கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இந்து இளைஞன் 1975

Page 1


Page 2
Jaffna Hindu College
Centenary Celebratio a-1989-1990 Centenary Collections. ܗܘܘ ܕ.. .. .. .. .. .. .. .. .. .. .. .. .. .. .. Ry ܐܳ ݂ Donài Coy/%: ဒို့ နိစ္ထိ၊ Date:/? /スづ м84

, 2/}///ސިr

Page 3


Page 4


Page 5

(ာ့ `့် -
1975 //

Page 6


Page 7
இந்து இ
யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி ம
THE YOUN
Tha Jaffna Hindu Coll
For Internal and Priv
ಇಂಗ್ಲಿಗೆ 35 197

} 2LI (5 Går
ாணவர் வருடாந்த வெளியீடு
NG HINDU
ege Students' Annual
rate Circulation. Only
75 ಙ್ಗ 10

Page 8


Page 9
கணைத் தெழுந்த வெண் தினத்தனையா மிடற்றில் மனத்தகத்தோர் பாடல நினைத்தெழுவார் இடர்க
தி
தினைத்துணையுள்ள தோர் நினைத்தொறுங் காணுந் அனைத்தெலும் புள் நெக குனிப்புடை யானுக்கே (
தி
தூவி நீரொடு பூவவைதொ ஆவிஉள் நிறுத்தி யமர்ந்து தேவர் தாள்தொழ ஆடியதில்
மேவ வல்லவர்கள் விடைய
திருப்பு
சேலுங் கயலுந் தி
கொங்கையிற் போலும் பொடியன புண்ணியர் பே மாலும் அயனும் ஆ வந்தென் மனத் பாலும் அமுதமும்
பல்லாண்டு கூறு
அரசியல் ஆயத்தார்க்கும் விரவிய செய்கை தன்னே பரவிய திருநீற்றன்பு ப புரவலர் மன்றுளாடும் பூ

ö_
GFIGULDALILÈ)
தேவாரம்
திரை சூழ்கடலிடை நஞ்சுதன்னை
வைத்ததிருந்திய தேவநின்னை ாடல் பேணி யிராப் பகலும் ளேயாய் நெடுங்களம் மேயவனே.
ருவாசகம்
பூவினிற்றே னுண்ணுதே தொறும் பேசும்போ தெப்போதும்
ஆனந்தத் தேனூறும் சென்று தாய் கோத்தும்பி,
ருவிசைப்பா
ழு தேத்துகையின ராகிமிக்கதோர் றிய அன்பினராய்த் ஸ்லேக் கூத்தனைத் திருவாவி சொல்லிவை ானடி மேவுவரே.
ல்லாண்டு
ளேக்குங் கண்ணுரிளங் செங்குங்குமம் ரி மார்பிலங்கு மென்று ாற்றிசைப்ப அறியா நெறிதந்து தகத்தே
ஒத்து நின்ருனுக்கே துமே.
ரானம்
அழிவுறும் காதலார்க்கும்
விளம்புவார் விதியினுலே ாதுகாத்துய்ப்பீர் என்று ங்கழல் சிந்தை செய்தார்.

Page 10
கல்லு
வாழிய யாழ்நகர்
வையகம் புகழ்ந்திட
இலங்கை மணித்தி இந்து மதத்தவர் இலங்கிடும் ஒருபெரு இளைஞர்கள் உளம்
கலைபயில் கழகமும் கலைமலி கழகமும்
தலைநிமிர் கழகமும்
எவ்விட மேகினும் எம்மன்னை நின்னலம் என்றுமே என்றுமே இன்புற வாழிய ந இறைவன தருள்கெ
ஆங்கிலம் அருந்தமி அவைபயில் கழகமு! ஓங்குநல் லறிஞர்கள் ஒருபெருங் கழகமும் ஒளிர்மிகு கழகமும் உயர்வுறு கழகமும் உயிரண கழகமும்
தமிழரெம் வாழ்வின் தனிப் பெருங் கலை
வாழ்க 1 வாழ்க ! தன்னிகர் இன்றியே தரணியில் வாழிய

ாரிக் கீதம்
இந்துக்கல் லூரி - என்றும் ( வாழி )
ரு நாட்டினில் எங்கும்
2 6TGTLh
நங் கலையகம் இதுவே
மகிழ்ந் தென்றும்
இதுவே - பல இதுவே - தமிழர்
இதுவே !
எத்துயர் நேரினும்
மறவேம்
என்றும்
ன்றே
ாடு நன்றே !
ம் ஆரியம் சிங்களம் b இதுவே !
உவப்பொடு காத்திடும் இதுவே ! இதுவே ! இதுவே இதுவே !
ற் தாயென மிளிரும் 15th வாழ்க !
வாழ்க நீடு நீடு.

Page 11
மலர் Vol.
G
GA6JL
இந்து இளைஞன்
35
1.
g) sit GT is 36 to
ஆசிரியத்தலேயங்கம்
Our Princinal இந்து இளைஞர் கழகம் மாணவ முதல்வர் சபை 2nd X Soccer Team Selva durai House - 4 பரிசுத்தினம் தமிழ்ப் பகுதி
Under 16 Cricket Te Under 1 4 Cricket Te
Editorial Sri Lanka Police Cat College Athletic Tear 1st XI Hockey Team Under 17 Basketball
English Section Hostel Prefects Editors Audio-Visual Club Runners-up All Island
அறிக்கைகள் FITO 5ðITsi (J5(L{ குருளேச் சாரணர் Chess Team (Juniors Chess Team Senior க. பொ.த. ப, (உ/த) ( A/L Union Second Yst X | Soccer Team 3rd X, Soccer Team பழைய மாணவர் பகு பெற்றேர் ஆசிரிய சரி கல்லூரி நடவடிக்கைகளி பரிசுத் தினம் பிரியாவிடை ஞாபகார்த்தம்

2.
- THE YOUNG HINDU
75 ఫ్లో 110
- Contents
- JISSA Champions Athletic Champions
9
al
ελ Πι
63
det Corps
n-JSSA Champions
Team
65
Science Quis Contest
83
தலாம் வருட ஒன்றியம் Year)
107
3, Li

Page 12

ff Advisory Board
P. S. Cunarasivamy
A. Ka7 runakarar
S. Ponna mbalam
K. Siva amatingam
R. Siya na an
E. Ma hadde va

Page 13
s கறக கசடறக கற
இந்து
யாழ்ப்பாணம் இந்துக் க
LEQ)厅,35
ஆசிரியக் கலை 1ங்கம்
எங்கே போஇறுேம் ?
நாங்கள் முன்னேறியிருக்கிருேப மனித இனம் பெருமையடித்துக் வதெல்லாம் வீண்தான?
பழையன கழிதலும் புதியன லும் வழுஅல காலவகையிேைன' பது வெறும் ஏட்டுச் சுரைக்காய்தா புதுமைகள், மாற்றங்களுக்கு ெ பில்லோ 2
ஏற்றுக்கொள்ளப்பட்ட கோ ட கள் திட்டவட்டமான நம் பி க் ை அங்கீகாரம் பெற்ற பழக்க வழக் பண்டைய நியதி.
முதியவர்களுக்கு மதிப்பு இ குடும்பங்களுக்குள் கட்டுக்கோப்பு தது.
பொருட்கள் எளிதில் கி டை மலிவாயும் இருந்தன இன்று. . 2 பெண்கள் சுகந்திரம், ச ம த் கோரி நிற்கிரு?ர்கள்
இளைஞர்கள் முதுமையின் அ! துக்கெதிராக புரட்சி செய்கிருர்கள் எல்லோரும் உரிமைகளுக்காகப் டுகிறர்கள் கடமைகளின் வரைய றிய அக்கறையைக் காணேனும்!
பொருட் பற்ருக்கறை, (). லாபம் நிலவுகிறது
அரசியல், சனப்பெருக்கம் ஞான அபிவிருத்தி, கல்வியில் மு றம், நகர நாகரிக முதிர்ச்சி (βι Γτι ή - στοί ουπ (3ι η மாற்றங் காரணிகள் .
நாங்களிப்பொழுது ஒரு புகச் நிற்கிருேம்- ஒரு புகம் மடிந்து ெ ருக்கிறது, மற்றென்று பி ர ச வ | கொண்டிருக்கிறது.
இந்நிலை எமக்குத் திருப்தியளிக் பென்ருல், அடுத்து என்ன?

.ெ பவை கற்றபின் நிற்க அதற்குத்தக "
இளைஞன்
ல்லூரி மாணவர் வருடாந்த வெளியீடு
LDFs fj 1976 இதழ் 1
STP மனிதவரலாற்றில் இது ஒரு மகே
டு னதமான காலகட்டம்
மனிதன் மதியில் அடியெடுத்து வை:
விட்டான் - விஞ்ஞானம் வியத்தகு வ
புகுத
களே வழங்கியுள்ளது. r (G3)? நாடுகள் விடுதலை யடைந்துள்ளன.
(3o si ஐக்கிய நாடுகள் தன் தொழிற்ப ' களைப் பன்முகப் படுத்தியுள்ளது.
கிழக்கும் மேற்கும் ஒரு அரங்!
". சந்திக்கின்றன.
". பிரச்சனைகள் தீர்க்கப்படுகின்றன. リs互scm5GYT அணுவைப் பிளந்து விட்டோம். மணி
இனத்தை ஒன்றிணைப்போம் ருந்தது. அடுத்த தலைமுறையிலன்றி தேர்த
இருந்
லேயே கண்ணே வைத்திருக்கும் அரசி வாதி, கடமையைப் புரிய கையைப்பி யும் உத்தியோகத்தர், சட்டத்தைக்கா வேண்டியவனே சட்டத்தை தகர்த் படிப்பது தேவாரம் இ டி ப் பது சில கோயில், கொள்ளலாபமடிக்கும் வி பாரி, கையில் குழந்தையுடன் நிற் தாய்க்கு இடமளியாத பஸ் பிரயா 6 வீதியில் செல்வோரை மதியாமல் .ெ லும் கார்ச்சாரதி, பாடசாலைக்குச் ெ லாமல் விண்பொழுதுபோக்கும் மாணவ இவையெல்லாம் எவற்றின் விளேவு? - காரவேட்கை , வசதி நாட்டம், () றிக்கு குறுக்குவழி உழைப்பைப் பெறு
GLITTT றை பற்
, Torr
விஞ் ன்னேற் யற்றதாக்கி விட்டது. சிந்தனை எங்கள் தேவை க ளே க் கூட் டி
களுக்கு கொண்டே போகின்றேம்.
தலையிடிகளும் பெருகுகின்றன. ந்தியில் எ லோருடைய தே  ைவ களு க் கு ாண்டி போதுமானது இங்கேயுண்டு.
H 9η) ή, ஆல்ை எல்லோருடைய போான
கும் போதாதே! 6) Gižain) மனித குதூகலம் - இன்றைய அத்தி
வசிய தேவை.

Page 14
the Saiva prakasa press
450, K. K

S. Road Jaffna, Phone : 356.

Page 15
P. S. Cu
B. A. (Cey) ] Fellow ship in Ea
 

Principal
Mara S Wa Cay
Dip-in-Ed. (Cey ), il. Adman, ( Edin. )

Page 16


Page 17
@@júl jouř56ïr )
sŵffael Jouffægir
@ → or
$(5 s 57. i Lorrassflä5 outrofāti, o $@ @...', # Litos šios ( →10), Isi ),பொ. உருத்திரதாசன், LS LTLL SLLLLL S YSYSLLL LL YTTTSLLLLLLLLLL S YT TS LL0LL0LL SYS T TL TL S TT TS S L0L LLLL LLLL SLLLL LLLLLLL LLLL S YT S LLLL 66'si15.Lb ( GILJOE LÀ 35%vouri ).|-
இ. கணேசமூர்த்தி, சி, கிருபானந்தவேல், க. பாஸ்கரதாசன், ந.ஜெனராஜராஜன், LS0YTTTS SLLLKS KSYTTTLLT SYTTT TLLTLLS LLLS LL S கு. இரஞ்சன், வ. ஆனந்தன், தா. சிவகுமார், அ.நாகேந்திரா,|-
 

*

Page 18
&
প্ত
 

| おes」もQs eso unggiaega, o seg, og ríos@@% oro · @@ :( greggae (fi) LLLLL SLL 00ZS LLLLLLLSL LLLSL LLLL LLS0SLLLLLLYKKJLLL• © LLLLLLLLSLLL LLL L S SLLLL0YS0Y YZLLLLLL L0 SLY0LSYY LYSLL SYLLLL 0ZSY0 LLLLLLL SL SLL 0L LLLLL L SLL SYYLLLLYYS
| ()· Igoríggjae o se o ŋuɖoɖormỗe) · 57solen)
pirmãoso - asole, og udnoos@@@ : „ “...googiae urm@@@ * sog)olggo ugi se udogyo), o așelo o 1991,5€Œio
reg zaple og uri uog, uns · · ·lgo so uso · No 199.154,9 Lúsố 4 sẽo u 11@sősog)? --Ei |-, ,
re — @
po prensis)Ġ
no «- số fogoustoß)oj
no e- (ő
fogoļito(5-7ooo

Page 19
Lf Fjob
திரு. சிவா பசுபதி அவர்கள்
பிரதம விருந்தினர் உரை
மதிப்புக்குரிய அதிபர் அவர்க்ளுக்கும், s மாணவர்களுக்கும் மற்றும் இங்கு குழுமியிருக் கும் எனது அன்பார்ந்த வணக்கங்கள், !
முதலில், நானும் எனது மனைவியும், @ களே அழைத்ததற்காக அதிபருக்கு நன்றி கூறு வும் சுவையான பழைய எண்ணங்களை θόδr. மாணவனுக இருந்த காலத்தில் பல தடவை: இருந்து அவதானித்துச் சுவைத்திருக்கிறேன். சொற்ப காலத்தைச் சில வெளியிடங்களில் 9 மாணவ வாழ்க்கையையும் இந்த நிலையத்தி செழிப்பான, மகிழ்ச்சியான வாழ்க்கையை
பெருமைப்படுகிறேன். நான் உயர்ந்த ஒழுங்க
9.

- _ 。 | 4 ஆசிரியர்க்ளுக்கும், பெரியோர்களுக்கும். கும் சகோதர சகோதரிகள் அனைவ்ருக்"
ப்பரிசளிப்புவிழா வைபவத்திற்கு எங் |கிருேம். இவ் வைபவம் எனக்கு மிக பூட்டுகின்றன. நான் இக் கல்லூரியின்
11 ܐܝܼ." . . .
வில் இந்த வைபவத்தை மாணவனுக் நான் எனது மாணவ வாழ்த்தையில் ழித்ததைத் தவிர ஏன் ஏனையூடுமுழு லேயே கழித்திருக்கின்றேன். அந்த எப்பொழுதும் நினைத்துப் பார்த்துப்
ன கடின உழைப்பையும், கட்டுப்பா

Page 20
டான வாழ்க்கையையும் இந்தக் கல்லூரி னத்தின் அப்போதைய அதிபர் திரு. ஏ. கு பிள்ளை, அத்துடன் இந்தக் கல்லூரியின் பிடத்தக்க ஆசிரியர்களான திரு. வி. நா கே. எஸ். சுப்பிரமணியம், திரு. ஏ. சரவ: செலுத்தக் கடமைப்பட்டிருக்கிறேன்.
நான் இந்தக் கல்லூரியில் கல்விபய குழப்பமற்ற காலம் என்றே ஒரு வகையி போட்டியோ மிகவும் குறைவு. ஏன்? ட குறைவு, குறிப்பாகக் கூறப்போனல் ஆ ஆதிக்க காலத்தில் படித்த வகுப்பினர் நான் முன்பு குறிப்பிட்ட அந்த வகுப்பின சுயபாஷை படித்த வகுப்பினரைத்தான் காலம். அத்துடன் இப்போ கல்வி பயி லாமல் அனைவருக்கும் கொடுக்கப்பட்டிரு னேடு பல பிரச்சினைகளையும் கொண்டு வ காலனி ஆதிக்க காலத்திலிருந்து சுதந்திர மானதொன்றல்ல. இப்படியான இடை நாடும் எண்ணற்ற பல பிரச்சினைகளை எதி பொருளாதாரம், பாஷை, கல்வி போன். அதன் விளைவாக இப் பகுதியில் உள்ள நிறுவனங்கள் கட்டிக்காத்துப் பாதுகா தக்கதாகும். அவற்றில் முக்கியமான ஒரு என்பது பெருமைப்படவேண்டியதொன்கு தர்ப்பங்களில் பொறுமையை இழந்திருக் அனுபவத்தின் மூலம் காணக்கூடிய ஒரு திர ஆலோசியாமல் எப்பிரச்சினைக்கும் தி மக்கள் குரலின் அடக்கு முறையும் தா6 அறியக் கூடியது என்னவெனில், சுகயின மானதாகும் என்பதே,
நாங்கள் செய்யவேண்டியன பல வும் கஷ்டமான அயராத உழைப்பும், வரின் கருத்துக்கு மதிப்புக்கொடுத்து ஒவ்வொருவரும் பழகிக்கொள்ள வேண்டு பொருளாதாரத்தை அடிப்படையாகக் எதிர்நோக்கியிருக்கும் பல பிரச்சினைகளு னேற்றத்திட்டம் ஒன்றின் மூலம் அதிக டில் செய்தால் பல தீர்க்க முடியாத பி காணமுடியும் என்று நான் நம்புகிறேன்
இந்த நாட்டின் படித்த பல இே
வெளிநாடுகளுக்குத் தமது வருவாயைப் துனத்தைப் பொறுத்தமட்டில் மிகவும்

யினுல்தான் பெற்றேன். நான் இந்நிறுவ மாரசாமி, உப தலைவர் திரு. வி. மு. ஆசைப் பிரபல்யமான ஏனைய ஆசிரியர்களில் குறிப் கலிங்கம், திரு. சீ. சபாரத்தினம், திரு. ணமுத்து ஆகியோருக்கும் எனது நன்றியைச்
பின்ற அந்தக் காலம் மிகவும் ஆறுதலான ல் கூறுவேன். ஏனெனில், அந்த நாட்களில் படித்த வகுப்பினரின் தொகையும் மிகவும் ங்கிலம் கற்ற வகுப்பினரைத்தான் காலணி என்று கூறிய காலமாகும். ஆனல் இன்ருே ர் அற்றுப் போய்விட்டனர். இந்தக் காலம் படித்த வகுப்பினர் என்று அழைக்கும் லும் சந்தர்ப்பம் பணக்காரருக்கு மட்டுமல் க்கின்ற காலம். இந்த மாறுதல்கள் தன் ந்திருக்கின்றன என்பதில் சந்தேகம் இல்லை. காலத்திற்கு மாறுவது எவ்வகையிலும் சுலப க்காலத்தைக் கடந்து முடித்த எந்தவொரு ர் நோக்கவேண்டியிருந்தது. உதாரணமாகப் ற பல பிரச்சினைகளை எதிர்நோக்கியிருந்தன. ஒரு சில நாடுகளில் மட்டுமே ஜனநாயக க்கப்பட்டிருக்கின்றன என்பது குறிப்பிடத் ந நாடு எமது விலைமதிப்பற்ற தாய் நாடு கும். அந்த நாட்டின் இளைஞர்கள் பல சந் கின்றனர். நாம் மற்றைய பல நாடுகளின் படிப்பினே என்னவெனில், அவசரப்பட்டு நீர்வு கண்டால் அதன் மூலம் கொந்தளிப்பும் ன் விளையுமென்பதாகும். அதிலிருந்து நாம் rத்திலும் பார்க்க மருந்து மிகவும் மோச
இருக்கின்றன. அதைச் செய்து முடிக்க மிக செய்யும் தொழிலிலே பற்றுதலும், மற்ற நடக்கும் பழக்கமும் உடையவராக நாம் டும். அதிகமான பிரச்சினைகள் உண்மையில் கொண்டுள்ளனவாகவே இருக்கும். எங்களே க்கு ஒரு விரைவான, தொடர்ச்சியான முன் வேலைவாய்ப்புக் கிடைக்கும்படி இந்த நாட் ரச்சினைகளுக்கு ஒரு நிச்சயமான தீர்வைக்
ாஞர்கள் இந்த நாட்டைவிட்டு வேறு பல பெருக்கச் சென்றுவிட்டார்கள். அவர்கள் செழிப்பாக சிலவேளை இருக்கலாம். ஜிஞல்

Page 21
அவர்கள் சென்ற ஒவ்வொரு நட்டிலும் அ பிரசைகளாகவே இருக்கவேண்டுல், அத்துட அவர்கள் கணிக்க முடியாத சிறுபான்மைே அத்துடன் அவர்களுக்குத் தங்களுக்கென்ற கென்று ஒரு பாஷையோ இருக்கப்போவதி உண்மை என்னவென்முல், இந்த நாடுதான் தாய்நாடாகும் என்பதே பெற்ற தாயும் மேலானதாகும்.
அதிர்ஷ்டக்காற்று என்றும் எல்லோ காலம் திசைமாறும். மேற்கில் இருக்கும் யில்லாத் திண்டாட்டமும் குற்றவியல் குறி இங்கிலாந்து, அவுஸ்திரேலியா போன்ற இ லாம் பல தொழிற்சாலைகள் மூடப்பட்டுவி! தப்பாமல் கேட்கும் செய்தி என்னவென் ஜனதிபதி சுடப்பட்டார், அல்லது இங்கில குண்டுகள் போடுகிருர்கள் என்ற திடுக்கிடு கத்திய நாடுகள் இப்பொழுது மத்திய 8 தொழிற்சாலைகள் நஷ்டப்படாமல், மூடப் வாழவேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. ந கள் சட்ட மந்திரிகள் மகாநாட்டுக்கு 19 ஆபிரிக்க பிரதிநிதிகள் முறையிட்டார்கள்
காட்டப்படுகின்றது என்று. அதற்கு இ என்னவென்முல், விரைவில் வெள்ளேயர்கள்
பிக்கப்படுகின்றது என்று முறையிடுவார்கள்
இந்தச் சந்தர்ப்பத்தில் நாம் கடை நாம் செய்யும் தொழிலுக்கு உண்மையுடன் நாயக ஆட்சிக்குள்தான் எந்தப் பிரச்னைக் தீர்மானமும், எங்கள் நாடு மேற்கு நாடுக எந்தவொரு விதத்திலும் குறையாத நாடு 6 இந்தக் கல்லூரி, வாழ்க்கையின் பலதரப்பட் பெற்றெடுத்து உதவியிருக்கிறது. தொடர் பல திறமை மிக்க புதல்வர்களைக் கொடு: மென்று நான் வேண்டுகின்றேன்.
இறுதியில் நானும் எனது பாரியாருட் கல்லூரி ஆசிரியர் அனைவருக்கும் ஏனையவர்க அழைத்து மகிழ்வித்து, கெளரவித்ததற்கு றுரையை முடித்துக் கொள்கின்றேன்.

