கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இந்து இளைஞன் 1978-1985

Page 1
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி JAFFNA HINDU COLLEGE
Z)é ) - ^5)
 
 


Page 2
Best wi
E. S. Per
General Merchants Comm.
Dealers in: Cycles
E. S. P.
50, KASTUR
JAF
Phone:

hes from
ampalam
ission Agent & importers
Cycle Accessorie 政
ransporter
AYR ROAD,
NA
22324.

Page 3
}
இந்து இ
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி
At 605
The Jaffna Hindu Colle For Internal and Priv
* 38 E 45 1978 - 1
 
 
 

இளைஞன்
மாண வர் வருடாந்த வெளியீடு
ge Studentos Annual ate Circulation. Only
985 " 113 - 120

Page 4
EDTORS
English Editor
Asst.
English Editors
Tamil Editor:
ASSt.
Tamil Editor:
STAFF ADVISORY CO
Mr.
Mr.
Mr.
Mr.
Mr.
Mr.
Mr.
S. Ponnampalan
C. Muthukumar
K. Mahesan
S. Sivarajah
S. Jegananthagu
V. Shanmugalin,
T. Kamalanlatha

S. K. Mathurangan
N. K. Sivarannan
S. Mahinthan
S. Sasi tharan
MMTEE
Principal)
asany (Deputy Principal)
(English Section)
(Reports Section)
ru (Examination Results)
gan (Tamil Section)
a s- (Business Manager)

Page 5
ଖିଲା ।
திருச்சிற்
தேவ பொன்னு மெய்ப்ெ போக முந்திரு 6డితా யென் பிழை பிழையெ லாந் இன்ன தன்மைய ே
அன்னம் வைகும் இ யாரு ரானே ம
ତ୍ରି ୧୯୭୪ பொன்னிய லுந்திரு மேனிடுவன்
பூமழை மாதவர்கைகள் கு மின்னியல் நுண்ணிடையார்கள்
வீணை முரன்றெழும் ஒசையி தன்னடி யாரடி என் தலே மீது
தான டியோம் உடனே உ7 இன்னியம் எங்கும் நிறைந்தினி
என்னைமுன் ஆளுடை ஈசன்
திருவி
மின்னருருவம் மேல்விளங்க வெ பொன்ர்ைகுன்றம் ஒன்றுவந்து தென்னவென்று வண்டுபாடும் ( என்னுரமுதை எங்கள்கோவை
திருப் மன்னுக இல்லை! வளர்கநம் பக் பொன்னின் செய் மண்டபத்து
அன்ன நடை மடவாள் உமை8ே பின்னப்பிறவி யறுக்க நெறிதந்
பொன்றிரளு மணித்திரளும் ெ மின்றிரண்ட வெண்முத்தும் வில் வன்றிரைக ளாற்கொணர்ந்து றென்றிசையிற் கங்கையெனுந்
திருச்சி

Ló Ziò
றம்பலம்
町町ü
வாரு ரூந்தரு வானப்
யைப்பொறுப் பானைப் தவி ரப்பணிப் பானை னென்றறி வொண்ணு ரி வந்த பிரான பயற்பழ னத்தணி றக்கலு மரமே
量字、
எனிறு பொலிந்திடு lp frg fr65 விந்து பொழிந்திடு மாகாதே
கருத்து வெளிப்படு மாகாதே ல் இன்பம் மிகுந்திடு நாகாதே தழைப்பன ஆகாதே
வந்து தலைப்படுமாகாதே நாக இயம்பிடு மாகாதே
என் அத்தன் எழுந்தருளப்பேறிலே
Gong Limr
ண்கொடிமா விரிகைசூழப் நின்றது போலுமென்னத் தென்தில்லை யம்பலத்துள் என்றுகொல் எய்துவதே.
பல்லாண்டு
தர்கள்! வஞ்சகர் போப் அகல hளே புகுந்து புவனியெல்லாம் விளங்க ான் அடியோ முக்கருள் புரிந்து த பித்தற்குப் பல்லாண்டு கூறுதுமே,
rpr 6|actio
பாருகரிவெண் கோடுகளும்
ரைமலரு நறுங்குறடும் திருவதிகை வழிபடலாற் திருக்கெடிலந் திளைத்தாடி
|ற்றம்பலம்.

Page 6
கல்லூரி
வாழிய யாழ்நகர் இந்துக்க வையகம் புகழ்ந்திட என்று
இலங்கை மணித்திரு 西r亡 இந்து மதத்தவர் உள்ளம் இலங்கிடும் ஒருபெருங் க: இளைஞர்கள் உளம் மகிழ்
கலே பயில் கழகமும் இதுே கலைமலி கழகமும் இதுவே தலைநிமிர் கழகமும் இதுே
எவ்விட மேகினும் எத்துய நின்னலம் LD D என்றுமே என்றுமே என்று இன்புற வாழிய நன்றே
இறைவன தருள் கொடு
ஆங்கிலம் அருந்தமிழ் ஆர அவைபயில் கழகமும் இது ஓங்குநல் லறிஞர்கள் உவ ஒருபெருங் கழகமும் இது ஒளிர்மிகு கழகமும் இதுே உயர்வுறு கழகமும் இதுே உயிரண கழகமும் இதுவே
தமிழரெம் வாழ்வினிற் தா தனிப் பெருங் கலையகம்
வாழ்க! வாழ்க ! வாழ்க ! தன்னிகர் இன்றியே நீடு தரணியில் வாழிய நீடு.

க் கீதம்
5ல் லூரி றும் (வாழி)
டினில் எங்கும்
யகம் இதுவே
旅%)
தென்றும்
(6n / 4 صحيل 61
- தமிழர்
ர் நேரினும் (36). IT LÊ
}iւ5
நன்றே!
fulluð från 556MT LÊ
ப்பொடு காத்திடும்
ഖ !
6)
a
யென மிளிரும் வாழ்க

Page 7
.
1. 2. 3, .
6.
is.
20. 21.
2 2. 23.
24.
25.
2○。
Our Principal Our Retired Principa தமிழ்ப் பகுதி விபுலானந்த அடிகள் உயர்ந்தவன் இயற்கையின் சீற்றம் சமயமும் வாழ்க்கையும் ஒலிம்பிக் விளையாட்டு Deputy Principal இந்திரா காந்தி நாவலர் தமிழ்த்தொண்டு கருணை எங்கே எமது அறிவிப்புப் பலகை
Board of Prefects The St. John Ambula அறிவியல் அறிஞர் ஜி. டி. சைவத்தின் எஞ்ஞான ரீதி யாழ் குடாநாட்டின் மண்
கீதைக்கு பாரதம் பகரும் : இராமநாதன் ஒன்றி னேந்த கல்வி - சமூகக் 8 லம்பு ஒரு நோக்கு
பயனத் துறையின் Cricket Under 5 Cricket Under 19 Police Cadet Cops ஈழத்தில் இந்துமதம் ஈழத்தில் செல்வாக்குப் பெற
Cricket Under 17 Saba pathy House P. T. Squad. Under 1, ஓர் உண்மை தடம்மாறுகிற அறிவொளி ஒரு நோக்கு English section My Grand Mother The Market in my Village
Soccer Team list Elevei Scouts . பண்ணிசைக்குழு
My First Fighe

mTLSED
nce Brigade
நாயுடு
பான தத்துவங்கள்
Roth
கல்வி விஞ்ஞானம்
அண்மைக்காலப் போக்கு
bறுள்ள முருக வழிபாடு
Η 0
夏夏 2
蠶
蠶
{
7
翼9楼 盛{} 岑寶 器鑫
垄&
229) $1
證證
శ్రీ గ్రీ
琴穹
鲇
事2

Page 8
27. The Ostrich 28. My Parents 29. My Favourite Hobby 30. The Profession like be 31. My Birthday Party 32. My Garden 33. My Bicycle
Athletic Team இந்து இளைஞர் கழக Hoste Prefects 34. An Unfortunate incident 35. My Friend 36. A Day of Horror 37. A Bee 38. Science and the Housew 39. My Favourite Planet Me 4). An Experience 4. Science and Man 4 . How I Spent My Last 43. Han Botham -- My Childhc 44. Tourism in our Country 45. A Shcrt history of Sri 46. First Aid and the St J Soccer Team Under Cricket U, der i 9 47. Rural Development Soci 48. How accidents could be 49. Great Scientists - Albert 50. A Peep into Astronomy
Cricket Under 15 A sland Achievent 51. Science and Spiritual Wi - 52 The Value of Mirerals
53. The Age of the Comput அறிக்கைகள்
Volley Ball Team Soccer Team Under 54. அதிபர் அறிக்கை 55, Old Boys' Association S6 na Memoriam 57. சேவைதலம் பாராட்டு
Our Best Sports M Editors

S
i fel
r Cury
December Vacation bod Hiero
Lar: ka Cricket ohn Ambulante
7
ieties
prevented Einstipa
ኸeñ፩
isdom to our Body
e
Jinder 17
15
€!
43 44 44 45 45 4: 46
47 47 48 48 49 50 50 5. 52 53 54 55 56
57 58 59 60
61 62 64
65 7 3
*

Page 9
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி
மலர் 38 - 45 gs
கல்வியின் இ
ஒரு நாட்டின் வளர்ச் சிக்கு கல்வி . இது கிரேக்க நாட்டு ெ கருத்து. இலங்கைத் தமிழரின் மூ பதும் கல்வியே ஆகும்.
கல்விச் செல்வத்தின் பெரு துவத்தையும் பழைய, புதிய தமிழ்
6) IT LÊ .
*ஒரு மைக் கட்டான் கற்ற கt புடைத்து' என்பது குறள். 'கல் யார். "அன்ன சத்திரம் ஆயிரம் ை } T6UTuLJITت6 اگeہ ہے سمے، ہہ = = = s ہے ۔ میرے مے ہے . . . . . . . . . . .
ஏழைக் கெழுத்தறிவித்தல்" என்
கல்வியின் முழுமையான அ இதில் இரண்டு பட்ட கருத்துக் கிட கல்வியின் நிலை என்ன?
அந்நிய ஆட்சி அகன்ற பி அரசு கல்வி யின் மீது நடாத்தும்
 

இளைஞன்
மாணவர் வருடாந்த வெளியீடு.
1985 இதழ் 113 = 120
ன்றைய நிலை
அடிப்படை மூல வளமாக அமைவது மய்யியல் அறிஞர் பிளேட்டோவின் ல வளமாக அன்றும், இன்றும் இருப்
மை யையும், சிறப்பையும் முக்கியத் இலக்கியங்களில் பரக்கக் கான
வி யொருவற்கு எழுமையும் ஏமாப் வியழகே யழகு" என்கிறது நாலடி வத்தல் ஆலயம் பதினுயிரம் நாட்டல் பினும் புண்ணியம் கோடி ஆங்கோர் ருர் பாரதியார்.
றுவடை நற் பிரசையை உருவாக்கல். மே யில்லை. இன்று, எமது நாட்டில்
ன் அவ்வப்போது பதவிக்கு வரும் பரிசோதனைகள் இன்னும் முற்றுப்
7.

Page 10
பெறவில்லை. இப்பரிசோதனைகளின் கருக் கட்டி இன்று உச்ச நிலையை கேள்விக் குறியாகி விட்டது.
நாட்டில் இன்று தோன்றியு கல்வி மீது கட்டுப்பாடற்ற முறையி களும் அவற்றின் எதிர்த் தாக்கங் ளாகும் . = > —
இனப் பிரச் சினை எவ்வாறு ஈ ளாக்கிய தோ அவ்வாறே கல்விப் கட்கு முன் தென்னிலங்கையில் பி நாதமாக அமைந்தது, கல்வியின் பாடற்ற பரிசோதனையே. இன்று த யுள்ள சூழ்நிலையை ஆழமாக நோ பொருளாகின்றது.
கடந்த கால அரசியல் மாற் றர் தவறிய தாக்கத்தினை உயர் கல்வி ( மானத் தாக்கத்தினை ஏற்படுத்திய வடையே இன்றைய நிலை,
பாதிப்புக்குள்ளானவர்கள் 壹上
றுக்கும் வாழ்வியல் முறைக்கும் மு வாறு ஆற்றுப்படுத்தப்படுகின்றது
பிரசையை உருவாக்கும் கல்வியின்
கை வைப்பது அழ கல்ல.
நாட்டில் நடைபெறும் நிகழ் படுகின்ற உளவியல் ரீதியான தா ரும் த யுங்கக்கூடாது. தாம் கற்ற போது மாண வருக்கு ஏற்படும் உ
வடக்கு, கிழக்கு மலையகத் த டின் ஏனைய பகுதிகளில் வாழும் சற்று அவதானத்துடன் நோக்கி அ சிந்திக்க வேண்டு மீ. சமகால நிக
கள் மாணவர்கள் நெருங்க முடிய
கொண்டுள்ளன . கல்வி க் கூடங்கள் பாடசாலை நூலகங்கள் எத்தனை உதவா நிலையிலுள்ளன.
இந் நிலையை இன்று சகலரும் டுள்ளார்கள். கல்விச் சீரழிவு எ ந் எவராலும் நடாத்த கல்வி உலகு எமது வேண்டுகோளாகும் .

எதிர்த் தாக்கம் கடந்த காலத்தில் எய்தியுள்ளது. விளைவு,
ள்ள அஜனத்துப் பிரச்சிஜனகட்கும் ல் நடாத்தப்படுகின்ற பரிசோதனே களும் குறிப்பிடத்தக்க காரணிக
ரின மக்களையும் அவல நிலைக்குள் பிரச் சினையும். பதினைந்து ஆண்டு 1றிட்டெழுந்த கிளர்ச் சிக்கும் அடி மீது மேற்கொள்ளப்பட்ட கட்டுப் மிழ் இளைஞர்கள் மத்தியில் தோன்றி க்கின், இங்கும் அஃதே காரணப்
ங்கள் தமிழ் மக்கள் மீது ஏற்படுத்தத் தேர்வு முறைகள் பல மடங்கு அபி பது. அதன் முழுமையான அறு
கொள்வது வரலாற் ரணுனதல்ல. உரிமை வேட்கை எவ்
என்பது கவனத்திற்குரியது. நற் மீது எந்த உருவத்திலும் எவரும்
ச்சிகளால் மாணவர் மத்தியில் ஏற் க்கங்களைக் கருத்தில் கொள்ள எவ கற்கின்ற பாடசாலை அழிக்கப்படும் ளத் தாக்கம் எ தீ துணைப் பெரியது.
மிழ் மாணவர்கள், இன்னும் நாட் மாணவர்களின் கல்வி நிலை யினைச் வர்களுக்குள்ள பிரச்சினைகள் பற்றிச் ழ்வுகளால் எத்தனே கல்விக் கூடங் ாத சூழ்நிலைக்குள் அகப்பட்டுக் மட்டுமல்ல பொது நூல் நிலையங்கள், இன்று மாணவர்களின் தேவைக்கு
சீர்தூக்கிப் பார்க்கக் கடமைப்பட் த உருவத்திலும் எந்த இடத்திலும் இடமளிக்கக் கூடாது. என்பதே
&

Page 11
OUR PR
Mr. S. Poi
Student (J. H. C.): Teacher (J. H. C.): Deputy Principal (J. H. C. Principal (J. H. C.):
 

INCIPAL,
nnampalam
1-1-45 - 31-12-55
76=06=15 -س- 60-5-9
): 16-6-76 - 1-2-84
|2ఆ5-84 -

Page 12


Page 13
OUR RET
ಜ್ಞಸ್್:ಥ್ರವಾಗ:*
Mr. P. S.
197
Student (J. H. Teacher (J. H.
.Principal (J. H - - - - - - ۰ - ۰ ، حجي
 

RED PRINCIPAL
Cumarasamy
5 - 1984
C.): 1-1-37 - 31-12-46 C.) 18-5-50 - 31-05-65 C.) : 1-9-75 - 1 1-02-84

Page 14


Page 15
விபுலானந்த அடிகள்
மட்டக்களப்பிற்கு இருபத்தேழு மைல் தூரத்தில் காரைதீவு என்னும் கிராமம் அமைந்துள்ளது. இவ்வூரிலே 1892 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 29 ஆம் நாள் விபுலாநந்த அடிகள் பிறந்தார். தந்தை யார் பெயர் சாமித்தம்பி, தாயார் பெயர் கண்ணம்மை. அடிகளாருக்குப் பெற்ருே இட்ட பெயர் மயில்வாகனன்.
இளமையிற் குஞ்சுத்தம்பி ஆசிரியரிட மும் வேறுசில ஆசிரியரிடமும் கல்வி கற்ருர் தமிழ், வடமொழி ஆகியற்றை வீட்டி லிருந்தே கற்றுவந்தார். பன்னிரண்டு வயதில் பாட்டியற்றும் வல்லமைபெற்ருர்
1902 ஆம் ஆண்டு புனித மைக்கேல் கல்லூரியில் சேர்ந்து படித்து இரண்டு ஆண்டுகளுக்குள் கேம்பிறிச் சீனியர் பரீட சையில் சித்தி அடைந்தார்.
இரண்டு ஆண்டுகள் அக் கல்லூரியி: ஆசிரியராகக் கடமையாற்றினர்.
1916 ஆம் ஆண்டு மதுரைத் தமிழ் சங்கம் நடத்திய பண்டித சித்தியடைந்தார். இப் பரீட்சையில் சித் படைந்த முதல் இலங்கையர் இவே
岛

என். மணிவண்ணன்
7 ஆம் ஆண்டு B
யாவர். இதே ஆண்டில் விஞ்ஞான "டிப்புளோமா' பட்டத்தையும் பெற்ருர்,
மட்டக்களப்பிலிருந்து யாழ்ப்பாணம் வந்து சம்பத்திரிசியார் பாடசாலையில் இர சாயன ஆசிரியராகக் கடமையாற்றினர். 1920 ஆம் ஆண்டில் இலண்டன் பல்கலைக் கழக விஞ்ஞான பட்டதாரி ஆனர். அதே ஆண்டில் மானிப்பாய் இந்துக் கல் லூரியின் அதிபர் பதவியை ஏற்ருர்,
சாதாரண மனிதரைப்போல் இல்லற வாழ்வை விரும்பாத அவர் துறவு வாழ்
வையே விரும்பினர். சென்னைக்குச் சென்
gotř. இராமகிருஷ்ண மடத்திற் தொண்டராகச் சேர்ந்தார்.
1924ஆம் ஆண்டில் காவியுடை தரித்து விபுலானந்த அடிகள் என்னும் பெயர் (δ)L, βαφή.
1931 ஆம் ஆண்டு அண்ணுமலைப் பல்கலைக் கழகத்தின் தமிழ்ப் Gurrឱfluff ஆனர்.
1943ஆம் ஆண்டில் இலங்கைப் கலைக்கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராகக் கடமை ஏற்றர். 1947ஆம் ஆண்டு இறைவ னடி சேர்ந்தார்.

Page 16
உயர்ந்தவன்
எனது இனத்தவர்களுள் நான் மிகவும் உயர்ந்தவன். இதனை நினைக்க எனக்கு மிகவும் பெருமையாக இருக்கின்றது. ஆம், என்னைச் சூழ உள்ள எல்லா நண்பர்களே யும்விட நான் உயர்ந்தவன்தான். அது மாத்திரமல்ல. பூமியிலே உள்ள அறிஞர்கள் கூட என்னைப் 'பூலோக கற்பகதரு' என்று அழைக்கின்றர்கள்.
நான் பூமியில் உள்ள மனிதர்களுக்கு மாத்திரமன்றி ஏனைய உயிரினங்களுக்கும் உதவுகின்றேன். படிக்கின்ற சிறுவர்களுக்கு ஏடு கொடுக்கின்றேன். பசித்தவர்களுக்கு இனிய பழங்களைக் கொடுக்கின்றேன். ஒடி யல், புழுக்கொடியல் கொடுக்கின்றேன். புடைக்க நல்ல தங்கையர்க்கு ஈர்க்குச் சுளகாவேன். மாடுகளுக்குப் பச்சை ஓலை கொடுத்துப் பசியைப் போக்குகிறேன். இவை மாத்திரமல்ல. தாகம் ஏற்பட்டால் குடிப்பதற்கு இனிப்புப் பானமும் வெறிப் பானமும் கொடுக்கின்றேன்.
இயற்கையின் சிற்றம்
மனித இனத்தின் நல்வாழ்விற்காகத் தன் உடல், பொருள், ஆவி ஆகிய அனைத் தினையுமே ஈந்துதவும் இயற்கை அன்னை சில சமயங்களில் தனது சீற்றத்திற்கு மனித இனத்தையே பலியாக்குவதற்கும் தவறுவது கிடையாது. ஆம் உலகையே உலுப்பிவிட்ட தோர் பயங்கர நிகழ்வு கொலம்பியா நகரில் நிகழ்ந்து முடிந்துவிட்டது. இயற் கையின் சீற்றத்திற்கு இருபதினுயிரம் மக்கள் பலியாகிவிட்டனர்.
1985 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பதின்மூன்றும் திகதி கொலம்பியா நகரில்

இ. இளமாறன் 7ஆம் ஆண்டு E
ஆனல், சில மனிதர்கள் அளவுக்குமிஞ்சி எனது வெறிப் பானத்தை அருந்திவிட்டுத் தள்ளாடித் திரியும் பரிதாபத்தையும் காணு கின்றேன். 'அளவுக்கு மிஞ்சினுல் அமுதும் நஞ்சு' என்பதை இவர்கள் அறியார்கள் போலும். இது மட்டுமா? இரண்டாவது மகா யுத்தத்தில் யப்பானியர்களை இலங் கையை விட்டு ஓடோட விரட்டியடித்த பெருமையும் எனக்கே உண்டு.
இவ்வளவு உதவிகள் செய்கின்ற எம்மைச் சில மனிதர்கள் என்ன செய்கின் றர்கள் தெரியுமா? எம்மைத் தறித்து எம் உடலைச்சீவித் தம் வீட்டுக் கோப்புசத் துக்குப் போடுன்ருரே என்பதை நினைக்க என்மேனி நடுங்குகின்றது. 'எம்மைத் தறிக் காதீர்' என்று ஒரு கோரிக்கையை மணி தர்களுக்குச் சமர்ப்பிப்பதற்கு எம் இனத் தவர்கள் ஆயத்தம் செய்கின்றனர். மணி தர்களாகிய நீங்கள் எமது கோரிக்கையை ஏற்பீர்களா?
ம. சதீஷ் ஆண்டு 8 "B"
'நிவெடா - டெல் - றுயிஸ்" (Neweda - Del - Ruiz) என்ற எரிமலை வெடித்தது. எரிமலையின் உச்சியில் நின்றும் தீ நாக்குகள் திசையெங்கும் விரிந்து பரந்தன. எரிமலை வெடித்ததனுல் ஏற்பட்ட வெப்பத்தினுல் பனிக்கட்டிகள் உருகி, செஞ்சினு நதியுடன் ஒட முற்பட்டன. எரிமலைச் சாம்பரும் இத னுடன் சேர்ந்துகொண்டது எரிமலையின் தீப் பிழம்பிற்குப் பலியானவர்களைக் காட்டிலும் இவ்வெள்ளப் பெருக்கிற்கும் சேற்றிற்கும் பலியானவர்களே அதிகம். இப் பயங்கர நிகழ்வினல் இருபதினுயிரம் மக்கள் பலி

Page 17
யானதோடு மட்டும் அமையாது, அறுபதி ணுயிரம் வீடுகளும் வெள்ளத்தினுல் அடித்துச் செல்லப்பட்டன. அன்றி சேற்றில் புதை யுண்டன. இவ் விபத்தில் மூன்று கிராமங் கள் முற்ருகவே சேற்றில் அமிழ்த்தப்பட் டன. அமெரு (Amero) என்ற பட்டினம் முற்ருகவே அழிக்கப்பட்டுவிட்டது. எனக் கருதலாம். கொலம்பியா நகரம் உலக கோப்பி உற்பத்தியில் இரண்டாம் இடத் தைப் பெற்றிருந்தது.
இதனிலும் கொடிய எரிமலை வெடிப் புக்கள் சில நிகழ்ந்துள்ளன. 'மவுண்ட் வெசுவினல்" என்ற இத்தாலி நாட்டு எரிமலை கி.பி. 79 ஆம் ஆண்டு ஒகஸ்ற் மாதம் 24ஆம் திகதி வெடித்தது. இதன்போது 20,000 க்கும் மேற்பட்ட மக்கள் பலியா ணுர்கள். 'மவுண்ட் பெலி மற்றினிச் குயில்" என்ற எரிமலை 1902 ஆம் ஆண்டு
சமயமும் வாழ்க்கையும்
சமயம் என்பது நெறி எனலாம் வையத்தில் வாழ்வாங்கு வாழும் வழிமுறை களை வகுத்தளிப்பன சமயங்கள் ஆகும் மனித சமுதாயத்தை விலங்குகளில் இருந்து வேறுபடுத்தி விளங்கிக்கொள்ளச் சமய கள் பெருந்துணை புரிகின்றன. உலகில் காணப்படும் எல்லாச் சமயங்களும் இ பெருநோக்கின் அடிப்படையில் எழு தனவேயாகும்.
இன்று சமயங்கள் இல்லாத நாடுகளுட இல்லை. சமய நடைமுறைகளைப் பின்பற்ற மக்களும் மிக அதிகமாக இல்லை. இருந்து சமயங்கள் போதிக்கும் நெறிமுறைப்பட வாழ்பவர்கள் தொகை மிகமிக அரு உள்ளது. உலகில் நிகழும் கொலைகள் கொள்ளைகள், யுத்தங்கள் மற்றும் ஒழுக்க சீரழிவுகள் யாவும் இவற்றைப் புலப்படுத் கின்றன. எம் மதமும் இப் பாதகச்செய

மே மாதம் 8 ஆம் திகதி சிறியெழுந்தது. இதன் போது ஏறத்தாழ 30,000 மக் கள் பலியாகினர். 1883 ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதத்தில் இந்தோனேசியாவின் "கரோ கட்டா" என்ற எரிமலை வெடித் தெழுந்தது. இவ்வெரிமலை ஒகஸ்ட் 26, 27 ஆகிய இரு தினங்களிலும் தொடர்ந்து சீறியது. இப் பயங்கர விபத்தினுல் ஏறத் தாழ 36,000 மக்கள் மாண்டனர். இதுவே உலகில் நடந்த பெரும் எரிமலை அழிவு ஆகும்.
மனிதனின் நல்வாழ்விற்காகத் தன்னையே அர்ப்பணித்துச் சேவை புரியும் இயற்கை அன்னை தனது சிற்றத்தைப் பல்வேறு வழி களிலும் வெளிப்படுத்துகிருன், அவற்றுள் ஒரு வழியே எரிமலை வெடிப்பு. எரிமலை வெடிப்பு மிகவும் பயங்கரமானது.
ம. பிரதீபன் 9ஆம் ஆண்டு D
களை ஆதரிக்கவில்லை. எனவே, சமூக வாழ் வில் சமயங்கள் ஆற்றும் பங்கு சிந்திக்க வேண்டியதாய் அமைந்துள்ளது. இச்சமூகச் சீர்கேடுகளுக்குச் சமயங்களின் தத்துவம் காரணமாகாது. ஆணுல் சமயநெறிகளை மனப்பூர்வமாக ஏற்று ஒழுகாமையே கார ணம் எனலாம். சமயச் சடங்குகளையும், சம்பிரதாயங்களையும் விடாப்பிடியாகக் கொண்டிருக்கும் அளவிற்குச் சமயம் காட் டும் வழிமுறைகளைப் பின்பற்றுவதில்லை. எனவே ஒவ்வொரு சமயநெறிகளையும் உணர்ந்து கடைப்பிடிப்பதில் ஆர்வம் காட்டு வதற்குச் சமயங்கள் வழிகாட்டுதல் அவ சியம் ஆகும்.
இன்றைய இயந்திர உலகில் மனித சமூகத்தின் அமைதிக்கும் சமாதான வாழ் வுக்கும் தனிமனிதனது பூரணத்துவ வளர்ச் சிக்கும் கலங்கரை விளக்கமாக அமையக்

Page 18
கூடியவை சமயங்களே என்பதில் இரு கருத்துகளுக்கு இடமேயில்லே. அன்பு இரக்கம், பிறர்நேசம், தியாகம் போன்ற சமயம் போதிக்கும் ஒழுக்கநெறிகளை ஒவ் வொரு தனிமனிதனும் கடைப்பிடித்து ஒழுகுவாணுயின் இவ்வுலகமே மோட்சமாக மாறிவிடும்.
ஒலிம்பிக் விளையாட்டு
ஒலிம்பிக் விளையாட்டு பண்டைக்காலக் கிரேக்கரால் கிறிஸ்துவுக்குப் பலநூற்ருண்டு களுக்கு முன்னரே ஆரம்பிக்கப்பட்டது. நாலாண்டுகளுக்கு ஒருமுறை கோடை காலத்தில் "ஜூஸ்" என்னும் ஒலிம்பிய தெய்வத்தை மகிழ்விப்பதற்காக "ஒலிம் பியா' என்ற பள்ளத்தாக்கில் நடை பெறும்.
கி. மு. 776 ஆம் ஆண்டு யூலை மாதம் இவ் விளையாட்டுப் போட்டி ஒன்று நடை பெற்றது. முதலிலே ஒட்டப் போட்டிகள் மட்டுமே நடைபெற்றன. பின்னர் குத்துச் சண்டை, தேரோட்டம் போன்ற நிகழ்ச்சி களும் இடம்பெற்றன. ஏறத்தாழப் பன்னி ரண்டு நூற்ருண்டு காலம் தொடர்ந்தது.
கிரேக்க நாட்டைக் கைப்பற்றிய உரோம சக்கரவர்த்தியால் நேர்மையற்ற முறையில் இந்த ஒலிம்பிக் போட்டி நடத்தப்பெற்றது. அதனுல் கி. பி. 893 இல் இது இடை நிறுத்தி வைக்கப்பட்டது.
பின்பு 1896 ஆம் ஆண்டு பிரான்ஸ் தேசத்தைச் சேர்ந்த கபேடின் பிரபுவான
வாழ்க்கையைப் பயிலும் ச
 

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன்
வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்"
எனும் தெய்வப்புலவர் திருவள்ளுவரது குறளுக்கு இல்க்கணமாய் வாழ ஒவ்வொரு வரும் முயற்சிப்பார்களாக,
எஸ். நடராஜன் 10ஆம் ஆண்டு "D?
பியர். டி. பிரேடி என்பவரால் மீண்டும் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இது ஒவ் வொரு நாடுகளிலும் நடைபெற்றது. எந்த நாட்டில் நடைபெற்றலும் இதற்குப் பெயர் ஒலிம்பிக் தான்.
இதன் ஆருவது போட்டி 1ஆம் உலக யுத்தத்தின் காரணமாக நிறுத்தப்பட்டது. பன்னிரண்டாம், பதின் மூன்ரும் போட்டிகள் 2 ஆம் உலகயுத்தத்தின் காரணமாக நிறுத் தப்பட்டன.
பின்பு பதின்நான்காவது ஒலிம்பிக் போட்டி 1948 இல் இங்கிலாந்தில் நடை பெற்றது. இப்போட்டியில் தான் இலங்கை முதன் முதலாகப் பங்குபற்றியது. இலங்கை யைச் சேர்ந்த டங்கன் வைட் என்பவர் சட்_(வேலிப் பாய்ச்சலில் இரண்டாம் இடத்தைப் பெற்று வெள்ளிப் பதக்கம் பெற்றர்.
1980 ஆம் ஆண்டில் இவ் வொலிம்பிக் போட்டி மொஸ்கோவில் நடைபெற்றது. பின்பு 1984 இல் லொசஞ்சலிஸ்ஸில் நடை பெற்றது.
தனமே கல்வி'
உவில்மொற்

Page 19
MF,
K. Sivaramallingapilai
 

PRINCIPALS
Mr.
C. Muthucumarasamy

Page 20


Page 21
இந்திராகாந்தி
பாருக்குள் இந்திய நாடு யாருக்கும் பணியாதென்று உலகுக்கு உணர்த்திய தலைமகளை, வேந்தர் முதல் வித்தகர் வரை விண்ணுயரப் போற்றிப் புகழ்ந்த பொன் னெழிற் பூவை இழந்து இன்று இந்தியா மட்டுமல்ல, உலகமே இரத்தக்கண்ணீர் வடிக்கின்றது. பாரதம் தன்னில் தோன்றி பாருக்கே சொந்தமான அன்னை இந்திரா வினை வெறும் சொற்களால் வாழ்த்த இய லாது அலங்காரமான அடுக்கு வார்த்தை களும் அவரின் சிறப்பினை இயம்பிட Loftillff. -
ஆடிக்கலவரத்தில் அலைபுரண்ட துவே சத்தில் ஆர்த்தெழுந்த அக்கினி வெள்ளத் தில் அள்ளுண்டு போனவர்க்கு ஆறுதல் கூறி அணைத்தெடுத்த அன்புக் கரமே இன்று அணைந்து விட்டது.
பாரதத்தின் தந்தை என வர்ணிக்க படுபவர் அண்ணல் மகாத்மாகாந்தி. பார் தத்தின் தவப்புதல்வி எனப் போற்றப்படு பவர் அன்னை இந்திராகாந்தி. சுதந்தி பாரதத்தை கட்டியெழுப்பியவர் அண்ண6 மகாத்மா காந்தி, அந்தப் பாரதத்தினில் நல பாரதத்தைக் காண விழைந்தவர் அன்ன இந்திராகாந்தி. நாட்டிற்காகத் தங்கள் வாழ்வை அர்ப்பணித்த இருவருக்கு.ே துப்பாக்கி ஒரே முடிவைத்தான் கொடு தது. துப்பாக்கிக்குக் கண்ணில்லை. இந்திய மீண்டும் ஒருமுறை தன்னைத் தானே சுட்டு கொண்டது.
நேரு பெருமகனருக்கும் கமலா என் மாதரசிக்கும் முத்தென அவதரித்தா அன்னை இந்திரா. இவர் 1917 ஆம் ஆண் நவம்பர் மாதம் 19 ஆம் திகதி பிறந்தார் அன்னை இந்திரா "நான் சிறு பராயத்தி விஜயாடி மகிழ்ந்ததெல்லாம் அரசியல் சம்பந்தமான விளையாட்டே" எனத் தமது

f
தலைவரானுர்,
இ. ச. அறிவழகன் 10 ஆம் வருடம் "A"
சிறுபராயத்தை நினைவு கூர்ந்துள்ளார். ஆரம்பத்தில் கான்வெண்ட் ஒன்றிலே கல்வி பயின்ற அன்னை கல்வி என்பதனை முற்று முழுதாகத் தந்தை நேருவிடமே பயின்ருர், இவர் 1940 இல் பெரோஸ் காந்தியை மணந்தார். இந்திரா அம்மையாருக்கு ஒரு சகோதரர் இருந்தபோதிலும் அவர் பிறந்து ஒரு வாரத்திலேயே இறந்துவிட்டார். 1960 இல் பெரோஸ் காந்தி உயிர்நீத்தார். அதுவே தனது வாழ்வின் துயரமான விநாடி என அன்னை இந்திரா வர்ணித் துள்ளார்.
1955 ஆம் ஆண்டு அன்னை இந்திரா காங்கிரசில் தீவிர உறுப்பினரானார். 1959 ஆம் ஆண்டு அவர் அந்தக் கட்சியின் தலைவரானர். 1964 ஆம் ஆண்டு தந்தை நேரு இறந்தார். அது இந்திரா அம்மை யாருக்கு மிகுந்த கவலையை அளித்திருக்கும் என்பதில் சந்தேகம் தேவையற்றது. 1964 ஆம் ஆண்டு லால் பகதூர் சாஸ்திரி இந்தியாவின் இரண்டாவது பிரதம மந்திரி யானுர், லால் பகதுரரின் அமைச்சரவையில் இந்திரா தகவல் ஒலிபரப்பு மந்திரியானுர், சாஸ்திரி இரு வருடங்களின் பின் இருதய நோய்க்கு ரஷ்யாவில் பலியானுர், அப் பொழுது அன்னைக்கு 49 வயது. சாஸ் திரிக்குப் பின்னர் அன்னை இந்திரா இந்தி யாவின் மூன்றுவது பிரதம மந்திரியானுர், அன்று அவரது வாழ்விலேயே ஒரு பாரிய திருப்பம் ஏற்பட்டது எனலாம். 1969 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் பிளவு ஏற் பட்டது. காங்கிரஸ் ஐ இற்கு இந்திரா
1977 ஆம் ஆண்டுத் தேர்தல் அன்னேக் குப் பெருஞ் சோதனையாக அமைந்தது. முப்பது வருடகால காங்கிரஸின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. ஆயினும்
1980 ஆம் ஆண்டு அன்னை மிகப் பெரும்
18

Page 22
l fraă să to ஆதரவோடு ஆட்சிப்பீடத் திலேயே அமர்ந்து இருந்தார். 1980 ஆம்
ஆண்டு புதல்வர் சஞ்சேய்காந்தி இறந்தார்.
இந்திராவிற்கோ தாங்கமுடியாத சோகம். கண்கலங்கினர்.
சீக்கியர் பஞ்சாப்பில் கிளர்ச்சிகளில் ஈடுபட்டனர். அவர்களது கிளர்ச்சிகளை மிக மிக நிதானமாகவும் அதே சமயத்தில் சாமர்த்தியமாகவும் அணுகினர். வெற்றி யும் கண்டார். அதுவே அவரது உயிரிற்கு உலே வைத்தது.
1984 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 31 ஆம் திகதி உலகே கண்ணீர் விட்டுக் கதறி அழுதது. ஆம் அன்று மதியம் இரண்டு மணிக்கு, பதினைந்து வருடகாலம் பாரினை ஆண்டுவிட்டு விண்ணினே ஆள விரைந்து விட்டார் அன்னை இந்திரா. பாரதம் ஈன்ற பெருமலையே அன்று பாரினில் வீழ்ந்து
நாவலர் தமிழ்த் தொண்டு
சைவ உலகு தந்த தவப்பயணுய் அலை வளமும் கலைவளமும் தணியாத நல்லை நகரிலே தோன்றி வேதம், ஆகமம், தருக்க நீதிகளைக் கற்று, சிந்தித்து தெளிந்து நல் லொழுக்கத்திற்கு ஒரு நாயகனுய் வாய் மைக்கு ஒரு நல்லுருவாய் சிவபக்திக்கு ஒரு சிரோன்மணியாய், சைவ சித்தாந்தத்திற்கு ஒரு ஞானபானுவாய், அன்பே உருவாய், அருளே விழியாய், சைவமே மூச்சாய், பூமணக்க, பாமணக்க, பகர் சைவநெறி மணக்க தமிழ் அணங்கு செய்த தவப்பய ஞய் இலட்சிய வீரர் நாவலர் வந்து அவ தரித்தார்
நல்லைநகர் ஈன்ற நற்செல்வர் நாவலர், நாவன்மை, சொல்வன்மை, அஞ்சாமை அனைத்தும் அடங்கிய பெருமகனர், நாவா
星盘

சரிந்ததையா. வெள்ளேப்புரு மண்ணில் வீழ்ந்தது. வேதனைக்கண நெஞ்சில் பாய்த் தது. "வங்கம் மலர நீயிருந்தாய் எங்கள் கண்ணிர் துடைக்க பாருளரோ?" என ஈழத் தமிழர் கூக்குரலிட இந்திரா எனும் ஜோதி அணைந்தது. ஆடிக் கலவரத்தில் அடிபட்டு உதைபட்டு அகதியாய் வந் தோர்க்கு ஆறுதல் கூறிய அன்னையின் உயிர் பிரிந்தது.
1984 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 4 ஆம் திகதி மறைந்த பிரதமரிற்குப் புதிய பிரதமர் ரஜீவ் இறுதிக்கிரியைகள் செய்தார். மக்களின் இதயமாக விளங்கிய இந்திரா
இனி மக்களுக்காகக் குரல்கொடுக்கப் போவ
தில்லை. நெஞ்சம் நெக்குருகுகின்றது. மூன்று வயதிலேயே அரசியல் ஞானம் பெற்று இந்தியாவிற்கே இந்திராவாகி, பின்னர்
உலகத் தலைவர்களில் இன்று மீளாத்துயில்
கொள்கின்ருர் அன்னை இந்திரா.
பா. கேதீஸ்வரரூபன் ஆண்டு 10 "A"
ளும் அரசாக, சொல்லாளும் அரசாக" செந்தமிழ் ஆளும் அரசாகத் திகழ்ந்தனர். இவர் பூவலரும் வணங்கும் புலமையாளர். பகைவரும் வணங்கும் பண்பாட்டாளர் இமையவரும் வணங்கும் இறையடியாளர். கைமாறு வேண்டாக் கடப்பாட்டாளர். பிறர்நலம்பேனும் பெருந்தக்க தொல்குடி பேனும் நல்லறிவாளர், வறியார்க்கு ஈயும் கொடை வள்ளல். உட்பொருள் காட்டும் உரைவல்லாளர். தனக்கெனவாழாப் பிறர்க் குரியாளர், ஒழுக்கம் காப்பதில் ஒப்பில் லாதவர். -
நாவலர் நல்லாசானிடம் கல்வி பயின் றவர். ஆசானே ஆச்சரியமும் அதிர்ச்சியும் அடையும் வண்ணம் ஆங்கில மொழியில் அறிவு பெற்றவர். எனினும் அவர் தமிழ்

Page 23
h
மொழியைக் கைவிடவில்லை. ஏன்? பெற்ற தாயை மறக்கும் பிள்ளைகளும் உண்டா?
இல்லவே இல்லை.
இம்மென்ருல் சிறைவாசம் ஏன் என் முல் வனவாசம் என்பதை நன்முக அறிந் திருந்தும் வெள்ளையர் ஆட்சியை எதிர்த் தார் இவ் வீரர். அது மட்டுமா? தமிழிற்கு, தமிழ் அன்னைக்கு புத்துயிர் ஊட்டினர். தமிழும் சைவமும் வாடுவதைக் கண்டு மனங்கொதித்தார். தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவச் செய்தார் நாவலர்.
நாவலர் தமிழிற்கும் சைவத்திற்கும் செய்த தொண்டு ஏட்டில் எழுதவோ சொல்லில் அடக்கவோ முடியாத தொன் ருகும். வாய்மை, நேர்மை, ஒழுக்கம், பக்தி, சீலம், அன்பு ஆகிய ஆறுமுகப் படைக்கலங்களையும் ஒருமுகமாக்கி தமிழை யும் சைவத்தையும் அழிக்க வந்த அன்னி
கருணை எங்கே?
சிறு
நெற்றி வியர்வை ! நிமிர்ந்த உடலு பற்றில் லாத மனி
ப சியால் வர டு ப்
உருளைக் கிழங்கும்
உழைக்கும் கை
கருணைக் கிழங்கோ
கருணை இங்கே
சீமைச் சரக்குகள்
சீக்கிர மாக வ
சாமை தினையும் மு சாட்டு கள் கூறி

யர்க்கு அரியேருக இருந்தவர் நல்லைநகர் நாவலர் அன்றே!
அன்னியர் ஆட்சியில் மங்கிக்கிடந்த சைவ த்தையும் தமிழையும் பொங்கிப் பொலிய வைத்தார். அக்காலத்தில் சைவத் தைவிட்டு கிறிஸ்தவமும் தமிழைவிட்டு ஆங்கிலமும் படித்த சைவரையும் தமிழரை யும் உறங்கிக் கிடந்த உள்ளங்களையும் உணர்ச்சியூட்டி சைவத்தையும் தமிழையும் வளர்க்க அரும்பாடுபட்டார்.
நாம் இன்று ஏன் நாவலராம் இலட் சிய வீரரைப் போற்றுகின்ருேம்? மங்கிக் கிடந்த சைவத்தை பொங்கிப்புகழ வைத் ததற்காகப் போற்றுகிருேம். வறண்டு கட் டாந்தரையாகக் கிடந்த தமிழை முருகு மலர்ச் சோலையாக்கியதற்காகப் போற்று கின்ருேம். தமிழ் அன்னையின் இலட்சியப் புதல்வர்களாம் தமிழர் இலட்சியவிரர் நாவ லரை அன்றும் இன்றும் ஏன் என்றுமே போற்றிக் கொண்டிருக்கிறுேம்,
தெ. புவனேந்திரன் 10 ஆம் ஆண்டு "A"
நிலத்திற் சிந்தி,
ம் கூனிட் டே ச் சு
தர்க ள லே b ஏ ழைகள் இங்கே.
மலிந்து போச் சு யும் மெலிந்து போச் சு
காய்ந்து போச் சு
மாய்ந்து போச் சு.
எல்லாம் சேர்ந்து ருகுது கண்டீர்
ழ டங்கிக் கிடக்க - |க் கழிக் கிருர் இங்கே.
قرقنة، و

Page 24
றே க்கித் தின் று ஏப்ப
இறக்கம் நின் ருல்
உறங்கிக் கிடக்கும்
曼_
உ லுப்பி நீயும் கே
6 PJ 35 gir LD GOT 600f6; 6) 25
ஏழை உழைப்பின்
எங்கள் நாட்டின் வ
6
இணைந்தே நாங்கள்
எமது அறிவிப்புப் பலகை
புதிய மண்டபச் சுவரில் சிற்றுண்டிச் சாலைக் கெதிரே கண்ணைக் கவரும் வண்ணத் தில் புதிய மெருகுடன் தோள்தட்டி நிற் பது அறிவிப்புப் பலகையே. இது தினமும் ஒவ்வொரு பலரகப்பட்ட (மசாலா) புதி னங்களை எமக்குத் தந்து புற அறிவைப் பெருக்கும் ஒர் ஆசான் என்றே நம்மிற் பலர் கருதுகிருேம்.
இடைவேளைகளில் (சிற்றுண்டிகளை அருந்தியவண்ணம்) கூட்டமாகக் குழுமி நிற் கும் மாணவரை சிற்றுண்டிச்சாலைக் கெதிரே அறிவிப்புப் பலகையைக் காண்கிருேம். அம் மாணவரிற் பலர் வாடிக்கையாக இடை வேளையிலே செய்தி சேகரிக்கும் மாணவர்க ளாகவே இருப்பர். இவ் வறிவிப்புப் பலகை யிலே விண்வெளி, விளையாட்டு, நாட்டு நிலைமைகள், உலக நடப்பு பற்றிய பலரகப்
"மக்கள் அறியாதவற்றை அறியன
பதே அதன் குறிக்கோள்'
அவர்கள் நடந்துகொள்ளத் தெரியா
16

6 B アリ @cm亡@L」rtb ணர்வுகள் தன்னே ட்டே நில்லு,
ந் த வை எல்லாம் பொன்னென என்ணு
த்தைக் கூட்ட
உழைப்போம் வருக.
ரி. அருள்மொழித்தேவர் 10 ஆம் ஆண்டு B
பட்ட விடயங்களும் மாணவரின் அறிவைப் பெருக்குவது மட்டுமல்லாமல் மாணவர் மனதைக் கவரும் வகையில் அருமையான படங்களையும் கொண்டிருத்தலே இதன் சிறப்பம்சமாகும்.
இவ் வகையான பலரகப்பட்ட செய்தி களை அறிவிக்கும் அறிவிப்புப் பலகை நம் கல்லூரியில் மாணவர் பார்வையை ஈர்த்து அவர்களைத் தன்பால் கவரும் வகையில் தக்க இடத்தில் சிறப்பான முறையில் அமைந் தமை கல்லூரியின் சீரிய நிர்வாக முறைக்கு ஒர் எடுத்துக்காட்டாகும். இவ்வாறன பலகை கல்லூரிகளில் இருப்பதனுல் மாண வர்களின் புற அறிவு தானுக வளர்கிறது. மாணவரின் அறிவை ளளர்க்கும் எமது அறிவிப்புப் பலகை என்றுமே மாணவர் மத்தியில் நிலைத்திருக்க வேண்டும்.
வத்தல் கல்வியின் நோக்கமன்று. ததை, நடந்துகொள்ளக் கற்பிப்

Page 25

‘sequeueųoW • XI ou elpu eqeus, o N ou out; qednu!» - S LLLLLLLLL SL SLLLLLLLLLLL SL SLLLLL SL LLLLLLL SL LLLLLLL L SLL L L
ouet|1ượAIĻULIÐ LJ, *asout2.193 XX e N ° S
ubub qoueus) 'L ou bul|s|usetuos osou eq]u[A buy 's ou BAeqeue Abies · W ossolujnuy *>', oues edwAbū I, ’Sou eųqueons • Sou buvussɛS “JUou būpuɔɔAɛYI ‘NIoso AEJ eqjuns “a :AAoos pu Z
- :*.oueųļusųo W “S SLLLLLLLLLL SL SLLLLLLL SL SLLLLLLLL SL SLLLLLL LL SL LLLLLLLL SL oueuunx{2Áə[ ′ S“qļeus do O o XI“JeunxɛAIS “Souesəuex{eAsS ‘A ‘Uue Iodin IV (S : AAoos Įs I
●
*J'exļueųSIJAA0O od *( 3318||O us 101st W) trei puoqes, ‘A ‘S • IW ou eqjeu eurex Isque > • s*(130JəJ.J. Josuos onssy) ueu eqoqata S * S“(IBd souļJA) uueleduubuuod 'S "I W*(40ɔjɔuɖ JosuɔS) uesəue AạųL V
SLL000LS LLLLLLL LLL SLLLLLL LLLLS LLLLLLLLLLLLL SLLL SLLLLLK LL KSL LLLLLL

Page 26
The St. John Ambula
I Seated, L - R: Ko Navaseelan, Mr. Nandakum Mr. S. Kiroshnakumar (D.O.)
II L - R: S Rajendra Se Suresh, T. Arunakirinathan, Ko Seevara
III. L = R : So Sooriyakumaran, M. J. sharma, S. Nimal, S. Parthith
 

ince Brigade - 1985
T. Kamalanathan (D. S.), V. SuthaAf Mr. S. Shanmugarajah (D. S.)
So, Ilango.
T. Ravishangar, Shan Johnson, ham, M. Ravishangar, L. Ambarcesan.
yatheepan, P. Ahilan, Y. Athmananda epan, P. Vettivel, K. Sutharsan,

Page 27
அறிவியல் அறிஞர் ஜி. டி.
உலக வரலாற்றில் அனைத்து அறிஞர் களும் அவர்களின் வாழ்நாளில் புகழ்மாலை சூடியதில்லை. அதுவும் இந்திய நாட்டிலென் முல் இறந்த பின்னரே மறைந்த மேதை களின் மாண்பைப்பற்றிப் பேசுபவரும் திற மையைப் பற்றித் திக்கெட்டும் முரசு கொட்டுபவரும் அறிவுத்திறனைப்பற்றி பெரு மைப்படுபவர்களும் ஏராளம், அமெரிக்க நாட்டின் சரித்திரத்தில் விஞ்ஞானி எடிசன் நிலையான இடம் பெற்றது போல் இந்திய நாட்டின் 20 ஆம் நூற்ருண்டு வரலாறனது பாரபட்சமற்ற சரித்திராசிரியர்களினுல் எழுதப்படுமாயின் நாயுடுவின் நாமம் நிச் சயம் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப் படும் என்பதில் சந்தேகமில்லை
1893ஆம் ஆண்டில் கோயம்புத்தூரை அடுத்துள்ள கலங்கல் என்னும் கிராமத்தில் கோபால்சாமி நாயுடு என்பவரின் ஒரு
உரிய வயதில் பள்ளி சென்ற நாயுடு வுக்கு பள்ளிப்படிப்பு வேம்பாகக் கசந்தது. பள்ளியோ அவருக்கு சிறைச்சாலையாகத் தென்பட்டது. அதிலும் பிற்கால விஞ்ஞான மேதைக்குப் பரப்பிய மணலில் பச்சிளம் விரல்களை எழுத்தாணியாகக் கொண்டு "அ" வும் "ஆ" வும் எழுத முடியுமா? பள் ளிப் படிப்பு வேப்பங்காயாகவே ஆசிரியர் கண்ணில் ஒருநாள் மண்ணை வாரி வீசினுர், அதனுல் அந்தத் திண்ணைப்பள்ளி மட்டு மல்ல அக்கிராமமே அவருக்கு விடுதலை அளித்துவிட்டது.
பிறந்த பொன்னூரான கலங்கலுக்கு வந்துசேர்ந்த சிறுவனுக்கு வயலைக்காக்கும் வேலைதான் கிடைத்தது. மரங்கள், குளம் வயல் என்பவையே அவன் புத்தகங்களாக மாறின. அழகிய இயற்கையே அவன் பள்ளி, பிறர் பலவந்தத்தாலன்றித் தானு
5

நாயுடு
ஐ. தேவபிரபாகரன் 11ஆம் ஆண்டு E
கவே பிரியமுடன் பல தமிழ் நூல்களைப் படித்தார்.
இந்நிலையில் ஒருநாள் தலைவலி மருந் தின் காலிப்பெட்டி ஒன்று இவர் கண்ணில் தென்பட்டது. அதன் மேலுள்ள விபரங் களைக் கொண்டு அந்த மருந்தை அமெரிக்க நாட்டில் இருந்து தருவித்துப் பலரது நோய் களைப் போக்கினர். மருந்துப் பெட்டிகளும் ஏராளமாய் விற்பனையாகவே பணமும் அவர் கையில் குவிந்தது, வியாபாரமும் ஓங்கியது.
அவருக்குத் திருமணமும் நிச்சயிக்கப் பட்டது. திருமணத்தன்று நாயுடுவைக் கானவில்லை. மணமகனின்றித் திருமணம் எப்படி நிறைவேறும்? தேடிப்பார்த்தனர் உறவினர்கள். முடிவில் குடிசை யொன்றில் தனிமையாக இருந்த அவர், 'பிராமணன் இருக்குமிடத்தில் எனக்கென்ன வேலை' என உறுதியாக மறுத்துவிட்டார் எனவே பிராமணரின் சடங்குகள் இன்றித் திருமணம் நிறைவேறியது. பகுத்தறிவின் தூதராகப் பழைய கோட்பாடுகளை வெறுத்த நாயுடு. அறிவுக்கு ஒவ்வாத ஒவ்வொன்றையும் அடி யோடு ஒழிப்பதற்கு முன்னணியில் நின்ருர்,
தனது 20 ஆம் வயதில் கோவை சேர்ந்த அவர் மேல்நாட்டு விஞ்ஞானிகள் கண்டுபிடித்த கருவிகள் தம் நாட்டவர் விற்பனை செய்து காசுசேர்ப்பதைக் கண் டார் அன்ருடம் கூலிவேலை செய்து ஒரு மோட்டார்சைக்கிளே வாங்கி அதன் பாகங் களேத் தனித்தனியாகக் கழற்றிப்பூட்டி அதில் உள்ள பல நுணுக்கங்களைக் கற்றுக் கொண்டார். சிறிது காலத்தில் பிரயாணி கள் பேருந்துகளை கடன்பட்டு வாங்கி ஒரு பெரிய திறமையான போக்குவரத்து நிறு வனத்தையே தாபித்தார்.
7

