். எம். ஜமீல் (5), (பிரயோககணி கிருபானந்தன் (3), எஸ். குலசிங்கம் (5), பிரயோககணிதம் ); கே மனுேகரன் 1): ரன் (8} என், நந்தகுமார் (5) ( இந்து சம ாசகுமாரி (2): என் இரத்தினகுமார் (1), (6), எஸ். சத்தியானந்தகிவம் (!), எஸ். எஸ். சிவகுமாரன் (3), வீ, ஸ்கந்தராசா
O

Page 111
(3) (தூயகணிதம்); எஸ். பூரீரங்கன் (5), ஆரிஜ விஜயேந்திரன் (4), டீ. யோகேந்திர திரன் ()ே, ஆர். அருணகிரிநாதன் (5), பிரயோககணிதம் ); கே5 கனகசபேசன் சாமி (6), எம், இராசேந்திரன் (6),
கே. சச்சிதானந்தன் (6), சி. சதானந்ந கணிதம்); எஸ். சிவகுமார் (4), )ெ (பெளதீகம்) எஸ். ஸ்கந்தராசா (4), எ யோசுகணிதம்) எஸ். பூரீதரன் (4), (பிர சுதர்சன் (5), ஆர். சுதாகரன் (6), பி வி. தயானந்தன் (28, (தூயகணிதம் பி (தூயகணிதம்): ஜீ திலகப்பிரகாஷ், கே எஸ்; உதயணன் (ச), எம். வைகுந்தவ வரன் (1), எஸ். விமலேஸ்வரன் (4), 6 (தூயகணிதம்) ஏ. ஏ. குமரன் (3),
மோகன் ( ), பி. ஜெகதீசன் (6): எஸ். கணிதம்) ரி. கேதாரநாத் (3), ஆர். கு பிரபாகரன் (1), என். பார்த்திபன் (4), திரகுகன் (5), எஸ். சந்திரமோகன் (6), (5), எஸ். உமாசங்கர் (5), பி. வரதன் வரன் (8), ஈ. இரவீந்திரன் (4), டபிள் சோமாஸ்கந்தர் (3), (வர்த்தக எண்கணி என். பூரீஸ் காந்தன் (5), பி தெட்சணு விஜயகுமார் (1), எஸ். விவேகானந்தரா
கட்டாயபாடம் ஒன்றுடன் 6 பாடங்களிலும் அவற்றிற்குக் கூடுதலாகவும் சித்தியடைந்ே கே பூரீஇரத்தினகுமார் (3), கே முருக ஜெயகுமாரன் (2), எஸ் ஜெயராசா () திரன் (2) என்ற குமரகுருபரவி (ே எஸ். ரூபன் (8), ரி. துமாகாந்தன் (2) ஏஸ், பாலகுமாரன் (2}
கட்டாய பாடம் இரண்டுடன் 5 பாடங்களில் சித்தியடைந்தோர்
கே5 அருணுகரன் (3), ரி, கேதீஸ்வரத்தப் முகநாதன் (2) எஸ்; இரவிகுமாரன், பூரீகாந்தன் (4J, G8, சுசீந்திரன் *2}, ரத்தினம் (), எஸ் , இதயராசன் 5, கே. செல்வராஜன் (2) (தூயகணிதம்); ரி, யோகேந்திரன் (2), கே பூரீகந்தகும

பீ. பூரீதரன் (3), கே: வசந்தகுமார் (3, ா (3), ( ஆங்கிலப்பாஷை); எம். யோகேந் தூறுகினிதம் ); ரீ. ஞானலிங்கம் (6), (5), எஸ். முகுந்தன், வி. இராசகுமார கே இரஞ்சன் (7), (பிரயோககவிதம்); (6), என். சிவலோகராசா (3) (தூய சிவகுமார் (4, எம். சிவகுமார் (3), ஸ், சவுந்தரராசன் (4), ( தாயகணிதம் பிர யோக கணிதம்); என். பூரீதரன் (6) ஜே. தர்மராசா (5), எஸ். தயாளன் (3), ரயோககணிதம்); எஸ் தேவிபரகன் (5) தில்ரோசன் (5), எஸ். உதயகுமார் (6), ாசன் (5} (இந்துசமயம்); ஏ. விக்னேஸ் ர விக்னராசா (6), டி. விக்னராசா (), ஆர், அருணகிரிவாசன் "4), ரி, சந்திர ஜனகன் (5), வி. ஜெயசோதி (3), (தூய கதாசன் (3), கே. குமணன் (4), என்
என். இரத்தினகுமார் (ச), கே, உருத் துே. பூரீபாலகுமார் (1), எஸ். பூரீதரன் (6), பி. வசந்தராசா (4), சி. பரமேஸ் யூ, சோமநாதன் (4), (இந்துசமயம்); ரி. தம், கணக்கியல்), வி. பூரீஸ் காத்தன் (), முத்தி (2), பி. தர்மசேகரன் (2), எம்
(4
10)
தார்,
தாஸ் (2), ஜி. ஜெகன்மோகன் (1) எம். 1), எஸ் குகதாசன் (8), ஆர். மகேந் என் பிரதீபன்(8), எம் புஷ்பராஜ் (4)
(இந்து சமயம், எம் தங்கராசா ().
4
பி ( 2), ரி. பரந்தாமன் (1), எம். சண்
எஸ். கதிர்காமநாதன் (4) என்; ஆர்: யோகானத்தன் (1), ஆர். யோக கே. ரி. ஜெயகுமார், சத்திய குமார் (4), எஸ். தவபாலன் (1), ஏ. யோகேஸ்வரன், ார் 1), எஸ் வசந்தன் (1) எஸ். இந்
0.

Page 112
திரமூர்த்தி (8), எஸ். இராதாகிருஷ்ணன் (2), வி, சற்குணநாதன் (1), எஸ். பூரீ ஜனராஜராசன் (8) ரி. கிருபானந்தன் குணன், எள் வரதசேகரன் (!) (து மகேஸ்வரன் (3), என் நவரத்தினராக பிரபாகரன் (3) ஈ. சுதாகர் (2,
கட்டாயபாட மொன்றுடன் 5 பாடங்களில் சித்தியடைந்தோர் ரி சுரேந்திரராஜ் (8), ஏ. ஜவாகர் (8) தன் (1), எஸ். மகேசன் (3) சுந்தரம் (2), என் தனபாலன் (4), கே. வாகீசன் (4), ஆர். மதியழகன் : சிங்ககிரீசன், (இந்துசமயம்); கே. கணே குமாரமூர்த்தி 2, ஜி. குணசங்கரி (8) ஏ. கருனேந்திரன் கே. கனகராசன் (1
க. பொ. த. உயர்தரம் 1975
அடைப்புக் குறிக்குளுள்ள பாட B-மிகத்திறமை, C-திறமை என்பதைக் கு நான்கு பாடங்களி
உயிரியல் விஞ்ஞானப் பிரிவு
எஸ். திருச்செல்வம் (இரசாயனம் C வியல் C, விலங்கியல் C}} எ பி ஜே. இ. டீ இரவீந்திரராஜ் (பெளதீகம் C); ஈ. ை
பெளதிக விஞ்ஞானப் பிரிவு
கே. இராசகுலசிங்கம் (தூயகணித குமார் (தூயகணிதம் C பிரயோககணிதம் தம் A, பிரயோககணிதம் A பெளதீகம் (தூயகணிதம் A, பிரயோக கணிதம் B, ெ தரன் ( தூயகணிதம் A, பிரயோக கணித (தூயகணிதம் A, பிரயோக கணிதம் A வேந்திரராசா (தூயகணிதம் B, பிரயே தேவன் (தூயகணிதம் A, பெளதீகம் C ( அணிதம் C, பிரயோக கணிதம் B); பீ சம் C) யூ இரகுபதி (தூயகணிதம் A, பி விநாயகமூர்த்தி (தூய கணிதம் A, பிரே னம் B ); எஸ் விஜயறுரீ (தூயகணிதம் இரசாயனம் C : எஸ் , இரமணிதரன் பெளதீகம் C); எஸ். பூரீகந்தா (தூய கணித பிரயோககணிதம் B, பெளதிகம் B); கே? கணிதம் C, பெளதிகம் C, இரசாயனம் பெளதீகம் B) வி. சத்தியமூர்த்தி (தூய