எப்பொழுதும் இரண்டாந் தரப் -ன் அவர்கள் சென்ற அந்தந்த நாட்டில் பாராய் தான் எப்போதும் இருப்பார்கள். ஒரு கலாச்சாரமோ அல்லது தங்களுக் ல்லை. அதிலிருந்து நாம் அறியக்கூடிய Ir art, எல்லோருக்கும் இன்றும் என்றும் பிறந்த பொன்னுடும் எல்லாவற்றிலும்
ருக்கும் அடிக்காது. அந்தக் காற்று ஒரு பல செல்வம் நிறைந்த நாடுகளில் வேலை ற்றங்களும் மலிந்துவிட்டன. அமெரிக்கா இன்னும் பல செல்வமான நாடுகளில் எல் ட்டன. மேலும் நாம் ஒரு கிழமைகூடத் ஒல், ஒன்றில் ஐக்கிய அமெரிக்காவின் ாந்தில் ஐறிஷ்காரர்கள் அடிக்கடி வெடி ம் செய்திகளேயாகும். அத்துடன் மேற் நிழக்கு நாடுகளே யே தங்கள் தங்கள் படாமல் இருப்பதற்காக பெரிதும் நம்பி ான் இந்திலாந்துக்குப் பொது நல நாடு 73ஆம் ஆண்டு சென்றிருந்தபோது ଔବା) । கறுப்பு மக்களுக்கு எதிராகத் துவேஷம் ங்கிலாந்தின் லோட்சான்ஸ்லர் கூறியது தங்களுக்கெதிராகத் துவேஷம் கான் என்றே.
உப்பிடிக்க வேண்டியது என்னவென்முல், நடந்து கஷ்டப்பட்டு உழைத்து ஜன கும் தீர்வு காணுவோம் என்ற அசையாத 5ளுக்கோ அல்லது வேறு நாடுகளுக்கோ 7cm の escmurg மனப்பான்மையுமாகும். பட வாழ்விற்கும பல தவப்புதல்வர்களைப் ந்தும் இந்தக் கல்லூரி இந்நாட்டிற்குப் த்துப் பெருமை யு டன் இருக்கவேண்டு
ம் இந்தக் கல்லூரி அதிபருக்கும் மற்றும் ளுக்கும் என் பழைய கல்லூரிக்கு என்ன மீண்டும் நன்றிகூறிக் கொண்டு என் சிற்

Page 22
孪
திரு. பெ. ச. குமாரசுவாமி
அதிபரின் அறிக்கை
மதிப்பிற்குரிய பிரதம விருந்தினர் அவர்கே திருமதி சிவ பசுபதி அவர்களே, சபையோர்களே,
பெற்ருேர்கள், பழைய மாணவர்கள், டாந்த பரிசளிப்புவிழாவிற்கு வருகை தந் மகிழ்ச்சியடைகிறேன். எங்கள் கல்லூரியின் வரும் பேரார்வம் எம்மை பூரிப்படையச் வளர்ச்சியடைந்து பல துறைகளிலும் ஆ உங்கள் அனைவரின் நல்ாைசியும் அன்பும் மென்று நம்புகிருேம். அதனைப் பெருமன எதிர்பார்க்கிருேம்,
** s bás agar - på ar fiħ L.
நிற்க அதற்குத் தக இது எங்கள் கல்லூரியின் தாரக மந் இக்கல்லூரியில் பயின்று மேன்மை எய்தி அரும் பெரும் பணியாற்றும் பழைய மாண கின்ருேம். இந்த வரிசையிலே எமது நாட் பான ஓரிடத்தை அமைத்துக் கொண்ட னராகக் கொண்டிருப்பதல் பெருமையை தெரிவிக்கிருேம்.
திது. சிலர் பசுபதி அவர்களே,
யாழ் இந்துக் கல்லூரிக்கும் தங்கள் தொடர்பை நாங்கள் என்றும் நினைவிற் வைத்திய கலாநிதி வி. ரி. பசுபதி அவர்க உறுப்பினராகவும், பழைய மாணவர் சங் தொண்டாற்றியுள்ளார். தாங்களும் தங்க பயின்று சிறந்த பதவிகளில் சேவை செய் தேடித்தந்து கொண்டிருக்கிறீர்கள், கல்லூ டந்தோறும் தங்கள் குடும்பத்தினர் புரிந் நினைவு கொள்கிருேம். இன்று சட்டமா நீங்கள் பெருமை தந்துள்ளீர்கள், மாணவ பட்ட இறையன்பு அமைதி, அடக்கம் ஆ

Gify
அபிமானிகள் ஆகிய உங்களே எமது வரு தமைக்கு வணக்கம் கூறி வரவேற்பதில் வணர்ச்சியில் நீங்கள் அனைவரும் காட்டி செய்கின்றது. Foo! கல்லூரி மேன்மேலும் க்க பூர்வமான சாதனைகளே நிலே நாட்ட ஆதரவும் எமக்கு தொடர்ந்தும் கிடைக்கு சத்துடன் நல்குவீர்களென உரிமையுடன்
வை சுற்றபின்
திரம், இத் தமிழ் வேதத்தின் வழிநின்று எமது நாட்டிற்கு பல்வேறு துறைகளில் வர்களின் செம்மை கண்டு இறும் பூதெய்து டின் சட்டத்துறையில் தனக்கெனத் தனி ஒருவரையே இன்று எமது பிரதம விருத்தி டகிருேம், மகிழ்ச்சியையும் வாழ்த்தையும்
குடும்பத்தினருக்கும் உள்ள இறுக்கமான கொல்கின்றுேம், தங்களின் தந்தையாரி வி எமது கல்லூரியின் முகாமைச் சபையில் கத்தின் தலைவராகவும் இருந்து பெரும் ள் சகோதரர்களும் இக்கல்லூரியிலே கல்வி து எங்கள் கல்லூரிக்குப் பெருமையைத் ரியின் பரிசளிப்பு விழாக்களை பொட்டி வரு துவரும் உதவிகளையும் நன்றிக்கடனுடன் அதிபதியாக உயர்வுற்று எங்கள் கல்லூரிக்கு ணுயிருந்த காலத்தே தங்களிடம் காணப் தியாம் பெருங் குணங்கள் தங்களை இன்று
2

Page 23
சட்டமா அதிபதியாக்கி, இந்த நாட்டின் யிருக்கிறது. தங்களுக்கு மேன்மேலும் பேறு கலேதிதாயாம் யாழ் இந்துக் கல்லூரி இறை
தங்களின் எடுத்துக்காட்டான கலே வ ருக்கு ஓர் உன்னதமான கலங்கரை விளக்க
திருமதி சிவா பசுபதி அவர்களே,
தங்களை எங்கள் இல்லுரியின் தலைசிறந் வியார் என்றுமட்டுமல்லாமல், பல்லாண்டுது ரிகை உலகில் விளங்கி தமிழுக்கும் சமுதாய அண்ணல் பொன்னேயரின் அருமைப் புதல்வி பதில் பெருமகிழ்ச்சியடைகிருேம். தாங்கள் புக் கண்டு பரிசில் வழங்க அன்புடன் வந் தெரிவித்துத் தங்களே வரவேற்கிருேம் ,
பெரியோர்களே,
எமது அரசாகேம், விடுதலையடைந்த இ உத்தினை 1972ம் ஆண்டிலிருந்து செயற்படு, முறைக் கல்வியிஞல் க.பொ. தீ ப. சாதா களில் மிகச் சிலரே பல்கலைக்கழகம் சென்று ம வாகிகள், ஆசிரியர்களாக முடிந்தது. இன்னு இளாக, நடுத்தர தொழில்நுட்ப உதவியாள லுக்காக காத்திருந்து, ஏமாற்றத்தினுல் விர ளுடன் வாழும் நிலைக்கு தள்ளப்பட்டனர். கல்விக்காக செலவிடப்படும் பெருநிதி வீண் டும் பயன்பெற்று சமூக நன்மதிப்பும் வசதி பயன் பெருது ஒதுக்கப்பட்டு வாழும் நிலை துவது அன்று. எனவே இவ் அவல நிலையை றம் அவசியமெனக் கண்டு தேசியக் கல்வித்தி
இக்கல்வித்திட்டத்தில் அறிமுறையும், ெ நிலையில் முதலாம் தரம் தொடக்கம் ஒன்பது பெறுவான். இதஞல் ஒவ்வொரு மாணவனு அல்லது இரண்டு தொழிற்றிறன்களையும் பே வாழ்க்கையின் பின்பும், கற்றவை வாழ்க்கை திக்கும் நியிேனை இவே ஞர் மத்தியில் ஏற்படு டையதாகின்றது. இதனுல் கல்வி, மாணவரி ம ஆசிரியர் மத்தியில் பயனுடையதாகவும் காண வற்றலிலும் கற்பித்தலிலும் ஊக்கமும் வளர்சி வளர்முக நாடுகளில் கல்வித்திட்டம் கருத்ை அமைக்கப்பட்டால் தான் படித்தவரிகளின் (
3.

நீதித்துறையில் ஒளி விளக்காக உயர்த்தி கள் பல கிட்ட வேண்டுமென்று தங்கள் றவனே வேண்டுகிருள்.
ாழ்வும் பெருமிதமும் இளந்தலைமுறையின மோக அமையும் என்ற உறுதியுடையோம்
த பழைய மாணவர்களில் ஒருவரின் துணை |ளாக, ஈழத்துக்கு ஒரு கேசரியாக பத்தி அத்துக்கும் அளப்பரிய சேவை புரிந்த என்ற வகையிலும் தங்களே வரவேற் தங்கள் துணைவரின் கல்லூரியின் சிறப் தமைக்காக மனமார்ந்த நன்றியையும்
இலங்கைக்கு உகந்த தேசிய கல்வித்தி: த்தி வருகின்றது. கொலோனியல் ஆட்ஓ ரணதரப் பரீட்சையில் சித்தியடைந்தனர் ருத்துவர்கள், பொறியியலாளர்கள், நிதி ம் ஒரு சிறுதொகையினர் எழுது வினைஞர் ர்களாக முடிந்தது, ஏனேயோர் தொழி க்தியடைந்து சமூக விரோத எண்ணந்து இதுதான் கல்வியின் பயன் ஆஞல் விரயம் என்றே கூறலாம். ஒது சிலர் மட் பும் எய்தி வாழ, பெருந் தொகையின ஜனதாயக சோஷலிச உலகிற்குப் பொருது போக்குவதற்கு கல்விமுறையில் 497 # செயல்படுத்தப்பட்டுள்ளது,
சயல் முறையும் இணைந்து செயற்படும் ாம் தரம்வரையும் ஒரு மாணவன் கல்வி ம் தரமான பொதுக்கல்வியுடன் ஒன்று ற வாய்ப்பளிக்கப்படுகிறது; பாடசாலை யோடு தொடர்புடையவை எனச் சித் த்துவதால் இக்கல்வித்திட்டம் கருத்து த்தியில் கருத்துடையதாகவும் கற்பிக்கும் ப்படுவது ஒல் இரு திறத்தாரும் முறை:ே சியும் பேறுகிலுரிகள். இலங்கை போன்ற தடிம் தேவையையும் கருத்தில் கொண்டு வேலையற்ற நிலையை மாற்றவும் நாட்டின்

Page 24
போருளாதாரத்தைப்பேனவும் முடியும் ஆரும்பெரும் ஆக்கசக்தி அழிவுப் பாதை னம் எமது கல்வித்திட்டம் அமைந்திரு.
கடந்த பத்து ஆண்டுகளாக விஞ்ஞ அடிப்படையிலும் இடைநிலைக் கல்வியை உயிற்சி, மதிப்பீடு போன்ற துறைகள் மூ
கல்வித் திட்டத்தில் நாட்டின் தே தேவைக்கதிகமான எவையும் பொருள விளைவிக்கும் என்பதை மனத்திற்னொள்ள
பாடசாலைகளுக்கிடையில் இருந்து 6 நிரவ எடுத்துக் கொள்ளப்படும் பிரயத் திட்டத்தை வெற்றிகரமாக அமுல் நட ைேனயையும் சுட்டிக்காட்ட விரும்புகிறுே பாலிக்கப்பட்டு இன்று அரசாங்க பாட கல்வித்திட்டத்திற்கமைய கல்வி போதிப்பு தாராளமாகத் தரப்பட்டால்தான் பெரு ஈடுகொடுக்க முடியும், ஆகவே இப்பாட அறைகள், பயிற்சியறைகள் போன்றவை
புதிய கல்வித் திட்டத்தின் இரண்ட தர வகுப்புகளாகிய ம்ே, 11ம் வகுப் திட்டமிடவேண்டியவர்களாகின் ருேம்3 ம் அமைவதால் விஞ்ஞானம், வர்த்தக விய பாடநெறி, மொழி, மனிதவியல், அழகி களேயும் கற்பிக்கும் வாய்ப்பு எங்களுக்கு 1976ம் ஆண்டில் எமது கல்லூரியில் முற் ஆர்வத்தோடும் கற்பிப்பதற்கு வேண்டிய ஆராய்ந்துள்ளோம். எங்கள் தேவையை
வருவார்கள் என்றும் நம்புகிருேம்,
இன்று எல்லா வகுப்புகளிலும் தமி வகுப்புக்களில் தமிழ்மொழி கற்பிப்பதற் ஞல் இப்போது கற்பிப்பவர்கள் திறை இலக்கண இலக்கியங்களில் சிறப்பான றது. எல்லோரும் தமிழ் கற்பிக்கலாம் திராவிட பாஷா அபிவிருத்திச் சங்கம், களேயும் பண்டிதர்களையும் உருவாக்கித் தமிழ் ஆசிரியர்களுக்கு உரிய வேதனம் ரங்கள் பெற்ற ஆசிரியர்கள் இன்னும் சில

8 இன்றேல் இளேஞர்கள் மனமுறிவு எய்தி, யை நாடக்கூடும். இந்த நிலே ஏற்படாவண் ப்பது பாராட்டத்தக்கது.
ான தொழிற் துறைக் கல்வியைப் பதிந்து பாட விதான அபிவிருத்தி, சேவைக்காலப் மலமும் அபிவிருத்தி செய்து வருகிருேம்;
வுை உன்னிப்பாக கவனிக்கப்படவேண்டும். ாதார கலாச்சார வளர்ச்சிக்குக் குத்தகம் T (ఫ్రపోజ్ (b.
வந்த கல்வி வசதிகளின் ஏற்றத் தாழ்வுகளை தனங்களை வரவேற்பதோடு இக் கல்விதி இதுவதில் ஏற்படும் ஒரு துல்லியமான பிரசி இ. முன்பு தணிவார் நிறுவனங்களால் பரி சாலைகளாக இயங்கும் பள்ளிகளில் புதிய தற்கு அவசியமான சாதனங்களும் வசதிகளும் கிவரும் மாணவர் தொகைக்கு அக்கல்லூரிகள் சாலைகளுக்கும் போதிய ஆசிரியர்கள், வகுப்பு
தரப்படுதல் அவசியமாகும்,
ாவது படியாகிய தேசிய உயர்கல்வித் தரா புஇைன 1976ல் ஆரம்பிக்க வழிவகைகளை கவுயர்ந்த கல்லூரியாது எங்கள் கல்லூரி ாபாரக் கல்விப் பாட்நெறி, சமூக விஞ்ஞானப் யற் கலேப் பாடநெறி ஆகிய எல்லாத் ஆறை தி தரப்பட வேண்டும் என்று கருதுகிருேம், கூறப்பட்ட துறைகளை பொறுப்புணர்வோடும் ஆசிரியர்களின் சேவைகளை ஒர் ୧୬୍Tଜ}} சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்துதவ முன்
ழ்மொழி கற்பிப்பதற்கு, சிறப்பாக 8th, 9th கு, சிறந்த சேவை வேண்டப்படுகிறது. இது மயற்றவர்கள் என்பது கருத்தல்ல, தமிழ் அறிவு இவ்வாசிரியர்களுக்கு வேண்டப்படுஇ என்ற நிலை மாறிவிட்டது, எனவே, ஆரிய பல்கலைக்கழகம் போன்றவை வித்துவான் திருவதோடு அரசாங்கமும் தரமான இதி வழங்கவேண்டும் தமிழில் சிறப்பான 5ՄՈ:5 வகுடங்களில் கல்லூரிகளில் காணமுடியாத
14

Page 25
வரிகளாகி விடக்கூடும். எனவே வித்துவா நியமிக்கப்படவேண்டும், அப்படியானுல் தி நடக்க முடியும் என்று கூறக் கடமைப் பு
6ாணவர் தொகை
தரம் 6---س- தரம்
Tib1மொத்தம் இவ்வாண்டு புதியவர்களாகச் சேர்ந்தவர்.
தரம் 6 தரம் 11 மொத்தம்
அனுமதி:
தரம்6 கல்வியமைச்சில் புலமைப்ப னேக்கணம் நடாத்தும் தெரிவுப்பரீட்சையில்
படுவர்.
தேசிய உவர் கல்வித்தராதரப்பத்திரப் இல்லாத பாடசாலைகளிலிருந்து தேசிய ெ தகுதி பெறுவோர் கல்வித்திணைக்கள அ நடுவூர்,
பரீட்சைப் பெறுபேறுகள்
1. க பொ, த, ப, (சாதாரணதர டிசம்
6 பாடங்களிலும் கூடிய பாடங்கி 5 T_ஜ்களில் உயர்தர வகுப்பில் பயிலத்தகுதிே தி கட்டாய பாடங்கள் இரண்டு முட்பட
ாைகவும் சித்திபெற்றேர்.
8 பாடங்களில் திறமைச்சித்தி கி
6.
獻
கடு பொ, த, ப, (உயர்தரம்) சித்தியே
3f.
感魏
4 FIFTE aga
蠶 Lrs_尚壺命
4
[[[FI_fểgeť
3 E HITLÉASG

ன் பண்டிதர் பட்டம் பெற்ற ஆசிரியர்கள் தான் தமிழ்மொழிப் பயிற்சி உரியமுறையில் பட்டவணுகிறேன்,
786
0. 4 γ4.
【岛 釜60 1 ,720
爵级
器器
| 4 4.
ரிசு பெற்றுவரும் பிள்ளைகளும், கல்வித்தி தெரிவுகிசய்யப்பெறுவோரும் அனுமதிக்கப்
(முதலாம் வருடம் இவ் வகுப் பாதுக்கல்வி தராதரப்பத்திரப் பரீட்சையில் நிவுறுத்தல்களுக்கு அமைய அனுமதிக்கப்
பர் 1974 இல் சித்தியடைந்தோசி
விஞ்ஞானம் கலை, வர்த்தஜழ்
5ளிலும் 置亨鲁 露
4 பெற்றேர் 夏8巫
ஆறுபாடங்களிலும் அவற்றிற்குக்கூடுது
பற்றவர்கள் @ 夏@ ஒது 迈7
நீருேர் ப்ரல் 1974 ஏப்ரல் 1973 ஞ்ஞானம் விஞ்ஞானம்
釜6 47
虏7 感盔 డి)
岛 s
7 总

Page 26
இ. பொ. த. ப. (சாதாரணதரம்) 1974 ! இணிதம், பிரயோககணிதம், பெளதிகம், ! இளில் விசேட சித்தியும், தமிழ், ஆங்கி சித்தியும் பெற்றுள்ளார் என்பது பாராட்(
45;RGE LUJ ŭ U Raffassi ?
கல்லூரியை நிறுவிய பெருமக்களின்
தையும் மனதிற்கொண்டு சமயப்பணிகள் ய
இளும் வழிகாட்ட இந்து இளைஞர் சங்கத்
சமயவிழாக்க,ே வெள்ளிக்கிழமை வி விழா போன்றவற்றை விமரிசையாக ந. பெரும்பங்கு கொண்டோம், சைவ பாடப் பரீட்சையில் பெருந்தொகையான 2. ஜெயகுமார் 10ம் வகுப்பு, செல்வன் செல்வன் குதி இரன் 4ம் வகுப்பு ஆகியோர்
ஈரோடு தொண்டர் சீர் பரவுவார் பொழிவும் நடைபெற்றது.
மாணவ முதல்வர் குழு
இவ்வாண்டு உறுப்பினர் தொகை 25 ஆலோசகராக திரு. ஏ. கருணுகரர் கடை ராக பி. சிவலிங்கம் இயங்குகின்ருர்ஆ இ நைப் பேணுவதில் நிர்வாகத்துக்கு பேருத
துங்கங்கள்
உயர்தர மாணவர் ஒன்றியம் வைத்தி அவரது பாரியாரையும் பிரதம விருத்தினர நடாத்தினர். விஞ்ஞான மாணவர் மன் பியற் கழகம், வர்த்தக மாணவர் மன்றம், கூடியும் சுற்றுலா விவாதங்கள் நடாத்தீ அப்வியாசக் கொப்பிகள், as são af 2. Es grø057' ELITSE, 6zi (g- ஆரம்பத்தில், மானவர் சிரமதி விநியோக விற்பனைச்சங்கம் ஒன்று நிறுவப் தத்தையும், செயலாளராக செ. இஜயப் படுகிறது.

இல் ப. ஜெயகுமார் தூயகணிதம், உயரி இரசாயனம், இந்துசமயம் ஆகிய பாடல் லம் ஆகிய இரு பாடங்களில் திறமைச் டுக்குரியது,
விழுமிய நோக்கங்களையும் பாரம்பரியத் ாவும் திரு. க. கிவராமலிங்கமும் ஆசிரியர் தினுல் திறம்பட நடாத்தப்படுகின்றனது
சேட பூஜைகள், திருக்கேதீஸ்வரத் திரு -ாத்தினுேம், சேக்கிழார் பெருவிழாவில் வன அனுபயாரால் நடாத்தப்படும் 

Page 27
படைபயில் குழு
சிரேஷ்ட குழுவுக்கு லெஃப்டிணன்ட் த இரண்டாவது லெஃப்டினன்ட் சி. சந்தியாப் முடியாத காரணங்களினுல் சிரேஷ்ட குழு கொள்ளவில்லே. கனிஷ்ட குழு பொலநறுவை பாசறையில் 37 பாடசாலைகளுடன் கலந்து றது. முதலுதவி, மெய்வல்லுநர் போட்டி, இரண்டாவது, ஏழாவது, எட்டாவது இட எஸ். ஜெயகுமாரி இரண்டாவது வாரன்ட் பின்ளே இரண்டாவது லெஃப்டினன்ட் ஆகள் தக்கது.
இலங்கை பொலிஸ்படை மயில் குழு?
இரு வி. சுந்தரதாஸை பிரதேச பொ. தாசை பிரதேச உதவிப் பொலிஸ் பரிசோ 88 பயிற்சியாளர் உள்ளனர். பொல்கொல் தப் பாசறையில் இவர்கள் கலந்து கொண்ட றனர். தலைமை நிலையத்திலிருந்தும் யாழ் பயிற்சியளிப்பவர்களுடன் திருவாளர்கன் வி தேவகடாட்சம் ஆகியோரும் எமக்கு உத6 உரியது. இக்குழுவின் ஆதரவில் ஜூடோ பூனம் செய்யப்பட்டுள்ளது.
சாரணர் குழு?
எங்கள் சாரணர் குழு யாழ்மாவட்ட ஸ் குழுவுக்கான ருேட்டரிக் கேடயத்தை நான் மிதத்துக்குரியது. அவர்கள் முந்திய வருடங் பெற்றதுடன் முதலிடங்களுக்கான ஏனைய
குழுச்சாரணத்தலைவர் திரு. நா. நல் சாரணத்தலைவர்கள்: திருவஈளர்கள்
உதவிச்சாரணர்தலைவர் திரு. குருளேச்சாரணத்தலைவர் திரு. உதவிக்குருளேச்சாரணத்தலைவர் திரு.
2 சாரணர் ஆள் ஜனதிபதிச் சின்னத்திற்காக ணர்கள் தங்கத் தாரகைச் சின்னம் பெற்றன பெற்ற 26வது இலங்கை திரிசாரணர்கள் ச தலைவரும் இரண்டு உதவிச்சாரணத்தலைவர் பங்குபற்றினர். காலியில் நடைபெற்ற குருக்
5 7

ா சோமசுந்தரமும் கனிஷ்ட குழுவுக்கு பிள்ளையும் பொறுப்பாயுள்ளனரி, தவிர்க்க இவ்வருடம் யிேற்சிப்பாசறையில் கலந்து ருேயல் இல்லூரியில் நடைபெற்ற பயிற்சி கொண்டு புதிதாவது இடத்தைப் பெற்
உடற்பயிற்சி ஆகியவற்றில் முறைகே உங்களைப்பெற்றனர். லான்ஸ் சார்ஜன்ட் அதிகாரியாகவும் திரு. சி. அந்தினாப் பும் பதவிஉயர்வு பெற்றமை குறிப்பிடத்
லிஸ் பரிசோதகராயும் திருது ஏது மகி தகசாயும் கொண்டியங்கும் இக் குழுவின் லையில் நடைபெற்ற மூன்றுவது வருடாதி டனர்; முதலுதவிப் பயிற்சியும் பெறுகின் |ப்பாணப் பொலிஸ் நிலையத்திலிருந்தும் க்கிரமரட்ண பண்டுலா, டபிள்யூ. என் வியுள்ளனர். அவர்களுக்கும் ம்ை நன்றி உடற்பயிற்சிக்கழகம் ஒன்றும் அங்குரார்
ருடாந்தப் பாசறை வாரத்தில் சிறந்து ாவது திடலுவயாகப் பெற்றது தெரு களிலும் பார்க்கக் கூடிய புள்ளிகளே ஐந்து கேடயங்களையும் தமதாக்கினர்.
32, it
ரி துரைராசா, எம். ஆறுமுகசாமி வி. எஸ் சுப்பிரமணியம் பி. தில்லைநாதன் மா, புவனேந்திரன் ந. விஜேகானந்தன்
தகுதி பெற்றனர். 5 குருளேச் சார ர், கண்டியில் ஐந்து நாட்கள் நடிை, ம்மேளனத்தில் எமது குழுச் சாரனல் களும் நான்கு சிரேஷ்ட சாரனரிகளுள் ாச்சாரண விழாவில் இரண்டு குருவைச்

Page 28
ஈரணத்தவேர்களும் ஆறு குருளேச்சார குருளைச்சனரண விழாவில் எமது குரூளைச் காரைநகரில் ஒன்றும் கல்லூரியில் ஒன்று இடம்பெற்றன. குளுளேச்சாரணர் ஒருநா திரு. நா. நல்லையா மாவட்ட சாரணத்தி செயலாளராகவும் யாழ் மாவட்ட சார6 தொடர்ந்து கடமையாற்றுகின் ருர்,
இக்குழுவில் அங்கத்தவர்கள் தொகை:
சாரணத் தலைவர்கள் 7 சிரேஷ்ட சாரணரீகன் 6 அனிஷ்ட சாரணர்கள் 盛& குருளைச் சாரணர்கள் 霹夏
மொத்த உறு
ாேராட்டுக்கள்
விளையாட்டு மேலாளர் விளேயாட்டு உதவிமேலாள எங்கள் குழுக்களுக்கு பயிற்சி அளிக்க மு
உதைபந்தாட்டம்
பொறுப் குழு திரு? இ3 து குழு திரு. ஏ. இரு குழு 1 திரு எஸ். . வழமைபோல் யாழ்ப்பாணப் பாடச ஆள் குழுக்கள் பங்குபற்றின. முதலாவது மூன்றுவது குழுக்கவி வெற்றிமுதன்மைை
புடையோம்
முதலாவது குழு 9 ஆட்டங்களில் ே அடைந்தது. இரண்டால் குழு 1 ஆட்ட தோல்வியும் அடைந்தது. மூன்றுவது கு( தது, பின்வருவோரி யாழ்ப்பாண இனே என். சுபதரன், ஈஸ், ஜெயப்பிரகா Fjéé: திரிக்கட்
பொறுப்பாஇரியர் : தி
குழு திரு எள் குழு 1 16 வயதுக் குழு II (14 வயதுக்

ணரிகளும் பங்குபற்றினரி, யாழ் மாவட்ட Fாரணர் மூன்மூவது இடத்தைப் பெற்றனர், மாக இரண்டு பயிற்சிப்பாசறை வாசங்கள் ள் சுற்றுலா ஒன்றை மேற்கொண்டனர், தலைவராகவும், யாழ் மாவட்ட சாரணசடைச் ன இயக்க நிர்வாகக்குழு உறுப்பினராகவும்
ஜனதிபதி சாரணர்கள் 露。
பச்சைநாடாவிருதுபெற்ற சாரணீகள் 4
தங்கத்தாரகைச் சின்னம் பெற்ற
குருளேச் சாரணர்கள் ப்பினர்கள் 93
திரு. என் சோமசுந்தரம் ர் திரு ஆர். துரைசிங்கம் ஒன்வந்த அனைவருக்கும் நன்றியுடையோம்ஜி
- பயிற்சியளிப்பவர் ரைசிங்கம் திரு வி. நடராசா ணுகரர் திரு. யோ, நரேன்
புண்ணியலிங்கம் திரு. கேது தர்மகுலசிங்கம் ாலைகள் விளையாட்டுச்சங்கப் போட்டியில் எல்
குழு பாராட்டிடத்தையும், இரண்டாவது, ஒயயும் பெற்றன என்பதில் பெருமகிழ்ச்சி
வெற்றியும், இ சமநிலையும், தோல்வியும் உங்களில் 8 வெற்றியும், 2 சமநிலையும், ! ழ ஆடிய 8 ஆட்டங்களிலும் வெற்றி பெற் ரூர் குழுவில் இடம்பெற்றன.
சம் ஆர். இராஜேந்திரன் ஆர். ஓ, சித்த
ரு. பி. மகேந்திரன்
பிற்சியளிப்பவர்
ஐ கே. மாதேவிக்கவாசகர் குட்பட்டோபி) திரு யோ, நரேன் க்குட்பட்டோர் திரு. எஸ், நகுலேநிதிான்
8