Page 28
பல நாட்கள் பாடுபட்டு பல அர் கருவிகளைக் கண்டுபிடித்த அவர் மோட்ச தின் மீது மதியைச் செலுத்தி முத்திக் வழிதேடாமல் அறிவைப் பயன்படுத் ஆராய்ச்சிகள் செய்தார். அதன் விளைவி கிடைத்த சாதனங்கள் ஏராளம். அவ முதன்முதலில் கண்டுபிடித்தது மின்சார தின் உதவியில் சவரம் செய்துகொள்ளு கருவி. ஒரு அங்குலத்தில் 1/200 பங்கு ம டுமே தடிப்பான மெல்லிய பிளேட்டையு இதற்காகத் தயாரித்தார். இதையறிந் ஜேர்மன்நாட்டு அரசாங்கம் இவருக்கு ந சாட்சிப் பத்திரங்களுடன் பரிசுகளும் வழ கியது. ஆணுல் இந்திய நாட்டவர்க்கு தான் தேர்த்திருவிழாவில் இருக்கும் அ கறையைத் திருப்பமணமில்லையே.
அடுத்து போட்டோ கமராவில் ப புதுமுறைகளையும் பழங்களில் இருந் சத்துப்போகாமல் சாற்றினை மட்டும் பிழி தெடுக்கும் கருவியொன்றையும் கண்டுபிடி தார். அது மட்டுமன்றி, ஏழையும் வீட்டி ஒய்வு நேரத்தில் உல்லாசமாக இசையை கேட்கக் குறைந்த விலையில் மிகவும் தரமா ரேடியோ ஒன்றைக் கண்டுபிடித்தார்.
இருந்தும் என்ன பயன்?
அரசாங்கம் ஆதரித்தால் தானே அ. நாட்டிற்குப் பயன்படும். அந்நிய நாட் வர் கொள்ளேயிடும் இலாபத்திற்கு முற்று புள்ளி வைக்கவேண்டுமென்று அவர் பா பட்டார். தான் கண்டுபிடித்த சாதன களத் தயார் செய்வதற்குத் தன் சொந் நாட்டிலேயே தொழிற்சாலைகளை நிறு அனுமதி கேட்டார். அரசாங்கத்தினரே மறுத்துவிட்டனர். நாயுடு ஓர் தென்னிந் யர், அதிலும் திராவிட அனுதாபி, தெ னட்டில் இப்படி ஒரு மறுமலர்ச்சியு தொழில் முன்னேற்றமும் உண்டாக எ படி அவர்கள் அனுமதிப்பர்?
நாயுடுவோ இதுவரை நூற்றுக்கு மேற்பட்ட விஞ்ஞான உண்மைகளையு கருவிகளையும் கண்டுபிடித்திருக்கிருர், ப. களின் அதிர்ச்சியைச் சோதிக்கும் கருவி

靛于
தி
s
|é
էԹ}
க்
拿
18
கணக்கெழுதும் கருவி, குளிர்சாதன உப கரணம், ஒலிப்பதிவு இயந்திரம், ரேடியோ, கடிகாரம், காசைப்போட்டால் தானே பாடும் கருவி போன்ற பலவற்றை அவர் வெற்றிகரமாக உருவாக்கியிருக்கிருர்,
கீழைத்தேசத்து விஞ்ஞானி என்று புகழப்பெறும் சேர். சீ. வி. ராமன் அவர் கள் நாயுடு அவர்களே இயந்திரமேதை மட்டுமல்ல. பெரிய தாவர விஞ்ஞானி என் றும் கூறியிருக்கிறர். மிகப்பெரிய பருத்தி, சோளச் செடிகளையும் அவர் உருவாக்கியுள் GITT fif
சாதாரணமாக ஓர் ஏக்கரில் கிடைக்
கும் விளைவை அவரது ஆறு பருத்திச் செடி களின் மூலம் பெற்றுவிட முடியும்.
19 அடி உயரமான சோளச் செடி யொன்று 39 கதிர்களை விட்டு வளர்ந் துள்ளது.
25 தோடம்பழங்களை ஒரே தோடம் பழமாகக் காய்க்கச் செய்து பின்பு 25 பங்கு நீருடன் சேர்த்துச் சாப்பிடலாம் என் கிருர், இந்தத் தாவர விஞ்ஞானி. இதற் காகவெல்லாம் அவர் செய்த பெருமுயற்சி யானது சில தாவர ஓமோன்களைத் தாவர உடலில் ஊசியின்மூலம் செலுத்தி வெற்றி கண்டதுதான்.
உலகமெங்கும் பிரயாணம் செய்து பல அற்புத சிருஷ்டிகளைத் தனது கோபால்பாக் பங்களாவிற்கு இறக்குமதி செய்திருக்கிருர், சேர், சி. வி. ராமன் அவர்கள் நாயுடு வைப் பற்றிக் குறிப்பிடும்போது 'நாம் வியக்கத்தக்க அளவிற்கு அவரிடத்தில் அறி வுத்திறன் மலிந்திருப்பதை நான் என்னு
டைய கண்களால் காண்கிறேன். அவர்
ஒரு தீர்க்க அரிய மனிதர்" என்று வியந்து பாராட்டியிருக்கிருர்,
கற்றவர்களுக்கு ஒரு புதிர், கல்லாத வர்க்கு ஒரு அதிசயம், ஆழம் காணமுடி யாத ஆழி, ஆயினும் அமிர்தம் இருப்பது நிச்சயம் ஆம் - சிந்தனை செய்யவேண்டிய மனிதர்தான் ஜி. டி நாயுடு,

Page 29
೧Lé
செடி
செடி ார்ந்
rt lab
25
இதற் பற்சி T6ն Մ
பற்றி
LPG)
i fraj. முர். யுடு {5frւն
ன்னு அவர்
பந்து
ύΠ 35
ப்பது Tig-Eld
சைவத்தின் விஞ்ஞானரீ:
இன்று சைவ சமயம் மீதான ந பிக்கை மாணவரிடையே தளர்ந்து வ வதைக் காண்கிருேம். ஆதியும் அந்த மில்லாத எமது சமயத்தின் அற்புதங்க இப்போது மாணவர்களின் நாக்குகளா சாட்டை அடி வாங்குவதை நாம் கா6 கிருேம். என்னதான் இருந்தாலும் எம. சமயத்தின் உண்மைகளும் ஒழுங்குகளு பலவாருகப் போற்றப்பட வேண்டியவை இறைவன் இருக்கின்ருனே இல்லையே அதனைப் பற்றி ஆராய்ச்சியில்லை. எம சமய உண்மைகளும் ஒழுங்குகளும் எவ்வ விற்கு மேன்மையானவை என்பதே முக்கி மாகும்.
ஆதிகாலத்திலே கிறித்துவிற்கு மு பட்ட காலத்திலே கிரகங்கள் பற்றி உண்மைகள் அறியப்பட்டுள்ளன. இத்தை விஞ்ஞானிகளும் பூமி உருண்டையான என்பதை அறிய முன்னரே நம் முன்னே ஒன்பது கிரகங்களையும் அறிந்துள்ளன அது மட்டுமன்றி அக் கிரகங்களின் நிலை கேற்ப உயிர்களில் ஏற்படும் மாற்றங்க3 யும் அறிந்திருந்தனர். இவ்வாறு எம. சமயத்தினர் ஆதியிலேயே இக் கிரகங்களே பற்றி அறிந்திருக்கின்றனர்.
மேலும் பெளர்ணமி தினங்களில் ம களின் மூளையில் ஒர் மாறுதல் காணப்ப வதும் உணரப்பட்டிருந்தது. இது பெரு பாலும் மனநோயாளர்களிடம் அதிக மா தலைத் தோற்றுவித்திருக்கின்றது. இதுவு இப்போது நிரூபிக்கப்பட்ட உண்மைகளி ஒன்றே.
உடல், உள ரீதியாக நோக்கும்போ, எமது சமயம் மனித வர்க்கத்தின் வா விற்குப் பேருதவியளித்திருக்கின்றது. ந பிக்கையே மனித வர்க்கத்தின் வாழ்விற்
 

தியான தத்துவங்கள்?
ந. ஜெகதீஸ்வரன் 10 ஆம் ஆண்டு E
அடிக்கல் ஆகும். எச் செயலையும் நம்பிக்கை யின்றிச் செய்ய முனைந்தால் அதில் இடர் பாடுகளோ அல்லது முடியாமையோ ஏற் படுகின்றது. இதற்கு எமது சமயம் பெரி தும் துணைநின்றுள்ளது. எத்தொழிலைச் செய்வதிலும் நம்பிக்கையை எம் மக்களுக்கு எமது சமயம் ஊட்டி வந்துள்ளது.
எம்மில் பலர் தூக்கத்திற்குச் செல்ல முன்னர் கெட்ட கனவுகள் வராமல் இருப் பதற்கு எனத் திருநீறு அணிவது வழக்கம். உண்மையில் எமது மூளையில் பதியப்பட் டுள்ள நினைவுகள், பயங்கரமான சம்பவங் கள் என்பவற்றைத் தற்காலிகமாக மறந்து போகத் திருநீறு உதவுகின்றது தூக்கமானது மனித வாழ்விற்கு மருந்து போன்றது. இத் தூக்கத்தைக் கெடுக்கும் கெட்ட கனவு களுக்கு மருந்த கண்டது எம்முடைய சம யம் என்பதில் நாம் பெருமைப்படலாம்.
மேலும், விரதமிருப்பதால் மனிதனின் சமிபாட்டுத் தொகுதிக்கு ஒய்வு கிடைக் கிறது எமது உணவில் ஒரு குறிப்பிட்ட நேர உணவைத் தவிர்க்கும்போது எமது சமிபாட்டுத் கொகுதி சிறிது ஆறுதல் பெற் றுக்கொள்கிறது. சமிபாட்டுப் பாதையும் சுத்தமடைகிறது. இவ்வாறு விரதம் இருப் பதும் மனிதனின் தீராத பல வியாதிகளைத் தீர்க்க உதவும் என நிரூபிக்கப்பட்டுள்ளது.
அடுத்ததாக எமது சமயத்தில் சுத்தம் மிகவும் முக்கியமான தொன்முகக் கருதப் படுகிறது. இதனுல் மக்கள் தம் சரும நோய்கள் பலவற்றிடம் இருந்து தப்பித்துக் கொள்கின்றனர். உதாரணமாக வெள்ளிக் கிழமைகள், திருவிழாக் காலங்கள், G) GITT fi: ணமி, அமாவாசை தினங்கள் மற்றும் பண்டிகைத் தினங்களின்போது மக்கள் தம்மையும் தம் சுற்ருடலையும் சுத்தப்படுத்
19

Page 30
திக் கொள்கின்ருர்கள். இவற்றிற்கெல்லாம் எம் சமயம் பேருதவி புரிகின்றது.
இப்படியாக எமது சமய ஒழுங்குகள் சிறந்தவையாகவும், வாழ்வுக்கு உகந்தவை யாகவும் இருக்கின்றன 'அன்பே சிவம்" என்று சொல்லும் எமது சமயத்தில் தற் போது பலர் அன்பின்றி பகட்டுக்காகச் செய்வதும் பகடி பண்ணுவதும் சாபமாகி விட்டது. "பசித்த வயிற்றிற்குப்" பால் வார்க்காத ஒருவர் வெறும் பாருங் கல்லிற் குப் பால் வார்க்கின்றர். இவ்வாறு செய்யுமாறு எமது சமயப் பெரியார் எவ
யாழ். குடாநாட்டின் மண்
'எண்சாண் உடம்பிற்குச் சிரசே பிர தானம்" என்ற ஆன்ருேர் வாக்கின்படி நம் ஈழமணித் திருநாட்டின் சதிதான பகுதி யின் முத்தாக விளங்குவது நம் யாழ் குடா நாடாகும். அன்று பாணர்பாடிப் பரிசு பெற்ற சிறந்த பொக்கிஷமான விலைமதிக்க முடியாத வெண்மணிக்குன்று என்று வரு னிக்கப்பட்ட யாழ் குடாநாட்டின் மண் வளம்பற்றிப் பேசமுற்படுகின்ருேமென்ருல் நம் மண்ணின் பெருமையைத்தான் என் னென்பது. சங்கிலியன் ஆண்ட நம் மண் னிைலே, சத்தியங்கள் காத்த நம் பண்பிலே, இன்ருே. சிந்தனையோட்டம் நீடித்தால்,
செந்தமிழ் ஊற்று பீறிட்டால், ஆயிர
மாயிரம் கவிதைகள் புனையலாம்தான். நம் யாழ் குடாநாட்டின் மண்வளத்தைப்பற்றி செங்குருதிச்சாறு கலந்திட்ட நம் மண்ணின் வளத்தைப்பற்றி என்ன எழுதுவது ஏது
எழுதுவது என்று புரியாத நிலையில் எழுது
கின்றேன் இதை,
ஒருநாட்டின் பொருளாதாரத்தில் அந் நாட்டின் மண்வளமும் முக்கிய பங்கை
을
G
l
g
20
 
 

நம் ஒருபோதும் சொல்லியதில்லே. எள் 1ளன்ருலும் எட்டாய்ப் பங்கிட்டு உண்' ன்றுதான் சொன்னுர்களே. இவ்வளவிற்கு "மது சமயம் விஞ்ஞான ரீதியிலே எம் ாழ்விற்கு எவ்வளவோ உதவுகின்றது. இவை சில. இன்னும் பல. ஆனல் நாமோ மது சமயக் கொள்கைகளைப் புரிந்து கொள்ளாமலோ அல்லது எமக்குச் சாதக ாகத் திருப்பிக்கொண்டோ நடைமுறைப் டுத்துகின்ருேம். இனிமேலாவது எமது மயக் கொள்கைகளையும் அவற்றின் பயன் ளையும் உள்ளவாறு புரிந்துகொண்டு நல்லபடியாக நடந்துகொள்வோமாக.
6TD
ਉਸੈ। இராஜேந்திரா 11 ஆம் ஆண்டு "C"
பகிக்கிறது. பொருளாதார மேம்பாட்டினுல் அந்நாட்டின் கல்வி, கலாசாரம் என்பன வளர ஏதுவாகின்றது. யாழ் குடாநாட்டை நாம் எடுத்துக்கொண்டால் எமது கல்வி கலாச்சார மேம்பாட்டிற்கு மண்வளமும் ஒரு காரணியாக அமைந்துள்ளது.
முப்புறமும் கடலன்னையின் ஆதிக்கத் நாலும் நாலாவது பக்கம் கடல் ஏரியினு லும் எல்லைப்படுத்தப்பட்டிருப்பதால் யாழ் குடாநாட்டின் மண்வளத்தில் கடல் ஆதிக் நம் அதிகமாக உள்ளது. ஆனையிறவு தொடக்கம் பருத்தித்துறை வரையுள்ள விசாலமான பகுதியின் மண்வளத்தைத் தன் குழந்தைகளாகப்பெற்று அதற்குரிய, அதற்கேற்ப வளர்ப்புமுறைகளையும் வளர்ப் வர்களையும் வசதிகளையும் அளித்து ஒரு முகமென கவனித்து வருபவள்தான் நம் பாழ் அன்னை, வளர்ப்பவர்கள் என இங்கு குறிப்பிடப்படுபவர்கள் அப்பகுதிக்கேற்ப அம் மண்வளத்தின் தன்மைக்கேற்ப அதைப் பராமரித்து வருபவர்கள்.

Page 31
津巴莎
TT
Co
ரல்
|6ծ`
pம்
யாழ் குடாநாட்டின் மண் வகைகளே மணல்மண், தோட்டமண் அல்லது வண்டல் மண், களிமண், செம்மண் எனும் பிரிவு களுள் அடக்கலாம். யாழ் குடாநாட்டின் கரையோரம் முழுமையும் உப்புச்சார்ந்த கடல் வண்டல் நிலமாகும். இந் நிலத்தின் வளமானது எமது ஏற்றுமதிப் பொருட் களுள் ஒன்ருகிய தெங்குச் செய்கைக்கும் பிரதான உணவுப்பொருளான நெற்சாகு படிக்கும் ஏற்ற தன்மையைக் கொண்ட தாக அமைந்துள்ளது.
யாழ் குடாநாட்டின் எல்லைப்பகுதி அதாவது ஈற்றுப்பகுதியான ஆனையிறவை எடுத்துநோக்குவோமெனின் அது கரை யோர ஆழமற்ற கடற்பிரதேசத்தையுடைய தாக காணப்படுகிறது. 'மணல்மண்" எனப் படும் மண்வகையே அங்கு கூடுதலாக காணப்படுகிறது. இங்கு மணல்மண்ணைக் கொண்ட கடல்நீரேரிகள் காணப்படுகின் றன. இவை இயற்கையன்னையின் கொடை யாக நம் மண்ணிற்கு கிடைக்கப்பெற்றவை. இங்குள்ள உப்புநீர் சூரிய ஒளியின் வெம் மையால் உப்பாக மாறுகிறது. உப்பு மேலே படிவாகவும் கீழே மண்ணும் உப்பும் கல வாத நிலையிலும் காணப்படும். 'உப்பில் லாப்பண்டம் குப்பையிலே’ என்ற ஆன் ருேர் வாக்கு பண்டங்கள் குப்பையை அடை யாது காக்கும் உப்பை நம் குடாநாட்டின் மண்வளத்தின் பெருமையிஞல் அதிக செல வின்றி இலகுவில் பெற்றுக்கொள்ளக் கூடிய தாயுள்ளது.
ஆயினும் கடல்நீரேரிகளில் உப்புப் படிவு ஏற்படுதல் நெல் வேளாண்மையை குறைக்கும் ஒரு காரணியாக அமைந்துள் ளது. இதை நிவர்த்திசெய்ய அரசாங்கம் கடலோரத் திட்டத்தில்ை கடல்நீரேரிகளை அனேக்கட்டு மூலம் நன்நீரேரிகளாக மாற் றுவதற்கு முனைந்துள்ளது. அத் திட்டம் நிறைவேறினுல் பன்மடங்கு பயனை யாழ் மக்கள் அடைவார்கள் என்பது வெள்ளிடை --ు.
கரையோரப் பகுதிக்குரிய சிறப்பான மண் ஆகிய மணல்மண்ணுனது நம் அடிப்

படைத் தேவைகளுள் ஒன்ருகிய உறை யுளின் முக்கிய அமைவிடத்தையும் பெறு கிறது. வீடுகட்ட சீமெந்துடன் உடன் கலவையாகப் பயன்படுகிறது. மணல் மண் ணின் இயல்புகளான நீர்பற்றும் திறன் குறைந்ததும். காற்றிடை கொண்ட அதன் மண் அமைப்பும் அதன் வளத்திற்கு காரணிகள்.
மலைவளம் மிக்கது நம்நாடு, மண்வளம் மிக்கது நம்நாடு எனப்பலரும் பறைசாற்ற லாம். ஆனுல் பனைவளம் மிக்கது நம் யாழ் குடாநாடு. கற்பகதரு என வர்ணிக்கப்படும் பனைமரங்கள் நம் யாழ் குடாநாட்டின் கடலெல்லைக் காவலர்களாக அணிதிரண்டு அழகுசெய்கின்றன என்ருல் அவற்றின் பெரு மைகூட இம் மண்வளத்தினேயே சாரும்.
தோட்டமண் என்று சொல்லப்படு கின்ற வண்டல்மண்னேக் கருதுவோமெனில் *உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லைக் கண் டீர் பழுதுண்டு வேருேர் பணிக்கு" என்ற தமிழ்ப்பண்பாட்டின் தாரக மந்திரத்திற் கிணங்க இன்றும் நம்மில் பெரும்பாலானுேர் மேற்கொள்கின்றனர். தோட்டமண் பிரதேசம் என்னும்போது சிறப்பாக நீர்வேலி, அச்சுவேலி புத்தூர் போன்ற இடங்களை குறிப்பிடலாம். இங்கு தான் சிறப்பாக தோட்டப் பயிர்களான மிளகாய், வெண்காயம், வாழை, மரக்கறி வகைகள் என்பன பயிரிடப்படுகின்றன. மண்ணின் தன்மைக்கேற்ப பயிர்கள் பயி ரிடப்படுவதால் மற்றைய இடங்களிலும் பார்க்கச் சிறப்பான செழிப்பான பயனைப் பெறக்கூடியதாக உள்ளது. இங்கிருந்து கொழும் பிற்குக் கொண்டு செல்லப்படும் காரம்மிக்க மிளகாய், வெண்காயம் என் பன கொழும்புச் சந்தையிலே கூடிய கிராக்கியுடையதாக இருக்கின்றன. இவை யாழ்ப்பாண மிளகாய், யாழ்ப்பாண வெண் காயம் என்று அங்கு அழைக்கப்படுகின்றன. தோட்ட மண்ணின் அளவான காற்றிடை வெளிகளைக் கொண்ட தன்மையும் அள வான நீரை உறிஞ்சக் கூடியதும் தேவை யான ஈரலிப்பையும் சேதன அசேதனப்

Page 32
దేగాga ளேத் தாவரம் உறிஞ்சக்கூடிய கூழ் நிலையில் வைத்திருக்கும் இயல்பும் செழிப் பான பயிர்வளர்ச்சிக்குதவுகின்றது இங்கு குறிப்பிட்டுக் கூறவேண்டியது யாதெனில் மலைநாட்டு மரக்கறி வகைகளான கோவா, கரட், பீற்றுாட் போன்றனவும் இப்படியான மண்வளமுள்ள இடங்களில் வளர்கின்றன.
குடாநாட்டின் மத்திய பகுதி மண் வளத்தை நோக்குவோமெனின் பெரும் பகுதி நிலம் செம்மண் நிலமாகக் காட்சி பளிக்கிறது. இங்கு இரும்புத்தாது உண் டென்பது ஆராய்ச்சியாளர் முடிபு. ஆனல் அதையெடுத்துப் பயன்படுத்தப் போதிய தொழில் நுட்பமும் மூலதனமும் இன்மை யால் அத்திட்டம் கைவிடப்பட்டுள்ளது. இச்செம்மண் பிரதேசம் யாழ் விவசாயி களின் சிறந்த நண்பனுக அமைந்து விவ சாயிகளின் வாழ்வை மலர வைக்கிறது என்ருல் மிகையாகாது. யாழ் குடாநாட் டின் பாரம்பரிய விளைபொருட்களாகிய புகையிலே, மிளகாய், உருளைக்கிழங்கு போன்றவற்றிற்கும் சிறுதானியங்களுககும சிறந்த பலனைக் கொடுக்கும் வளமான மண் வகையாகச் செம்மண் உள்ளது.
நம் குடாநாட்டின் மண்வளத்தைப் பற்றிக் கூறிக்கொண்டே போகலாம். இங்கு களிமண்ணும் காணப்படுகிறது. இதன் மண் அமைப்புத் தோட்டச் செய்கைக்கு உகந்த தல்ல வாயினும் சீமெந்துத் தயாரிப்பில் மிகமுக்கிய பங்கை வகிக்கிறது. இதைப் போன்று சீமெந்துக் கைத்தொழிலிற்கு
எதை எண்ணவேண்டும் என்பதைக் காட் என்பதை எடுத்துரைப்பதையே கல்விய சிந்தனைகளால் எமது நினைவை நீடிக்கா ளத்தை உயர்த்துவதே கல்வியின் கொ6
22

வேண்டிய சுண்ணும்புக்கல் மிகையாக யாழ் குடாநாட்டில் காணப்படுகிறது. இதனுல் உள்நாட்டுத் தேவைகளைப் பூர்த்திசெய்து கொள்ளும் அதே நேரம் அந்நியச் செலா வணியைச் சம்பாதிக்கக் கூடியதாக உள் ளது. இன்னும் பருத்தித்துறைக்கு அண்மை யில் நாகர் கோவில் போன்ற இடங்களில் உள்ள மணல் கண்ணுடி உற்பத்திக்குரிய மூலப்பொருட்களை உள்ளடக்கியதாக உள் ளெது.
யாழ் குடாநாட்டில் தென்னிலங்கை யைப்போல ஆறுகளில்லாவிடினும் நில அமைப்புமூலம் சுண்ணும்புக் கற்களிடையே நீர் தேங்கி நிற்பதால் பாரிய கிணறுகளை யும் குழாய்க் கிணறுகளையும் அமைத்து நீர்ப்பாசனம் செய்யக் கூடியதாக உள்ளது. இப் பகுதி மண்வளம் ஒரு கற்பகதருவாக மாற நீர்வளம் அவசியம். மகாவலி திசை திருப்பம் யாழ். குடாநாட்டிற்கும் தரிசனம் கொடுக்குமாயின் நமது நாடு ஒரு யோக பூமியாக மாறிப் பொன்கொழிக்கும் நன்ன டாக மாறும் என்பதில் ஐயமில்லை.
இவைமட்டுமல்ல நம் யாழ். குடா நாட்டின் மண்வளம் பற்றிக் கூறுகையில், இம் மண்ணிலே தோன்றிய நாம் அனை வரும் இம் மண்ணின் வளத்திற்குரிய செல் வங்கள்தான். மண்ணின் பெருமைக்கும் மகத்தான நம் பண்பாட்டின் உயர்ச்சிக்கும் உரியவர்களாக நாம் சிறப்புற வாழ்ந்து இாட்டுவோமாக,
டிலும், எங்ஙனம் எண்ணவேண்டும் பின் குறிக்கோளாக மற்றவர்களின் து நாமே சுயமாகச் சிந்திக்க உள் ாகிை,
- அறிஞர் பீற்றி

Page 33
፩ö) ፵5
நில
த்து Tது.
T5
Gap
LITT 435 ன்னு
Luis
செல் கும் கும் ந்து
பள்ளிக்கூடப் பையன் முதல் பல்லும் போன பாட்டன்வரை இன்று எல்லோரது கவனத்தையும் ஈர்த்துள்ள விடயம் வால் வெள்ளி. வாலுள்ள ஒரு நட்சத்திரப் தானே அது என நாம் அலட்சியப்படுத்த முடியாது; அலட்சியப்படுத்தவுமில்லை. விஞ் ஞானிகள் தம்மதியையும் செய்மதிகளையும் கொண்டு வால்வெள்ளியைப்பற்றிய பல அரியதகவல்களை அறிந்து வருகின்றனர்.
வால்வெள்ளி என்பது தலையும் வாலும் கொண்ட ஒரு நீண்ட ஒளிப்பிழம்பு, வால் வெள்ளிகள் ஞாயிற்றுத் தொகுதியின் வெளியிலிருந்து வந்து சூரியனைச்சுற்றிச் கொண்டு மீண்டும் ஞாயிற்றுத் தொகுதிக்கு வெளியே செல்லும். சில ஞாயிற்றுத் தொகுதிக்குள்ளேயே சூரியனைச் சுற்றிவரும் உதாரணமாக **ஹலி'யின் வால்வெளள யின் பாதை நெப்டியூனுக்கும் புளூட்டோ விற்கும் இடையில் அமைந்துள்ளது. வால் நட்சத்திரங்கள் பூமியை நீள்வட்டப்பாதை யில் சுற்றி வருகின்றன. ஆணுல் சிலவற் றின் பாதை பரவளைவாகவும் சில கைபா வளைவாகவும் உள்ளன நீள்வட்டமான பாதைகளுள்ள வால்வெள்ளி குறிப்பிட்ட காலங்களில் மீண்டும் மீண்டும் தோன்றும் இவை சூரியனைச் சுற்றிவர எடுக்கும் காலப் நூறு தொடக்கம் பல்லாயிரம் ஆண்டுகள் வரை வேறுபடும். சூரியனுக்கு அருகில் வரவர வால்வெள்ளிகளின் வேகம் அதிகரிக் கும். அப்போது அவற்றின் வேகம் 30 மைல் செக், ஆக இருக்கும்.
வால்வெள்ளிகள் ஒளிராப் பொருட்கள் ஆகும். வால்வெள்ளிகளில் மூன்று பகுதி கள் உண்டு. அவற்றில் முதல் பகுதி கரு. இது விலகற் கூட்டங்களால் ஆனது. சுற்றி புள்ள பகுதி"கோமா' ஆகும். கருவையும் கோமாவையும் சேர்த்து நாம் வால்வெள்ளி

வே. இரவிமோகன் 11 ஆம் ஆண்டு C
யின் தலைப்பகுதி என அழைக்கின்ருேம். இத் தலைப்பகுதியில் சோடியம், மகனீசியம், இரும்பு, நிக்கல் என்பவை வாயு நிலையில் உள்ளன. வால்வெள்ளிகளின் மூன்றுவது பகுதி வால் ஆகும். வாற் பகுதியில் ஐதர சண், காபன் வாயுக்கள் உண்டு. ஒன்றுக்கு மேற்பட்ட வாலுள்ள வால்வெள்ளிகளும் உண்டு.
வாற்பகுதியிலுள்ள சிறுதுணிக்கைகள் வால் நட்சத்திரங்களின் தலைப்பகுதியின் ஈர்ப்புவிசையால் அதனைத் தொடர்ந்து செல்கின்றன சூரியனுக்கு அருகே செல்லும் போது தலையில் ஈர்ப்பு சகதியால் இழுக்கப் படுவதைக் காட்டிலும் கூடுதலாகச் சூரிய னது ஒளிச்சக்தியால் வாற்பகுதியிலுள்ள துணிக்கைகள் தள்ளப்படுகின்றன. இதன லேயே சூரியனை நெருங்கும்போது அதன் வால் நீளமாகவும் சூரியனுக்கு எதிர்ப்புற மாகவும் காணப்படுகின்றது. இவ்வாறு வால் நீளும்போதுதான் இவற்றை எம்மால் தெளிவாக காணமுடியும். மற்றும் சூரிய னுக்கு அருகில் செல்லும்போது அவற்றின் Llyfr SS ITSFLħ . அதிகரிக்கின்றது. சூரியனி லிருந்து விலகிச் செல்லும்போது வால்குறுகி மறைந்துபோகும். பெரிய வால்வெள்ளி களின் வால்கள கோடிக்கணக்கான கிலோ மீற்றர் வரை நீண்டிருக்கும். 1920 இல் ஹலியின் வால்வெள்ளி தெரிந்தபோது வானில் பகுதி நீளத்தை கொண்டிருந் தீது,
சேர் ஐசாக் நியூட்டனின் நண்பரான எட்மண்ட் ஹலி என்பவர் நாம் அழைக்கும் வால்வெள்ளியைப் பற்றிப் பல ஆய்வுகளே நடத்தினர். இவ்வால்வெள்ளி 76 ஆண்டு களுக்கு ஒருமுறை தோன்றும் எனக் கணித் துக் கூறியவரும் இவரே. ஹலியின் கூற் றினை நிரூபிப்பது போல், ஹலியின் ஆயுட்
23

Page 34
காலத்தில் 1682 இல் தோன்றிய வால் வெள்ளி பின்பு 1758 லும் 1835 லும் 1910 லும் தெரிந்தது. இதன் காரண மாகவே அந்த வால்வெள்ளியை நாம் *ஹலியின் வால்வெள்ளி' என அழைக் கின்ருேம். 1910 மே 19இல் ஹலியின் வால் வெள்ளி பூமியில்மோதி பெரும் ஆழிவை உண்டுபண்ணும் என நினைத்த மக்கள் பெரும்பரபரப்படைந்தனர். ஆயினும் ஹலி வால்வெள்ளியின் வால்பகுதி பூமியினூடாக சென்றது. அவ்வாறு வாற்பகுதி பூமியினூடாக சென்றதால் பாதிப்புகள் எதுவும் பூமிக்கு ஏற்படவில்லை.
ஹலி என்ருல் வால்வெள்ளி, வால் வெள்ளி என்ருல் ஹலி என நம்மிற் சிலர் நினைகAன்றனர். வேறு பல்லாயிரக் கணக்கான வால்வெள்ளிகளும் நமது அண் டத்தில் உள்ளன. 1846ல் பீலா வால் நட்சத்திரம் (Biela comet) வானத்தில் தோன்றி இரண்டாகப் பிளந்தது. பின் 5 வருடம் கழித்து அதே நட்சத்திரம் தோன்றியபோது இரட்டையாகத் தெரிந் தது. அதன்பின் அது தெரியவில்லை. "பீராபீல்ட் 1980’ என்பதும் ஒரு வால் வெள்ளியாகும். கடந்த 100 ஆண்டுகளில் 20 உ30 வால்வெள்ளிகள் தெரிந்தன.
零
கீதைக்குப் பாரதம் பகரும்
இந்தியப் பண்பாட்டின் சிகரமாக விளங்குவன இதிகாசங்கள். உலகை உய் விக்க இவை தோன்றின. அவற்றுள் தலை யாயதும் மேம்பட்டதுமானது வியாசரால் ஆக்கப்பட்டதும் ஐந்தாம் வேதமெனப் போற்றப்படுவதுமான மகாபாரதமேயாம். இந்நூல் தெய்வீகத் தன்மை வாய்ந்ததாம். இாரணம் இது ஒரு பரமான்மாவின் வாயி ஞல் அருளிச் செய்யப்பட்டமையாகும். இதை அன்றேயுணர்ந்த வியாசபகவான்
24

வால்நட்சத்திரங்களின் ஈர்ப்பு சக்கி குறைவானது ஆகும். எனவே அது தோன் றிய காலத்திலிருந்து அதிகம் வேறுபட் டிருக்க முடியாது. இதைப் பற்றிய தகவல் 5ள் கிடைப்பின் சூரிய குடும்பம் பற்றிய ஐயங்கள் தீர்க்கப்படலாம். வால்வெள்ளி நமது கிரகத்திற்கு அருகில் வரும்போது வால்வெள்ளியைப்பற்றி அறிய முயல்கின் றனர். ரஷ்யாவினுல் வேகா-1, வேகா-1, ஜப்பானினுல் அனுப்பப்பட்ட பிளானட் A, M. S. T 5 ஆகிய விண்கலங்கள் "ஹலி' வால்வெள்ளிக்கு அருகில் சென்று அங் கிருந்து நேரடியாக பூமிக்கு படங்களை அனுப்புகின்றன.
வால் நட்சத்திரம் நமது முன்னுேர் களால் தூமகேது என அழைக்கப்பட்டது. வால் நட்சத்திரங்கள் தெரியும்போது உலகிற்கு ஏதாவது கேடு வரலாம் என மக்கள் நினைக்கின்றனர். முக்கியமாக, அர ஈக்கு ஒரு கெடுகாலம் என சோதிட நூல் 5ளில் கூறப்பட்டுள்ளது. 76 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூமிக்கு அண்மையில் வரும் ஹலியின் வால்வெள்ளியை நாம் இம்முறை Fந்திக்காதுவிடின் 2061 ஆம் ஆண்டு மீண்டும் பார்ப்பதற்கு எமது ஆயுட்காலம் Fந்தர்ப்பமளிக்குமா?
விளக்கம்
ச. சசிகரன்
11 ஆம் ஆண்டு D
ஒவ்வொரு "ஸ்லோகத் 'திற்கும் மகாபார தத்தில் ஒவ்வொரு சம்பவத்தை அருளி புள்ளார். அவற்றுள் சிலவற்றை நோக்கு *asյուb.
அன்னன்யாஸ் சிந்தயந்தோ
மாம்யேஜன பர்யுபாஸதே !
தேஷாம் நித்யாபியுதானும்
யோகசுேஷ்மம் வகாம்யகம்

Page 35
DsD ாடு
LD
Fr நளி
க்கு
5
இதன் பொருள். எனக்கு அந்நியரல் லாராய் என்னேயே நினேந்து பாண்டும் என்னேயே உபாசிக்கும் நித்திய யோகிக ளுடைய யோக சுேஷ்மத்தை நான் வழங்கு கிறேன்? என்பதாம்.
இந்த ஸ்லோகத்தை மெய்ப்பிக்கும் சம்பவம் 'திரெளபதையின் துகில் உரிந்த" FlhLlai Lðfrth.
திரெளபதியினுடைய துகில் துச்சா தண்ணுல் உரியப்படுகிறது. அவள் கதறு கிருள்; அழுது புலம்புகிருள் பரந்தாமன் அருள்பாவிக்கவில்லை. அவளது கைகள் சேலையைப் பற்றியிருந்தன. அவள் இறை வணிடம் முழுநம்பிக்கையையும் கொண் டிருக்கவில்லை. தனது கைகளையும் நம்பி யிருந்தாள். அவள் பற்றியிருந்த பற்று எப் போது நீங்கியதோ அந்த நேரம் கண்ணன் அருள்பாலித்தான். இதிலிருந்து நாம் அறிவ தென்னவென்முல் நாம் எதிலும பற்று வைக்காது இறைவனிடத்தில் நம்பிக்கை கொண்டால் = எம்மை அவரிடம் அர்ப் பணித்தால் = எமக்கு நற்பேறு ஏற்படும் என்பதாம்.
மேலும் ஒரு ஸ்லோகம்:
அஹம் வைச்வானரோ பூத்வா
ப்ராணினும் தேஹமாச் ரித பிராணுபானஸமாயுக்த: பசாம்யன்னம் சதுர்விதம்
உதரக்கனலாக நான் உயிர்களின் உட வில் இருந்துகொண்டு பிரான அபான
வரின் பேறுகளைக் கொண்டு உள்ளத்ை
ஒழுக்கத்தை மேற்கொள்ள வைப்பதே
பயன்படுத்தப் பயிற்றுவதையே குறிக்ே

வாயுக்களுடன் கூடி நான்குவித அன்னத் தைச் செமிக்கின்றேன் என்பது இதன் பொருள். இதற்கு அர்த்தம் கற்பிக்கும் சம்பவம் பின்வருமாறு:
ஒருமுறை வியாசமகான் நன்ருக உண வருந்திவிட்டுப் பிரயாணம் மேற்கொள்வா ராயினர். வழியில் ஒராறு இடைமறித்த தினுல் பிரயானந் தடைப்படவேண்டிய நிலைமை ஏற்பட்டது. ஆனல் முனிவரோ, "நான் ஒரு சோற்றுப்பருக்கை தானும் உண்ணுதது உண்மை எனின் (மூக்குமுட்ட உண்டுவிட்டு) இந்த ஆறு வழிவிடும்"
என்ருர், ஆறு வழிவிட்டது! நான் வாய்ப்
பந்தல் போடவில்லை. இது உண்மைச் சம்
எப்படி ஆறு வழிவிட்டது?
அவரது பாவனைதான் அதற்குக் காரண மாம். அவர் உண்னும்போது பிரமபாவனை யுடன் அனைத்தும் பரம்பொருளுண்பதாக உண்டார். உண்மையில் உண்டதும் உண வைச் செமிக்கவைத்ததும் வியாசரல்ல. சாட்சாத் கிருஷ்ணபரமாத்மாதான்.
இதிலிருந்து நாம் எச்செயலையும் ப்ரம் மார்ப்பனமாகச் செய்யவேண்டும் என்
பதை அறிகிருேம்.
கீதையில் புகுந்தால் அங்கே குதுT கலம் - ஆனந்தம் = தாண்டவமாடும். σΤΠΕ. கும் ஆனந்தமே இழையோடியிருக்கும்
ஒரானந்த ஸ்வரூபனல் அருளப்பட்ட பனு வலில் ஆனந்தமன்றி துக்கமாக இருக்கும்.
கல்வியின் நல்நோக்கமாகும். மற்ற த நிரப்புவதைவிட அதன் ஆற்றலைப் காளாகக் கொள்ளவேண்டும்.
- இற்றையொன் எட்வேட்ஸ்

Page 36
پينسينټيټيبيي
ர்ே பொன். இராமநாதன் 5 فقتTظیDاtuوالاڑیا۔
ஒரு நாடு செல்வத்திற் சிறந்திருப் பினும் இயற்கையழகில் இணையற்றிருப் பினும் நாடு என்னும் பெயரைப் பெற அவை போதுமானவையல்ல,
நல்ல மக்களையுடைய நாடுதான் நன் ணுடு எனத் தகும். எங்கே அறிவுடைய நன் மக்கள் வாழுகின்ருர்களோ அங்கே தான் நல்வாழ்வும் காண்ப்படும். :)
எேவ்வழி நல்லவர் ஆடவர் அவ்வழி நல்லை வாழிய நிலனே' என்று கூறுகின் றது புறநானூற்றுப் பாட்டு. " .זה ו ו א
நாம் வாழும் ஈழநாடும் வளநாடு என்று சொல்லத் தக்கதே. ஈழத்தின் தலை என்று கூறப்படும் யாழ்ப்பாண நன்னுட் டிலே உலகம் போற்றும் அறிஞர் பலர் தோன்றினர்கள். மதிநலமும் குணநலமும் வாய்ந்த சான்றேர் வரிசையில் வீரத்திரு. இராமநாதன் அவர்களது தோற்றம் மிக்க விளக்கமானது. அவருடைய அடிச்சுவடு இன்னும் அழியவில்லை. அன்னரது புகழும் அழியாது சுட்ர் விடுகின்றது. அதற்குக் காரணம், அவரது கல்வியறிவு, மதிவன்மை பேச்சுத்திறன், சைவப்பற்று, உயர்குணங் இன் ஆகியவையே. A
இராமநாதன் அவர்கள் இவ்வுயரிய பண்புகளால் தாம் உயர்ந்ததோடு தாம் பிறந்த தம் தாய்நாட்டின் தரத்தையும் உயர்த்தினர்.
கற்றவர் மலிந்த யாழ்ப்பாண நாட் டில் மானிப்பாய் பண்புநிறைந்த ஒரூர். அவ்வூரில் முன்ருேன்றிய மூத்த குடிகளுள் இராமநாதனவர்களது முன்ஞேர் சிறந் திருந்தனர். அவர்களில் பொன்னம்பலம் என்பார் தம் தொழில் நயம் கருதிக் கொழும்புமாநகர் சென்று வதிந்தார்.
۔۔۔۔۔۔۔

ஜே ஹரிதுபன் 11 ஆம் ஆண்டு A
அவரது அரும் புதல்வர் மூவரும் அங்கு தான் கல்வி பயின்றனர். அவர்களில் இராம நாதன் அவர்கள் ஆங்கிலம், தமிழ் ஆகிய இருமொழிகளிலும் தேர்ச்சியுற்றவராய் மிக்க மதியூகியாய்த் திகழ்ந்தார். கல்லூ ரிப் படிப்பு முடிந்ததும் அவர் சட்ட நூற் கல்வியில் பட்டம் பெற்று உயர்தர நியாய வாதியுமானுர் வழக்குரைக்கும் வன்மை யினுல், அவருக்குப் புகழும், பொருளும் பெருகின. தமக்கு ஒப்ப்ாருமிக்காருமற்ற தலைவன் என்று தமிழ் மக்களும் பிற மக் களும் பெருமிதத்தோடு நலம் பாராட்டும் பெருமையைப் பெற்ருர்,
அக்காலத்தில் இலங்கை ஆட்சிமுறை யில் சில மாறுதல்கள் ஏற்பட்டன. மக்க ளாலே தெரிந்தெடுக்கப்பட்டோர் சட்ட நிரூபண சபையில் இடம்பெற்றனர்.
இராமநாதன் அவர்கள் இலங்கையி லுள்ள படித்த மக்களின் பிரதிநிதியாகத் தெரிந்தெடுக்கப்பட்டுச் சட்ட நிருபண சபையில் சேர்ந்தார். இப்பெரியாரின் ஒப் பரிய சேவை அச் சபையில் மெச்சத்தக்க
நன்மையளித்தது. தம் சொல்வன்மை யாலும் மதிவன்மையாலும் எதிர்த் தோரைப் புறங்கண்டார். இவருடைய
பேச்சை எதிரிகளும் மெச்சினர். இவருக்கு எதிர்மாற்றம் கூற அரசாங்கமும் அஞ்சி
35
இராமநாதன் அவர்களின் சொல் வன்மையைப் புகழாதவர் இல்லை. கேட் டார்ப்பிணிக்கும் தகையவாய்க் கேளாரும் வேட்ப அவர் மொழிந்தார். மேடையிலே அவர் நின்று பேசுங்கால் கற்றவரே அன் றிக் கல்லாதவரும் "இதுவன்ருே பேச்சு!" என்று மிகமகிழ்ந்தனர். கடுமையான விவாதங்களில் இராமநாதன் அவர்களது சொல்லே வெல்லும்.
6
يقتين
G.

Page 37
65T A
ரங்கு
TITLE) ஆகிய Urrr lin ல்லுர நூற்
Lff LA
f Gð) (f. தளும் DÁĎAD to 35
ட்டும்
p60 D. Dėšas சட்ட
ଗନ୍ଧ ଅsuଛି। பாகத் நபன ஒப் த்தக்க ன்மை எதிர்த்
goal பருக்கு அஞ்சி
சொல்
கேட் ாாரும் LG6) அன் ச்சு!"
O Lyfrif gôf. ர்களது
மதிநுட்பம் நூலோடுடையார்க்கு
அதிநுட்பம் யாவுள முன்னிற் பவை
என்றபடி அவர்க்கு அரியது யாதும் அந்நாளில் இல்லை ஒருமுறை அவர் இங்கிலாந்து சென்ற போது ஒரு வெள்ளையர் அவரைச் சந்தித் தார். அவ்வெள்ளையர் கீழ் நாட்டவரின் வெண்ணிறத்தைப் புகழ்ந்தும் பேசினர் அப்பொழுது நந்தமிழ்ப் பெருமகன் நாண யடங்கியிருக்கவில்லை. சிரித்துப் பழித்த அவ்வெள்ளையர் முன் சிங்கமாகிவிட்டார்.
வெள்ளையரின் வெள்ளைமதியை ஒ உதாரணத்தால் எள்ளி நகையாடினுர் கண்மணியின் நிறம் தமிழன் நிறம் என்று கருவிழியைச் சுற்றியுள்ள வெற்றுச் ச:ை யின் நிறமே வெள்ளையர் வியக்கும் நிற என்றும், வெளுத்த உடல் படைத்த வெ6 ளையர் கூட விழிகறுத்திருக்கவே விரும்புவ என்றும் கூறிஞர். இவ்வாறு கருமையில் பெருமையையும் வெண்மையின் வெறுை யையும் நிரூபித்தார். ' fi fl
இவரது சைவப்பற்றும் தமிழ் ஆத வும் மலைவிளக்குப் போலப் பிரசித் மானவை. இவர் தம் வாழ்நாள் முழுை யையும் சைவசமயத்தின் ஆக்கத்தையு தமிழினத்தின் நல்வாழ்வையுமே குறி கோளாகக் கொண்டிருந்தார். யாழ் பாணத்திலுள்ள தமிழ்ச் சிறுவர்கள் தமிை யும் சைவத்தையும் தம் ஆங்கிலப் படி போடு கற்றுச் சிறக்க இரண்டு கலைபயி
தன் தாய்மொழியை மாணவன் வைப்பதே எமது முதல் விருப்பமா

கழகங்கண்டார். ஒன்று ஆண்பாலார்க் குரியது. மற்றது பெண்பாலார்க்குரியது.
இலங்கையில் சைவப் பெண்கள் கல்லூரி என்று முதலில் அமைத்தவர் இராமநாதன் அவர்களே ஆண்களோடு பெண்களும் அறி விலும் திருவிலும் சிறக்கவேண்டும் என்று இப்பெரியார் அன்றே வழிகண்டார். இத r - னுேடமையாது தமிழ் நூல்கள் பல வெளி யிட்டார். இவர் சைவம் வளரவும் சைவாலயங்கள் மிளிரவும் இறுதி நாள் வரை இடையீடின்றி ஆற்றியவற்றைச் சாற்றவும் ஒண்னுமோ?
உலகத்தில் பலர் தம்மையே பேணித்தம் புகழையே நிலைநிறுத்த முயன்று முயன்று இறுதியில் இறந்தொழிந்து போகின்ருர்கள். இராமநாதன் அவர்கள் தம்மையும் தம் நன்மையையும் மறந்து தம் நாட்டையும் தம் மொழியையும் தம் சைவ நெறியை யும் காத்து இன்றும் இறவாதவராக விளங்குகின்ருர்,
மன்னு உலகத்து மன்னுதல்
குறித்தோர் தம்புகழ் நிறீஇத் தாம்மாய்ந் தனரே
என்ற அரிய உண்மையை அறியாதவர் பலர் அறிந்தவர் சிலரே. அச்சிலருள் இராம நாதப் பெரியாரும் ஒருவர். அவர் எழுப் பிய கலைக்கூடங்களும் கற்கோயில்களும் ஆற்றிய அருந்தொண்டுகளும் இன்றும் இனிமேலும் அவர் நினைவுச் சான்றுகளாக நிலைபெற்று விளங்கி நிற்கும்.
ன்ருக விளங்க, பேச, வாசிக்க, எழுது
இருக்க வேண்டும்.
- எச். ஜி. உவெல்ஸ்

Page 38
ஒன்றினைந்த கல்வி = சமூகக்
இன்றைய காலகட்டத்தில் விஞ்ஞானம் மிக வேகமாக வளர்ந்து செல்கின்றது. அதே சமயம் உளவியல், மெய்யியல் போன்ற துறைகளிலும் அறிஞர்கள் பல் வேறு ஆராய்ச்சிகளைப் புரிந்து பற்பல முடிவுகளையும் பெற்றுள்ளனர். இதனல் மாணவர்கட்கு அவர்கள் கல்விமுறை உள வியல்ரீதியாக எத்துனை பாதிப்பினை ஏற் படுத்துமென ஆராய்ந்த உளவியல் அறி ஞர்கள் நவீன முறையில் அமைந்த கல்வி யினை அறிமுகப்படுத்துகின்றனர்.
புதிய விஞ்ஞானம் சம்பந்தப்பட்ட தகவல்களை மாணவ உலகம் அறியவேண் டும் என்பதற்காகக் கல்வித் திட்டங்கள் மாற்றப்பட்ட சந்தர்ப்பங்களும் உண்டு. தற்போது இலங்கையில் போதிக்கப்படும் கல்வித்திட்டத்திற்கு அமைய விஞ்ஞானம், சமூகக்கல்வி ஆகிய பாடநெறிகள் பல் துறைகளையும் சார்ந்த பல்வேறு பாடப் பரப்புக்களையும் உள்ளடக்கியனவாக அமைந்துள்ளன. இம்முறை சார்ந்த கல்வி ஆண்டு 7 முதல் ஆண்டு 11 வரையிலும் நடைமுறைப் படுத்தப்படுகிறது.
இந்நவீன கல்வித்திட்டத்திற்கு அமைய இரசாயனவியல், உயிரியல், பெளதீகவியல் முதலிய பல்வேறு பாடங்களையும் அடக்கிய தோர் பாடநெறியினையே விஞ்ஞானக் கல்வி எனும் பதத்தால் குறிப்பிடுகின்ருேம். இதே போன்று சமூகக்கல்வி எனும் பதத்தை நோக்கும்போது புவியியல், பொரு ளியல், வரலாறு, அரசியல், தத்துவம், சமூக உளவியல், சமூகவியல், மானுடவியல் ஆகிய பல்வேறு பாடப்பரப்புக்களையும் அடக்கியதோர் பாடநெறி எனக் கொள்ள
முன்பு இப் பாடப்பரப்புக்கள் யாவும்
மாணவர்க்குத் தனித்தனிப் பாடங்களாகவே
G
岛
G
d A
28
 
 

விஞ்ஞா ଛତି I i İ );
லோ, இரவீந்திரன் 10 ஆம் ஆண்டு C
ற்பிக்கப்பட்டன. முன்னைய பாடத்திட் டத்தைக் காட்டிலும் இன்றைய ஒன்றிணைக் *ப்பட்ட பாடத்திட்டத்தால் மாணவன் பெரிதும் பயன்பெறுகின்றன். அன்றைய ல்வித்திட்டத்தால் மாலைவனின் அறி வெல்லே பரந்துபட்டதாக அமைய வாய்ப் பிருக்கவில்லை. மாணவனுக்குக் குறுகிய விட பப் பரப்பே போதிக்கப்பட்டது. இதனல், இவன் சிந்தனைகளும் குறுகிய எல்லேயினுள் ளேயே சஞ்சரித்தன.
ஒன்றிணைந்த கல்வி மாணவனின் ரந்துபட்ட அறிவு வளர்ச்சிக்கு உதவுவ தோடு மட்டும் அமைந்துவிடாது அவனின் மனப்பாங்கு மற்றும் ஆளுமை வளர்ச்சிக் தம் பெரிதும் துணை நிற்கின்றது.
ஒன்றிணைந்த கல்வியால் பல பிரச்சினை ளைப் பற்றி மாணவன் அறிந்து கொள் கின்றன். இதனுல் அவற்றிற்கான தீர்வு ளை அறியும் மனப்பாங்கினை மாணவன் பெறுகின்றன். இக் கல்வி அவன் வாழ்க்கை பிலும் பெரிதும் உதவுகின்றது. அவன் தன் *ய வாழ்க்கையில் தோன்றும் பிரச்சினை ளைத் தான் கற்ற கல்வியின் உதவியோடு நல்ல முறையில் தீர்க்கின்றன். இதனல் அவன் வாழ்க்கை இலகுவாகின்றது.
தற்போதைய ஒன்றிணைக்கப்பட்ட பாதணு முறையினுல் மாணவன் பல விட பங்கள் பற்றியும் பரநதுபட்ட அறிவைப் பெறக்கூடியவனுகவுள்ளான். இதனுல் 1ளரோடு ஒத்துவாழக் கற்றுக் கொள்கின் ரன். அவன் சமுதாயத்தில் பொருத்தப் ாட்டினைப் பெற்று வாழ்க்கையில் வெற்றிக் ாளாகின்ருன்.
ஒன்றிணைந்த கல்வியால் மாணவர்கள் ரராளமான நன்மைகளைப் பெற்ருலும் நீமைகள் சிலவற்றையும் எதிர்நோக்கு