ஆர். சிவமூர்த்தி (8), எல். நம்பிரான் கரன் (3), ஏ. பாலசுப்பிரமணியம், என். (1), பீ. நித்தியானந்தன் ( ), ரி பற் "ய இணிதம்) எம். சிவராசா (2), என் Fா (2), எஸ் ஆனந்தராசா 2), என்
(36)
வி. சீ. தர்மசீலன் (1), எஸ் ஜீவானந் ஜே. தயாபரன் (1), ଘଟ୍ଟି, u, tଉ) எஸ் இலக்சுமிகாந்தன், ரி. பூரீதரன் (2, ), எஸ். இரத்தினசபாபதி (2), எஸ். ாஸ் (1), என். ஜெயபாலன் (இ), எஸ் , கே. மதிசூடி (3), சி பூரீதரன் (4), , ரி. பாஸ்கரநாயகம் (2),
赣24}
உங்களில் பெற்றதரம்: A-விசேட சித் தி குறிக்கும்.
ல் சித்தி பெற்றேர்
எஸ் நடேசன் (இரசாயனம் C. தாவர ரஞ்சித்சிங் (இரசாயனம் C, தாவரவியல்c); வகுந்தவாசன் (இரசாயனம் C) (5)
ம் C, பிரயோக கணிதம் C : எம். உதய B, பெளதீகம் B); கே. உமாசரன் (தூயகணி C, இரசாயனம் C); ஏ. சிவச்சந்திரன் பளதீகம் C, இரசாயனம் C ) என் சுப தம் C பெளதீகம் C ); கே. செல்வகுமார் பெளதீகம் B இரசாயனம் C); ஏ தெய் ாக கணிதம் C. பெளதீகம் C ஜி. தேவ இரசாயனம் C எம். பரமநாயகம் (göIT ULI பரராசசுந்தரம் (தூயகணிதம் C பெளதீ பிரயோக கணிதம் C. பெளதீகம் C; எஸ் பாக கணிதம் C, பெளதீகம் C; இரசாய் A, பிரயே சக கணிதம் B, பெளதிகம் B, (தூயகணிதம் A, பிரயோக கணிதம் 8, ம் C); சீ பூரீநந்தகுமார் (தூயகணிதக் ,ே ஜெயநாதன் ( தூயகணிதம் B, பிரயோக C); ஜே. ஜெயசீலன் (தூயகணிதம் C, கணிதம் A பிரயோககணிதம் C, பெளதீ

Page 113
கம் C, இரசாயனம் C); ரி. பாஸ்கரன் (துர வரராசா (தூயகணிதம் A, பிரயோககணி: (தூய கணிதம் A பிரயோககணிதம் B டெ கணிதம் A பிரயோககணிதம் A, பெளதிக (துரபசணிதம் A இபளதிகப் C) கே கன தம், (பெளதிகம் B) என். கருணுநிதி (தூய கம் B) கே குகதாசன் (தூயகணிதம் A பிர சந்திரமூர்த்தி தூயகணிதம் A பிரயோககை கணிதம் A பிரயோககணிதம் C பெளதிகம் கணிதம் B பிரயோககணிதம் B); எஸ். சுகு கணிதம் A பெளதீகம் B); பி சேகர் (தூய மனம் C ஜே திருக்குமார் (தூய கணிதம் இரசாயனம் C); ரி. துரைராசசிங்கம் (தூயக கம் C) கேது பஞ்சாட்சரம் (தூய கணிதம் ! எஸ். பிரதாபன் (தூயகணிதம் A, பிரே யனம் C ) சி முருகமூர்த்தி (தூயகணிதம் A); யோக கணிதம் A, பெல தீகம் C); இே விஜ எஸ். வேலும்மயிலும் ( தூயகணிதம் C பெ ராஜ் (தூயகணிதம் C பிரயோககணிதம் B கலப்பிரிவு - ரி. அன்பானந்தன் (புவியியல் C இந்து கிருஷ்ணன் புவியியல் C தமிழ் B), பி. த ரி. பாலசுந்தரம் சரித்திரம் C, புவியியல் C மூன்று பாடங்களில் சி உயிரியல் விஞ்ஞானப் பிரிவு
என். விக்னேஸ்வரன் (இரசாயனம் C,
பெளதிக விஞ்ஞானப்பிரிவு
ரி. இந்திரகுமார் (தூயகணிதம் C, பி. உமாகாந்தன் (தூயகணிதம் C, பெளதீகம் C எஸ். சிவானந்தன் (தூயகணிதம் C), ஜே செங்குட்டுவன் தூயகணிதம் A, பெளதீக ஆர். பூரீகுமார் (தூயகணிதம் C), வி தசர தம் B, பெளதீகம் C) என். பரமானந்தன் ( கம் C), பி. மனுேகரன், கே ஜீவானந்தன் ( தம் C), எஸ். உலகநாதன் தூயகணிதம் குமார் (தூயகணிதம் C), எஸ் சிவரத்தின. பூரீ குமார் (தூயகணிதம் C, பெளதிகம் C), பெளதீகம் C, எஸ். நமசிவாயம்பிள்ளை; ஆரி முத்துக்குமாரசாமி (பிரயோக கணிதம் C ெ தம் A, பிரயோககணிதம் C, பெளதீகம் C),
கலப்பிரிவு
என். இளமுருகன் ( சரித்திரம் C), கே. சிவபா ரீ, யோகேஸ்வரன் ( தமிழ் C ), என். ஜெக நாதன், கே அரியநாயகம் ( புவியியல் இ )
選○3