Page 29
எங்கள் முதலாவது குழு சிறப்பான ஆய தது, இலங்கைப் பாடசாலைகள் கிரிக்கட்சங் 4% வயதுக்குட்பட்டோர் போட்டிகளில் கலந் இலங்கையில் பாராட்டிடத்தை (இரண்டாய சாதனையாகும். முதற்றடவைவாக அகில இ வயதுக்குட்பட்ட குழு மெசிசத்தக்க வகையின்
முதற்குழு 9 ஆட்டங்களில் 5 வெற்றியு துக்குட்பட்ட குழு எட்டு ஆட்டங்களில் 2 ே யும், 1 முதல் இன்னிங்ஸ் தோல்வியும் அடை உங்களில் வெற்றியும், தோல்வியும், ! இன்னிங்ஸ் தேசல்வியும் அடைந்தது.
பின்வருவோரி பாகிஸ்தானிய 19 வயதுக் யாழ்ப்பாணப் பாடசாகேள் கிரிக்கட்சங்க
என். சுபதரன், எஸ் தயாளன்
($$
வொறுப்பாசிரியரும், பயிற்சியளிப்
மூன்று ஆண்டுகள் மட்டுமே இவ்விளைய இாழ்ப்பாணக் கல்லூரிகல் ஹாக்கிச் சங்கத்தி வில் வெற்றி முதன்மை பெற்ருேமேன்பது
இலங்கைப் பாடசாலேகன் ஹாக்கிச்சங்க எஸ். ஜெயப்பிரகாசம் எஸ் தயாளன். எ இகித்தனர்.
மெய்வல்லுநர் போட்டி
பொறுப்பாசிரியர்கள் திருவாளர்கள் ந பயிற்சியளிப்பவர்கள் திருவாளர்கள் ந
எங்களுடைய இரண்டாவது 5 கிலோமீ பங்குபற்றினர். இதை வெற்றிகரமாக நட வாழ்ப்பாண பொலீஸ் போக்குவரத்துப்பிரிவு பெரிதும் இடப்பாடுடையோம்,
எங்கள் முன்னேநாள் விளையாட்டுத்துறை ஐாட்டு வீரருமாகிய திரு. பொ. தியாகராஜா பெற்ற வருடாந்த விளையாட்டுப் போட்டியில் மையைப் பெற்றது
LTTTtTT S TM MTTL TLLTTTLLLL LLLLLT TT LL L SYTLg போட்டியில் இவ்வாண்டும் வெற்றி முதன்வ
சென்றவாரம் கொழும்பில் நடைபெற்ற சங்க கனிஷ் போட்டியில் தடியூன்றிப் பாய் ফ্লেffs
19

டி எல்லா ஆட்டங்களிலும் வெற்றிபெற் ாம் நடாத்திய 26 வயதுக்குட்பட்டோர், துகொண்டோம், 16 வயதுக்குட்பட்டகுழு மிடத்தை) ப் பெற்றமை மகத்தான ஒரு லங்கைப்போட்டியில் கலந்துகொண்ட 14
ஆடியது.
ம், 4 சமநிலையும் அடைந்தது. 16 வய வெற்றியும், 8 முதல் இன்னிங்ஸ் வெற்றி உந்திது. 14 வயதுக்குட்பட்ட குழு 8 ஆட் முதல் இன்னிங்ஸ் வெற்றியும், கீ முதல்
குட்பட்ட குழுவுக்கு எதிராக ஆடுவதற்கு தோல் திெ ரிவு செய்யப்பட்டனர்,
பவரும் திருது என். சோசுேந்தரம்
பாண்டில் ஈடுபட்ட நாம் இவ்வாண்டு இன் 19 வயதுக்குட்பட்டோர் போட்டி பெருமைக்குரியது.
* கோஷ்டியில் ஆர். சி. இராeநாதன், *ன், வித்தியாதரவி ஆகியோர் அகேம்
ா சோமசுந்தரம், ஆரிஜ் அரைகிேகம் ாடு சோமசுந்தரம் ஆர்ஜி துரைசிங்கம் ரி3 பூரீவிசனகராசா ற்றரி வீதியோட்டத்தில் 58 மாஇவர் டாத்த உதவியவரிகளுக்கும், குறிப்பாக அதிகாரி ரி, சேணுதிராஜாவுக்கும், நால்
மப் பொறுப்பாசிரியரும் இறந்த வின் வை பிரதம அதிஇரணதக் கொண்டு நடை செல்லந்துரை இல்லம் வெற்றி முதன்
கைன் விசேயாட்டுதிசங்க மெய்வல்லுநரீ ம பெற்றது.
இலங்கை அமெசீகுர் மெய்வல்லுநர் தலில் எஸ். கான்கிங் முதலிடம் வெற்

Page 30
கூடைப்பந்தாட்டம்
பொறுப்பாசிரியரும், பயிற்சி
17 வயதுக்குட்பட்ட குழு யாழ்ப்ப போட்டியில் இப்போது ஈடுபட்டுள்ளது எஸ். தயாளன் ஆகியோர் இடம்பெற்.
சதுரங்கம்
பொறுப்பாசிரியர் : திரு. ரி.
உறுப்பினர் தொகை 46 வாடசா குழுவும், கனிஷ்ட குழுவும் பங்குபற்றி
செவி-கட்புலச் சாதனங்கள் சங்கம்?
இ) பரமஞானத்தைத் தலைவராக கொண்டு இயங்கும் இச்சங்கத்தை வழி மாலைப்பிரார்த்தனைகளை ஒலிபரப்புதல் ஒழுங்குகள், அறிவு விருத்திக்கான தி: கள் செவ்வனே நிறைவேற்றி வருகின்,
ஆகிரிய கழகம்
எல்லா (54) ஆசிரியர்கரேயும் நலனுக்கும், கல்லூரி அபிவிருத்திக்கு பணிகளை ஆற்றிவருகின்றது. திரு. இ. யோசவ்வை செயலாளராகவும் கொண் மதி விசாரணைக் குழுவுக்கு தரப்படுத்து துள்ளது.
இவர்களிற் பலர் ஆசிரியத்தொ! இயக்கங்களில் பரந்துபட்ட பணியாற்று
திரு. அ. கருணுகரர் இலங்:
திரு. ச. பொன்னம்பலம் as Gigi. திரு5 ஏ. சிவலிங்கம் பூரீலங் கிளைத் திரு. கே. எஸ். குகதாசன் தேசிய தலைவ திரு. ச. வேலாயுதபிள்ளை இலங்
திரு. சே வேசுப்பிரமணியசர்மா இலங் EDIT IP
திரு. யொ வில்வராஜா இலங்
பொரு জ্ঞািন্ত্রীড়ঞ্জ

யளிப்பவரும் திரு. ரி. துரைராசா
ானக் கல்லூரிகள் கூடைப்பந்தாட்டச் சங்கப் இத்துஇக்னோஷ்டியில் ஆர். ஈ. சித்தரஞ்சன், றனரி,
ಇಸprErfಳಿ ಆಗ?
லேகள் தேசிய சதுரங்கப் போட்டியில் சிரேஷ்ட ୍t.
பும், ஏ. சாந்திகுாைரைச் செயலாளராகவுந் ப்ேபடுத்துபவர் திருரு இ. மகாதேவா. காலே, இல்லுரரி வைபவங்களின்போது ஒலி, ஒலி ஈரப்படக்காட்சிகள் ஆகிய கடமைகளே இவர் றனர்.
உறுப்பினராகக்கொண்ட இக் கழகம் தங்கள் ம், மாணவர் முன்னேற்றத்திற்கும் தற்
மகாதேவாவைத் தலைவராகவும், திரு. வே. டு இயங்கும் இக்கழகம் பல்கலைக்கழக அணு ல் சம்பந்தமாக ஒரு மகஜரையும் சமர்ப்பித்
றில், கல்வி ஆகியவற்ருேடு தொடர்புபட்ட
கின்றனர். கை ஆசிரியரி சங்க யாழ்மாவட்டக்கிஃப் ஒசச்சபைத் தலைவர் -தர ஆசிரியர் சங்கச் செயலாளர் காஜாதிக குரு சங்க நல்லூர் வட்டார்க்
ஆலேவே
வெளிக்கள வேலைநிலைய சூழலியல் குழுத் * ஐக ஆசிரியர் சங்க நல்லுரர் வட்டாரக்கிrேச்
8ை ஆசிரியரி சங்க உப செயலாளர், வட எண ஆசிரியர் சங்கச் சகாயநிதிப் பொருளாளர் கை ஆசிரியரி சங்க நல்லூர் வட்டாரக்கிளேப் 37"Ggj”, a 4. LDIT&TGöOT வர்த்தன ஆகிரியர்
2.

Page 31
திரு. நா நல்லேயா இலங்கை
உபதலைவரி,
திரு நா, சோமசுந்தரம் இலங்தை
உதவிச் செ
திரு. சி. சந்தியாப்பிள்ளை ଦ୍ବୈଜ୍ଞ) {#iଈଣ୍ଡ
அமைப்புச் திரு. மா, புவனேந்திரன் அகில இலம்
திருடு வே. சுந்தரதாஸ் இலங்கை
LA trai Lai
திரு. வேறு யோசவ் இலங்னை
கிளைக் குஜ
கூட்டுறவுச் சிக்கன கடனுதவிச் சங்கம்
இதன் தலைவர் திரு. ரி. சிவராஜா. செ சங்கம் சேமிப்பு, கடனுதவி ஆகிய துறைக
ஆசிரிய மாற்றங்கள்:
நான்காண்டு காலமாக அதிபராய் ஆ
பீ. எஸ். சி. ஒய்வுபெற அப்பதவிக்கு திரு.
டிப்புளோமா, பொதுநிர்வாக டிப்புளோமா
திருவாளர்கள் எஸ். சண்ஒகராஜா பீ.
பூரீவிசாகராஜா விசேட புதிதாகச் சேர்ந்துள்ளனர். முன்னர் இங்கு ே மகேந்திரன் பி. ஏ. மீண்டும் இங்கு வந்துள்ள
திருவாளர்கள் மு. வரமநாதன் பீ. ஏ. தங்கராஜா பீ; ஏ. கல்வி டிப்புளோமா ஆ
விஞ்ஞான ஆய்வுகூட உதவியாளர் திரு ராக நியமனம் பெற்று விலகிச்சென்ருர்,
நூலகம்
இவ்வருடம் 650 நூல்கள் புதிதாத வார் உள்ள நூல்களின் மொத்தத்தொகை 9407 கைகள் தருவிக்கப்படுகின்றன. இப்போதுள்
விடுதிச்சாலை:
இப்போது 179 மாணவரி விடுதிச்சாலே
கள் ஒய்வு பெற்ற அதிபர் திரு. இ. சாலி வைத்து பிரியாவிடை அளித்தனர். மேற்பஈர்
6. 2.

ஆசிரியர் சங்து நல்லூர் வட்டாரக்கின்ே
ஆசிரியர் சங்க நல்லூர் வட்டாரக் கிளை
ஆகிரியர் சங்க யாழ், மாவட்டக்கினே
கை வர்த்தகக்கலமன்றச் செயலாளர்
கல்விச்சேவையாளர் சங்க யாழ்ப்பான
ளே உபதலைவர்
ஆசிரியர் சங்க யாழ்ப்பாண மாவட்டக் &35m i'r GIFTGITT IŤ
பலாளர் திரு பொ. வில்வராஜா. இச் ரில் செவ்வனே சேவையாற்றுகிறது.
டமையாற்றிய திரு. இ. சபாவிங்கம் பொது ச. குமாரசுவாமி பி. ஏ. கல்வி ஆகிய நான் வந்துள்ளேன்.
ஏ, விசேடம் , எஸ். சிவயோகநாதன் பிற்சி ஆங்கிலம்) ஆகியோர் இவ்வாண்டு சேவையாற்றி மாறிச்சென்ற திரு. பெr,
சி. முத்துக்குமாரசாமி (பயிற்சி ஏ; கிஷோர் மாற்றலாகிச் சென்றனர்.
5. கே. பி. ஆலோசியஸ் எழுதுவினைஞ
"ங்கப்பட்டன. இப்போது நூலகத்தில் வழக்கம்போல் சஞ்சிகைகள், வத்தி ள நூலகர் திரு. பொ. இராஜரத்தினம்.
ல் உள்ளனர். விடுதிச்சாலை மாணவர் அத்திற்கு ஒரு இராப்போசன விருந்து வையாளராக திரு. கே. சிதம்பரநாத

Page 32
னும், குடியிருப்பு கட்டுப்பாடு ஆசிரிய இரேஷ்ட மாணவ முதல்வராக என் விடுதி மாணவர்கள் பொதுவான பரீட பெறுகிருர்கள் என்பது பற்றி எங்களுக் களில் விஞ்ஞானப்பிரிவிலும் கலேப்பிரிவி விடுதிமாணவர்கள் என்பது கவனத்துக் பாடு முதலியவற்றுக்கு லத்தியில் விடு அளிக்கமுடியாமல் கஷ்டப்படுகின்றே. வகைகனேப்பற்றி ஆலோசித்து வருகின்
பழைய மாணவர்
இதன் தலேவர் திரு சி அருளம் பல லூரி விவகாரங்களில் இவர்கள் மிகுந்த ஆசிரியர் சங்கத்துடன் இணைந்து ஓய்வு பாவிடை இராப்போசன விருந்தளித்து பெற்ற திரு எஸ். சர்வானந்தாவுக்கு கல்லூரி ஆலய அமைப்புக்கெனப் பண னேற முடியாமல் இருப்பது வருகிதத்து நிறைவுமில்லாமல் நெடுநாட்களாக இரு பும் அவசரத்தையும் உணர்ந்து மே எடுக்க வேண்டுமென வற்புறுத்துகிறுே:
பெற்ருேர் ஆசிரியர் சங்கம்
இதன் செயலாளர் திரு. அ. கருணு அரசாங்கத்திடமிருந்து நன்கொடையா லூரி முகப்புக்கட்டட வேலையை விரை இவர்கள் பழைய மாணவர் சங்கத்துட லிங்கத்துக்கு ஒரு பிரியாவிடை விருந்த டுள்ளது
என்கள் தேவைகள்
செயல்முறைப் பாடங்களே திறம்ப அவசியமென்பது தெரிந்ததே. விஞ்ஞா ஆத்தியாவசியமாகின்றது. மேலதிக வகு சிக்கு எமது கல்லூரியின் பண்டைப் கான பிராாத்தனே மண்டபங்களும் ஆல எல்லோரும் பிராரித்தசேகளில் பங்கு ( குச் சென்ருல் பெரும்பன் எய்துவர் எ லூரியின் காவற் தெய்வமாகிய வைரவ உரிய இடத்தில் அமைதி துப் புதியதொ என்ற ஆசையை முன்னரும் குறிப்பிட்ே

ராக திரு. சி. சந்தியாப்பிள்ளையும் விடுதி ஜனபாலராஜாவும் கடமை புரிகின்றனர் சைகளில் திருப்தினரமான பெறுபேறுகளைப் மனநிறைவு ஏற்படுகிறது. உயர்தர பெறுபேறு லும் சிறந்த பெறுபேறுகளைப்பெற்ற இருவரும் குரியது. விலைவாகி உயர்வு, பொருட்கள் தட்டுப் தி மாணவர்களுக்கு போதிய செளகரியங்களே கூடிய வசதிகளே அளிக்கக் கூடிய வழி ருேம்,
ம், செயலாளர் திரு இ. மகேந்திரன், இல் கரிசனையுடன் செயற்படுகின்றன. பெற்றோ பெற்ற திரு இ சாலிங்கத்துக்கு ஒரு பிரி கெளரவித்தனர். நீதயரசராக பதவியுயர்வு ஒரு பாராட்டுத் தேநீர் விருந்தும் அளித்தனர். ம் சேகரிக்கப்பட்டும் அம் முயற்சியில் முன் க்குரியது ஆலயம் நிரந்தரமும் இல்லாமல் ப்து விரும் நிதிக்கதல்ல. இதன் அவசியத்தை லும் பனம் சேகரித்து துரித நடவடிக்குை 論。
இரர், பொருளாளர் திரு. வி. அரியநாயகம் க பெற்ற ரூபா 73000 ஐக் கொண்டு இல் வில் நிறைவேற்றிய பங்கு இவர்களுடையது. -ன் இணைந்து ஒய்வு பெற்ற திரு இது சபா 1ளித்தனர் என்பது முன்னரே குறிப்பிடப்பட்
டக் கற்பிக்கப் பிரத்தியேகமான அறைகள் ன கூடத்தின் விரிவும் இன்றைய நிலையில் ஒப்பறைகளும் மாணவர்களின் ஆன்மீக வளர்ச் பாரம்பரியத்தைப் பேணும் நெறியில் ஒழுங் யமும் அத்தியாவசியமாகின்றன. மாணவர்கள் கொண்டு மன அமைதியுடன் வகுப்பறைகட் ன்பது எமது அசையாத நம்பிக்கை, எகேள் இல்
ர் பெருமானின் ஆலயத்தை உரியமுறையில் ந பிரார்த்தனை மண்டபமும் கட்டவேண்டும் L6.
22

Page 33
விஞ்ஞான கூடல், வகுப்பறைகள் ஆகி
மாறு முதற்கண் திருவருளையும், அரசாங்கத் வாளர்களேயும் பணிவன்புடன் வேண்டிக்ெ
நன்றி
நன்றி மறப்பது நன்றன்று இடிந்து வி பழைய அமைப்பிலேயே புதுக்கிப்பேன தேசியப்பேரவை உறுப்பினர், யாழ்ப்பாண ! எமது பழைய மாணவர் சங்கத் தலைவர், களின் பெருமுயற்சியால் ரூபா 75,000 தொடர்ந்தும் திருவாளர் அருளம்பலம் அ ஆார் என்ற பெருநம்பிக்கையுடன் எங்கள்
இந்த நேரந்தில், எனது முன்னுேடியாக ர்ே பதவியை அலங்கரித்து வர்த்தகக்கல் முகப்புக்கட்டிடத்தை சைவத்தமிழ் மரபை இ. சபாலிங்கம் அவர்களே நன்றிக்கடனு கல்விச் சேவை வெளிநாட்டில் சிறந்து ந
எமது துணையதிபர் திரு. எஸ். கனகர வினைஞர்கள், உதவியாளர்கள், சிற்றுாழியா
கும் ஒத்துழைப்புக்கு நான் நன்றியுடையே
கல்லூரி நிர்வாகம் சிறப்புற அமைய உாரக் கல்வி அதிகாரி திரு. கே சோமசுந் வரும் தரும் ஒத்துழைப்புக்கும் உதவிகளுக் தாகும்.
கல்லூரிப் பரிசளிப்பு நிதிக்கு உதவியே வாளர்களுக்கும். இவ்வைபவத்துக்கு வருை
எமது அழைப்பை ஏற்று பாரியாருடன் னருக்கும் பாரியாருக்கும் மீண்டும் ஒரு மு
GY GZ5207
சந்திரனைச் சூரியனைச் சாற்று கிரகங்களையு விந்தையுறு விஞ்ஞானத்தாலே இயற்றுகிறி மந்திக்குரங்கின் வழிவந்த மானிடர்கான்! சிந்தை இருந்தக் கிறிதுபணி செய்யிரோ? - விடிவெள்ளி
 
 
 

யம் ஆகிய இவற்றை உருவாக்கித்தர உதவு தையும், பழைய மாணவர்களையும், ஆதர காள்கின்றேன்.
|ழும் நிலையில் இருந்த கல்லூரி முகப்பை வேண்டியிருந்தபோது நல்லூர்த்தொகுதி ரசியல் அதிகாரி, எல்லாவற்றுக்கும் மேலாக மதிப்பிற்குரிய திரு. சி. அருளம்பலம் அவர்
அரசாங்கத்திடமிருந்து கி வி ட தி த து வரிகள் தனது கல்லூரிக்கு ஆவன செய் மனமார்ந்த நன்றிவையும் தெரிவிக்கிருேம்
இருந்து நான்கு ஆண்டுகள் கல்லூரியின் அதி 2க்குப் புத்துவிரும்புதுக்கட்டிடமும் தந்து ப் பேணிப் புதுப்பித்த பெரியார் திரு டன் நினைவு கொன்கின்றுேம். இவரின் -ன் வாழ்த்துகின்ருேம்,
ாயகம், ஆசிரியர்கள், அலுவலக எழுதி கள் எல்லோரும் முழுமனதோடு வழங்
வடமாநிலக் கல்வியதிபதி, நல்லூர் வட் தரம், கல்வித் தினேக்கள அலுவலர் அனே கும் என் இதய பூர்வமான நன்றி உரி:
ாருக்கும், பழைய மாணவருக்கும், ஆதர து தந்த உங்களுக்கும் என் நன்றி.
வருகை தந்து சிறப்பித்த பிரதம விருந்தி றை என் நன்றியைத் தெரிவிக்கின்றேன்"

Page 34
பரிசுகள் வழங்கியோர்
1. கலாநிதி எஸ். முத்துலிங்கம் 2. வைத்தியகலாநிதி யோகு பசுபதி ,ே வைத்தியகலாநிதி
என். ரி. சம்பந்தன் 4. திரு. எம். அவனநாயகம்
10. திரு எஸ். .ெ
ஞாபகார்த்தப் பரிசுகள்
65. (up LorLSéG)S-Luguirú பூநீலபூரீ ஆறுமுகநாவலர் சின்னத்தம்பி நாகலிங்கம் தாமோதரம்பின்ளே செல்லப்ப வில்லியம் நெவின்ஸ் சிதம்பர என். எஸ். பொன்ன்ம்பலபிள் கதிர்காமுச் செட்டியார் சிதம் சிதம்பர சுப்பையாச் செட்டியா விகவநாதர் காசியிேன்னே ஆர். எச். லிம்பெக்கன் பி. குமாரசாமி பி. அருணுசலம் தம்பு கயிலாசபிள்ளை அருணுசலம் சபாபதிப்பிள்ளை முத்துக்குமாருச் செட்டியா
திருமதி வ. அருளம்பலம்
திரு. ஷண்முக குமரேசன்
 

5. சட்டத்தரணி திரு எஸ்.நாகராஜா
6. திரு. எஸ். சிவசுப்பிரமணியம் 7. திரு. வே. சிவசுபிேரமணியம் 8. வைத்திய கலாநிதி ந. நடேசன் 9. திரு. க பாலச்சந்திரன்
treirarlbListal Glairăsit
ஞாபகார்த்த நிதி
T
ఢిగా
பர சுப்பையாச் செட்டியார் "ர் முத்துக்குமாருச் செட்டியா?
பகவதிச் சேட்டியார்
ଦୃଷ୍ଟି ଶ୍rଣ୍ଟାd} இ அருளம்பலம் ஞாபகார்த்தமாக
ன் தந்தையார்
ஆர். சண்முகரத்தினம் ஞாபகார்த்
ன் தலையனூர் ஸ். ஆர். சுந்தரேசன் ஞாபகார்த்
2.
4

Page 35
திரு. வி. கயிலாசபிள்ளை
திரு. க. இ. கதிர்காமலிங்கம்
திரு வ சுப்பிரமணியம்
யா, இ. க. ஐக்கிய கூட்டுறவுச் இந்தன.இ ஐடன் உதவிச் சங்கம்
இரு சி. கே. இலங்கராசா
திருமதி கே. சதாசிவம்
5: ಐ! egr@g...
ஒரு த. சேணுதிராசா
வைத்திய கலாநிதி
வே, போகநாதன்
5G(U5. L. கதிரவேலு ஜே. பி.எம்.
)WGByکے
is
G.sir

ணுசலம் செல்லப்பா ஞாபகார்த்த
மைத்துன?
மகன்) ஞாபகாரித்தமாக, intribaff நெறிக் காவலர் க. முத்துசாமிப் *ள ஞாபகார்த்தாைக,
மானுைர் த்தியகலாநிதி சி. சுப்பிரமணியல்
கார்த்தமாகி
அருணுசலம் ஞாபகார்த்
厂、
தந்தையார் லப்பா (சோதி) கந்தையா ஞாய ததுtதிகே
蕊、
சதாசிவம் ஞாபகார்த்தமாக தந்தையார் 繁* வைத்திலிங்கம் ஞாபகார்த் *ā。
பெரிய தந்தையார் த்திய கலாநிதி arth... сорғы 46365iйекті லசியர்) ஞாபகார்த்தமாக,
தனபாலசிங்கம் ஞாபகார்த்தமாக
s Šaosti தையா வேலுப்பிள்ளை ஞாபகார்த்
Téé.
தாயார் லுப்பின்ளே மாணிக்கம் ஞாபகார்தி
「リ。
தந்தையார் தடுதீவு வ. பசுபதிப்பிள்ளை ஞா: த்தமாக

Page 36
திருமதி க. சீவரத்தினம்
திரு. கே. சி, தங்கராசர
திருமதி கே. சிசன்முகரத்தினம்
இரு இ. சபாவிங்கம்
திரு. க. சிவராமலிங்கம்
திரு, ச, கனகநாயகம்

தன் தாயார் சொர்ணம் கணபதிப்பிள்ளை G5 TIL கார்த்தமாக
பூரீலபூரீ முத்துக்குமார சுவாமித் தம் பிரான் (இலக்கண சுவாமிகள்) ஞாப கார்த்தாைக,
தன் தந்தையார் கந்தப்பிள்ளே சிற்றம்பலம் ஞாபகார்த் திக்கி கி.
தன் தாயார் தையல்நாயகி சிற்றம்பலம் ஞாட் கார்த்தமாக
தன் பாட்டியார் வேலுப்பிள்ளை சிவகாமித்தாய் @Tಓಳಿ கார்த்தமாக
ତିଥିଙ୍କ ୫ ଗot வைத்திய கலாநிதி கே சி. சண்முகரத் தினம் ஞாபகார்த்தமாக
யாழ். இந்துக்கல்லூரி முன்னேநாள்
। । ਲਪ ਹੈ। @Losr »frifಿÉÆÃn 735
தன் மாமனுர் - - புங்குடுதீவு க செல்லத்துரை ஞா கார்த்தமாக
தன் தாயா? திருமதி செல்லம்மா கணபதிப்பிள்ளே ஞாபகார்த்தமாக
தன் மாமியார் திருமதி நாகபூரணி திருஞானம் (GSITA கார்த்தமாக -
தின் சிறிய தந்தையார் த சங்கரப்பிள்ளை ஞாபகார்த்தமாக
26

Page 37
திரு. இ. மகாதேவா தின்
திரு. ச. பொன்னம்பலம் தன்
திரு. அ. கருணுகரர் தன்
திரு. ஜே. யோசவ் $ଇଁ
திரு. மு. சிவஞானரத்தினம் 5ಣೆ
திரு. சே. சிவசுப்பிரமணிய
இரு வி. சிவசுப்பிரமணியம் தன்
திரு. வி. சுப்பையா யேடு பி. தன்

ன் தந்தையார் ப்பாக்குட்டி இளையப்பா ஞாபகார்த்
sit until சாலாட்சி இளையப்பா ஞாபகார்த்
ir 5 iš 63055 ULATIŤ
ஈ. சரவணமுத்து ஞாபகார்த்தமாக,
தாயார் ரிமுத்துப்பிள்ளை அப்பாத்துரை
கார்த்தமாக,
தாயார் யப்பிள்ளை வேணுட் ஞாபகார்த்
} f die
7 5 ந்ை தயார் கே. முருகேசு ஞாபகார்த்தமாக,
இராசரத்தினம் முன்னேநாள் அதி தொழில் நுட்பக் கல்லூரி (மரு. னே) ஞாபகார்த்தமாக
தந்தையார் தணுசலம் விசயரத்தினம் ஞர்
இதமாக
Strgufrff பரத்தினம் அன்னம்மா ஞாப ர்த்தாைக
நீதிமதிகப்பையா ஞாபகார்த்தமாக பொ. த. ப. (சாதாரணதரம்) மார்
1974 பரீட்சையில் மிகத் திறமை கச் சித்தியடைந்த மாணவனுக்கும் பொ. த ப (சாதாரண தரம்} ாதுத் திறன் பரிசு பெற்ற மாண
க்கும்,

Page 38
வைத்திய கலாநிதி க. சிவஞானரத்தினம்
திரு. மா. புவனேந்திரன்
திரு. பொ. ச. குமாரசுவாமி
திரு. க. சி. சண்முகலிங்கம்
திரு கால இரணிக்கவாசகர்
திரு. து. ஜவகுமார்
திரு. ూజ (శ్రీడాగా గొప్ప
திரு.
திரு. மயில் அமிர்தலிங்கம்
திரு. பொ. மகேந்திரன்
திரு. சி. செ. சோமசுந்தரம்

தன் தந்தையார்
வைத்திய கலாநிதி சி. கனகரத்தினம் ஞாபகாத்தமாக பண்ணிசையில் சிறந்த மாணவனுக்கு சட்டத்தரணி வா. யோகசுந்ததம் ஞாபகார்த்தாைக, யாழ் இந்துக்கல்லூரி முன்னே நாள் அதி பேர் அ குமாரசுவாமி ஞாபகார்த்தமாக சைவ வித்தியா விருத்திச் சங்க முகா கையாளராக இருந்த அ. இராசரத் தினம் ஞாபகார்த்தமாக தன் தந்தையார் காசிநாதபிள்ளே ஒாபகார்த்தமாக @ Fife (Bergstrijà Ê ಛF, 67ಿ. ஞாபகார்த்தமாக
சோவியத் விண்வெளி வீரர் யூரி ககா 龕 órL率r摩」露Lor蕊
ttS S T S T OO Oe @TLémf湾鲑 யாழ். இந்துக்கல்லுர முன்னேநாள் அதிபர் சி. சபாரத்தினம் 隱 * - கார்த்தமாக
தன் தந்தையரர்
ஞாபகார்த்தமாக இன் தந்தையார் மு. ப. சிதம்:கிரநாதச் செட்டியா? ஞாபகார்த்தலாக தன் தாயார் திருவேங்கடவல்லி சிதம்பரநாதச்செட் யார் ஞாபகார்த்தமாக தலி தமையனுர் சிதம்பரநாதச் செட்டியார் திருச்சிந் றம்பலம் ஞாபகார்த்தமாக
2.