Page 39
D&V
յլն l
ডেট্র্য
{ରା ଜଙ୍ଘି
சிக்
୩l
ଈil') ணுல் கின் தப்
$ଇଁt
3)|úb Fத்து
வேண்டியவர்களாகவுள்ளனர். இம் முறை யில் பெரும்பாலான பாடப் பரப்புக்கள் பரந்துபட்ட முறையில் போதிக்க வேண்டிய அவசியம் காணப்படுவதால் அங்கு காண படும் விடயக் குவியலேக் காணும் மான வன் அச்சமடைகின்றன். இதனுல் பலரு குப் பாடத்தின் மீதே வெறுப்பு ஏற்படு கின்றது. பல பாடப்பரப்புக்களும் பரந்து பட்ட முறையில் போதிக்கப்படுகின்றனவே பன்றி ஆழமாகக் கற்பிக்கப்படவில்லை அறிவு அகன்றிருத்தல் எத்துணை அவசியமே அதேபோல் அறிவு ஆழமானதாக அடை வதும் அவசியம்தான். 'முருகன் கைவேல் கூறும் விளக்கம் இதையே உணர்த்தி நி கின்றது.
சகலரும் கல்வியின் சகல துறைகளிலு! சிறப்பான ஆர்வம் கொண்டவர்கள் அ லர். ஒருசிலர் ஒருசில துறைகளில் சிற பான ஆர்வம் கொண்டிருப்பர். பல்துறை
சிலம்பு ஒரு நோக்கு
கற்பினுல் கனல் கக்கி, கணவனே கள்வன் என்ற காவலனைச் சுட்டெரித்து மதுரை மாநகரை அழித்துக் காலத்தா அழியாத கற்புக்கரசியாய், சிலம்பின் செல்ல பாய் பத்தினித் தெய்வமாய் - முடிக்குரி இளவல், மணிமகுடம் துறந்து துறவுபூண் இளங்கோ அடிகளால் - படைக்கப்பட் செந்தமிழ்க் காப்பியமாம் சிலப்பதிகாரம் என்றும் போற்றப்படுகின்றது.
தமிழகம் சேர, சோழ, பாண்டிய மன உலங்களாகவும், சமயம் ஹிந்து, சமன பெளத்த மதங்களாகவும் வருணம் அந்தண ஆத்திரிய, வணிக, வேளாள குலங்களா வும் பிரிக்கப்பட்டிருந்த காலம் அது அக் காலகட்டத்தில்தான் அரண்மனைை விட்டு வெளியேறி, ஒரு மடம் அமைத்

பாடங்களும் ஒன்றிணைக்கப்பட்டுப் போதிக் கப்படுவதால் பலருக்கும் அப் பாடநெறி களின் மீது கசப்பு ஏற்பட வாய்ப்புண்டு.
*ஒவ்வொரு தாக்கத்திற்கும் சமனுன மறுதாக்கம் உண்டு" என்பது விஞ்ஞானக் கோட்பாடு. இதற்கிணங்க எந்தவொரு திட்டமும் நன்மையையும் அதே சமயத்தில் தீமையையும் அடக்கியதாகவே காணப்படு கிறது. இன்றைய போதனுமுறை இதற்கு விதிவிலக்கானதல்ல இப்போதன முறைக்கு இனங்கவும் மாணவன் ஒருசில தீமைகளை எதிர் நோக்குகின்றன். LDFTGGDFGAI பருவம் தடைதாண்டி ஒட்டப்பந்தயம் போன்றது. அப்பருவத்தில் இவற்றைப் போன்ற தடைகள் இன்னும் ஏராளம். இத் தடைகளையிட்டு அஞ்சாது முயற்சி யுடன் முன்னேறும் மாணவனை நோக்கி நிச்சயமாக ஒளிமயமானதோர் எதிர்காலம் காத்திருக்கும்.
ஜெ. சுரேந்திரன் 12 ஆம் ஆண்டு D
அதில் அமர்கிருர் காவியத்தின் தந்தை
இளங்கோ.
அரசைத் துறந்தார், அரசியலைத் துறக்க வில்லை. இவரது உள்நோக்கு சாதி, சமய வேறுபாட்டை ஒழித்து மூன்று மண்டலங் களையும் ஒரே தமிழ் நாடாக அறிமுகப் படுத்துவதுதான். அதற்கு ஒர் அரிய வாய்ப் புக் கிடைக்கின்றது. நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் படைக்கப்படுகின்றது.
மாசாத்துவர்ன் மருமகளாகவும் மாநாய் தன் மகளாகவும் கோவலனின் மனைவியாக வும் தோன்றுகிருள், பூம்புகார் ஈன்றெடுத்த புனித மகள் கண்ணகி அந்தக் காப்பியத் தலைவியின் காற்சிலம்பினுல், உலகம் போற் றும் அரிய வரலாறும் மலர்கிறது. சிலப்பதி
29

Page 40
காரம் என்பது சிலம்பின் அத்தியாயம் எனப் பொருள்படும்.
இந்தச் சிலம்பினுல் வணிககுலத்துச் சாதா ரண பெண்ணுன கண்ணகி தெய்வம் ஆக் கப்பட்டு அரச குலத்துத் தலைவனும் சேரன் செங்குட்டுவன் இமயத்திலே கல் எடுத்து அவளுக்குச் சிலை எடுக்கிருன், இந்தச் சிலை யெடுப்பு விழாவிலே இலங்கை வேந்தன் கஜபாகு கண்ணகி சிலையை எம் நாட்டுக்கும் எடுத்து வருகின்ருன் ஈழத்து இந்து, பெளத் தர்கட்கு மத்தியிலும் அந்தப் பத்தினித் தெய்வ வழிபாட்டு முறையைப் புகுத்து கிருன், இது சிலப்பதிகாரத்திலுள்ள தனித் தன்மையென்றே கூறவேண்டும்.
கண்ணகி தன் கணவன் கொலை செய்யப் பட்டதை அறிகின்ருள். பொங்கி எழுகின் ருள். நிலத்தில் விழுகின்ருள் புரளுகின்ருள், அழுகின்ருள். "என் கணவனை அநியாய மாகக் கொலை செய்த பாண்டிய மன்னனையும் மக்களையும் நீதி கேட்பேன்." "எம் வறு மையைப் போக்க என் காற்சிலம்பை விற் கச் சென்ற என் கணவன் கள்வன் அல்லன் என்று உலகிற்கு எடுத்துக் காட்டுவேன்" எனச் சபதம் பூணுகிருள். தன் மறுகாற் சிலம்பைக் கையில் ஏந்திய வண்ணம் நடக் கின்ருள், பாண்டிய மன்னனின் அரச சபையை நோக்கி,
கண்ணகி வழக்குரைத்த பாங்கினைக் கேட்டு நடுங்குகின்றன் பாண்டிய மன்னன். "யானுே அரசன் யானே கள்வன்' எனக் கூறியவண்ணம் தன் தவறை உணர்கிருன். அதற்கு ஈடாகத் தன் உயிரை விடுகின்ருன். கற்புக்கரசி கோப்பெருந்தேவியும் மன்ன னுடன் சேர்ந்து உயிர் விடுகின்ருள். கற் பின் வியத்தகு பெருமையை உலகிற்கு உணர்த்துகிருள் மாதேவி.
ஆம், நீதியை உலகிற்கு எடுத்துக் காட்டி விட்டாள் சிலம்புச் செல்வியாம் கண்ணகி நீண்ட நாட்கள் நடக்கின்ருள். சேரநாட்டின் செங்குன்றத்தின் மீது ஏறி நிற்கின்ருள், தன் கணவனை நினைத்து,
30

14ஆம் நாள் விண்ணில் இருந்து வருகின்றது பூந்தேர். கணவனுடன் செல்லுகிருள்.
சேரன் செங்குட்டுவன் தன் மனைவியை நோக்கி 'கணவன் இறந்தவுடன் உயிர்நீத் தாளே அவள் கற்பில் சிறந்தவளா? அல்லது கணவன் இறந்த பின் கொடுங்கோலை அழித்து எம் நாட்டை வந்தடைந்த கண் னகி சிறந்தவளா?" எனக் கேட்கின்றன்.
அதற்குச் சேர அரசி "உடன் உயிர் நீத்த சிறப்பு அறக்கற்பு", அதற்குரிய தெறியை அவள் அடைவாள். ஆணுல் கண வன் இறந்த பிறகு எம் நாடு வந்த அந்த மாபெரும் பத்தினியாம் கண்ணகியை யாம் வழிபட வேண்டும். அதுவும் கோயில் எடுத்தே' என்கிருள். இங்கு ஒரு பெரிய தத்துவ விளக்கத்தை இளங்கோ எமக்குக் கற்பித்துவிட்டார்.
ஆம் சேர, சோழ, பாண்டிய நாட்டு வனிதைகளுக்குச் சிறப்புச் கொடுக்கப்பட் டிருப்பதை இக் காப்பியத்தில் தான் காண முடிகின்றது.
பெண்ணுெருத்தி துறவுக் கோலம் கொள்ளும் செய்தியை முதன் முதலாகச் சிலப்பதிகாரத்தில்தான் காண்கிருேம். இதி லிருந்து ஆத்ம ஞான அறிவு என்பது ஆண் களின் ஏகபோகமல்ல. பெண்ணும் ஆத்ம ஞான அறிவு பெறமுடியும் என்பதற்குக் கவுந்தி அடிகள் ஒரு சான்றுதானே?
மற்றவர்களது துன்பம், துயரம் தனக்கு வந்ததைப்போல் உருகும் சில தியா கச் சுடர்கள் இக் காவியத்தை அலங்கரித்து இதற்கு மேலும் மெருகு ஊட்டுகின்றன.
ஆம் இடையிலே வழித்துணையாக வந்த கவுந்தி அடிகள் கண்ணகிக்கும் கோவல னுக்கும் நேர்ந்த இடுக்கண்களைக் கேட்டு அவ் வினுடியே உயிர் விடுகிருள். அதற்கும் அப் பால் இன்னெரு நிகழ்ச்சி இடம்பெறச் செய்கின்றது. அவன் தான் மதுரையில் தோன்றிய இடைக்குல மங்கை ஒருத்தி 'அடைக்கலம் இழந்தேன்" எனக் கூறி
*

Page 41
நிது
பை ர்நீத் லது
கண்
பிர் குரிய
&66ծք அந்த
To
க்குக்
Ljl -
6
Paj Lib
厅函学 இதி ஆண் த்ம குக்
பரம் հայր՝
ந்த
அவ் seg றச்
வந்த கண்ணகியைக் காக்கத் தவறியதைக் குற்றமாகக் கருதித் தன் உயிரையே துறக்கிருள்.
சிலம்புச் செல்வி காப்பியத்தின் தலைவி ஆகின்ருள். மாதவி ஆடற்கு அரசியாகிப் பத்தினிக்கு அடுத்த நிலையில் ஒழுக்கத்தில் உயர்ந்து நிற்கின்ருள்.
கண்ணகி சிறப்பினை மாதவியின் வாயி லாகக் கூறும் இளங்கோ மணிமேகலை மாதவி யின் மகளே. ஆனலும் கோவலன் மூலம் பிறந்த காரணத்தால் அவள் கற்புக்கரசி பாம் கண்ணகியின் மகள் என்கிருரர். இதில் ஓர் உயர்ந்த உன்னத விளக்கம் படைக் கப்பட்டு இருக்கின்றதை உணர்கின்ருேம்.
உல்லாசப் பயணத் துறை அண்மைக்காலப் போக்கு
உல்லாசப் பிரயாணத் தொழிற்றுறை யானது இன்று இலங்கைப் பொருளாதா ரத்தில் மிக முக்கியமான பங்கை வழங்கி வருகின்றது. எனினும் 1983 யூலை இனக் கலவரத்தின் பின்னர் இத்துறையில் தெளி வானதொரு வீழ்ச்சிப் போக்கினை அவதா விக்க முடிகிறது.
இலங்கையில் உல்லாசப் பிரயாணத் தொழிலானது 1970 தொடர் ஆண்டுகளி லேயே விரைவாக வளர்ச்சியடைந்தது எனினும் 1966 இல் உல்லாசப் பிரயாகை ச் சபை அமைக்கப்பட்டதில் இருந்தே இத் துறையினை ஊக்குவிக்கும் நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்
ܒܪܗ .
நாகரிகச் சுழலில் அகப்பட்டு இயந்திர மயமான வாழ்க்கைவை நடாத்தும் செல்

ஒருவனுக்கு ஒருத்தியாக வாழ்ந்த ட நாட்டிய தாரகை - மாதவியின் அழகில் மயங்கி, வழிதவறிய தன் கணவனைத் தன் உயர்ந்த குன்னத்தால் ஏற்று வாழ்ந்த கண்ணகியைப் போன்ற பெண்ணை இன்று காண்பது அரிதிலும் அரிது.
பல உண்மைத் தத்துவங்களையும் உயர்ந்த கருத்துக்களையும் உன்னத விளக்கங்களையும் உள்ளடக்கிய காப்பியமாம் சிலப்பதிகாரம் பல வியத்தகு தனித் தன்மைகளையும் படிப் பினைக்கேற்ற ஒழுக்க நெறிகளையும் வாழ்க் கைக்கு ஏற்ற நல்ல பண்பு, செயல்களேயும் விறுவிறுப்பான செந்தமிழ் நடையையும் ஒருங்கே அமையப் பெற்றிருப்பதினுல் எம் அனைவரினதும் நெஞ்சை அள்ளுவதில் வியப் பில்லை என்ருல் மிகையாகாது!
யின்
வை. சிவநேசன் 12 ஆம் ஆண்டு (வர்த்தகம்)
வந்த நாடுகளைச் சேர்ந்த மக்கள் இதமான காலநிலை, மனதைக் கவரும் இயற்கைக் காட்சிகள், மற்றும் வரலாற்றுப் பெருமை மிக்க பண்பாட்டுச் சின்னங்கள் போன்ற வற்ருற் கவரப்பட்டு இலங்கைக்கு வருகை புரிகின்றனர். இவர்களிற் பெரும்பாலா ஞேர் மேற்கு ஐரோப்பிய, வட அமெரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்களே. அண்மைக் காலங்களில் வர்த்தக நோக்கம் உடையவர் களும் பெருமளவில் இங்கு வருகை தருகி ருர்கள். இத் தொழிற்றுறையானது இலகு வாக அந்நியச் செலவாணியினை ஈட்டித் தரத்தக்கதாயிருப்பதோடு ஏற்றுமதிகளைப் பன்முகப்படுத்தல், வேலை வாய்ப்புக்கள், வரி வருவாய் போன்ற பல்வேறு வழிக ளில் வருமானத்தினைப் பெற்றுத்தரத்தக்க தாக இருப்பதனுல் தற்போதைய அரசாங் கம் இத் துறையினை முன்னேற்றத் தீவிர முயற்சியெடுத்தது. இதற்கு அதன் தாராள
3.

Page 42
பொருளாதாரக் கொள்கை பெருமளவு உதவியதெனலாம்.
உல்லாசப் பிரயாணத் து  ைற யி ன் வளர்ச்சியை அறிந்துகொள்ளப் பின்வரும் நான்கு காரணிகள் பற்றி ய விபரங்கள்
பெறப்படவேண்டியிருக்கும்:
- 1975 si)
பிரயாணிகள் தொகை 罩03,20奎 தங்கிய இரவுகள் 1.0 15,000 玺 வருமானம் (ரூபா) 124 கோடி வேலைவாய்ப்புக்கள் 2霹。848 GL厅,60
அட்டவணையில் இருந்து 1975 இல் இருந்து தொடர்ச்சியாக அதிகரித்துவந்த உல்லாசப் பயணிகளின் வருகையானது 1882 இல் உச்சநிலையினையடைந்தது. பின் னர் 1983 இல் சடுதியான ஒரு வீழ்ச்சியினை அவதானிக்கமுடிகிறது. அதாவது 1982 இல் 407,230 என்ற அளவிலிருந்து 1983 இல் 337, 353 ஆக வீழ்ச்சியடைந்தது. (17.2 சத வீத வீழ்ச்சி) இத் தொகை 1984 இல் 517,734 ஆக மேலும் வீழ்ச்சியடைந்தது. இதே போன்று தங்கிய இரவுகளின் எண் ணிைக்கையும் 1982இன் பின்னர் கணிசமாகக் குறைவடைந்தது.
உல்லாசப் பயணத்துடன் தொடர்புடைய நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புக் களின் எண்ணிக்கையானது 1983இல் வீழ்ச் சியடைந்து பின்னர் 1984 இல் சிறிதளவு அதிகரித்தாலும் அதுவும் குறிப்பிடத்தக் கதாக இருக்கவில்லை. இதன் பெறுபேருக இத்துறையினுல் பெறப்பட்ட வருமானமும் 305 கோடி ரூபாவிலிருந்து 1983 இல் 289 கோடி ரூபாவாகவும் 1984இல் 273 கோடி ரூபாவாகவும் குறைவடைந்து செல்கிறது.
இத்தகைய நிலைமைக்கு 1983 இல் ஏற் பட்ட இனக் கலவரங்களும் அதைத் தொடர்ந்து இலங்கையில் இருந்துவருகின்ற பதட்டமான சூழ்நிலையுமே காரணமென லாம். இவ்வகையில் இலங்கையில் உள்ள
3

6 . ਯੂ ) 2 நாட்டில் தங்கியிருந்த இரவுகளின் எண்
6) 3. அந்நியச் செலாவணி உழைப்பினம் 4. வேலைவாய்ப்புக்கள்
இலங்கையில் கடந்தசில ஆண்டுகளில் மேற்கூறிய நான்கு காரணிகள் தொடர் பாகப் பெறப்பட்ட விபரங்கள் வருமாறு:
1982 is
霍07。2岛0 岛°7,°42 317, 734 է,06 4,000 3, 3 73,000 2,819,000 305 கோடி 289.6 கோடி 273.7 கோடி ,000 G, iri: 53,608 Guri. 59,4 62 Guri
2.
இனப்பிரச்சனையானது ஏனைய துறைகளி லும் பார்க்க உல்லாசப் பிரயாணத்துறை யையே அதிகமாகப் பாதித்ததெனலாம்.
இத்தகைய பாதிப்பு அரசாங்கத்தின் வருமானத்தைப் பொ மளவு குறைத்துள் ளது. எனவே மீண்டும் அதிக உல்லாசப்
பயணிகளை இலங்கைக்கு வரவழைக்க அர
சாங்கம் இராஜாங்க அமைச்சின் ஊடாகத் தீவிர பிரயத்தனங்களை மேற்கொண்டுள் ளது. எனினும் இலங்கையின் இனப்பிரச் சினே பற்றிய விடயம் உலகெங்கும் தற் போது பிரபலமாகியிருப்பதஞல் அரசாங் கத்தின் இவ்வித முயற்சிகள் தோல்வியி லேயே முடிந்தன எனலாம்.
இச்சந்தர்ப்பத்தில் உல்லாசப் பிரயாணத் துறையுடன் நெருங்கிய தொடர்புடைய சில தீய விளைவுகளையும் இங்கு குறிப்பிடு தல் பொருத்தமானது:
1. போதைவஸ்துக் கடத்தல் முயற்சிகள் பெரும்பாலும் உல்லாசப்பிரயாணிகள் என்ற கோதாவில் வருவோரினுலேயே இலங்கையை மையமாகக் கொண்டு மேற்கொள்ளப்படுகின்றன.
2. உல்லாசப் பிரயாணிகள் அதிகமாக நட மாடும் பிரதேசங்களில் உள்ள இளம் பராயத்தினர், உல்லாகப்பயணிகளின்

Page 43
JLib
its ri Cricket -
DATOJ :
Jaffna Schools Cricket
grš
699)
cated L. R. Mr. N. Somasunthiam (P.
P. Sriganeshan (Capt ), M að L-11 P. Indrasiri (Coach), S Ravil 'ப்பிடு (Master in Charge)
| ding 1st Row: S. Suresh, t
இதுள் A. Thavakumar, P. Pirabanandan
| ding 2nd Row: S. Thileepan, ாண்டு S. Gnanamohan, S Jeyapragas
5 D5
இளம்
 

Under CD
Champions - 1984
O. G), K. Puvanendran (V. Capt) r. S. Pornampalam (Principal), Kulman", Mr. P. Nanda kunnar
A. Renenton, P. Baheerathan, , S. Thushyanthan, J. A nulraj
K. Janakan, P. Vijendran, h, K. Luxman.

Page 44
GridCiket e
Seated L. - R: Mr. P. Mahendr
S. Jeyachandran, Mr. S. ( Capt.), Mr. N. Soma Su
Standing L - R. K. Karthigeya P. Pirabanandan, K. Pre P. Umaiyalan, P. Path
Absenti: M. Sivakumar (Vice C
Pelice
First in the
 
 

an Under 9
985
'an (Master in Charge), P. Ravendran, Ponnampalam (Principal), P. Go Wrishangar nthram (P. O. G.)
1), S. Suresh, S. Ramakrishnan, mnath, K. Rameswaran, S. Srikanthan, mapragash.
apt.)
Cadet Corps
2 Island 1980 & 1982

Page 45
2ndran, hangar
shman, anthan,
தூண்டுதலால் போதைப்பொருட்பாவ னேக்கு அடிமையாகி வருகின்றனர்.
3. உல்லாசப் பயணிகளாக இங்கு வரு வோர் நாட்டின் கலாசாரப் பின்ன ணிக்குக் கேடு விளைவிக்கும் சில நட வடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்ற
னர்.
ஈழத்தில் இந்து மதம்
"தமிழ் மண்டலம் ஐந்தும் தத்துவ மாம்ே" என்று பாடி யருளிய திருமூலநாய ஞர், ஈழமண்டலத்தைச் சிவபூமி என்பர். ஈழம் என்றும் ஈழநாடு என்றும் வழங்கிய எங்கள் இலங்கை இந்து சமயத்துக்குப் பழைமை வாய்ந்த நாடு. இராமாயண காலம் மிகப் பழையது அக் காலத்தில் இராவணனும் அவன் தேவி மண்டோதரி யும் சிவபெருமானிடத்தும் திருநீற்றிடத் தும் பெரும் பற்று வைத்திருந்தார்கள் இராவணன் சாமகானம் இசைப்பதில் வல் லவன். எந்த நேரமும் திருநீறணிந்தவன். அழகமர் மண்டோதரிக்குச் சிவபெருமான் அருள்செய்ததை மாணிக்கவாசக சுவாமி கள் பாடியருளியுள்ளார். 'இராவணன் மேலது நீறு" என்று திருஞானசம்பந்த மூர்த்தி நாயனர் பாடியருளியுள்ளார். திருநாவுக்கரசு நாயனர் ஒவ்வொரு பதி கத்திலும் இராவணனின் சிவபக்தியைப் புகழ்ந்துள்ளார்
ஈழத்தில் இராவணன் காலத்திலேயே பல சிவாலயங்கள் இருந்தன. ஈசன் என்று எல்லோரும் ஏத்திய இறைவன் தேவியோடு எழுந்தருளிய சிவாலயங்கள் ஈஸ்வரங்கள் என வழங்கின. இலங்கையில் திருக்கேதீஸ் வரம், திருக்கோணேஸ்வரம், நகுலேஸ்வ ரம், முன்னேஸ்வரம் முதலான ஈஸ்வரங்
 
 

இறுதியாக, அரசாங்கம் உல்லாசப்பய ணத்தொழிற்றுறையை மீண்டும் அதன் பழைய நிலைக்குக் கொண்டுவர விரும்பின் இனப்பிரச்சன்ைக்கு மிக விரைவில் ஒரு தீர் வினைக் காணவேண்டும். அத்தோடு இத் துறையுடன் தொடர்புள்ள, மேற்கூறிய தீய விளைவுகளையும் தடுக்க விர்ைவான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என 6Նրrth.
நி3 பிரபாகரன் 13 ஆம் ஆண்டு (வணிகம்)
கள் சிறப்புற்றிருந்தன. இவை இராவணன்
காலத்துக்கு முன்னரே பெரிய முனிவர்க
ளால் வணங்கப்பெற்றும் வந்தன. இலங் கையை ஆண்ட முதற் சிங்கள மன்னனென ஐதீகம் கூறும் விஜயனும் அவன் வழிவந்த வர்களும் சைவசமயத்தவராகவே இருந்த னர். அவர்கள் கோயில் திருப்பணிகள் செய்து சிவபக்தர்கள் அவர்கள் காலத்தி லும் இலங்கையில் வேறு சமயங்கள் இருக்க வில்லை. அக்காலத்தில் எல்லோரும் சைவ சமயத்தவராய்ச் சிவனை மறவாத சிந்த்ை யராய் வாழ்ந்தார்கள். சிங்களவர் முற்கா லத்தில் சிவபக்தரான வருணனையும் விபீட னனையும் வணங்கினர்.
திருஞானசம்பந்த மூர்த்தி நாயனர் திருதாவுக்கரசு நாயனுர், சுந்தரமூர்த்தி நாயனுர் என்னும் மூவரும் தேவார முதலி கள் என்று போற்றப்பெறுபவர்கள். இவர் கள் ஆயிரம் ஆண்டுகளுக்குமுன் அவதரித்த வர்கள். சிவாலயங்களை வணங்கித் தேவாரப் பதிகங்கள் பாடியவர்கள் திருஞானசம்பந்த மூர்த்தி நாயனரும் சுந்தரமூர்த்தி நாயன ரும் திருக்கோணேஸ்வரத்துக்கும், திருக் கேதிஸ்வரத்திற்கும் பாடியருளிய தேவாரப் பதிகங்கள் எமக்குக் கிடைத்துள்ளன. திரு நாவுக்கரசு நாயனுர் பல தேவாரங்களில் திருக்கோணேஸ்வரப் பெருமானைக் குறித்
3

Page 46
துள்ளார்கள் மிக அருமையான தேவாரம் பதிகங்களாகிய இவற்றை நாம் மனனஞ் செய்துகொள்ளுதல் நல்லது.
திருமுறைகளைத் தொகுப்பித்த சோழப் பேரரசனுன இராச ராச சோழனும் அவன் மைந்தன் இராசேந்திர சோழனும் 900 ஆண்டுகளுக்குமுன் பொலநறுவை, வன்னி முதலிய இடங்களில் அருமமயான சிவன் கோயில்களைக் கட்டினர். பொலநறுவையில் இராசராசன் அமைத்த கருங்கற்கோயில் இன்றும் அழியாமல் உள்ளது. அங்கேயுள்ள சிவலிங்கப் பெருமான் மிகவும் பெரியவர். சோழமன்னர் ஐம்பொன்னுல் உருவாக்கிய அழகிய நடராசர், விநாயகர், அம்மையார் சுந்தரமூர்த்தி நாயனுர், காரைக்கால் அம்மையார் முதலிய திருவுருவங்கள் கலைட் பொலிவு நிறைந்தவை. அவை இன்று கொழும்பிலுள்ள நூதனசாலையில் இருக் கின்றன. அவற்றைப் பார்க்கும் உல்லாசப் பிரயாணிகளாகிய வெளிநாட்டார் சைவ சமயத்தின் தொன்மையையும் மேன்மையை யும் அருமையையும் பாராட்டுகிருர்கள். வெளிநாட்டார் - ப ல ர் சைவக்கோலம் புனைந்து சைவ சமயத்தை அநுட்டிக்கிறர் 85€?
பொலநறுவைச் சிவன் கோயில் வான வன் மாதேவி ஈஸ்வரம் எனப் பெயர்பெறு வது, அங்கே ஆனி உத்தர நாளில் பெரு விழா நடைபெறுவதுண்டு. அப்பிரதேச மெங்கும் கொன்றையும் வில்வமும் அடர்ந்து வளர்ந்துள்ளன. இவை சிவபெருமானுக் குரிய விருட்சங்களாகும்.
திருக்கேதீஸ்வரத்துக்கு அண்மையில் மன்னுர் மாவட்டத்தில் இராசராசன் அழ கிய சிவாலயம் ஒன்றை அமைத்தான். சோழருக்குப்பின் இலங்கையில் ஆதிக்கமுற்ற சுந்தர பாண்டியன் முதலான பாண்டியட் பேரரசர்களும் இலங்கையின் பல பாகங்

களிலும் சிவாலங்ங்கள் அமைத்தார்கள். இவ்வாலயங்கள் வடக்கு மாகாணம், கிழக்கு மாகாணம், வடமத்திய மாகாணம் முதலிய பிரதேசங்களில் அழிந்துகிடந்தன. துணுக் காய், மல்லாவி, உருத்திரபுரம், தேவிபுரம், விசுவமடு முதலிய இடங்களிலெல்லாம் Լ16ծեք Ա- சிவாலயங்களில் அழிபாடுகள் இருக்கக் காணலாம். அங்கெல்லாம் ஒரு காலத்தில் சைவ சமயம் மகோன்னத நிலை யில் இருந்தது.
தமிழ் நாட்டின் தென்கோடியிலுள்ள இராமேஸ்வரத்துக்கும் எங்கள் நாட்டவருக் கும் மிக நெருங்கிய தொடர்பு இருந்தது. அக்கோயிலுக்கு வேண்டிய திருநீறு, பால் தயிர், மலர் முதலியன அக்காலத்தில் நெடுந்தீவில் இருந்துபோயின. தென்னகத் திலுள திருமறைக்காடு என்னும் வேதாரணி யத்துக்கும் யாழ்ப்பாணத்தவருக்கும் நெருங்
கிய தொடர்பும் போக்குவரத்தும் அக்
காலத்தில் நிலவின. எம்மவர் ஆண்டு தோறும் சிதம்பரத்துக்குச் சென்று ஆருத் திரா தரிசனங்கண்டு வந்தார்கள். ஈழத் தில் சிவாலயங்களேயன்றிச் சிவபெருமானின் அருள் மூர்த்தமான சுப்பிரமணியராலயங் களும் உள்ளன. கதிர்காமத்தில் உள்ள கந்தணு லயத்தை எல்லோரும் வழிபடும் வழக்கம் பரம்பரையாக நிலவிவருகிறது: நானூறு வருடங்களுக்கு முன்பின்னகப் போர்த்துக்கேயர் எ ங் க ள் ஆலயங்களை அழித்தபோதிலும் நம்மவர் அடுப்படியிலும் கிணற்றடியிலும் மரத்தடியிலும் வழிபாடு செய்துவந்தனர். தங்கள் பரம்பரைச் செல்வமான சைவசமயத்தை வழிவழியாகப் பேணிக்காத்து எமக்குப் புகட்டினர்கள், நாங்கள் எங்கள் பிற்காலத்தாரின் நன்மை யின் பொருட்டுச் சைவசமயத்தைப் பேணிக் காத்துக்கொள்ளுதல் நம் தலையாய கடன GEGLO

Page 47
ఆస్ట్ స్ట్కో ழக்கு தலிய ணுக் - U ம்,
டுகள்
@@
நிலை
லுள்ள வருக் ந்தது.
_T9ெ த்தில் கைத் ாரணி நெருங் அக் ஆண்டு 苓@多 ஈழத்
Fலு யங் உள்ள மிபடும் கிறது? எணுகப்
யிலும்
ழிபாடு பரைத் Murraşü ரர்கள். நன்மை பனிக்
5t-(39
ஈழத்தில் செல்வாக்குப் ே முருக வழிபாடு
"முருகன், பழம் பெரும் திராவிடத் தெய்வம். சங்க நூல்களில் மட்டும் அன்றி அவற்றுக்குப் பல நூற்றண்டுகள் முற்பட்ட ஆதித்த நல்லூர்த் தொல் பொருட் இன்ன நீ களிலும் அப் பெருமானின் வேலாயுதமும் சேவ ற்சிலையும், காவடிச் செ தி ல் க ரூ ப் கிடைத்துள்ளன. சோழருக்கு முன் மாதோட்டம், திருகோணமலை முதலியன சிவத்தலங்களாக விளங்கியது போலக் கதிர் காமம், நல்லூர் முதலியன முருக வழிபாட் டுத் தலங்களாக விளங்கியிருக்கலாம்.
தமிழ் நாட்டில் உள்ள ஆதித்த நல்லு சில் காணப்படும் பெருங்கற் சமாதிகளை சேர்ந்த தாழியடக்க முறைகள் இலங்:ை பின் கடற்கரையோரமாகப் பொன்பரிப்பு வளவகங்கைப் பள்ளத்தாக்கு, கதிரை வெளி, வல்லிபுரம், வரணி, மாதோட்ட முதலிய இடங்களிற் காணப்படுகின்றன.
இங்கு வாழ்ந்த பழந்தமிழ்க் குடிகள் முருக வழிபாட்டை உடையவர் எனலாம். "நல்லூரும் தெய்வங்களும்' என்ற கட்( ரையில் வி. சிவசாமி அவர்கள் குறிப்பிட் வாறு இலங்கையிலே மிகப் பழைய கால இலிருந்தே முருக வழிபாடு நிலவி வந்த என்பது தெளிவாகிறது.
தமிழினம் தமது காவலன் என் போற்றி வழிபடும் முருகப் பெருமானி பழம் பெருந் தலமாக இலங்கையில் விள குவது கதிர்காமமாகும். அவன் வள்ளி நா ைெயக் கதிரமலைக் காட்டிலே கண்டு கள மனம் புரிந்துகொண்டான் என்பர்.
இத்திருத்தலம் எப்போது யாரால் க உப்பட்டது என்பது இன்றுவரை புதிராகே இருந்துவருகின்றது. இராசவழி என்ற பா

பெற்றுள்ள
D6ਹੈ। 13 ஆம் ஆண்டு F (வணிகம்)
நூலிலே குவேனி விஜயனைக் கொல்ல முற் பட்டபோது குமரக்கடவுள் அவனைக் காப் பாற்றினுர் என்ற செய்தி வருகின்றது இதி லிருந்து குமரக்கடவுளாகிய முருகனின் வழி பாடு மொழி, இன வேறுபாடின்றிப் பழங் காலந்தொட்டு இலங்கையிலே பரவலாக நிகழ்ந்து வந்த உண்மை புலனுகின்றது.
இலங்கையிலே போர்த்துக்கீசர், ஒல் லாந்தர் ஆட்சிக்காலத்தின் போது இங்கி ருந்த சிவாலயங்கள் பல இடிக்கிப்பட்டன: கொள்ளையடிக்கப்பட்டன. ஆணுல், கதிர் காமமானது இவர்களின் அழிவுக்கரங்களிலி ருந்து தப்பிச் சீருடனும் சிறப்புடனும் விளங்கியதாகத் தெரிகின்றது இதிலிருந்து முருக வழிபாட்டின மகிமையினே அறிந்து கொள்ளலாம்,
கதிர்காமத்தைப் போலவே கீழ்மாகா ணத்திலுள்ள திருக்கோயில், வெருகல், மண்டூர் என்பனவும் வடக்கில் உள்ள * மாவிட்டபுரம், சந்நிதி, நல்லூர் ஆகியன ஒ வும் புகழ்பெற்றவை. இம் முருக ஆலயங்க ளும் பழமையோடு மகிமையும் பெருமையும் து பெற்றன. பல்லாயிரக்கணக்கான அடியார் களின் வணக்கத்தையும் புெற்றுப் பொலி கின்றன. இவற்றில் மாவிட்டபுரம், நல் லூர் ஆகிய தலங்களில் மட்டுமே சிவாகம முறைப்படி வழிபாடுகள் நடைபெறுகின் றன. மற்றையவற்றில் மெளன பூசை இடம்பெறுகின்றது. வாய்கட்டி நின்று பூசாரி தூப, தீப, நைவேத்தியங்கள் மூலம் பூசை செய்வது மிகப் பழமையான முறை யாகும். இதனூடு இவற்றின் பழைமை புலனுகிறது.
முருகனலயங்களிலே காவடி எடுத்தல், ரி தீச்சட்டி ஏந்தி வழிபாடு நிகழ்த்தல், அங்
36

Page 48
கப்பிரதட்சணம் செய்தல், அடியழித்தல் ஆகிய வழிபாடுகள் உற்சவ காலங்களில் மிக விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்நாட்டில் பாடல்பெற்ற பழம் பெருஞ் சிவத்தலங்கள் இருந்தபோதிலும் முருகன் ஆலயங்களிலேயே உற்சவங்களுக்குப் பல் லாயிரக்கணக்கான அடியார்கள் திரண்டு வருகின்றனர். என்றும் இளமையும் அழகும் மாருத இறைவன் முருகனே.
சகல சைவ மக்களின் உள்ளங்களையும் கவர்ந்தவனுய் அருள்பாலிக்கின்றன் என் பதை இ வ் வு ற் ச வ காலங்களிலேயே உணர்ந்துகொள்ளலாம். எத்தகைய இடை யூறுகள் நடந்தாலும் கதிர்காம முருகனின் உற்சவங்களில் நாட்டின் பல திசைகளிலும் இருந்து தமிழ், பெளத்த, முஸ்லிம் மக்கள் திரண்டு வந்து வழிபாடு நிகழ்த்துவதே இந் நாட்டு மக்களின் உள்ளத்தில் முருகன் எத் தகைய உன்னத இடத்தினைப் பெற்று இருக்கிருன் என்பதற்குச் சான்ருகும்.
இலங்கைச் சைவமக்கள் பலரின் பெயர் களே எடுத்து ஆராய்ந்தால் அவற்றில் பெரும்பாலானவை முருகனது திருநாமங்க ளாகவோ அல்லது அவனது வாகனம், ஆயு தம், சக்திகள் ஆகியவற்றின் திருநாமங் களாகவோ விளங்கக் காணலாம். இது இங்கு முருகவழிபாடு பெற்றுள்ள முதன் மையைப் புலப்படுத்துகிறது,
36
g

யாழ்ப்பாணத்தில் சிறப்பாகவும், ட் டக்களப்பு, திருகோணமலைப் பகுதிகளிலே பொதுவாகவும் கந்தபுராணப் ப டி ப் பு முதன்மை பெற்றுள்ளது. கந்தபுராணப் பாடல்களை ஒருவர் வாசிக்க மற்ருெருவர் அவர் வாசித்த இராகத்திலேயே பயன் சொல்ல அடியார்கள் பக்திப்பரவசத்தோடு கேட்கும் முறை புராண படனம் என வழங்கும். இம் முறை யாழ்ப்பாணத்தி லேயே தொடங்கியது. மற்றைய எந்தப் புராணத்திற்கும் இல்லாத மதிப்புக் கந்த புராணத்துக்குக் கிடைப்பது குறிப்பிடத் தக்கது. -
கத்தசஷ்டி விரதத்தினை, நவராத்திரி, சிவராத்திரி விரதங்களிலும் அதிக பயபக்தி புடன் இங்குள்ள அடியார்கள் அநுட்டித்து வருவதைக்கொண்டு முருகவழிபாடு இங்கு பெற்றுள்ள மகத்தான இடம் புலனுகின் Déile
முருகன் கலியுகவரதன் நடக்கும் யுகம் கலியுகம். 'முத்தமிழால் வைதாரையும் வாழவைப்போ ன? முருகன் என்று கூறப்ப கின்றது. எனவே, இக்காலகட்டத்தில் முருக வழிபாடே சைவ மக்களிடையே மேலோங்கி நிற்பது இயல்பாகும். அதுவும் இலங்கையில் முருக வழிபாடு இன, மொழி வேறுபாடு கடந்து சைவர்கள், சைவரல்லாதோர் பாவராலும் கடைப்பிடிக்கப்பட்டு வரு வதை நாம் நன்கு அவதானிக்கக்கூடியதாக இருக்கின்றது.

Page 49
Cricket UI G36)
ւն ւ
ருவர் பயன் தாடு
@T@T ாத்தி ந்தப் கந்த பிடத்
திரி, பக்தி Lத்து இங்கு கின்
யுகம்
T պth Seated L - R: Mr. P. Mahendran றப்ப Mr. S. Ponnampalam (Prin முருக Jeyanthan (Coach), Mr. N. Τέιβς
கயில் Standing L - R: S. Srikanthan, பாடு P. Pirabananthan, K. Rames
தாா
S. Ravikumar, S. Gnanam«
5T35
Sa bapathy Ho
Inter House
 
 

nder 17 - 1985
Master in Charge), K. Karthigeyan (Capt.), cipal), P. Umaiyalan (V. Capt.), Mr. Y.
Somasunthram (P. O. G.)
P. Pathm apragash, C. Piranavananthan, waran, M . Ganesharajah, K. Puvanendran, bhan, K., Illanko.
3.
use - Athletic Team
Champions - 1985

Page 50
P. T. Squad - Jaffna District Ru
Seated: Mr. N. Somasuntharam (P. O.
K Sriran kan (Leader), N. Mr. T. Sivakumaran (Master in
1st Row: J. Jyananth, R. Manoraj,
V. Skanthàpirashath, K. Suntharesa
2nd Row: T. Suseendren, K. Satkun
T. Vicknarajah, M. Kiritharan,
3rd Row: N. Jeyaseelan, B. Asokka M. Baskaran, P. Amalan, S, Th N, Ramesku pimar.
 

UInder 1 7 nners UlIp - 1985
G), K. Uthayashankar, Principal Sarava napavama S. Arulee San, Chauge and Coach)
V. Arulthasan, P., Thuvarakan, n, B Mukunthan, T. Arulmolithevar.
araJah, N. Suresh, T. Ragavan, V. Manokantham, Ss, Thaya paran
, K. Sivakumar, P. Lukumar, tilakesan, K. Jude Jebarajahkumar,
Ga
Llt .
GJITH
திட от... தவி 5fᎢᏭ g5 Tri
L?g。
Gar
6T@!
கொ
GFr கொ

Page 51
சிறுகதை
ஒர் உண்மை தடம் மாறு:
மதிய நேரம், உச்சி வெய்யில் சுள் ளென்று தகித்துக்கொண்டிருந்தது. வெய் பிலின் வெம்மை தாங்காமல், தள்ளிக் கொண்டுவந்த விறகு வண்டிலை, வீதி ஓரத் தில் நின்ற அரசமர நிழலில் நிறுத்தினுன் சின்னையா. தலையில் முண்டாசாகக் கட்டி யிருந்த துண்டை எடுத்து, உடம்பில் வழிந்த வியர்வையைத் துடைத்தபடி, நிலத்திற்கு வெளியே நீட்டிக்கொண்டிருந்த அரசமர வேரில் அமர்ந்தான்.
அவனின் பார்வை வீதியில் படிந்தது. வெய்யிலில் கொடூரத்தைப்பற்றிக் கவலைப் படாமல், மக்கள் தங்கள், தங்கள் வேலை களைக் கவனிக்கச் சென்றுகொண்டிருந்தார் கள். கார்களும், லொறிகளும் புழுதியை வாரி இறைத்தபடி சென்றுகொண்டிருந்தன. உருகிய தாரில், அவற்றின் டயர்களின் தடயம், கோலம்போட்டதுபோல் மாறி மாறிப் பதிந்த வண்ணமிருந்தன. சற்றுத் தள்ளியிருந்த பெட்டிக் கடையில், சிலர் தாகத்திற்கு சோடா அருந்திக்கொண்டிருந் தார்கள். அவர்களிடம் ஒரு பிச்சைக்காரன் கல்லில் நார் உரிக்கும் முயற்சியாகப் பிச்சைக்கு இறைஞ்சிகொண்டிருந்தான்.
இவற்றைப் பார்த்துக் கொண்டிருந்த ਟੈu வண்டியில் வந்தமர்ந்த காகத்தைக் கண்டு ' சூய் ' என்று துண்டை எடுத்து வீசிக்கலைத்தான். காகம் உயரே எழும்பிப் பறந்தது.
இன்றைக்கு ரெண்டு தூக்கு விறகு கொத்தியாச்சு. இதோட மூன்று வீட்டிற்கு வண்டி தள்ளியாச்சு" என்று மனத்திற்குள் சொல்லியபடி கூலியைக் கணக்குப்பார்த்துக்
10

8றது
சிவ. மகிந்தன் 芷苓 R 66 B 2.
தொடர்ந்து, 42 நேற்றையோட நூற்றி முப்பது சேர்ந்திட்டுது " என்று தனக்குத் தானே சொல்லிக்கொண்டான். இதைச் சொல்லும்போது அவனின் சிந்தனை பின் னுேக்கிச் சென்றது.
ஒரு மாதத்தின் முன்னர், அவனின் மனைவி பாக்கியம், பக்கத்துக் குடிசை செல்லம்மா போட்டிருந்த மாதிரி தனக்கும் ஒரு கவரிங் சங்கிலி வாங்கித்தரும்படி அவனிடம் கேட்டபோது அவளின் ஆசையை அவனுல் நிராகரிக்கமுடியவில்லை.
ஒருநாளும் வாய்திறந்து அவள், அவனை எதுவும் வாங்கித்தரும்படி கேட்டதில்லை. அவன் எது வேண்டிக்கொடுத்தாலும் சரி, அதைப்பற்றி எதுவும் குறை கூறுவதுமில்லை. முதன் முதலாக வாய்திறந்து ஆசையோடு கேட்கிருள். அந்தக்கணமே தீர்மானித்து விட்டான், அதனே வாங்கிக்கொடுத்து விடு வது என்று.
பாக்கியமும் கணவனிடம் காட்ட அக் கவரிங் சங்கிலியை வாங்கி வைத்திருந்தாள். ஆசையுடன் அதை எடுத்துக் காட்டினுள். அசல் தங்கத்தில் செய்ததுபோல் காட்சி யளித்தது அச் சங்கிலி, இடையிடையே நீல நிற மணிகள் கோக்கப்பட்டு அழகாகக் காட்சியளித்தது. இதைமாதிரி பலர் தங் கத்தினுல் செய்து போடுவதை அவன் பார்த் திருக்கிருன். அசலைப் போலவே நகலும் அச்சாக இருந்தது.
விலை என்னவென அவன் வினவிய போது நூறு ரூபாய் என்பதை தயங்கிய படியே பாக்கியம் கூறினுள். கணவன் மறுப் பானுே என்று அவள் பயப்படுவது அவனுக்கு

Page 52
விளங்கியது. அவளின் தயக்கத்திற்குக் காரணம் இல்லாமலில்லை. நான்கு பிள்ளை களையும் அவர்களிருவரையும் சேர்த்து ஆறு பேரைக்கொண்ட அக்குடும்பம், அவ னின் உழைப்பில்தான் நடந்தது. இவ்வளவு விலை கொடுத்து ஆடம்பரச்சாமான் வாங் குவதென்பது அவனைப் பொறுத்தவரை பிரம்மப் பிரயத்தனமான காரியம்தான். என்ருலும், அவளின் ஆசையை மறுக்கத் தோணுது வாங்கிக்கொடுப்பது என்று நிச்சயித்துக்கொண்டான்.
அவனின், மூத்த மகன் ஐந்தாம் வகுப் பில் படித்துக்கொண்டிருந்தான். தனது நண்பர்கள் வைத்திருப்பது போல புத்த கப்பை ஒன்று வாங்கித்தரும்படி தகப்பனைக் கேட்டபடி இருந்தான். அதையும் இதோடு எப்படியாவது வாங்கிக் கொடுத்துவிடுவது என்பது சின்னையாவின் தீர்மானம், சாதா ரண பையல்ல அது, விலைகூடிய ரெக்சின் பை, என்ருலும் மகனின் ஆசையையும். நிறைவேற்றுவது என்று தீர்மானித்துக்
இதைத் தீர்மானித்த அன்றே, புத்தகப் பை விற்கும் ஒரு கடைக்குச் சென்று விசா ரித்துப் பார்த்தான். அந்த வகைப்பை எண்பது ரூபாய் விலைக்கு விற்றது. அதைச் சொல்லும்போது கடைக்காரன் அவனைப் பார்த்த பார்வை இவனெல்லாம் வாங்குவ தாவது " என்ற அர்த்தத்தில் இருந்தது. இதைப்பார்த்தபோது அவனின் உறுதி இன்னும் கூடியது. நூற்றியெண்பது ரூபாய் சேர்ப்பது சின்னையாவைப் பொறுத்தவரை இலகுவான காரியமில்லை. அன்றிலிருந்து இயலுமானவரை அதிகம் விறகு கொத் தினன். அன்ருட அத்தியாவசிய செலவுகள் போக மிகுதியைச் சிறுகச் சிறுகச் சேமிக்கத் தொடங்கினன். இதுவரை நூற்றுப்பத்து ரூபாய் வரை சேர்ந்தாகிவிட்டது.
அவனின் எண்ண ஓட்டத்தைக் கலைப் பது போல் பொத்தென்று தலையில் ஏதோ விழுந்தது. சிந்தனை கலைந்து அண்ணுந்து பார்த்தான் சின்னையா, மரத்தின் தாழ் வான கிளையில், அவனின் தலைக்கு மேல்

f
இருந்தபடி, ஒரு காகம் கரைந்துகொண்டிருந் தது. எரிச்சலோடு 'சூ சூ ' என்று கையை ஆட்டி அதை விரட்டினன் மரத்தின் அடி யில் கிடந்த கிழிந்த தினசரித்தாள் ஒன்றை எடுத்து, தலையில் இருந்த எச்சத்தினைத் துடைத்து எறிந்துவிட்டு, எழுந்து வண்டியை நோக்கி நடந்தான் சின்னேயா,
来 来源 ※
மறுநாள் வேலைக்கு வரும்போதே இது வரை சேர்த்து வைத்திருந்த, பணத்தை எல்லாம் எடுத்து வந்தான் சின்னேயா, அன்று கூலியுடன், சிறிது கடனும் முதலாளி யிடம், கேட்டு வாங்க எண்ணியிருந்தான், அதன்படி வாங்கிக்கொண்டு, அவரிடமே பணத்தைத் தாளாக மாற்றிக்கொண்டு. டவுனுக்குக் கிளம்பினுன் பொடிநடை தூரம்தான், இலகுவில் சென்றுவிடலாம்.
இப்போது அவனின் கையில் இரு புது நூறு ரூபாய்த் தாள்கள் இருந்தன. ஆசை யுடன், அவற்றைத் தடவிப்பார்த்தபடி விரைவாக நடந்தான் சின்னையா. மனைவி
யினதும் மகனினதும் ஆசைகளை நிறை
வேற்றப்போகும் மகிழ்ச்சி அவனின் உட லெல்லாம் வியாபித்திருந்தது, அடிக்கடி மனைவியினதும் மகனினதும் ஆவல் நிறைந்த முகங்கள் அவனின் மனக்கண்ணில் தோன் றின. தான் அவர்கள் விரும்பிய பொருட் களே, வாங்கிக் கொடுக்கும்போது அவர்கள் அடையும் மகிழ்ச்சியை எண்ணிப்பார்த் தான். நினைப்பே சந்தோசமாக இருந்தது. அன்று ஏனே அவனுக்கு, சூழல் மிக மகிழ்ச்சி கரமாக இருப்பதாகத் தோன்றியது.
முதலில் கவரிங் சங்கிலியை வாங்க எண்ணி, கவரிங் நகைகள் விற்கும் ஒரு
கடைக்குச் சென்றன். அது மிகப் பெரிய
கடை அங்கு பலதரப்பட்ட பொருள்கள், பலபிரிவுகளில் விற்பனைக்கு இருந்தன.
சின்னையா கவரிங் நகைகள் விற்கும் பிரிவுக்குச் சென்றன். அங்கு கண்ணுடி அலுமாரியில் பலவகைப்பட்ட க வ ரிங் நகைகள் மாட்டப்பட்டிருந்தன. அங்கு பாக்கியம் ஆசையாகக் கேட்ட கவரிங் சங்
38
莺

Page 53
go is }4565) կLյ
”<罗马、 ன்றை நினைத் H-Gಲಿ) ೩.!
இது த்தை aùTiu jn7.
தான்,
ண்டு .
தடை fib.
- gil ஆசை ந்தபடி மனைவி
நிறை
「 葛.轟-
றைந்த தான் ாருட்
5: rriחLj ந்தது. சிழ்ச்சி
bifffing;
} gp(D)
பெரிய
ன்கள்,
பிற்கும் எனுடி 置虚房屋 ங் கு
கிலியும் இருந்தது. அதைப் பார்த்தபடி இடுப்பில் செருகியிருந்த காசை எடுத்து, கையில் வைத்துக்கொண்டு ஒரமாக நின் முன் சின்னேயா, ஒருவரும் அவனை சட்டை செய்யவில்லை. அவனின் உடையும் தோற் றமும் அச் சூழலுக்கு ஒவ்வாதனவாக இருந்தன. அதைப்பற்றி யோசிக்காமல் சனம் குறையட்டும் என சின்னேயா காத் திருந்தான்.
சிறிது நேரம் சென்றிருக்கும் சின்னையா நின்ற இடத்திற்கு எதிர்ப்புறம் இருந்து மின் உபகரணங்கள் விற்கும் பிரிவில் திடீ ரென சலசலப்பு எழுந்தது. எல்லோரும் அப்பக்கம் பார்த்தார்கள். அறுபது வயது மதிக்கத்தக்க ஒருவர் கத்திக்கொண்டிருந் தார். பார்ப்பதற்குப் படித்த, பணப்பசை யுள்ளவர் போல் காணப்பட்டார்.
'இங்கதான் என்ர பேர்சை வைத்த ஞன். அதற்குள்ள இருநூறு ரூபாவை யாரோ களவெடுத்திட்டான்' அவர் போட்ட சத்தம் அந்தக் கடையில் நின்ற அனைவருக்கும் கேட்டது. -
GF) ir Žairiú uirir இந்தப் பிரச்சினையை வேடிக்கை பார்த்தபடி நின்றன். அப் போது, அவனுக்குப் பக்கத்தில் நின்ற ஒரு வர் "இவன்தான் எடுத்திருக்கவேண்டும்" என்று கூறியபடி, அவன் கையில் வைத்தி ருந்த இரண்டு நூறு ரூபாத் தாள்களைப் பறித்து மற்றவர்களிற்கு உயர்த்திக் காட் டிஞர். அவர் அப்படி நடந்ததற்கு சின்னே யாவின் தோற்றமே காரணமாக இருந்தி ருக்க வேண்டும்.
இதைப் பார்த்த, பணத்தைக் காண வில்லை என்று கந்தியவர், 'இதுதான், இது தான்" என்று கூறியபடி இவர்களின் பக் கம் விரைந்து வந்தார்.
பணத்தைப் பக்கத்தில் நி ன் ற வ ரி, பறித்தபோது திடுக்கிட்டான் சின்னேயா, 'இது நான் உழைத்த காசு. நான் கள வெடுக்கவில்லை' என்று கூவியபடி பணத்

தினைப் பறிக்க முயற்சி செய்தான். அவன் கூறியதை யாரும் பொருட்படுத்தவில்லை. பணம் தொலைந்துவிட்டது என்று கூறிய வரிடம், அப் பணத்தினைக் கொடுத்தார் கள். இதைப் பார்த்த சின்னேயாவின் கண் கள் குளமாகின. "நான் சொல்றதை நம் புங்கோ. உண்மையாக நான் களவெடுக் கல. என்ற பிள்ளை மேல சத்தியம்' என்று கதறியபடி மன்முடிஞன்.
"உவன்கள் இப்படித்தான் நடிப்பான் கள். உவன்களை நம்பக்கூடாது. ஏமாற்றுப் பேர்வழிகள்."
"இரண்டு போட்டாத்தான் திருந்து ଛyttätig, ତ୍ରିit. **
*களவெடுத்ததுமில்லாமல், கதையைப் பார்' என்று, ஒவ்வொருவரும் பெ ரி யூ மனித தோரணையோடு கூற, ஒருவர் அவனை இழுத்து அடித்தார். அதனைத் தொடர்ந்து பல தர்ம அடிகள், கடைசி யில் இடை வாசலில் தள்ளிக்கொண்டு வந்து, தள்ளிவிட்டார்கள். வாசலில் விழுந்த சின்னேயா, எழும்பியபடி "இது கட வுளுக்கே அடுக்காது. இப்படிப் பொய் சொல்றீங்களே' என்று அரட்டினன்.
ஒருவரும், அவனைப் பொருட்படுத்தா மல் கடைக்குள் திரும்பிச் சென்றுவிட்டனர். வீதியில் சென்றவர்களும் சிறிது நின்று, வேடிக்கை பார்த்தபின்னர் தம்வழி சென் றனர்.
சின்னையாவிற்கு, நடந்ததை நினைக்க நினைக்க ஆத்திரமாக வந்தது. மனித சமு தாயத்தின்மீதே எரிச்சல் வந்தது. எல்லோ வோரும் அவனைத் திருடன் எனப் பார்த்து பார்வை, ஆயிரம் தேள்கள் கொண்டு அவ னின் உடலைக் குத்தியது போன்றிருந்தது. தான் கஷ்டப்பட்டு உழைத்த பணம் நொடியில் பறிபோனதை எண்ண, ஒரு கணம் கனவுபோல் இருந்தது. மறுகணம் நிஜம் என்பது உறைக்க, 'என்ன மனிதர் கள் இவர்கள், மனிதர்களா இவர்கள்.
9

Page 54
மிருகங்கள்' என எண்ணிக் காறித் துப்பி ணுன்,
ஆவலுடன் எதிர்பார்க்கும் மனைவியின தும், மகனினதும், முகங்கள் அவன் மனக் கண்ணில் தோன்றின. திடீரென தன்மீது பழிசுமத்திய எல்லோரையும், பழிவாங்க வேண்டும் என்ற வெறி எழுந்தது. மான ரோசமில்லாத புழுவைப் பார்ப்பதுபோலத் தன்னை அவர்கள் பார்த்த காட்சி, அவ னின் மனக்கண்ணில் மீண்டும் எழுந்தது.
அவனுள் உறங்கிக்கிடந்த மிருகக்குணம் மெதுவாகத் தலைதூக்கி, தலைவிரித்தாடியது ' என்ன சொன்னுர்கள் என்னைத் திருடன் என்ரு? உண்மையிலேயே நான் திருடுகி றேன்' என்று வெறிபிடித்தவன்போல் தனக்குள்ளே பலமுறை கூறினன். கூறக் கூற அவ்வெண்ணம் ஆவேசமாகக் கொழுந்து விட்டு எரிந்தது.
அவனின் பார்வை வீதியில் படிந்தது. படம் பார்த்துவிட்டு, மக்கள் கூட்டம்
* அறிவொளி " ஒரு நோ
அறிவொளி ஆம் பாடப் புத்தகங் களுக்குள்ளும் பாடத்திட்டங்களுக்குள்ளும் அடங்கிக் கிடவாமல் எங்களது அகங் களிலே முகிழ்த்த ஆயிரமாயிரம் எண்ணங் களுக்கு ஓரளவாவது களம் அமைத்த ஏடு தான் அறிவொளி,
எங்கள் ஆசிரியர்களிடம் நாம் கற்ற வைகள் அதன் மூலம் பெற்றவைகள் எல் லாம் அறிவு ஒளியாகச் சுடர்விட, ஆக்க பூர்வமாக வளர்ந்திட, ஆறும் வகுப்பிலே (ஆண்டு 7) 'கரு' வாகி 'உரு' வானதே அறிவொளி என்ற ஏடு. இன்றும் ஒன்ப தாம் ஆண்டிலும் சுவை குன்றமல் பல் வேறு அமிசங்களையும் உள்ளடக்கிய பயன் மிகு ஏடாகத் திகழ்கிறது அறிவொளி.
 