பஐணிதம் B, பெளதிகம் C); இே விக்னேஸ் நம் C, பெளதீகம் B ); வி. ஜெயகுமார் 1ளதினம் C, ஆர். கணேசானந்தன் (தூய ம் C இரசாயனம் C) ரி இளங்கோபன் கராசா (தூயகணிதம் C, பிரயோக கணி கணிதம் A பிரயோக கணிதம் B, பெளதீ யோக்கணிதம் B, பெளதிகம் C); எஸ். சிதம் C) எஸ். சண்முகசிவானந்தன் (தூய C, இரசாயனம் C என் சிவராசா (girl னேஸ்வரன் (தூயகணிதம் A, பிரயோரது கணிதம் A, பிரயோககணிதம் C இரசா A, பிரயோககணிதம் C, பெளதி தம் B, னிதம் A பிரயோக கணிதம் B, பெளதி A பிரயோ கணிதம் B, பெளதிகம் B; யாக கணிதம் A பெளதீகம் C, இரச
ஐ, வசந்தகுமார் (தூயகணிதம் A பிர பகுமார் தூயகணிதம் C பெளதிகம் c); ளதீகம் C இரசாயனம் C); வி. இரவி டொளதிகம் C) (4 t)
துநாகரீகம் B, தமிழ் A), என் இராதா வபாலன் (இந்துநாகரீகம் C. தமிழ் c), தமிழ் C . 6 4 و த்தியடைந்தேனர்
தாவரவியல் C ); கே மோகனகாந்தன்; (2)
ரயோககணிதம் C, பெளதீகம் C), .ே 1. எஸ் சண்முகராசா (தாயகணிதம் C) சுகணராசா தூயகணிதம் A), எஸ். ம் C), பி. மோகன் தூய கணிதம் C) தகுமார் கே. நரேந்திரன் (துரியகணி தூயகணிதம் C) வி. பாலசிங்கம் (பெளதி பெளதீகம் G), பி. உமாசுதன் (தூயகணி A, பி. குமாரகுலரத்தினம், வி ஓ b தூயகணிதம் C, இரசாயனம் C) எஸ்
எம்? நந்தகுமாரன் (தூயகணிதம் A மகேஸ்வரன் ( தூயகணிதம் C ), கே, பளதிகம் C), என். பூரீரஞ்சன் (தூயகணி 【25)
லன், எஸ் பாலபாஸ்கரஷ் (புவியியல் C) தீஸ்வரன் ( தமிழ் B ), கே, பழனிமலை (7 )

Page 114
sdroo ɓə pɛɔ ɔɔsoɑ exsueI PIS
 

*ɔɔsoɑ so ronoodsus / No seqnereussunS , A ‘’Wqelodioso | I qesejeou eqL , W osuwasios ouetunxsequeunusqJ. “Loleđịouļuā otII,ose sodio o Iosues uueầusseinssețe, o XI operodroo/T u eq\euetue? I o ‘’,oɔɔsoɑ jo sonoodsus-qns/H ou aseųoesies, o V (W= X os T pɔsɔɔS”
· Kregues euno op oueputubass (v orsetun, ɔsoɑss( 's) ou ooo^oof“S ‘qeței ei puoqew , !*uesueueųjųo os os ouerpusios\ ,ou eqạeuesos mūsųL ’S ouequeue seusA “Voqấuis ueles ÉSoueJet|outos, o XIoueupuoAtoN o.a. :) 07 T AA04 osooffs opeisdeputuetuerea ‘o ‘qɛsɛ sɛɲpuɔAeq I o VoueãoßeAsS :S *Á qąjoovutas S osoqese JeuấļAelodeAsS “Oou eseqysosooS “S ¡¡¡s os otueseseidoßer os outoussessew ‘L “uosəuoÐsa : » os T ou spur:S
弘
ou elipuoqes, “W oueueấasetuieq L ‘a ‘u biets

Page 115
தல்ேவர்:
உபதலைவர்கள்:
செயலாளர்:
உபசெயலாளர்:
பொருளாளர்:
உபபொருளானர்:
ைேழய மாணவர் பகுதி
யாழ்ப்பாணம் இந்துக்க பழைய மாணவர் சங்கம்
திரு. C. அருள SG. E. grun að
திரு S. செல்வ Dr. V. T. g.
5 (5. RE Gusta திரு. WE S, செ, திரு. E. கனகலி
திரு. இ. மகேந் திரு. 8. யோசல் திரு. V, E, பாக்
திருச் S, தில்லை

ல்லூரி
ம்பலம் அரசியல் அதிகாரி, யாழ்ப்பாணம்
'fygd,
ராசா - சட்டத்தரணி
பதி
நாதன் D. R. 03 திேல்நாதன் - சட்டத்தரணி
|ங்கம்
இரவி
கியநாதன்
ாதன்
05

Page 116

'nosoustus os"sotatae AsS 'N'sorsqob os\! :\tiasqy
-ou o sotssou o W 'L
outsso AļūļJS (XĪou osodeAsS Xout Asoso||eM! 'S oubsequest, soos os oueaeobos os SLLLL SL LLLLLLL S SLLLLL SL SLLLLLL LLLLLLLSL -( 's) o oes | Uueuëpunsetuos * N 'I Ŵ ( qɔɓoɔ ) UU 23ussolny, eureq L :x ou WoueupuɔɔAless "J.“( uļeņdeo - oo! A ) Uue Ass SLLLLL SL SLLL S LLL LLLLL K LL S LLLLLS LLLLLLLL SL SLLLL SLL SLLLLL SLLLL0SLS0LLS LLLLLLL S S LLLLLLL L
圈)
os os 7 outpubis
s s os T pompøS

Page 117
யாழ்ப்பாணம் இந்துக்க Li sögu E. DIT GIỮ Ở Gus GF Tbili 3. EL
1974-ம் ஆண்டு பெப்பிரவரி மாத பிரார்த்தினையுடன் வருடாந்த விழா ஆ சோமசுந்தரம் அவர்கள் பூசையின் மு. மைக்கு எமது நன்றி
கல்லூரியின் முகப்புக்கட்டடம் ஆ. முயற்சி மேற்கொல்வதற்காக பெற்ருே களை அழைத்து ஆலோசனைக் கூட்டம்ெ தப்பட்டது. எமது சங்கத் தலைவரும் ஆ அவர்கள் இவ்விடயத்தில் முன்னின்று ே எமது வேண்டுகோளையேற்ற அவர் துரி, வேலை தொடங்கப்பட்டது அரசாங்கத் றுதி தந்தமைக்காக அவருக்கு எமது :
எமது பழைய மாணவரான ஜான் அவர்கட்கு 29-9-74 அன்று மாலை "தே வுக்கு பாராட்டு விழா நடத்தினுேம், அ நன்றி.
குமாரசாமி மண்டபத்தில் அருகேயு முகாமைச்சபையை தனது சொத்துக்க% சபை எமது வேண்டுகோளே ஏற்றது. சோமசேகரம் ஆகியோர் முகாமைச்சை ஆட்டது. எமது கோரிக்கையினை திருவா ருக்கு செயலாளர் என்ற முறையில் எ( களும் விளக்கிஞர் ஆயினும் சமரச டால் அக்கட்டடம் பூர்த்தியாக்கப்படல
எமது கல்லூரியின் தவப்புதல்வர்க அவர்களின் மறைவுக்கு எமது ஆழ்ந்த
எமது கல்லூரியின் வளர்ச்சிக்காகப் இகேள் எல்லோருக்கும் எமது உளங்கணி