Page 39
புவிதரன்
ਹ2 ம், தேவரவிந்திரன் ஆர். இரேஷ்ராஜன் எம். எம். ஏ. ஜஹான்
ஜே. தசரதன்
ஆர் சோதிவண்ணன் எஸ். வி. பிரபாகரன் எஸ். நித்தியானந்தன் வி. ஜிவாநந் பி, உதயகுமாரன் பி, நிமலன்
ஏ. புஷ்பநாதன்செட் டியார்
சி. வி. பிரபாகரன்
ஏழாந்தரம்3 எஸ். குகதாசன் என். அம்பிகைபாலா
பொதுத்தி, ஆங்கிலம் கணிதம் விஞ்ஞானம் சமூகக் கல்வி &&T SITՄ(Մ) சங்கீதம் gjigj FEOIL ଶ୍ରେ) {1}|to|4ୋଧ । பொறிமுை
|- மரவேலே வர்த்தகம் 855թ-ւb
பொதுத்தி Ձյ5g&10ւմ
நா. இந்திரமோகன்குருபரன் தமிழ்ேொ
எம். ஆனந்தப்பிரதேஷ்
பி, வெஸ்லி வரதன்
பி, திருப்பதி ரி. சத்தியேத்திரன் ஜே. கருணுகரன் கே. நந்தகோபாலன் ஆர். இகந்தராஜ் ஆர். சிவநேசன் STILEF ħġi5 Jitba எஸ் பாலேந்திரன்
ஜே. ரவீந்திரன் கே. சிவநேசன்
விஞ்ஞான வர்த்தகம் பொறிமுை ਨੂੰ ਪੰ 窃、安厅憩、 இயற்கைஇ {}, {u}, {t} ଶଙ୍ଖ, ଞ ଉ} மரவேலே சித்திரம் சங்கீதம்
பொதுத் தி (Լբ66) JO3:1601 இயந்திரவி இந்துசமய 等@pリ@。
2鸚

நன், தமிழ்மொழி
ம் உடற்கல்வியும்
հirth றவரைதல்
இயந்திரவியல்
றன், ஆங்கிலம், கணிதம், சூழல்
ம், சுகாதாரமும் உடற்கல்வியும்,
ற வரைதல், மோட்டாசி இயந்
GIF(f)
GTä
றன், தமிழ், ஆங்கிலம், பொறி rதல், மரவேலை, மோட்டார்
வி, இயற்கைவளம்

Page 40
என். நந்தகுமார் சு இரஞ்சன் ஏ. சதானந்தன் ஏ நாகேந்திரா பி. முருகவேல் 堑 ஏ. சத்தியானந்தன் எஸ். இராசேந்திரன் எஸ். பாஸ்கரன் 6ਰੇ ਉਪਰੇ கே. பாஸ்கரதாசன் என், சிவனேஸ்வரன் ஏ இலிங்கதாயகம் எம். விஜயகுமார் கே, இரவீந்திரன் என். சூரியநாராயணன்
எஸ். தர்மரத்தினம் பி, கிருபாகரன்
ਲੈ ਲੇਨੇ ( ) தமிழ் இலக்கியம் குடியியல் சரித்திரம் பத்தாம் தரம்: எஸ். குகப்பிரசாதம்
ਲਕੇ
எஸ். சிவகுமா ? ஆர். சந்திரன் ப. முருகேது என் சிவானந்தன் ஜி. சஞ்சயன் ['୩', கே. இராதாகிருஷ்ணன் ತ್ರಿ! எஸ். இந்திரமூர்த்தி கன் எஸ் இராசரத்தினம் G). பொருளியல் பொதுத்திறன், (வர்த்தகம் } தி. பொதுத்திறன் ( கலே

မ္ယားf]].gji:#; விஞ்ஞானம், சங்கீதம் 956grth சுகாதாரமும் உடற்கல்வி பும் வர்த்தகம்
பொதுத்திறன் (விஞ்ஞானம்), இந்துசமயம் தமிழ்மொழி
பிரயோககணிதம்
பிரயோககணிதம்
பிரயோககணிதம் ாயகணிதம், பெளதிகவியல், உயர் கணிதம்
ஆங்கிலம் பாதுத்திறன் (வர்த்தகம்), வர்த்தக கணி ம், வர்த்தகம்
ଗୋt & Sଗିil। ଜର୍ସି)
Apato நிலே இல்லே
பாதுத்திறன் (கணிதம்), @it୪Frtu। କିଛି । யல், பெளதிகவியல் பாதுத்திறன் (உயிரியல்), உயிரியல் ந்துசமயம்
மிழ் மொழி
քեյն) sւD
TL 53 5Lb
i 1866gis Li
பர்கணிதம்
ரயோககணிதம் மிழ் இலக்கியம், வர்த்தகம்
ர்த்தக கணிதம்
மமைநிலை இல்லே
30

Page 41
(2o ܥ .
|ւն, մյrւյր 3ց 6ն
- Թցյաց ւOnմ
எஸ். குஇேநசன் எள், குகப்பிரகாசம்
z60,àsthܢ prm? .37. ஆ. இரகுதாசன் வி சிவாஸ்கந்தராசா என். சிவானந்தன்
ਓਪT
என் தயாகரன் ம் உதயபூரீ ~ ಆFééré
ம் சந்திரபாலன்
கேதீஸ்வரன் | ii | ga frei Biggirg fir
குகனேஸ்வரன் முருகேசு
சிவஞானம்
சிவகுமாரன்
எஸ். கிருபானந்தவேல்
பா த ப (சாதாரணதரம்) 1974 விச்ே
தூயகணி. 60ւհ, ժ, լքը தூய கணி தம், பெண் தூய கணித தூயகணித
IT கம், இரச தூய கணித தூயகணித பிரயோ ஆக பிரயேரது தூயகணித தூய கணித தூயகணித
தூயகணித கம், இரச
பெளதிகம்
துரியகணித
ւնց (3յլյրg: £7/J Nu irréණ, தூய கணித
பிரயோகது தூயகணித
୬[Tuli & ଭୀ0ill as [ பிரயோகக பெளதிகம், பிரயோகதன் பிரயோ ஆதன பி யோகது தூயகணித தூயகணிதம் ஆங்கிலம்
5 LDL in
*
 
 
 
 
 
 
 
 
 
 
 

阻- @些蠻受會 தம், பிரயோககணிதம், ஆங்கி
தம், உயர் கணிதம், பிரயோககணி ாதிகம், இரசாயனம், சமயம் தம், பிரயோககணிதம், சமயம் 51 b , σε Γρίμμή ம், பிரயோககணிதம், பெளதி "TI I GÖTLİ)
| ն)
ம், பிரயோககணிதம் ணிைதம், பெளதிகம்
1ணிதம் ம், பிரயோககணிதம், சமயம் ம் பிரயோககணிதம் பி. பிரயோககணிதம், பெளதி
量。 பிரயோக கணிதம், பெளதி Tuj 6575
ಆಗಿತ್ತb
ü
ணிைதம்
இனிதம் ம், பிரயோககணிதம், பெளதி
ணிைதம், ம், பிரயோககணிதம், பெளதி
ம், பிரயோககணிதம்
ரிதம்
EZ Di Lib Eதம், பெனதிகம் விதம் Eதம், பெளதிகம், இரசாயனம் ம், பிரயோக கணிதம்

Page 42
ஏன், யோகேஸ்வரன் கே. நரேந்திரன் எஸ் இராசரத்தினம் எஸ். சிவானந்தன் கே. குகநேசன் இஸ், பாஸ்கரன் ஏ. கஜேந்திரன் இரஸ் கனநாதன் ஈ. கணேசமூர்த்தி எம். ஜெயசீலன் கே. ஜெயகுமார் கே. கனகவுரதா கே. இன்ங்கேசன் STG). I25 FTTF gFIT th. Ishp?urai ஆர். இராஜயோகன் பி, ரவீந்திரன் இ. சச்சிதானத்தன் எஸ். சத்தியமூர்த்தி ஏன், எஸ். சிவகுமார் என். தேவஜெகன் எஸ். விஜயநாதன்
கே. விஷ்னுதாசன் துே போ கராசா ஆர். இமயவரம்பன் எம். எல். ஜமீல் வி. மகேந்திரன் எஸ். நந்தனுமார் எஸ் செல்வரத்தினம் எஸ். சிங்கைக்இசிஈசன் வி. ஸ்கந்தராசரி என் வரதசேகரன் டீ, யோகேந்திரன் ஆர் அருணகிரிநாதன் ரி. ஞானலிங்கம் துே கேசரைன் கே இரஞ்சன்

ກ.
க்இயூல் கணிதம் பிரயோககணிதம் யோக கணிதம்
கணிதம், பிரயோககணிதம் யோக கணிதம் யோககணிதம்
கணிதம், பிரயோககணிைதம் யோககணிதக் பகணிதம், சமயம் பகணிதம்
பகணிதம்
கணிதம், பிரயோக கணிதம் பகணிதம், பிரயோககணிதம் பகணிதம் பிரயோக கணிதம் பகணிதம், பிரயோக கணிதம் பகணிதம்
யோக கணிதம்
துசமயம்
கணிதம், பிரயோககணிதம், இந்து
கணிதம், பிரயோக கணிதம்
கணிதம்
போககணிதம்
யோக கணிதம்
போககணிதம்
து சமயம்
யோக கணிதம்
யோககணிதம்
கணிதம்
கணிதம்
16) նյլն
பகணிதம்
யோககணிதம்
போககணிதம்
ਨਵਰੀ
奚

Page 43
எம். சிவகுமார் எஸ், செளந்தரராசன் எஸ். சிறீதரன் வி. தயானந்தன் எஸ். தேவிபாகன் எம், வைகுந்தவாசன்
ஆ. விக்கினராசா வி. ஜெயசோதி டபிள்யூ. சோமநாதர் ரி. சோமாஸ்கந்தர்
தூயகணி பெளதிக தூய கணி பிரயோக தூயகணி து இயகணி gF LACULjub
தூய கணி துரயகணி இந்து ச1 வர்த்தக
கரு பெண் த ப (சாதாரண தரம்) டிசம்பர்
பதினுேராந்தரம் எம். அருள் தேசன்
எஸ். விஜயதுரை எஸ். குமாரதேவன் உ. உமாபதி கே. இரவிதாஸ் எஸ். கணேசதாஸ் எஸ். சன்முகலிங்கம் எஸ். தேவமனுேகரன் எஃவ், மரியதாஸ் விலங் இயூல்
வரலாறு
அரசியல்
தமிழ் பன்னிரண்டாந்தரம் கே. குலசேகரம் பி. சிவலிங்கம் கே பரமநாதன் ஆர். பிரபாகரன் என் பூரீஸ்கந்த சர்மா ஆர் ஜெகதீஸ்வரன் பி. பிரபுசிகாமணி
கே. சிவசேகரம்
Au. Gagglu
பொதுத் பெளதிஐ பொதுத் தூயகணி
Ωυ σπιL16 தாவரவிய இந்து நா: பொதுத் புவியியல்
திறமைந்
பொதுத் பொதுத் தூயகணி
தாவரவி
பொதுத் oug. 6) Tg), புவியியல்
33

தும்
தம், பிரயோககணிதம் கணிதம் தம், பிரயோககணிதம் தம்
త్ర జీ
தம்
Ol)
கணிதம், கணக்கியல்
74 மிகச்சிறந்த சாதனை:
குமார்
திறன் (கணிதம்), தூய கணிதம் ம், ஆங்கிலம் திறன் (உயிரியல்)
தம்
கணிதம்
திறன் (கலை, பொருளியல்
திறன் (கணிதம்), இரசாயனம் இறன் (உயிரியல்), பெளதிகவியல், 15th
கணிதம்
திறன் (கலை), இந்துநாகரிகம்,
தமிழ்

Page 44
கே. உமாசரஜ் ஆர். கணேசானந்தன் ஏ. சிவச்சந்திரன் ஜே. சுகுணராசா என். சுபதரன் எஸ், செங்குட்டுவன் இா. செல்வகுமார் ஜீ தேவதேவன்
உ இரகுபதி
எஸ். விநாயகமூர்த்தி எஸ். விஜயபூரீ எஸ். இரமணிதரன் வி, சத்தியமூர்த்தி கே, விக்கினேஸ்வரசர்மா வி. ஜெயகுமார் ரி. இளங்கோ பன் எஸ். உலகநாதன் என். கருணுநிதி கே. குகதாசன் எஸ். சத்தியமூர்த்தி
1. உயர்தரம்
974 għĠs L.
さ。7リ
EisTIL 5 6R
giĪTU 556R
சண்முகசிவானந்தன்
எஸ், சுகுணேஸ்வரன்
பி. சே தர்
ஜே. திருக்குமார் ரி. துரைராசசிங்கம் எம். நந்தகுமாரன் கே. பஞ்சாட்சரம் எஸ். பிரதாபன் சி. முருகமூர்த்தி ஐ வசந்தகுமார் என். பூரீரஞ்சன் ரி அன் பானந்தன்
தூயகன தூயகணி
99
2
தூயகணித தூயகணிதம்
9
*粵
தமிழ்
34

சித்திகள் அணிதம், பிரயோக கணிதம் னிதம், பிரயோககணிதம் Eதம்
விதம், பிரயோகக ணிதம் ரிதம்
தம், பிரயோககணிதம் தம்
f, பிரயோக கணிதம்

Page 45
at Lotulip roof: a gag afts
ரி. இராஜகோபால் சைவபரிபாலன சபை சைவசமயபாட LA If a GFDF"tuff)3 -
- கீழ்ப்பிரிவு
மேற் பிரிவு கர்நாடக சங்கீதம் - கீழ்ப் பிரிவு
மத்திய பிரிவு
-
சித்திரம் - கீழ்ப் பிரிவு
மத்திய பிரிவு மேற்பிரிவு
பொது அறிவு - சாதாரண தரம்
உயர்தரம்
உயிரியல் வெளிக்களவேலை - எஸ். கே பி. ஜங்க
தமிழ்க்கட்டுரை = អ៊ីរ៉ូយ៉ា ?វិ៣
மத்திய பிரிவு
மேற் பிரிவு
தமிழ்ப் பேச்சு
LD55u l9rila
மேற் பிரிவு
ஆங்கிலக் கட்டுரை - கீழ்ப் பிரிவு
மத்திய பிரிவு
மேற் பிரிவு
ஆங்கிலப் பேச்சு - கீழ்ப் பிரிவு
மத்திய பிரிவு
35

- எல், நாகலிங்கம் (6)
எஸ். அப்பாத்துரை (8) ஆர். சிவபாதம் (9) பூரீ தர்மசீலன் வி. ஆனந்தன் எம். யோகேஸ்வரன் @T, LTiస్తో 1వ
ரி. செல் ஒலிங்கம் ஆர். சுதாகரன் க. கீனநாதன் கே. நந்தகோபன் எஸ். குணசிங்கம் ரி. திலீபன் பி, குகநாதன் ப. ஜெயகுமார் ரி. திருநந்தகுமார்
"ணசதாஸ்
கரநேசன்
எஸ். கருணுகரன் ஏ. சத்தியானந்தா
ப. ஜெயகுமார் எஸ். சிவகுமாரன் ஆர். இராஜேந்திரன் கே, செந்தில்நாதன் எம். கணேசன்
எம், நீலவண்ணன் L7, 2. Tezp"ঞ্জে
திறமைநிலை இல்லே எஸ். ஞானப்பிரதீபன்

Page 46
குருளைச் சாரணர் - கூலிக்கு வேலை தங்கதி தாரண
சிறந்த குருளைச் சார6
சாரணர் - கூலிக்கு வேலை
கீழ்ப் பிரி மேற் பிரிவு சிறந்த சாரணர்
கீழ்ப் பிரிவு
படை பயில் குழு -
புதிய சிறந்த படையிலுநர் கீழ்ப் பிரிவு
மேற்
புதிய சிறந்த பயிலுநர் பி.
சதுரங்கம் - கீழ்ப் பிரிவு எள் GT3
மேற் பிரிவு எம்
($3);
கூடைப்பந்தாட்டி விருதுகள் - (மீண்டும் பெறுபவர்) ஹாக்கி விருதுகள் erre
(மீண்டும் பெறுபவர்)
மெய்வல்லுநர் விருது
(மீண்டும் பெறுபவரி)
இரிக்கட் பரிகேன்
14 வயதுக்குட்பட்டோர் தி

கே கனநாதன்
கெ கே. கனநாதன்
செ. மார்க்கோனி மதிவதனன் பி. ஆயிலன் அ, வாகீசன் ரி. பசுபதீஸ்வரன்
of G ge. Lorff (33, Taof மதிவதனன்
எஸ். அரவிந்தன் என் சிவயோகராசா
毕 பி. பாலேந்திரன்
கே. ஹரிச்சந்திரா
சே, சிவகதன் திறமைநிலை இல்லை
এক্স (টািডপ্লেয়া এড় উড়ন্ত্রী
1), சுதர்சனன் ஸ், பிரபாகரன்
நிரஞ்சன் பாஸ்கரன் ச. தயாளன்
ஆர். ஈ. சித்தரஞ்சன் ச. தயாளன் ந வித்தியாதரன் ஒ, சிவபாலவிக்கினராஜா ஆர். ஈ. இராமநாதன் செ ஜெயப்பிரகாசம்
ச, கரன் சிங்
றமைநிலை இல்லை
36

Page 47
16 வயதுக்குட்பட்sோர் சிறந்த
சிறந்த பந் சிறந்த பந் சிறந்த பல் 19 வயதுக்குட்பட்டோ? சிறந்த துடு சிறந்த பந் சிறந்த L'fö. சிறந்த பல்து கிரிக்கெட் விருதுகள் -ண ச. தயாளன் சி. யோ, குது கே. நரேந்த கே. ரகுராஜ மீண்டும் பெறுபவர்) ந. சுபதரன் உதைபந்தாட்ட விருதுகள்- ரி மகாலிங்
ந. சுபதரன் ஆர். இராே இவ்வருட சிறந்த விளையாட்டு வீரர் இராஜதுங்கம் ஞாபகார்த்தக்கிண்ணம்-வி
துெ, (
F & | இவ்வருட சிறந்த மாணவன் சேர் வைத்திலிங்கம் துரைசுவாமி ஞாபக திரு. யோகேந்திரா ë/Gö). LTé97621g LS)
கா. செல்வகு
வல்லரசின் செய்கையிஜ: கண்டு == a'r 55 657 gael, GB ganrif குண்டு ால்லபடி நம்மனிதர் உச்சரிப்புத் தீர்ந்துவிட
தொல்லுல.ை ஆள்கிறது நண்டு; | ii | tag súil

ப்பாட்ட வீரர் ரி. பூரீஸ்கந்தன் துவீச்சாளர் ரி சிவகுமார் துபிடிப்பாளர் கவிஜயகுலசிங்கம் துறைவிரர் ரி பூரீஸ்காந்தன் նմուԼւoմյrn 6A, Gար: குகன் துவீச்சாளர் ք ւնւգմւտք թ. ëf E35 Hair ് ഞഗ്ര ബീfr് கே. நரேந்திரன்
ஜந்திரன்
1ழங்கியவர் திரு. இ. மகேந்திரன் δες μιαιθμα πείο
"ண் இந் @a
ார்த்தக் கிண்ணம் வழங்கியவர்
Dfrff

Page 48
l38, K. K. S. Road, UTARE" E "NA
Tel. 530
DRUGS imported by State Pharmaceutics
are a Valila, bole
THE AFRNA (0.
420, HC
TELE }?" * AKSHM|'', .
Phone; 438,370& 537,
 

Gοσορμίστραά
Head Office: 45O, Old Moor St., COILOIMBO
Tel 33143, 33144
ls Corporation of Sri Lanka
for WHOLESALE
at
PERATIV. STORES LTD.,
)SPITAL ROAD,
AFFNA
affna.

Page 49
suosduroso V os os os – częI uree I rəəoos xi puz
 

seu nosouqs , , uJesu.se/noessessA »'uoqoueue HeS D 'deunos qąoses s uelqapunse!S S * seųsebnum!!!: Q}oueấeųąışL* ...uëųąeue6o-1| S.sueur, seo,SL' uue asepueueßenS( 21*=Tžupupus sodsouza aendedəųL ‘ aðupųO- -1-121spyw deuexseuniexW – W oqețeleases ‘A ‘ordooəəįA) ueueųąe&qąłA ‘N SL S LS0 SLLLL LSLLLL S LLL SLLL L S LLS

Page 50
suosdunetso ossettssy esnoH Iesus – osno H senpeases
 

oueueosəõu!!] - N ' uJesuļļebeue» ioueue}\eqạns y Uejeo -səook » ue pueųɔɔueųow g ' uJebuseaeųI ,'''Joussoleun}} \ : uel Pueewe? Nos oue puɔɔ e?! » uedųą
od X ouesueleaeųI S “Jeunoeseg -> *uesəəaeqns a se pueųɔŋes ,uJebusseleųɔepes · s · eqąeleae6 | euex">}uel pueqe!))x· uue osseų sueueųąee>|o,suedeunose alsSsueseųąławoɓepueos us/\ug도aue요Muso 1 ouesəəųBeber d oueupuəaeN a'eugeseųłeueõue?! A oueuino||qąoses s , leunssepupunu!{1 1 ( XI-T y
-----ouebusseuueneals*>| ° ||×oueųąeueboseals>| ow of 421st W osno H uoțuæS )qesei Y00S00 S S00 S LLLLL LLLL KKSLLLLLLLSLL S SLLLLLLLL LL LLLLLLK KSLLLLLL0 Josuas uuesebejdesse, s sed sou da eq1oueuepunselebeseuos > 1) sebese, exposues)>| ||×ÀY – 7 )
8uspuu 1ç
sɔ ɔ 119 →S.