 
 

வீதியால் சென்றுகொண்டிருந்தது. அதனுள் சின்னேயா நுழைந்தான். அவன் அக் கூட்டத்தைவிட்டு வெளியில் வரும்போது, அவனின்கையில் ஒரு பணப்பை இருந்தது, சந்தோசத்துடன், அதை மடியில் செருகிக் Goes Fr GioTL Limrar.
இப்பொழுது அவன் மனதில், தன்மீது பழிசுமத்தியவர்களைப் பழிவாங்கிய, உணர்வு
எழுந்தது. தான் திருடியதைப்பற்றிக் கவலைப்
படும் நிலையிலோ அல்லது அதனை உணரும் நிலையிலோ அவன் மனம் இல்லை. வேறு ஒரு கடையை நோக்கி அவனின் கால்கள் தாமாகவே நடந்தன. ஒரு நல்லவனைத் தீயவழியில் செலுத்திய மனித சமுதாயம் அதைப்பற்றிக் தவ8லப்படப்போவதில்லை.
அதோடு மட்டுமல்லாது இதைப்போன்று,
பல உண்மைகளைத் தொடர்ந்தும் தடம்
மாற்றத்தான் போகின்றது.
ாக்கு
சோ. சுரேஸ் 10 ஆம் ஆண்டு "C"
இற்றைக்கு இருபத்தைந்து ஆண்டு களுக்கு முன்னே இருந்த கல்விநிலை இன்று யாழ்ப்பாணத்திலே இல்லை. பல்வேறுபட்ட காரணிகள் கல்வித்துறையைப் பல வழி களிலும் பாதிக்கின்றன. இவ்வாருக இருந்த போதிலும் கல்வியில் பின்னடைய நாம் விரும்பவில்லை. எமது ஆக்கங்களே: வெளியிடுஞ் சாதனமாக அறிவொளியை ஆரம்பித்தோம். ஆரம்பந் தொட்டே இதன் ஆசிரியராக விளங்கி அறிவு ஒளி அணை யாது பரப்புகின்ற பெரும்பணியின் மிகத் திறமையாக ஆற்றும் எம்மினிய தோழன் அறிவழகன் சங்கர் மிகுந்த பாராட்டுக் குரியவராகிருர், இவரது அயராத முயற்சி யினுல் - ஆக்க பூர்வமான சிந்தபேயால்
O

Page 55
T. Llib
ண்டு ன்று Li L. வழி (U; 5
l ჟნგელი
6th தன்
கெத் ழன்
ற்சி ால்
செயலால் சிறப்புற்று நிற்கிறது அறி
கட்டுரைகள், கவிதைகள், சிறுகதை கள் துணுக்குகள். என்றிவ்வாறு பல் வேறுபட்ட ஆக்கங்களும் அறிவொளியை அலங்கரிக்கின்றன.
** அழைப்பு " என்ற தலைப்பில் ஆசிரி யர் எழுதும் குறிப்புக்கள் சிறப்பானவை. * அறிவொளி " முதல் ஏட்டுத் தலைப்பின் சிறு பகுதி.
* நாங்கள் சின்னஞ்சிறுசுகள் எங்களி டம் தயவு செய்து எதையும் பெரிதாக எதிர்பார்க்காதீர்கள். மண், சோறு கறி காய்ச்சிய மனே நிலையில் இருந்து நாம் இன்னும் முழுமையாக விடுபட வில்லை. குடாநாட்டின் பல பகுதிகளிலு மிருந்து இப்பொழுது தான் நாம் யாழ்ப்பாண நகரமண்ணை மிதித்துள் ளோம். பட்டணத்து அதிர்ச்சியில் இருந்து கூட எம்மால் முழுமையாக விடுபட முடியவில்லை. இந்தப் பின் னணியில் எங்களை நோக்குங்கள் எங் கள் ஆக்கங்களை அணுகுங்கள். விமர்சி
யுங்கள் .
ஆரம்பக் கல்வியின் எல்லையைத் தாண்டி கனிட்ட இடைநிலைக் கல்வியின் தொடக் கத்திலே காலடி வைத்த நேரத்தில் ஆரும் வகுப்பிலே (7 ஆம் ஆண்டு) நாம் வெளி யிட்ட அறிவொளியின் "அழைப்புக்"கும் 1985 ஆம் ஆண்டிலே 9 ஆம் ஆண்டிலே (8 ஆம் வகுப்பு) பயில்கின்ற நேரத்திலே - சற்று வளர்ச்சி பெற்ற நிலையிலே -
விளையாட்டாக விருந்தாலும்
17

குறிப்பாகச் சொன்னுல் இரண்டாண்டுகளின் பின்னே நாம் விடுக்கின்ற அழைப்பினையும் ஒப்பிட்டுப் பாருங்கள்.
* காக்கிச் சட்டையினரைக் கண்டு ஒடியமையால் கலைந்து பாடசாலை நாட் கள் பல. காக்கிச் சட்டையினரைக் கலைக்க எடுத்த நடவடிக்கைகளால் கலைந்த பாடசாலை நாட்கள் பற்பல. விடுதலை வேண்டும் அது எம் உயிர் மூச்சு பிறப்புரிமை, இதை நாம் மறக்கவில்லை. இதில் நாம் பார்வை யாளர்களாக நில்லாது பங்காளர் களாக வேண்டும் என்பதில் இரு வேறு பட்ட கருத்துக்கள் கூடாது. ஆனல், கல்விக் கூடங்கள் களவாடப்படும் கூடங்களாக மாறுவதை மறந்தும் நாம் ஆதரிக்க முடியாது ". எமக்காக மட்டுமன்றி எம்மினத்திற் காகவும், இறைமையுள்ள நாட்டுக்காக வும் நாம் சிந்திக்கிருேம் என்பதை மேலே யுள்ள அழைப்பின் பகுதிகள் எடுத்துக் காட்டுகின்றன.
GTLDS) ஆக்கங்கள் தேக்கமுற்றுப் போகாமல் ஊக்கப்படுத்தி வழிப்படுத்திய அறிவொளி பொறுப்பாசிரியர் திரு. வே. சண்முகலிங்கம் அவர்களும் தன்னுடைய பொறுப்பினை மிக அதிகமாகவே உணர்ந்து, செயற்பட்டு தொடர்ந்து மூன்ருண்டுகள் அறிவொளியை வெளிக்கொணர்ந்த செல் வன் அறிவழகன் சங்கரும் எம்முடைய பாராட்டுக்கும் பெருமதிப்புக்கும் உரியவர் களே,
அதற்கு ஒர் விதி உண்டு.
டாக்டர் மு. வ
41

Page 56
My Grandmother
My grandmother is very old. She cannot walk erect. She has no teeth and her eye-sight is very poor. She always wears a white saree. But she is the most important person at home. No one does anything without eonsulting her, My father is really afraid of her. My mother obeys her. She tells us interesting stories. She will not allow Father or Mother to beat us or
The Market in My V
- The market is a place where people buy and sell fruit, meat, vegetables, and other things that they need or produce. There is a big market in our village. infact my village is well known because of its market. People come there from all parts of the peninsula. They sell their produce and buy their requirements.
By about nine O'clock in the morning the place is full of noise and bustle. Besides the seller and thc buyer there are other types of people too. There

K. Wignarajah Year 7 A
scold us. She is always on our side. So we love her She always chews betel. If my sister or I run to the shop to buy her fresh betel, she would do anything for us. She sometimes sits in a corner and cries. If we asked her why, she would say that it was nothing. When we are sick she is always with us.
(islase
P. Yogarasan Yeai 7 E
are the middlemen who cheat both the buyer and the seller. They make a lot of money even without working for it. The poor farmer cannot help giving his produce to them cheap. Then there are the pickpockets and the sight-seers. You can see a lot of bullock-carts and A-40 cars. You can also see people quarrelling freely, sometimes Over noth=
ing.
I love so accompany my mother to the market.
2.

Page 57
rajah
side. hews the
would
Si Sits
Sked
臀乱S
e is
a S3 | 7 E
the a lot r itg his here e ETS
and Bople noths
oth CF
Soccer Team
Seated L. - R: Mr. N. Soma Mr. K. Sachi thananthan, M palam (Principal), S. Kirul
Standing L - R: Ko, Illango, T.
K. Rameswaran, S. Loge G, Vasanthan, E. Muralit
S. Tha vapalan, S. Srika,
 

- First Eeven 1985
sunthram ( P. O. G.), P. Rajeevan, Ir S. Sivakumar (Capt.), Mr. S. Ponnambaharan, T. Sivakumar (Master in Charge)
Arulnithi, E. Suresh, B. Mayurathevan, indran, S. Ramesh, K. Kularooban, haran
Inthan

Page 58
பண்ணிசைக் ( மாவட்டப் போட்டியி
இருப்பவர்கள்: செல்வி த. செல்லத்துரை அதிபர், இ. குகானந்தன், அ. லிங்
நிற்பவர்கள்: தா. விவேகானந்தன், நா. க
கு, பூரீரங்கன், சி. சுதர்சன், சு. ஷியாம்குமார், து. தங்கரூபன்,
 
 

a 1985
குழு - 1985
ல் முதலாமிடம்
r, ந. சாம்பசிவன், சு ஜெயகோபி, கேஸ்வரன், திரு. இ. நா. கனகலிங்கம்,
மலதாஸ், க. பகீரதன், செ. திலீடன், இ. பிரதாபன், இ. வாசுதேவ்,
கி. சாந்திகுமார்,
W

Page 59
My First Flight
My first flight took place about five years ago. It was a trip to Colom. bo with my father. I was very much excited and did not know what I was do ing. So I did everything wrong and my mother began to lose her temper. We were at Palaly very early.
After about an hour and a half we heard the roar of the plane and I felt like running out of the airport My mother he'd me by my arm. Finally when I got in, I was packed into my seat well-packed and unable to walk about or put my head out as we do
The Ostrich
Of all the birds have seen, I like the ostrich best. It is a desert bird It is the biggest bird in the wosld. It lays the biggest egg in the world and it is the bird that runs the fastest. 11 cannot fly and yet it is a bird. Al birds do not fly.
The ostrich has a pair of long strong legs. It has a long neck too. wonder whether there is some connection between the length of the neck

為。
Year 7 A
in trains. We started going up. I held my father's hands tight and closed my eyes. After sometime I opened my eyes and everything seemed normal. I looked out and saw houses like ants and roads like ribbons. The air-hostess was very kind and gave plenty af sweets. She, and the other passengers too looked at me frequently and smiled. I could not understand why. My father later told me that I had made a fool of myself in my excitement.
It was a wonderful experience. can never forget the thrill.
C. Navajeevan Year 7 E.
and the length of the legs in birds. The ostrich can run very fast. It can outrun most animals.
The ostrich has strange food habits. It swallows everything that comes its way. It swallows even pieces of metal. When it does so, they don't take to the surgeon. Man is its worst enemy. It is killed for its plumes and eggs. We can see this bird at the zoo.

Page 60
My Parents
I am very happy about my parents They are very kind to me. My father and mother are very kind to each other, too. They respect each other and they respect me and love me. So I love
ony parents.
My parents spend much money on me. They buy me toys, bats and balls, books and magazines and good clothes. My mother prepares tasty food such as cake, pudding and ice-cream. She washes my clothes and keeps my room tidy and clean. She waits for me till return from school and has lunch with me. She doesn't ask me to study all the time. She helps me with my work.
My Favourite Hobb
My favourite hobby is collecting stamps. It is also called philately and so I am a philatelist. It is a very interesting and profitable hobby. I often pull out my albums and spend hours looking at my beautiful stamps. I have about a thousand stamps and a hundred first-day covers.
I collect stamps in various ways. My father and his friends are my best source. My father is the manager of a bank. So he gets several letters from

M. Pradeepan Year 7 A
My father also loves me very much. He takes me with him whenever he goes out of Jaffna. We have goae to Kandy, Kathirgaman and Mannar. He makes me think and asks me to solve problems. They are sometimes very interesting. He plays with me when he has the time.
My parents are very careful about my health. They are careful about my conduct too. They get very angry if tell a lie. They also get angry if I carry tales. They are honest and they expect me to be honest. They tell me very interesting stories.
V. Thayalasuthan Year 7 C
all over the world. His friends, too bring me stamps when they visit us. Many of my pen friends also send me stamps. They write to me that Sri Lankan stamps are very beautiful. I feel very proud. But to me they do not appear so beautiful. Perhaps it is because I have so many of them and I see them so often. I consider the Italian stamps issued to commemorate the seventeenth olympic games as the best in my collection.
ബ

Page 61
pan A
he
to
na. to mes
Ile
bout
Imy if if I they
1116
than 7 C
to O
U.S.
le Siri iful. do it is
and
the
brate the
The Profession II İllik
There are many professions in the World. Of these the medical profession is the best. I like ut very much. It is a very noble profession. It gives us an opportunity to cure people of their ailments. A medical practitioner is like a god to the patients. I here are millions of people who suffer from some disease or other.
My ambition in life is to study nedicine and become a medical practitioner. I want to treat all the people in my village who suffer because they do not get good medical attention. When qualify as a doctor, I will put up a dispensary in my village. Then the poor people may not have to go
My Birthday Party
My birthday falls on the twentyseventh of May. My parents, brothers and sisters were very anxious to celebrate my twelfth birthday on a grand scale because I had passed the Jaffna Hindu College entrance examination creditably.
My sister made all the arrangements The house cleaned, colourwashed an
12

e best
D. Murugappriyan Year 7 A
far for their medical treatment. Today most people spend a lot of money and waste a lot of time over this. They have to go to the closest town to consult good doctors. Some of them even risk their lives. I shall give them good and cheap treatment.
I must be kind and good to all patients. I will not only treat their ailments but also advise them on how to prevent diseases. I will also encourage schools and associations to set up firstaid stations all over the village. I will go round the village and speak to the people on matters of health and happiness.
K. Umashanker Year 7 D
decorated. A lot of friends and relatives were invited. Everything was new and expensive. I had a new shirt, a new pair of trousers and a new wristlet. All at home were very proud of me. The party started at sixteen hours and went on till late in the night. My sister and mother ran about the house serving everybody. I received a lot of presents. The best was a bicycle from my sister.
锚

Page 62
My Garden
I have a small vegetable garden in front of my house. I grow many kinds of vegetables in it. That's my hobby. do not play much. But I work in my garden whenever I am free. I have tomatoes, ladies' fingers, brinjals and bitter gourds in my garden. Everyday I am at home by two o'clock in the afternoon. I do my homework till about
My Bicycle
The bicycle is one of the most useful inventions of man. It cannot be used freely in hilly areas But in areas like Jaffna or Galle, the bicycle is a convenient mode of transport. There is only one seat and so it was meant for only one person. But we see on the roads of Jaffna that whole families travel on the bicycle. The lady sits on the bar with a child on her lap. A child sits on the handle and another on the carrier behind. The head of the family pedals and away they go.
It is easy to repair a bicycle. You
can also easily buy spare-parts. The owner of a good bicyele is not worried
4.

M. Sivanesan Year 7 D
four and then I have my tea. After tea I get into my garden and I am there till six. During week-ends I work in the mornings too, I do not go for any tuition and so I have plenty of free time. My mother buys all her Vegetables from me. So does my neighbour. I am very proud of my garden.
Senkeeran Year 7 A
about the price of petrol or kerosene. He is only worried about nails and small sharp stones which damage his tyre and tube. We can carry a bicycle when there is an emergency, or push it across sandy tracts.
The most important part of the bicycle is the brakes. The rear wheel brake is more important than the front wheel. Brakes are operated in different ways. The most popular one is the mechanical brake system. We also have chord system and the leg-brake system. The last is very popular among senior school boys.

Page 63
霧體鬱鬣量 7 D
After
I am work go for ty of 1 her neigharden.
keeran ar. 7 A
OSEBNG
and ge his bicycle
push
f the
wheel
front fferent is the have is term. Senior
Athletic
இருப்போர் இடமிருந்து வலம் செல்வி த (பெருந்தலைவர்), செல்வன் ம. சர பலம் (அதிபர்), திரு சி. முத்துக் முகலிங்கம் (பெரும் பொருளர்).
நிற்போர் இடமிருந்துவலம்: செல்வன் (உப தலைவர்), செல்வன் ந. பி சி. சுபராஜ் (பொருளாளர்), ெ செல்வன் ந. பூரீவிஸ்வநாதன் (இ கேயன், செல்வன் தி. விக்ன
 
 

Teann = 1985
செல்லத்துரை, திரு. சு. புண்ணியலிங்கம்
வணபவன் (தலைவர்), திரு S பொன்னம்= குமாரசாமி (உப அதிபர்), திரு. வே. சண்
த. சுசிதரன், செல்வன் ச. திருக்குமரன் பிரபாகரன் (இனைச் செயலர்), செல்வன் சல்வன் கா. மனுேரஞ்சன் (பத்திராதியர்), னைச் செயலர்), செல்வன் கா. கார்த்தி
Մո Զg fr.

Page 64
Hoste Prefe
Seated L - Rs. Mr. N. Somasunthram (W
bavan (Senior Prefect), S. Mr. S. Ponnampalam (Principal)
Standing L = R: N. Visvanathan, S. Sul
K. Thangarajah, P. Suntharavel,
 
 

cits - 1985
'arden), S. Sivanesan, M. Saravana[hirukumar (Asst-Senior Prefect)
paraj, K, Arulmoli, B. Premathasan, K. Nadesarajan S. Uthayakumar.

Page 65
An Unfortunate. In
September third, 1984 was a unfortunate day for me. I give belo what I wrote in my diary that day.
*I got up late today. That Something unusual. Is it because wa very tired yesterday after the footba match against 8 A.. I went to scho in a hurry. I really do not like th prefect who puts me out of the gat if I go late. It was during the fir period that I thought of dear Tiny my pet Alsatian pup. I had gone t school without feeding it and withou kissing it. I could not pay my usua attention to the lessons. I wanted to g home to see my Tiny. But permissio.
My Friend
He is short and Sin With eyes as bright His face is round And is almost of He is always calm And thinks of only And notes and sun That’s the basic di He has never seen
Nor has handled b He is yet to tell a And always carries From which he diri That makes him lic He aims to be a And treat the sick My friend is alway To those like me
పిత్తపేజీ __
 
 

P. Chandraku mar Year 8 D
to go home is not normally given for such purposes.
I came home at the end of the s seventh period and called out to Tiny Ll My mother tried to distract me by I asking about school but I asked her where Tiny was She never gave an answer. When my father returned home he told me that Tiny was found dead in the morning and that it was buried in the garden under my favourite lime tree. I was shocked. Why did Tiny died? Why did he die so suddenly? l shall never have another pet in my Iife.
C
e t
t
O
P. Sivamaran Year 8 B
h議實t : as stars, and teeth so white ny age and height;
and cool
books and school is and essays too, fference of us two.
the colour of a bat all or pada
lie in class, a big round flask ks a liquid brown ok a silly clown. good doctor
both rich and poor.
a friend indeed or ever in need.
47

Page 66
A Day of Horror
I live in a village called Kurumpasiddy which is about ten mile from Jaffna town. To the north of my village is the Palaly Army Camp. The people of Kurumpasiddy are farmers who grow all sorts of subsidiary food stuffs. There a few white collar workers too. My father is a teacher but we still do a lot of of farming. I an a student and so are my brothers and sisters. One morning, a fortnight ago, I was walking towards the bus-stop to go to my school. There were several other children and a few officers at the bus-stop. Suddenly we heard gun-shots. All the childran ran here and the e in panic. I became very frightened and I ran home. My father, my mother and a few of our relations huddled under the porch because the shots came from a helicopter that hovered just above our house. Many shots were fired and lost count after counting more than forty five. All of us began to shiver.
A Bee
The busy bee gathers honey all the day -
Phrases like make a beeline, as busy as a bee” and a hive of activity are commonly used in English. This is because the bee, like ant is always busy in and out of its hive. It works hard and does not take much rest. There were occasions when my mother called

S. Wykunthan Year 8 A
Later all of us went inside the house and locked the front door.
Everything seemed quiet and so my father went near the door to open it. Suddenly there was a burst of fire and a bullet struck the door. Splinters went through my father's shoulders and his left hand. Blood oozed freely and he
was rushed to hospital by the neighbours
who were courageous enough to ignore
possible marauders on the prowl. He
was given treatment there and returned
home heavily bandaged. Three innocent
people died in my village that day.
Through fear we have abandoned
our home and we now live at Urumpirai
with my uncle. The poultry and a few goats we reared are no more. I missed a week of my precious schooling. It was a day of real horror and will never be erased from my memory.
T. Suresh Year 8 B
me 'my busy bee" and also occosions when she considered me a donkey. There is a world of difference.
A bee is a small hairy insect, with two pairs of wings and six tiny legs. Its body has three main parts, the head, the middle and the rear. Bees live in groups and are therefore called social insects. Every bee thinks that it should
O
hone ---
of Corkܒ
C = th i si
S
DeՕՐ e Engit sol、i Pri.
SUCC
a
OO.
Very
ܕܙeܢܪܨ
UpՕ: shou anά
Hoլ equi wn

Page 67
In than 8 A
house
SO my in it. e and
Went his d he
bours
gil Ore He urned
oCent
doned mpirai a few missed g. It
will
Kuresha 8 B
psions nkey.
with
legs. head, ve in social hould
work for the good of the group, a It believes in the interest of the q community. a. S There are many kinds of bees. The a honey be e, the bun ble bee the mason w see and the leaf-cutter bee are some at of them. The senale bee is the ha di ci orking bee. Male bees are very lazy. They F. are called drones. The chief bee in a hive k is the queen bee. It is slightly larger in size. The hive and all the activity w
Science and the Hous
Women today are very important people. Many of them have got out of he kitchen as teachers, doctors, engineers and even bus-drivers and soldiers. Sri Lanka had the first female Pri e- Minister. Women are now very successful traders and there are quite a number of them in the state prisons too. This shows that their role is now very clifferent from what it was earlier. Even as housewives they are called upon to play a different role. They should now be educators, social workers and defenders of their home and land.
t
Science has made this possible. Housewives use a variety of electric equipment in the house. Some of them who are not well educated depend
置蓋 49

round the hive is ceae fed on this ueen bee. The bees feed on the nectar nd produce honey Honey is the weetest thing known to man. It is used medicine too. The have is made of x produced by the bees themselves. is made up of several combs. Each omb consists of many six-sided cells. (oney is stored up in these cells. Bee eeping is one of man's popular hobbies. like to be an apiarist but my parents vill not allow that
جvxzife ح
P. S. Weimaran Year 8 A .
auch On their husbands and sons O perate and to repair these equipments. lot of time and energy can be saved y using these scientific machines. looking, washing, cleaning, sewing and ven gardening can now be done very uickly Hence the housewife now finds more time to attend to other matters,
Girls in schools should be taught he use of such electric machines. their Science syllabus should be hanged. Or subjects like Home quipment and repair should be introuced and made compulsory in girls' chools. That will make them more seful in the home. They cen be quite dependaat and can keep a happy 0ԱՈՇ:

Page 68
My Favourite Planet
At dawn and at dusk we see a very bright object in the horizon. It is the planet Mercury. It is called 'Puthan in Tami. It is nearest to the sun and therefore the hottest planet. It is only 58 million km from the sun. The distance between the Earth and its moon is roughly 384,779 km. This will give us an idea of the real distance between the Sun and Mercury. The surface temperature is 51 degrees centigrade which means that lead will just melt if taken to Mercury, he speed o Mercury is about 100,000 miles an hour. It takes only eighty-eight days for Mercury to complete one journey round the sun. That is why the Romans considered Mercury as the fastest Inessenger who carried human messages to the Gods. Scientists say that if Mercury did not move at this speed, it would be dragged to the surface of the San
The force of gravity on Mercury is too weak to hold gases So there is no air on the surface. There appear
An Experience
At was the twenty-fifth of July 1983. We were in Colombo as my father was a bank employee. There were seven of us in the family as two of my aunts, too, were living with us. As usual I went to the bus stand to go to my school.
 
 

Mer CūIrv7
*, Gnanasegaram Year 8 A
to be certain gases like carbon dioxide and helium but certainly no air as we have on Earth. So if we look at the sky from Mercury everything would appear darik. This is because where is no air to scatter the sun's light as We have on Earth.
In 1974 the American Space craft, Mariner 10 went past this planet at a distance of only 625 miles. The pictures that Mariner O sent back to earth showed that the surface un Mercury is similar to that of the moon with mountains and craters. The diameter of Mercury is 2,900 miles and that of the moon 3, 160 mles. Mercury is an inner planet. That Means that it has to pass between the sun and the Earth. It is too far away and too small for us to see its phases as we See on the moon. The temperature on its darker side is sometimes as low as 200 degrees centigrade. Therefore it can well be the hottest and the coldest planet.
R. Niranjan Year 9 R
It was Monday and so the buses were slightly crowded. I could not get into one and so I returned home. This was not the first time this has happened. I had played the truant on several Occasions,

Page 69
raft, at a
ures
iarth y is with
hefEf t of is it it the
(OO)
We
Oil
潭 蕊
C dest
njaga 9 B
WSS into
WaS
ned. era
Taat morning everything seened tc be different. From a distance I saw smoke near my house. Some thugs, armed with swords and clubs were it an ugly mood. ran home and locked the doors. My mother, brother, siste and the two aunts were nervous and
all of us locked ourselves up in the
kitchen. We had heard that we were to be assaulted and given the usual treatment, But we never expected that to happen so soon. My father had gone to of ice.
Suddenly we heard our front doors broken. People were shouting and we were terrified. We ran to the backyard and hid in the tathroom. The thug broke into the house and began to ook for us. We could hear taeir shouts My mother suddenly utterred my father's name and fa nted They saw us and at the point of swords and knives removed all the jewellery from my mother, sister and aunts. They brutally smatched my mothers ear-studs and he
ears began to bleed. I was stunned but
my Sister and aunts began to gry aloud
Science and Man
Science has improved man’s life by leaps and bounds. Today science is part of man's life and it has a big role to play.
Man has invaded space with the help of science, Parts of the human body can be transplanted now. This is ver important to man. We are able to contact our relations and friends livin
 

There was blood of Gay broner's shoulder.
We ran to the neighbour's house. He was a very good man. So were his wife and children. They gave us accommodation in one of their rooms. We were asked not to get out of that room for fear of attack. All the Sinhala speaking people were warned not to show kindness to the Tamil speaking People. Yet they kept us there for three days and then sent us, well-protected to a refugee camp. We were left with only our clothes. My father lost all his thirty years of earnings in just 30 seconds. The Sri Lankan Government arranged for the shift of thousands of Tamil-speaking refugees to the North. We reached Chavakachcheri on the fifth of August. I had lost all my books, my precious stamp-album and my pet cat. Above at I lost my faith in everything that all my education had made me believe in. A do not think that this experience will ever leave my Allen Orya .
M. Shagakar Year 9 (5
in other part of the world in a very short time A man in Sri Lanka can be in England in no time.
The seven inventions namely Electricity, Telephone, Radio, Airplane, Steamboat, Transistor and Television has changed iman's life,
In the modern world Science has no lifeit, and so are the inventions.

Page 70
line most imporaa of aii is the avention
of the computor. The computor is used in many fields. Computors can be programed to fly Aeroplanes, to drive cars and to take the rockets to space The use of computors has reduced the the use of man-power. The Computor is widely used all over the world specially in developed countries.
The Television has over - taken the Radio, Television is found in every house now. It helps education and it brings the world to our door step. We are able to see foot - ball and Cricket matches taking place in far away countries at the same time.
How I spent my
Ε W
fast December vacation
ܒ
Every vacation I visit some place. I am a bit fortunate in that my father believes in frequent travel. I do not go for private tuition and so I find plenty of time to go about. Even during week-ends my father and I are seldon at home.
Last December we decided to visit my uncle at Trincomalee. I collected a lot of facts about Trincomalee from the library. A friend of mine who is from Trincomalee gave me several useful details. Though the school closed for the vacation on the Sixth, we could not leave for Trinconnalee till the Tenth because of my brother's first birthday. We left Jaffna by an early bus on the
52.

intertainment is brought to our nomes. e need not go out to see Cinemas.
Science has its disadvantages as
1. Science is used for destruction of
ankind. One day the world will come an end due to the advancement of 'ience, and its misuse. If the World not destroyed, we all can hope to sit space in another twenty years time.
Let us hope Science will be put good use and not to destroy ankind. Super powers like America nd Rusia can decide the fate of the
orld. Every human being should
otest against Science being used for e destruction of mankind.
. ܬܐ s
Year 9 B
inth. There were several people in the as who were going to Trincomalee.
in the way we were stopped several mes at the army check points. We ad no guns or bombs with us and so e did not have any difficulty. The urney was several hours late and when e reached Trincomalee my uncle and ant had already begun to fear the OTst
Fort Fredrick and the Koneswaram ample were the first places we visited d it was certainly an experience that ill be a part of myself for the rest my life. I took down the Tamil em at the entrance to the Fort in
diary and began to wonders

Page 71
what the last line really meant. A herd of deer drew my attention as we walked towards the historic temple. It is difficult for me to describe my feelings when I came near the temple. I am not a fanatic in religious matters; yet I did get a strange feeling of
floating in the air and singing happily
with the birds. Was it the sight of the temple or the clear blue sky or the sound of the waves beyond or a mixture of all these that made me forget myself believe that it is one of the most beautiful places in Sri Lanka. I prayed according to custom and left the place very reluctantly.
Ian Botham-my child
remember, all my childhood dreams were of lan. Botham. I heard my father and my neighbours speak about him and began to collect his pictures and accounts of his play from newspapers and magazines. I considered him the best cricketer the world has produced, even changed his name to I am Botham' and went about repeating it. Mother must have entertained her own fears of Young Ethelred and the Motor Car" but nothing of the sort has so far happened though I still imitate my hero on the field.
At ths age of 2i. Botham was elected the Best Young Cricketer in all Eagland. The Somerset - Hampshire game of 1974 was Botham's first stunning performance, enough to capture the imagination of every youngster.
ls

Then We Went round I rí C0Maalčič. There were soline restrictions but the popularity of my uncle carried us through. The wells of Kinniya attracted me a lot. I visited the place several times and bathed. The size of the wells and the difference in temperature of the water in the wells puzzled in much. The beach was another interesting place for we met several types of people in a relaxed mood walking briskly for health and happiness. Trincomalee is one of the world's best natural harbours. I saw many interesting ships anchored in the inner harbour. I wondered how many of them contained Weap OnS.
hood hero
S. Ravikumaar Year 10 B
With blood in his mouth and two teeth off, he played on to score the winning run. A victory had been snatched out of certain defeat He holds the reCOT di for the fastest test don ble which means scoring 1000 runs and capturing 100 wickets in test cricket Botham achieved this in only 21 test matches. He did it in the real Garfield style and became the undisputed hero of many cricket fans. He dominated the cricket scene throughout the seventies.
In 1978 ble became the first player in the world to score a century and capture eight wickets in an innings The test match was against Pakistans His highest score in first class cricket was 223 which he scored for Somerset against Gloucestershire in 1980. This was done in 184 minutes with ten
3

Page 72
sixers and 27 boundaries. That was certainly a hurricane innings. By his twenty-sixth birthday he had played in 36 test matches scoring 1578 runs and capturing 168 wickets. In 1984 he played against West Indies and became the thirty-sixth in test history and the fifteenth Englishman to have scored 4000 runs in test cricket. He soon became the fifth bowler (third Englishman) to take 300 wickets in test matches.
Tourism in our coun
Every country encourages tourism.
It is one of the major industries that earn useful foreign exchange. Tourists are of two major varieties, the rich people from both the developed and the developing countries and the hardworking people who need rest and peace to restoie their mood and capacity for further work. The two categories need different types of reception. There are some who come to feel our cultural pulse and a few others who come to make some quick mOncy.
Sri Lanka was, before its present suicidal activities, a tourists' Paradise. Its sandy beaches and cooling hospital lity enticed a large number of tourists mainly from Europe, Anderica, Australia and Africa. In fact people from all over the World care here and went away fully satisfied. Two factors distroyed this lucrative trade. One was that the government failed to put an end to local harassment of the tourista.
54

That was when he dismissed Jeff Dujon at the Oval in his seventy-second test
match. His first victim was Greg
Chappell, fiftieth was Richard Hadlee, hundredth was the the little master Sunil, one hundred and fiftieth was Vivian Richards, two hundredth was Rodney Marsh and the two hundred and fiftieth was Allen Border. The list is certainly star-studded and that is the real greatness of my childhood nero.
try
N. Nirmatan Year A
All types of harassment were encountered by the tourists. The beggar, the thief, the hawker and the pediar turne di parasites to the lucrative tourist industry. The other was the political issue which after 1983 turned Sri Lanka into a battle field. The government again failed to avert this catastrophe. As a result tourism is at its lowest ebb
OW
The hotel industry depends wholly on the arrival of tourists. During holiday seasons hotels often gave preference to foreigners because they paid well for services rendered. Many five-star hotels were built all over Sri Lanka to Cater to the rush. When hotels thrive the neibouring people thrive for they are the main suppliers of eggs, fish and other requirements. People tend to study several foreign languages so that they could converse with the tourists in their own languages. All these benefits have anow come to a stand-still, Our country has all that a tourist, whatever his
mot Eliy
| Ben
W●『延
tGUIf hist
rich mai inte gan like
Zim
Way 遣 É the
US
G0}}
Sri The and pla ber late $琶盘 and of
the pla
C2
SC

Page 73
}ujon te St Greg diee, Ster*
WaS
WaS dred list is the
also
0 Ul = the one di Stry - hich
O a gain As a ebb
olly iday to
for otels
ater
the
á『● and udy they heir
ave Intify his
motive is, can wish for Kandy, Nuwara Eliya, Anura dhapura, Jaffna, Hikkaduva, Bentota, Negombo and Polannaruwa were the major points that attracted tourists. Natural scenery, wild life, historical ruins, pleasant beaches, plenty
A Short History of St
Cricket is a game of the idle, the rich and the bourgeoisie. This is the main accusation levelled against this interesting and popular game. Today the game is extremely popular in countries like England, Australia, West indies, New Z e a la n di, India, Pakistano and Zimbabwe It is played, in a limited way, in a few other countries. Somehow it has not found a place in some of the more developed countries like the USSR, the USA, Japan and the European countries.
The game was first introduced to Sri Lanka by the British planters in 1832. They formed the Colombo Cricket Club and the chief participants were the wealthy planters and businessmen and the members of the armed forces. Three years later the Colombo Academy, the present day Royal college, was established and Rev. Brooke Bailey got the students of the Academy to play cricket. Grad. ually the other leading schools like St. Thomas College took up to cricket and the first Royal - Thomian match was played in 1879. The centenary encounter took place in March 1979. That is an indication of how far the game had caught the imagination of almost every school boy in Sri Lanka.

of sunlight and above all, the hospitality of the people were the main attractions. Let us all help, in whatever way we can, to rebuild this tourist trade.
i Lankan Cricket
K. Karthikeya Year B
In 1881 Ashley Walker formed a school boy eleven to play against the Colombo Cricket Club. The young team was captained by Ashley himself and that match can well be considered the beginning of Sri Lankan cricket. The Colts Cricket Club was formed in 1873. Subsequently several clubs were formed in Colombo. A Ceylon eleven was selected and pmost cf ita members were from the Colts Cricket Club as it was the only unbeaten team. In 1922 the Ceylon Cricket Board was formed. A cricket
tour of England and Australfa was
undertaken. In 1927 the England team made an official visit and played four matches here. The Ceylon Cricket Board sent its first official team to india in 1932, exactly a hundred years after the game was first introduced to Sri Lanka.
In 1948, after the second world war, The Board of Control for cricket was formed and the late Mr. P. Saravananauthu was its first President. Cricket was still played in the capital cities like Colombo, Kandy, Jaffna and Gale. Progress was naturally slow. But from 1974, however, Sri Lankan cricket improved by leaps and bounds. The unofficial tests played against Australia, England, Pakistan, India and New Zealand

Page 74
brought Sri Lalaka into line light and on the twenty - first of July 1981 full membership in the cricket family was granted to Sri Lanka.
The first official test match was played against England in 1982. Mr. Bandula Warnapinra was the captain of the Sri Lankan side. The more experienced side naturally won the match by seven wickets. Thereafter Sri Lanka has played
First Aid and The St.
There is a saying that anything can happen to anyone, at any time, anywhere. Diseases, road accidents, bombs, guns, grenades, insecticides and dangerous medicines are found all around us. So it is very important that all of us know the elements of first-aid. A good knowledge of first-aid can save several lives.
The care and treatment that a victim can be given before medical attention could be obtained, is called first-aid. It was first started by Dr. Esmarc, a German surgeon, in the Franco-Russian war. He served as the head of the surgical unit and wrote two valuable books ora first-a de One was 'First Aid During War'' and the other 'First Aid To injured Persons''. Both these books bear testimony to Dr. Esmarc's dedicated service to mankind.
The St. John Ambulance Association was established in 1877 to extend this idea of first-aid. It undertook to train.
|56

several est matches i ia teriaationai Cricket pitches doing creditably well. Its first ever test win came in September 1985 when they beat India by 149 runs at the Saravanamuthu stadium, This vas Sri Lanka's fourteenth test. Cricket
pitches conforming to international standards are being built all over the country and the game is now a permanent feature of Sri Sri Lankan sports
fohn Ambulance
Year 10 A
both males and females, in the art of assisting the injured. It organised lectures and demonstration classes in various places. The public had to be first educated on the importance of correct first-aid. The term First-Aid' itself was first accepted by the St. John Ambulance Association in 1879 and was first published in its annual report in 880. From 1891 the association became very active in educating the public in first-aid and opened up several braach associations at various places. It introduced a system of education, examination and issue of certificates of competence in first-aid.
In 1887 the St. John Ambulance Brigade was established to train volunteers in first-aid to help the government in times of national crises. Eight qualities were listed as essential to a member of this brigade. He has to be observaat, tactful, resourceful, dextrous, explicit, discriminating, persevering and sympathetic.

Page 75
St.
at
As et i
ty
TE
on, tes
al
量●
es jia
18蕙 ul, l
Soccer Tea
Seated L. - R: Mr. N. Somasunthr
M. Ganesharajah, var. S. P. Unaiyalan, Mr. P. Maher
Standing L = R: K Chelian, V. Vija yanthan, V. Athma nanda, Sarma
 

m - Under 17 985
am (P. O. G.). K. Puvanedran, ’on nampalam (Principal), S. Suresh, dran (Master-in-Charge)
yakanthan, P. Pirabanandan, S. ThushJoseph Stephen, K, Ahilan, K. Janakan

Page 76
Cricket 圈
Bata -- Observer Best Team Cor
Runners up
Seated L - R: Mr. S. S. Ratnasabapath
Mr. P. S. Cumaraswamy (Principal)
sivam (W. Capt. ), Mr. S. Ponnat Somasunthram (P. O. G.)
Standing L - R: P. Gows ishanker, S. Ra nath, N. Saravanabavan, M. S S. Thavendran, S. Baheerathan,
 
 

Under 19
mpetition (Northern Province)
1983 =ہ
ly (Master-in Charge & Coach) , Y. Jayanthan (Capt.), S. Rubanandampalam (Deputy Principal), Mr. N.
veendra, M. Vickneswararajah, K. Gopi ivakumar, T. Suresh, K. Ratnarajah,
T. Anpan,

Page 77
there were two other associations that functioned With Similar ains. One was the Order of St. John of Jerusalem, established in 1831 and the other was the St. Andrew's Ambulance Association. The latter was more concerned with miners, policemen and railwaymen of
Rural Development S
Rural Development Societies are foulnd all ever the Island. They are voluntary organisations. They are formed by the people of a village to promote their own welfare. Development of rural areas is done through these societies. There is a separate department to supervise the activities of all Rural Development Societies. Officers of this depart. ment visit the officers of these societies frequently and check the work done. Each Sosicy has a committee of managment. it consists of a chairman, a vice-chairman, secretary, treasurer and a few committee members,
These societies help to develop the villagers in a nnmber of ways. They organise shramadana, undertake contracts and raise funds for their development plans. The government also gives
75

England. Accidents in these fields were more common and victims had to be helped out of trouble. The idea was soon brought to India and Sri Lanka and we find first-aid brigades funcţiouing all over. The ideal is that every person should be trained in first-aid.
ocieties
R. Siri Monata
彎
Year 10 B.
grants for approved plans. The societies are permitted to draw up plans for the development of the village roads, irriga tion system, schooling facilities, health requirements and housing.
Some societies function extremely well. They have brought to their village many of the basic needs of village life. But there are others which are corrupt and mismanaged. Such societies are normally dissolved by the government. Petty rivalries, financial misappropriation and too much of self-interest often prevent these societies from doing the good work that they are expected to do. A well-managed Rural Development Society should be the immediate target of every village in Sri Lanka.

Page 78
How accidents cours
Accidents are often the result of carelessness by both or one of the persons concerned. With a little knowledge and care they can be prevented. Some of us are too busy to observe certain basic rules of conduct. Some have not received their early training at home and at school and there are some who just do not care what happens to others or even to themselves.
彎 The home is normally where educa" tion for safety should begin. In fact, the home is where all education is begun and sustained. Everyone in the house should see that dangerous articles like insecticides and sharp tools be kept in safe places and replaced there after use. Bottles of medicine, acids, disinfectants and other poisonous necessities should be kept under lock and key. Under no circumstances should small children be permitted to handle these articles. Electrical equipment at home is the next important source of acciderats. There are certain basic rules that we should observe when We handle electrical gadgets. Rugs on well polished floors or moss on the bath room floors are very dangerous. Bottle lamps, kerosine, box of matches and all other such articles are best kept out of reach of the children. They may be allowed to handle them only under adult supervision. Fruit peels should always find a place in the garbage bin. Fruit trees in the compound are also a source of accidents for children often tend to climb them or Stone the ga.
 

d be prevented
S. Rawithiaran Year 1 2 B
Boiling oil and boiling water too can cause serious accidents. We will have to take extra care in the use of adders and climbing the roof to attend to a broken tile or the TV aerial. Fireworkg during our festival days is another thing one should be careful about.
We daily read about accidents on the road. A road is normally used by pedestrians, bullock carts, bicycles and motor vehicles. This fact must be well grasped by every one who uses the road. A road should not be used for only one's own comfort and convenience. It is not meant for that. It should be used for everbody's comfort and safety. That is good road manners. Walking on a road and crossing it must be done, not blindly, but with the understanding that the road is also used by faster
vehicles. The carters, riders and drivers,
too, have to accept the pedestrian and the other vehicles as equally fragile as their own. A pedestrian must use the Zebra crossings where they are available and a vehicle should respect the pedestrian's rights over the zebra crossings. Traffic rules are there to be observed and not violated at any cost. Crossing a vehicle, overtaking it, following it, parking, turning and every other aspect of road travel has its rules. If they are strictly observed, no road accidents can happen.
The school or any other place where children assemble, is also a place where accidents can happen. Great care should be taken in working out practical jokes
R

Page 79
rkg her
*『●
re d es
on teachers and fellow students. In the playground all attention is turned on the game and personal safety is totally forgotten. There are safety measures and eadgets for each game. Any negligence can lead to serious results. In fact, the avelin and soccer in Jaffna have produced fatal injuries in the recent past, mainly due to carelessness. The use of school furniture, shifting desks and chairs, running over them and under them and pushing screens are things that happen everyday and unless extra care is taken. these can result in serious injuries. Children should never be permitted to
Great Scientists - Alb
We are now living in a scientific world. Science has made life on earth very easy and interesting. Science has provided lots of information to us through which we can progress in our wisdom. Actually speaking, science has entirely changed our natural life. Yes, science is everything, every thing is science. It is our duty to remember and salute the great scientists whose disco. veries are the basic causes in developing science. By studying their lives we can see how they have sacrificed their lives in developing science. I am proud to Say Something about a great scientist and his inventions which have illuminated this world.
Albert Einstin is one of the Jews' star Scientists born in 1879 in Germany. Some of his discoveries about mass change of energy, gravitial power etc., are essential to understand what physics
 

go swimming in unfamiliar spots or unattened by adults who know how to Swim well.
The knowledge of how to avoid accidents should be taught as a subject in all schools. It will be of immense
help to all students when they walk out into life. In fact, such a subject should be called First - Aid P. What we call First - Aid now is really Post - Aid. The world would be a better place to live in if all of us can learn how to avoid
accidents,
K. Mohanadsas Year 2 B
is. His theories and definitions are the pilot causes which have made this century very bright.
Einstin's student period was very dull. He was a very lazy and shy boy. He was neither interested in studies nor in sports. But he liked the subject Mathermatics very much. He studied maths by himself. He gained good knowledge in Physics. Later in his school days he had a master brain in maths. His knowledge and skills in maths supreseded his master's knowledge. As a result of this he was accused and was expelled from the school.
After that he wanted to be a master. But he could not do that job well. Therefore, he spent a tremendous amount of time in doing experiments and gained excess knowledge in Physics. His first discovery drew world attention on his
9.

Page 80
side. “Theory of relativity'' was his first discovery. He was praised and appreciated by the sciencific world for his great invention. Then his second invention was an important one. The relation between Mass and matter was explained by him. This later on helped to understand more about atomic power. His definition says that matter and energv have a very close connection. E = MC2 (E = MCPJ one of the famous equation about matter and energy was proved by him. This superb equation of energy helped to know more about
A peep into Astronc
A look at the sky on a moonless clear night will bring to our naked eyes thousands of twinkling stars. The Milky way", a group of luminous stars that extend into a great circle, is also clearly seen. Such star systems are called galaxies and are really collections of stars in infinitic space. The Milky way is one such system and the star which we see as our sunt is one of the Several StarS in this constellation. Our sun, around which the planets revolve, is not the centre of its galaxy.
The Milky way is a huge spiral of several milion Stars. There are other spiral galaxies like the Andromedia. Others are spherical or of various other shapes. The middle of the Milky way is thicker than the outer edge. All galaxies have arons in the edges. The density of stars in the arms is more than in the middle. These arms are formed by the rotation of the galaxies. The diameter of our gal
 

atomic power and also in doing the atonic bomb which also helped to end the second world war in 1945.
Among his theories the unified field-theory'' is also a famous one. At the age of 30 he was very famous and an important scientist known by the scientific world. After receiving the nobel prize in Physics in 1921 he passed away from this world in 1955. We must be very grateful to this scientist who devoted his precious time mostly in experiments.
fly
M. Mahasenan Year 1 2 IF
axy has been calculated to be a hundred thousand light years. Its everage thickness in the middle is about ten thousaind light years. It is certainly a very big galaxy. It is not easy to grasp the measurements because one light year itself is a very great distance. It means the distance that light travels in one year at a speed of 186,000 miles per second.
Scientists believe that a galaxy consists of approximately a hundred thousand star systems. This will include the gaseous nebulae and other intersteller material like Novas, Super Novas, stars, planets, comets and meteors. Our own solar system is about twentyfive to thirty thousand light years from the galactic nucleus. This nucleus is placed far beyond the star clouds in the constellation of Sagittarious (Dhanu)
Our sun travels round the galactic nucleus at a tremendous speed of ore

Page 81
the end
體魏蠶,
F.
red
SaR
CrC«Pe
ஷ்&ே
Sected L = R: Mr. N. Somast Mr. S. Ponnampalam i Princi than ( V. Capt ), Mr. P. Mr. J. Manoranjan (Master
Standing L - R. S. Thiruchelvam S. Baskarathasan, K. Chell M Malaranpan P, Pirat S. Sureshkumar.
 

a USB6je Č)
inthram (P. O. G.), P. Vijendran, ipal), S. Suresh (Capt. ), S. Thushyan
Gowrishankar (Coach), K., Lux man, in-Charge).
9. T. Prabaharan, V. Sukumr,
ian, P. Thuvarahan, M. Kardeepan, heeban, K. Janakan, N. Jeyaraj,

Page 82
AL L ' ISLAND ACH
Best Science Student of the Year - 1981
8 - Awarded ty S. La A. Ao S. کے ہے
 
 

(IEVEMENTS
Best Commander Police Cadet Corps - 1980
M. Nirmalan
Cored the Highest Total Marks G. C. E. O/L Dec. - 984
Th f
tak nail
V C gal tiOj tho
Hu
ΟΥΟ the

Page 83
hundred and eighty miles per second. The su nos faranily also has its own speed of travel and the whole solar system takes two hundred and twenty five million years to complete one galactic revolution. This period is called sa Cosmic Year". Our nearest neighbouring galaxy is a dim star in the constellation of Andromeda and is two hundred thousand light years away from us.
About fifty years ago Sir Edwin Huble discovered that the universe is progressively expanding. It reans that the galaxies are moving away from one another. 1 ne galaxies furt Ler a Way move
Science and Spiritual
Science is progressing, material conforts are increasing. But hand in hand man's problems are also increasing. The Scientists open one door, while ten
other closed doors par tte way. The scientific concepts keep on changing,
The old concepts have been proved
wrong by the new ones, the things
considered as medicines once have proved to be poisons. In short, science itself, which has been thought of as a universal panacea" once, has become a confusing problem now
With the confidence that science has given, man now thinks that he has understood everything and denies the presence of God. Man has forgotten the essential truth that it is God who has given him the power, to find out all these things. Science concerns itself only with things and aspects of material value Today, everywhere there is acute shortage of materials. Why is it so? All the shortages have arisen because of the 'shortage of character in man'. No
I 6 6、
 
 
 

LaEJlZ ttLS L S Y L S LL tss LLZJJS LL GLLLL eens to know why this expansion is aking place. There are various theories Ed the ore that Sir Hoyle and others phold is that the universe is underoing a process of continuous creation. hey believe that this universe has no leginning or end; it is being created entinuously and therefore the gaps hat are created by this outward moves nent are being continuously filled up by newly born galaxies. Ihis will near hat there Wi} never occur a diferences
in the galaxial density. But what will appen to the galaxies that move butward? Do they ultimately perish?
Wisdom
S. Kirubanandha Year 13 D
branch of science cara fill this gap - the ack of character. Science has been able to provide wealth and health. But when phere is a failure of the very vital system of morals and ethics, how can he goods reach their destination? The spiritual path alone has the capacity to Bolive this problema.
Of course, we cannot deny the fact hat man has advanced far through he help of science. We know how to Bombat many kinds of pestilence and we may hope to eliminate other kinds before long Man now prides himself as the master of nature. But it is really amentable, that he is stil a slave to himself. Scientific knowledge, in fact. gives the means of combatiug any extrahuman enemy but it does not give the means of combating the human enemy, the mind Man may control many things in nature. But he does not know how Bo control his own mind, his own emotions and his own passions. Ther what is the use of having mastery over

Page 84
the external world of nature? To achieve self-control one has to follow the spiritual path and thereby attain spiritual wisdom.
Today the scientific world is frightening man with the atom bombs. An atom bomb is enough to destroy millions of lives. Is this the purpose and achieveEnent of science? If it is so, we can very well call science a ghost which has come to destroy the whole world. Buat science is an instrument and a scientist is a dedicated servant of truth. The new powers which science has put into our hands, have increased vastly our capacity for shaping our lives for good or evil. We must understand that if rightly used, these powers can give us strength, a fuller freedom and a better human life for the individual and society. If abused they can bring about chaos and destruction if we believe that there is nothing more than the world of nature to which we are tied, we will suffer from an inner enaptiness, anxiety, a split consciousness. To utilize science for good purposes nan lueeds spiritual wisdom. The spiritual
path stresses the needs of discipline, good behaviour, and faith in God
The value of minerals
Minerals have many important functions to perform in our body. Calcium and phosphorus are needed for the building of strong bones and teeth. Some of the minerals are important to our body in carrying out Certain essential chemical reactio S. Some minerals form intricate combinations with proteins and are needed by the enzyme systems of the body. Calcium, phosphorus, iron, and iodine are the very importaat minerals which
 
 

While science relates to objective know. edge, spiritualism is subjective knowledge. What we have to strive for, is a fusion of science and spirituality. There should be a balanced outlook towards both these for, scientific knowledge without spiritual wisdom is a mere burden on the brain Gf .
inspite of the various discoveries, there are still unexplored mysteries in nature. If science has found out all the mysteries, then, why are there still diseases and sufferings in the world Who is it, that makes the world function The scientists may attribute this power to “nature. But then what is nature? It is surely God, the unseen reality, who reveals Himself to us, as nature. Those who have obtained spiritual wisdon can see Him in every object of nature and in every man in the world. There is no doubt, they will try to serve Him, by serving the whole mankind.
Thercfore, if this instrument Science is placed in the hands of those who have obtained spiritual wisdom, thea surely we can experience and enjoy a prosperous golden age.
to our body
實。 Sathyaseela 3
are absolutely essential for good health. So they must always be included in our dist,
Calcium is the most ab Undant mineral in our body. It is found in bones, where it provides strength and stability to the whole system. A small quantity of calcium is always carried in the blood stream where it helps to prevent serious haemorrhages. Calcium is also necessary for nerves and muscles.