ல்லூரி
பதினேழாம் நான் இாலே 8 மணியளவில் சம்பமானது; வழமைபோல் திரு எஸ். சி.
ழச்செலவையும் தானே எடுத்துக்கொண்ட
த்தான நிலையில் இருந்தது. இதனைத் திருத்த ர் ஆசிரிய சங்க செயற்குழு அங்கத்தவர் ான்று எமது சங்க செயற்குழுவினுல் நடாத் ரசியல் அதிகாரியுமான திரு சீ. அருளம்பலம் சவை செய்ய வேண்டுமென்று கோரினுேம், தமாகக் செயற்பட்டதினுல் முகப்புக் திடமிருந்து இதற்காக நன்கொடை பெற் னமார்ந்த நன்றி.
புமிகு நீதியரசர் திரு. செ. சரிவானந்தா நீர்விருந்து" அளித்து அவரது பதவி உயர் வ்விழாவில் கலந்து கொண்டவர்கட்கு எமது
ள்ள கட்டடத்தினே கட்டி முடிக்க கல்லூரி r விற்றுத்தரும்படி வேண்டினுேம், முகாமைச்
ஆயினும் திருவாளர்கள் சண்முகநாதன், ப மீது போட்ட வழக்கினுல் இது தடைப் ஊர் சண்முகநாதன், சோமசேகரம் g6Giur ஒத்து விளக்கினேன். கல்லூரி அதிபர் அவர் முடிவு ஏற்படவில்லை சமரச முடிவு ஏற்பட் Trúbg
வி சிலர் இறைவனடி சேர்ந்து விட்டார்கள். அனுதாபங்களைத் தெரிவிக்கின்ருேம்.
பாடுபட்டுவரும் அதிபர் அவர்கட்கும், ஆசிரி 'ந்த நன்றி
செயற்குழுசார்பில்
இ. மகேந்திரன் தெளரவ செயலாளர்
7

Page 118
Q シ○
 

suae puno!Aos os outsiųstunsoais os 'uequoyotaen os ouereqo uew ox og «sequals
u osueitų, suɔ ‘a ‘o ‘ueseseqi, osou eqsuessus or oueueqqoyq?! A Noueq; eu voors S (X-7) soutput 15 S LLLLLLL L SL LS LLLLLLLL L L SLLLLL SL SLLL oɔA) uodpuoàɔN “XI "(iođịousug) utous eqes -os ou W \ ,\deo) uguequeqng $1?N),ouestix
YSL S0000S LLLLLL SLS SL SLLLLLLSLLSLLLLLS LLLLLLL SLL S LLL
-

Page 119
Life Me.
T. Sri Visagarajah, Kerniady K. Sivaramalingam, 3C, Ku S, Namasivayana, J. H. C., Y. Narein, Sir P. Ramanath W. Ganeshalingam, 61, Brow
Wedding Mr. V. Balakumar o M
... T., Gnanapiragasam to Mi ser W. Yogaratnam to Dr. Dr. T. Pathmanathan to Mi EDr. T. Sivanantharajaba to Mi Dr. K. Vijeyaratnam to Mi. Mr. Siva Srítharan to Misi Dr, E. Sat baie esan o Mis . M. Vetpilai to Dr. P. Ambikapathy o Máis . R. Balarajan to Dr. Mr N. Ratnasingham o Mis ,, S. Ranjithumar to Mis , T. Skandakumar to Mis ..., K. Sivanantham to Mis
Old Boys News
Ambikairajah - Instructor in El
University Amirthanan dan - Engineer, Depa
Balasubra maniam - Senior Assista Internal Tradi tion and Corporation
Balasing an - sworn as Attorney.
Chanmugam – Headquarters Ins Canagarajah - High Court, Jaffn
 
 
 

abers 1974
Lane, Thirunelvely, Jaffna. ha rasamy Road. Jaffna. Jafna. an Road, Jaffna. in Road, Jaffna,
Bells i974.
Ss Srivathani Kandiah ss Rajasooriar I Miss Sarojini devi Kanagaratnam is Saraswathy Saravanapalasooriyar ss Nalayini Kumaraswamy ss Vasanthy Rajasingham s Gnanasakthi Kanagaratnam s Kanagaraint Kanagasabapathy
Miss Sornambihai s Jayallux my Srinivasan
Miss Tharmasothy Tharmallingam s Shyamala Navaratnam, s Chandrilha Ponnampalama S Bavani Sivathasan s Lalitina devi. Subramaniana
A.
ectronics, Katubedde Campus of the
f Sri Lanka
rtment of Buildings, Jaffna.
B
nt Secretary, Ministry of Foreign & Acting General Manager (AdministraChief Legal Officer of the linsurance
at-Law
C
ector, Co-operative Department a.
09

Page 120
G
K. Gnanachandran - Magistrate, Jaffna
LLLLSYS S SLLLL SJSJ S LLJJ S J S SSY ltJS S. Gunaratnam - Deputy Land Commissi S. Gina nasundaram - Faculty of Medicine
versity of Sri Lanka N. Ganeshallingam - M. Sc, Asst. Lectu:
sity of Sri Lanka
J NS Jeyanathan sa District Court, Jaffna
K
Dr. K. Kailasapathy - President, Jaffna Cam . Kunaratnam – Education Officer, Jaff Kanagasabapatay - Temporary Assista of the University o Kanagarajah - Magistrate's Court, Ja Kathirgama uathan — M. Sc. Eng’g, Sch Technology, Bang Kesavamoorthy - Asst. Govt. Analyst S. Kanagaratnam - Civil Engineer, Ceylo Kar Kailanathana -- Civil Engineer, Ceylo:
M. M. Mansoor - Chief Education Offi V. Mahadeva - Principal, Senguntha Hind C. Murugaratnam - Member, Hospital C P. Mylvaganam - Technical Assistant, C
S
N. Naliah
O
 

, Antara dhapura
Օ1161
Peradeniya Campus of the Uni
er, Jaffna Campus of the Univer
pus of the University of Sri Lank:
a nt Lecturer, Katubedde Campus. f Sri Lanka ffn3 olarship at the Asian Institute of gkok
Colombo in Electricity Board, Colombo in Electricity Board, Colombo
cer, Kalmunai, E P tu College, Thirunelveli East, Jaffna. Committee, Jaffna oiombo Commercial Company
District Scout Leader, Jaffna