Page 51
தமிழ்ப் பகுதி
சண்முகப்பிரபு 72 R ○
காந்திஜியும் தாகூரும்
அன்ருெருநாள் கவிதாகூரி சென்றங்கு தங்குதற்குச் ெ அன்று பகல் முற்ருய் அறிவ நன்ருவ இணேப்புற்ற நண்ப சென்ருர்கள் படுக்கைகுேச்
பரவும் விடிகாலை பாங்காக பரப்பினுன் தன்திைரைப் ப இரவைப் பகலாக்கி இளம் சரமாய்ப் பறவையினம் சத்
தாகூரும் விடிகாலை தன்கட பாகூறும் தன்னினிய பண்ப ஆகாகா காந்தியரே! அச் ஒகோகோ நீரும் ஒழுங்கா

நகைச்சுவை நண்பர்கள்
அன்பாக அழைத்தமையால்
சன்றிருந்தாரி காந்தியாரும் mar t』apg●亭scm
ரிகள் பேசிவிட்டு செழிப்பாகத் துரங்குதற்கு
மெருகூட்ட சுமைக் கதிரோனும் பகலேத் தோற்றுவித்தான் தங்கள் எழுப்பியதே
ன்கள் முடித்துவிட்டு ான நண்பரிடம்
FG) TIGA நித்திரைதான் க நித்திரையின்
39

Page 52
萎
சுகங்களை எல்லாம் சுவைத்தீரோ அகங்குளிர நித்திரையை அனுப முகந்தனில் ஒரிவாட்டம் முற்ரும் அகத்தினில் உள்ள குறை அன்பா
தாடிதனே உருவிவிட்டு தாசு
வாடி முகம் வலிவிழந்து போயிரு நாடியிலே கையிரண்டை நயமாக கூடிமுகம் குளிரநன்கு குறும்பாக
சிரித்துவிட்டுக் காந்தியாரும்
கவிதைக்கு நாயகரே கனிவாக புவிதன்னை விட்டென்னேப் பொது
கடத்தியெங்கோ செல்வதற்குக்
துரக்கிக் கொண்டென்னே தி தூர ஆக்கினேப் பட்டும் அவராலே மு
என்றே காந்தியாரும் எடுப்
"என்னையா சொல்லுகிறீர்? என் என்விட்டில் உமைவந்து எவன்ஜ என்றே கவிதாகர் இடிபோலக் அளவாகப் பலபகிடி அடுக்குகின்
அளவின் றிச் சிரித்திட்டு அமைதி *நுளம்புகள் சிலவந்து நோவூசி அளவாக எனே மொய்த்துக் கவர்ந் ஒடிடவே பார்த்தாலும் ஒருபோ நாடியிலே கையுடனே தயந்
ஏன்தான் அம்முயற்சி எளிதாக என்றே தாகூரும் குறும்பாகக் ே நன்ருய் பகிடிதனை நயமாகச் (ରଥ
நல்லண்ணல் காந்தியரும் ந6
கொடிதான நுளம்பென்னை ல் ெ முடியாது போனமைக்கு, முட்ை கடிதாக மூட்டை என்னைக் கவ்விட் கொடிதான நுளம்பென்னைக் குெ
இதுதான் அக்காரணமே" எனச் மெதுவாகக் கூறியதும் மேனியெ புதுமைக் கவிதாகூர் குலுங்கிச்
இதுபோல் நகைச்சுவையை இனி பாரதத்தின் நாயகனைப் பண்பர
40

? நானென்றல் வித்தேன் உம்முடைய பத் தெரிகிறதே இச் சொல்லிடுமே!"
ரும் கேட்டாரே.
ந்த காந்தியரும்
5 வைத்திட்டு
ச் சிரித்தாரே
செப்புகின்ருர் கவிஞரிடம்
துரகவரே! லாத சிலர் கூடி கடிதினிலே முயன்ருர்கள் ந்தே சென்றுவிட }ւգահ862 ծ**
ாஜச் சொல்லிவிட
ணுள்ளம் பதைக்கிறதே! யா துரக்கிடுவான்?"
ਉਸੇ த காந்தியாரும்
பாகக் கூறுகிருர், போட்டிட்டு தே துரக்கிட்டு தும் முடியவில்லை." தாரே காந்தியாரும்
ぁ cm、L_cm。&p?""
கட்டாரே.
Fப்புகின்ற கையோடு சொல்லலுற்ருர்?
காண்டோட முயற்சித்தும் டப்பூச்சி காரணமே பிடித்தமையால் ாண்டோட முடியவில்.ை
*சிரித்தார் காந்திஅண்ணல்
60 அதிரிந்திடவே, சிேத்தாரே!
தாக இயம்பிவிட்ட க வாழ்த்துகிறேன்.

Page 53
அ. பி. மரியதாஸ் 12 D
புதியதோர் உலகம் ச
புரட்சி செய்வோம் நலியும் ஈழந்தனை
எழுச்சி கொண்டு
வளர்ச்சி கண்டு வ காடுக ளுண்டு கா கட்டை புரட்டிடும் மட்டை யடித்திடு
குட்டித் திருத்திக்
οι Πι ο ΕμαοίΤ (βι Πό 6 நாட்டங்கள் தேச ந பட்டப் படிப்பின் ப திட்டங்கள் தீட்டிச் சட்டங்கள் திட்டங்க சமூகக் குரோதங்கள் இனச் சண்டைகளேட் எமது ஈழத்தைக் கன்
பொ. இரத்தினசிங்கம் 12 D
வாணி வரம் தந்தாள்
முத்தழ கான முகம் முடியிடைத் தோன்று கட்டழகான உடல் - கருவிழி கயல் மீனின் கொவ்வைப் பழம்டே கொட்டிடும் குறுநை மாதுளை முத் தல்லே மங்இடரப் பல்வரி ை!
மெல்லிழை உடைய மெல்ல நடந்திடில் அன்பழ காண உருஅலங்காரம் என்மன: வெள்ளை நிற முடை வீணை யுடையவள் க உள்ளம் மகிழ்ந்து எ ஊக்கம் பெறவும் ல

Hong Di'r G8, 1 Tun’ ”
புதுமை காண்போம் பொலிவுடீன் காண புரட்சி செய்வோம் ாழ்வைப் பெருக்குவோம். ளேய ருண்டு
எண்ணங்க ளுண்டு இனிதரை யெல்லாம் குபேரராக்குவோம். 3) au ar LħLÉS) så SST SAYGILIITA? fୋ ଜନ longé ଶs ଇy['*'], $limt | }} ாதையை மாற்றித் செயல்மிகப் புரிவோம். 1ள் இட்டமாய்க் காத்து
சாய்ந்திடச் செய்வோம். பேச்சினில் தீர்ப்போம் ண்னெனக் கரப்போம்.
- அவள் வது இரத்தினாறன்ருே ? - அவள்
உருவல்லவோ?
ால இதழ் - அதில் இயின் அடை யென்னவோ? வா - அது
அடுக்கல்லவோ?
அவள் - அசைந்து ஜன்னமல்லவோ? - அவள் தில் அகலுதில்லையே! யாள் - அந்த 2%) a T. Goof? ன்னை - கவிதை வத்தாள்.
4.

Page 54
ப. ஜெயகுமார் 11 4
Ժ(LՔ5 Tu: மறுமலர்ச்சிக்கும் சுபீட்சத்திற்கும் ஐக்கிய நா ஆற்றிய சேவைகள்
ண்ேடை காலத்திலிருந்து போர்கள், அழிவுகள் ஏற்பட்டு வந்துள்ளன. அவற் றைத் தடுப்பதற்கும், அவற்றின் (Unë Glau காரணிகள் ஏவையென அறிந்து அவற்றை நீக்கவும் முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. ஆஞல் இந்நூற்ருண்டு என்றுமேகாணுத அள வுக்கு இருபெரும் உலக யுத்தங்களேக் கண் டுள்ளது. முதல் உலகயுத்தம் சர்வதேச சங்கம் என்றதொரு அமைப்பின் மூலம் உலக சமாதானம், பாதுகாப்பு, முன்னேற் நம் ஆகியவற்றை ஏற்படுத்தி அதுபோன்ற
ஒருவழியைக் காட்டியது. ஆணுல் சர்வ தேச சங்கம் முளையிலேயே தன் நோக் கத்தை நிறைவேற்றத் தவறியதால் மீன் டும் அபாயகரமான அழிவுகளே ஏற்படுத் திய இரண்டாம் உலகயுத்தம் ஏற்பட்டது. அணுக்குண்டு கடைசி ஆயுதமாகியது; உலகம் திகிலடைந்தது; போர் நின்றது. உலகத் தலைவர் சமாதானம் பற்றிச் சிந் தித்தனர்
அமைதியைக் காக்க, மக்கள் நிறை வுடன் வாழ வழியேற்படுத்த, நாடுகளு கிடையேயும் மக்களுக்கிடையேயுமுள்ள பேதங்களைப் போக்கப் பெருந் தலேவர் ளைான ரூஸ்வெல்ட், சேர்ச்சில், ஸ்ராலின் போன்ருேர் ம ன தி ல் உருவெடுத்த உவர்ந்த தாபனம் ஐ நா ஆகும் முப்ப தாண்டுகளாக இது பல்வேறு துறைகளி லும் அயராதுழைத்து வருவதால் மனித சமுதாயம் இற்றைவரை மூன்ரும் உலக யுத்தத்திலிருந்து பாதுகாக்கப்பட்டு வந் துள்ளது. 1945 இல் 51 நாடுகள் இடம் பெற்ற ஐ நா இல் இன்று 42 நாடுகள் அங்கம் வகிக்கின்றன: நாடுகளுக்கிடையே
உலக யுத்தங்கள் ஏற்படாது பாதுகாக்க
 
 
 
 
 
 
 
 

பொருளாதார
ாடுகள் தாபனம்
யும், மக்களுக்கிடையேயுமுள்ள வேறுபாடு கன், ஏற்றத் தாழ்வுகள் அகற்றப்படுவதற்கு ஏற்பாடுகள் செய்ததன் விளைவாகப் பல ஆசிய, ஆபிரிக்க, தென்னமெரிக்கி நாடு இன் குடியேற்ற ஏகாதிபத்திய *專@LD」 தளே நீங்கிச் சுதந்திரம் பெற்றுள்ளன. அவற்றின் குரலும் இன்று ஐ நா சபை வில் ஒலித்துவருவதுடன் அவை ஐ. நா. சபையைத் தம் தேவைகளைப்பற்றியும், பிரச்சனைகளைப்பற்றியும் ஊன்றிக் கவனிக்க வேண்டுமென்று நிர்ப்பந்திக்கக் கூடியெ வுக்குச் சபையில் பலம் பெற்றுள்ளன. சுரண்டி வாழ்ந்த பெரும் நாடுகள் இம் செல்வம் இவற்றிவிருத்து பெறப்பட்டதே என்பதை உணரவேண்டிய நிலைக்குத் தவி எப்பட்டுள்ளன. அன்றைய சுரண்டல் இன்று வேறு போர்வையில் - நவகுடியேற்ற வாதம் - என்றமுறையில் இடக்பெறுவதை யும் ஏற்க மறுக்கும் மூன்ரும் உலகநாடுகள் தம் அபிவிருத்திக்குக் リエ முறையில் உதவி தரப்படவேண்டுமென்று எடுத்துக்கூறி ஐ நா மூலம் பெறவும் முயல்கின்றன, இதிலிருந்தே ஐ நா இன்று மூன்ரும் உலகநாடுகளின் கையி விருப்பது தெளிவாகப் புலப்படக்கூடியதா புள்ளது ஐ நா தாபனத்தில் உலகநாடு தள் அனைத்தும் இடம்பெறுவதால் நாடுக எளிடையேயுள்ள வேறுபாடுகள் நீங்கிச் சரி நிகர் சமானமாக அந்நியோன்னியமாக முன்னேறவும். உலக வளங்களே யாவரும் பகிர்ந்து பயன்பெறவும் வழியேற்படு கிறது, பரந்தபோக்கு பெரும் நாடுகளுக்கு ஏற்படுமேல் இத்துறையில் பல வெற்றி களும், சாதனைகளும் ஏற்படும். மனித சமுதாயம் ஒன்றிணைந்து செயற்பட்டு ஒரு பெரும் மறுமலர் இானும், பொரு

Page 55
ளாதார முன்னேற்றங்கண்டு குறைநீங்கி நிறைவுபெற்று சுபீட்ச வாழ்வு மலரும்.
ஐ. நா. இல் ஐந்து பெரும் இணைப்பு நிறுவனங்களும் பதினேந்து வி தே ட இணைப்பு நிறுவனங்களும் இருப்பதுடன் அவற்றின் தலைமை அலுவலகங்களும் கிளை அலுவலகங்களும் பல்வேறு நாட்டுத் த% நதர்களில் உள்ளன. உலக மக்களின் சகல தேவைகளையும் கவனிக்க 83 , fᏰfᎢ , ᏑᏣᎧᎲ. இந்நிறுவனங்கள் மூலம் ஆவன செய்த வருகின்றது. மேலேத்தேச நாடுகள் நீண்ட 隠「『○)』}リア。 தவநா வரிகத் துறையில் முன் னேற்றம் கண்டிருப்பினும் பல ஆசிய ஆபிரிக்க, தென்னமெரிக்க நாடுகள் மிகப் பின்தங்கிய நிலையில் உள்ளன. அவர் றிடம் நிலவளம், நீர்வளம், மனிதவளம் போன்றனவிருப்பினும் அவை விருத்தி செய்யப்படவில்லே . அவற்றை விருத்தி செய்வதன்மூலம் அவையும் முன்னேற்ற மடையலாம். அவற்றிற்கு வேண்டிய வசதி களே வழங்க ஐ.நா. தாபனம் ஏற்பாடுகள் செய்துவந்துள்ளது.
உணவு, விவசாயத்தாபனம் ஆராய்ச்சி கள் மூலமும், பண உதவிகள் மூலமும் உணவுப் பெருக்கத்திற்கு வழிசெய்து பசிப் பிணி அகற்றி மக்கள் நிறைவுடன் வாழ வழியேற்படுத்துகின்றது. 1945 இல் நிறு GJILL TIL இத்தாபனமே எந்தவொரு நாடாவது காற்று, எரிமலை, வெள்ளம் என்பவற்றில் ஒன்றினுல் பாதிக்கப்பட்டால் முன்னின்று உதவிபுரிவதாகும் 1948 இல் நிறுவப்பட்ட சுகாதாரத்தாபனம் சுகா தார வசதிகள் பெருக வழிசெய்கிறது: இது நோய்களேத்தடுத்தும் அகற்றியும் வைத் திய சேவைகளைப் பெருக்கி வருவதால் நல் இழைப்பைத் தரக்கூடிய திடமானதொரு மனித சமுதாயம் உருவாக இடமுண்டாக்கு கிறது. சமுதாய மறுமலர்ச்சியேற்பட வழியேற்படுகிறது. கல்வி, விஞ்ஞான , கலாசாரத்தாபனம் கல்விவிருத்தியில் நாட் டங்கொண்டு உதவுகிறது: கல்விவிருத்தி மனிதவளத்தைப் பயன்படுத்த உதவும்: நாடுகள் முன்னேற்றமடைய அங்குள்ள

மக்களின் திறமைகள் வெளிக்கொணரப் பட்டு நாட்டு முன்னேற்றத்தில் முதலீடு செய்யப்படவேண்டும். இதற்கே கல்வி விருத்தி அவசியமாகின்றது; இத்தாபனம் Այ6) நாடுகளுக்குக் கல்வித்துறையில் பெரும் உதவிகளைச் செய்து வருகிறது. தொழிலாளர் வாழ்க்கையையும், அடிப் படை உரிமைகளேயும் பாதுகாக்கவும், வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும் சர்வ தேச தொழிலாளர் தானம் உழைத்து வருகின்றது, நிதி நிறுவனங்கள் மூலம் பல துறைச் சேவைகளும் நிதி உதவி பெற்றுள் ளன. மூலவளங்கள் மக்களுக்குப் பயன் படக்கூடியவகையில் விருத்தி செய்யப்பட, இவ்வுதவிகள் பயன்படுகின்றன. 證 @J轟 நாடுகள் தம் பொருளாதாரத்தைப் பூரண மாக விருத்திசெய்து மக்க யாவருக்கும் பயன்படக் கூடியதாகச் செய்தால் ஏற்றக் தாழ்வுகள் நீங்கும் நல்வாழ்வு மலரும்: அமைதி நிலவும்; உன்னதமான உயர்ந்த ச துதாயம் உருவாகும்
சமுதாய மறுமலர்ச்சிக்கும் பொருளா தார சுபீட் சத்திற்கும் உலக சமாதானம் அத்திகாவசியமாக நிலை நாட்டப்பட வேண் டிய தொன்ருகும். போர்கள் மூ ல ம் பொருளாதாரம் எவ்வளவுதூரம் பாதிக் கப்பட்டுள்ளது என்பதை யாவரும் அறி வர். இத்துறையில் ஐ நா தாபனத்தின் பங்கு என்ன என்பது குறிப்பிடவேண் டிய தொன்ருகும்; இத் தாபனத்தில் பொதுச்சபை, பாதுகாப்புச்சபை, தர்ம கர்த்தாச்சபை, சர்வதேச நீதிமன்றம் போன்றபல பிரிவுகள் உண்டு. இவற்றுள் மிகமுக்கியமானது பாதுகாப்புச் சபை யாகும். இது 1948 இலும் 1935 இலும் நடைபெற்ற காஷ்மீர் எல்லேப் போரையும் 1960 இல் கொங்கோ யுத்தத்தையும் நிறுத்திவைத்தது. 1965 இல் டொமினிக் இன் குடியரசில் யுத்தநெருக்கடி நிறுத் தத்தை ஏற்படுத்தியது: 1967 இலும் 1973 இலும் மத்திய கிழக்கு யுத்த தை நிறுத்திச் சமாதானம் செய்துவைத்தது இதனுலேவே சனத்தொகை குறையா
43

Page 56
மேலும், பொருளாதாரம் வீழ்ச்சியடையா மலுமிருந்து வந்துள்ளது. போர்முகில்கள் உலகின் எந்தவொரு பகுதியிலாவது தோன்றினுல் அதனை அகற்றிச் சமாதா னத்தைப் பாதுகாப்பது பாதுகாப்புச் சபையின் பெரும்பணியாகும்.
அமைதியான உலகம் வேண்டுமென்ற உலகநாடுகளின் ஏகோபித்த எண்ணமே முப்பதாண்டுகளாகப் பெரும் யுத்தம் நிக ழாது தடுக்க உதவியுள்ளது. அழிவுக்குக் காரணமான அணு ஆயுத உற்பத்தியைக் கட்டுப்படுத்தி அச்சத்தியை ஆக்கவேலே களுக்குப் பயன்படுத்துவதும், விண்வெளி ஆய்வுகள் மூலம் மக்களின் வாழ்க்கைக்கு உதவுவதும் மனிதர் வாழ் சூழலை ஆபத்தி லிருந்து பாதுகாப்பதும், கடற்பிராந்தி பத்திலிருந்து முற்றுமுழுதான பலனைப் பெறுவதும், பண வீக்கத்தைக் கட்டுப் படுத்துவதும் ஆக்கிரமிப்பு முயற்சிகளை முற்முக ஒழிப்த்தும், அணுவாயுதப் பரிசோ தனகுளேத் தடுப்பதும், தம் புறச்சூழலை மனிதர் அறியக்கூடிய வகையில் அவர் களுக்கு விஞ்ஞானத்துடன் கூடிய கல்வி வசதியை வழங்குவதும் ஐக்கிய நாடுகள் சபையின் மற்றைய முக்கியமான திட் டங்களாகும்.
இவ்வாறு பல்வேறு துறைகளிலும் சேவையாற்றி வருவதால் பெரும் யுத்தம் நிகழாது தடுக்கப்பட்டுள்ளது. மகிகள் ஒரளவுக்சேனும் நிறைவு பெற்றுள்ளனர்.
யாப்பால் உருக் கொண்டு நல்லணியால் பூத்தவளே பாப்புனைய உன்னே வழி பார்த்திருப்பேன் - மூப்பில்லா கன்னித் தமிழணங்கே இாத்திருக்க Goyal AirTLDá) என்னிற் கலக்க எழும்பு

இருப்பினும் குறைகள் இருக்கவே செய் கின்றன. பெரும் நாடுகள் முழுமனதுடன் சிறிய நாடுகளின் நன்மையை மனதிற் கொண்டு செயற்படவேண்டும் தொடர்ந் தும் இம் சுயநன்மைகளில் க வ ன ம் செலுத்துவதால் முன்னேற்றம் காணமுடி பாது யுத்தக் கெடுபிடிகளேக் கைவிட்டுப் பொருளுதவி, அறிவு ஆவி மூலம் உலக முன்னேற்றத்திற்கு உதவவேண்டும். ஒரு பாதி உலகம் வாழ, மறுபாதி உலகம் தாழ்ந்தால் நிம்மதியான வாழ்வு இடம் பெறமாட்டாது நாமும் மற்றவரும் வாழ் வோம் என்றுணர்ந்து செயற்படவேண்டும்.
எ ம க்கு முன்வநீத பரம்பரையினரி ஐ நா இல்லாத காலத்தையும் தற்போ துள்ள நிலயையும் ஒப்புநோக்கத் துணி வாரேயானுல் உலக வளர்ச்சியில் அதன் பங்கை நன்கு அறியக்கூடியதாயிருக்கும். அதன் எந்தவொரு திட்டத்திலும் செயற் படுத்தவிடாது தடைபோலுள்ளவை ஒரு சில வல்லரசு நாடுகளாகும். முதலாளித் துவ அமைப்பில் வளர்ந்தவை சிறிய நாடு களே அடக்கி ஒடுக்கி வாழ முற்படுகின்றன. ஐ நா சபை இதனே நிறுத்துவதிலேயே தனது பெரும் பலத்தை விரயமாக்கு கின்றது. இருப்பினும் இவ்வல்லரசுகளின் மனுேபாவத்தில் பெரும் மாற்றம் நிகழ்ந் தால் ஐ. நா. தாபனத்தின் முயற்சிகளும் திட்டங்களும் பூரண வெற்றியை நல்கும் என்பது உறுதியாகும்.

Page 57
சி. குணசிங்கம் 12 R B ஒவியம் எனக்கொரு பை
Paraguib என்பது ஒருவனுக்குப் பிறப் போடு பிறந்துவிடுவதன்று அது நாளடை வில் உருவாகுவது, ஒருவனுக்கு சிறு வய தில் ஏதாவது ஒரு விடயத்தில் ஈடுபாடு ஏற்பட்டால், அவன் தன்னுடைய தொட ரும் வாழ்க்கையில் ஒரு பகுதியை அதிலேயே ஈடுபடுத் திக் கொள்ளுகிருன், அவ்வீடு பாட்டினுல் அவனுடைய உள்ளத் இலே ஏற்படும் திருப்திகளும், அவனுக்குக் கிடைக்கும் ஒவ்வொரு வெற்றியும் அவ னுக்கு அளவிட முடியாத மகிழ்ச்சியைக் கொடுக்கின்றன. நாளடைவில் அவ்விடயத்தில் மிகப்பெரிய வெற்றிகளே ஈட்டுவதற்கும் அது காரணமாக அமை கின்றது. வெற்றிகரமான வாழ்க்கை হ্রস্তু-জািঙ্গ প্রশ্নটিtipu005@5#j? சந்தோஷ னரமானது, வெற்றிகளைத் தேடி ஒரு விடயத்திலே ஈடுபடும்போது தோல்விகளும் வ ரு வ துண்டு. அதைக்கண்டு பயந்து கோழை களாகிவிடக்கூடாது. தோல்விகளையும் சமாளித்து தொடர்ந்து ஈடுபடுவதுதான் சிறந்த பண்பாகும். ஒவியத்தில் ஈடுபடும் ஒருவனுக்குச் சிலவேளைகளில் தான் வரை யும் ஒவியங்கவில் அதிருப்தி ஏற்படுவ துண்டு, அதைப் பொருட்படுத்தக் கூடாது. இவ்வாறு அதிருப்தி ஏற்பட்டால், அவன் தொடர்ந்து பெறும் வெற்றிகளை இழந்து விட நேரிடுகின்றது.
சிறு வகுப்பில் படிக்கும் ஒரு மாணவ னிடம், "நீ என்ன உத்தியோகம் பார்க்க விரும்புகின்ருய்' என்று கேட்டால், அவன் தான் ஒரு டாக்டராக அல்லது ஒரு பொறியியல் நிபுணராக வர விரும்பு வதாக கூறுவானே தவிர தான் ஓர் ஓவிய ஞகவோ, இசையாளனுகவோ, கவிஞ ஞகவோ 6)ԱՐT விரும் புவதாக சிடி () மாட்டான். ஒவியத்திலோ அல்லது இசை பிலோ ஈடுபடும் இருவன் அதை தி தன் வாழ்க்கையின் தொழிலாகக் கொல் ள வேண்டும் என்று நான் கூறவில்லை. தன்

த்தியம்
வாழ்க்கையின் ஒரு பகுதியை அதில் ஈடு படு நிதுவது நல்லது தான். வேறு துறை யிலே சென்று கொண்டிருந்தாலும், ஓவி யம் வரைவதை ଜୁତ୍ର କୁ பொழுதுபோக்காக அமைதி துக் கொள்ளலா 9,
ஒவியன் இன்பம் அல்லது துன்பம் வரும்போது அந்த நிகழ்ச்சியை வாழ்நாள் முழுவதும் நினேவுபடுத்துவதற்காக அதை ஒ வியமாக வரைகிருன் சிலர் மறக்கமுடி யாது கவலைகள் சிலவற்றை மறப்பதற் காகக் குடிபோதையை நாடுகின்ருர்அன் குடியில்ை ஏற்பட்ட போதை மறைந்ததும் மீண்டும் குடிக்கிறர்கள் ஈற்றில் குடிகார ஞகி அழிந்து விடுகின்ருர்கள். ஆனுல் ஓர் ஒ வியன், ஒவியம் வரைந்து தன் கவலே களே இறப்பதால் வாழ்வில் அழிந்துவிடுவ தில்லை. அவ்வோவியங்களால் அவனு ட மனதில் ஏற்படும் திருப்திகள் அவனுடைய கவலைகளை மறப்பதற்கு துணையாக இருக் கின்றது. சில ஒவியர்கள் தங்கன் மன லே கொண்டிருக்கும் கருத்துகளே மற்ற வர்களுக்கு வெளிப்படுத்துவதற்காகவும், சிலர் தங்கள் கொள்கைகளே வெளிப்படுத்து வதற்காகவும், சிலர் தங்கள் சமயம் போன்றவற்றை பரப்புவதற்காகவும், ஒவி யம் வரைகின்ருர்கள்.
மக்கள் பலர், கலைகளிலே இறை வன் குடியிருப்பான்' என்ற கோட்பாட் டிற்கமைய ஆலயங்களே ஒசியங்களால் அழகு படுத்துகின்றர்கள். அழகிய சிலைக ளாக வடித்து வழிபடும் தெய்வங்களின் புராண சம்பந்தமான நிகழ்ச்சிகளை, அழ கிய காட்சிகளாகக் கற்பனை செய்து, அவற்றை ஒவியங்களாக வரைகின்றர்கள்,
நீண்ட காலத்துக்கு முன்பிருந்தே பல பிரபல ஓவியர்கள் வாழ்ந்து வந்திருக் கிருர்கள் . இவர்கள் ஒவ்வொருவரும் வேறுபட்ட கருத்துடையவர்களாக இருந் தா? ஆள் , அ வ் வேறுபட்ட இகுத்துகளை
45