Page 85
When the calcium in the body drops belovy a Safe level, the ner Ves become extremly irritable and the muscles go into spasm. When calcium is reduced in the blood stream, the heart loses its power, becomes irregular in functioning and may even stop beating.
There is a close chemical relationship among calcium, phosphorus and vitamin D in our body. A deficiency in any of these may result in a serious disturbance in the framework of the body. In children this disease is known as rickets. In adults it is called osteomalacia. Infants with rickets become irritable and fretful, and lose appetite, the bowels act irregularly. They are restless at night and tend to sleep poorly, if this condition continues the child's normal development is retarded. The child suffers from marked weakness in the bones, causing deforInities as bow-legs, pigeon breast and knock keees. In adults the spinal bones may be shortened, so that the individual loses height and becomes stooped.
Both rickets and osteopaalacia can be brought under control by taking adequate amount of calcium, phosphorus and vitamin D. Best sources of calcium are milk, dairy products, green vegetables, beans, eggs, soya beans and fish. People who are well supplied with calcium during their childhood, not only live long but also are less likely to develop serious diseases in later life. However, calcium cannot be absorbed unless we have an adequate supply of vitamin D in our diet. There is a fatty substance called 7 - dehydro - cholesters in the skin and ultraviolet light from the sun convertsit to vitamin D.
Phosphorus is another essential mineral. It takes part in many import
 

e0 ul lL 0 l l l 00 J 000L0 SS L S YS S 0tOLlLllLGLt with other important substances such as enzymes and proteins. Phosphorus helps to maintain the normal acid - base balance of the body. It is necessary for the fuctioning of all types of muscles. Phosphorus is found in all the foods mentioned above as sources of calcium,
Another very important mineral is iron. It is found mostly in red blood Corpuscles, where it forms a part of the very complex protein, Haemoglobin. Haemoglobin carries oxygen to the tissues and keeps us alive. Most of the iron from the worn out blood cells is not discarded but is separated from haemoglobin in the liver and spleen and used over and over again. However, a certain amount of iron is lost during bleeding from injuries, menstruation and storinach ulcers, Sources of iron are green leaves, eggs and liver. If one becomes anaemic, it is advisable to take iron in the form of tonics or tablets. But it must be prescribed by a doctor.
The other very important mineral is iodine. Like other minerals we get iodine from our food. Iodine present in the blood is taken up by Thyroid gland and the hormones thyroscine and tri-iodot byronine are formed. These hormones are essential for normal mental and physical development of man. They have a controlling influence om the basal metabolic rate. Iodine is found in salt water fish and in vegetables which have grown in soil containing iodine.
If we do not get these minerals by food we are liable to pay some medical and dental bills. Whe preparing food, be sure that valuable minerals are not lost by overcooking.
醫

Page 86
The age of the coup
The computer has at last come into
the elassroom. We have a couple of periods assigned us every week and so its elements are slowly creeping into out heads. The computer occupies an in
portant and indispensable place in Scien
tific research today. It is not ment to
replace human thought or brain, but to
assist in research and entrepreneurship.
The need for such a devise at ose in thc early part of this century when men
began to take bigger and quicker technolo"
gical steps. It was felt that highly
complicated problems in human thought
could be left to such machines and designing such a device was a crying need. The discovery of logarithms as early as 1914 by John Napier, greatly facilitated research. Charyes Burbage however, was the first man to think of devices that are now called digital computers.
Quite a lot of work had to be put in to build the first computer. The logarithm theory of John Napier had to be converted thoroughly to the base of two to feed the device. At last in 1946 several obstacles were set aside and the first computer was constructed. It was cxhibited at the University of Pensylvania and it took the world by surprise. It was gigantic in size and was a highly complicated machine but it did perform miracles. Computer technology was speedcd up in several of the advanCad countries and new and more sophisticated machines appeared in the markets. The space research programme
was an impetus to the designing and construction of urgently needed computers. It was difficult to send men out into empty space for it was all unknown
64

Ue
S. K. Mathurangan Year 12 B
på Ce So robots and computers were Considered better then monkeys and dogs o survey and send back useful infornation. They were certainly very effiient and prevented the lose of human ivyics.
The computer has to be fed; othervise it Will Not work. To do this a pecial code has been introduced and greed upon internationally The se special igns and signals are worked ont and ed into the compurter and that is callcd 'omputer programming it is today a ery popular field of study. It attracts nost of the students in Sri Lanka w to are lenied, for some reason or other, admision to the Universities. It gives them good and succesful career. Computers lay a key rolc in scientific fields like pace rosearch, food productiona, edukiation, medicine construction and in aet, every other field of human activity including recreation and sport.
In fiction and films computers have begun to play a major role They are made to do a most all the work that human beings normally do. The inagi nation of the human young can now be aid to be fully computer-based. How ar, this is going to affect its thought process s yet to be seen. But dependance has lready set in One sometimes drearns of a day when mass-produced computers begin to suffer from acute unemployment is we do now. Please do not get shocked or suffer any attacks that would take fou to the intensive-care units when you
a robot at your door-step asking fou for work to do or a share of your income. A knowledge of the science o Bomputers is very essential today.

Page 87
Volsey Ba11 Tea 1984
Jaffna District
Seated L- R: Mr. S. Punniyalingam
palam (Principal), R. Elango, (Cal Mr. Shan Hitler (Coach).
Standing L - R. M. Luxman, S.
M. Ganesharajah, S. Suresh,
 
 

am - UInder 1 7
Runners Up
(Master in Charge), Mr. S. Ponnampt.), Mr. N. Somasunthram (P. O. G.),
Jeevakanthan, P. Premadhasan, K. Piranavama nthan, K. Vasa Inthan.

Page 88
Soccer Tea
Seated L = k . Mr. S. Punniyalingan
M. Muraith (Capt.), Mr. S. (Vice Capt. , Y. Nimalan, Mr. sunthram (P. O. G.)
Standing L - R. S. Ulaganathan, A.
M. Piratheepan, P. Pirathee, S. Arivuchchelvan, N. Jeyaraj
 

n (Master-in-Charge), T. Pirabaharan, Ponnampalam (Principal), V. Sugumar , Shan Hitler Coach) Mr. N. Soma
Sutharsan, P. Sanjeevan, P. Ganeshan, Dan, M. Shankar, T. Parthiban, , J. Nirothayan, B, Asoka.

Page 89
அதிபர் அறிக்கை 1978
யாழ். இந்துக் கல்லூரியின் சாதனைகளை எமது கல்லூரிச் சமூகத்தின் நன்மைகருதி எழுதிவைக்கவேண்டியது எமது தலையாய கடமையாகும்.
எழுதிவைத்தவற்றையே மாற்றி புது வரலாறு தேடும் காலமிது.
எழுதாமல் விட்டாலோ!. எனவே எட்டு வருட அறிக்கையினை எழுதவேண்டிய பொறுப்பெனக்கு.
இயன்றவரை பழைய ஏடுகளைத் தேடி ஆய்ந்து இங்கு தந்துள்ளேன்.
சில விலகல்கள் அல்லது நழுவல்கள் இல்லாமலிருக்க நியாயமில்லை. எட்டு வரு டத் தொகுப்பல்லவா?
எட்டு வருடங்களாக இந்து இளைஞனல் உலாவர முடியவில்லை.
வழக்கமாக எமக்கிருக்கும் பொருளா தார நெருக்கடியுடன் அச்சுச் செலவு அதி கரித்தமை, பத்திரிகை விலையேற்றம், நாட் டின் சூழ்நிலை ஆகியன இளைஞனின் பவனிச் குத் தடைவிதித்த காரணிகளாகும்.
ஆனல் இந்நிலை தொடரக்கூடாது.
எப்படியாயினும் இந்து இளைஞனை வெளிச் கொணர்ந்துவிட்டால் வருங் கா லத் தி ஸ்
7

85
3F. GLITT Gör GOTIDLIGIÖLD அதிபர்
அவன் பயணம் தொடரும் என்று நம்பிக்கை என் மனதை ஊக்கிக்கொண்டேயிருந்தது.
என் நம்பிக்கையை மேலும் ஊக்குவிப் பதுபோல் பல ஆசிரியர்களும், பழைய மாணவர்களும், பெற்ருேர்களும், பாடசாலை நலன்விரும்பிகளும் என்ன நாடி எப்படியா யினும் " இந்து இளைஞன் ' வெளிவர வேண்டும். அதற்காக, தாம் தம்மாலியன்ற உதவிகளைச் செய்வோம் என்று ஊக்கந் தந்தனர்.
அவர்கள் தந்த ஊக்கத்தின மூலதன மாகக் கொண்டு இத்து இளைஞன் வேலையினை ஆரம்பித்தோம்.
ஆ க் க ங் கள் பெ ரு கி ன. ஆதரவும் வளர்ந்தது. இன்று உங்கள்  ைக அ வில்
* இந்து இளைஞன் ".
அவன் பயணம் தொடர, நீண்டுநிலைக்க உங்கள் பேராதரவு என்றும் வேண்டும், இன் னும் வேண்டும் என்று கேட்டுக் கொள்கி றேன்.
வாழிய யாழ்நகர் இந்துக்கல்லூரி.
65

Page 90
978
மாணவர் தொகை: தரம் 6 - 0 *6、
தரம் 10 ୫ 8 {} புதிய உ. த. க
(ll, 1 2) 428 | 160 plL 2 - 5 - 5
(ll, 12) 24 மொத்தம் 1752
புதிதாகச் சேர்ந்தவர்கள் தரம் 6 21
தரம் 7 4 தரம் 8 罗置 தரம் 9 17 தரம் 10 32 புதிய உ.த.க. 14 Lopet
உ. த. க. 15
மொத்தம் 3且会
பரீட்சைப் பெறுபேறுகள்:
க. பொ. த. (உயர்தரம்) சித்திரை 1977 இலங்கைப் பல்கலைக்கழகத்தின் பல் வேறு வளாகங்களுக்கு எங்கள் கல்லூரி யிலிருந்து 42 மாணவர்கள் தெரிவுசெய்யப் பட்டனர். இது யாழ்ப்பாண மாவட்டத் தில் ஒரு பாடசாலையிலிருந்து தெரிவுசெய்யப் பட்ட தொகையில் மிகக் கூடுதலானதா கும்.
4 பாடங்களிற் சித்தியடைந்தோர் :
பெளதிக விஞ்ஞானம் 8 உயிரியல் விஞ்ஞானம் 16 7 மொத்தம் 76 3 பாடங்களில் சித்தியடைந்தோர் :
பெளதிக விஞ்ஞானம் 罩9 உயிரியல் விஞ்ஞானம் ძვნტის) O மொத்தம் 42 * பி.ஜெயக்குமார் தூயகணிதம், பிரயோக கணிதம், இரசாயனம் - 3A (விசேட சித்திகள்) பெளதிகம் -1B (மிகத் திற மைச்சித்தி) பெற்று யாழ்ப்பாண மாவட்டத்தில் முதலிடத்தைப் பெற் (ÜofT.
g
66

க. பொ, த. (உயர்தரம்) சித்திரை 1978 4 பாடங்களில் சித்தியடைந்தோர்:
பெளதிக விஞ்ஞானம் 34 உயிரியல் விஞ்ஞானம் 置葛 இலே மொத்தம் 56 எஸ். பாஸ்கரன் = தூயகணிதம், பிர யோக கணிதம், பெளதிகம், இரசாய னம் - 4A விசேட சித்திகள். * எம். குகானந்தன் = தூயகணிதம், பிர யோக கணிதம், பெளதிகம், இரசாய னம் - 4A விசேட சித்திகள். எஸ். பூஜீரங்கராஜ் - தூயகணிதம், பிர யோக கணிதம், பெளதிகம், 3A விசேட சித்திகள் இரசாயனம் உ1B மிகத் திறமைச் சித்தி. * எஸ். சிவகுமாரன் - தூயகணிதம், பிர யோக கணிதம், பெளதிகம் 3A விசேட சித்திகள் இரசாயனம் - 1B மிகத் திற மைச்சித்தி * பி. சுரேஸ் - தூயகணிதம், பிரயோக கணிதம் பெளதிகம் 3A விசேட சித்தி கள் இரசானம்-1B மிகத்திறமைச்சித்தி. * எஸ். தயாபரன் - பிரயோக கணிதம், பெளதிகம், இரசாயனம் 3A விசேட சித்திகள் தூயகணிதம் 1B மிகத் திற மைச் சித்தி தி. ஞானசிவம் - தூயகணிதம், பிரயோக கணிதம், பெளதிகம் 3A விசேட சித்தி கள் இரசாயனம் - 1B மிகத் திறமைச் சித்தி ஆசிரியர்கள் மாற்றங்கள் : ஓய்வு பெற்றேர்கள் திருவாளர்கள் சி. பர மானந்தம், தி. சிவராஜா, சி. ஆறுமுகம் பதவிஉயர்வு பெற்ருேர் திருவாளர்கள் ஏ, சின்னத்துரை, வே. சுந்தரதாஸ், செ. சுந்தரம்பிள்ளை இடமாற்றம் பெற்றேர்: திருவாளர்கள் ஆர். அருளானந்தம், பி. கே. மகாலிங் கம், சி. திருச்செல்வம், என். தணி காசலம், ஈ. ஆர். திருச்செல்வம் இவர்கள் எங்கள் கல்லூரிக்கு ஆற்றிய சீரிய பணிக்கு நாம் நன்றியுடையோம்.

Page 91
புதிதாகச் சேர்ந்தவர்கள் : திருவாணர்ச் பி. பூரீகந்தராஜா, செ. செல்வநாயக கே. புவன பூஷணம், நா. கிருஷ் னந்தா, எஸ். ஜெகானந்தகுருசே, ! ராஜா, நா. பூரீவெங்கடேசன், எ எஸ். சண்முகதாஸ், ஈ. செல்வநாத மனேகரன் மயில்வாகனம், எஸ். எ இரத்தினசபாபதி, கே. உதயகுமார் இவர்களை நாம் வரவேற்பதோடு கள் கல்லூரி இவர்கள் கேவையினல் மேலு சிறப்பிறும் என எதிர்பாக்கிருேம், இதர ஊழியர்கள் :
அதிகாகச் தேர்ந்தவர்கள் : திருவாளர் வி சிற்றம்பலம், என். எம். இர நாதன், ஏ. செபமாலை இவர்களையும் நாம் வரவேற்கிறுேம்.
இந்து இளைஞர் கழகம்
கோயிற் தொண்டுகள், குருபூசைக வெள்ளிக்கிழமை விசேட பூசைகள், தி கேதீஸ்வரத் திருவிழா, சவராத்திரி, ராத்திரி சமயபாடப் பரீடசைகள், சிவப சுந்தானர் நூற்றண்டுவிழா, ஞானவைர கோவில் புனரமைப்பு ஆகியவற்றை ே கொண்டது .
உப புரவலர் : திரு. சி. முத்துக்குய
தலைவர் : கு. இரத்தினகுய
இணைச்செயலாளர் : சி. சதானந்தசி கா. ஜெகநாதன்
மாணவ முதல்வர் சபை ;
ஆசிரிய ஆலோககர் திரு. அ. கருணு சிரேஷ்ட மாணவ முதல்வர் : இ. சுதா
உறுப்பினர் தொகை 40 ஆக அதி: கப்பட்டுள்து. மாணவர் ஒழுக்கம், ப சாலை வைபவங்கள் ஆகியவற்றின் சி பான பங்குகொண்டு கல்லூரியின் பா பரியங்களை பேணிப்பாதுகாத்து வருவத உதவி வருகின்றனர். அவர்களுக்கு எ நன்றி. மாணவ முதல்வர்களை நெ படுத்தி அவர்கள் கடமைகளைச் சிறப்பு
 
 

$6ff;
TD
DITU srLA)
Driff
வம்
கரர்
ரன்
fff 1றப் Fரம் ற்கு التي لها լծlւն
g
ஆற்றிவருவதற்கு ஆசிரியர்களைக் கொண்ட கட்டுப்பாடு ஒழுங்குச் சபை இயங்கி வரு கின்றது. விஞ்ஞானப்புதிர்ப் போட்டி :
1977 இல் அகில இலங்கை விஞ்ஞான முன்னேற்றக் கழகம் நடாத்திய Lurr Leffr%) களுக்கான விஞ்ஞாள அறிவுப் போட்டியில் எங்கள் கல்லூரிக்குழு யாழ்ப்பாண மாவட் டத்தில் முதலிடத்தைப்பெற்று அகில இலங்கைப் போட்டியில் கலந்துகொண்டு அங்கும் முதலிடத்தைப் பெற்றமையை நாம் பாராட்டுகின்ருேம். இக்குழுவில் உறுப் பினர்கள் பி. ஜெயக்குமார் (தலைவர்) பி. பிரபாகரன், ஏஸ். ரஞ்சன், கே. சிவசுதன், ஜி. ஞானகுமாரன். நெறிப்படுத்திய ஆசிரியர்கள்: திருவாளர்கள் எஸ். பொன்னம்பலம், பி. மகேஸ்வரன்,
விளையாட்டுக்கள் :
பொறுப்பாசிரியர் திரு. நா. சோம
சுந்தரம் உதவிப்பொறுப்பாசிரியர் திரு இ
துரைசிங்கம்
உதைபந்தாட்டம் : ( 1976 )
யாழ்ப்பாணப் பாடசாலைகள் விளை யாட்டுச் சங்கத்தினரால் நடாத்தப்பட்ட உதைபந்தாட்டப்போட்டியில் இவ்வாண்டு நாம் கலந்துகொண்டோம். இதில் முதலாம் குழுவும், இரண்டாம் குழுவும் சம்பியனுக வெற்றி பெற்றன. மூன்ரும் குழு இரண் டாம் இடத்தைப்பெற்றது.
யாழ்ப்பாண மாவட்டப் பாடசாலைகள் தெரிவுக்குழுவில் எமது பாடசாலையிலிருந்து ஐந்து வீரர்கள் இடம் பெற்றனர். இத் தெரிவுக்குழு அகில இலங்கை மாவட்டப் போட்டிகளிற் பங்குபற்றி இரண்டாவது இடத்தைப்பெற்றது. இத்தெரிவுக்குழுவில் விளையாடிய எமது வீரர்களின் பெயர்கள் பின்வருமாறு :
1. செ. ஜெயப்பிரகாசம் 2. ஆர். சி. இராமநாதன் 3. க. தயாளன் 4. ந. வித்தியாதரன் 5. எஸ். சிவகுமாரன்
6

Page 92
இவர்களுள் செ. ஜெயப்பிரகாசம் ய ாழ் மாவட்டப் பாடசாலைகளின் தெரிவுக்குழு வின் கப்டனுக கடமையாற்றினர்.
முதலாவது குழு
பொறுப்பாசிரியரும் பயிற்றுநரும்
திரு, அ கருணுகரன் குழுத் தலைவர் = செ. ஜெயப்பிரகாசம் உப தலைவர் = ஆர். சி. இராமநாதன் எட்டு ஆட்டங்கள்  ைஎல்லாவற்றிலும் வெற்றிபெற்றது. இரண்டாவது குழு
பொறுப்பாசிரியரும் பயிற்றுதரும் =
திரு. இ. துரைசிங்கம் குழுத் தலைவர் - திரு. க. விஜயகுலசிங்கம் உப தலைவர்  ைகி. ஜெயானந்தன் பத்து ஆட்டங்கள் - எல்லாவற்றிலும் வெற்றிபெற்றது"
மூன்ருவது குழு பொறுப்பாசிரியர் = திரு சு புண்ணியலிங்கம் பயிற்றுநர் = திரு. ச, ஹிட்லர் குழுத் தலைவர் - திரு. கே சபேசன் உப தலைவரி = திரு. ம. சிவராமன் பத்து ஆட்டங்கள் = 9இல் வெற்றியும், 1இல் தோல்வியுமடைந்தது. கிரிக்கட் (1977 ) பொறுப்பாசிரியர் : திரு. பொ.மகேந்திரன் 19 வயதுக்குட்பட்டோர் :
பயிற்றுநர் ; திரு பொ.மகேந்திரன் குழுத்தலைவர் ச. தயாளன் உப தலைவர் ஆர். விஜேந்திரா
ஆடிய ஆட்டங்கள் 72 வெற்றிகள் 4. தோல்விகள் 2. வெற்றிதோல்வியில்லாதது1.
16 வயதுக்குட்பட்டோர் :
பயிற்றுநர் திரு. சி. வை. நரேன் குழுத்தலைவர் எஸ். சுபேந்திரன் உப தலைவர் என். பிரபாகரன்
ஆடிய ஆட்டங்கள் 9. வெற்றிகள் 5. தோல்விகள் கீ. இலங்கைப் பாடசாலைகள் கிரிக்கட் சங்கம் நடத்திய போட்டியில் கால் இறுதி வரை கலந்துகொண்டது.
G5(Ա
සීගි)]

في rriقصة قامتة نة تكون ثقيلة نه
ற்றுநர் திரு எஸ் நகுலேந்திரன் த் தலைவர் : ரி. பூஞரீதரன் தலைவர் கே. மகேந்திரன்
டய ஆட்டங்கள் ே வெற்றிகள் 5. tଣ୍ଡିଛନ୍ତି I.
ங்கைப் பாடசாலைகள் கிரிக்கட் சங்கம் ாத்திய போட்டியில் கால் இறுதியாட்
வரை முன்னேறியது. வேல்லுநர் நிகழ்ச்சிகள் (1977 ) ாறுப்பாசிரியர்: திரு. தி.சிறீவிசாகராசா
ற்றுநர்கள்: திரு தி சிறீவிசாகராசா திரு. நா. சோமசுந்தரம் திரு. இ. துரைசிங்கம் ஒத்தலைவர் திரு சே, லோகநாதன் ருடாந்த இல்ல விளேயாட்டுப்போட்டி எமது பழைய மாணவர் வைத்திய ாநிதி தி கங்காதரன் பிரதம விருந்தின கவும், திருமதி கங்காதரன் பரிசில்களை ங்கியும் சிறப்பித்தார்கள். செல்லத்துரை | ம சம்பியனுக வெற்றிபெற்து. ாழ்ப்பாணக் கல்லூரிகள் விளையாட்டுச் இம் நடாத்திய போட்டியில் 310 மொத் புள்ளிகளைப் பெற்று சம்பியன் வெற் யே ஈட்டியுள்ளோம். இரண்டாம் இடத் ப் பெற்ற பாடசாலையிலும் பார்க்க மேலதிகப் புள்ளிகளைப் பெற்று எமது டசாலை முன்னணியில் நின்றது. ந்த சாதனைகள்:
வயதுப்பிரிவில் - 143 புள்ளிகள் - சம்
வயதுப்பிரிவில் - 167 புள்ளிகள் - சம்
நசலோட்டச் சம்பியன் - 55 புள்ளிக ப்பெற்று "டயான சுற்றுக் கிண்ணத்தை ன்றனர். ரவீந்திரன் - 17 வயதுச் சம்பியன்.
C} 19 வயதுப் பிரிவில் லோகநாதன் இணேச் சம்பியன்கள் வயதுப் பிரிவில் சுவட்டு நிகழ்ச்சிகளில் ந்த சாதனைக்கு வழங்கப்படும் நடேசன்
器
G

Page 93
_--
சுற்றுக்கிண்ணம் - ரி ரவீந்திரனுக்கு வழ கப்பட்டது.
。
19 வயதுப் பிரிவில் மைதான நிகழ்ச்சிக ளில் சிறந்த சாதனைக்கு வழங்கப்படும் சத்தியமூர்த்தி சுற்றுக்கிண்ணம் = ச, தய ளனுக்கு வழங்கப்பட்டது. கல்வி அமைச்சினுல் நடாத்தப்பட்ட அகில இலங்கை அரசினர் பாடசாலைகள் மெய்வல் லுநர் போட்டிகளில் கலந்து பின்வரும் சாதனைகளை நிலைநாட்டினுேம், 19 வயதுப் பிரிவு ச. தயாளன் = ஈட்டி எறிதல் முதலாம் இடம் - 160 அடி எறிந்து புதிய சாதனே. ஜி. ராஜ்மோகன் - தடியூன்றிப்பாய்தல் - மூன்ரும் இடம். சே. லோகநாதன் = முப்பாய்ச்சல் - இரண்டாம் இடம் அகில இலங்கை சிரேஷ்ட பாடசாலைகள் மெய்வல்லுநர் போட்டியில் (Sri Lanka Public Schools Athletic Meet) saig பின்வரும் வெற்றிகளை ஈட்டினுேம் 19 வயதுப் பிரிவு: ச. தயாளன் - தடியூன்றிப்பாய்தல் - முத லாம் இடம் = ஈட்டி எறிதல் - முதலாம் (Public Schools Colours awarded in both events) ரி. சுரேந்திரராஜ் - உயரம் பாய்தல் - இரண்டாம் இடம் ஜி. ராஜ்மோகன் - தடியூன்றிப்பாய்தல் - மூன்றும் இடம் 17 வயதுப் பிரிவு: ரி. ரவீந்திரன் - தடியூன்றிப்பாய்தல் = முதலாம் இடம் மைதான நிகழ்ச்சிகளில் வெளிமாவட்டப் பாடசாலைகளில் அதிகூடிய மொத்தப்புள்ளி களைப் பெறும் பாடசாலைக்கு வழங்கப்படும் W. B. M de, சில்வா சுற்றுக்கிண்ணம் யாழ். இந்துக்கல்லூரிக்கு வழங்கப்பட்டது. கூடைப் பந்தாட்டம் (1977) பொறுப்பாசிரியரும், பயிற்றுநரும்:
திரு. ரி. துரைராஜா
置&
 

குழுத் தலைவர் சே லோகநாதன் உபதலைவர்: ஏ. அசோக்குமார் 18 வயதுக் கீழ்க் குழு - யாழ்ப்பாணம் பாட சாலைகள் கூட்ைப்பந்தாட்டச் சங்கம் நடாத் திய போட்டியிலும், அகில இலங்கை B பிரிவுப் போட்டியிலும் சம்பியனுக வெற்றி பெற்றது.
សាញនឺ៖ { 1977 } பொறுப்பாசிரியரும் பயிற்றுநரும் திரு நா.
19 வயதுப் பிரிவு:
தலைவர் - ச. தயாளன் உபதலைவர் - பி. வரதன்
17 வயதுப் பிரிவு:
தலைவர் - எஸ் ஜெயானந்தசிவம் உபதலைவர் - தா. மனுேதரன்
யாழ்ப்பாணப் பாடசாலைகள் ஹாக்கிச் சங்கம் நடாத்திய போட்டிகளில் 19 வயதுப் பிரிவு சம்பியனுகவும், 17 வயதுப் பிரிவில் இ ைச்சம்பியணுகவும் வெற்றி பீட்டின. இரண்டு குழுக்களும் ஒரு ஆட்டத்திலும் தோல்வியடையவில்லை.
பாட்மின்டன் (1977) பொறுப்பாசிரியர் திரு தி. சிறீவிசாகராசா 16 வயதுப் பிரிவுக் குழு யாழ்ப்பாணப் L tTJ ttt LLL t tT S STTT T YTY STt LLL LSS டியில் இரண்டாம் இடத்தைப் பெற்றது.
சதுரங்கம்: 1977 )
பொறுப்பாசிரியர்கள்: திருவாளர்கள் ரி. துரைராசா, க. மகேசன் கே. சங்கர் - யாழ்ப்பாணச் சதுரங்கக்கழ கம் நடாத்திய போட்டியில் சம்பியன் வை எம். சி ஏ. நடாத்திய போட்டியில் 18 வயதுப் பிரிவில் ரி. திலீபன் முதலாம் இடத்தையும், இ பரதன் இரண்டாமிடத் தையும் பெற்றர்கள். எம் நிரஞ்சன் யாழ். மாவட்டத்தின் வயதெல்லையற்ற சதுரங்கப் போட்டியில் முதலாமிடத்தைப் பெற்ருர், எம். நிரஞ்சன், ரி. திலிபன் - சதுரங்க சம்மேளனம் நடாத்தும் அகில இலங்கைப் போட்டியில் கலந்துகொள்ள யாழ்ப்பான
59

Page 94
மாவட்டத்திலிருந்து தெரிவுசெய்யப்பட்டு அகில இலங்கை வெளிமாவட்ட இறுதிப் போட்டியில் எம். நிரஞ்சன் வெளிமாவட்ட சம்பியனுகத் தெரிவுசெய்யப்பட்டார், அகில இலங்கைப் பாடசாலைகள் சதுரங்கப்போட் டியில் எங்கள் சிரேஷ்ட குழு 5 ஆட்டங்க ளில் மூன்றில் வெற்றிபெற்றது.
உதைபந்தாட்டம் ( 1977 )
முதலாவது குழு பொறுப்பாசிரியரும் பயிற்றுநரும் திரு.அ
கருணுகுமார் @@శ్రీశ్రీశali கே. தர்மராஜா உபதலைவர் ஆர். விஜேத்திரா
இரண்டாவது குழு பொறுப்பாசிரியரும் பயிற்றுநரும்: - திரு. இ. துரைசிங்கம் குழுத்தலைவர் ரி. ரவீந்திரன் உபதலைவர்: ரி. மனுேகரன் மூன்டுவது குழு
பொறுப்பாசிரியர் திரு. க. புண்ணிய லிங்கம் பயிற்றுநர் : திரு. ச. ஹிட்லர் குழுத்தலைவர் : ம. சிவராமன் உபதலைவர் : நா. லிங்கேஸ்வரன்
யாழ்ப்பாணக்கல்லூரிகள் விளையாட்டுச் சங்கம் நடாத்தும் போட்டிகள் இவ்வாண்டு நடைபெறவில்லை. ஆடிய சிநேகயூர்வமான ஆட்டங்களில் இக்குழுக்கள் வெற்றியீட்டின. சென்ற ஆண்டினைப்போல இவ்வாண்டும் எமது உதைபந்தாட்டக் குழுவினைச் சார்ந்த ச. தயாளன் அகில இலங்கைப்பாடசாலை கள் குழுவிற்குத் தெரிவுசெய்யப்பட்டு, அதன் கப்டனுகக் கடமையாற்றினுர்,
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் வரலாற்
றிலும், யாழ்ப்பாண மாவட்டப் பாடசாலை களின் வரலாற்றிலும் அகில இலங்கைப் | inti & Tăbăcir உதைபந்தாட்டக் குழு விற்குத் தலைமை தாங்கிய பேற்றினே எமது கல்லூரி மாணவனுகிய ச தயாளன் முதன் முதலாகப்பெற்றுள்ளமை எம்மைப் பெரிதும் பெருமைப்படுத்துகின்றது. தென்கிழக்காசிய
நாடுகளின் பாடசாலைகள் உதைபந்தாட்ட
தெரிவுக்குழு போட்டிகள் வட இந்தியா
C

விலுள் ஓர் அக்ரா நகரில் நடைபெற்ற பொழுது ச, தயாளன் தலைமையில் இலங் கைப் பாடசாலைகள் குழுவும் கலந்துகொண்
i gi
ANCL அகில இலங்கைப் பாடசாலை களுக்கிடையில் நடாத்திய உதைபப்தாட் டப் போட்டியில் எமது முதலாம் குழு கலந்துகொண்டு முதலாவதாக தெல்லிப் பளை மகாஜனக் கல்லூரியை வென்றது, அடுத்த ஆட்டத்தில் திருக்கோணமலை இந்துக் கல்லூரியையும் ஜெயித்தது மூன்ருவது ஆட்டத்தில் கொழும்பு சென்ற் பெனடிக்ற் கல்லூரியிடம் தோற்றது. இப்போட்டியில் இ ம் பி ய ஞ க வெற்றியீட்டிய சென்ற். பெனடிக்ற் கல்லூரிக்கு எம் பாராட்டுக்கள்,
கிரிக்கற் ( 1978 இல் )
19, 17 வயதுப்பிரிவுக் குழுக்கள் பொறுப்
பாசிரியரும், பயிற்றுநரும் :
திரு பொ. மகேந்திரன்
தலைவர் : சே. லோகநாதன் உபதலைவர் : ஏ அசோக்குமார் தலைவர் , எம். பிரபாகரன்
உபதலைவர் எஸ். கே. பாலகுமார் 15 வயதுப்பிரிவுக்குழு, பொறுப்பாசிரிய ரும் பயிற்றுநரும்
திரு எஸ். எஸ் இரத்தினசபாபதி தலைவர் : எஸ் சந்திரகாந்தன் உபதலைவர் : ரி பூரீதரன் 置g வயதுக்குழு ஆடிய 6 ஆட்டங்களில் 4 வெற்றியிலும் 2 வெற்றி தோல்வி
யின்றியும் முடிவுற்றன; சிலோன்
ஒப்சோவர் நடாத்திய ஆண்டின் சிறந்த கிரிக்கட் வீரர் போட்டியில் இக்குழு வடமாகாணத்தில் சிறந்த குழுவாகத் தெரிவு செய்யப்பட்டது.
17 வயதுக்குழு ஆடிய ஆட்டங்கள் 7
வென்றது , வெற்றி தோல்வி யின்றி முடிவடைந்தது . இலங் கைப் பாடசாலைகள் கிரிக்கட்சங்கம் நடாத்திய போட்டியில் கால் இறுதி ஆட்டங்கள் வரை கலந்துகொண் ill-gils

Page 95
15 வயதுக்குழு ஆடிய ஆட்டங்கள் ,ே
வென்றது 4, தோற்றது 8 இலங்  ைஇப் பாடசாலைகள் இ ரி க் இ ' போட்டியில் கால் இறுதி ஆட்டங் கள்வரை கலந்து கொண்டது.
மெய்வல்லுநர் நிகழ்ச்சிகள் (1978 )
பொறுப்பாசிரியர் : திரு தி. சிறீவிசாக
୬୮୮୮୬f(? பயிற்றுநர் : திருவாளர்கள் தி. சிறீவிசாக
ராசா, நா. பூரீவெங்கடேசன் எஸ் எஸ் இரத்தினசபாபதி இ துரைசிங்கம் குழுக் தலைவர் : ரி சுரேந்திரராஜ்
எமது வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டியில் இவ்வாண்டு நல்லூர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. மு. சிவ சிதம்பரம் அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்து விழாவினைச் சிறப்பித்தார். காசிப் பிள்ளை இல்லம் முதலாமிடத்தைப் பெற்று அரசரத்தினம் ஞாபகார்த்த வெற்றிக் கிண்ணத்தைப் பெற்றது.
யாழ்ப்பாணக் கல்லூரிகள் விளையாட் டுச் சங்கம் நடாத்திய போட்டியில் 353 புள்ளிகளைப்பெற்று சம்பியனைது இரண் டாம் இடத்தைப்பெற்ற பாடசாலையிலும் பார்க்க 134 கூடுதலான புள்ளிகளைப் பெற் * {jjئbj9 அப்போட்டியிலீட்டிய சாதனைகள் : ரி சுரேந்திரராஜ் - யா. பா வி. ச. சுற்றுக் கிண்ணம் 19 வயது சம்பியன் கே. ரவீந்திரன் - மயில்வாகனம் சுற்றுக் கிண்ணம் 17 வயதுப்பிரிவு மைதான நிகழ்ச் சிகளில் சிறந்தசாதனை ரி, ரவீந்திரன் - சத்தியமூர்த்தி சுற்றுக்கிண் ணம் 19 வயதுப்பிரிவு மைதான நிகழ்ச்சி களில் சிறந்த சாதனை 16 வயதுப்பிரிவு குழுச் சம்பியன் நியூரோன் சுற்றுக்கிண்ணம் 06 புள்ளிகள் 17 வயதுப்பிரிவு குழுச் சம்பியன் = யா. பா. வி. ச. சுற்றுக்கிண்ணம் 161 புள்ளிகள் அஞ்சலேப்ட்ட சம்பியன் - டயணு சுற்றுக் கிண்ணம் 35 புள்ளிகள்
 

கொழும்பில் நடைபெற்ற இலங்கை சிரேஷ்ட பாடசாலைகள் விளையாட்டுப் போட்டியில் ஈட்டிய சாதனைகள் : 19 வயதுப்பிரிவு ஜி. ராஜ்மோகன் = தடி யூன்றிப்பாய்தல் - மூன்ரும் இடம் ரி ரவீந்திரன் தடியூன்றிப்பாய்தல் = மூன்ரு மிடம் = முப்பாய்ச்சல் - மூன்ருமிடம் 17 வயதுப்பிரிவு எம். சிவா - தடியூன்றிப் பாப்தல் = மூன்ருமிடம் செ. இராதாகோபாலன் - உயரப்பாய்தல் முதலாமிடம்.
மைதான குச்சிகளில் சிறந் சாதனைக் குரிய வெற்றிக்கிண்ணம் 17 வயதுப் பிரிவில் உயரப்பாய்தல் நிகழ்ச்சிகளில் 5' 6" பாய்ந்த செ. இராதாகோபாலனுக்கு வழங்கப்பட் டது.
மைதான நிகழ்ச்சிகளில் கூடிய புள்ளி eTTtLaTT T TS TttLtat tLLLLLL S SYLtTT கான டபிள்யூ பி. எம். டீ. சில்வா சுற்றுக் கிண்ணத்தை 1977 ஆம் ஆண்டைப்போல் இவ்வாண்டும் எங்கள் குழு பெற்றது. பாட்மின்டன் (1978 )
யாழ்ப்பாணம் வை. எம். சீ. ஏ. யில் நடைபெற்ற யாழ்ப்பாணப் штi Ет”, заје பாட்மின்டன் போட்டியில் வீ. ரகுமார் 16 வயதுப்பிரிவு, 17 வயதுப்பிரிவு சம்பியணு ஞர். அதேபோட்டியில் வி. ரகுமாரும் ஆர். சிவசங்கரும் ஆண்கள் இரட்டையர் போட்டியில் முதலிடம் பெற்றனர், சதுரங்கம் ( 1978) எம். நிரஞ்சன் - யாழ்ப்பாணச் சதுரங்கக் கழகம் நடத்திய போட்டியில் சம்பியன். கே. சங்கர் - வை. எம். சீ. ஏ. நடத்திய போட்டியில் 16 வயதுப்பிரிவு, 17 வயதுப் பிரிவுகளில் சம்பியன். ரி. திலீபன் வை - ஆண்கள் சம்பியன் இ பரதன். கே. சங்கர் - சதுரங்க சம்மேள னம் நடாத்தும் அகில இலங்கைப் போட்டி யில் கலந்துகொள்ள முறையே முதலாவ தாகவும், இரண்டாவதாகவும் தெரிவு செய்யப்பட்டு கொழும்பில் நடைபெற்ற இதுதிப் போட்டியில் கே. சங்கச் வெளி

Page 96
மாவட சம்பியனுகவும், இ. பரதன் இரண் டாவதாகவும் தெரிவுசெய்யப்பட்டனர்.
அ கி ல இலங்கைப் பாடசாலைகள் சதுரங்கப்போட்டியில் எங்கள் சிரேஷ்ட குழு 5 ஆட்டங்களில் நான்கினை வென்று மூன்ருவது இடத்தையும் வெளிமாவட்டச் சம்பியன் கேடயத்தையும் பெற்றது.
அதே போட்டியில் எங்கள் கனிஷ்ட குழு 5 ஆட்டங்களில் மூன்று வெற்றிகளை ஈட்டியது.
கே. சுதாகரன் மேற்படி போட்டியில் கனிட்ட பிரிவில் கலந்துகொண்ட எல்லா ஆட்டங்களிலும் வெற்றியீட்டியமைக்கான பரிசைப்பெற்ருர், படைபயில்குழு (1977 ) சிரேஷ்ட பொறுப்பதிகாரி லெப்டினன் என். சோமசுந்தரம் கனிஷ்ட பொறுப்பதிகாரி 3 2/லெப்டினன்ட் எஸ். சந்தியாப்பிள்ளை குவாட்ர் மாஸ்ரர் சார்ஜன்ட்
என் ருத்திரகுகன் சிரேஷ்டபிரிவு சார்ஜன்ட் எஸ். உதயச்
கனிஸ்டபிரிவு சார்ஜன்ட் எம். றிசாட்
சிரேஷ்ட பிரிவு பதுளையில் நடைபெற்ற தெரிவுப் போட்டியில் இரண்டாம் இடத் தைப் பெற்றது.
கனிஷ்ட பிரிவு யாழ்ப்பாணத்தில் நடை பெற்ற தெரிவுப் போட்டியில் கலந்து கொண்டது.
போலவளானையில் நடைபெற்ற உத்தி யோகத்தர் பயிற்சிப் பாசறையில் படை பயில் அதிகாரிகள் இருவாரகாலப் பயிற்சி பெற்றனர்.
1978 ) சிரேஷ்ட பொறுப்பதிகாரி லெப்டினன்ட்
என். சோமசுந்தரம் (ஆடி 78 மட்டும்) கனிஷ்ட பொறுப்பதிகாரி: 2/லெப்டினன்ட் எஸ். சந்தியாப்பிள்ளை குவாட்டர் மாஸ்ரர் சார்ஜன்ட்
என். ருத்திரகுகன் சிரேஷ்ட ரிரிவு சார்ஜன்ட்: எம். றிசாட் கனிஷ்ட பிரிவு சார்ஜன்ட் ச. தனேஸ்வரன்

இனிஷ்டபிரிவு கொம்பனிவீதியில் நடை பெற்ற பயிற்சி முகாமில் பங்குபற்றியது. சிரேஷ்ட பிரிவு சார்ஜன்ட் றிசாட், கோப்ரல் வெ அசோகன், கோப்ரல் எஸ். புஷ்பாகரன் ஆகியோர் தியத்தலாவையில் இருவார காலப்பயிற்சி பெற்றனர்.
லெப்டினன்ட் என். சோமசுந்தரம் காப்டனுக பதவி உயர்வுபெற்று கொம்பனி அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இரு அதிகாரிகளும் தியத்தலாவையில் நடைபெற்ற வருடாந்தப் பயிற்சி முகாமில் கலந்துகொண்டனர். பொலிஸ் படை பயில் குழு -
பொறுப்பதிகாரி: திரு. ஏ மரியதாஸ் (Reserve inspector of Police) திரு எஸ். எஸ் இரத்தினசபாபதி (Reserve Sub-Inspector of Police சார்ஜன்ட் என். ஜெயக்குமார்
கழுத்துறையில் நடைபெற்ற பயிற்சிப்
பாசறையில் இக்குழு இரண்டாம் இடத்
தைப் பெற்றது. குழு பெற்ற ஏனேய விருதுகள்
சிரமதானம், பாசறை அமைப்பு நாட கம், பொது அறிவு, கயிறு இழுத்தல் = முதலாமிடம்,
உடற்பயிற்சி, அணிவகுப்பு, விளையாட் டுக்கள் = இரண்டாமிடம் என். ஜெயக்குமார் - சிறந்த ஆணையா ளராகத் தெரிவு
ஆர். பாலரஞ்சன் - பொலிஸ் சிரமதானப்பணியில் சிறந்தவர். சிறந்த ஒழுக்கமான குழு எனத்தேர்வு. கைதடி நல்லூர் ஆகிய இடங்களில் விசேட (ශ්‍රීෂ්ණගනිg,
சாரணர் குழு
குழுச்சாரணத் தலைவரி:
திரு. நா. நல்லையா சாரணத் தலைவர்
திரு. பி. பூரீகந்தராஜா குருளைச் சாரணத் தலைவர்:
திரு. மா. புவனேந்திரன் உதவிக் குருளைச் சாரணத் தலைவர்:
திரு. தி, சிறீவிசாகராசா
(3.
D.

Page 97
61 ஆவது ஆண்டுவிழா 8-8-1977 இல் முன்னுள் அதிபர் திரு இ. அவர்களையும் பாரியாரையும் பிரதம விருந் தினராகக் கொண்டு இடம்பெற்றது
82 ஆவது ஆண்டுவிழா 9-10-1978 இல் முன்னுள் குருளைச் சாரண ஆசிரியர் திரு. வெ. சுந்தரராஜாவை பிரதம விருந்தின ராகக் கொண்டு நடைபெற்றது.
தவம்பர், 77 இல் மரம் நாட்டுவிழா இக் குழுவினுல் கொண்டாடப்பட்டது. பயிற்சிப் பாசறைகள் 3
கல்லூரியில் 1, கஷ9ரினக் கடற்கரை யில் 1, பூநகரி பல்லவராயன் &l" log ଖାଁ) !
திரு. பி. பூரீகந்தராசா - சாரண ஆசிரி யர்களுக்கான பயிற்சி
திரு. நா. நல்லேயா - இலங்கை 3 வது தேசியப் பயிற்சியாளர் பயிற்சி நெறி
i 69 (U5. Loft. புவனேந்திரன் - சாரண ஆசிரியர்களுக்கு உயர் பயிற்சியான தரு சின்னப் பயிற்சி. மாவட்டப் போட்டிகள்: சாரணர்களுக்கான மாவட்ட வருடாந்தப் போட்டியில் எமது குழு முதலாமிடத்தைப் பெற்றது. அதற் குரிய ருேட்டரி சுற்றுக்கேடயத்தை 19 7 இலிருந்து தொடர்ச்சியாக இன்றுவரை சுவீகரித்து வருகிறது. இப்போட்டியில் பெற்ற இதர விருதுகள்:
பாசறை அமைப்பு அணிவகுப்பு =
முதலாமிடம் நிலைக்காட்சி, திடற்காட்சி, குழுப் பதி வேடுகள், ஜனதிபதிச் சின்னம், கூலிக்கு வேலை - இரண்டாமிடம்
பாசறைத் தீ, சமூகசேவை - மூன்ே
குருளைச் சாரணர்களுக்கான மாவட் டப்போட்டியில் எங்கள் குழு இரண்டா மிடத்தையும் பெற்றது. விசேட விருதுகள் நன்றிச்சின்னம் -
திரு. பொ. சி. குமாரசுவாமி ஜனதிபதியின் பாராட்டுக் கடிதங்கள்
திரு. நா. நல்லையா திரு மா. புவனேந்திரன்
19
 
 

ஜனதிபதிச் ଔଷ୍ଟ୍tୋful!! !? !! !!!
சாரணர் நாடா 莎
மாவட்டக்கிளை பில் திரு. பொ. ச தமாரசுவாமி உபதலை வராகவும், திருவாளர் :ள் அ. கருணுகரர் நா நல்லையா = நிர் பாகக்குழு உறுப்பினர்களாகவும். திரு மா புவனேந்திரன் சாரணர் சங்கச் செயலா ார், குருளைச் சாரணர் சங்கச் இெயலாவி ாகவும் கடமையாற்றுகின்றனர்.
திரிசாரணர் கருத்தரங்கில் திரு. மா. வனேந்திரனும், 27 ஆவது இரிசாரணர் Fம்மேளனத்தில் திரு. பி. பூரீகந்தராஜா தஜலமையில் 3 சாரணர்களும் கலந்து தொண்டனர்.
கல்லூரிச் சாரணர் காரியக்குழுத் தலைவர்
திரு. ஆர் நடராஜா ஆெயலாளர் திரு. வே. யோசவ்
பொருளாளர்: திரு. சி. முத்துக்குமாரசாமி
உயர்தர மாணவர் ஒன்றியம்(2ஆம் வருடம்) உப புரவலர்கள் திரு. செ. வேலாயுத பிள்ளை, திரு. மு ஆறுமுகசாமி புதிய உயர்தரமான மாணவர் ஒன்றியம் உப புரவலர்கள்: திரு (g p&ggór
திரு. எஸ். சண்முகராஜா சரித்திர குடிமையியற் கழகம்-உப புரவலர்: திரு. ஆ. இராஜகோபால் ©9uf ಆÇäb = ೭೩! புரவலர்
திரு. எஸ். சண்முகராஜா இவை உரைகள் கருத்தரங்குகள், பட்டிமன்றங்கள், விவாதங்கள் ஆகிய வற்றை தங்களிடையேயும் வேறு கல்லூரி களுடனும் நடாத்துகின்றன இல்விச் சுற் றுலாக்களையும் மேற்கொள்ளுகின்றன.
செவி - கட்புலச்சாதனங்கள் சங்கம் = பொறுப்பாசிரியர் திரு இ. மகாதேவா, பிரார்த்தனை ஒலிபெருக்கிச் சேவை, விழாக் களுக்கு ஒலி, ஒளி ஒழுங்கு அறிவு விருத்தி விளையாட்டுப்பயிற்சிகளுக்கான இரைப்படக் காட்சி ஆகியவை இது மேற்கொண்டுள்ள பணிகளாகும்

Page 98
தேசிய சேமிப்பு வங்கி ஆசிரிய ஆலோசகர்:
திரு. சே. சிவசுப்பிரமணிய சர்மா வங்கி முகாமையளர்
திரு கு. பரமேஸ்வரன் காசாளர் திரு. தி. திருச்செல்வம் எழுதுவினைஞர் திரு. சி பூரீதரன் கணக்கு வைத்திருப்போர் தொகை 690 மாணவர் சேமிப்பில் உள்ளதொகை:
ரூபா 14,828-00 கூட்டுறவுச் சிக்கனக் கடனுதவிச்சங்கம் தலைவர்: திரு. அ. கருணுகரர் செயலாளரி: திரு. சி. பொ, வில்வராஜா பொருளாளர்; திரு. வே. யோசவ் உறுப்பினர் தொகை: 68 1975/76 இல் வழங்கிய கடன்தொகை:
el5ւսո՝ 34,600|- 1977/78 இல் வழங்கிய கடன்தொகை:
e5 u nr 9 2,030 Ilவிடுதிச்சாலை: பொறுப்பாசிரியர் திரு. சி. சந்தியாப்பிள்ளை உதவிப் பொறுப்பாசிரியர்கள்:
திரு பி. பூரீனந்தராஜா திரு. கே. சிதம்பரநாதன் சிரேஷ்ட மாணவ முதல்வர்:
பொ. சிவதாசன் (ஏப்ரல் 1978 வரை) ஐ. எம். முனல்வரி (ஏப்ரல் 1978 இன் பின்) உதவி சிரேஷ்ட மாணவ முதல்வர்:
வே. சரவணபவன் மாணவ முதல்வர் தொகை: 8 விடுதிச்சாலை மாணவர் தொகை 200
(1977) 87 (1978) விடுதிச்சாலையில் ஒரு சிரேஷ்ட மாணவ ஒன்றியமும், ஒரு கனிஷ்ட மாணவ ஒன்றிய மும் இயங்குகின்றன. ஆசிரியர் கழகம் தலைவர் திரு. இ மகாதேவா (1977) திரு. வ தம்பையா (1978) உபதலைவர்: திரு. ஏ. சிவலிங்கம் (1977) திரு. செ. வேலாயுதபிள்ளை (1978) செயலாளர்; திரு. வே. யோசவ் (1977) திரு. சி. சந்தியாப்பிள்ளை ( ᏘᏭ 78 )

羲每鹹方霸蕾
திரு. ஏ. சின்னத்துரை ( 1977 )
திரு நா. சோமசுந்தரம் (1978) உறுப்பினர் தெர்கை: 38
ஆசிரியர் நலன், சமய பொதுநல நிறுவனங்களுக்கு நிதி உதவி, கல்லூரி மாணவர் குழுக்களின் வெற்றிகளுக்கு பாராட்டு, பொழுதுபோக்குச் சுற்றுலாக் கன், ஒய்வு, மாற்றம் பெற்ருேருக்கு விருந்துபசாரங்கள், சிற்றுண்டிச்சாலை மேற் பார்வை ஆகியவை இதன் நடவடிக்கை களாகும். பெற்ருர் ஆசிரியர் சங்கம்: செயலாளர்? திரு அ கருணுகரர் பொருளாளர் : திரு. வி. அரியநாயகம் இட்டட நிர்மான வேலைகள் சம்பந்தமான பொறுப்புக்கள், அரசாங்க விதிகளுக்கமைய இச் சங்கத்தினுடையவையாகும் பழைய DT6õõT6An ñT FÄRGID தலைவர் திரு. இ. விஸ்வநாதன் செயலாளர் திரு. வை. ஏரம்பமூர்த்தி பொருளாளர் திரு ச. பொன்னம்பலம் இல்லூரி பூரீ ஞானவைரவர் கோவில் கட்டட நிர்மாண வேலையை மேற்பார்வை செய்து வருகிறது. பழைய மாணவர் சங்கம் கொழும்பு : செயலாளர் : திரு ந. சண்முகரத்தினம் பொருளாளர் திரு. கே. பிரபாச்சந்திரன் ஆர்வமும் இளமையும் மிக்க பழைய மாண வர்கள் இதனைப் புனரமைப்புச் செய்து குமாரசுவாமி மண்டபத்தைப் பூர்த்தியாக் குவதில் தங்கள் பங்கை நிறைவேற்றத் தீவிர முயற்சி எடுத்து வருகிருர்கள், பழைய விடுதி அதிபர் விடுதி: குமாரசுவாமி மண்டபம் உள்ள 颂厅ā岛á * பரப்பும் சிதிலமடைந்த ஒரு வீடும், கல் கல்லூரி உபயோகத்துக்கு முன்னுள் முகா மைச் சபையினுல் கையளிக்கப்பட்டுள்ளன. அவர்களுடைய தாராளத் தன்மைக்கு நன்றி செலுத்தும் அதேவேளையில் அவ்விடத்தைத் துப்பரவு செய்து பயனுள்ள வழியில் உப யோகிக்க நடவடிக்கைகள் எடுத்துள்ளோம் என்பதை இம் மண்டபத்துக்கு வரும்போது நீங்களே பார்த்திருப்பீர்கள்,
4.