Page 121
Kg Nambyarooran -- Teacher, Chri
Si Nithiamanthan - Engtineer, Mah
S. Navaratnavel - Mechanical Engi
Valaichenai
M. Puvananayagam B. Sc Eng’g. - Shiva Pasupathi - Director of P.
Department K. Palakidnar - District Judge, K. K. A. Pannaratne – Chief Education Dr. S. Padmanathan - Paediatrician, M. Panchalingam - Deputy Land C K. Periyathamby - to U K to qual As Ponnampalam - Teacher, Parvathy C. Pararajasegaram - Land Registry, K: Pathmanathan – Chief Clerk, Dis
S. Rajagopalan - Instructor in Phys
of Sri Lanka
K, Ravishankar — M. Sc. Eng’g. S Technology, Bang
V. Sabanayagam — Vice-Principal, G V. Sivasubramaniam -- Principal, Viv S- Sathiamoorthy — J. P. Jafna Dist R. Sivagurunathan - Editor. Thinaka S. Sivasubramaniam - Labour Office S, Sooriyakumar - Hatton National B. Sivakumaran - Technical Assista C. Sri Varatharajah - Inspector in
Colombo M. Sinn appurajah - Accountant, N. Dr. N. Sivarajah - M. O. H. Manip G. Sriskanthan - Engineer, Departm Dr. M. Sri Ganeshan - Medical Off R. Suntharesan - Asst. Lecturer in University of Sri

stian College, Kopay aveli Development Board, Colombo neer, Eastern Paper Mills Corporation,
Ρ
M. f. C. E. ( Lond.) E. E. Elpitiya iblic Procecutions, Attorney General's
al munai, E. P. Officer, Anuradhapura
Govt. Hospital, Pt. Pedro ommissioner, Class II, S, Lif A. Se ify in Engineering V Vidyasalai, Ariyalai
Jaffna trict Court, Jaffna
R ics, Katubedde Campus of the University
Scholarship at the Asian Institute of kok
S
ovt. Teachers' College, Palay ekananda Vidyalaya, Anuradhapura
rict
ran, taken Oaths as Attorney-at-Law }r, Jaffna
Bank, Badulla it, Department of Irrigation training, Telecommunication Departments
Vythilingam & Co.
ау ent of Highways, Colombo icer Govt. Hospital, Mannar
Botany, Peradeniya Campus of the Lanka
11

Page 122
S. Silwayogarajasingam — M. Sc. Eng’g. Scł
Technology, Ban. R. Srikanthan dைoS, Satchithanandasivam - Engineer, Dept K- Shanmu galingam — Class II S. L. A S
C. M. Tharmalingam - D. J., Pt. Pedro ret Or, S. Thananjeyarajasingam - Head of the Campus of K. Thayaparan – Class (I, S. L. A. SS P. Thilliaihathan - Hatton National Bank, T. Thirulinganathan - Deputy Director (Pro
W Sg Vallipuranathan - Superintending Engi
Northern Region S. Waratharajaperumal - M. Sc. Assta Leclí sity of Sri Lanka
Y Cy Yogaratnom - Superintendent of Surve R, Yogaraatbaam - Class II, S. L. A, S. P., Yoganathan -- Engineer, Browns Grou
Examination
Medical Final Results - Aug 19 Pass V' Wipulendran
S. Ratna rajah
Agriculture Final
Pass S. Nimalanathan
Media II Pd MBBS Results -
Pass P. Uma pathee
K. Ratnakumar
M; Ragu pathy
Medical II mad M B. B. ,
Pass V E KuBmaran
J. Varatharajah T. Arumuganatha
12

holarship at the Asian Institute of gkok
of Highways, Colombo
ired :Department of Tamilt Vidyalankara "the University of Sri Lanka
, Jaffna grammes). General Treasury, Colombo
neer, Department of Buildings,
turer. Jaffna Campus of the Univer”
ys. Jaffna
p of Companies
Successes
974 ( Peradeniya Campnus )
Jar 1974
1974 (Peradeniya Campus)
S. Results - 1973

Page 123
Medicai III nd M., B, B
Pass P. Kandasamy
S. Suntharanatha S. Shanmugatha S
Dental Final Re:
Pass S. Raveendra
K. Amalakuhan
(Engineering Final Part III Results -
1st Class
2nd Class (Lower Division)
M. Kahirka Mañá P. Ravis hankar R. Devapalasund A, Sivananthan
3rd Class Hons"
R. Nithian anthan S. Sri Rangan R. Ratna kuma K. Kailanathan M. Kumaranayagé A Sivapatha sunt P. Balakrdghnaigh
Referred C. Thilakaratnam
 
 

S. Results 1974
EIA
Sulis = 1974
- Jan 1974 (Peradeniya Campus)
C. Thiruvaro oran
att han
3.
Strength of materials and structures)

Page 124
Engineering Final Part III - Fe 2nd Grade (Lower Divisio S. Yoganathan St Selvakumar Pass T. Chandraba'a
1. Vettinathafi K. Paska rade ya
K. Kuhan G. Nandakuma Sa Shanmugana * Referred Y. Suthan (Ma
Engineering Final Part i Resul, 2nd Grade Lower Division,
S, Harinesan Pass N. S. Sivakura.
T. Yogeswara, Sri path y SS, W 3 fai 3 n
Sivagnanapi R. Maniva saga - Ravikularaja
Nadeswaran
Р
V
Eng'g ist Exan Pass P. Balakumar
R. Jebakumar P. Sivanathan S. Pathan chally S. Sabanesan
R. Loganantha
Bs Scz Engineering Final I. 2nd Lower E. Ambihairaja B. Sivakumara M. Kanagasaba Pass Pg Yogendran S. Thayakaran P. Mylvaga paam
Indian Institute
Nil Nadeswarn 4th year S. Jeyapragasan 2nd year K. U masaran 1st year Sa Shanmugthasan 2nd year M. Mur3Aidha 3rd year
鬣4

ab 1974 (Peradeniyna Campus) a)
than ths)
As 1974 (Peradeniya Caitupu 5)
faέα S3ίτι
1ς Re5ιμίίς 1974
7
rajah
974. (Katribedde Campus h
apathy
of Technology
Indian Govt. Cultural Scholarship

Page 125
பெற்றேர் ஆசிரியர் சங்கம்
தலைவர் அதிபர் திரு E. ச உப தலைவர்கள் திரு V அரியநாயக்
திரு. V: சச்சிதான செயலாளர் திரு A கருணுகர! பொருளாளர் திரு N. அருணுசன செயற்குழு (1) திரு. Kரு துளசிகாமணி
)ே திருது M. S தருமலிங்கம் (3) திரு. S. நமசிவாயம்
(3) திரு. S தர்மலிங்கம்
பெற்றேர் ஆசிரியர் சங்கம்
தலைவர் அதிபர் திரு. E. சபாலிங் உப தலைவர்கள் திரு. W. அருணுசலம்
செயலாளர் திரு. A. துரைராசசிங்க: பொருளாளர் திரு. V, அரியநாயகம்
i5

1974.
:
நிதம்
昶
(8) திரு T3 சேனுதிராசா (7} திரு. S. சீவரத்தினம்
(8) திரு N. பழனிச்சாமி 9 திரு. M. மகாலிங்கம்
(10) திரு, A, K, பொன்னுச்சாமி
1975
鬣

Page 126
செயற் குழு (1) திரு. M. சதாசிவம்
(2) திரு A3 சோமாஸ்க 3) திரு, W. சிவபாலரத் 4) திரு. K. கந்துசாமி
(3) திருமதி M. தியாகர
வரவேற்கிருேம்
இரு எஸ் கந்தசாமி செல்வி திரு. கே. செல்வரத்தினம் செல்வி இது வி. சண்முகலிங்கம் திரு. எம் திரு, எம். புவனேந்திரன் திரு. எள் திரு ஏ. தங்கராஜா திரு எள் திரு கே, மாணிக்கவாசகர் திரு ரி.
Ο 3-10-1890 Founding of th
Ο
1-12-1960 The College be 1-8-1962. The College be
21-7-1937 First Isssue of
9- 1= 1905 Founding of til
This issue has been brong intended to publish future
ᎩᎾ8ᎢᏍ.
Thanks - to our adverti
to all college who sent us