Page 58
யங்கள் துணையாக இருக்கின்றன. Giotto, Masaccio, Bo Etcelli, Leonardo Da Vinci, El Greco, Caraveggio, Remeer, David, Goya, Vengogh Picasso Gurraior perffaa6air அவ்வரிசையிலே வந்தவர்கள். இவர்களில் Picsso வின் ஒவியங்கள், மற்றவர்கள் வரைந்த ஒவியங்களின் அமைப்பு முறை யில் இருந்தும் வேறுபடுகின்றது. இவர் வரைந்த ஒவியங்கள் ஒரு புதுவிதமானவை. அவற்றை சாதாரணமாகப் பார்க்கும் போது, ஒவியம் விளக்கமற்றதாகவும், ஆழ்ந்து சிந்திக்கும் போது இதிகளவு கருத்துகள் அடங்கியதாகவும் காணப்படு கின்றன. பொதுவாக கூறினுல், இவ ருடைய ஒவியங்கள் அதிகளவு மதிப்பும், விலையும் கொண்டவையாக அமைகின்றன.
இவர்களுடைய வாழ்க்கையைப்பற்றி அறியும் போது, இவர்களுடைய வெற்றியில் ஒரு சிதுமகுதியாவது என் வாழ்வில் அமை யக்கூடாதா என்ற நப்பாசையோடு என் ஒவியம் வரையும் ஆற்றலை வளர்த்து வரு கிறேன். ஒவியர்கள் பலர் வாழ்ந்துகொண் டிருந்த ஒரு நாட்டிலே பெரிய ஒவியக் கண் காட்சி ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டது அந்தப் போட்டியிலே பங்குபற்றுவதற்காக பெரும் தொகையான மக்கள் ஒவியங்களே அமைத்துக் கொண்டிருந்தார்கள், ଡୁଫି ஒலைக்குடிசையிலே வாழ்ந்துகொண்டிருக் கும் ஒர் ஏழை ஒவியன் தானும் ஒவியம் ஒன்றை வரை கிமு ன் ஆனுல் அவனுக்கு தான் வரைந்த அந்த ஒவியத்தில் திருப்தி ஏற்படவில்லே தான் ஏழையாக இருந்தும், அதிகளவு பணம் செலவளித்து அமைத்த அந்த ஒவியத்தை அப்படியே வைத்து விட்டுப் போய்விட்டான். அவன் அப் படத்தை அனுப்பவில்லே மனம் அமைதி கொள்ளாத அவனுடைய மனேவி அவ னுக்குத் தெரியாமல் அவ்வோவியத்தை அப்போட்டிக்கு அனுப்பி விடுகின்றுள் அந்த ஓவியனே திருப்தி இல்லாமல் அமைத்த ஒவியத்திற்கு முதலாவது பரிசு கிடைக்கின்றது. அவன் திருப்தி இல்லாமல் அமைத்த ஒவியத்திற்கே முதலாவது பரிசு
46

கிடைத்திருக்கின்ற தென்முல், அவன் அதை திருப்தியோடு அமைத்திருந்தால்.
இது போன்ற கதைகளையெல்லாம் கேள்விப்படும் போது எனக்கு ஒவியத் திலே அதிகளவு ஈடுபாடு ஏற்பட்டது. இத ஞல் சிறு வெற்றிகளையும், தொடர்ந்து பல பெருவெற்றிகளையும் அடையக்கூடியதாக இருந்தது. அதனுல் ஏற்பட்ட மகிழ்ச்சியும் திருப்தியும் காரணமாகவே தான், இப் போது ஓவியம் எனக்கொரு பைத்தியமாகி விட்டது.
எனது ஒய்வு நேரங்கவில் அழகிய இாட்கிகளே ஒவியமாக்குவதையும், 3. முறைவான ஒவியங்களே வரைவதையும், எனது நண்பர்களின் புகைப்படங்களைப் பார்த்து அவர்களின் உருவங்களே வரை வதையும் எனது பொழுதுபோக்காகக் கொண்டிருக்கிறேன். இப்பொழுது ஆரும், ஏழாம், எட்டாம் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்காக அரசாங்கம் புதிய கல்வித்திட்டத்தின் கீழ் கொண்டு வந்திருக் கும் ஓவிய அமைப்புமுறை, உண்மையி லேயே விரும்பத்தக்கது. எனக்கு கிடை கும் சில ஒய்வு நேரங்களில் எங்கள் பாட சாலேயின் ஓவிய அறைக்குச் சென்று. இவ் வகுப்பு மாணவர்கள் அமைக்கும் ஒவியங் நரே அவதானித்து வருகின்றேன் வெட் டிக் கழிவாக எறியும் சிறிய புடைவைத் துண்டுகளே ஏற்றவாறு வெட்டி, ஒட்டி, அவற்ருல் அழகிய ஒவியங்களே அவர்கள் அமைக்கிருர்கள்.
"கல்வி கற்றவனுக்கு சென்ற இட மெல்லாம் சிறப்பு' என்று கூறுவார்கள். அதுபோல, கருத்து நிறைந்த ஓவியங் ஒவியனுக்குக் கிடைத் கும் புகழ், அவன் மறைந்த காலஇ திலும் மங்காதிருககும், அம் மங்ாைப் புகழ் அவனுக்கும் அவனேச் சார்ந்தவர்களுக்கும் உரியதாகும். தொன்று தொட்டு வளர்ந்து வரும் ஒவியம்' என்றும் தொடர்ந்து வளரவேண்டுமென்று விரும்புகின்றேன்.
புகழ் பெற்ற ஒவியர்களின் நிலையில் ஒரு சிறு பகுதியாவது எனக்குக் ைெடக் கும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு

Page 59
இ. இரவீந்திரகுமார் 12 R E பெண் கல்வி. ஒரு நே
அது கலைமகளின் கடாட்சத்தில் ہونے والے قاتل இந்நிலமகளின் மடியில் நமக்குக் கிடைட் பது. உடல் நடமாட அதனுள்ளே உயிரி இருப்பது அவசியம், கண்ணில்லையென்றல் உாட்சிதானில்லே இப்பூவுலகில் ஆனல் கல்வி யில்லையென்ருல் எம்மாட்சிதானுமில்லை இம்மாநிலத்தில், ஏர் கொண்டு வயலை உழு இால் விளைச்சலில் சீர் பெறலாம், கல்வி தேர்கொண்டு பயணஞ் செய்தால், வாழ் வில் பேர் பெறலாம். சேமமுறலாம்; இவ் வெண்சாண் உடம்பிற்குச் சிரசே பிரதா னம், ஈரேழுலகிலும் கல்விமுரசிற்கே பெறு மானம், அதுை வருமானமாக வருந்திப் பெருதவன், அடைவான் அவமானம்
ஆண், பெண்ணே அடிமை கொள்ளல் மடைமை அவனுக்கு, அவளே சகலத்திலும் சரிநிகர் சமானமாகக் கொள்வதே அறி வுடைமை, அடிமைத்தளைதனேப் பூட்டி விட் டனர் அவள் தளிர்ப்பாதங்களில் அன்று: இல்வி களைகட்டிவிட்டது அவள் குளிர்மூனே யில் இன்று. சர்வேஸ்வரனே சகலத்திலும் சக்திக்குச் சரிபாதி உரிமை படைந்திருக் கின்ருனென்ருல் அவனுற் படைக்கப்பட்ட நாம் பாவையர்க்குச் சமபங்கு கொடுக்கா திருக்கலாமா? உண்பதில், உடுப்பதில், உறங்குவதில் இருபாலார்க்கும் ஒற்றுமை, கல்வி கற்றல் என்ற ஒன்றில் மட்டும் வேற் றுமை காட்டலாமா? வண்டி உருண்டோட அச்சாணி தேவை. அதுபோல வாழ்க்கை நன்முக அமைய, வாழ்க்கைத் துணைவி நல் லவளாக உருவாக வேண்டும். அதற்கு கல்வி கற்ருக வேண்டும். உருசியாகச் சமையல் செய்ய மட்டும் அவள் பயின்றி ருந்தால் போதாது. அறிவுப்பசி தீர அவள் அல்விபெற முயன்ரு தி வேண்டும். உண்டி அளிப்பதற்கும், அண்டி அனைத்து ஆனந்தங் காண்பதற்குந்தான் பெண் என்ற நில அடிவோடு ஆலை வேண்டும.
ஆள வேண்டியவன் ஆ  ெண ன் ற போதும், அடிமைப்பட வேண்டியது பெண்

ாக்கு
னல் லனே! ஆளுத்திறமை ஆணினத்திற்கு மட்டுமுரியதன்று. அதில் பெண்ணினத்திற் கும் பங்குண்டென்பதை இப்பாரினுக்குப் Hறைசாற்ற, ஈழவள நாட்டிலே திருமதி பண்டாரநாயக்கா, இந்தியாவிலே ஓர் இந் திரா காந்தி, இஸ்ரவேலிலே இருமதி. கோல்டா மேயர் இவர்கள் தோன்றவில் இலயா? இவர்களெல்லாம் ஆண்களா? இல் லேயே! அரிவையர்தானே! புற்று நோய்க்கு உற்ற மருந்தான றேடிவத்தைக் கண்ட றிந்தி மேரி கியூரி அம்மையாரும் ஓரி யர்தானே! அவர் அன்று அதை அறிந் திருக்காவிட்டால், இன்று அந்நோய் எதி தன பேரைப் பறிகொண்டிருக்கும்? ஐ.நா. சபையிலே வீர முழக்கஞ் செய்த விஜய லட்சுமி ஒரு வீரப் பெண்மணி தானே, இவரி & Gଗଜtଇଁ) ଉortals sଇଁ ଉଦ୍ଦ கற்றிராவிட்டால், அால ஏட்டிலே ஏற்றம் பெற்றிருக்கமாட்டார் ஆள். இவர்கள் பெயர்கள் சரித்திர இதிலே பொன்னெழுத்துக்களால் பொதிக்கப்பட
கல்வி என்பது பண்பு என்ற ஒன்றை வளர்க்கதி தான் உதவ வேண்டுமே தவிர, பகட்டு, படாடோபம் முதலியவற்றை வளர்க்கத் துனைபுரிதல் கூடாது. கல்வி கற்ருேம் என்ற கெளரவத்தாலும், காலத் தின் கோலத்தாலும் காரி ை இகி பலர் ஆண் மூடித்தனமான நடக்க முயல்கிரு ர்கள். அவற்றையெல்லாம் மண்மூடிப் புதைக்க வேண்டும். கல்வியென்ருல் அறிவென்று அர்த்தம், அவ்வறிவே ஆணவத்தை அளித் தஐாகாது, படிப்பென்ருல் பண்பு. ஆப் பதமே பண்பாட்டைப் பதம் பார்த்தல் பாவம் கற்றறிந்த மூதாட்டியான ஒளவை இாரே "கற்றது கைமண்ணளவு' என்கின் முரி கை மண்ணில் ஒரு மண்ணுகத்தா னும் இருக்குமோ நாம் கற்குங் கல்வி. கல் வியினுள் பெண்கள் உதிதியோகம் பார்க்க லாம். அதனுல் ஊதியமும் பெறலசம், ஆணுல் கட்டிய கணவனை உதாசீனம் செய்
47

Page 60
தல் கூடாது, ஏனெனில் அவன்தான் அவ
ளுடைய உற்ற ஊதியம் !
வாழ்க்கை என்பது கடல் ஆண்-பெண் இருவரும் அதில் பயணஞ் செய்யும் பிர யாணிகள், கல்விதான் அங்கு படகு, அதை நல்வழியிலே ஒட்டுஞ் சுகான்தான் கல்வி யினுற் பெற்ற அறிவு. 'கற்க கசடறக் கற் Lyka03 கற்றபின் கிற்கு அதற்குத் தக" எ8 றியம்பும் குறன் வழி கற்க வேண்டும் களங்கு மில்லாமல் கற்றபடியே செயற்படவும் வேண்டும். ஏட்டுச்சுரைக்ாேய் கறிக்குத வாது என்பார்கள். அவ்வாறே பொழு தறிந்து பாவிக்காத புத் திகப் படிப்பு புழு தியிலெறிந்து பூவிற்குச் சமானம்!
ஆ, கஜேந்திரன் 11 B
ஆசை அறுபது நாள்
Pனுேரம்மியமான () செம்மையான ஒதசிக்கதிர்கள் பறவைகளின் இனிய கீதகிகளுடன் சேர்ந்து பிரகாசித் துக் கொண்டி ஐந்தது. மனநிம்மதி இன்றி பல்வேறு சிந்தனைகளுடன் புலம்பிதிகொண் டிருந்த இதயத்தை காவல் இட்டுக் கொண் டிருந்தது அந்த மாதுளம் பழம் போன்ற நிறமுடைய அழகான உடம்பு, அவ் வுடம் ை சூரியனுக்குக் காட்டுவதைப் போல் அவள் மேல் கிடந்தி அழகான கம்பளியை அகற்றினுள் அந்தக் கஞ் சிவப்புநிற கப் பளியைவிட அவன் அண்கள் சிவந்திருந்தன. கண்கிளே வருடிய படியே எழுந்தரன் கமலா
அன்றும் வழக்கம்போல் எழுந்து கால் கன் பின்னலிட முன் இருந்த லேண்டரை நோக்கி தள்ளாடியபடியே நடந்தான் மென்மையான இரங் இன் திகதித்தால் ப் புரட்டின. அன்று முதல் தேதி வெள்ளில் கிழமையும் கூட அவள் கண்கள் அட்டையில் இருந்த விநாயகனை வணங்கின. அவளுக்கு அன்று விரதநாள், ஏன்? அவள் எல்லா நாட்களேயுமே விரதநானாக்கிக் கொண்டு
48

"லேடீஸ் பேf}ஸ்ட் என்ருெரு வாக்கியம் ஆங்கிலத்திலுண்டு. தாய்க் குலத் திற்கிே முதலிட என்பது அதஐ போருஜி. அவ்வாங்கிலேயரே பெண்களுக்கு எதிலும் முன் விடமளிக்கும்போது, இனப்நாடு, தாய் தொழி, நிலமகள், துதியவன் என்றெல்லாம் பெண்ணின் பெருமையைப் பெரிதாகப் பேசும் பந்தமிழ் மக்களாகிய நாம் மட் ம்ே பெண்ணினத்தை ஒதுக்கலாமா? lad கணிக்கலாமா? கூடாது, ರಾಷ್ಟ್ರಿತ್ರಕ್ರಿಕ್ತ 674kr னென்ன சலுகை கல்வியில் அளிக்கப்படு கின்றதோ அதுவே பெண்ணுக்கும் அளிக் கப்பட வேண்டும். அது தரன் ਸੁੰu யம் !! நேர்மை!! வளரட்டும் பெண் கல்வி மலரட்டும் அறிவுத்தாமரை 1
போனுள். இழக்கம் போல் குளித்தாள் அவள் உடம்பிலுள்ள அழுக்குகள் இரைந்= தீன மனதில் உன்ன ஆசைகளும் கரைத் திடுமா? உடலிலுள்ள துர்நாற்றங்கள் பறந்தன. உன்னத்திலுள்ள துன்பங்கள் பறந்திடுமா ?
வழக்கம் போல் இறைவனிடம், ரவி இன்று வருவனர், வருவார்" என்று வேண் ஓம் போதெல்லாம் நான் உன்னை விட் டுப் பிரிய மாட்டேன்! கமலா என்று அவன் அன்று கூறிய இனிய வார்த்தை களே அவன் மனதில் இன்பமாக ஒலித் தன 'இறைவா! அப்படியே நடக்க வேண் டும்" ஒன்று நினைத்து கொண்டிருந்தவ ளின் மனதை குழப்புமாறு ஒர் மணி ஓசை ஒடிச்சென்ருவி. கலோவுக்கு ஏாற் அங்கு நின்றவன் கீத் ரிகை கொடுக்கும் பையன் , அவனிடம் ட ஆதிரி கையை வாங்கியவாறு சோடாவில் அமர்த் ஒால், அவள் அந்நிலேயில் பத்திரிகை வாசிக்க விரும்பமாட்டான். ஆனுல் ரவியின் கடித ழம் வரவில்லை, ரவியும் ஆரவில்லை. "என்ன நேர்ந்ததோ!" என்ற ஓரி மனப்பயம் அவ

Page 61
ளேச் செய்தித் தந்தி சளே புரட்டிக் கொள்ளச் செய்தது. அங்கு ஒன்றும் இவளுக்கு புதி தாக இல்லே. மனத்திருப்தியுடன் ரவிக்குகி கடிதம் எழுத வழமையான பேணுவை எடுத்தான்.
தபாற்காரனின் விசில் சத்தம் அவள் காதில் விழுந்தது. திரும்பி வந்தாள். அவள் யாரை அந்நேரம் எதிர்பார்த்தாளோ? பலநாட்களுக்கு முன் அவ்விடத்தில் வந்த இதே தபாற்இாரன் ! ஒடிச் சென்று அவன் கொடுதத நபாலே மகிழ்ச்சியுடன் வாங் கி.பவளுக்கு ரவி வேலேபார்க்கும் கந்தோ ரின் விலாசம் இடப்பட்டிருந்தது அவளது மகிழ்ச்சியைத் தூண்டியது. கடிதத்தை பிரிக் காது மனமார கிண்ணில் ஒற்றியவாறே ஒடிச் சென்று சோபாவில் அமர்ந்தாள். மாதுளே மு 2துப் அபான்ற பற்களே காட்
டியவாறு கடித உறைவை ஆனந்தத்துடன் ஆறுதலாவ கிழித்தாள்.
ஆன்டபின் அமலா!
நான் வேலே பார்க்கும் அந்தோரில் என்னுடன் பணியாற்றுகிருர்கள் அதில் எனக்கு உதவியாக ஒர் இளம் பெண் வேலே பார்க்கிருவி. நானும் அவளுடன் நண்பனுக பழவேந்தேன். உன்னுடன் பழ இறுது போல் அல்ல. ஆணுல் விதி உன்னை யும் என்னேயும் பிரித்து என்னேயும் அவளே யும் ஒன்றுசேர்த்து விட்டது. அவளதும் அவ ளின் பெற்றேரினதும் வற்புறுத்தலாலும் ஒலரின் மிரட்டல்களாலுமே நான் உன்னே இந்த நிலைமைக்கு கொண்டு வந்துவிட்டேன். எமது திருமணம் இன்று நடைபெறும். இனி
கல்லிலே தனகுரித்துப் பொருளினைக் காணவேண்ட: சொல்லதன் சுளேயைவிட்டு தோலினைக் காந்தவேண்டாம்.
- கவிஞர் வி. கந்தவனம்

ஒருநாள் கூட எனக்காகக் காதிதிராதே, இக்கடிதம் வரைவதே இதற்காகத்தான்.
உன் முடிவை மாற்று! கமலா! நீயும் நானும்
பழகிய அறுபது நாட்களிலேயே ஈத்தனே
ஆஸ்சேகள் எழுந்தன, கற்பனேகள் பிறந்தன. இவற்றை எல்லாம் மறந்து என்னையும் மறந்துவிடு கமலா! உன் வாழ்வில் ஒளி வீசட்டும். என்னே மன்னித்துவிடு!
இப்படிகுே,
graí
கடிதத்தைக் கண்டபோது பாய்ந்த ஆனந்தக் கண்ணிர் கடிதத்தை மூடும் போது சோக அலைகளாயின. ஆண்ணிர் சிந்தி அழுதாள் யாருக்கான அழுதாள்?
பாரதிண்ைட புதுமைப் பெண் கனவு அல்ல நனவு எனக் கூறலாம். கமலாவைப் பார்த்து மாத்திரத்தில் உண்மையிலேயே அவள் அப்படியானவள் தான் எனலாம். புதுமைகளைப்பூசிய நவநாகரிக நங்கைய ரிடம் மயங்கி பயந்து தன்னே அர்ப்பணித் திருக்கும் அந்தப் பட்டாம் பூச்சி ரவிக்காகக் கண்ணிர் பொனே அழுதான். அவனுடைய புகைப்படத்தை மார்பிலும் முகத்திலும் ஒற்றியவாறு புரண்டு ரேண்டு அழுதாவி, அவளுடைய கற்பனேகள், ஆசைகள் அடி யோடு சரிந்தன. அவள் ரவியுடன் இருந்த அறுபது நாட்களையும் எண்ணி வருந்தி ள்ை. அப்படியே சுய உணர்வின்றி கிடந்த பளிங் மார்பில் கிடந்த ரவியின் புகைப் படம் அறுபது நாள் ஆசைகளே வெளிப் படுத்தில் கொண்டிருந்தது. ஆனல் அவ ளால் அதை உணரமுடியவில்லே.
49

Page 62
ஜி. சஞ்சயன் 11 A விஞ்ஞானத்தைப் பற்றி.
(Dജക്റ്റ് && ஆர்வம் உள்ளவன். ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் தி பி களில் மேன்மை அடைவதற்காகத் தங்கள் வசதிக்கேற்ப மொழிகளை உருவாக்கினர் ஆனல் உபயோகப்படுத்தப்பட்ட சொற் ள்ை யாவும் இலத்தின் அல்லது கிரேக்க மொழியினையே அடிப்படையாகக் கொண்
டவை. விஞ்ஞானம் கற்ற மனிதன் கற்ருேர்
எவருடனும் விவாதத்தொடர்பு கொள்ளக் கூடிய தன்மை உடையவனுகக் காணப் பட்டான். மொழித்தடை எதுவும் காணப் படவில்லை. எல்லோரும் கலே ஆர்வம், T S LLL S CtOtLtTOOLLLLL LL tkOsTTt L OTTL L LTS S TTT tS
1881 ஆம் ஆண்டில் நியூயோரிக்கில் புதிய கழகம் ஒன்று நிறுவப்பட்டது. இக் கழகத்தின் குறிக்கோள் யாதெனின் விஞ் ஞான முன்னேற்றப்பாதையில் ஏற்படக் கூடிய இடையூறுகளே அகற்றுவதேயாகும் மக்களிடையே நிலவிய அறிவின்மையே முக்கிய இடையூறுகளில் ஒன்ருகும்.
9 ஆம் நூற்ருண்டின் பிற்பகுதியில் விஞ்ஞானம் மேலும் சிறப்படைந்தது. பிரித்தானியா கழகம் இதன் பாதையைத் திருத்தி அமைப்பதில் ஈடுபட்டது, அக் காலத்தில் ஸ்பொக், பிறீஸ், பிராம்வெல் ஆகியோர் விஞ்ஞானத்தின் சிறப்பியல்புகள் பற்றி விளக்கினர். இவர்கள் விஞ்ஞானத் தின் தன்மையையும் உண்மைகளையும் கிராமப்புற மக்களிடையே பரப்ப எண் வணினர், அவ்வாறே செய்வதிலும் ஈடு பட்டனர், கிராமப்புறங்களில் வாழ்ந்த அனுபவக் குறைவுள்ள மக்களிடையே விஞ்ஞான அறிவைப் பெற்றுக்கொள்ளும் அவா காணப்பட்டது
20 ஆம் நூற்ா?ண்டின் ஆரம்பத்தில் இரலாங்செஸ்ரர், றிச்சர்ட் கிரகரி, எச்3 ஜி. வெல்ஸ் ஆகியோர் சிறந்த விஞ்ஞான வியல் வழிகாட்டிகளாகத் திகழ்ந்தனர், காலப்போக்கில் விஞ்ஞானிகளின் அறிவும் வளர்ச்சியடைந்தது. 1900 ஆம் ஆண்டில்
5
O

இலண்டனிஷ் ருேயல் சங்கம் அதன் தேசிய கல்விக்கழகத்தின் உரிமையை நீக்கி பிரித்தானியக் கல்விக் கழகத்துடன் தத்துவஞான சாஸ்திரம், உளநூல், சமூக விஞ்ஞானம், இனக்கியம் மற்றும் இவை போன்ற வேறு துறைகள் சம்பந்தமானவற் இறக்கலந்து ஆலோசனை நடத்தியது, விஞ்ஞான வளர்ச்சி மேலும் விருத்திபேறு வதற்கு இது ஏதுவாகவிருந்தது.
இவ்வாறு விஞ்ஞானம் வெகுவேகமாக முன்னேறினுலும், சாதாரண மனிதனுக்கும் விஞ்ஞானத்திற்கும் உள்ள தொடர்பைப் பற்றி ஒருவரும் இவனிப்பதில்லை இன்றைய விஞ்ஞான உலகத்தில் விஞ் ரூானத்தைப்பற்றிய அறிவு எவருக்கும் இருத்தல் அவசியம், விஞ்ஞானத்தைப் பற்றி விளங்கிக்கொள்வதற்கு எல்லாருமே விஞ்ஞானப்பட்டதாரிகனாய் விளங்க முடி பாது இன்றைய உலகத்திலுள்ள எல்லா விஞ்ஞான சாதனங்களின் இயக்கமுறை ஐயயும் சாதாரண மனிதனுல் அறிந்து கொள்ளமுடியாது. ஆனுலும் அவன் கவர் னம் அதன் மீது செல்கிறது. விஞ்ஞானி களுக்கே விஞ்ஞானம் சக்திவாய்ந்த தொன்முக விளங்குகிறது. சர்வதேச அரசியல் மீது ஆதிக்கம் செலுத்துகிறது; இக்களின் வாழ்வில் பல நன்மைதீமை ளை விளேவில் கின்றது. பலவித ஆக்க அழிவுகட்கும் காரணமாகவுள்ளது; மொழி வேறுபாடுகளும், ஆராய்ச்சி அனுபவங் :ளும் விஞ்ஞானிகளை மனித சமுதாயத் நினின்றும் பிரித்துவிடுகிறது;
உலகின்கண் பரந்து கிடக்கும் மர்மங் ளை விளக்குவதற்காக விஞ்ஞானம் உரு ாகியது. ஆல்ை இவ்விஞ்ஞானமே மர்மம் நிறைந்ததாக உள்ளது. விளக்இக் குறைவு காரணமாக அறிவினத்தால் அச் :ம் கலந்த ஒருவகை மூடநம்பிக்கையுடன் பொதுமக்கள் விஞ்ஞானத்தைக் கருது நின்றனரி அத்துடன் நிலவும் மர்மங் ாளுக்கு விஞ்ஞானம் தகுந்த விடையளிக்கு வேண்டுமென்வும் எதிர்பார்க்கின்றனர்,

Page 63
விஞ்ஞான முறைகளிலும் அதே செய்முறைகளிலும் தகுந்து அறிவில்லா, இந்நிலயில் தற்செயலாக நடந்த தெவி வான கண்டுபிடிப்புகளினல் LD&ag Gifles ஆர்வம் தூண்டப்பட்டது; விஞ்ஞான தில் நம்பிக்கையற்ற சாதாரண மக் ளிடையே ஓர் பொதுக்கருத்தை உருவா குவதாக இக்கண்டுபிடிப்புகள் அமைந்து விடுகின்றன. CLADU யாதவை ஒருவித திகிலை உண்டுபண்ணு ன்ெறன.
விஞ்ஞானத்தை முழுமையாகக் கற்: வேண்டின் வாழ்க்கை (ԼՔ(Լք ճ1665եւյԼ வதற்கே செலவிடவேண்டியுளது. இதனும் மனித சமுதாயத்தின் அடிப்படைக் கல்வி பாதிக்கப்படுகின்றது. இதே காரணத்தால் மனிதசமுதாயத்திற்கும், விஞ்ஞானத்தி கும் உள்ள தொடர்பு அற்றுப்போய்விடு கிறது. பிற ஆழ்ந்த ஆராய்ச்சிகளின் பல கைக் கல்வித்துறைகளில் கவனத்தை செலுத்துவதற்குப் போதிய நேரமில்ை என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். வேறு பல வேலேகளுக்கே நீண்ட கால வேஜ தேவையாய் இருக்கும்போது எம்மால் எப்படி இவைகளை விளங்கிக்கொள்ள முடி யும் எனப் பிறர் பின்வாங்குகின்றனர். 1955 ம் ஆண்டில் பேராசிரியர் ஹைமன் லெவி என்பவர் தமது இலக்கிய வழிகாட் டியில் பின்வருமாறு கூறுகிரும், 6 விஞ் ஞானம், அதனைப்பற்றிய விளக்கம் ஆகிய இரண்டிலும் தா ன ப் படும் கஷ்டப் யாதெனில் மேற்கூறிய இரண்டினையும்
له ق) 17 قد فقه IT من قنا قومهم ... ... ... هم. هدم வித்தையில் மூத்தோர் நெஞ்சில் அரும்பிய பொருளை அன்பால் அருளுக என்பால் வந்தே,
- மதுரகவி இ. நாகராஜன்

ஓர் நிபுணனுல் மட்டுமேயன்றி பிறரால் விளங்கிக்கொள்ள முடியாது. "
விஞ்ஞானம் வெவ்வேறு பகுதிகளாகப் பிரிந்துை. ஒவ்வொன்றும் அதற்குரிய தெளிவில்லாத அல்லது திருத்தமில்லாத மொழிகளில் அமைந்திருந்தன; விஞ் ஞானம் வெவ்வேறு பகுதிகளாகப் பிரிற் ததால் விஞ்ஞானிகளுக்கிடையேயும் பிரிவு ஏற்பட்டது ஒருவரின கருதிதை இன் னுெ ருவரால் புரிந்துகொள்ள முடியவில்லை, பாடசாலைகளிலும் பல்கலைக்கழகங்களிலும் மாணவர்கள் வெவ்வேறு பகுதிகளாகப் பிரிந்துள்ளனர். ஒரு சில பகுதியினருக்கு கூடிய அளவு விஞ்ஞானமும், ஒரு சில பகுதியினருக்கு குறைந்த அளவு விஞ்ஞான மும் கற்பிக்கப்பட்டு வருகின்றது,
விஞ்ஞானிகள் பல புதிய கண்டுபிடிப் ւ Ց: Շեո եւ ւի கண்டுபிடித்திருக்கிருர்கள். ஆனல் இக்கண்டுபிடிப்புகளே ஆகத்திற் கும் அழிவிற்கும் பயன்படுத்தலாம் உதாரணமாக அணுசக்தியை எடுத்துக் கொள்வோம், இதுரை உபயோகப்படுத்தி நன்மையும் பெறலாம் தீமையும் பெற லாம்; இவ்வாறே வெடிகுண்டுகள், உளவு பார்க்கும் சாதனங்கள், துப்பாக்கிகள் என்பனவும் இல உதாரணங்களாகும்: விஞ்ஞானியின் மனம் எப்போதும் ஆராய்சி சிப் பாதையிலேயே செல்லும், இதன் விளை வாக விஞ்ஞானிகள் மனித சமுதாயத் தினின்றும் வேறுபட்டுள்ளனர்: இவ் வேறுபாட்டின் விகளவால் எமது சமூகம் மட்டுமன்றி ஏன் விஞ்ஞானமே அபாயம் நிறைந்ததாகக் காணப்படுகிறது.