Page 99
ர
1979
மாணவர் தொகை:
தரம் 8-9 ö58 தரம் 10 霹墨8 தரம் 11ண12 525 மொத்தம் 翼6尋麗 புதிதாகச் சேர்ந்தவர்கள்
தரம் 6 90 தரம் 7 12 75
பரீட்சைப் பெறுபேறுகள் க. பொ. த. (சா. த) டிசம்பர் 1979 சித்தியடைந்தோர் - 220 5 பாடங்களில் சித்தியடைந்தோர் 夏9 மொத்தமாக 352 அதி விசேட சித்திகள் பெறப்பட்டன. ஐந்தும் அதற்கு மேற்பட்ட அதி விசேட சித்திகளைப் பெற்றேர் 7 க. பொ. த. சித்திரை 9 (பழையபாடத் திட்டம்) மீட்டல் வகுப்பு மாணவர்கள் மட்டுமே தோற்றினர்.
சித்தியடைந்தோர்.
பெளதிக விஞ்ஞானம் 37 உயிரியல் விஞ்ஞானம் 3. கலை, வர்த்தகம் ? மொத்தம் ត្?
3 பாடங்களில் சித்தியடைந்தோர்: பெளதிக விஞ்ஞானம் உயிரியல் விஞ்ஞானம் 5 கலை, வர்த்தகம் 7 மொத்தம் 28
க. பொ. த. (உயர்தரம்) ஆகஸ்ட் (இடைக்காலப் பாடத்திட்டம்)
சித்தியடைந்தோர்: பெளதிக விஞ்ஞானம் 廖? உயிரியல் விஞ்ஞானம் 24 மொத்தம் 5
8 பாடங்களில் சித்தியடைந்தோர் பெளதிக விஞ்ஞானம் 盟岳 உயிரியல் விஞ்ஞானம் O
மொத்தம் 2發

கலே, வர்த்தகப் பிரிவில் மா ன வ ர் கன் தோற்றவில்லை பாடங்களில் பெற்ற மொத்த அதி விசேட
சித்திகள் செல்வன் அ மகிந்தன் தீ அதிவிசேடசித்திகள்
颚 நந்தகுமார் 勢望
, T. மகாதேவா இ 99
K. சிறீநந்தகுமார் 警劇
ஆசிரியர்கள் ஒய்வு பெற்றேர்: 23 வருட சேவையில் 3 ஆண்டுகள் துணை அதிபராக க் கடமையாற்றிய திரு A, கருணுகரர் 8 1-12-79 இல் ஒய்வுபெற்று வெளிநாடு சென்றுள்ளார் அவர் சேவையை நன்றியுடன் நினைந்து அவரை வாழ்த்துகி ருேம், திருவாளர்கள் M.C. பிரான்சிஸ், V, சோமசேகரசுந்தரம், K. கந்தப்பிள்ளை ஆகியோர் கல்லூரிக்கு ஆற்றிய சேவைக்கு நன்றி கூறுகிறுேம்
இரசாயன ஆய்வுகூட உதவியாளர்
திரு. M. சிவலோகநாதன், ஒய்வுபெற்ருர்,
மாற்றம் பெற்றேர் திரு. க. சொக்கலிங்கம் தமிழ், ஆகிய துறைகளில் அரியசேவை செய்து கோண்டாவில் இராமகிருஷ்ண மகாவித்தி யாலய அதிபராக மாற்றலாகிச் சென்றுள் ளார். அவரை வாழ்த்தி நன்றிகூறுகிருேம். திரு. P. விசாகப்பெருமாள் சில மாதங்கள் இங்கு சேவையாற்றி இடமாற்றம் பெற் றுள்ளார்.
புதிதாகச் சேர்ந்தவர்கள் திருவாளர்கள் A நாகரத்தினம், С дар நாவுக்கரசு, N உலகநாதன் - இவர்களை வரவேற்கிருேம் திரு.S மோகனச்சந்திரன் சில மாதங்கள் இங்கு சேவை செய்து வெளி நாடு சென்றுள்ளார். அவருக்கு நன்றியும் வாழ்த்தும்,
அனுதாபங்கள் பெளதிக ஆய்வுகூட உதவியாளர் திரு. S. கணபதிப்பிள்ளை, அகாலமரணமடைந்து

Page 100
எம்மைப் பிரிந்தார். அவர் குடும்பத்திற்கு எங்கள் அனுதாபங்கள்.
மாணவ முதல்வர் சபை:- ஆசிரிய ஆலோசகர் திரு.S.பொன்னம்பலம்
சிரேஷ்ட மாணவ முதல்வர்கள்:
செல்வன் சி. ஜெயானந்தசிவம்
鬱零 அபயகரன் ஜனகன்
翡鲁 N இலிங்கநாதன்
கல்லூரியின் பண்பாட்டுப் பாரம்பரியத்தை யும், ஒழுங்கையும் கட்டிக்காத்துவரும் இச் சபை 40 உறுப்பினர்களைக் கொண்டு, ஆசி ரியர்களின் ஆலோசனையுடன் இயங்கிவரும் அமைப்பாகும். இவர்களுக்கு எமது நன்றி.
புலமைப் பரிசில்கள்
வைத்தியகலாநிதி த. ஞானுனந்தன்/சோமேஸ் வரி புலமைப் பரிசில் நிதி எமது கல்லூரியிலிருந்து இலங்கைப்பல்கலைக் கழகமொன்றில் அனுமதிபெறும் மாணவர் களுள் தகுதிவாய்ந்த ஒருவருக்குப் புலமைப் பரிசில் வழங்கும்படி ஒழுங்குகள் செய்து தந்துள்ள திருவாளர் A. நமசிவாயம்பிள்ளை (இளைப்பாறிய பொறியியலாளர்) அவர்க ளுக்கு எமது நன்றி.
இப்புலமைப் பரிசில் வைத்திய கலாநிதி ஞானனந்தன்/சோமேஸ்வரி ஞாபகார்த்த மாக வழங்கப்பட்டு வருகின்றது.
இப்புலமைப் பரிசிலை செல்வன் P ஜெய குமார் (பொறியியல் பீடம், பேராதனை) பெற்றுள்ளார்.
வைத்தியகலாநிதி V. நடராசா ஞாபகார்த்தப் புலமைப் பரிசில் * திருமதி S நடராசா அவர்கள் தம் கணவர் அமரர் வைத்தியகலாநிதி V. நடராசா அவர்களின் நினைவாக இரு புலமைப் பரி சில்களை வழங்கும்படி நிதி உதவியுள்ளார் இடூ ,
1980 பல்கலைக்கழக அனுமதியின் பிரகாரம் இப்பரிசில்கள் வழங்கப்படும் திஇ மத நடராசா அவர்களுக்கு எமது நன்றி.
 

விஞ்ஞானப் புதிர்ப் போட்டி" அகில இலங்கை விஞ்ஞான முன்னேற்றச் சங்கத்தால் நடாத்தப்பட்ட GerLiquidai 5 பேர் பங்கு பற்றினர். செல்வர்கள் G. ஞானகுமாரன் (தலைவர்), S. இாஞ்சன் ம. நிர்மலன், ந. இ. குரூபரன், ச. குக த சன்
இக் குழு யாழ் மாவட்டப் போட்டியில் முதல் இடத்தைப் பெற்று கொழும்: A Gi) இலைக்கழகத்தில் இடம்பெற்ற அரைஇறுதிப் போட்டியில் கொழும்பு சென் தோமஸ்
கல்லூரியை 5 புள்ளிகளால் வென்று இறு
திப்போட்டியில் ருேவல் கல்லூரிக்க 2 புள்ளிகளால் முதலிடத்தைக் கொடுத்து திரு. S. S. சில்வா ஞாபகார்த்தக் கேடயத் தைப் பெற்றது. இவர்கள் சாதனையை விதந்து வாழ்த்துகிருேம் நெறிப்படுத்தி யோர் திருவாளர்கள் K. புவனபூஷணம், S பொன்னம்பலம், பி. மகேஸ்வரன்
இந்து இளைஞர் கழகம் உப புரவலர் திரு செ. முத்துக்குமாரசுவாமி தலைவர்: த செவ்வேள் உபதலைவர் ஜி சிவகுமாரன் இணைச்செயலர்கள் இ இரவீந்திரன்
சி. பத்மநாதகர்மா பொருளர் சி. தவவிநாயகன்
பெரும் பொருளர் திரு சு. புண்ணியலிங்கம் வழக்கமான சமய விழாக்கள், கேதீச்சரத் திருவிழா போன்றவற்றுடன் ஞானவைரவர் ஆலயப் புனரமைப்பிலும், சைவப் பெரியா ரும், நெடுங்காலமாக இந்துக் கல்லூரி ஆசி ரியராகவும், இந்து இளைஞர் கழகப் புரவ லராகவும் தொண்டாற்றிய சிவபூஜா துரந் தரர் மு. மயில்வாகனம் அவர்களின் அமு தோற்ஸவ விழாவிலும் பங்குகொண்டோம். நவமலர் புதுமையாக மலரவைத்தோம். இறை உணர்வோடு தொண்டாற்றும் உறுப் பினர்களுக்கு எமது வாழ்த்தும் நன்றியும்.
விளையாட்டுத்துறை உதைபந்தாட்டம் 197s/1979 யாழ்ப்பாணப் பாடசாலைகளின் விளையாட் டுச் சங்கத்தினரால் நடாத்தப்பட்ட உதை
蔷
置
*

Page 101
பந்தாட்டப் போட்டிகளில் எமது முதலாம், இரண்டாம், மூன்றும் குழுக்கள் பங்குபற்றி சிறந்த சாதனைகளை நிலைநாட்டின. 1978இல் முதலாம் குழு சம்பியன் கேடயத்தையும், இரண்டாம் முழு அரை இறுதியாட்ட நிலை யையும், மூன்றும் குழு இரண்டாம் நிலையை யும் பெற்றமை பாராட்டிற்குரியதாகும். 1979இல் முதலாம் குழு 3ஆம் இடத்தையும், இரண்டாம் குழு கால் இறுதி நிலையையும், மூன்ரும் குழு சர் பியன் கேடயத்தையும் பெற்றமை பாராட்டிற்குரியதாகும்.
முதலாவது குழு பொறுப்பாசிரியர் 78/79 - திரு. தி. சிறி
விசாகராசா பயிற்றுதர் - எஸ். தயாசைன், - - - ந. பாலசுப்ரமணியம் குழுத்தலைவர் - 1978 ரி, சிவகுமார்
1979 க விஜயகுலசிங்கம் ខ___gឪជាសរី - 1978 கே. லோகநாதன்
1979 ரி, ரவீந்திரன்
1978இல் விளேயாடிய எட்டு ஆட்டங்களில் 7இல் வெற்றியும், ஒன்றில் சமநிலையும் அடைந்தது.
1979இல் விளையாடிய ஏழு ஆட்டங்களில் 4இல் வெற்றியும் இரண்டில் சமநிலையும் ஒன் றில் தோல்வியும் கண்டது.
இரண்டாவது குழு பொறுப்பாசிரியரும் பயிற்றுநரும்
- திரு, இ, துரைசிங்கம்
முழுத்தலைவர் - 1978 க. சபேசன்
1979 பெ. விஜயரூபன் உபதலைவர் - 1978 S. K. பாலகுமார்
1979 கே.விஜயநாதன்
1978இல் விளையாடிய ஐந்து ஆட்டங்களில் 4ல் வெற்றியும், ஒன்றில் தோல்வியும் கண் E-3, a
1979இல் விளையாடிய ஐந்து ஆட்டங்களில் 4இல் வெற்றியும் ஒன்றில் தோல்வியும் கண் t=క్ష్
感酥
 

மூன்றும் குழு " __ பொறுப்பாசிரியர் திருசு புண்ணியலிங்கம்
பயிற்றுநர் எஸ். ஹிட்லர் குழுத்தலைவர் 1978 தி. தயாளன்
ug ? 9 g gau.jar உபதலைவர் 1978 த.இரத்தினராசா
1979 இ. நிரஞ்சகுமார்
1978 இல் விளையாடிய ஐந்து ஆட்டங்களில் 4இல் வெற்றியும் ஒன்றில் தோல்வியும் கண் و تقيسدا
1979 இல் விளையாடிய ஆறு ஆட்டங்களில் 4-ல் வெற்றியும் ஒன்றில் சமநிலையும் பெற்று இவ்வாண்டு சம்பியனுகத் தெரிவுசெய்யப் பெற்றது. -
@) (1979) 19 வயதுக்குட்பட்டோர் பொறுப்பாசிரியர், பயிற்றுநர்
- திரு.பொ.மகேந்திரன் குழுத்தலைவர் == S. J, A. ےgy(BagFfréعgjupnrff உபதலைவர் - K. விஜயகுலசிங்கம் எட்டு ஆட்டங்களில் மூன்றில் வெற்றியும் ஐந்தில் சமநிலையும் பெற்ருேம்,
17 வயதுக்குட்பட்டோர் பொறுப்பாசிரியர் பயிற்றுநர்
- திரு.S.S. இரத்தினசபாபதி குழுத்தலைவர் - S. K. பாலகுமார் உபதலைவர் - M. சிவராமன்
நான்கு ஆட்டங்களில் மூன்றில் வெற்றியும் ஒன்றில் தோல்வியும் கண்டோம்.
இலங்கைப் பாடசாலைகள் கிரிக்கட் சங்கம் நடாத்தும் போட்டிகளில் பங்குகொண்டு கால்இறுதி வரை முன்னேறினுேம் C குழு வின் சம்பியன்ஸ் ஆனுேம்,
15 வயதுக்குட்பட்டோர் பொறுப்பாசிரியர் - பொ. மகேந்திரன் பயிற்றுநர் — M. 54 frâITGễr

Page 102
குழுத்தல்வர் - K. மகேந்திரன் உபதலைவர் - S, குபானந்தசிவம் ஆறு ஆட்டங்கனில் 5-ல் வெற்றியும் ஒன் றில் தோல்வியும் கண்டோம்.
யாழ். பாடசாலைகள் கி ரி க் க ட் சங்கம் நடாத்திய போட்டிகளில் பங்குகொண்டு முதலிடம் பெற்று திரு. சிவலிங்கம் வழங்கிய 'தம்பி" ஞாபகார்த்த வெற்றிக்கேடயத் தைப் பெற்ருேம்.
மெய்வல்லுநர் (1979);
பொறுப்பாசிரியர்கள்:
திரு. தி. சிறீவிசாகராசா திரு. இ. துரைசிங்கம்
பயிற்றுநர்: திரு.ந.பாலசுப்பிரமணியம்
குழுத்தலேவர்: T. இரவீந்திரன்
எமது வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டிகள் வழமைபோல் சிறப்பாக நடை பெற்றன. எமது பழைய மாணவரும் பெரு மைக்குரியவருமான திரு. இராசா விஸ்வ நாதனும் பாரியாரும் பிரதமவிருந்தினர்க ளாகக் கலந்து விழாவைச் சிறப்பித்தனர். செல்லத்துரை இல்லம் முதலாம் இடத்தைப் பெற்றது.
யாழ்ப்பாணப் பாடசாலைகள் விளையாட்டுச் சங்கம் நடாத்தும் மெய்வல்லுநர் போட்டி களில் இவ்வாண்டும் கலந்து மொத்தமாக 387 புள்ளிகளைப் பெற்று "யூனே? சம்பி யன் சுற்றுக்கிண்ணத்தை எ ம தா க் கி க் கொண்டோம். தொடர்ச்சியாக இச் சம்பி பன் கேடயத்தை ஒன்பதாவது தடவை யாகப் பெற்றுள்ளோம் என்பது இங்கு குறிப் பிடத்தக்கிது
16 வயதுப் பிரிவில் 68 புள்ளிகளுடன் முதலாம் இடத்தைப் பெற்று நியூரோன் வெற்றிக்கிண்ணத்தைப் பெற்ருேம்.
17 வயதுப் பிரிவில் 151 புள்ளிகளுடன் முதலாம் இடத்தைப் பெற்று யாழ் பாட சாலைகளின் விளையாட்டுச் சங்க சுற்றுக் கிண்ணத்தைப் பெற்ருேம்

78
13 வயதுப் பிரிவில் 168 புள்ளிகளுடன் முதலாம் இடத்தைப் பெற்று யாழ் பாட சிாலேகளின் விளையாட்டுச் சங்க சுற்றுக் கிண்ணத்தைப் பெற்ருேம். அஞ்சலோட்ட நிகழ்ச்சிகளில் 76 புள்ளிக ளைப்பெற்று முதலாம் இடத்தைப் பெற்று டயனு சுற்றுக்கிண்ணத்தைப் பெற்ருேம் 17 வயதுப் பிரிவில் க. பாலகுமார் 30 புள்ளைகளைப் பெற்று அவ்வயதுச் சம்பியனுக வெற்றியீட்டினர்.
19 வயதுப் பிரிவில் T. இரவீந்திரன் 30 புள்ளிகளைப் பெற்று அவ்வயதுச் சம்பியனுக வெற்றியீட்டினுர்,
17 வயதுப் பிரிவில் R சுகந்தராஜ் சுவட்டு நிகழ்ச்சிகளில் அதிசிறந்த சாதனைக்குரிய வெற்றிக்கிண்ணத்தையும், அ. தயாபரன் மைதான நிகழ்ச்சிகளில் அதிசிறந்த சாத னைக்குரிய வெறறிக்கிண்ணத்தையும், 19 வயதுப் பிரிவில் T. இரவீந்திரன் மைதான நிகழ்ச்சிகளில் அதிசிறந்த சாதனைக்குரிய வெற்றிக்கிண்ணத்தையும் பெற்றனர்.
அகில இலங்கை ரீதியில் கல்வி அமைச்சு நடாத்தும் மெய்வல்லுநர் போட்டிகளில் 19 வயதுப் பிரிவில் கலந்துகொண்ட T. இரவீந்திரன் நீளம்பாய்தல் நிகழ்ச்சியிலும். முப்பாய்ச்சல் நிகழ்ச்சியிலும் முதலாம் இடத்தைப் பெற்றதோடு, முப்பாய்ச்சலில் புதிய சாதனையையும் நிலைநாட்டியமை பாராட்டிற்குரியதாகும்.
அகில இலங்கைப் பாடசாலைகள் மெய்வல் லுநர் சங்கம் நடாத்தும் 1979 போட்டி களிலும் T இரவீந்திரன் முப்பாய்ச்சல், தடியூன்றிப் பாய்தல் நிகழ்ச்சிகளில் முத லாம் இடத்தைப் பெற்றதோடு முப்பாய்ச் சல் நிகழ்ச்சியில் நிலைநாட்டிய 45 ಗಾಳಿ? சாதனைக்காக விருதும் (Public School Colours) Gola u fib(unoff
செல்வன் S. இராசகோபாலன் உயரம் பாய்தல் நிகழ்ச்சியில் மூன்றும் இடத்தைப் பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

Page 103
) LC).
丹虏 üğ Bಲಿ ooi
u_ិសត្វ (1979) பொறுப்பாசிரியர் : திரு. T பூரீவிசாகராசா குழுத் தலைவர்: S ரகுமார்
எமது பாட்மின்ரன் குழு யாழ் மாவட் டப் பாடசாலைப் போட்டிகளிலும், அகில இலங்கைப் பாடசாலைப் போட்டிகளிலும் கலந்துகொண்டது. 19ஆம் வயதுப் பிரிவில் சிெல்வன் S. ரகுமார் யாழ் மாவட்டப் போட்டிகளில் தனியாட்ட நிகழ்ச்சிச் சம்பிய கைத் தெரிவுசெய்யப்பட்டார்.
ஹொக்கி (1979)
பொறுப்பாசிரியர் பயிற்றுநர்:
திரு ந. சோமசுந்தரம்
குழுத்தலைவர்: K. விஜயகுலசிங்கம்
உப தலைவர் : T. இரவீந்திரன்
நான்கு ஆட்டங்களில் இரண்டில் வெற்றி பீட்டினுேம், ஒன்றில் சமநிலையும் ஒன்றில் தோல்வியும் கண்டோம்.
சதுரங்கம் 1979 பொறுப்பாசிரியர் திரு. T துரைராசா சிரேஷ்ட குழுத் தலைவர் ம. நிரிமலன் உப தலைவர்: கே. சங்கர் கனிட்ட குழுத் தலைவர் ம. நிரஞ்சன் உப தலைவர்: கே. சுதாகர்
யாழ்ப்பாண சதுரங்க கழகத்தினுல் நடாத்தப்பட்ட பாடசாலை போட்டிகளில் எமது சிரேஷ்ட, கனிட்ட குழுக்கள் முதலாம் இடத்தைப் பெற்றன. ஏ பிரதாபன் சம்பியனுகவும், G. Gasflögs Går இரண்டாம் இடத்தையும் பெற்றனர் மேற்படி சங்கத்தால் நடாத்தப்பட்ட யாழ் மாவட்டப் போட்டிகளில் (Open Tourna= ment) K. சங்கர் சம்பியனுகத் தெரிவு
அகில இலங்கைச் சதுரங்க சம்மேள னம், அகில இலங்கை ரீதியில் நடாத்திய பாடசாலை மட்டப் போட்டிகளில் கலந்து கொண்ட எமது சிரேஷ்ட குழு 1978இல்
 

3ஆம் தகுதி நிலையைப் பெற்றதுடன் @@@
சம்பியனுகவும் தெரிவு செய்யப்பட்டது. 1979இல் எமது சிரேஷ்ட குழு அகில இலங்கையிலும் 1ஆம் தகுதி நிலையைப் பெற்றது. செல்வன் K. சங்கர் இப்போட்டியில் வெளிமாவட்டச் சம்பியஞகத் தெரிவு செய்யப்பட்டார்.
பொலிஸ் படைபயில் குழு ( 1979 )
பொறுப்பாசிரிர் : திரு. ஏ. மரியதாஸ்
(Reserve Inspector of Policc)
உதவி திரு S. S. இரத்தினசபாபதி
(Reserve Sup-Inspector of Police)
சார்ஜன்ட் நா, ஜெயக்குமார் கட்டுக் குறுந்தை பொலிஸ் பயிற்சிக் கல்லூரியில் 68 பாடசாலைகளுக்கிடையில் நடாத்தப் பட்ட குழுத் தெரிவுப் போட்டியில் பங்கு கொண்டு அகில இலங்கைப் போட்டிக்குத் தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளில் ஒன்ருகத் தெரிவு செய்யப்பட்டோம். அங்கு நடத்தப்பட்ட தெரிவுப்போட்டிகள் 9 இல் 岳 முதலிடங்களையும் 3ஆம்இரண்டாம் இடங் களையும் ஒரு 3ஆம் இடத்தையும் பெற்ற மையை மகிழ்ச்சியோடு தெரிவித்து இவ் வெற்றிக்குக் காரணமான ஆசிரியரையும் குழுவையும் வாழ்த்துகிருேம்,
வத்தேகமத்தில் நடாத்தப்பட்ட அகில இலங்கை இறுதிப் போட்டியில் 2ஆம் இடத் தைப் பெற்ருேம். இங்கு நா. ஜெயக்குமார் சார்ஜன்ட் மேஜராகத்தெரிவு பெற்ருர்,
சாரணர் குழு (1979) :
50 உறுப்பினர்களைக் கொண்டு விளங் கும் எங்கள் சாரணர்குழு சென்ற ஆண்டும் யாழ்ப்பாண மாவட்டப் போட்டியில் முத லாம் இடத்தைப்பெற்று ருேட்டரி சுற்றுக் கேடயத்தைப் பெற்றது. இதனை 1971 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ச்சியாகப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. 24-9-79 இல் தேசியப் பயிற்சி ஆணையாளர் திரு. S. R. P. இராஜமணியைப் பிரதம விருந் தினராகக்கொண்டு 63 ஆவது ஆண்டு
79

Page 104
விழாவைக் கொண்டாடியது. இதன் தலைவ ராயிருந்த திரு. மா. புவனேந்திரன் வில கிக்கொள்ள திரு. பொ. பூரீஸ்கந்தராஜா பொறுப்பேற்றுள்ளார். இவருடைய உதவி யாளராக திரு. பொ. வில்வராஜா கடமை போற்றுகின்ருர், வேதன வேலை வாரத்தில் எங்கள் குழு ரூபா 1813-ஐச் சம்பாதித்தது. கல்லூரியில் இரண்டும் கஷ7றிஞ கடற்கரை யில் ஒன்றும் இரணைமடுவில் ஒன்றுமாக நான்கு பயிற்சிப் பாசறைகள் இடம்பெற் றன. சென்ற் ஜோன்ஸ் முதலுதவிப் படை யின் பொன் விழாவின்போது எங்கள் குழு வைச் சேர்ந்த 40 பேர் முதலுதவிச் சான் றிதழ்கள் பெற்றனர். வழமைபோல கலை மகள் விழா, சின்னம் சூட்டு வைபவம் ஆகியவற்றைக் கொண்டாடியதுடன் பல சிரமதானப் பணிகளிலும் இக் குழு ஈடுபட் டது. செல்வன் க. பத்மலிங்கம் துருப்புத் தலைவராகவும் P. இந்திரபூரீ சிரேஷ்ட துருப்புத் தலைவராகவும் R. சுகந்தராஜ் கனிஷ்ட துருப்புத் தலைவராகவும் S. அருள் வதனன் பண்டசாலைப் பொறுப்பாளராக வும் கடமை புரிகின்றனர்.
திரு. பி. சிறீஸ்கத்தராசா சாரனத் தலைவர்கள் ஆதாரப் பயிற்சி அவத்தை 2, உயர் பயிற்சி அவத்தை கீ ஆகியவற்றில் பங்குகொண்டு சான்றிதழ்கள் பெற்ருர்,
திரு. நா. நல்லையா உலக சாரண சம்மேளனத்தினுல் நடாத்தப்படும் அதி யுயர்ந்த தலைவர் பயிற்சியிற் பங்கு கொள்ளு கிருர், -
ஆசிரியர்களும் மாணவர்களும் பயன் பெறும் வகையில் யோகாசன வகுப்புகள் பிரதி ஞாயிறுதோறும் யோகி இராமை யாவை ஆத்மீகத் தலைவராகக் கொண்ட இலங்கை பாபாஜி யோக சங்கத்தின் அணு சரனேயுடன் திருவாளர்கள் M. குணரத்
தினம், A இராமநாதன் ஆகியோர்
நடாத்தி வருகிருர்கள் திரு. க. புண்ணிய லிங்கம் பொறுப்பாசிரியராகக் கடமை புரிகிருர்,
{

பாடசாலே தேசிய சேமிப்பு வங்கி ஆசிரிய ஆலோசகர்:
- திரு சே, சிவசுப்பிரமணிய சர்மா முகாமையாளர் : தி. திருச்செல்வம் காசாளர்: அ. செவ்வேள் எழுதுவினைஞர் ஆ. பிரேம்குமார் கணக்கு வைத்திருப்போர் தொகை: 784 மாணவர் சேமிப்பில் உள்ள தொகை:
Փւյfr 18496-10
கூட்டுறவு சிக்கனக் கடனுதவிச் சங்கம்: தலைவர் திரு. வே. யோசெவ் செயலர் திரு. க. நாகலிங்கம் பொருளர்; திரு. பொ, வில்வராஜா உறுப்பினர் தொகை 82
விடுதிச்சாலை: பொறுப்பாசிரியர் திரு. க. சண்முகசுந்தரம்
உதவி திரு. பி. சிறீஸ்கந்தராசா
திரு. சி. சிவபாலகுரு திரு. சு. ஏகாம்பரநாதன் சிரேஷ்ட மாணவ முதல்வர்கள்
இ. ரவீந்திரகுமார் இ. இரவீந்திரன் உதவிச் சிரேஷ்ட மாணவ முதல்வர்
ந. பேரின்பநாதன் விடுதி மாணவர் தொகை 123
நீண்ட காலமாக உதவிப் பொறுப் பாசிரியராகக் கடமை புரிந்து வந்த திரு. கா. சிதம்பரநாதன் அண்மையில் விலகியுள் ளார். அவருக்கு எங்கள் நன்றி.
ஆசிரியர் கழகம்: -
தலைவர் திரு. K. கந்தப்பிள்ளை
திரு. சி. சந்தியாப்பிள்ளை திரு. க. சிவராமலிங்கம் உப தலைவர் திரு. சி. சந்தியாப்பிள்ளை திரு. க. செல்வரத்தினம் செயலர் திரு. க. செல்வரத்தினம் திரு. S. கிருஷ்ணகுமார் பொருளர் க. நாகலிங்கம்
○
శ్రీ

Page 105
ஆசிரியர் நலன் பொதுநில சம8,
நிறுவனங்களுக்கு உதவி,
சாதனைகளுக்குப் பாராட்டு ஓய்வு, மாற் றம் பெற்ருேருக்கு உபசாரங்கள், சிற்றுண் டிச்சாலை நிர்வாகம் ஆகியவை கழக தில் பொறுப்புகளாகும். -
பெற்ருேர் ஆசிரியர் சங்கம் (1979);
தலைவர்: அதிபர் G)4 и 160ff திரு. க கனகராஜா பொருளர் திரு. மு. ஆறுமுகசாமி
பாடசாலை வளர்ச்சி கருதிய முயற்சி
களில் ஈடுபட்டு வருகின்றமை பாராட்டிற் குரியதாகும். . . . "
பழைய மாணவர் சங்கம் (1979): தலைவர் திரு இராஜா. விஸ்வநாதன்
, வை. ஏரம்பமூர்த்தி , பொ. மகேந்திரன் பொருளர் , ச. பொன்னம்பலம்
கல்லூரியின் வளர்சியில் ୫ (5& ଶ୍ରୀର୍ଥ கொண்டு இயங்கிவரும் இச் சங்கம் ஞான வைரவர் ஆலயக் கட்டிடத்தை உருவாக்கி வருகிறது. 130 x 25 விஸ்தீரணமுள்ள வகுப்பறைக் கட்டிடம் ஒன்றைப் பன்முகப் படுத்தப்பட்ட வரவுசெலவுப் பணத்தில் கட்டும் பொறுப்பை ஏற்றுக் கட்டிடத்தைக் கட்டி வருகின்றனர். இக் கட்டிடம் 1981 ம் ஆண்டிற் பூர்த்தியாகுமென எதிர்பார்க் கின்ருேம்.
பழைய மாணவர் சங்கம் (கொழும்பு) தலைவர் திரு. பொ. ச, குமாரசுவாமி
(அதிபர்) தலைவர் (நிறைவேற்றுக் குழு)
திரு. சிவா பசுபதி
செயலர்: , ம இராசநாயகம் S.L.A.A.
பொருளர் , K, கனகராசா
ஏற்கனவே எடுக்கப்பட்ட குமாரசுவாமி மண்டப விஞ்ஞான ஆய்வுகூடக் கட்டிட முயற்சிகள் பெரும்பயனை அளித்துள்ளன.
露夏
 

அதி உத்தம ஜஞதிபதி & ஜெயவர்த் தஞ அவர்கள் ரூபர் பத்து இலட்சம் வழங் கியதோடு, கட்டிடப் பூர்த்திக்கு மேலும் நிதி உதவுவதாகத் தெரிவித்துள்ளார் இப் பேற்றைப் பெற்றுத் தந்த எங்கள் மதிப்பிற் குரிய பழைய மாணவர்களான மாண்பு மிகு திருவாளர்கள் வீ சிவசுப்பிரமணியம், S சர்வானந்தா, சிவா, பசுபதி (சட்டமா அதிபர்) ஆகியோருக்கு எங்கள் மனமார்ந்த நன்றியையும் ஜனதிபதி அவர்களுக்கு ତtrååål உளங்கனிந்த நன்றியையும் கூறிக்கொள்கிருேம் මුං (", aq, a- ෆි බi ඊ%) , ஆரம்பிக்கப்பட்டுள்ளது அடுத்த ஆண்டு பூர்த்திசெய்யும் நோக்கத்தோடு துரி கதியில் தொழிற்படுகிருேம். -
98 O
மாணவர் தொகை தரம் 6 9 72
O 276
is 647
மொத்தம் 及644
புதிதாகச் சேர்ந்தோர்: ܙ ܢ
தரம் 6.
7 - 2 證鬱 மொத்தம் 多台翼
பரீட்சைப் பெறுபேறுகள்:
க. பொ, த. (சாதாரணம்) (u് 198) 6 உம் அதற்கு மேலும் சித்தியடைந்தோர்: - 艺器5 5 பாடங்களில் சித்தியடைந்தோர்: 30
மொத்தமாகப் பெறப்பட்ட அதிவிசேட
சித்திகள்: 204
ஐ பொ. த. (உயர்தரம்) ஆகஸ்ட்/ஏப்ரல் 1980 * பாடங்களில் சித்தியடைந்தோர்;
விஞ்ஞானப் பிரிவு 12
வர்த்தகம்/கலை: Og
மொத்தம் 罩3敦
Bl.

Page 106
3 வாடங்கிளில் சித்தியடைந்தேனர்;
விஞ்ஞானப்பிரிவு: 39 வர்த்தகம்/கலை 09 மொத்தம்: 4& மொத்தமாக 128 அதிவிசேட சித்தி கள் பெறப்பட்டன. * அதிவிசேட சித்திபெற்ற மாணவர்
தொகை 1 3 அதிவிசேட சித்திபெற்ற மாணவர்
தொகை 06 இ அதிவிசேட சித்திபெற்ற மாணவர்
தொகை 06
செல்வன் நா. இந்திரமோகன் குருபரன் தூயகணிதம், பிரயோககரிைதம், பெளதிக வியல், இரசாயனவியல் ஆகிய நான்கு பாடங்களிலும் அதிவிசேட சித்திபெற்ருர்,
செல்வன் ம. நிர்மலன் தூயகணிதம், பெளதிகவியல், விலங்கியல் ஆகிய மூன்று பாடங்களிலும் அதிவிசேட சித்தி பெற்ருர்,
செல்வர்கள் ஏ. சசீந்திரன், எம். சசி தரன், எம். உதயகுமார், ரி. முரளிதரன், கே சிறிநிவாசன் ஆகியோர் தூயகணிதம், பிரயோக கணிதம், பெளதிகவியல் ஆகிய பாடங்களில் அதிவிசேட சித்தி பெற்றனர். க. பொ. த. (உயர்தரம்) 1980 பரீட்சை களில் பெற்ற பெறுபேறுகளின் அடிப்படை யில் இலங்கைப் பல்கலைக் கழகங்களில் அனு மதிபெற்ற மாணவர் விபரம்:
பொறியியற்றுறை 4 மருத்துவத்துறை 05 பெளதிக, உயிரியல் விஞ்ஞானத்
துறைகள் 2 வர்த்தகத்துறை 0露 மொத்தம் 雀盛
யாழ் மாவட்டத்திலிருந்து, மிகக்கூடுத லான மாணவர்கள் எமது கல்லூரியி லிருந்தே 1980 இல் பல்கலைக் கழகங்களுக்கு அனுமதி பெற்றுள்ளார்கள். ஆசிரியர்கள் ஓய்வு பெற்றேர்:
திரு. க. செல்வரத்தினம். இவருக்கு
எமது வாழ்த்துக்கள்.
33

மாற்றம் பெற்றேர்:
திரு. இ சிவநேசன் கிரு. இ. பரமநாதன் திரு பி. விசாசகப்பெருமாள் ஆகியோர் எங்கள் பாடசாலையிலிருந்து இடமாற்றம் பெற்றுள்ளனர். அவர்களுக்கு எமது வாழ்த்துக்கள்.
புதிதாகச் சேர்ந்தோர்:
திரு. தி. கமலநாதன் திரு. அ. எம்பெருமான் ஆகியோர் எமது கல்லூரியில் ஆசிரியர்களாக இணைந் துள்ளனர். இவர்களை வாழ்த்தி வரவேற் கின்ருேம்.
எமது கல்லூரியிலிருந்து இலங்கைப் பல்கலைக் கழகங்களில் அனுமதி பெறும் மாணவர்களுக்கு நிதி உதவி அளித்தற்காகப் புலமைப் பரிசில்கள் வழங்க நடவடிக்கை கள் எடுத்துள்ளோம்.
1. கொழும்பு இந்துசமய சங்கத்தினரால் வழங்கப்படும் மகாராஜா நம்பிக்கை அறக்கொடைப் புலமைப்பரிசில் செல் வன் நா. இந்திரமோகனுக்கு வழக்கப் பட்டுள்ளது.
2. வைத்திய கலாநிதி வே. நடராஜா ஞாபகார்த்தப் பரிசில்கள் செல்வன் எஸ். மனேகரன், செல்வன் எம். கணே சன் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்
இI இது
மேற்படி புலமைப் பரிசில்களை வழங்க உதவியுள்ள அனைவருக்கும் எமது நன்றி யைத் தெரிவித்துக் கொள்கிருேம். இவ்வித புலமைப் பரிசில் நிதியுதவிகளை மேலும் பல மாணவர்கள் பெறுவதற்கு பழைய மாண வர்கள், கல்லூரியின் நலன் விரும்பிகள் முன் வரவேண்டுமென வேண்டிக்கொள்கிருேம். எம் கல்லூரிப் பழைய மாணவனும் யாழ் பல்கலைக்கழகப் பேராசிரியருமான அமரர் சோ. செல்வநாயகம் ஞாபகார்த்தப் பரி சில் வழங்க ரூபா 2000/- மூலதனமாக
நி3@

Page 107
வ. சி. சி. கு. புகையிலேப் பொருட்கள் உற்பத்தியாளர் உதவியுள்ளார்.
இந்து இளைஞர் கழகம்: உப புரவலர் திரு. செ. முத்துக்குமார
தலைவர் செல்வன் சி. தவவிநாயகன் உப தலைவர் 鹦擎 Lurr. fubav sår இணைச்செயலர்கள்
செல்வன் ப. கணேசலிங்கம்
பொ. சத்தியமூர்த்தி பெரும்பொருளர் திரு. சு புண்ணியலிங்கம் பொருளர் செல்வன் ப. பராசரன்
நாயன்மார் குருபூசைகள், சிவராத்திரி, நவராத்திரி, திருக்கேதீஸ்வரத் திருவிழா வெள்ளிகசிகிழமை விசேட பூசைகள், ஞான வைரவ சுவாமி கோவில் தொண்டுகள் ஆகியவற்றை வழமைபோல் நடாத்தி வரும் இக்கழகம், இவ்வாண்டும் விஜயதசமி தினத் தன்று கழக வெளியீடாகிய நவமலரை (8 வது வெளியிட்டுள்ளது. சைவ பாலன சபை நடாத்தும சமயபாடப் பரீட்சை, பண்ணிசைப் போட்டிகள், பிற சைவ சமய ஸ்தாபனங்கள் நடாத்தும் சமயப் போட்டிகளிலும் எமது மாணவர் கள் சிறப்பாகக் கலந்துகொள்ள வழிவகுத்து வருகின்றது. கல்லூரியின் சமய வாழ்வின் உயிர்நாடியாக இக்கழகம் இயங்கிவருதல் பாராட்டுக்குரியதாகும்.
மாணவ முதல்வர் சபை
ஆசிரிய ஆலோசகர்:
திரு. பொ. ச. குமாரசுவாமி சிரேஷ்ட மாணவ முதல்வர்:
நா. இந்திரமோகன் குருபரன் உதவி மாணவ முதல்வர்:
வி. பத்மநாத சர்மா
உறுப்பினர் தொகை-40. கல்லூரியின் பாரம்பரியம், கட்டுப்பாடு, ஒழுங்கு முதலிய வற்றைப் பாதுகாக்கி நிர்வாகத்திற்குப் பேருதவி புரிந்து வருகின்றர்கள். வேண் டும் ஆலோசனைகளை கல்லூரியின் ஒழுக்க

சபை அளித்து வருகின்றது. மாணவர் முதல்வர்சபை உறுப்பினர்களுக்கும் ஆசிரி யர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்ருேம்,
விளையாட்டுத்துறை
உதைபந்தாட்டம்
3-ம் பிரிவு பொறுப்பாசிரியர்: சு. புண்ணியலிங்கம் பரிற்றுநர் சண். ஹிட்லரி தலைவர் 3 க. உமாபதி
பங்குபற்றிய ஆட்டங்கள் 5 வெற்றி 3 சமநிலை 2 2-ம் பிரிவு
பொறுப்பாசிரியர்) s பயிற்றுநர் திரு. இ. துரைசிங்கம் தலைவரி: T. இரத்தினராசா பங்குபற்றிய ஆட்டங்கள் 4 வெற்றி 2 தோல்வி சமநிலை 1
1-ம் பிரிவு பொறுப்பாசிரியர்: திரு தி. சிறீவிசாகராஜா பயிற்றுநர்: ந. பாலசுப்ரமணியம் தலைவர்: g, gugF€r பங்குபற்றிய ஆட்டங்கள் 5 வெற்றி 4 தோல்வி 1
●能速@5工
9 வயதிற்கு பொறுப்பாசிரியர்: திரு. பொ. மகேந்திரன் குழுத்தலைவர் கே. விஜயகுலசிங்கம் உதவித் T. இரவீந்திரன் பங்குபற்றிய ஆட்டங்கள் ? வெற்றி தீ தோல்வி சமநிலை கி 17 வயதிற்கு உட்பட்டோர் பொறுப்பாசிரியர்:
திரு. எஸ். எஸ். இரத்தினசபாபதி குழுத்தலைவர் கே. மகேந்திரன் உதவித் வை. ஜயந்தன் பங்குபற்றிய ஆட்டங்கள் 5 வெற்றி 4 சமநிலை 1
}

Page 108
15 வயதிற்கு உட்பிட்டோரி பொறுப்பாசிரியர்: நா. சோமசுந்தரம் குழுத்தலைவர்; எஸ் ரூபானந்தசிவம் உதவித்தலைவர் எம். வாசுதேவா பங்குபற்றிய ஆட்டங்கள் 5 வெற்றி 2 தோல்வி சமநிலை 2
மெய்வல்லுநர்
பிரதம் விருந்தினர்
திரு. திருமதி இ. சபாலிங்கம் நாகலிங்க இல்லம் சம்பியனுக வெற்றியீட் டியது 5 புதிய சாதனைகள் நிலைநாட்டப் e.p." I-ST
யாழ்ப்பாணப் பாடசாலைகளின் விளை யாட்டுச் சங்கத்தின்ரால் நடாத்தப்பட்ட யாழ். மாவட்ட மெய்வல்லுநர் விளையாட் டுப் போட்டிகளில் இவ்வாண்டும் நாம் கலந்துகொண்டு மொத்தமாக 351 புள்ளி களைப் பெற்று " யூனுே ' சம்பியன் சுற்றுக் கிண்ணத்தைக் கைப்பற்றினுேம் தொடர்ச் சியாக இச் சம்பியன் கிண்ணத்தைப் பத்தா வது தடவையாகப் பெற்றுள்ளோம் என்ப தைப் பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்ருேம்.
யாம் பெற்ற சிறப்பு வெற்றிகளின் விபரங் கள் வருமாறு:
யூனே சுற்றுக்கிண்ணம்- 351 புள்ளிகள்-சம்பி
堑
L(f *டயான" , அஞ்சடோட்டம்
J. S. S. A 彎彎 19 வயதுப்பிரிவு , J. S. S. A 曾鑿 77 9. நியூரோன் 彎彎 6 99
போர்சனல்" சுற்றுக்கிண்ணம் 19 வயதில் மிகத் திறமையான சுவட்டு நிகழ்ச்சிச் சாத னைக்காகச் செல்வன் கி இரவீந்திரனுக்கு வழங்கப்பட்டது.
3. S. S. A சுற்றுக்கிண்ணம் 19ஆம் வயதுப் பிரிவில் மிகக்கூடிய புள்ளிகளேப் பெற்றமைக் காகச் செல்வன் கி. இரவீந்திரனுக்கு வழங் கப்பட்டது,

エリ)。
பொறுப்பாசிரியர் : ரி துரைராஜா
உதவிப் 臀 திரு க. மகேசன் GlgetLIGori i ப. கஜேந்திரன் பொருளர் ம நிருத்தன்
உறுப்பினர் தொகை 64
யாழ்ப்பாணச் சதுரங்கச் சங்கத்தின ரால் நடாத்தப்பட்ட பாடசாலை மாணவர் களுக்கான சதுரங்கப் போட்டிகளில் கலந்து கனிஷ்ட, சிரேஷ்ட பிரிவுகள் இரண்டிலும் சம்பியன்களானுேம்.
எமது கல்லூரியின் விளையாட்டுத்
துறையை ஊக்குவித்துப் பல வெற்றிகளை ஈட்டுவதற்கு உதவிவரும் விளையாட்டுத் துறைப் பொறுப்பாசிரியர் திரு. ந. சோம சுந்தரம், திரு. ஆர் துரைசிங்கம் ஆகியோ ருக்கும் ஏனைய பல்வேறு பிரிவுப் பொறுப் பாசிரியர்கள், பயிற்றுநர்களுக்கும், இல்ல ஆசிரியர்களுக்கும் எமது நன்றியைத் தெரி வித்துக் கொள்கிருேம்.
கட்புல - செவிப்புல மன்றம்
பொறுப்பாசிரியர்: திரு. சே. சிவராசா உதவிப் , திரு.எஸ் திசைவீரசிங்கம் திரு ஆர். இராஜரட்ணம்
காலை வேளைப் பிரார்த்தனைகளிலும் கல் லூரி விளையாட்டுப் போட்டி, பரிசுத்தினம் போன்ற வைபவங்களிலும் பெரிதும் உதவி வருகின்றது.
பொலிஸ் படைபயில் குழு
பொறுப்பாசிரியர்: திரு. ஏ. மரியதாஸ் உதவிப் பொறுப்பாசிரியர்
திரு. எஸ். எஸ். இரத்தினசபாபதி
யாழ். இந்துக் கல்லூரிப் பொலிஸ் படைப்பயிற்சிக் குழு களுத்துறைப் பொலிஸ் பயிற்சிக் கல்லூரியில் நடைபெற்ற தெரிவுப் பாசறையில் பங்குபற்றி முதலாவதாகத் தெரிவுசெய்யப்பட்டு இறுதிப் பாசறையில் கலநதுகொள்ளும் உரிமையைப் பெற்றது.
円、

Page 109
கடந்த தி பாசறைகளிலும் பாசறை அமைப் புப் போட்டியில் எமது கல்லூரியே அகில இலங்கையிலும் மு த லா ம் இடத்தைத் தொடர்ந்து பெற்று வருவது இங்கு குறிப் பிடத்தக்கது. பொறுப்பாசிரியர் ஏ. மரிய தாஸிற்கும் திரு. எஸ் எஸ். இரத்தினசபா பதிக்கும் எமது நன்றிகள்.
இராணுவப் படைப்பயில் குழு கொம்பனிக் கமாண்டர்:
கப்ரின் N. சோமசுந்தரம் பிரிவுக் கமாண்டர் : லெப்டினன்ற்
V. சந்தியாப்பிள்ளே சிரேஷ்ட பிரிவு சார்ஜன்ட்: ஆர். சிவகுமார்
தியத்தலாவையில் தடைபெற்ற பயிற்சி முகாமில் சார்ஜன்ட் ஆர் சிவகுமாரும், கோப்ரல் எஸ். முரளிதரனும் பங்குபற்றி னர்.
மதவாச்சியில் நடைபெற்ற தெரிவுப் போட்டியில் சிரேஷ்ட பிரிவு பங்குபற்றியது.
சாரணர் குழு : குழுத்தலைவர் :- மொ, சிறீஸ்கந்தராஜா உதவி தலைவர் : பொ. வில்வராஜா
இவ்வாண்டு எமது சாரணர்குழு யாழ்ப் பாண மாவட்டப் போட்டிகளில் முதலாம் இடத்தைப்பெற்று " ருேட்டரி" சுற்றுக் கிண்ணத்தை வென்றது தொடர்ச்சியாக இச்சுற்றுக் கேடயத்தை எமது கல்லூரி 10 ஆண்டுகளாகப் பெற்றுள்ளமை குறிப்பிடத் தக்கது. -
குழுத்தலைவர்கள் : கே. பத்மநாதன் ப. இந்திரசிறி, ஆர். சுகந்தராஜ்
எமது 64 வது ஆண்டு விழாவை, யாழ்
ஆணையாளர் திரு. சி. ஸ்கந்த
மூர்த்தி அவர்களைப் பிரதம விருந்தினராகக் கொண்டு சிறப்பாக நடாத்தினுேம்,
பொறுப்பாசிரியர் : திரு. சு. புண்ணிய லிங்கம், யோகி இராமையாவை ஆத்மீகத்
参21
 

தலைவராகக்கொண்ட பாபாஜி யோக சங்கத் தின் உறுப்பினர்களாகிய எம். குணரத்தினம் ஏ இராமநாதன் ஆகியோர் பிரதி ஞாயிறு தோறும் யோகாசன வகுப்புக்களை நடாத்தி வருகின்ருர்கள்
விடுதிச்சாலை பொறுப்பாசிரியர்: திரு. சி. சந்தியாப்பிள்ளை உதவிப்பொறுப்பாசிரியர்கள் :
திரு. நா. சோமசுந்தரம் திரு. எஸ். சீவரத்தினம் களஞ்சியப்பொறுப்பாளர் 3
திரு. ச. க. சங்கரப்பிள்ளே சிரேஷ்டமாணவ முதல்வர்: கி இரவீந்திரன் 32-ld ges se இது தி பஞ்சலிங்கநாதன்
விடுதிப்பொறுப்பாசிரியர்களாகப் பணி புரிந்த திருவாளர்கள் க. சண்முகசுந்தரம், பொ. சிறிஸ்கந்தராசா, உதவியாளர் திரு. க. ஏகம்பரநாதன் ஆகியோர்க்கும் எமது நன்றி.
ஆசிரியர் கழகம் தலைவர் : திரு. க. சிவராமலிங்கம்பிள்ளை
திரு. சி. கிருஷ்ண்குமார் பொருளர் : திரு. க நாகலிங்கம்
ஆசிரியர் நலன் காத்தல், விழாக்களே ஒழுங்குசெய்தல் ஆகிய கருமங்களில் கழகம் அக்கறையுடன் செயல்படுகிறது.
பெற்றேர் ஆசிரியர் சங்கம்
தலைவர் : அதிபர்
திரு. க. இனகராசா
பொருளர் திரு. மு. ஆறுமுகசாமி
கல்லூரி வளர்ச்சிக்கு உதவும் இச்சங்கம்
எம் பாராட்டுக்கும் நன்றிக்கும் உரியதாகும்.
பழைய மாணவர் சங்கம் ?
தலைவர் : திரு. இ. சபாலிங்கம் செயலர் : திரு. க. மகேத்திரராசா பொருளர் : திரு. ச. பொன்னம்பலம்