(8) திரு T. M. கனகநாங்கம் ந்தன் (7) திரு. S. K. சிவபாதம்
தினம் (8) திரு. S. இரத்தினசிங்கம்
(9) திரு, S நமசிவாயம் ாசா (10) திரு. 8. யோசவ்
ஏ சின்னத் தம்பி
ரி, செல்லத் துரை
சிவலோகநாதன் (ஆய்வுகூடஉதவியாளர்) ), சுந்தரராஜ் (9மதான உதவியாளர் )
i). afssor Cup Sprigg r
பூரீவிசாகராஜர்
he College Mr. V. Appapillai
First Principal
*came Director-managed.
came a National School.
the Young Hindu
Mr. Pe Kathiravelu
First Editor
he J. H. C. O. B. A.
ht up to date to 3-3, 1975. It is issues in January of the following
See,
s, institutions and foreign embassies
bheir msgazines and publications.
6

Page 127
礦餐澄
(sucțđưiego w sss, saest ix puz Teq\oog
 

"uodpuoqɔ o ǹ o dei puooaes os oueuunx - ooooooN od suequ¿seu nav ! ouereqesqaqa *N (jefereina, es,ouess seq. I, ’S __°ueqsuex sus ‘L “qețeleases 'Aootaenoloos os ou eqạodo A à outoupit aeq1, −3, *{{Ò O ‘a ‘V) uueấuissern G (I ou W osoɛoo) uport N"Ā ‘’W “dedoqouey, 'N “susondeo -oos A; ou eqauexetanq I (J. “, sed souţi ajUueấussoqos og “iw oqese JeaeqL ,‘LuċAsseųQueueotsooooX 's (ooit qɔ-ul-Jenses) ou ei exseunieys -y['0 ^O () olup, punsetuos - N"JW (Y-T)
(XI-T) :outpup});
¿???????S.

Page 128
பிரியாவிடைகள்
திரு. சோ. கணேசரத்தினம்
Gaufigs Går GLIDTyfó) (King’s English) மனைகளில் பெற்ற முதிர்ந்த சொற்றிறமும் அழகம் கற்பித்த சாந்தமும், இத்தனைக்கு சங்கரன் தாள் போற்றும் த  ைக ைம யும் யாழ்/இந்துக்கல்லூரி ஆசிரியர் குழாத்தைப்
விறு விறுப்பான நடை, என்றும் தவ வெள்ளிக்கிழமை தவிர்ந்த நாட்களில் ஆங்: கிட்டால் கைகளாற் பற்றி நிறுத்தில் கடுை அடுத்துவதும் புன்னகையால் ஆதரித்துக் ' கள் கண்டவர் மனதை விட்டு நீங்காதவை;
மாணவர்கள் ஆங்கிலம் படிக்கிருர்கள் ஆசிரியர் உண்டானுல் அவர் திருவாளர் 8 அறையில் கலகலப்பான பேச்சு நடக்கிற,ெ 'திருவாளர் கணேசரத்தினம் இருக்கிருரா? லாத நெஞ்சு யாராவது ஏதாவது ஒன்ை உடனே மறக்கும் குழந்தை உள்ளம், ஆ
8

தந்த செம்மையும் அரசாங்கப் பணி வாழ்க்கை என்ற தனி நிகர் பல்கலைக் ம் மகுடமாகத் தாய் மொழிப்பற்றும்,
திரண்டு உருப்பெற்ற ஒரு செம்மல் பல்லாண்டுகள் அலங்கரித்தார்
|ழும் புன்முறுவல், நீறு பூசிய நெற்றி, கில உடை, குறுக்கே சிறுவர்கள் குறுக் மையான பார்வையால் அ ச் சுறுத் தி கவனமாகப் போ' என்று கூறிய காட்சி
* ඉංගීරියාශීuá என்று கவலை கொண்ட ஒரு ணேசரத்தினம் அவர்களே, ஆசிரியர் தன்ருல் சந்தேகமில்லாமல் கேட்கலாம் ' என்று. யாரிடமும் குரோதம் இல் றைத் தாக்கமாகச் சொல்லிவிட்டாலும் ல்ை தன் உறுதியான கொள்கைக்கும்

Page 129
நம்பிக்கைக்கும் ஊறு பா டா க ஏதாவ சொல்லுகிருர்கள், மாஸ்டரி என்ன அநி கேட்கும் கொதிப்பும், ச மா த ர ன ம் ! சொல்லி உரக்கச் சிரித்து மறக்கும் பண் களின் தனிச் சால்பாகும்.
இவர் ஆயிரத்திலொருவர் மறக்க நிறைந்த வாழ்வு இவரதாகவேண்டுகிருே
சங்சரன் என்னும் சிதப்புப்பெயர் யோகத்தின் டைசிக்காலமான நாலு வரு வாற்றவேண்டு மென்பது ஆண்டவன் திரு
மெலிந்த, சிவந்த சிறிய உருவமும் அமைதியாய் எல்லோருக்ரும் நல்ல வயை சொல்லினணுய்த் தம்காலத்தைக் கழித்த கத்தானிருக்கும், அவர் வகுப்பில் இருக்கிரு லிருக்கும்,
பயிற்சிக் கல்லூரியில் இரண்டாம் ம மாட்டியபடி, பொத்தான்களைப் பூட்டியும் தோட்டவேலைக்கு ஒடிப்போகும் சிவனடிய கருத்தோடு தம்சேவையைச் செய்து கொ இருக்கிறது.
அவர்சேவை இந்துக்கல்லூரிக்குக் லும் அவரிடம் பயின்ற மாணவர்கள் மாத்திரம் உண்மை
அவர் தமது ஓய்வுக் காலத்தில் எல்லோருடனும் சேர்ந்து நாமும் ஆண்ட
பிரியாவிடிைகள்
திருது என், ரவீந்திரன் (மைதான உதவியா திரு ப5 முத்துக்குமாரசாமி திரு செ. முத்துக்குமாரசாமி திரு. ஏது ராஜகோபால் இரு ஏ தரமானந்தன்

து கருத்துச்சொல்லப்பட்டால் "இப்படிச் யாயம்? உங்கள் கருத்தென்ன?" என்று கூறியபோது "சரிதான் போகுது" என்று பும் திருவாளரி கணேசரத்தினம் அவர்
முடியாதவர்? இனிமையும் அ  ைம தி யும் ம்,
க, சிவராமலிங்கம்
குடிய சிவனடியாகி ஆசிரியர் தமது உத்தி டங்களே, யாழ்/இந்துக்கல்லூரியில் சேவை இளம் மேலும்
புன்சிரிப்புத் தழுவும் முகமும் கொண்டு ப, யாாை இ ம் நோகவைக்காத இனிய ரீ ஒருவர் உண்டென் ருல் அவர் இவரா ஓரோ இல்லையோ என்று கூடத் தெரியாம
1ணி படித்தபிறகு காற்சட்டையைத் தூக்கி பூட்டாமலும் வேண்டா வெறுப்பாகத் ான் இப்போதும் சாந்தமாகவே, ஆணுல் ள்கிருரென்ருல் அது ஆச்சரியமாகத்தான்
கிடைத்தது குறுகியகாலத்துக்கேயான பெரும்பயன் அடைந்திருப்பர் என்பது
சீரும் சிறப்புமாக வாழவேண்டுமென்று வனைப் பிரார்த்திக்கிருேம்.
சி. கந்தையா,
ாளரி)