Page 64
பொ. பத்மநாதன் 11 ற
சேமிப்பின் அவசியம்
බ්‍රි.) இறிவுடைய தாவரங்கள் முதல் ஆதி அறிவுடைய மாந்தர் வரை சேமிக்கும் பழக்கம் அமைந்திருக்கின்றது. மக்களுட் 4. AG)ff தமது பிற்காலத்தைக் கருத்தில் வைத்துச் சேமிக்கும் பழக்கத்தைக் கடைப் பிடித்து வருகின்றனரி.
மங்களுட் சிலரி அன்ருட உழைப்பைச் செலவுசெய்துவிடுகின்றனர். அது ணு ஸ் அவர்கள் இடவிசஆாரரிகளாகி மன அமைதி இல்லாமல் தவி4ல நேரிடுகின்றது. இப் படியானுேர் நோய்வாய்ப்படின் அவர்கள் (Sh ġesti full ħ சொல்லுந் தரமன்று ஆதலால் உலகத்தில் மக்களாகிய நாம் சந்தோஷமாக வாழ்வதற்குச் சேமிப்புச் Fால அவசியம் என்பது சொல்லாமலே ඉංග්‍රිෆිLDüÑ •
தனவந்தர்கள் தமது பண் த்தை வட் டிக்குக் கொடுத்துச் சேமிக்கும் பழக்கத் தைப் பண்டுதொட்டே கைக்கொண்டு வருகிருகேள். பழைய காலத்துக் கிராம மக்கன் நிலத்திற் புதைதி தும் பிறரிடம் கொடுத்தும் சேமிக்கும்முறையைக் கைக் கொண்டனர். இத்தகைய சேமிப்பு முறை யாற் பலர் ஏமாற்றத்துக்குள்ளாகிக் இஷ்ட நஷ்டங்களே இடைந்தனர்.
ஒரு நாட்டின் செழிப்பு அந்நாட்டுக் ଛାrofit lo |lid $sଜifig† 6ENA GITLADITT GÖT வாழ்வில் தங்கியிருக்கிறது. கிராம மக்களின் அயரா உழைப்புத்திான் ஒரு நாட்டை உன்னத நிலைக்குக் கொண்டுவர முடியும். தமது நல்வாழ்வுக்கும், தமது நாட்டின் மேம் பாட்டுக்கும் உழைக்கும் மக்கள் ஒரு குறிப் பிட்ட தொகைப் பணத்தைச் சேமிக்கதி தவறக் கூடாது
இன்று நாம் சேமிக்க உதவும் சாத ன இஆளாக அரசாங்க வங்கிகள் : கூட்டுறவு
$('');
s

வங்கிஇள் : காப்புறுதிக் கூட்டுத்தாபனம் இபாற்கந்தோர்கள் ஆகியவை அமைந்திருக் கின்றன.
அவைபோலப் பாடசாலை மாணவர் Ear சேமிக்கும் மி மு க் 3 க்  ைத க் கூடைப்பிடிப்பதற்காகப் Li sir LSFINT&I) SEG தோறும் பாடசாலைத் தேசியமே யிப்பு வங்கிக்கிளைகள் அரசினரால் ஆரம்பிக்கப் படுகின்றன.
இம் நாட்டிற் பலர் தபாற்கந்தோர் சேமிப்பு முறையைக் கைக்கொள்கின்ற னர். ஏனெனில் அவசியத்தேவை ஏற்படின் குறிப்பிட்ட தொகையை எப்பொழுதும் பெறக்கூடியதாக இருக்கின்றது. மணி வாழ்வில் உழைக்கும் பருவகாலம் |- தல்ல, இக்காலத்திற் கஷ்டப்பட்டும் சேமிப் பின் மூலம் பொருட்பலததை தேடிக் கொள்ளல் வேண்டு. திவேருக்கு உணவு, உடை, உறக்கம் அவசியமாய் இருப்பது போலச் சேமிப்புல் அவசியம் சேமிக்கும் ழ கேத்தைக் கைக்கொள்ளாமையினுற சிலர் பிற்காலத்தில் வறுமைப்பட்டுப் მpf* இகழ்ச்சிக் கிடமாகி மரணம் 醬@-醯」 பும் நேரிடுகின்றது,
மல்களின் இசதியை முன்னிட்டு அர ாங்கம் தேசிய சேமிப்பு வங்கியை நிறுவி புள்ளது. தேசிய சேமிப்பு வங்கி: விசாக 300 க்கு மேற்பட்ட திபோற் கற் தோர்களும் 虏荔00 க்கு மேற்பட்ட R.C.A 5ாற் கந்தோர்களும் இயங்கி வருகின்றன.
நாட்டின் பொருளாதார அபிவிருதி திே திட்டங்களுக்கு இவ் வங்கி குறைந்த பட்டிக்குக் கடன் கொடுக்கும்; மக்கள் சமிக்கும் மனதி இற்கு அதிகமான வட்டி பழக்கும் வங்கியாக இது அமைகின்றது; சமிப்பு வங்கியிற் பணம் இட்டோ இ. எடியாக அதிக தொகைப் பணத்தைப் பறமுடியாத நிலை மறைந்து விட்டது. டையாள அட்டையைக் காட்டி எவரது பார்சுமின்றிப் பணம் எடுக்கு வசதி செய் பப்பட்டுள்ளது.

Page 65
கிரந்தர ச் சேமிப்புக்கு 74 சதவி வட்டியையும் தற்காலச் சேமிப்புக்கு 7 ச வீத வட்டிவையும் அரசாங்கம் உவந்துளி கின்றது. அதகம் சேமிப்போர்க்கு வரி சலுகையும் உண்டு.
தேசிய சேமிப்பு வங்கியினுல் ந கொடைச் சீட்டுக்களும் வழங்கப்படுகி நன. இவை 5/- 01-, 251 ஆகிய மூன் இனங்களி ைஉள்ளன. இவைகளைப் பெ. ஜோர் ஆண்டுக்கு 72 சதவீத வட்டிக் உரிமையுடையவர்களாகின்றனர். சிறு வ வாய் உள்ளோரி இந்த நன்கொடை சீட்டு முறையைப் பின் பற்றிஞல் கிறுது பெரு வெள்ளமாகிப் பிற்காலத்தில் ஆ. தல் அடையலாம்.
1970 b gcie G 100-, 50 - erg grt தாள்கள் செல்லுபடியாக ετ σότ
5ਤ691)
ஏன்தான் படிக்கமாட்டே
படிக்க நானும்
LA LIL LÈ GARA
துடிக்கும் எந்தன் துயரம் அறி
கடிக்கும் வீட்டில் கலைக்கும் ே இடிக்கும் வறுை ஏன் தான் பட
நாடு செல்வ வ6 15T (LDL) 2-65). ஏடு கற்கும் மான
ஏன் தான்
 

த நிதிமத்திரி கட்டளை பிறப்பித்துபோது பலர் த மைது வீடுகளிற் திரட்டிப்பதுக்கி வைத் க் திருந்த இத்தாள்களை மாற்றும் பொருட்டு ச் வங்கிகளின் முன்னே கொதிக்கும் வெயி விலும் கொட்டும் மழையிலும் : தாள் களாக நின்று அவஸ்தைப்பட்டதை அறி வோம். சிலர் அங்ஙனம் நின்று மனம் ፳፻፵” * சவித்துத் தமது காசுகளை நெருப்பிற் போட்டதையும் பலர் சொல்லன் இேrவிப் 豹 பட்டுள்ளோம். சிலா வருமானவரிக்கு இலக்கானதையும் அறிவோம். இங்ஙனம் ܗ 。 பணத்தைவீணே பதுக்கிவையாமல் ஏற் கெனவே வங்கிகளிற் சேமித் இருப்பின் அப்பணம் நா ட் டி ன் அபிவிஜத்தித் திட்டங்களுக்கு உதவுவதோடு நமக்கு உதவியா இருந்திருக்கும் எ ன் ப ைது உணரிந்து யாவரும் தம்மால் இயன்றள வுக்குச் சேமிக்கப் பழகிக்கொள்ள வேண் தீ டும். இப்பழக்கம் சுபீட்சமான வாழ்வுக்கு று இன்றியமையாததான்ேறது.
GLOTT *
நினேக்கின்றேன்
றவும் விழைகின்றேன்
உள்ளத்தின் வார் யாரய்யது ?
b சிக்கல் பல வறு பிரச்சனைகள் ம இவைபோனுல்
} க்கமாட்டோமோ?
ா முற்ருல் ழக்க முயற்சித்தால்
7வர்க்கு
ஒன்பம் வருகிறதோ?
53

Page 66
சி. சிவதாஸ் 10 C
கண்கள் திறந்தன !
இரும் சூழ்ந்து நெடுந்தூரம் சென் றது அந்தக் குறுகியசாலை ஒரு சலனமுமற்று குரே இருள்மயமாய்க் கிடந்தது. சாலையின் தொடக்கத்திலே வயது முதிர்ந்து தளர்ந்த கிழட்டு ஆலமரம் நின்றது. கீழே இந்திரப் பழங்குடைபோல் பல பொதிதல்களுடைய சிறு வீடு சஞ்சலமின்றி அமைதியாய் இருந் இது அங்கு பலநாட் பட்டினியால் அயரிற்து தூங்கிக் கொண்டிருந்தன மூன்று
uਲ
பாவம் பங்கஜம் அதிகாலையிலேயே
எழுந்து வீட்டு வாயிலிலிருந்து வானத்
தையே வெறிக்கப் பார்த்துக்கொண்டிருந் தாள். வானத்திலே மெல்ல நீந்திச் செல் லும் இருள் கவ்விய கரிய காரிருள் மேனங்
கள் ஆவண் வாழ்க்கையை நினைவூட்டின.
தன் வாழ்க்கையை நினைத்துப் பெருமூச்சு விட்டான். அவள் கண்களில் மெல்லக் கண் ணிர்த்துளிகள் பணித்தன. ଓf ($3) or ଗର୍ଯ୍ୟ କୈନ୍ଦୀ பொன்னிற ஒளிபட்டுக் இண்ணிர்த்துளிகள் தங்கமாய் மின்னின ஒட்டி உலர்ந்த வயிற் றுடன் எலும்புகளே வாய்விட்டு எண்ணு மளவு எலும்புந் தோலுமாய் இளேத்துக் கிடந்த தன் மூத்த மகன் ராமுவையும் இரேவமகன் சுரேசையும் மாறிமாறிப் பரித்தான். நீண்டதோர் பெருமூச்சு விட் டான். எங்கிருந்தேன் பல கோழிகள் கூவின, பொழுது புரைப்போவதையறிந்து பங் ஜைம் அடுத்தவேளேச் சாப்பாட்டிற்கு ஒன்ன செய்வதென யோகிக்கலானுள்,
அவள் மூத்த மகன் ராமுவேன பொல் லாத துஷ்டன் தன் குடும்ப நிலையை உணராத போக்கிரி தான் உழைத்துத் தன் குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டுமென்ற பொறுப்புணர்ச்சியில்லாதவன். தன் நண்பர் கள் சூழ சூதாடலும் குடித்தலுமே அவன் வேலை, தன் தாயும் சுரேசும் எங்காவது பாடுபட்டு அரைவயிற்றுக் கஞ்சிக்கு உழைத் தாலும் அதைதி தட்டிப்பறித்துச் சென்று விடுவான், பங்கஜமும், சுரேசும் பொறுதி துக்கொண்டு பட்டினி கிடப்பார்கள்.
邬
s
54

முன்பு சுரேசின் தந்தை வேலாயுதம் இருந்தபோதெல்லாம் அக்குடும்பம் எவ் WରୀTର! கட்டுப்பாடாயிருந்தது? இப் போதோ முதுகெலும்பு இல்லாததுபோல் ஒரே சீர்கேடாகிவிட்டது. சுரேசும், ராமு: வும் உடல் அசதியால் புரண்டு புரண்டு பநிதிதாரிகள், பங்கஜமும் அடிக்கடி அவர்
ளைப் பார்த்துப் பெருமூச்சுவிட்டான்.
சுரேஸ் ராமுவுக்கு முற்றிலும் மாறு பட்டவன். சாந்தமும் அடக்கமும் நிறைற் ஐவன் கருணை உள்ளம் கொண்டவன். தவி தாயை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடைய வன். அவன் தான் ஒவ்வொரு நாளும் நகரம்சென்று வேலை செய்து அரை வயிற் றுக் கஞ்சிக்காகிலும் பணம் கொண்டு வருவான்.
பொழுது புலர்ந்தது. இதிரவன் தன் கிரணங்களே உலகெங்கும் பரப்பினன்? ஈரேஸ் எழுந்து உடனே @厅蕊、L剑 னே முடித்துவிட்டுத் தெருவில் இறங்கி நடந்தான். அன்றுதான் நல்லூரிக்கந்தன் தேர்த்திருவிழா. க ந் த னே மனத்திலே நினைத்தவண்ணம் வழிநடந்தான் அப் போது பெரியவர் ஒருவரி தானம் செய்து கொண்டிருந்தார் சுரேசும் அங்கு செல்ல ஐவனுக்கும் ஒரு ரூபாய் கிடைத்தது. கந் தனை மனத்திலே வாழ்த்திய வண்ணம் ததுரகலத்துடன் வீடுசென்று அக்காசைத் தாயிடம் கொடுத்தான், உடனே ராமு தாயிடம் இாசைதி தட்டிப் பறித்துக் கொண்டு நேராகத் தவறணேயை நோக்கி நடந்தான்.
இதையெல்லாம் பார்த்த ਯr6 இனக்கலலேயுடன் குளித்துவிட்டுக் கந்தன் கோவிலே ரோக்கி நடந்தான். கோவிலை அடைந்த சுரேஸ் தன் கஷ்டமெல்லா பற்றையும் முருகனிடம் எடுத்துக் கூறிக் ண்ணிரி உகுத்து வணங்கினன். அப்பப்பா வ்வளவு சனத்திரள்! முருகனின் அருளைப்

Page 67
பெறப் பக்தகோடிகள் திரள் திரளா வந்தருந்தனர். ' முருகா ! முருரிே என்ற சொற்கள் எல்லோர் வாயிலிரு தும் வெளிவந்தன. கந்தன் தேர் மெல் நகரத் தொடங்கியது. சுரேஸ் அந்த சனநெருக்கத்திலும் இடிபட்டு முருகன் மனமுருக வணங்கின்ை.
முருக னை ம ன த இ ர வேண் வீடுசெல்வதற்கு ஒரடி முன்னெடுதி. வைத்தபோது தன் காலில் ஏதோ மாட் விட்டதை உணர்ந்த சுரேஸ் கீே குனிந்து பார்த்தான். அப்பப்பா என் அழகான தமிகச்சங்கிலி, என்னைவிட்டு போகாதே என்பதுபோல் அவன் காலி பினேபட்டிருந்தது. உடனே குனிந்: அதைக் கையிலெடுத்த சுரேஸ் தேரி, ஒய்யாரமாகப் பவனிவரும் இந்தனை ஒ கணம் உற்றுநோக்கிஞன். கந்தனின் அ கிய வதனத்தில் மின்னலென ஒர் பு சிரிப்புத் தோன்றி மறைந்தாற் போ றிருந்தது அவனுக்கு இந்த வறுமையி சந்தன் எனக்களித்த பரிசே என்றெண்ண அளவிலா ஆனந்துத்துடன் வீடுநோக் வாயுவேகமாக ஒடினுன்
வீட்டை அடைந்தவுடன் நேே தாயிடம் ஒடி அந்தத் தங்கச் சங்கிலிை காட்டினன்; இவ்வளவு காலமாக இ 10 ரூபாயைக் கண்ணுல் கண்டறியா அந்தத் தாயுள்ளம் இதைக் கண்டவுடன் எவ்வளவோ மகிழ்வுறும் என சுரேல் எண்ணியிருந்தான். ஆணுல் அதைக்கண் வுடன் அத்தாயின் முகத்தில் சிறிதேனு மகிழ்ச்சிக்குறி காணப்படவில்லை பிற பொருள் நமக்குத் தேவையில்லை ; உடனே அதைப் பொலிசிடம் ஒப்படைத்துவிடு எனப் பங்கஜம் கூறினுள் கூறிய ம நிமிடம் அவள் முகம் சட்டெனக் கறு தது, " ஏன் இப்படிப் பார் கிருள் ? எனத் தன் பார்வை மூலமே தாயிட கேட்டான், அப்பார்வையைப் புரிந்து கொண்ட பங்கஜம் அவ்வீட்டின் வாயிலை கட்டிக்காட்டினுள். அங்கே திரும்பி பார்த்த சுரேஷ"க்கு இவ்வுலகமெலா சுழல்வதுபோலிருந்தது? அங்கே அவன் அண்ணன் ராமு அடடா தங்கச் ச:

ህ‛
கிலியா? இன்று நல்ல வேட்டைதான் அடே! அதைத் தாடா இப்படி " என்று
தள்ளாடிய வண்ணம் கத்திக்கொண்டு
வந்தான்.
உடனே எழுந்து ஒட எத்தனித்த சுரேசைப் பாய்ந்து ஒரேபிடியாய்ப் பிடித் தான் ராமு, சங்கிலியைக் கொடுக்க மறுத்த சுரேசின் கன்னத்தில் மறுகணம் படாரென ஒர் அடி வீழ்ந்தது. சுருண்டு வீழ்ந்தான் சுரேஸ். உடனே சுரேகின் கையி லிருந்து சங்கிலியைப் பிடுங்கிய ராமு தெருவை நோக்கிப் பாடியவண்ணம் நடந் தான். பங்கஜம் ஒடிப்போய் சுாேசை மடியில் தூக்கிவைத்து அழுதாள். உடனே சுரேஸ் தன் தலையை மெல்லத் தூக்கி சுவரில் மாட்டியிருந்த முருகன் படத்தை உற்று நோக்கினன் நிலைமையைக் காணச் சகிக் காமல் அந்தப்படம் காற்ருலோ அல்லது எத னுலோ மறுபக்கம் திரும்பிக் கொண் ع التي صصل
அடுத்த கணம் தெருவில் படாரெனப் பெரிய சத்தமும் "ஐயோ, அம்மா!" என்ற அலறலும் கேட்டது. திடுக்கிட்ட ஐரேஸ் தெருவில் எழுந்தோடிச் சென்று பார்த்தான். அங்கே இரத்த வெள்ளத்தில் அவன் அண்ணன் ராமு தோய்ந்து இொன் டிருந்தான். சுரேசிடம் தங்இலியைப் பறித்து தெருவில் ஆடி ஆடிம் சென்று கொண் டிருந்த ராமுவை அசுர வேகத்தில் வந்த லொறியொன்று அடித்து வீழ்த்தியது. தன் அண்ணன் நிலைகண்ட சுரேஸ் ஒடிச் சென்று அண்ணனைக் கட்டித் தழுவியழுதான். குற் றுயிராய் கிடந்த போதும் ராமு வின் ஜை அந்தச் சங்கிலியை இறுகப் பற்றி பிற் தது. ராமு உடனடியாக வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டான். அங்கு வைத் இயர் சுரேசின் வேண்டுகோளின்படி சுரே சின் உடலிலிருந்து ராமுவிற்கு இரத்த மேற்றினர். உடனே சுரேஸ் பலவீனத்தால் மயங்கிக் கட்டிலிற் சாய்த்தான். சுரேசின் பரிசுத்தமான இரத்தம் உடலிற் சென்ா தானோ என்னவோ ராமுவின் மனமும் சிறிது சிறிதாக நல்வழிக்கு வந்தது.
55

Page 68
அன்று மாலே மயக்கம் தெளிந்த ராமு சுரேஸ் அருகில் படுத்திருப்பதைப் பார்த் ததும். பங்கஜத்திடம் விஷயத்தை விஞ வினுன், கேஜம் நடந்ததை ஒன்று விடா மல் கூறினுள் உடனே ராமு ஒரு புதி தொளிர்வுடன் பொலிஸ் இன்ஸ்பெக்டரை வரவழைக்குமாறு கூறிஞன். இன்ஸ்பெக்டர் வந்தவுடன் நடந்ததைக்கூறி சங்கிலியை அவரிடம் ஒப்படைத்தான். அதைக் கண்ட வுடன் இன்ஸ்பெக்டரின் கண்கள் அகல விரிந்தன. ஏனென்ருல் இன்ஸ்பெக்டரின் மனேவி திருவிழாவின் போது தொலைத்த சங்கிலியே அதுவாகும், அவன் நேர்மை பைப் பாராட்டிய இன் ஸ்பெக்டர் அவ னுக்குப் பரிசாக 500 ரூபாய் கொடுத்து விட்டுச் சென்ருர்,
வை, யோகேஸ்ரன் 10 ஐ
பாரதி காணுப் புதுமைப்
பங்கான பைத்தமிழ் 山方戍舟需a) Հքո այ3 at:յuւ3:1 பாரதநாடு அந்நிய ஆட்சியில் அடிமைப்பட்டு அல்லற்பட்ட வேளையிலே தன் தாய்மொழியும் தாய் நாடும் படும் அல்லல்களேக் கண்டுகொதித் தெழுந்து தனது உணர்ச்சிமிக்க உன்னது கவிதைகளால் உள்ளத்து உணர்வுகளேக் தட்டிவிட்ட தன்மானத் தமிழ்மறவன் தான் சுப்பிரமணிய பாரதியார். அவர் வாழ்ந்த காலம் ஒர் இருண்ட காலம், அந்த நாட்களிலே அடிமைப்பட்டு வாழ்ந்த மக்களுள் அடிமைகளாய் வாழ்ந்த பைந் தமிழ் நங்கையர் தம் நிலைகண்டு அந்த ஞானசூரியன் கழிவிரக்கங்கொண்டான்
அந்நாட்கன் ஆண்கள் ஆனவவேறி கொண்டு சில மூடப்பழக்கவழக்கங்களே மேற்கோள்ாைட்டி அப்ேபூதும் பெண்களுக் குப் படிப்பெதற்கென்று பெண்கரேப் பிள்ளேகள் பெறும் கருவிகளாக்கி விட் டிவே பூட்டி வைதிதி நாட்கள் உர் ආණ්ණ් கற்கவோ அன்றி நாகரிகமாக உடுக்கவோ அப்பாவிப் பெண்களினுல்
56
(19Լ sibi ----
ଜe.
#/50ܐܸܢ
<ဦ9/ '''
/ئی
s୍. ଜି

சிறிது நேரத்தால் சுரேஸ் மயக்கம் :ளிந்து நிமிர்ந்து பார்த்தான், ன்ே ராமு அவனைக் கட்டி இதழுவியழு ஜ. தான் திருந்திவிட்டதாகச் சுரே ம் மன்னிப்புக் கேட்டான். உடனே ரஸ் "அண்ணு! இப்போதுதான் என் ாம் சாந் தி பெறுகிறது. என் அம்மா பக் கைவிட்டுவிடாதீர்கள் ஆண் ணு டசி வரையும் அம்மாவைக் கண்கலன் டாதீர்கள் எனக்கு நன்ருகத் தெரியும் எணு, உைேள் கண்கள் திறந்துவிட்டன! ரிமேலாவது நல்லவனுக வாழுங்கள் மா! அம்மா! அந்த இறுதி வார்த்தை ன் சுரேசின் தலை மெல்லப் பங்ஜைத்
மடியிலே சாய்ந்தது.
டியவில்லை. ஆண்களோடு சரிசமமாஜ மாடும் உரிமைகள் மறுக்கப்பட்டிது,
அவர்களாற் சுதந்திரமாது நடநரட உயவில்லை. ஆண்டவனின் சத்தி என் உலகாண்ட நாயகி என்றும், கற்புக் சி கண்ணகி என்றும் தலைமேல் அவதி டிய அன்றைய தமிழர் ஏனுே மண் லக மங்கையர்குல உரிமைகளை மறுதி ார். இவ்வேளையிலேதான் சுதந்திர கம்கொண்ட கவிஞன் பாரதி சுதந்திரம் நக்கப்பட்டிருந்து மங்கையர் குலத்திற் க உரிமைக்குரல் எழுப்பிற் தன் ஏட் ல இனிய கவி எழுதிஞன்.
ஆம், அந்தப்புரட்சிக் கவிஞன் புதுமைப் ண் ஒருத்தியைப் படைத் தான். அவளேட் றிக் கனவுகண் டான். அக்கனவு வன் கவிதையிலே கருப்பொருளாயிற்று, வன் தனது புதுமைப்பெண்னை ஊமைச் முதாயத்திற்கு அறிமுகப்படுத்தினுன் இப்பங்கரையை விட்டு வெளியேறி லூரி சென்று உயர்கல்விற்ைறு, காரண கிறி யாருக்கும் கலங்காமல் நற்றமிழ்க்

Page 69
இலாச்சாரத்தைக் கைவிடாமல் சுதந் வாழ்வு வாழவேண்டும் என்று எடு உரைத்தான். பிறந்த பொன்னுட்டை பேசும் மொழியையும், தாய்நாடு : த மொழி என்று மார்தட்டிக்கொன் தாய்க்குலத்தை மாய்ப்பது ஏன் என் எள்ளிநகையாடினன். அவன் எண்ண
நிமிர்ந்த நன்னடை, நேர்கொண்ட LITT r} GSSIGAJ
நிலத்தினில் யாருக்கும் அஞ்சாத
நெறிகளு
இமிர்ந்த ஞானச்செருக்கும் "
உடையவரிகளாக பெண்கள் பாரிணி புகழ்பெறவேண்டும் என்பதாகவே இ தது; அவர்கள்
பட்டங்கள் ஆளவும் சட்டங்கள் தீட்டவும் "
வேண்டுமென்று கனவுகண்டான். ே
வாருக்கு உரித்தானது என உரையா
போதெல்லாம், இரு பாலாரிக்கும்
பொதுவானது என்று பொதுவுடை6 பேசினுன்
காலப் போக்கிற் கவிஞன் கு அறியாமை இருளில் உறங்கிக்கொண்டி கும் மக்கனேக் கூவியெழுப்பும் சேவற் லாயிற்று மக்கள் விழிப்படைந்தன முடிவு. பாரதியின் கனவு நனவா தொடங்கியது. கவின்மிகு கல்விகற்று நாடு சென்று பிறந்த பொவினுட்ப தற்பெருமைகளே நிலந்ாட்டும் அளவி நங்கையரின் கல்வி வளம் பெருகிய பெண்கள் அகிலூரிகள் பல தோன்றி ஆண்களுக்குச் சரிநிகரி &FLEDF60ST LIDITY பெண்கள் உலவவும், தொழில் பார்க்க தொடங்கினுர்கள். இன்று இலங் யிற் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்கள் பெரும்பாலானுேர்பெண்கள் என்பது ஈஸ் குறிப்பிடத்தக்கது. பாரதி பின் கனவி எதிரொலியாக இலங்கையின் அரபி வாழ்விலே හා බාහිරිහීබ3u முதன்முறை. ஒரு பெண்மணி பிரதமராகத் தெ செய்யப்பட்டாஜி, பின் துர் Lift T5.