Page 110
கல்லூரியின் பெருமை பேணும் வகையில் இயங்கும் இச்சங்கத்தினரின் செயற்பாடு எம் பாராட்டுக்குரியது.
பழைய மாணவர் சங்கம் (கொழும்பு) தலைவர் : திரு. பொ. ச. குமாரசாமி
அதிபர் நிறைவேற்றுக்குழு : தலைவர் ? திரு. சிவா பசுபதி செயலர்கள் : திரு எஸ். ஆர். விக்னேஸ்
இரணி" திரு. இ. தில்லைநாதன் பொருனர் : திரு. வை. யோகேஸ்வரன்
ஜனதிபதி ஜே. ஆர். ஜெயவர்த்தன அவர்களின் நிதி உதவியுடன் குமாரசுவாமி மண்டப விஞ்ஞான ஆய்வுகூடக் கட்டட வேலைகள் நடந்துகொண்டிருக்கின்றன.
அடுத்த ஆண்டு தொடக்கத்தில் கீழ் மாடி வேலைகள் பூர்த்தியாகிவிடும் என்று எதிர்பார்க்கிருேம். இப்பாரிய முயற்சியில் எம்மை ஈடுபடுத்திக் கல்லூரி வளர்ச்சியில் அயரா ஊக்கம் காட்டும் எங்கள் மதிற்பிற் குரிய பழைய மாணவர்கள் மாண்புமிகு திருவாளர்கள் வீ சிவசுப்பிரமணியம் எஸ் சர்வானந்தா, சிவா பசுபதி (சட்டமா அதிபர் ) செயலர்கள், பொருளர் அனைவருக் கும் எம் நெஞ்சு நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிருேம்.
98
மனைவர் தொகை : தரம் 6 = 9 881
தரம் 10 翼碧鲁
புதிய உத இ
《星星。星霹 莎9憩
மொத்தம் 68.
புதிதாகச் சேர்ந்தவர்கள் : தரம் 6 1941 தரம் 7-12 51 மொத்தம் 245
怨

பரீட்சைப் பெறுபேறுகின் 3
க பொ, த, (சாதாரணம்) டிசம்பர் = 81 6 உம் அதற்குமேலும் சித்தியடைந்
தோர் = 92 5 பாடங்கனிற் சித்தியடைந்தோர் - 10 மொத்தமாகப் பெறப்பட்ட அதிவிசேட
சித்திகள் - 35
இவ்வாண்டு இரண்டு பிரிவுகளைக்கொண்ட 10 ஆம் வகுப்பு மாணவர்கள் மாத்திரமே இப்பரீட்சைக்குத் தோற்றினர்.
க. பெஈ. த. (உயர்தரம்) ஆகஸ்ட்,
ஏப்ரல் 1981 4 பாடங்களிற் சித்தியடைந்தோர் :
விஞ்ஞானப் பிரிவு 蠶
வர்த்தகம் கலே 翼易
மொத்தம் 氢氯姆 3 பாடங்களிற் சித்தியடைந்தோர் :
விஞ்ஞானப் பிரிவு 蠶』
வர்த்தகம் / கலை 翼露
மொத்தம் 氢氯
மொத்தமாக 133 அதிவிசேட சித்திகள்
பெறப்பட்டன.
அதிவிசேட சித்தி பெற்றவர்கள் = 92 6 அதிவிசேட சித்தி பெற்றவர்கள் - 02 2 அதிவிசேட சித்தி பெற்றவர்கள் - 09
க. பொ. த. (உயர்தரம்) 1981 பரீட்சை யில் பெற்ற பெறுபேறுகளின் அடிப்படை யில் இலங்கைப் பல்கலைக் கழகங்களில் அனு மதி பெற்ற மாணவர் விபரம்
பொறியல் துறை = 18 மருத்துவத் துறை = 94 பொதிக, உயிரியல், விஞ்ஞானத்
- துறைகள் = 24 மொத்தம்
எமது இல்லுரரியிலிலிருந்து மேற்படி பரீட்சையில் தோற்றிய செல்வன் சிவப்பிர காசம் சிவராசன் நான்கு பாடங்களிலும் அதிவிசேட சித்திகளுடன் மொத்தமாக 360 புள்ளிகளைப் பெற்ருர், அகில இலங்கை யிலும் மிகக் கூடுதலான புள்ளிகளைப்பெற்று
5

Page 111
முழுப் பர்ட்சையிலும் முதலாவது இடத்  ைகப்பெற்றுத் தமக்கும் பாடசாலைக்கும் பெருமை தேடித்தத்துள்ளார். அவருக்கு எமது பாராட்டுக்களும் வாழ் த துக்களும்
செல்வன் எஸ் மானுகரன் - தூய கணிதம், பிரயோக கணிதம், பெளதிகவியல், இரசாயனவியல் ஆகிய நான்கு பாடங் களிலும் அதிவிசேட சித்தி பெற்ருர்,
செல்வன் எஸ். சிவோத்த டன் - தூயகணி தம், பிரயோக கணிதம், இரசாயன வியல் ஆகிய மூன்று பாடங்களிலும் அதிவிசேட சித்தி பெற்ருர்
செல்வன் எம் .ணேசன் தூயகனிதம், பெளதிகவியல், இரசாயனவிய ஆகிய மூன்று பாடங்களிலும் அதிவிசேட சித்தி பெற்ருர்,
யாழ் மாவட்டத்திலிருந்து மிகக் கூடுத
லான மாணவர்கள் எமது கல்லூரியி
லிருந்தே இவ்வாண்டும் இலங்கைப் பல்கலைக்
கழகங்களுக்க அனுமதிபெற்றமை மகிழ்
வுடன் குறிப்பிடத்தக்கதாம்.
ஆசிரியர்கள் - ஒய்வு பெற்றேர்
திரு. க. புவனபூஷணம திரு. மு. சிவஞானரத்தினம் திரு. ச கத்தசாமி ஆகிய ஆசிரியர்கள் ஒய்வு பெற்றுள் ஒரஈர்கள். அவர்கள் சேவைகளே நினைவு கூர்ந்து நன்றி கூறுகிழுேம்.
மாற்றம் யெற்றேர்
திரு கு. உதயகுமார் கொழும்புத் துறை மகாவித்தியாலய அதிபராக மாற்ற லாகிச் சென்றுள்ளார். அவருக்கு எமது வாழ்த்துக்கள்.
புதிதாகச் சேர்ந்தோர்
திரு. க. கதிர்காமத்தம்பி அவர்களை வரவேற்கிருேம்.
புலமைப்பரிசில்
1) வைத்திய கலாநிதி த. ஞாணுனத்தன் சோமேஸ்வரி புலமைப் பரிசில் செல்
 

வன் சி. சிவராஜனுக்கு வழங்கப்படுகி றது. இவர் க. பெரி த (உ. த ) ஆகஸ்ட் 1981 பரீட்சையில் அ கி ல இலங்கையிலும் மிகக் கூடிய புள்ளி களேப் பெற்ருர்,
2) கொழும்பு இந்து சமய சங்கத்திளரால் வழங்கப்படும் மகாராஜா நம்பிக்கை அறக்கொடைப் புலமைப் பரிசில் செல் வன் S. பாலச்சந்திரனுக்கு வழங்கப் பட்டது.
8) வைத்திய கலாநிதி வே. நடராசரி ஞாபகார்த்தப் பரிசில்கள் செல்வன் S. மனுேகரன், செல்வன் M. கணேசன் ஆகியோருக்கு வழங்கப்படுகிறது.
இந்து இளைஞர் கழகம்
உபபுரவலர் திரு, செ. முத்துக்குமார
சுலுTமி தலைவர்: சி. தவவிநாயகன் உபதலைவர்: பா. நிமலன் இணைச்செயலர் பொ சத்தியமூர்த்தி
பொ. கணேசலிங்கம் பொருளர்; ப பராகரன் பெரும் பொருளர் அ புண்ணியலிங்கம்
கழகம் வழக்கமான விழாக்கள், வைப வங்கள் ஆகியவற்றை நடாத்தி வருகின்றது. ஞானவைரவர் கோவில் கட்டிட வேலைகளில் அக்கறையுடன் செயலாற்றுகின்றது.
மாணவ முதல்வர் சபை
ஆசிரிய ஆலோசகர்
திரு. பொ. ச. குமாரசுவாமி
சிரேஷ்ட மாணவ முதல்வர்:
செல்வன் வி பத்மநாதசர்மா
உதவி மாணவ முதல்வர்:
செல்வன் கே. பாலகுமார்
கேற்பத் தனது கடமைகளை நிறைவேற்றி வருகின்றது.
鷺

Page 112
விளையாட்டுததுறை
உதைபந்தாட்டம்
3ஆம் பிரிவு பொறுப்பாசிரியர்: திரு சு புண்ணியலிங்கம் பயிற்றுநர் சண். ஹிட்லர் தலைவர் செல்வன் இ, உமாபதி
பங்குபற்றிய ஆட்டங்கள் 3 வெற்றி 2 தோல்வி -
2ஆம் பிரிவு
பொறுப்பாசிரியர் ※●ー上。● பயிற்றுநர் திரு. இ. துரைசிங்கம்
Aឪលសff; S. சிறீஸ்கந்தராஜா பங்குபற்றிய ஆட்டங்கள் 3 வெற்றி 3
1ஆம் பிரிவு பொறுப்பாசிரியர் திரு.T. சிறீவிசாகராஜா பயிற்றுநர் திரு.ந.பாலசுப்பிரமணியம் தலைவர் த, பாலகுமார் பங்குபற்றிய ஆட்டங்கள் 8 வெற்றி 5 சமநிலை 3
1981 இல் யாழ்ப்பாணப் பாடசாலைகள் விளையாட்டுக் கழகத்தினரால் போட்டிகள் நடாத்தப்படவில்லை. எனினும் எமது குழுக் இள் சிநேகயூர்வமான ஆட்டங்களில் கலந்து கொண்டன.
கிரிககெற்
19 வயதுக்குட்பட்டோர் பொறுப்பாசிரியர்: பொ. மகேந்திரன் குழுத் தலைவர்: கே. பாலகுமார் உதவித் தலைவர் எஸ். சுபேந்திரன் பங்குபற்றிய ஆட்டங்கள் 7 வெற்றி 2 தோல்வி சமநிலை ே
செல்வன் மா. விஜயலக்ஷ்மன் வடஇலங் கையின் சிறந்த துடுப்பாட்டக்காரராகத் தெரிவுசெய்யப்பட்டு ' பாட்டா " சுற்றுக் கேடயத்தைப் பெற்றுக்கொண்டார். அவ ருக்கு எமது வாழ்த்துக்கள்.
17 வயதுக்குட்பட்டோர் பொறுப்பாசிரியர்
திரு, S, S, இரத்தினசபாபதி

குழுத்தல்வர்? N. $js$0 <i&gଙ୍ଗି உதவித் தலைவர் : T. சிறிதரன் பங்குபற்றிய ஆட்டங்கள் 4 வெற்றி 3 தோல்வி !
15 வயதுக்குட்பட்டோர் பொறுப்பாசிரியர் திரு. பொ. மகேந்திரன் குழுத்தலைவர் S, ரூபானந்தசிவம் உதவித்தலைவர்: M, வாசுதேவா பங்குபற்றிய ஆட்டங்கள் 6 வெற்றி 5 தோல்வி 1
மெய்வல்லுநர்
பிரதம விருந்தினர்;
திரு. திருமதி யோகு பசுபதி
பசுபதி இல்லம் சம்பியனனது. இரண்டு புதிய சாதனைகள் நிலைநாட்டப்பட்டன. இவ்வாண்டு யாழ்ப்பாணப் பாடசாலைகள் விளையாட்டுச் சங்கம் நடாத்தும் மெய்வல் லுநர் போட்டிகள் சில தவிர்க்கமுடியாதி சில காரணங்களினல் நடைபெறவில்லை. பின்வரும் மாணவர்கள் இவ்வாண்டு பாட சாலை இல்ல மெய்வல்லுநர் போட்டியில் சம்பியன்களாகத் தெரிவுசெய்யப்பட்டனர்;
கே. புவனேந்திரன் 13 வ. கீழ் கே, பிரேம்நாத் 14 வ. கீழ் எஸ். சிவகுமார் 15 வ. கீழ் ரீ. அன்பழகன் 16 ଭ} எஸ். தவேந்திரன் வ, கீழ்
எம். வாசுதேவன் ஆர். இராசலிங்கம் > 17 வ. கீழ் ஏ. பிரபாகரன்
ரீ. சிறீதரன்
ஏ. தயாபரன் 19 வ. கீழ் கே. பாலகுமார்
சதுரங்கம் பொறுப்பாசிரியர்: திரு. T. துரைராசா உதவிப் 象像 திரு. க. மகேசன் செயலரி? செல்வன் பகஜேந்திரன் பொருளர் 彎尊 ம நிருத்தன்
உறுப்பினர் தொகை 64
S

Page 113
யாழ்ப்பாண சதுரங்கச் சங்கத்தினரால் நடாத்தப்பட்ட பாடசாலை மாணவர்களுக் கான சதுரங்கப் போட்டிகளில் கலந்து இவ் வாண்டும் கனிஷ்ட சிரேஷ்ட பிரிவுகள் இரண்டும் யாழ்ப்பாண மாவட்டத்தில் முதலாம் இடத்தைப் பெற்று g-Löse Fr கேடயங்களைச் சுவீகரித்தனர்.
எமது கல்லூரி வி2ளயாட்டுத்துறையின் பொறுப்பாசிரியராகக் கடமை யாற்று திரு நா. சோமசுந்தரம், உதவிப்பொறுப்பு ஆசிரியரான திரு. ஆர். துரைசிங்கம், பல் வேறு பிரிவுப் பொறுப்பாசிரியர்கள், Luualifò றுநர்கள், இல்ல ஆசிரியர்களுக்கு எமது நன்றிகள்,
கட்புல செவிப்புல மன்றம் பொறுப்பாசிரியர் : திரு. சே சிவராஜா உதவிப் , திரு எஸ். திசைவீர
இங்கம் திரு. ஆர். இராஜரட்ணம் மன்றம் தனது வழமையான பணிகளில் ஈடுபட்டுவருகின்றமை பாராட்டுக்குரியது.
பொலிஸ் படைபயில் குழு -
பொறுப்பதிகாரி: திரு ஏ மரியதாஸ்
இன்ஸ்பெக்டர் 1
உதவி , திரு. S S. இரத்தினசபாபதி
யாழ் இந்துக்கல்லூரி பொலிஸ் படை யில் குழு, களுத்துறை பொலிஸ் பயிற்சிக் கல்லூரியில் நடைபெற்ற தெரிவுப் பாசறை பில் பங்குபற்றி மிகக்கூடிய புள்ளிகளைப் பெற்று முதலாவதாகத் தெரிவுசெய்யப் பட்டு இறுதிப் பாசறையில் கலந்துகொள் ளும் உரிமையைப் பெற்றது. G5th6յւն பாசறையில் 4 போட்டிகளில் முதலாவது இடத்தையும் 3 போட்டிகளில் 2 ஆம் இடத்தையும் பெற்றது.
1981 ஆம் ஆண்டு வைகாசி மாதம் களுத்துறைப் பொலிஸ் பயிற்சிக் கல்லூரியில் நடைபெற்ற இறுதிப் பாசறையில் கலந்து கொண்டது. இப் பா ச றை யி ல் அகில இலங்கை ரீதியில் தெரிவு செய்யப்பட்ட
23
 

10 பாடசாலைகள் பங்குபற்றின. இவ்விறு இப் பாசறையிலும் யாழ் இந்துக்கல்லூரி பொலிஸ் படையில் குழு மிகக்கூடிய புள்ளி களேப் பெற்று அகில இலங்கையிலும் முத லாம் இடத்தைப் பெற்றது. இவ்விறுதிப் பாசறையில் நடந்த 8 போட்டிகளில் யாழ் இந்துக்கல்லூரி பெற்ற வெற்றிகள் விபரம் Թ) (ԾԼDITU) : =
1) அணிவகுப்பு - முதலாமிடம் 2) உடற்பயிற்சி = முதலாமிடம் 3) பாசறை அமைப்பு - முதலாமிடம் 4) சிறந்த ஆணையாளர் - முதலாமிடம் 5) நாடகம் - இரண்டாமிடம் 6) முதலுதவி = இரண்டாமிடம் 7) பொது அறிவு - இரண்டாமிடம்
மொத்தப் புள்ளிகள் - முதலாமிடம்
கடந்த 5 பாசறையிலும், பாசறை அமைப்புப் போட்டியில் யாழ் இந்துக்கல் லூரி அகில இலங்கை ரீதியில் முதலாம் இடத்தைப்பெற்றுவருவது குறிப்பிடத்தக் கது. செல்வன் க. கலையழகன் பொலிஸ் படைபயில் முழுவின் சார்ஜன்டாகக் கடமை யாற்றி சிறந்த ஆணையாளராக அ கி ல இலங்கை ரீதியில் தெரிவு செய்யப்பட்டமை யும் பாராட்டுக்குரியது. பொலிஸ் படை பயிலுநர் குழுவின் பொறுப்பாசிரியர் திரு. ஏ மரியதாஸிற்கும், எஸ். எஸ். இரத்தின சபாபதிக்கும் எமது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிருேம்.
சாரணர் குழு குழுத்தலைவர் திரு.பொ.சிறிஸ்கந்தராஜா உதவித் , திரு. பொ. வில்வராஜா
1981 ஆம் ஆண்டில் பாழ்.மாவட்டப் போட்டிகள் நடைபெறவில்லை. திரு. பொ. பூரீஸ்கந்தராசா குழுத் தலைவராகவும், திரு. பொ. வில்வராசா உதவித் தலைவராகவும், ப இந்திரசிறி, ப, முருகவேள் உதவிச் சாரண ஆசிரியர்களாகவும் கடமையாற்று கின்றனர் உதவி மாவட்ட ஆணையாள ராகப் பணிபுரியும் எமது கல்லூரி ஆசிரியர் திரு. நா. நல்லையா அவர்கள் வேண்டிய
39

Page 114
ஆலோசனேகளை வழங்கி எமது குழுவை ஊக்குவித்துள்ளார். 65 ஆவது ஆண்டு விழாவை முன்னே நாள் கல் லூ ரி யி ன் சாரணன், கப்டன் ஜனகன் பூரீகாந்தாவைப் பிரதம விருந்தினராக அழைத்து நடாத்தி யுள்ளோம் ஸ்தாபகர்தினப் போட்டியில் கலந்துகொண்டு ஏனைய பாடசாலைகளிலும் பார்க்கக் கூடிய புள்ளிகளைப் பெற்ருேம். கிளிநொச்சி விஸ்வமடுவிலும் பயிற்சிப் பாசறைகளை நடத்தினர். எமது குழுவைச் சேர்ந்த 7 சாரணர்கள் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்புக்குத் துவிச்சக்கரவண்டிச் சுற்றுலா ஒன்றினை வெற்றிகரமாக நடாத் தினர்.
1980/81 ஆம் ஆண்டுகளில் 7 சாரணர் கள் ஜனதிபதி சின்னத்தையும், 19 பேர் சாரணர் நாடாவினையும் பெற்றனர். திரு. நா. நல்லையா யாழ்ப்பாண உதவி மாவட்ட ஆணையாளராகப் பதவி உயர்வு பெற்றுள் ளார். அவருக்கு எமது பாராட்டுகளைத் தெரிவிக்கிருேம். மேலும் அவர் உலக சாரணிய சம்மேளனத்தினரால் நடாத்தப் பட்ட சாரணர் தலைவருக்கான பயிற்றுநர் பயிற்சியைத் திறம்பட முடித்தபின் உலக சாரணர் சம்மேளன பயிற்றுநர் தலைவராக நியமனம் பெறறுள்ளார். திரு. பொ. வில்வராசா அவத்தை I பயிற்சியை முடித் துள்ளார். சாரணியம் யாழ் இந்துக்கல் லூரியில் உன்னதமானதாக நிலைபெற உதவி வரும் ஆசிரியர்கள், பயிற்றுநர்கள் யாவருக் கும் எமது நன்றி.
சென், ஜோன்ஸ் முதலுதவிப்படை பிரிவு அத்தியட்சகர் :
திரு. க. சண்முகராசா பிரிவு உத்தியோகத்தர் :
திரு. தி. கமல்நாதன்
இவ்வாண்டு முதன்முதலாக ஆரம்பிக் கப்பட்ட இம் முதலுதவிப்படை குறுகிய காலத்தில் ஆசிரியர்களின் அயராத முயற்சி யினலும், ஊக்கத்தினுலும், சிறப்பான வளர்ச்சியைப்பெற்று, பல பாராட்டுகளே யும் பெற்று வருவது மகிழ்ச்சிக்குரியதாகும்.
9

கல்லூரி விழாக்கள், ஆலய உற்சவங்கள், பொதுவைபவங்கள் ஆகியவற்றில் உற்சாகத் துடன் உதவி புரிந்து பலரின் பாராட்டை யும் பெற்றுவருகின் னர். நல்லூர் கந்த சுவாமி கோயில் உற்சவ காலத்தில் முதலு தவி அளிப்பதிலும், ஒழுங்கையும் கட்டுப் பாட்டையும் நிலைநாட்டுவதிலும் அளப் பரிய தொண்டினைப் புரிந்த எமது உறுப் பினர்களுக்கு, யாழ் மாநகர சபை முதல்வர் களும் ஆணையாளரும் பாராட்டுப் பத் திரங்களை வழங்கிக் கெளரவித்துள்ளனர். முதலுதவிக் கைதுரல் ஒன்றை ஆக்கி வெளி யிட்டுப் படையின் ஆணையாளரது பாராட் டைப் பெற்றனர். திரு. சு. சண்முகராசா, திரு. தி கமலநாதன் ஆகியோர் ଉଣfର୍ଦt. ஜோன்ஸ் முதலுதவிப்படையில் தகுதி நிலை விரிவுரையாளராக நியமனம் பெற்றுள்ள னர். அவர்களுக்கு எமது நன்றி,
விடுதிச்சாலை
பொறுப்பாசிரியர் :
திரு எஸ் சந்தியாப்பிள்ளை
உதவி திரு. என். சோமசுந்தரம்
திரு. எஸ் சீவரத்தினம் களஞ்சியப் பொறுப்பாளர் : திரு. ச. க.
சங்கரப்பிள்ளை சிரேஷ்ட மாணவ முதல்வர் பி. சர்வ
தயாபரன்
鲁懿 i ரி. குசலகுமார்
ஆசிரியர் கழகம் தலைவர் : திரு. க. சிவராமலிங்கம்பிள்ளை செயலர் : திரு. செ. செல்வநாயகம் பொருளர் : திரு. செ. சிவசுப்பிரமணிய
FfiřLDT
பெற்றேர் ஆசிரியர் சங்கம் தலைவர் அதிபர் செயலர் : திரு. க. கனகராசா பொருளர் 3 திரு. மு. ஆறுமுகசாமி
கல்லூரி வளர்ச்சிக்கு உத வும் இச் சங்கம் எமது பாராட்டிற்கும் நன்றிக்கும் உரியதாகும்.

Page 115
ລູກ
தம்
பழைய மாணவர் சங்கம்
தலைவர் * திரு இராசா விசுவநாதன் செயலர் : திரு W S. செந்தில்நாதன் பொருளர் : திரு. ச. பொன்னம்பலம்
கல்லூரியின் பெருமை பேணும்வகை இயங்கும் இச்சங்கத்தின் செயற்பாடு எம் பாராட்டிற்குரியது.
பழைய மாணவர் சங்கம் ( கொழும்பு ) தலைவர் திரு பொ. ச குமாரசுவாமி
(அதிபர்) (நிறைவேற்றுக் குழிே
தலைவர் திரு. சிவா பசுபதி
செயலர் : திரு ஆர் விக்கினேஸ்வரன்
திரு க தில்லைநாதன்
பொருளர் : திரு. வை. யோகேஸ்வரன்
குமாரசுவாமி மண்டப விஞ்ஞான ஆய்வுகூடக் கட்டிட வேலைகளில் அதிக அக்கறைகொண்டு ஆர்வத்துடன் சங்கம் செயலாற்றிவருவது மகிழ்ச்சிக்குரியதொன் ருகும். அவர்களுக்கு எமது நளிறிகள்,
982
மாணவர் தொகை:
தரம் 6 = 9 83】 தரம் 10 257 தரம் 11 & 12 55。 மொத்தம் 盟需4】
புதிதாகச் சேர்ந்தோர்:
தரம் 8 9 4 தரம் 7 - 12 - 5』 மொத்தம் 盛4琶
பரீட்சைப் பெறுபேறுகள்: க பொ த (சாதாரண ) டிசெம்பர் 1982 6 உம் அதற்கு மேற்பட்ட பாடங்களிலும் சித்தியடைந்தோர் 盛2渤 5 பாடங்களில் சித்தியடைந்தோர் மொத்தமாகப் பெறப்பட்ட அதி விசேட சித்திகள் 鲁盛?

胃
க, பெ, த, (உயர்தரம்) ஆகஸ்ட் 1982 4 பாடங்களில் சித்தியடைந்தோர்:
விஞ்ஞானப்பிரிவு 剪盟 வர்த்தகம்/கலை 15 மொத்தம் 07 3 பாடங்களில் சித்தியடைந்தோர்;
விஞ்ஞானப்பிரிவு 易9 வர்த்தகம்/கலை 20 மொத்தம் 星9
மொத்தமாகப் பெறப்பட்ட அதிவிசேட சித்திகள்:
3 பாடங்களில் அதிவிசேட சித்திகள் Ο 2 பாடங்களில் அதிவிசேட சித்திகள் 05
செல்வன் தா. சூரியகுமாரன் பெளதிக வியல், இரசாயனவியல், தாவரவியல் ஆகிய மூன்று பாடங்களில் அதிவிசேட சித்தி பெற்ருர்,
இலங்கைப் பல்கலைக்கழகங்களுக்கு அனுமதி பெற்றேர் விபரம்:
பொறியியல் பிரிவு 易氢 உயிரியல் விஞ்ஞானம் 置怒 பெளதிக விஞ்ஞானம் 7 மருத்துவம் 0莎 கலை/வர்த்தகம் @垒 மொத்தம 6感
ஆசிரியர்கள்:
ஒய்வுபெற்றேர்:
வித்துவான் திரு. சி. ஆறுமுகம்
திரு. மு. ஆறுமுகசாமி திரு. செ. செல்வநாயகம்
திரு. இ. மகாதேவா
ஆகிய ஆசிரியர்கள் கல்லூரியின் பல்வேறு கலைத்திட்டப் பிரிவுகளிலும் பணியாற்றி ஒ ய் வு பெற்று ஸ் ளார் க ள், அவர்கள் சேவையை நினைவுகூர்ந்து நன்றி கூறுகின் ருேம்.
மாற்றம் பெற்றேர்
திரு. நா. பூரீவெங்கடேசன் திரு. நா. கணேஸ்
9.

Page 116
ஆகியோர் எமது கல்லூரியில் இருந்தும் மாற்றலாகிச் சென்றுள்ளனர். அவர்களுக்கு எமது வாழ்த்துக்கள்.
புதிதாகச் சேர்ந்தோர்:
திரு. அ. மகாதேவா திரு. வை. செல்லேயா திரு. T. கிருஷ்ணகுமார் திரு. சி. சீவரட்ணம்
அவர்களே வாழ்த்தி வரவேற்கிருேம்.
சம்பளமற்ற லீவில் சென்றேர்:
திரு. பொ. மகேந்திரன் சம்பளமற்ற லீவில் ஆசிரியராகப் பணியேற்று நைஜீரியா சென்றுள்ளார். அவருக்கு எமது வாழ்த்துக் கள்,
படிப்பு லிவில் சென்றேர்:
திரு தி. கமலநாதன்
திரு. ஆ. இராஜகோபால் ஆகியோர் கல்வித்துறையில் முதுமாணிப் பட்டம்பெறுவதற்காகப்படிப்புலிவில் யாழ்ப் பாணப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்துள்ளார் கள். அவர்களை வாழ்த்துகின்ருேம்.
இதர ஊழியர்கள்:
திரு. S. M. இராமநாதன் ஆய்வுகூட உதவியாளர் கொழும்பு இந்துக்கல்லூரிக்கு இடமாற்றம் பெற்றுச் சென்றுள்ளார், திரு. சோ. இலகுநாதன் ஊழியர் பதவியிலிருந்து விலகியுள்ளார். இவர்களின் சேவை க் கு எமது நன்றி. திரு. க. குணம் ஆய்வுகூட உதவியாளர் (2 ஆம் தரம்), திரு. தேசிய நாதன், திரு. தேவகுலநாயகம் (ஊழியர் கள்) புதிதாக இங்கு பதவியேற்றுள்ளனர். அவர்களை வரவேற்கின்ருேம்.
அனுதாபங்கள்:
எமது கல்லூரியின் முன்னேநாள் உப அதிபராகவும், அதிபராகவும் பதவிவகித்துக் கல்லூரியை முன்னேற்றிய திரு. V. M. ஆசைப்பிள்ளை அவர்களின் மறைவு எம்மை எல்லாம் ஆருத கவலையில் ஆழ்த்தியுள்ளது. அவரது ஒப்பற்ற சேவையை நாம் என்
9.

றென்றும் நன்றியுணர்வோடு சிந்திப்பதற் குக் கடமைப்பட்டவர்கள். அவரின் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்கின்ருேம் அவ ருடைய குடும்பத்தவர்களுக்கு எமது அனு தாபங்களைத் தெரிவித்துக் கொள்கிருேம்,
திரு. P.தியாகராசா, திரு ஆசரவண முத்து ஆகிய இருவரும் தங்களின் ஒப்பற்ற சேவையால் க ல் லூ ரி யி ன் பெருமையை நாடறியச்செய்து நல்லோர்கள். அவர்களின் ஆ த் ம சா ந் தி க் குப் பிரார்த்திக்கிறுேம். அவர்களின் குடும்பத்தார்க்கு எமது அனு தாபங்களேத் தெரிவித்துக் கொள்கிருேம்,
பண்ணிசைப் போட்டிகள்:
சைவபரிபாலன சபையாரால் நடாத் தப்பட்ட பண்ணிசைப் போட்டியில் மேற் பிரிவில் செல்வன் கு. பூரீகுமார் தங்கப்பதக் கம் பெற்ருர்,
கல்வித்திணைக்களம் நடாத்திய மாவட் டப் பண்ணிசைப் போட்டிகளில் மேற் பிரிவுக்குக் குழு நிகழ்ச்சியில் இரண் டாம் இடத்தையும் மத்திய பிரிவுக் குழு நிகழ்ச்சியில் முதலாம் இடத்தையும் தனிப்பாடல் நிகழ்ச்சியில் முதலாமிடத்தை யும் பெற்றது. இதில் பங்குபற்றி வெற்றி யீட்டிய மாணவர்களையும் நெறிப்படுத்திய இசை ஆசிரியர்களையும் பாராட்டுகிருேம்.
பாராட்டுகிருேம்:
கல்வித் திணைக்களத்தால் நடாத்தப் பட்ட தமிழ்த்திறன், ஆங்கி லத் திறன் போட்டிகளிற்கு முன்னுேடியாகக் கல்லூரி மட்டத்திலே வகுப்பு ரீதியான போட்டிகள் நடாத்தப்பட்டன. பாடசாலை மட்டப் போட்டிகளில் முதன்மைபெற்ற மாணவர் கள் வட்டார நிலைப் போட்டிகளில் கலந்து கொண்டு பல வெற்றிகளே ஈட்டி இறுதிக ளாக மாவட்டநிலைப் போட்டிகளில் கலந்து கொண்டார்கள். மாவட்டநிலைப் போட்டி களில் எமது கல்லூரி பெற்ற பெறுபேறுகள் பின்வருமாறு:

Page 117
ஆங்கிலத்திறன் போட்டிகள்: (மாவட்ட நில) 6ஆம் தரம்: சொல்வதெழுதல் = 3ஆம் இடம் நாடகம் - 1ஆம் இடம்
7ஆம் தரம்: எழுத்து - 2ஆம் இடம் சொல்வதெழுதல் = 1ஆம் இடம் கூட்டுப்பாடல் = 3ஆம் இடம் 8ஆம் தரம்: எழுத்து - 1ஆம் இடம் 9ஆம் தரம்: வாசிப்பு - 3ஆம் இடம் கட்டுரை - 2ஆம் இடம் சொல்வதெழுதல் - 3ஆம் இடம் 10ஆம் தரம்: வாசிப்பு - ஆம் இடம் நாடகம் = 1ஆம் இடம் 11ஆம் தரம்: சொல்வதெழுதல் - 3ஆம் இடம்
தமிழ்த்திறன் போட்டிகள் (மாவட்ட நிலை)
9ஆம் தரம்;
பா ஒதல் - 2ஆம் இடம்
10ஆம் தரம்:
நாடகம் - 2ஆம் இடம்
மேற்படி போட்டிகளில் பங்குபற்றிய மாணவர்களுக்கு எமது பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொள்கிருேம். அவர்களை நெறிப்படுத்திய ஆசிரியர்களுக்கு எ ம து நன்றி உரித்தாகுக.
யாழ்ப்பாணம் மருத்துவ சங்கத்தால் நடாத்தப்பட்ட கட்டுரைப் போட்டிகளி லும், சுவரொட்டிப் போட்டிகளிலும் எமது கல்லூரி மாணவர்கள் முறையே 2ஆம், 1ஆம் இடங்களைப் பெற்றர்கள். அவர்களுக் கும் எமது பாராட்டுதல்கள்.
அகில இலங்கை ரீதியில் நடாத்தப்பட்ட சேர். பொன்னம்பலம் இராமநாதன் ஞாப
கார்த்த ஆங்கிலப் போட்டியில் பங்குபற்றிய
24
 

செல்வன் W. பிரபாகரன் 1ஆம் இடத்தைப் பெற்றுத் தங்கப்பதக்கம் பெற்ருர் அவ ருக்கு எமது பாராட்டுதல்கள்.
மாணவ முதல்வர் சபை:
ஆசிரிய ஆலோசகர்
திரு. பொ. ச. குமாரசாமி நிரேஷ்ட மாணவ முதல்வர்:
செல்வன் K. குமாரசூரியர் உதவி மாணவ முதல்வர்?
செல்வன் ம. சிவராமன் உறுப்பினர் தொகை 40
இவர்கள் கல்லூரியின் பாரம்பரியம், கட்டுப்பாடு, ஒழுங்கு முதலியவற்றைப் பேணிப் பாதுகாத்து வளர்த்து வருவதில் நிர்வாகத்திற்குப் பேருதவி புரிந்து வருகிருர் கள். இவர்களுக்கு வழிகாட்டி, ஆலோசனை களை அதிபரின் தலைமையில் இயங்கும் ஆசி ரியர் ஒழுக்கசபை வழங்கிவருகிறது. மாணவ முதல்வர் சபை உறுப்பினர்களுக்கும் வழி காட்டிகளுக்கும் எமது நன்றிகள்.
புலமைப்பரிசில்:
1. வைத்திய கலாநிதி த. ஞானனந்தன்/ சோமேஸ்வரி புலமைப் பரிசிலைச் செல் வன் இ சிவராஜனே தொடர்ந்தும் பெற்றுவருகின்ருர்,
2 கொழும்பு இந்து சமயச் சங்கத்தின ரால் வழங்கப்படும் மகாராஜா அறக் கொடைப் புலமைப் பரிசில்களைச் செல் வர்கள் நா. இந்திரமோகன் குரு பரனும், எல் பாலச்சந்திரனும் பெற்று வருகின்ருர்கள்.
3. வைத்திய கலாநிதி வே. நடராஜா ஞாபகார்த்தப் பரிசில்களைச் செல்வர் கள் எஸ். மனுேகரன், எம். கணேசன் ஆகியோர் பெற்றுவருகின்றர்கள்.
மேற்படி புலமைப்பரிசில்களை வழங்க உதவிய அனைவருக்கும் எமது நன்றிகள். இவ்வித புலமைப் பரிசில் நிதியுதவிகளை மேலும் பல மாணவர்கள் பெறுவதற்குப் பழைய மாணவர்களையும் கல்லூரியின்

Page 118
நலன் விரும்பிகளையும் உதவுமாறு வேண்டு கின்ருேம்.
தங்கப்பதக்கம் க. பென. த. (சாதாரணம்)
க. பொ.த. (சா, த.) 1982 டிசம்பர் பரீட்சையில் 8 பாடங்களிலும் விசேட இத்தி கள் பெற்ற அதிதிறமை வாய்ந்த மாணவ னை செல்வன் எஸ். நிரஞ்சனுக்கு எமது பழைய மாணவன் திரு. பொ. ஐங்கர நேசன் அளிக்கும் தங்கப்பதக்கம் வழங்கப் பட்டது.
இந்து இளைஞர் கழகம் உப புரவலர்:
திரு. செ. முத்துக்குமாரசுவாமி தலைவரி: ப. கணேசலிங்கம் உப தலைவர்: ரி. குசலகுமார் இணைச் செயலர்கள்: க. இராஜேஸ்வரன்
சி. இரகுபதி, க. பாலகுமார்
பெரும்பொருளர்; திரு. சு. புண்ணியலிங்கம் பொருளர் செ. இளங்கோ கழகம் தனது வழமையான சேவைகளைச் செய்துவருகிறது. ஞானவைரவர் C୫ଣ୍ଡrtଜର୍ସି) கட்டிட வேலைகளில் அதிக அக்கறை கொண்டுள்ளது.
விளையாட்டுத்துறை:
உதைபந்தாட்டம்:
3ஆம் பிரிவு பொறுப்பாசிரியர்: திரு சு. புண்ணியலிங்கம் பயிற்றுநர்: திரு. சண். கிட்லர் தலைவர் ம. முரளி
பங்குபற்றிய ஆட்டங்கள் 6, வெற்றி 2.
சமநிலை 3. தோல்வி 16
2ஆம் பிரிவு:
பொறுப்பாசிரியர், பயிற்றுநர்:
திரு. இ. துரைசிங்கம்
பங்குபற்றிய ஆட்டங்கள் 3. வெற்றி 2.
சமநிலை 1.
1ஆம் பிரிவு:
பொறுப்பாசிரியர்: திரு தி, றுரீவிசாகராஜா
பயிற்றுநர் திரு. ந. பாலசுப்ரமணியம்

பங்குபற்றிய ஆட்டங்கள் 8: வெற்றி 5 தோல்வி 1, சமநிலை 2,
岛品šG5亡:
19 வயதிற் குட்பட்டோர்: பொறுப்பாசிரியர்: திரு பொ மகேந்திரன் குழுத்தலைவர் மா விஜயலக்ஷ்மன் உதவித்தலைவர் : T. பூரீதரன் பங்குபற்றிய ஆட்டங்கள் 8: வெற்றி 3 சமநிலை 5.
செல்வன் மா. விஜயலக்ஷ்மன் 2வது தி வையும் வட இலங்கையின் சிறந்த துடுப் பெடுத்தாட்டக் காரராக தெரிவு செய்யப் பட்டு 'பாட்டா" சுற்றுக்கேடயத்தினைச் சுவீகரித்துக் கொண்டார். அவரினக் கல்லூரி ஆசிரியர்களும் மாணவர்களும் வாழ்த்து கின்றனர்.
17 வயதிற்குட்பட்டோர்: பொறுப்பாசிரியர், பயிற்றுநர்:
திரு. எஸ். எஸ் இரத்தினசபாபதி குழுத்தலைவர் எஸ் ரூபானந்தசிவம் உதவித் தலைவர் எம். வாசுதேவா பங்குபற்றிய ஆட்டங்கள் 5, வெற்றி 3 சமநிலை 2.
15 வயதிற்குட்பட்டோர்: பொறுப்பாசிரியர்: திரு நா சோமசுந்தரம் தலைவர்: வி. தமிழ்வேந்தன் உதவித் தலைவர்: கே. பிரேம்நாத் பங்குபற்றிய ஆட்டங்கள் 3, வெற்றி 1. சமநிலை 1. தோல்வி .
மெய்வல்லுநர்
பிரதம விருந்தினர் திரு. திருமதி B, கனக லிங்கம் (அதிபர், பலாலி ஆசிரியர் கல்லூரி) பசுபதி இல்லம் சம்பியனுகத் தெரிவுசெய் யப்பட்டது.
பின்வருவோர் சம்பியன்களாகத் G தரிவு செய்யப்பட்டுள்ளனர்.
朔镇

Page 119
A)
சோ. சுரேஷ் 13 வ. கீழ்
கே. புவனேந்திரன் ஏ. ஜெயகுமார் 15 வ. கீழ் ரீ. கருணபாலன் 16 வ. கீழ் எஸ் தபேந்திரன் 17 வ கீழ் எஸ் பார்த்திபன் 拿拿 *
எஸ். ஜி இரவிவர்மன் 19 வ கீழ்
யாழ். வாவட்ட பாடசாலைகளுக்கிடையி லான போட்டிகள் இவ்வருடம் நடைபெற
சதுரங்கம்: பொறுப்பாசிரியர்: ரீ. துரைராஜா உதவிப் ஒ9 திரு. க. மகேசன் Gage unu 6ibriřo: ம. நிருத்தன் பொருளர் எஸ். சிவதயாளன்
உறுப்பினர் தொகை: 83
யாழ்ப்பாணச் சதுரங்கச் சங்கத்தினர் நடாத்திய பாடசாலை மாணவர்களுக்கான சத ரங்கப் போட்டிகளில் நாம் கனிஷ்ட, சிரேஷ்ட பிரிவுகள் இரண்டிலும் சம்பியன் விருதைப் பெற்ருேம் அதே சங்கத்தினர் [5 L mở6ìau ** Open Chess Tournament ** இலும் எமது சிரேஷ்ட பிரிவு மாணவர்கள் கலந்துகொண்டார்கள். ம. நிருத்தன் இதில் 2ஆம் கட்டத்தைப் பெற்ருர்,
அகில இலங்கைச் சதுரங்கக் கழகத்தால் நடாத்தப்பட்ட யாழ். மாவட்டப் போட்டி களில் எமது கனிஷ்ட, சிரேஷ்ட சதுரங்கக் குழுக்கள் போட்டிகளில் கலந்துகொண்ட சகல பாடசாலைக் குழுக்களையும் தோற் கடித்து இரு பிரிவுகளிலும் சம்பியன் வெற் றிக்கிண்ணங்களைச் சுவீகரித்துக் கொண் டன. கொழும்பில் தடைபெற்ற அகில இலங்கை ப் பாடசாலைகளுக்கிடையிலான போட்டிகளில் கனிஷ்ட சிரேஷ்ட பிரிவினர் கலந்து கொண்டனர். எமது கனிஷ்ட குழு அகில இலங்கையிலும் 3ஆம் இடத் தைப் பெற்றதோடு வெளிமாட்டச் சம்பி பணுகவும் தெரிவுசெய்யப்பட்டது. மேசை களுக்கான பரிசுகளைச் செல்வன் த அருண கிரிநாதனும், செல்வன் க. வசந்தனும் பெற்
 

முர்கள். எமது சிரேஷ்ட குழு அகில இலங் கையிலும் ஐந்தாமிடத்தைப் பெற்றது.
3.16) Gason புல மன்றம்:
எமது மேற்படி மன்றம் பிரார்த்தனை வேளைகளிலும், கல்லூரியின் விளையாட்டுப் போட்டி, பரிசுத் தினம் போன்ற வைபவங் களிலும், சமய, இலக்கிய விழாக்களிலும் பெரிதும் உதவிவருகிறது. மேலும் காலத் திற்குக் காலம் கல்வி சம்பந்தமான சலனப் படங்களையும் மாணவர்களுக்குக் காண்பிப் பதில் பெரிதும் அக்கறை கொண்டு வருகி ADébilo
அரசினரின் உதவித் திட்டத்தின் கீழ் அண்மையில் மூன்று தொலைக்காட்சிப்பெட் டிகள் எ மக்கு க் கிடைத்திருக்கின்றன. இவை க பொ, த (உ/த விஞ்ஞான மாணவர்களுக்குப் பெரிதும் உதவும் சாத னங்களாக அமைந்துள்ளன.
செவ்வாய், வியாழன் ஆகிய தினங்க ளில் நடைபெறும் க. பொ. த உ/த) விஞ் ஞான பாடங்கள், மாணவர்களுக்குப் பெரி தும் பயன்பாடுடையவையாகும். இவற்றிற் குப் பொறுப்பாக ஆசிரியர் திரு. சே சிவ ராஜாவும், உதவியாக திரு. திசைவீரசிங் கமும், நூலகர் திரு. இராஜரத்தினமும் கடமையாற்றி வருகிருர்கள்.
சாரணர் குழு
குழுத்தலைவர்: திரு. பொ. பூரீஸ்கந்தராஜா உதவி: திரு. பொ. வில்வராஜா
நாட்டின் சூழ்நிலைகள் காரணமாகப் பயிற்சிப் பாசறைகள் கல்லூரி வளவில் 17/18-10-82 ஆம் திகதிகளில் நடைபெற் றன மாவட்டப் போட்டிகளில் பங்குபற்றி முதலாம் இடத்தைப் பெற்ருேம் ருேட்டரி வெற்றிக் கேடயத்தைப் பதினுெராவது தட வையாகத் தொடர்ச்சியாகப் பெற்றுக் கொண்டோம் பயிற்றுவித்த ஆசிரியர்களுக் கும், மாணவர்களுக்கும் எமது நன்றிகள்.
95

Page 120
பொலிஸ் படைபயில் குழு பொறுப்பாசிரியர்: திரு. அ. மரியதாஸ் சார்ஜன்ட்: செல்வன் ஜெயராஜா
வென்னப்புவ மலாவித்தியாலயம் (நீர்கொழும்பு) இல் நடைபெற்ற அகில இலங்கைத் தெரிவுப் பாசறையில் மிகக் கூடிய புள்ளிகளைப் பெற்ருேம்.
அணிநடை, உடற்பயிற்சி, பாசறையமைப்பு முதலுதவி என்பவற்றில் 1ஆம் இடம்.
நாடகம், பொதறிவு, சட்டம் என்பவற் றில் 2ஆம் இடம்.
சிறந்த ஆணையாளர், விளையாட்டு என்பவற் றில் 3ஆம் இடம். மொத்தப் புள்ளிகளில் 1ஆம் இடம் பெற்று இறுதிப் பாசறைக்குத் தெரிவானது. இறுதிப்பாசறை கட்டுக் குருந்தைப் பொலிஸ் பயிற்சிக் கல்லூரியில் நடைபெற்றது.
அணிநடை, நாடகம், முதலுதவி, பாசறை அமைப்பு என்பவற்றில் 1ஆம் இடம். பொதறிவு, சட்டம், சிறந்த ஆணை யாளர் என்பவற்றில் 2ஆம் இடம். விளை யாட்டு, உடற்பயிற்சி என்பவற்றில் 8ஆம் இடம், மொத்தப்புள்ளிகளில் 1ஆம் இடம் பெற்று 2வது தடவையாகவும் அகில இலங்கை ரீதியில் யாழ் இந்துக் கல்லூரி முதலிடத்தைப் பெற்றது.
யாழ் இந்துக் கல்லூரி கலந்து கொண்ட
சகல பாசறைகளிலும் பாசறையமைப்பிலும்
முதலுதவியிலும் தொடர்ந்து முதலிடங் களைப் பெற்று உயர் அதிகாரிகளின் நன் மதிப்பையும் பெற்றுக் கொண்டது. இவை எல்லாவற்றிற்கும் போட்டிகளில் கலந்து கொண்ட மாணவர்கள் ஆர்வமும், பொறுப் பாசிரியர் திரு. மரியதாஸ் அவர்களின் விடாமுயற்சியும் கடின உழைப்புமே காரண மென்பது மிகவும் குறிப்பிடத்தக்கது. அத் துடன் பொறுப்பாசிரியர் அவர்களின் கட்டுப் பாடும் ஒழுங்கும் பாசறை உயரதிகாரிகள் மத்தியில் யாழ் இந்துக் கல்லூரி ஒரு சிறந்த பாடசாலை என்ற நன்மதிப்பையும் கெளர வத்தையும் ஏற்படுத்திக் கொண்டது. அகில
96.

இலங்கை ரீதியில் யாழ் இந்துக் கல்லூரிக்கு இப் பெருமைகளைத் தேடித்தந்த பெருமை பொறுப்பாசிரியர் திரு அ. மரியதாஸிற்கே உரியதாம்.
சென்ஜோன்ஸ் முதலுதவிப்படை பிரிவு அத்தியட்சகர் திரு சு சண்முகராசா பிரிவு உத்தியோகத்தர்
திரு. தி. கமலநாதன் (சிரேஷ்ட அணி) திரு. சி. கிருஷ்ணகுமார் (கனிஷ்ட அணி) ஆங்கத்தவர் தொகை 106
நல்லூரி விழாக்கள் ஆலய உற்சவங்கள் பொது வைபவங்கள் ஆகியவற்றில் உற்சா :த்துடன் தொடர்ந்தும் உதவிகள் புரிந்து பலரின் பாராட்டையும் பெற்றுவருகின்
பங்குகொள்ளும் மாணவர்களுக்கும் வழி நடத்தும் ஆசிரியர்களுக்கும் எமது நன்றி.
பாடசாலைத் தேசிய சேமிப்பு வங்கி:
ஆசிரிய ஆலோசகர்
திரு. சே. சிவசுப்ரமணிய சர்மா
முகாமையாளர் ந. ராஜ்குமார்
5 TFT 6Tfiħ த. பிரதாபன்
ாழுது வினைஞர் ந. சரவணபவன்
கணக்கு வைத்திருப்போர் தொகை 859
மாணவர் சேமிப்பிலுள்ள தொகை
ரூபா 23, 268-80 சதம்
விடுதிச்சாலை: பொறுப்பாசிரியர் திரு. சி. சந்தியாப்பிள்ளை திரு. நா. சோமசுந்தரம் திரு. எஸ். சீவரத்தினம் களஞ்சியப் பொறுப்பாளர்
திரு. ச. க. சங்கரப்பிள்ளை
உதவிப்
99
சிரேஷ்ட மாணவ முதல்வர்
கே. இராஜேஸ்வரன் உதவி கே. இரவீந்திரன்
ப, பஞ்சலிங்கநாதன் கே. வரதராஜா
தெ

Page 121
ஆசிரியர் கழகம்:
தலைவர் திரு. க. சிவராமலிங்கம்பிள்ளை செயலர் திரு. வே. சண்முகலிங்கம் பொருளர் திரு. சே. சிவசுப்ரமணிய சர்மா
கழகம் தனது வழமையான பணிகளை நிறை வேற்றிக் கல்லூரியின் வளர்ச்சியில் உதவி வருதல் பாராட்டுக்குரிய தொன்ருகும்.
பாடசாலை அபிவிருத்திச் சங்கம்: தலைவர் அதிபர் செயலர் திரு. க. கனகராஜா பொருளர்; திரு. மு. ஆறுமுகசாமி
கல்லூரி வளர்ச்சிக்கு உதவும் இச்சங்கம் எம்பாராட்டுக்கும் நன்றிக்கும் உரியதாகும்.
பழைய மாணவர் சங்கம்: தலைவர்: திரு. இராசா விஸ்வநாதன் G) дҒшаугf::
திரு. டபிள்யூ. எஸ். செந்தில்நாதன் உதவிச் செயலர் திரு. பொ. மகேந்திரன் பொருளர்; திரு. ச. பொன்னம்பலம்
கல்லூரியின் பெருமை பேணும் வகையில் இயங்கும் இச் சங்கத்தின் செயற்பாடு பாராட்டுக்குரியது.
பழைய மாணவர் சங்கம் கொழும்பு : தலைவர் திரு பொ. ச. குமாரசாமி (நிறைவேற்றுக்குழு) (அதிபர்) தலைவர் திரு. சிவா. பசுபதி செயலர்கள்:
திரு. எஸ். ஆர் விக்னேஸ்வரன்
திரு. க. தில்லைநாதன் பொருளர் திரு. வை. யோகேஸ்வரன்
ஜனதிபதி நிதியிலிருந்து பெறப்பட்ட உதவி
யுடன் குமாரசுவாமி மண்டப கட்டட வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. அடுத்த ஆண்டுத் தொடக்கத்தில் கீழ்மாடி வேலைகள் பூர்த்தியாகிவிடும் என்று எதிர் பார்க்கின்ருேம். இப் பாரிய முயற்சியில் எம்மை ஈடுபடுத்தி கல்லூரி வளர்ச்சியில்
岛5 97.
 

அயரா ஊக்கம் காட்டும் கொழும்பு பழைய ாணவர் சங்கத்திற்கு எமது உளம் 1றைந்த நன்றிகள்,
933
ானவர் தொகை: நரம் 6-9 16 29 நரம் 10 盛7彦 婚尾器 123 كصے igTaib If மாத்தம் 盟&4霹
திதாகச் சேர்ந்தவர்கள்
தரம் 6 205
தரம் 7 = 18 124
மாத்தம் $29
ரீட்சைப் பெறுபேறுகள்
பொ. த. (சாதரம்) டிசெம்பர் 83 உம் அதற்குமேலும்
சித்தியடைந்தோர் - 208 பாடங்களில் சித்தியடைந்தோர் = 08 மொத்தமாகப் பெறப்பட்ட
அதிவிசேட சித்திகள் - 427 5. பொ.த. உயர்தரம் படிக்கத்
தகுதி பெற்ருெர் 1 14 2 ܚ
இப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப் படைபில் 38 மாணவர்கள் புலமைப்பரிசில் பெறத் தகுதி பெற்றனர், செல்வன் பூ ஸ்க்சுமன் 713 புள்ளிகளைப்பெற்று அகில இலங்கையிலும் முதலாமிடத்தைப் பெற்ருர்,
Sa பொ. த. (உயர்தரம்) ஆகஸ்ட் 83
பாடங்களில் சித்தியடைந்தோர்
விஞ்ஞானம் 9粤 வர்த்தகம் / கலை 25 மொத்தம் | 124 * பாடங்களில் சித்தியடைந்தோர்
விஞ்ஞானம் 霹9 வர்த்தகம் / கலை மொத்தம் 疆5
மொத்தமாகப் பெறப்பட்ட அதிவிசேட Pத்திகள் 3 ஆறுமுகம் நல்லைநாதன்

Page 122
* பாடங்களிலும் அதிவிசேட சித்தியைப் பெற்ருர்,
து. குணேந்திரன் தூயகணிதம், பிர யோக கணிதம், இரசாயனம் ஆகிய பாடங் களில் அதிவிசேட சித்தியையும், த. ரவிச் சந்திரன் தூயகணிதம், பிரயோக கணிதம், பெளதிகம் ஆகிய பாடங்களில் அதிவிசேட சித்தியும், த. கேசவன் தூயகணிதம், பிர யோககணிதம், இரசாயனம் ஆகிய பாடங் களில் அதிவிசேட சித்தியையும் பெற்றனர்.
2 பாடங்களில் அதிவிசேட சித்தி -
பெற்றேர் 06
இலங்கைப் பல்கலைக்கழகங்களுக்கு அனுமதி பெற்றேர் விபரம்.
பொறியியல் 27 பெளதிக விஞ்ஞானம் 22 உயிரியற்பிரிவு 06 மருத்துவம் 04 கலை / வர்த்தகப்பிரிவு 03 மொத்தம் 62
யாழ் மாவட்டத்திலிருந்து மிகக்கூடுத லான மாணவர்கள் எமது கல்லூரியில் இருந்தே 1983 இல் க. பொ. த. உ/த பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் பல்கலைக்கழகங்களுக்கு அனுமதி பெற்றுள் வானூர்,
ஆசிரியர்கள்
ஓய்வு பெற்றேர்
பின்வரும் ஆசிரியர்களாகிய திரு. K. மாணிக்கவாசகர், திரு. M. ஆறுமுகசாமி ஆகியோர் ஓய்வு பெற்றுள்ளனர். அவர்கள் கல்லூரிக்கு ஆற்றிய சேவைகளை நினைவு கூர்ந்து நன்றி கூறுகிருேம்.
மாற்றம் பெற்றேர்
திரு. A. எம்பெருமான்
திரு. S. சிவயோகநாதன் திரு. K. கணேஸ்
ஆகியோரை வாழ்த்தி நன்றி கூறு கிருேம்.