Page 130
정T國的TsT的T劇的5
 
 

(o); |tf 8;
கும்
ே இ)
தி @@! Ġim
seisqoÐ ‘W ouest AsəĝoĀ ‘a ‘s squasqy outuun! SLLLL SL LLL LLLLLLLLSK SLLLLLLL SL LLLLLLL 0 SLLLLLL SLLLLL SL SLLL L SLLLLL SL LLLLLLSL SLLLLLL L S LS0 LLLLS &(5) “O (H - V) u bouyssein GI o ‘I’W “(!deo (A) eqsuessus or (sodio SLLL LLLL SL SLL SLLLS LLLLLLSL SLSLSS YLLLLLLLLSLSL S LLS LLL

Page 131
ஞாபகார்த்தம்
வித்துவான் க. கார்த்திகேசு
எவரை நெடுங் காலமிருந்து நம் நாட்டுக்கு செய்யவேண்டுமென்று விரும்புகிருேமோ அவரை மிக விரைவில் தன்னிடம் அழைத்துக்கொள்கி கார்த்திகேசு அவர்களிடம் போனுல் தேவா புராணத்தையும் நன்கு அறியலாம் என்று ந னேப்போலப் பலர் இருக்கிருர்கள். நாயன்ம தையும் அக் காலச் சூழலையும் அப்பெருமக்கள மஞேநிலைகளேயும் பெரிய புராணத்தோடு ஒட்டி
வித்துவானவர்களிடத்து மிகவும் இருந்தது பதிகம் இன்ன சந்தர்ப்பத்தில் பாடப்பட்டது
தெரிந்தாலும் அந் நேரத்து மினுே நிலை இப்ப கும் என்று நுணுகி ஆராய்ந்து கூறக் கூடிய வர்களுடைய தனிச் சொத்து அண்ணுமலேட் லிருந்த நான்காண்டுக் காலமும் சிதம்பரத்து தரிசித்து நாவார வாயார மன முருகித் தேவ குழைந்த அன்பர் அவர் திருக்குறளுக்கு போலப் பெரியபுராணத்துக்கு வித்துவானவர் ஆணுல் ஒரு குறை, அவர் தம் கருத்துக்களே மல் விட்டுவிட்டார்
21
 
 
 
 
 
 
 
 
 
 
 

ம் நமக்கும் நன்மை யன்றே இறைவன் முன் வித்துவான் ரங்களே யும் பெரிய ம்புகிறவர்கள் என் ார் வாழ்ந்த காலத் து அந்தந்த நேரத்து விளங்கும் ஆற்றல் இந்தத் தேவாரப் என்று பலருக்குத் த் தான் இருந்திருக் புலமை வித்துவான பல்கலைக் கழகத்தி க் கனகசபேசனத் тurtѣ штц0 tгтдё pi, Li Li Gulp 5 i. கள் திகழ்ந்தார்கள். எழுத்தில் எழுதா

Page 132
இந்துக் கல்லூரியில் 1946 தொடக்கம் இாலமாக அவர் நம்மோடிருந்த காலம் ஒரு வர்களுக்கு மாத்திரம் அவர் Lufri_th (2).j’ITổ} தமிழும் தாம் அவர் மாணவர்க்குப் போதித் உலகாயதமான பிழைப்பு, ஆனல் பிழை ஆன்ம ஈடேற்றத்துக்குரிய கல்வியைத் தே எம்மனுேர்க்கு அவர் அள்ளி வழங்கியதைத் வில்லை, தேவார திருவாசகங்களிலும் டெ தம்மைப்போல் எம்மையும் ஈடுபடச் செய்து சைவசமயி அவர்,
தேவாரப்பகுதியில் ஒரு சந்தேகம் கே மென்று விரும்பி நான் அவருக்குக் கடிதம் போது அவருடைய மறைவுச் செய்திகேட்டு அந்த அதிர்ச்சியைத் தாள முடியா எனது அ
சு, இராஜநாயகம் அவர்களுக்கும் பண்டித அவர்களுக்கும் எனது ஆற்ருமையைப் பகிர்
கத்தோடு எழுதினேன். அவர்கள் அக்கடிதங் களிலிருந்து சில பகுதிகளை இங்கே குறிப்பிட
(1) திருவாளர் சு. இராஜநாயகமவர் லிருந்து சில பகுதிகள்
'I too was deeply moved whe the untimely demise of Vidwan attended the funeral on the iO residence in Karanavai. I knew hi. a real scholar, a great thinker, had a novel approach to Theval vasakam. Whatever he knew, he thoroughly. He was a real devot had ara abiding interest in the hy and Periapuranam. I am still un
he has passed away from our I
"... Surely Widwan's soul is on til salvation. If he is born again
greater devotee Sivagnanabod
Gita emphasize this point of vi
2

1961 வரை 13 ஆண்டுக்
பொற்காலம், மான லவில்லை; ஆங்கிலமும் ந்த பாடங்கள்; அது ப்பறியாக் கல்விலை நவாரத் தீந் தமிழை தான் மறக்க முடிய ரிய புராணத்திலும் குழைத்த ஒரு பெரும்
ட்டுத் தெரியவேண்டு எழுதத் தொடங்கிய அதிர்ந்து போனேன். ஒன்பர்கள் திருவாளர் ரீ ச. செல்லத்துரை ந்துகொள்ளும் நோக் களுக்கு எழுதிய பதில்
விரும்புகிறேன்.
களுடைய கடிதத்தி
an I heard of
Karthigesu. I
h inst. at his In from 1939 –
a person who arran and 1 hiru
knew then
Be who always minal literature able to think
idst,
e way towards Le will be a
aarn and the
w?"

Page 133
(2) பண்டிதர் செல்லத்துரையவர் லிருந்து சில பகுதிகள்:
வித்துவான் கனரித்திகேசு அவர் காலமான செய்தி கேள்வியுற்றுத் துவ தேன். பதினேந்து வருடகாலமாக சாலையிற் ருெடர்புகொண்டவரை எ முடியுமா ? அவர் எங்கள் நெஞ்சில் பெற்று வி ட் டார். அவர் சைவ சி. ஆங்கிலத்திலுந் தமிழிலும் இலக்கியங் பேராற்றல் படைத்தவர் தமிழ்க்கட வோர்க்கு ஒர் அரும்புணை; கொழு சுவாமிகளுடைய திருவருள் நோக்குச் அனுபவ உண்மைகளைக் கொண்ட களுக்குத் தனி முறை யில் விளக்கங் JTGeo gay př: சிறப்பாகச் சுந் துர பற்றிப் பேசுவதற்கும் எழுதுவதற்கு வரப்பெற்றவர்; பழகுவதற்கு நனியி அவரைநாம் இழந்து வி ட் டோம். இனியார் ? ஈடுசெய்ய முடியாத பேரி, வாய் சென்று இறுதி மரியாதை செய் தொண்டர், கடவுளுக்குச் சொரூபம்', இருவகை இலக்கணங்கள் உள. இ:ை வதற்குத்தான் தமது புத்திரருக்கும் பர என்ற பெயரிட்டுள்ளார். இது அட் நினைப்பூட்டுகிறதன்ருே அவருடிைய யடையப் பிரார்ந்திப்போம்.
տ մ. பண்டி தரவர்கள் கடைசியில் எ
வர்களுடைய ஆத்மா சாந்தியடையப்
'படைக்கலமாக உன் நாமத்தெழுத்த
இடைக்கலமல்லேன் எழுபிறப்பும் உை துடைக்கினும் போகேன் தொழுதுவை அடைக்சலம் கண்டாய் அணிதில்லைச்
வித்துவானவர்கள் அடிக்கடி கூறும் ே ருடைய ஆன்மா கனகசபேசனின் குஞ் சென்றடைத்திருக்கும் என்பதில் ஐயம்
爵