திர
தீது யும் frt har (9 srity
պth
ரூம்
ருத்
டும்
鬣L鲇
ரல் குக் குர
கத்
ຫຼື G
து. ଈion'' will
հյմ:
ாடு 6
4 fo
மும்
இதைப் பின்பற்றியது: அன்றுமுதல் இன்று
வரை பெண்கள் பல வியத்தகு முன்னேற்
றங்களே அடைந்துவிட்டனர். இந் து ஆண்டை (1975 அகில உலக மகளிர் ஆண்டாகக் கொண்டாடுகிருேம்
அளவிற்கு விஞ்சினுல் அமிர்தமும் நஞ்சு என்பதைப்போன்று மேல் நாட்டு நாகரீக மோதுங்கொண்டு ஆடைக்குறைப் பால் அரையுடல் காட்டி நம் வீதிகளிலே நடனமிடும் நங்கையர் சிலரைக் கண்டான அன்றைய பாரதி இன்று
ஐ பகோ! பெண்களல்ல - இவர்களே நான்
பெண்களென்று எப்படிச் சொல்ல, அறிவைத்தானே கூட்டச் சொன்னேன் - அம்மம்மF sel-62 U 57 (GE) குறைக்கச்சொன்னேன் அரசைத்தானே ஆளச்சொன்னேன்
- அப்பப்பா அடக்குமுறையை அமுலாக்சுவா
சொன்னேன் "
என்று கட்டாயம் கதறுவான். த ைமுடியை தற்கான ரிஷிக்ளோ என்றெண்ணத்துகிகி கயிலே வெட்டிக்கொண்டும். மணிய4 என்கிற அலங்கோலத்தை மாட்டிக்கொண் டும், க்ஷேதிதிராடனம் செய்யப் புறப்பட் டனரோ என்றெண்ணற்தக்க வகையிலே சங்கு மணி மாலைகளைக் கழுத்திலே டில்கொண்டும் ஜயங்களைக் காதிலே அணிந்துகொண்டும் " நாங்கள் புதுமைப் பெண்களடி" என்று பவனிவரும் மங் கையர் சிலரைக் கண்டால் பாரதி கதறி அழாமல் வேறென்னதான் செய்வரன்?
ஆம், அறிவை வளரிக்கச் சொன்ன பாரதி ஆடையையோ அன்றி தலே முடி யையோ குறைக்கவா சொன்னுன் இல்ல இவயில்லை. பிறநாடு சென்று பிறந்த பொன்னுட்டின் பெருமையை எடுத்தியம் பச் சொன்னுனேயன்றி அமிழ்க்கலாச் சாரத்தை மறந்து தறி கெட்டு நிற்கச் சொல்லவில்லை. பட்டங்கள் ஆளவும், சட் L卤šā தீட்டவும் சொன்னுனேயன்றி அடக்குமுறையை அமுலாக்கவோ, பிற
57

Page 70
மதமொழியினங்களை நசுக்கவோ, அன்றி, அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்ப வற்றைக் கைகழுவவோ சொல்லவில்லை. நனவாகி வந்த பாரதியின் கனவு தற் காலத்தில் மீண்டும் வெறும் கனவாகவே, நவநாகரிகம் என்ற மோகத்தில் அநாகரிகத தைக் பின்பற்றி நிலதடுமாறும் சில மங்கையர்களினுல் மாற்றப்பட்டு வருகின்
பொ. விவேகானந்தன் 9 D
இன்பம் தந்த துன்பம்
கிளிதிவிலுள்ள தெற்குப் பகுதிக் அடற்கரையிலே பல சிறு குடி  ைச ஸ் அமைந்திருந்தன. அக் குடிசைகளிலே பெரிய குடிசை ஆனந்தன் உடையது. அவனது தந்தையின் பெயர் பொன்னைய 7 பிள்ளை ஆகும். அவனுக்கு தாய் இல்லே, ஆனுல் சிற்றன்னை இருந்தாள். அவள் கொடுமைகள் சொல்ல முடியாதன.
ஆனந்தன் பெரிய ஆபத்தான துன் பங்களே அநுபவித்த அநுபவம் உடை வன். அவனுக்குத் தனது ஊரைப் பற்றி தீ தான் தெரியும். வேறென்றும் தெரியாது. அவன் யாழ்ப்பாணத்தைப் பற்றிக் கேள் விப் பட்டிருந்தான். அவனுக்கு அங்கு செல்ல ஆசை தான். யார் கூட்டிச் செல் வது? அவனிடம் ஒரு சாரமும் ஒரு காற் சட்டையும் தான் இருந்தன. *○g L二*
தான், காரணம். அவனுக்கு நண்பனெவறு ஒருவன் இருந்தான். அவன் தான் அயல் விட்டுச் சிறுவன் 'ரமேஸ்'. அவன் அடிக் கடி யாழ்ப்பாணத்தைப் பற்றிச் சொல்லி வந்தான். இதன் காரணமாக அவனுக்கு யாழ்ப்பாணம் செல்ல வேண்டுமென்ற ஆசையெழுந்தது. சித்தியின் கொடுமை ளுைம் யாழ்ப்பாணம் செல்வத் தூண்டின்,
அவன் தனக்கு விபரம் தெரிந்த நாட் தொடக்கம் தந்தையின் சொற்படி பணம்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

றது. உலக மகளிரி ஆண்டான இவ் வாண்டில் நம் தாய்க்குலம் தம் நிலை உணர்ந்து ஆவன செய்யுமேயானுல் பாரதி யின் கனவு நனவாவதோடு (gruద్ద கொள்ளாத பெண் தெய்வங்களைக் காணக் கூடியதாகவிருக்கும்.
* தாய்க்குலமே மேற்குலம் "
சேர்த்து வைத்திருந்தான். அப்பணம் இப் போது பயன்பட்டது. அதில் உள்ள பனம் சரியாக 11-55 சதமாகும். அவன் அவற் றைக் காற்சட்டைப் பைக்குள் போட்டுக் கொண்டு யாருக்குந் தெரியாமல் வீட்டை விட்டுப் புறப்பட்டான். ஒரு விதமாக வழி தேடி வள்ளம் புறப்படுகின்ற இடத்தை வந்தடைந்தான். இரவு வீட்டை விட்டுப் புறப்பட்டு அதிகாலை வன்னம் ஏறிஞன். அவனுக்கு ஒர் புதிய உகைத்தை காண் கின்ற ஆவல் உண்டாயிற்று, துறைமுகம் நெருங்க நெருங்கு அவன் ஆவல் அதிகரித் ஜீ தி
ஆனந்தன் முதன் முறையாக யாழ்ப் பாணத்தில் கால் வைத்தான். அவனுக்கு எழுதப் படிக்கத் தெரியாவிட்டாலும் காசு எண்ணத் தெரியும். ஆகவே வள்ளத்திற் குரிய பணத்தைக் கொடுத்துப்பின் பஸ் நிற்கும் இடத்திற்கு வந்தான். அங்கே நின்ற ஒரு பஸ்ஸில் ஏறியமர்ந்தான். அப் போது பஸ் 'கொண்டக்டர்' நொச்சி புரத்திற்கு "ரிக்கெற்றைக் கொடுத்து விட்டார். அதற்குரிய பணத்தையும் அவ னிடம் வாங்கிக் கொண்டு அப்பால் நகர்ந் தார்.
பஸ் புறப்பட்டுச் சென்றுகொண்டிருந் தது. வெளியுலகக் காட்சியிலே லயித்து விட்ட அவன் மற்றையவைகளைப் பற்றிக் கவலைப்படவில்லே, பஸ் யாழ்ப்பான பஸ் நிலையத்தை நெருங்கும் போது அவன் நன்
8

Page 71
ருக உறங்கிக் கொண்டிருந்தான். யாழ்ப் பரண பஸ் நிலையத்திலிருந்து பஸ் புறப்பட் டுப் பல இடங்களுக்குச் சென்று, நொச்சி புரத்தையடையும் தருணத்தில்தான் ஆனந் தன் நித்திரையில் இருந்து மீண்டான், அப்போதுதான் நொச்சிபுரம் எப்படி இருக கும், அங்கே என்ன செய்வது என்று அவன் யோசித்தான். பின் நொச்சிபுரம் வந்ததும் அவன் இறங்கிக் கொண்டான். அவனுக்கு பசி வயிற்றைக்கிள்ளியது. உடனே அருகி விருந்த சாப்பாட்டு கடையில் சாப்பிட் Tes. பணத்தைக் கொடுத்துவிட்டு வெளியில் வந்து அவ்வூரைச் சுற்றிப் பார்க் கக் கிளம்பினுன் பிரதான வீதி வழியாகச் சென்று கொண்டிருக்கும் போது ஒர் சிறு இடைகோரன் அவனைக் கூப்பிட்டான். உடனே ஆனந்தன் அங்குச் சென்றன். அக் கடைக்காரன் ஆனந்தனப் பற்றி விசா ரிக் து அவனைத் தன்னுடன் சேர்த்துக்
கொண்டான்,
அங்கே ஆனந்தனுக்குக் கிடைத்த வேலை என்ன வெனில் பததிரிகை விற்ப தாகும். அதற்காக அக்கடைக்காரன் அவ னுக்குச் சாப்பாடும் உடையும் நாளொன் றுக்கு 75 சதமும் வழங்கி வந்தான். தங்க இருப்பிடமும் கொடுத்தான் இந்து வியா சாரத்தினுல் அவன் வாசிக்கவும் எழுதவும் சிறிது கற்றுக் கொண்டான்,
ஆனந்தன் இரண்டு வருடங்கள் அவ னிடம் இவ்வாறு சேவை செய்தான், ஆனுல் அவன் தந்தையையோ, சித்தி யையோ மறக்கவில்லை. அடிக்கடி அவர் கள் நினைவு அவனுக்கு உண்டாகும். ஆனந் தன் இப்பொழுது பழைய ஆனந்தனல் வன். பட்டின வாழ்க்கையை உணர்ந்த புதிய ஆனந்தன் அவன் இரண்டு வருட மாகச் சேர்த்து வைத்த பணம் மொத்த இாக 85 ரூபாயாகும். என்னதான் இருந் தாலும் அவன் சேமிக்கும் வழக்கத்தைக் கைவிடவில்லை
இப்போது ஆனந்தனுக்கு புதிய ஆசை ஒன்று தோன்றியது. அதைக் தன்னை வளப்

படுத்திய அந்த கடைக்காரனிடம் சொன் ஞன். பிறர் வாழ்க்கையில் அக்கறை கொண்ட அக்கடைக்காரனும் அதற்கு உடன்பட்டான், ஆனந்தனுக்குத் தோன் றிய ஆசை என்னவெனில் 85 ரூபாயை முதலாகக் கொண்டு பல பொருட்களை வாங்கி விற்பது என்னும் ஆசையாகும் அதன்படி ஆனந் தன் ஒவ்வொரு நாளும் நொச்சிபுர நகரில் ஒ* தட்டத்துடன் சுற் றியபடி நிற்பான்று இப்படியாக அவன் முன்னேற்றமடைந்தான். முதல் 9 a. னுக்கு நாளுக்கு 75 சதம் கிடைத்தது. ஆனுல் இப்போது 5 ரூபாய் கிடைக்கி கி றது. அதில் அரைவாசியை உணவுக்காக அக்கடைக்காரனிடம் கொடுத்து வந்தான்; இப்படியாக ஆனந்தன் நாளுக்கு நான் முன்னேறி வந்தான்;
பல வருடங்கள் உருண்டன. கிராம மாயிருந்த நொச்சிபுரம் முன்னேறி பட் டினமாகியது. இப்போது நொச்சிபுரத் திலே புகழ் பெற்ற பிரபல்யமான கடை தான் 'ஆனந்தா ஸ்ரோர்ஸ்". அங்கே என்ன பொருட்களும் வாங்கலாம் அக் கடையில் உள்ள கணக்காளர் மேசையில் அழகாக நவயுக ஆடையுடுத்து நாக ரிகமாகக் காட்சி தந்தவன் தான் அன் றைய பட்டிக்காட்டு ஆனந்தன், ஆணுல் இன்று இவயுக ஆனந்தன.
ஆனந்தன் இப்போது பெரிய கடை முதலாளி அவனுடன் அவனுடைய தந்தை யார் மட்டும் இருக்கின்ருர், சித்தி இறந்து விட்டாள். ஆனல் என்னதான் நடந்தா லும் அவன் தன்னை முன்னேற்றிய கடைக் காரனையும் இறைவனையும் மறக்கவில்லை; இருவரையும் ஆனந்தன் அன்று முதல் இன்றுவரை பூசிக்கின்ருன், பூசிப்பான்;
-

Page 72
േl. தவபாலன் 8 D
சிரித்து வந்தான்
அம்மா என Ցյ66 14ւசும்மா இரு சொல் 6
பின்னுல் கி
A GÖR"3535|| கன்னத்திே &60/0ւմ
எனக்கு கே
எட்டி தனக்கு சா தடவித்
அப்பா அங் அடிதடி தப்பாய் அ
sy LibLe T
அம்மா ஒடி அனேத்
சும்மா அழு
சிரித்து
விடுகதைப் புதிர்
காவியுடையணியால் கள்ளதி தவசி 2. மரத்துக்கு மரந்தாவும் குரங்கங்கல் 8. பாத்தி வட்டப் பாத்தி பாய்ச்சுவது 4. நீளமான பற்களுண்டு அடிக்கமட்டும் 5. ஒரு சாண் குச்சுள்ளே ஒளிந்திருப்பா 6. உச்சிக் கிளையிலே ஒருமுழக் குச்சு
7. ஆனை விரும்பும் சேனே விரும்பும் அ 8. மனிதன் போடாப் பந்தலில் மலர் 9. கால் ஆறு சிறகிரண்டு கடுகுபோல4 10. பார்த்தால் கருமை குரலால் இனி
Бf9fдоошде (8)
முருகி (0)
Η πώς (Α) πι. ஜெய9ஓஜிேஇ (ஓ)

ாக்கோர் முத்தம்
னே தந்தாள் ந்த தம்பி லாமலே வந்து ன்று கொண்டு ா முத்தம் என்று ஸ் கடித்து டுத்தி விட்டான்
ாபம் வரவே உதைத்து விட்டேன் ட்டுக் கிஉைத்ததென
தடவி அழுதான்
கே வந்து
கொண்டு டிம் தந்தார்
தாயே என்றேன்
வந்து து முத்தம் தந்தாள் த தம்பி
சிரித்து வந்தான்.
கரையோரத்தில் கடுந்துவம் செய்கிருன். ல பட்டை திட்டியிருப்பார் சாமியாரல்ல.
நீரல்ல பூப்பது செம்பூ
தெரிவாது
சன் ஒல்லிக் கருப்பன்.
ஊஞ்சலாடுது,
டித்தால் வலிக்கும் கடித்தால் இனிக்கும். ந்திருக்குது மல்லிகைப் பூ
கண்ணிரண்டு.
PL)
(6) குஜராஜி: பஜமுைதுனிெ) (g) ஒரு அாகு (2)
gಿಅನ್ {3} ஒெபகுை (1) 1991ருை
60

Page 73
ந. இராஜசீலன் 7 E இளநீர் ஆசை
கீரிமலை சென்று கேணியிலே
ஊரி பொறுக்கச்
உயர்ந்த தெ
தென்னே மரத்தை தேங்காய் இ6 என்ன ஒருவன் ! ஏறு பார்ப்டே
ஏறத் தெரியா ந
ஏதோ ஏறிவி ஆற இருந்த நண் அருந்த இளந்
ஏதோ சத்தம் ே
எடுத்தார் தை யாதோ என்று ப யாரோ ஒருவ
ஏறத் தெரிந்த என இறங்கத் தெ தாறும் மாருகப் ே தடியுங் கொ
கனலும் கையும் ட கையை விட்டு
மேலிருந்து கீழே
விழுந்துகொண்
கண்ணே விழித்துப் இட்டிலின் கீே கண்ணு கனவா
இணிவாய் அம்
6.

நண்பருடன் தணித்துக்கொண்டு
சென்ருேம் ஒன்ரதுள் ஆண்டோம்
ப் பார்த்தோம் ாநீர் கண்டோம் பார்த்து
என்ருன் ானும்
ட்டேன்
ர் பறித்தேன்
ண்பர் ஒட்டம்
Tasig ன் வந்தான்
ாக்கு
†მgueამგვ2ე
ք յց) ண்டு வந்தான்
தறக் விட்டேன்
டே யிருந்தேன்
பார்த்தேன் ழ கிடந்தேன் Bar_ffff } ** மா கேட்டாள்.

Page 74
பொ. திருப்பதி 8 C வெளிநாட்டு மோகம்
இலங்கையின் பாரம் இப் பே ஈ து குறைந்து கொண்டு வருகின்றது. ஏனென் ருல் இப்போது பல வெளிநாட்டிற்குச் செல்கின்றனர். வயது முதிர்ந்தவர்களன் றிச் சிறியோரும் வெளிநாடுசெல்கின்றனர்.
நாளே என்னுடைய சக நண்பனுெருவன் அமெரிக்கா செல்கின முன், எனவே, அவ னுடைய வீட்டிற்குக் கடைசிச் சந்திப்புக்குச் சென்றேவி, எனக்கும் பலகாலமாக வெளி தாட்டிலே படிக்கவேண்டும், என்று ஒரு மோகம் இருந்தது. ஆனல் போவதற்குதி தான் முடியவில்லை. ஆனபடியால் வெளிநாட் டுக் கதைகளேயாவது அவனுடன் பேசி மகிழ லாம் என்று அவனுடன் உரையாடிக்கொண் டிருந்தேன். அவன் அமெரிக்காவில் உடுக் கும் உடை, புத்தகம், சாப்பாடு முதலிய வற்றைப் பற்றிச் சொல் விக்கொணடிருந் தான். நானும் கேட்டுக்கொண்டிருந்தேன்.
நான் வீடுவந்ததும், நண்பன் வெளி நாடு செல்லும விஷயங்களைப்பற்றின் கூறியதை என் அம்மாவிடம் சொல்லி, நானும் வெளிநாடு செல்லவேண்டும் எவறு கூறினேன். அம்மாவும், " அதற் கென்ன யோசலாம் ' என்றர். நான் பரம சந்தோஷத்துடன் வேளிநாட்டைப்பற்றி யோசித்துக்கொண்டு படுக்கச்சென்றேன்.
க. ந. பாலமுரளிகிருஷ்ணு 7 B முற்காலக் கமக்காரர் 6 ng
காலைக் கதிரவனும் கண்விழி வேலைகள் பலமுடித்து வீண் காலை வயலினிலே கஷ்டப்ப மாலையிலே வீடுநோக்கி ாை ஒலைக்குடிசைக்கு ஒற்றுமைய பாலைக் கறந்தெடுத்து, பக் ஒலைக் குடிசையுள்ளே ஒழுங் பனனே தனையேற்றி பக்குவ மாலே முழுமதியின் மகிழ்வ கூழைக் குடித்திடுவர், குந்தி பாலைப் பருகிநன்கு, பலகை ஒலக் குடிசையுள்ளே ஒவ்ெ காலை முடக்கியவர், கண்ணு காலை இனிமையிலே கண்ணு காலையிலே கஞ்சிதனை களி கதிரவனின் ஒளி பரவ கல
6
 

அம்மா கூறியபடி நானும் அமெரிக் காவிற்குச் சென்றுவிட்டேன். அங்கே போய்ப் பாடசாலையில் சேர்ந்து படித்துல் கொண்டிருந்தேன். அங்கே எப்படி ஆங் கிலம் கற்றேனே தெரியாது, மற்ற மாணவர்களுடன் சரளமாக ஆங்கிலத்தில் கதைத்தேன். மற்ற மாணவர்களேப்போல் உடையணிந்தும் இருந்தேன்.
அங்கே சில பாடங்களைப் படங்களின் மூலம் கற்பிக்சிருர்கல். ஒரு நாள் பனி மலயில் ஏறுவது எப்படியென்று படத்தின் மூலம் விளக்கினுர்கள். அதில் ஒரு மணி தன் எத்தனையோ தடவை ஏறிச்சறுக்கி வீழ்ந்தான். ஆனுல் மற்ருெரு மனிதன் ஒன்றையும் பிடிக்காமல் மளமளவென்று ஓரறிவிட்டான். அப்போது மாணவர்கள் erá) GUfrt) கைதட்டினு ர்கள். AJITg9OJ 2Graäraoru5urrDai suo seg o Fine, fine என்று கோஷமிட்டேன். அப்போது என் பக்கத்திலிருந்த அம்மா, * * ভাঃ মেটািঢ় দেয় L_rরু துரக்கத்தில் கைதட்டி ஏதேதோ உளறு கருய் ? " என்று கேட்டார். அப்பொழுது தான் நான் இவ்வளவு நேரமும் கண்டவை அனைத்துல் கனவென்று தெரிந்தது. அந்த வெளிநாட்டுக் கனவு நனவாகட்டும் என்று நினைத்துக்கொண்டு திரும்பவும் படுத்தேன்.
6위
க்கு முன் எழுந்து பொழுது போக்கிஉாது ; ட்டுத் தாம் உழைத்து டாடு தனக்கொண்டு பாக வந்து ; குவமாய்க் காய்ச்சி வைத்து காக உள்ளடுப்பில், மாய்க் கூழ்காய்ச்சி ான ஒளியினிலே ; தி இருந்தே அவரும், தகள் பேசிவிட்டு, հմո (15 ԼվADCDIT 5, றுறக்கம் செய்திடுவர். ஏறக்கம் நீங்கியவர் ; ப்புடீனே அருந்திவிட்டு ப்பையுடன் சென்றிடுவார்
2

Page 75
đm sreuung sooqos exsueT IIS IIV – GŁ6, uree L \exiosogireptin
 

, . | -|-
uoqoue pueq)) × SLLLLK 0 SLLLLLK S LLLLLLLLL SL SLLLLLK S SLLLLL S SLLLLLLL K
SLLLLLLL L SLLLLLLLLLLL S LLLLLLLLL0S SLLLLL S SLLLLSLL SL SL S 0S LLLLLL
---- ...:( ‘o ‘O od ) uJespunseuleS ‘N ‘’W “Jeunosoqsy -y
│ │ │... ::
*! ! ! !uolųo.un.oo^, S * S os qɔ woɔ ) uļoue N ‘A ‘O o, osedlouhod od 1 os ydp » , ueqaues
:
SJ S00LLLLSLLSLLLLL S LLLLLLY L S S0 S SLLLLL S S SLLS0SpəpræS

Page 76
}
『 · · · ·:saer,
sool, soosɔsɔɔ o, sepun
 

oueueqednu,Soueue, sepeN* d
‘ueųoueųS · s · Jeunoeseg] -> oueuereais - ,osease||q_1 -> ouesəqos ossuo sueškodovoueųąueo! -e-PueųO ‘N ‘uoqầuese A od oueassequeue6əp • S •ueqauedulesoueuồnųų 1-1) · Ľusselpus ss (\s*