*களுடைய கடிதத் தி
கள் 5-11-74இல் ன்பக்கடலுன் ஆழ்ந் எங்களுடன் பாட ங் க ளா ல் மறக்க
நிலை த் த இடம் திதாந்த விக் தகர்; கற்பிப்பதில் மிகவும் லில் நீந்த விரும்பு ம்புத்துறை யோஜர் *கு இலக்கானவர்;
திருமுறைப்பாடல்
கூறுவதில் சதுரப் முர்த்தி நாயனு ை ப் ந் திருவருள் கை னியவர். அந்தோ! இனி யார் எமக்கு ழப்பு. நான் கரண தேன். அவர் சில: தடத்தும் என்ற வகளே நினைப்பூட்டு
ਜੁ' பூதி அடிகளாரை ஆத்மா சாந்தி
ழுதியபடி வித்துவான * :ri 5 6 3- rւն,
ஞ்சென் நாவிற்
இெரண்டுடன்
ஈக்காட்செய்கின்றேன்
எங்கித்து நீறணிந்துன் சிற்றம்பலத்தானே'
தவாரம் இது அல சிதபாத நீழலேயே ல்லே.
வ ஏரம்பமூர்த்தி
23

Page 134
Inter House Athletic Champ
群
मीम
-
Seated: (L-R). The Principal, Mr. I S.
ter), S. Karansing (Se S. Kanagallingam, K. Se
Hostel Pfef
o kailang L-R R R Rananatnan
-segaram, A. C. Vi Jenabalarajah, D P. Kirupakaran Seated: (L-R). Deputy-Principal, Mr ingam, (Senior Prefec
 
 
 
 
 

ions - Sabapathy House
Paramanantham (House=MasCretary), N. Ashokumar Capt.) lvakumar, The Deputy Primeipal
fecis
垂
Thirugnanasampa a than, K. Kulanotharajah, R. Rajakumar, N. ajagopal, O.Sivabalavignarajah
K. Chithamparanathan, T. Maha, Mr. S. Santhiapillai, Principal.

Page 135
S: Duraisinghama
is rather ironic that such a lively like S. Duraisingham, attorney-at-law, p. It was days and months after that in learnt about his death.
A land mark in the J. H. C., O. Often it is one or two men who holl organization is in the throes of a c played that role for years in the Color the one who could give that defunct son demanded it.
Of the many occasions two stand c mind. One was the farewell to Mr. C. wathi Hall. Bambalapitya in the middl farewell address presented to the retiri Tamil and English to plantain leaves f in sole charge What many of us in could not have easidy for gotten was til we sat down for. Some of us felt th to lift us after eating. The other of plimentary dinner to Mr. Justice Siva
Hotel Taprobane on 12th October 1966
ting up a grand function worthy of the heroic. Having completed all arrangen fident of everything except me who Association had to be in the chair. It gathering of legal luminaries and othe to propose the toast of the Chief Gue Cyril de Zoysa and Mr. S. Natesan, Q, Menu. Card before me I had no reaso ed with the wrong apostrophe in Oji in the card, Calling ít neither a pr secretary's devilry but a profound tr classical master the late N. Sangarappill ties taught us in Virgil Aeneid II the uno disce omnes”, which for the ben I translated From one know all'. compliment to both the Chief Guest y College in the Ceylon map as well as the symbol of the one-man associatio successfully the function, Among oth
after the function was Dre Malalaseke
Dead languages refuse to die'. A fe

and helpful person assed away so quietly. hany of his friends
B. A. has vanished. ld the fort when an risis. Duraisingham mbo bran ch. He Was body life when occa
but upper most in my ", Sabaretnam at Sarase of 1962. From the ng principal both in or the lunch he was that good gathering he sumptious lunch at we needed a lever course was the ComSubramaniam at the . His efforts at getoccasion were rather nents h e Seemed conas President of the was a representative T V. I. Ps, I had it after men like Sir C. Looking at the in to fumble, I start
Boy's Association inter’s de vil nor the u tba I recalled our ai who in the twenimmortal line. o 6 Ab efit of the benighted It was evidently a ho had placed the to the secretary - n that organized so rs who greeted me ra with the remark w hours after on the
25

Page 136
next morning Duraisingham prepare handed a copy to me before I retur
Simple, suave, unassuming in hi he was, he never bothered about it In fact he had a deep rooted mistri ideas, From Hults dorf to Edward he lived he was always on the mo devotion to doing something or gett often for others, for his clients, kins for his friends and his Alma Mater,
Unlike many of our alumni who old school after the take-over by th remained faithful to the end. The n may have been crucial to his fidelity cate Nagaingam, one of the found Proctor Tham biahpillai who Served in ment as treasurer for years and cousin Muttusami pillai he hailed from a clan connected with this institution. As so Colombo lawyer, Mr. S. Somasundara eminence among the elite in the m singham rarely indulged in or revelle doties.
Mitch that has become our own tr to help others love and loyalty, w. whom We have seen these virtues at great matter, sometimes in a small. that extrovert with that infectious Sm
Duraisingham,.
IN MEMORIAM
Master M. Mathanamohan of the Capt. K. Maniarpillai Mr. A. Thillaiampalam, Retd.; Ove Mr. Anton Ponnampaiam J. P. Kj Mr. K. Kanagasabapathy Retd. Di Mr. S. Amirthalingam Retd., O. A
Mr. K. Thiagalingam Manager, J. Mr. S. Thillaiampalam, Railways,

di a press report and ned to Jaffna.
s ways go-getter that o be or not to be '" st for arguments and Lane, Colpetty where ve, with the singular ing something done - men regardless of rank,
lost interest in their 2 state Duraisingham erit of his ancestry Nephew of Advoers of J. H. C and the Board of Manageof the late Manager that was intimately -in-law of the veteran m, he ha i access to etropolis But Duraidi in ancestral anec'-
kindness, willingness e owe to persons in work, sometimes in a
One such persons ís ile, Sinnathaimby apillaí
- M7. Saharatha/#?
10 C class
rseer, Ratsnapura
tillino chich
rector of Education
affna M. P. C. S. Malaysia
126

Page 137


Page 138
இ
PROCESS BL
 
 

MAKERS
saira pagas