புதிதாகச் சேர்ந்தவர்கள்
திரு. பொ. நந்தகுமார் திரு சி. செ. சோமசுந்தரம் திரு. க. புவனசுந்தரம் இவர்களை வாழ்த்தி வரவேற்கின்ருேம்.
இதர ஊழியர்கள்
திரு. T தேசியநாதன், V அருமை
லிங்கம் ஆகியோர் எமது இ ல் லூ ரி யில் ஊழியர்களாக இணைந்துகொண்டனர். திரு. K. சோமசுந்தரம் இவ்வாண்டு சேவை யிலிருந்து ஓய்வு பேற்ருர்,
இவரின் சேவைக்கு எமது நன்றி.
புலமைப் பரிசில்கள்
l)
9)
3)
4)
வைத்திய கலாநிதி த. ஞானனந்தன் சோமேஸ்வரி புலமைப் பரிசில், இப் புலமைப் பரிசில் யாழ். இந்துக்கல்லூரி அதிபரின் சிபார்சினைக்கொண்டு இலங் கைப் பல்கலைக்கழகங்களில் அனுமதிக் கப்படும் அதிசிறந்த யாழ் இந்துக்கல் லூரி மாணவனுக்கு பொதுநிதிய பணிப் பாளரால் (Public Trustee வழங்கப் படுவது. தற்பொழுது பேராதனை பல் கலைக்கழகத்தில் கற்றுவரும் செல்வன் சி. சிவராஜன் இப் புலமைப்பரிசிலைப் பெற்று வருகின்ருர், கொழும்பு இந்துசமய சங்கத்தினரால் வழங்கப்படும் மகாராஜா நம்பிக்கை அறக்கொடைப் புலமைப் பரிசில்களை செல்வர்கள் ந. இந்திரமோகன் குரு பரனும் S. பாலச்சந்திரனும் பெற்று வருகின்றனர். வைத்திய கலாநிதி வே. நடராசா ஞாபகார்த்தப் பரிசு. செல்வர்கள் S. மனேகரன், M. கணேசன் ஆகியோர் பெற்று வருகின்றனர். திரு. பொ. ஐங்கரநேசன் (எ ம து பழைய மாணவர்) வழங்கும் க.பொ.த. (சா/த) சிறந்த மாணவருக்குரிய தங்கப் பதக்கம் இவ்வாண்டு செல்வன் பூ. லக்ஷ மனுக்கு வழங்கப்பட்டது. மேற்படி புலமைப் பரிசில்களை வழங் கிய அனைவருக்கும் எமது நன்றி.

Page 123
冢。
ங்
சமயபாடப் பரீட்சைகள்
அகில இலங்கை சைவபரிபாலன சபை யினர் நடாத்தும் பரீட்சைகளில் எமது மாணவர்கள் உற்சாகத்துடன் பங்குபற்று கிருர்கள். மேற்படி பரீட்சையில் 83 ஆம் ஆண்டில் 625 மாண்வர்கள் தோற்றி 440 மாணவர்கள் A பிரிவிலும் 155 மாணவர் கள் B பிரிவிலும் 30 மாணவர்கள் C பிரி விலும் சித்தி பெற்ருர்கள். அவர்களுக்கு எமது வாழ்த்துகள்,
கல்வித் திணைக்களத்தால் நடாத்தப்பட்ட தமிழ்த்திறன், ஆங்கிலத்திறன் போட்டி களுக்கு முன்னேடியாகக் கல்லூரி மட்டத் திலே வகுப்பு ரீதியாக போட்டிகள் நடாத் தப்பட்டன. இப்போட்டிகளில் முதன்மை பெற்ற மா ன வ ர் க ள் வட்டாரநிலைப் போட்டிகளில் கலந்து பல வெற்றிகளை ஈட்டி, இறுதியாக மாவட்டநிலைப் போட்டி களில் கலந்து கொண்டார்கள். மேற்படி போட்டிகளில் பங்குபற்றிய மானவர் களுக்கும் அவர்களைப் பயிற்றுவித்த ஆசிரியர் களுக்கும் எம் நன்றி உரித்தாகுக.
ஆங்கிலதினப்போட்டியில் இவ்வாண் டில் 10 முதற் பரிசுகளும் 14, 2ஆம் களும் 5, 3 ஆம் பரிசுகளும் எமது மாண வர்களால் பெறப்பட்டமை பாராட்டுக் குரியதாகும்.
இந்து இளைஞர் கழகம் உபபுரவலர் : திரு. செ. முத்துக்குமாரசாமி தலைவர் : செல்வன் ப. கணேசலிங்கம் உபதலைவர் : து. குசலகுமார் இணைச்செயலர்கள் : செல்வன்
இ. இராஜேஸ்வரன் க. பாலகுமார் பெரும்பொருளாளர் :
「魯 திரு. சு. புண்ணியலிங்கம் பொருளாளர் : செல்வன் செ இளங்கோ
நாவலர் குருபூசைகள், சிவராத்திரி நவராத்திரி, திருக்கேதீஸ்வரத் திருவிழா, ஞானவைரவர் கோவில் தொண்டுகள் ஆகிய வற்றை வழமைபோல் இக்கழகம் நடத்தி வருகின்றது இக்கழகத்தினுல் விஜயதசமி

தினத்தன்று விசேடமாக வெளியிடப்பட்டு வரும் நவமலரை இவ்வாண்டும் நான்காம்
வெளியீடாக வெளியிட்டுள்ளது.
இக்கல்லூரியின் சமய வாழ்வில் இக் கழகம் பெரும் தொண்டாற்றி வருகிறது. இக்கழகத்தினை சிறப்பாக இயங்கவைக்கும் ஆசிரியர், நெறியாளர்களுக்கு எமது நன்றி.
மாணவ முதல்வர் சபை ஆசிரிய ஆலோசகர் :
திரு. பொ. ச. குமாரசாமி
சிரேஷ்ட மாணவ முதல்வர் :
செல்வன் K குமாரசூரியர் 1982/1983 செல்வன் S. சிவச்செல்வன் 1983
உதவி மாணவ முதல்வரி:
செல்வன் M. சிவராமன் 1982/83 செல்வன் இராஜேஸ்வரன் 1983
40 உறுப்பினர்களைக் கொண்ட மாணவ முதல்வர் சபை கல்லூரியின் பண்பாட்டு பாரம்பரியத்தைக் கட்டிக் கா ப் பதிலும், மாணவர் மத்தியில் ஒழுக்கத்தினைப் பேணிப் பாதுகாத்து வருவதிலும் கல்லூரி நிர்வாகத் திற்கு பேருதவி புரிந்துவருகின்றது. ஆசிரி யர்களேக் கொண்ட ஒழுக்கசபையின் ஆலோ சனைகளுடன் அதிபர் இச் சபையினை நெறிப் படுத்தி வருகின்ருர், மாணவர் சபை உறுப் பினர்களுக்கும், ஆலோசனை அளித்துவரும் ஒழுக்கசபைக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்ருேம்.
உயர்தர மாணவர் ஒன்றியம்:
பொறுப்பாசிரியர்கள்:
திரு S. சிவயோகநாதன் திரு K. மகேசன்
தலைவர்: செல்வன் K ஹரன் செயலர் செல்வன் G. அரவிந்தன் பொருளர்; செல்வன் P. குலராஜசிங்கம்
பரி. யோவான் கல்லூரி, வேம்படி மக ளிர் கல்லூரி, யாழ். இந்து மகளிர் கல்லூரி ஆகிய பாடசாலைகளுடன் விவாத மேடை
99

Page 124
களே அமைத்துப் பங்குபற்றினர். ஒன்றியத் தின் வருடாந்த விருந்துபசாரம், எமது பழைய மாணவர், வைத்திய கலாநிதி மு. வேற்பிள்ளை (சிரேஷ்ட அறுவைச் சிகிச்சை விரிவுரையாளர், மருத்துவ பீடம், யாழ்ப் பாணம்) அவர் பாரியார் ஆகியோரைப் பிர தம விருந்தினராகக் கொண்டு சிறப்பாக நடைபெற்றது.
ஒன்றியத்தின் பொறுப்பாசிரியர்களுள் ஒருவராக இருந்து சிறப்புறக் கடமையாற்
றிய திரு. S. சிவயோகநாதன் ஆசிரியர்
அவர்கள் பதவியுயர்வு பெற்று மாற்றலா கிச் சென்றதனுல் ஒன் றிய ம் அவரது சேவையை இழக்க நேரிட்டது அவர் ஆற்றிய பணிக்கு ஒன்றியத்தின் நன்றி உரித் தfகுகி.
யாழ். மாவட்ட உயர்தர மாணவ ஒன் றியங்களது சமாஜம் அமைப்பதில் எமது ஒன்றியத்தைச் சார்ந்தோர் முன்னின்று உழைத்தனர். சமாஜத்தின் ஆரம்பக் கூட் டத்தினை நடத்தும் பொறுப்பினை தாமே ஏற்று தேநீர் விருந்துபசாரத்துடன் நடத் தியமை விசேட நிகழ்ச்சியாகின்றது.
விளையாட்டுத்துறை :
உதைபந்தாட்டம்
8ஆம் பிரிவு
பொறுப்பாசிரியர்:
திரு. சி. சு. புண்ணியலிங்கம்
பயிற்றுநர்: திரு. சண். ஹிட்லர்
தலைவர் து. அருள்நிதி
கல்வி இலாகாவால் நடாத்தப்பட்ட உதை
பந்தாட்டப் போட்டிகளில் கலந்து விளையா
டிய 3 ஆட்டங்களில் இரண்டில் வெற்றி
யீட்டியது.
1ஆம் பிரிவு பொறுப்பாசிரியர் திரு. T. பூரீவிசாகராஜா பயிற்றுநர்: திரு A அசோக்குமார் gaari: S ரூபானந்தசிவம்
உதவித் தலைவர்: S. நிரஞ்சன்
100

ங்குபற்றிய போட்டிகள் 3 வெற்றி தால்வி 2
விக்கெற்:
9 வயதுக்குட்பட்டோர்
பாறுப்பாசிரியர்:
திரு. S. S. இரத்தினசபாபதி
ழுத்தலைவர்: Y. ஜயந்தன்
தவித்தலைவர்: S. ரூபானந்தசிவம்
ஆட்டங்களில் இல் வெற்றியும் 6 ஆட் ங்கள் வெற்றி தோல்வி இன்றியும் முடி டைந்தன. இவ்வாண்டு எமது குழுவினர் ாட்டா வெற்றிக் கிண்ணத்திற்கான பாட்டியில் இரண்டாம் இடத்தைப் பெற் க்கொண்டனர்,
வயதுக்குட்பட்டோர் பாறுப்பாசிரியர்:
திரு. S. S. இரத்தினசபாபதி பற்றுநர் திரு. S. தயாளன் ழுத்தலைவர்: M. திலீபன் தவித்தலைவர்: P. கெளரிசங்கர் ளையாடிய 4 ஆட்டங்களில் 2 இல் வெற் யும் 2இல் தோல்வியும் கண்டோம்.
5 வயதுக்குட்பட்டோர்
பாறுப்பாசிரியர் திரு N. சோமசுந்தரம்
பிற்றுநர்: திரு. V. சிவனேந்திரன் ழுத்தலைவர்: S முரளி தவி S ஜெயக்குமார்
ளையாடிய 5 ஆட்டங்களில் 3இல் தோல் யும் 2இல் வெற்றியும் கண்டோம்.
மய்வல்லுநர் ரதம விருந்தினர் திரு. திருமதி M. சிமி ாம்பிள்ளை (கல்விப் பணிப்பாளர், வடமா லம்) கலந்து கொண்டார்கள். திருமதி மியாம்பிள்ளை பரிசில்கள் வழங்கினர். பசு தி இல்லம் சம்பியணுகியது.
ான்கு புதிய சாதனைகள் நிலைநாட்டப்பட்
፴፱፻፹s
1) 2)
3)
4576
೫g

Page 125
1) R. சுதாகரன் 13 வ. கீழ் உயரம்பாய்தல்
2) N. திலகராஜ் 14 வ. கீழ் 80m தடை தாண்டல் 3) S. சுரேஷ் 14 வ. கீழ் 200 m ஒட்டம் 4) பசுபதி இல்லம் 4 x 400 அஞ்சலோட் டம் 17 வயதுக்குட்பட்டோர்
பின்வரும் மாணவர்கள் இவ்வாண்டு இல்ல மெய்வல்லுநர் போட்டிகளில் சம்பியன்க ளாக தெரிவுசெய்யப்பட்டனர்.
S. செல்வகுமாரன் 13 வ. கீழ் S. சுரேஷ் 14 வ. கீழ் A。 தவக்குமார் 15 வ கீழ் P. இரகுநாதன் 16 வ. கீழ் S பிரபாகரன் 彎彎
G சிவசத்தியசீலன் ஒ9
N கிருஷ்ணகுமார் 17 வ கீழ் K. செல்வேந்திரன் 19 வ கீழ்
சதுரங்கம்
பொறுப்பாசிரியர் : திரு T துரைராசா உதவிப் , திரு K மகேசன் சிரேஷ்டபிரிவுத் தலைவர்: M நிருத்தன்
萝颜 உதவி , 8. கஜேந்திரா கனிஷ்ட பிரிவுத் தலைவர் G. வசந்தன் உதவி , 臀 B. பாலகுமாரன்
யாழ் கழகங்களுக்கிடையேயான சதுரங்கப் போட்டிகளில் சிரேஷ்டபிரிவு 2ஆவது இடத் தையும் கனிஷ்டபிரிவு 3ஆவது இடத்தையும் பெற்றுக்கொண்டது. பொறுப்பாசிரியர் கட்கும் மாணவர்க்கும் எமது வாழ்த்துகள். T அருணகிரிநாதன், B. பாலகுமாரன் ஆகியோர் சிறப்புப்பரிசுகளைப் பெற்றனர். இவர்களுக்கு எமது மனம் நிறைந்த வாழ்த் துகள்
பொலிஸ்படைபயில் குழு: பொறுப்பா சிரியர்: திரு. அ. மரியதாஸ், எமது பொலிஸ் படைபயில் குழு கடந்த
இரு ஆண்டுகளும் அகில இலங்கை ரீதியில் நடாத்தப்பட்ட இறுதிப் பாசறைப் போட்டி
களில் முதலாமிடத்தைப்பெற்று தனிச்
சிறப்புடன் திகழ்ந்து வந்தது. இவ்வாண்
s
盛芭 O.

ம் பாசறைக்காக வேண்டிய பயிற்சிகளே ம் ஒழுங்காக நடாத்தி வந்தோம். மது படைப் பயிலுனர்கள் மிகச்சிறந்த ாத்தில் இருந்தனர்.
இவ்வாண்டும் அகில இலங்கைப் ாட்டிகளில் முதலாமிடத்தைப் பெறு பாம் என்ற நம்பிக்கை இருந்தது. ஆனல் ட்டிலேற்பட்ட பாதுகாப்பற்ற சூழ்நிலை ல் இறுதிப் போட்டிகளில் நாம் கலந்து ாள்ள முடியவில்லை என்பதை வருத்தத் உன் தெரிவிக்கிறுேம்.
புல செவிப்புல மன்றம்
இம் மன்றம் கல்லூரிக் காலைப் பிரார்த் ன நேரத்தில் ஒலிபெருக்கி உபயோகத் ற்கு உதவுகிறது. அத்துடன் கல்லூரியில் உடபெறும் பல்வேறு விழாக்களாகிய 2ளயாட்டுப்போட்டி, பரிசுத்தினம், சமய லக்கிய விழாக்கள் போன்றவற்றிற்கு வை ஆற்றி வருகின்றது. கொழும்பு ழைய மாணவர் சங்கம் ஏறத்தாழ ரூபா ,000/= வரை பெறுமதி வாய்ந்த ஒலி பருக்கிச் சாதனங்களைப புதிதாகபபெற்று ன்றத்திற்கு வழங்கியுள்ளது கொழும்பு ழைய மாணவர் சங்கத்திற்கு எமது *றியைத தெரிவித்துக் கொள்கிருேம்.
அரசினரால் வழங்கப்பட்ட 3 தொலைக் ட்சிப் பெட்டிகள் மாணவர்களுக்குப் பெரி ம உதவியுள்ளன.
கல்விச் சேவையினரால் வழங்கப்படும் லத்திட்டப் பாடங்களையும் மாணவருக்குப் பன் படும் பிற நிகழ்ச்சிகளையும் மாணவர் ார்வையிட வேண்டிய ஒழுங்குகள் செய் ப்பட்டுள்ளன. ஒலிபெருக்கிச் சாதனங் ருக்குப் பொறுப்பாக ஆசிரியர் பி. சைவீரசிங்கம் அவர்களும், தொலைக்காட்சி தனங்களுக்குப் பொறுப்பாக ஆசிரியர் ரு S சிவராசா அவர்களும் கடமை ாற்றி வருகிருர்கள். அவர்களுக்கும் மன் ம் ஆற்றும் பதவிகளுக்கும் எமது நன்றி சித்தாகுக

Page 126
சாரணர் குழு பொறுப்பாசிரியர்:
திரு. பொ. பூரீஸ்கந்தராஜா உதவிப் பொறுப்பாசிரியர்
திரு. பொ. வில்வராஜா குழுத்தலைவர்: S. சற்குணேஸ்வரன்
இவ்வாண்டு சாரணர் பயிற்சி வகுப்புகள் நடைபெற்றன. நாட்டுநிலை காரணமாக இவ்வாண்டில் மாவட்டப் போட்டிகள் எது வும் நடைபெறவில்லை. மூன்ருவது ஜம் பொறிக்கு எமது குழு மலரொன்றை வெளி பீட்டது. அத்துடன் எமது குழுவினர் தேசிய சாரணர் ஜம்பொறிக்கு அநுராத புரம் சென்றனர்.
பொறுப்பான ஆசிரியர்கள், பயிற்றுநர் கள் யாவர்க்கும் எமது நன்றிகள்,
சென். ஜோன்ஸ் முதலுதவிப்படை:
பிரிவு அத்தியட்சகர்:
திரு. எஸ். சண்முகராஜா
பிரிவு உத்தியோகத்தர்:
திரு. தி. கமலநாதன் திரு. எஸ். கிருஷ்ணகுமார்
சார்ஜன்கள்: ●。 அனநாதன், எஸ். சற்குணேஸ்வரன், க. செந்தில்குமரன், இ. மயூரன், ந. நந்தகுமார், எஸ். ஆனந்தராஜா, இ. இராஜீவன், வி. சுதாகர், கு. குணதாசன், கு. ஜெய நிதி.
அங்கத்தவர் தொகை 84
1981இல் ஆரம்பிக்கப்பட்ட இவ் வமைப்பு தனது மூன்ருவது ஆண்டு பூர்த்தி யடையும் இவ்வேளையில் வழமையாக ஈடு பட்டிருக்கும் பணிகளே விட முதன்முதலாக வடபிராந்திய சென். ஜோன்ஸ் படையணி யினரால் ஒழுங்கு செய்யப்பட்ட அணி நடை, முதலுதவிப் போட்டிகளில் கலந்து முதலிடத்தைப் பேற்றுக் = கேடயத்தை வென்றது,
O

கல்லூரியில் நடைபெறும் விழாக்கள், ஆலய உற்சவங்கள், பொது வைபவங்கள் ஆகியவற்றில் உதவிபுரிந்து பாராட்டைப் பெற்றுவருகின்றது. குறிப்பாக நல்லூர் கந்தசாமி உற்சவ காலத்திலும், திருக்கே தீஸ்வரத்தில் நடைபெற்ற சிவராத்திரி உற் சவத்திலும் எமது குழுவினர் ஒழுங்கு கட் டுப்பாடு நிலநாட்டும் பணியிலும் முதலுதவி சிகிச்சையளிக்கும் பணியிலும் சிறந்தமுறை யில் தொண்டாற்றிப் பாராட்டைப் பெற் றனர்.
GurrasrTargotto:
யோகி ராமையாவை ஆத்மீகத் தலை வராகக் கொண்ட இலங்  ைக பாபாஜி யோக சங்கத்தின் உறுப்பினராகிய திருவா ளர் M. குணரெத்தினம் பிரதி ஞாயிறு தோறும் மாணவர்கள் பயன்பெறும் வகை யில் யோகாசனப் பயிற்சியை கல்லூரியில் நடாத்தி வருகின்ருர் குறிப்பாக விடுதிசி சாலை மாணவர்கள் பலர் இதில் கலந்து பயனடைந்து வருகின்றனர். ஆசிரியர் திரு. சு. புண்ணியலிங்கம் இப் பயிற்சிகளை நடத்த உதவி வருகின்றனர். அவருக்கு எமது நன்றி ୫ ଜୈ'.
விடுதிச்சாலை:
பொறுப்பாசிரியரி:
திரு. எஸ். சந்தியாப்பிள்ளை உதவிப் பொறுப்பாசிரியர்கள்:
திரு. N. சோமசுந்தரம் திரு S. சீவரெத்தினம்
களஞ்சியப் பொறுப்பாளர்
திரு. ச. க. சங்கரப்பிள்ளை சிரேஷ்ட மாணவ முதல்வர் W. நடராசா A, விவேகானந்தன்
விடுதிச்சாலை மாணவர்களின் வருடாந்த தேநீர் விருந்துபசாரம் சிறப்பாக நடைபெற் றது. மகப்பேற்று வைத்திய நிபுணரும், எமது பழைய மாணவருமாகிய வைத்திய
2.

Page 127
கலாநிதி சு குழந்தைவடிவேலும் பாரியா ரும் விருந்தினராகக் கலந்து சிறப்பித்தனர்.
ஆசிரியர் கழகம்:
தலைவர்: திரு. சே.சிவராசா செயலர் திரு. சி. சந்தியாப்பிள்ளை பொருளர் திரு. க. நாகலிங்கம்
ஆசிரியர் நலங்காத்தல், ஒய்வு மாற்றம் பெறும் உறுப்பினர்க்குப் பாராட்டு, சிற் றுண்டிச்சாலை நிர்வாகம் ஆகியவற்றை இக் கழகம் சிறப்பாக நடத்திவருவதோடு கல் லூரியின் வளர்ச்சியில் அக்கறை கொண்டு இயங்கிவருகின்றது.
பெற்ருேர் ஆசிரியர் சங்கம்:
தலைவர்: திரு. பொ. ச. குமாரசுவாமி செயலர்: திரு. க. கனகராசா பொருளர்; திரு. மு. ஆறுமுகசாமி
கல்லூரியின் வளர்ச்சிக்கு உதவும் இச் சங்கம் எமது பாராட்டிற்கும் நன்றிக்கும் உரியதாகும்.
பழைய மாணவர் சங்கம்: தலைவர்: திரு. இராஜா விஸ்வநாதன்
செயலர் : திரு. இ. இராகுலன் பொருளர்; திரு. எஸ். சிவகுருநாதன்
வழமைபோல் பழைய மாணவர் சங்கம் கல்லுரரியின் முன்னேற்றத்தில் அ க் க  ைற யோடு ஈடுபட்டு தொண்டாற்றிவருகிறது. ஞானவைரவர் சுவாமி கோவில் கட்டட வேலைகளை பூர்த்தியாக்கும் பணியில் ஈடுபட்டு இருக்கிறது. யாழ் மாவட்ட பன்முகப்படுத் தப்பட்ட வரவு செலவுத் திட்ட நிதியிலி ருந்து மேலதிக கட்டட வசதிக்காக நிதி பெறும் பொருட்டு வடமாநில கல்வி அதி பதி, யாழ். மாவட்ட அபிவிருத்திச் சபைச் செயலாளர் ஆகியோரைச் சந்தித்தது. அதன் பயணுக 130 நீளமும் 25 அகலமும் கொண்ட மாடிக்கட்டடம் ஒன்று அம்ைப்ப தற்கு ரூபா 4 இலட்சம் வரை நிதி ஒதுக் அப்பட்டது. இந்நிதியைக் கொண்டு பாட
 

சாலை கட்டட வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
பாராட்டுகிருேம்;
கல்வி வெள்ளை அறிக்கைச் சிபார்கது ளில் ஒரு அம்சமாக பாடசாலைகளை புதிய அடிப்படையில் வகுப்பதற்கு ஆய்வு மதிப் பீடு ஒன்று 3 ஆண்டு காலமாக (81, 82, 88) நடாத்தப்பட்டது. இவ்வாய்வு மூல மாஇ ஒவ்வொரு மாவட்டத்திலும் அதி சிறந்த பாடசாலை, அதிசிறந்த பாடசாலை அதிபர் தெரிவுகள் நடைபெற்றன.
இவ்வாய்வு மதிப்பீடுகளின் முடிவாக யாழ், வாவட்டத்தில் முதல் பாடசாலையாக யாழ். இந்துக்கல்லூரி 1981, 1982, 1983 ஆகிய ஆண்டுகளில் தெரிவுசெய்யப்பட்ட அதேநேரத்தில் பாடசாலை அதிபர்கள் சம் பந்தமாகவும் ஆய்வு மதிப்பீடு செய்யப்பட் டது. இதன் பெறுபேருகவும் யாழ். இந்துக் கல்லூரி அதிபர் யாழ் மாவட்டத்தின் முதன்மை அதிபராகத் தெரிவு செய்யப்பட்
984
மாணவர் தொகை
தரம் 6 = 9 923 O 2拿0 i = 2 5g』
மொத்தம் 星&盛奎
புதிதாகச் சேர்ந்தோர்:
தரம் 6 露麗蕾 7。星易 72
மொத்தம் 器岛9
பரீட்சைப் பெறுபேறுகள் க. பொ த (சாத) டிசெம்பர் 84 6உம் அதற்கு மேலும்
சித்தியடைந்தோர் 蠶鬍2 5 பாடங்களில் சித்தியடைந்தோர் Ο 7 மொத்தமாகப் பெறப்பட்ட
அதிவிசேட சித்திகள் 莓7荔 க. பொ, த, (உ/த) படிக்கத்
தகுதி பெற்ருேர் 183
03

Page 128
க. பொடி த. (உத) ஆகஸ்ட் 84
4 பாடங்களில் சித்தியடைந்தோர்
விஞ்ஞானம் 55 வர்த்தகம்/கலை 07 மொத்தம் 62
3 பாடங்களில் சித்தியடைந்தோர்:
விஞ்ஞானம் 6 வர்த்தகம்/கலை மொத்தம் 2 9
மொத்தமாகப் பெறப்பட்ட அதிவிசேட சித்திகள்:
3 பாடங்களில் அதிவிசேடசித்தி பெற்றேர் 1 2 魯會 彎發 罗
செல்வன் 11, சயந்தன் தூயகணிதம், பிரயோககணிதம், இரசாயனவியல் ஆகிய மூன்று பாடங்களில் அதிவிசேட சித்தி பெற் Օդո ,
இலங்கைப் பல்கலைக்கழகங்களுக்கு அனுமதி பெற்ற மாணவர்களின் விபரம்:
பொறியியல் 盛0 பெளதிக விஞ்ஞானம் 黔量 மருத்துவம் ●4 உயிரியல் விஞ்ஞானம் 06 கலை /வர்த்தகம் 02 மொத்தம் 壽證
ஆசிரியர்கள்
ஓய்வு பெற்றேர்: திரு. பொ. ச. குமாரசுவாமி அதிபர் திரு க. நாகலிங்கம் திரு க சோமசுந்தரம் ஆகியோர் கல்லூரியின் நிர்வாக, கலைத்திட் டப் பிரிவுகளில் கடமையாற்றி ஓய்வுபெற் றுள்ளனர். அவர்கள் கல்லூரிக்காற்றிய சேவையினைப் பாராட்டி நன்றி கூறுகிருேம்,
புதிதாகச் சேர்ந்தோர்
திரு. ந. கனகலிங்கம் திரு. த. காங்கேசபிள்ளை திரு. ம. செல்வகுருநாதன் ஆகியோர்களை வாழ்த்தி வரவேற்கின்ருேம்.
தி
04.

தர ஊழியர்கள் ரு. ரீ. தேசியநாதன் மாற்றலாகிச் சென் ଜୀ ଜଣୀfrt(tf, .
னுதாபங்கள்
எங்கள் கல்லூரியில் விளையாட்டுத் றைப் பொறுப்பாசிரியராகக் க ட  ைம ாற்றி அகாலமரணமடைந்த திரு. ஆர். ரைசிங்கம் அவர்களின் மறைவு எங்களைப் பரதிர்ச்சிக்குள்ளாக்கியது. அவர் கல்லூரி ளையாட்டுத்துறைக்காற்றிய சேவையினை னைவு கூருகின்ருேம். அன்னரின் ஆத்மா ாந்தியடைய பிரார்த்திப்பதோடு அவரின் டும்பத்தினருக்கு எமது அனுதாபங்களைத்
தரிவித்துக் கொள்ளுகின்ருேம், -
கில இலங்கைத் தமிழ்த்திறன் போட்டிகள் ாழ். கல்வித் திணைக்களத்தினரால் நடாத் ப்பெற்ற தமிழ்த்தினப் போட்டிகளில் ரிசு பெற்ருேர்: மாவட்டநிலை) பச்சுப்போட்டி - கீழ்ப்பிரிவு =
பா, கேதிஸ்வரன் முதலாமிடம் றுகதைப்போட்டி - மேற்பிரிவு -
இ. மகிந்தன் முதலாமிடம்
DuLrIL's Lyst Faggsit
அகில இலங்கைச் சைவ பரி பா ல ன பையினரால் நடாத்தப்படும் பரீட்சைக ல் எமது மாணவர்கள் இவ்வாண்டும் ற்சாகத்துடன் பங்குபற்றினர்கள். மேற் டி பரீட்சையில் இவ்வாண்டு 615 மாண ர்கள் தோற்றினர்கள். அவர்களுள் 405 ாணவர்கள் A பிரிவிலும், 140 மாணவர் ள் B பிரிவிலும், 70 மாணவர்கள் C பிரிவி ம் சித்தி பெற்றனர். அவர்களை வாழ்த்து ன் ருேம்.
ந்து இளைஞர் கழகம் பபுரவலர் திரு.செ. முத்துக்குமாரசுவாமி
க. பாலகுமார் பதலைவர்: க. பாஸ்கரன்
னைச்செயலர்கள்: அ. விவேகானந்தன்
அ. பீரீதரன்

Page 129
பெரும் பொருளர்; திரு.சு, புண்ணியலிங்கம் பொருளர் து. தவச்செல்வம்
சமயக் கலாசார நிகழ்ச்சிகள் ஒழுங்கு செய்தல், வெள்ளிக்கிழமை விசேட பூசை கள், திருக்கேதீஸ்வரத் திருவிழா, சிவராத் திரி, நவராத்திரி விழாக்கள், விசேட சம யச் சொற்பொழிவுகள் ஆகி ய வ ற்றை மாணவர்கள் நலன்கருதி ஒழுங்கு செய்து கழகம் சிறப்பாகப் பணிபுரிந்து வருகின்றது. அவர்கள் பணி சிறக்க கடவுள் அருள் பாலிக் கட்டும்.
மாணவ முதல்வர் சபை ஆசிரிய ஆலோசகர்: திரு.பொ.மகேந்திரன் சிரேஷ்ட மாணவ முதல்வர்:
எஸ். சிவச்செல்வம் 83/84 க. மதியழகன் 84 உதவி சிரேஷ்ட மாணவ முதல்வர்:
எஸ். இராஜேஸ்வரன் 83/84 கே பாஸ்கரன் 84
மாணவர்களால் தெரிவு செய்யப்பட்ட 40 உறுப்பினர்களைக் கொண்ட இச் சபை கல்லூரி ஆசிரியர்களைக் கொண்ட ஒழுக்க சபை ஆலோசனைகளுடன் கல்லூரியின் பண் பாட்டுப் பாரம்பரியத்தைக் கட்டிக்காப் பதில் அதிக அக்கறை கொண்டு செயற்படு கிறது. இச்சபைக்கு எமது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிருேம்.
உயர்தர மாணவர் ஒன்றியம்:
பொறுப்பாசிரியர்கள்: திரு. கே. மகேசன் திரு. செ. சிவராசா
நாட்டு நிலைமைகாரணமாக புதிய உத்தி
யோகத்தர்களைத் தெரிவுசெய்வதில் தாமதம்
ஏற்பட்டது. ஒன்றியத்தின் நிகழ்ச்சிகளும்
பிற்போடப்பட்டன.
விளையாட்டுத்துறை:
உதைபந்தாட்டம் :
மூன்ரும் பிரிவு:
பொறுப்பாசிரியர்: திரு. க. புண்ணியலிங்கம்
பயிற்றுநர்: திரு. சண். ஹிட்லர்
27
 

தலைவர் சோ. சுரேஷ் பங்குபற்றிய 4 போட்டிகளிலும் இக் கோஷ்டி வெற்றி பெற்றது. இக் கோஷ் டிக்கு எமது வாழ்த்துகள்.
முதலாம் பிரிவு: பொறுப்பாசிரியர்: திரு. ரீ சிறீவிசாகராஜா பயிற்றுனர்: 1) திரு சண் ஹிட்லர்
2) திரு. பீ. எஸ். இளங்கோ
தலைவர்: கே, பாஸ்கரன் உதவித் : எம். ரவிராஜ் யாழ் கல்வித் திணைக்களத்தினர் நடாத்திய போட்டிகளில் ஐந்தில் வெற்றியும் ஒன்றில் தோல்வியும் கண்டனர் இப் போட்டிகளில் இரண்டாம் இடத்தைப் பெற்றுப் பலராலும் பாராட்டப்பெற்றமை இங்கு குறிப்பிடத் தக்கது. இக்கோஷ்டிக்கு எமது வாழ்த்து $6ଇଁr.
ឧិពិG8 19 வயதுக்குட்பட்டோர் பொறுப்பாசிரியர்: திரு. பொ. மகேந்திரன் பயிற்றுநரி: திரு. கே. பூபாலசிங்கம் குழுத்தலைவர் திரு. எஸ். ரூபாணத்தசிவம் உதவித்தலைவர் ரீ. சுரேஷ் 辭 பங்குபற்றிய 6 ஆட்டங்களில் 2இல் வெற்றி யும் 1இல் தோல்வியும் 3இல் வெற்றி தோல்வி அற்றநிலையும் கண்டது.
17 வயதுக்குட்பட்டோர் பொறுப்பாசிரியர்: திரு. பொ. மகேந்திரன் குழுத்தலைவர்; எஸ். தமிழ்வேந்தன் உதவிக் , கே. பிரேம்நாத் பங்குபற்றிய ஆட் டங்க ள் 5இல் 3இல் தோல்வியும் 2இல் வெற்றியும் கண்டது. 15 வயதுக்குட்பட்டோர் பொறுப்பாசிரியர்: திரு. பீ. நந்தகுமார்
பயிற்றுநர்: திரு. பீ இந்திரசிறி
குழுத் தலைவர் பீ. பூரீகணேசன் உதவித் , கே. புவனேந்திரன்
யாழ். பாடசாலைத் துடுப்பாட்டச் சங்கத்
தினரால் ஒழுங்கு செய்யப்பட்ட போட்டி
களில் 5இல் பங்குபற்றி அவ்வைந்திலும் வெற்றியீட்டி சம்பியன் ஆகியது.

Page 130
பிரதம விருந்தினர்; கலாநிதி V. அம்பலவாணரும் பாரியாரும் (பழைய மாணவர், பணிப்பாளர் திட்ட மிடல் அமைச்சு)
திருமதி அம்பலவாணர் பரிசில்களை வழங் கினர். நாகலிங்கம் இல்லம் சம்பியனுகியது ஆறு புதியசாதனைகள் நிலைநாட்டப்பட்டன.
ஏ. றெனென்றன் 15 வ. கீழ் குண்டெறிதல் ம.மணிவண்ணன் 19 வ. கீழ் 3000ற ஒட்டம் எஸ் தபேந்திரன் 彎魯 100m எஸ் தபேந்திரன் , 200m செல்லத்துரை இல்லம் 14 வ. கீழ் 4x100m அஞ்சல் ஒட்டம் சபாபதி இல்லம் 16 வ. கீழ் 4x400m அஞ்சல் ஒட்டம்
பின்வரும் மாணவர்கள் சம்பியன்களாக இவ்வாண்டில் தெரிவு செய்யப்பட்டனர்.
எஸ். வரதராஜா 13 வ. கீழ் எஸ். செல்வகுமாரன் 14 வ. கீழ் எஸ் சுரேஷ் 15 வ. கீழ் கே. புவனேந்திரன் கீழ் கே. இராமேஸ்வரன் 17 வ. கீழ் எஸ். இராமகிருஷ்ணன் 17 வ. கீழ் எஸ். தபேந்திரன் - 19 வ. கீழ்
சதுரங்கம் பொறுப்பாசிரியர்: திரு. ரீ. துரைராஜா உதவிப் 臀 திரு. கே. மகேசன்
குழுத்தலைவர்: பீ. அமரேந்திரா உதவித்தலைவர்: ரீ. அருணகிரிநாதன் இவ்வாண்டுப் போட்டிகள் எதுவும் நடை பெருமை இங்கு குறிப்பிடத்தக்கது.
கட்புல = செவிப்புல மன்றம்
இவ்வமைப்பிற்கு திரு. எஸ். சிவராசா, திரு. எஸ். திசைவீரசிங்கம் ஆகிய ஆசிரி யர்கள் தொடர்ந்தும் தமது சேவைகளை ஆற்றி வருகின்றனர். கல்லூரியின் நிகழ்ச்சி கள் பலவற்றிற்கும் ஒலிபரப்புச் சேவை

அமைத்துக் கொடுக்கப்படுவதோடு "ரூப் வாஹினி கல்விச் சேவை நிகழ்ச்சிகளும் ஒளிப்பதிவு செய்யப்பட்டு மாணவர்களது கல்வி விருத்திக்கு மேலும் உரமூட்டப்படு கிறது. திரு. கே. கதிர்காமத்தம்பி ஆசிரியர் கணனிப்பயிற்சி பெற்று மாணவர்களைப் பயிற்றுவிக்கும் பணியினையும் இவ்வாண்டில் ஆரம்பித்தமை குறிப்படத்தக்கது இவ்வ மைப்பிலுள்ள ஆசிரியர்களுக்கும் மாணவர் களுக்கும் அவர்கள் ஆற்றும் பணிகளுக்கும் எமது நன்றி உரித்தாகுக.
பொலிஸ் படைபயில் குழு
பொறுப்பாசிரியர்: திரு. ஏ. மரியதாஸன் நாட்டின் சூழ்நிலை காரணமாக இவ்வாண் டும் பாசறை எதிலும் பங்குகொள்ளும் சந்தர்ப்பம் கிட்டவில்லை,
சாரணர் குழு
பொறுப்பாசிரியர்
திரு. பொ. பூரீஸ்கந்தராஜா
உதவிப் , திரு. எஸ். சண்முகராசா
குழுத்தலைவர்: வீ. குமாரதாசன் நாட்டின் சூழ்நிலை காரணமாக இவ்வாண் டில் மாவட்டப் போட்டிகள் எதுவும் நடை பெறவில்லை பயிற்சி வகுப்புகள் ஒழுங்காக நடைபெற்றன.
சென், ஜோன்ஸ் முதலுதவிப் படை பிரிவு அத்தியட்சகர்
திரு. எஸ் சண்முகராசா பிரிவு உத்தியோகத்தர்:
திரு. தி. கமலநாதன் திரு. எஸ். கிருஷ்ணகுமார் அங்கத்தவர் தொகை 106
இவ்வாண்டும் எமது உறுப்பினர்கள் பல சமூகசேவைப் பணிகளில் ஈடுபட்டுப் பொது மக்களின் நல்லாதரவைப் பெற்றனர்,
சார்ஜென்கள்: செல்வர்கள் ந. நந்தகுமார் எஸ். ஆனந்தராசா, இ. இராஜீவன் வி. சுதாகர், சி. இளங்கோ, சி. உதயரரசன் கு, நவசீலன்
6.

Page 131
பாடசாலை தேசிய சேமிப்பு வங்கி 1983/84
ஆசிரிய ஆலோசகர்:
திரு. சே. சிவசுப்ரமணியசர்மா
முகாமையாளர்: எஸ். பூரீரஞ்சன் இாது ரிளர் இ. வைத்தீஸ்வரன் எழுதுவினைஞர்: தே. இவர
கணக்கு வைத் திருப்போர் தொகை: 824 மாணவர் சேமிப்பிலுள்ள தொகை:
18945 - 0
இச் சேமிப்பு வங்கி சிறந்த முறையில் இயங் குவதற்குப் பணியாற்றும் ஆசிரியர் திரு.சே. சிவசுப்ரமணியசர் மா அவர்களுக்கும் மான வர்களுக்கும் எமது நன்றிகள்
விடுதிச்சாலை
பொறுப்பாசிரியர்:
திரு. எஸ். சந்தியாப்பிள்ளே உதவிப் பொறுப்பாசிரியர்கள்:
திரு. நா. சோமசுந்தரம் திரு எஸ் சீவரத்தினம் களஞ்சியப் பொறுப்பாளர்:
திரு ச க சங்கரப்பிள் ளை
சிரேஷ்ட மாணவ முதல்வர் கே பாஸ்கரன் 彎像 粤曾 இ தவச்செல்வன்
ஆசிரிய கழகம்:
தலைவர்: திரு சே, சிவராசா செயலர் திரு. எஸ். சந்தியாப்பிள்ளை பொருளர்; திரு. தி. கமலநாதன்
இக் கழகம் வழமைபோல் ஆசிரியர்களின் நலன்கருதித் தனது சேவைகளை நிறை வேற்றி வருகின்றது.
பெற்றர் ஆசிரியர் சங்கம்
தலைவர்: திரு பொ. ச. குமாரசுவாமி
திரு. க. கனகராசா பொருளர்; திரு. மு. ஆறுமுகசாமி
கல்லூரியின் வளர்ச்சிக்கு உதவும் இச்சங்கம் எமது பாராட்டிற்கும் நன்றிக்கும் உரியதா கும்.

பாராட்டுகின்ருேம்
இவ்வாண்டு க. பொ. த (சா, த.) தோற் றி ய வ ர் க ளி ல் 32 மாணவர்கள் புலமைப்பரிசில்களைப் பெற்றுள்ளனர் மேலும் மேற்படி பரீட் சைப் பெறுபேறுகள் பற்றி யாழ். கல்வித் தினேக்களம் நடாத்திய ஆய்வில் எமது கல் லூரியே யாழ். மாவட்டத்தில் முதலிடத் தைப் பெற்றுக்கொண்டமை பெருமைக்குரி யதாகும் இவ்வாண்டு கல்வியமைச்சினல் கரமுகர்த்தப்பட்ட 18 பாடசாலைகளில் எமது கல்லூரியும் இடம்பெற்று தே சி ய பாடசாலையென்ற அந்தஸ்தைப் பெற்றுக் கொண்டது எமக்கு பெருமகிழ்வைத் தந் ඊශ්‍රීd •
கணனிப் பயிற்சி நெறி இவ்வாண்டு
புதிதாக எமது மாணவர்களுக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. - -
வருடங்களுக்கு முன் அத்திவார மிடப்பட்டிருந்த கல்லூரியின் வடபகுதிக் கட்டிடம் (1.0 x 30 பன்முகப்படுத்தப் பட்ட வரவு செலவுத் திட்டத்திலிருந்து பெறப்பட்ட நிதியுடன் அதன் கீழ்மாடிக் கட்டிட வேலைகள் நடைபெற்றுக்கொண் டுள்ளன.
குமாரசுவாமி மண்டப, விஞ்ஞான ஆய்வுகூட வேலைகள் துரிதகதியில் நடை பெற்று பூர்த்தியாகும் கட்டத்தை நெருங்கி யுள்ளமையை மகிழ்வுடன் தெரிவிக்கின் ருேம்
அருள்மிகு ஞானவைரவர் கோவில் கட்டிட வேலைகளும் நடைபெற்றுக்கொண் டிருக்கின்றன.
மாணவர்களின் நலன்கருதி அவர்களுக் காகத் துவிச்சக்கரவண்டி பாதுகாப்பு மண் டபம் ஒன்று நிறுவப்பட்டுள்ளது. அது எதிர் காலத்தில் விஸ்தரிக்கப்படவுள்ளது.
இவ்வாண்டு சுரப்பந்தாட்டக் குழு எமது கல்லூரியில் ஆரம்பிக்கப்பட்டு பயிற்சி யளிக்கப்பட்டு வருகின்றது.
5 வயதுக்குட்பட்டோர் கிரிக்கெட் குழு இவ்வாண்டு மிகத் திறமையாக விளையாடி
O

Page 132
யாழ். மாவட்டத்தில் முதலிடத்தைப் பெற்று சம்பியஞகியது. பயிற்றுவித்த ஆசி ரீயருக்கும் பொறுப்பாசிரியருக்கும் எமது நன்றிகள்.
எமது கல்லூரியின் புகழ்பூத்த பழைய மாணவர்களில் ஒருவரான திரு. எஸ். சர் வானந்தா அவர்கள் பிரதம நீதியரசராக நியமனம் பெற்றமை எமக்கு பெருநிறை வைத் தருகின்றது. அவர் சேவை பொலிவு டன் அமைந்து மணம் பரப்ப வாழ்த்துகின் ருேம்.
985
மானவர் தொகை :
ஆண்டு 7 = 10 凰052
夏罗一夏霹 莎98
மொத்தம் 鬱 夏875
புதிதாகச் சேர்ந்தவர்கள் :
ஆண்டு 7 275 8 = 1.8 69
ம்ொதீதம் 岑44
பரீட்சைப் பெறுபேறுகள் : க. பொ. த. (சா. த.) டிசம்பர் - 85 உேம் அதற்கு மேலும் சித்தியடைந்தோர்
20 5 பாடங்களில் சித்தியடைந்தோரி 2 மொத்தமாகப் பெறப்பட்ட அதிவிசேட
சித்திகள் 466 க. பொ, த, (உத) படிக்கத் தகுதி Gugb(3opff 源8畿
க. பென. த. (உத) ஆகஸ்ட் 85 4 பாடங்களில் சித்தியடைந்தோர்:
விஞ்ஞானம் ó6 வர்த்தகம்/கலை 卫冕 மொத்தம் 68 3 வாடங்களில் சித்தியடைந்தோர்:
விஞ்ஞானம் 20 வர்த்தகம்/கலை 0. மொத்தம் 器及
O

மொத்தமாகப் பெறப்பட்ட அதிவிசேட சித்திகள் 2 பாடங்களில் அதிவிசேட சித்தி பெற்ருேர் O 5
இலங்கைப் பல்கலைக்கழகங்களுக்கு அனுமதி பெற்ற மாணவர் விபரம்:
பொறியியல் பிரிவு 6 பெளதிக விஞ்ஞானம் 09 உயிரியல் விஞ்ஞானம் 07 மருத்துவம் 06 வர்த்தகம்/கலை 0. மொத்தம் 39
ஆசிரியர்கள்
ஒய்வு பெற்றேர்:
திரு க.சிவராமலிங்கம்பிள்ளே உதவி அதிபர் திரு. ச. நமசிவாயம் திரு. வி. தம்பையா
ஆகியோர் கல்லூரியின் பல்வேறு கலைத் திட்டப்பிரிவுகளிலும் கடமையாற்றி ஓய்வு பெற்றுள்ளனர் அவர்கள் கல்லூரிக்கு அற் றிய சேவைகளை நினைவுகூர்ந்து நன்றி கூறு SGogh.
மாற்றம் பெற்றேர்:
திரு. க. சண்முகசுந்தரம் திரு. சி சந்தியாப்பிள்ளை
இவர்களை வாழ்த்தி நன்றி கூறுகிருேம்.
புதிதாகச் சேர்ந்தோர் :
1) திரு. என். செளந்தராஜன் 2) திரு. க. தவமணிதாசன் 8) திரு. ச. வே. பஞ்சாட்சரம் 4) திரு. எம். எஸ். பீற்றர்சிங்கம் 5) திரு. க. பூரீவேல்நாதன் 6) திரு. க. பரநிருபசிங்கம் 7) திரு. ஜே. மனுேரஞ்சன் 8) திரு. வி. எம். குகானந்தா 9) திரு. த. சிவகுமாரன்
10) திரு. ச. நாகராசா
இவர்களை வாழ்த்தி வரவேற்கின்ருேம்.
s - ਅ

Page 133
இதர ஊழியர்கள் திரு ரீ தேவகுலநாயகம் எமது கல்லூரியில் இருந்து மாற்றம் பெற்றுள்ளார். இவரின் சேவைக்கு எமது நன்றி.
புலமைப்பரிசில் புலமைப் பரிசில்கள் முன்பு வழங்கிய மாண வர்களுக்கே தொடர்ந்தும் வழங்கப்பட்டு வருகின்றன
FLDuLL UffSiggsi e
அகில இலங்கை சைவபரிபாலன சபை யினரால் நடாத்தப்படும் பரீட்சையில் எமது மாணவர்கள் இவ்வாண்டும் உற்சாகத்து டன் பங்குபற்றினர். இவ்வாண்டு தோற்றிய 835 மாணவர்களுள் 425 மாணவர்கள் A. பிரிவிலும் 285 மாணவர்கள் B பிரிவிலும் 125 மாணவர் C பிரிவிலும் சித்தி பெற் ரூர்கள். இம்மாணவர்களுக்கு எமது வாழ்த் துக்கள்.
ந லூர் கல்விவள நிலையம் நடாத் தி ய போட்டிகளில் பரிசு பெற்ருேர் விபரம்
கவிதைப்போட்டி கீழ்ப்பிரிவு சோ க. பிரதீபன் 1ஆம் பரிசு மத்தியபிரிவு தெ. புவனேந்திரன் 1ஆம் பரிசு மேற்பிரிவு சி. உதயராசா 3ஆம் பரிசு
சிறுகதைப் போட்டி
கீழ்ப்பிரிவு கு. கணேசகுமார் 1ஆம் பரிசு மத்தியபிரிவு ம. மணிவண்ணன் 2ஆம் பரிசு மேற்பிரிவு சி. மகிந்தன் 3ஆம் பரிசு
கட்டுரைப் போட்டி கீழ்ப்பிரிவு ப. கேதீஸ்வரரூபன் 1ஆம் பரிசு
மத்திய பிரிவு ச சசிகரன் 2ஆம் பரிசு மேற்பிரிவு த. அருணகிரி 1ஆம் பரிசு
இந்து இளைஞர் கழகம் உபபுரவலர் திரு செ முத்துக்குமாரசுவாமி பெருந்தலைவர் திரு. சு. புண்ணியலிங்கம் தலைவர்: ம. சரவணபவன்
28 O
 
 

உபதலைவர் சதிருக்குமரன் இணைச்செயலர்கள்: ந சிறிவிஸ்வநாதன்
ப. பிரபாகரன் பெரும்பொருளர், V. சண்முகலிங்கம் பொருளர் சு. சுபராஜ்
கல்லூரியின் சகல சமய நிகழ்ச்சிகளை யும் ஒழுங்கு செய்வதுடன் சிவராத்திரி, திருக்கேதீஸ்வர திருவிழாவையும் வழமை போல் உற்சாகத்துடன் நடாத்தி வருகின் றது. அவர்கள் சேவை தொடர ஆண்ட வனப் பிரார்த்திக்கின்ருேம்.
மாணவ முதல்வர் சபை
ஆசிரிய ஆலோசகர்:
திரு. பொ. மகேந்திரன்
சிரேஷ்ட மாணவ முதல்வன்:
கே. மதியழகன் 84/85 இ. தேவநேசன் 85
உதவி மாணவ முதல்வன்:
கே. பாஸ்கரன் 84/85 எஸ். சுதாகரன் 85
மாணவர்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட இச்சபை வழமை போல் கட்டுப்பாட்டுடன் கூடிய சேவை யினை க. ரிகரு அளித்து வருகின்றது. இச்சபைக்கு எமது வாழ்த்துக்கள்.
உயர்தர மாணவர் ஒன்றியம்
பொறுப்பாசிரியர்: திரு. சே. சிவராசா
தலைவர் ஆர். நிரஞ்சகுமார் Glց: Այ6ծri:: கே. மதியழகன் பொருளர் கே. பூரீகுமார்
இவ்வொன்றியம் மாணவர்களின் அறிவு வளர்ச்சிக்கும் ஆளுமை உயர்ச்சிக்கும் பல நிகழ்ச்சிகளை நடாத்தி தனது சேவையில் வெற்றியீட்டியமை பாராட்டுக்குரியதொன் ருகும். மாணவ வளர்ச்சியின் நோக்கத் தினையே குறிக்கோளாகக் கொண்ட இவ் வொன்றியத்தின் சேவைகள் தொடர ந லரதரவுடன் வாழ்த்துகிருேம். * °
9

Page 134
விளையாட்டுத்துறை
உதைபந்தாட்டம்
ஆேம் பிரிவு
பொறுப்பாசிரியர்
திரு. சி. க புண்ணியலிங்கம்
பயிற்றுனர் : திரு. சண். ஹிட்லர்
தலைவர் ம. முருதி
உதவித் தலைவர்: வி. சுகுமார்
பங்குபற்றிய ஆட்டங்கள் 02. தோல்வி 018
சமநிலை 01.
1ஆம் பிரிவு பொறுப்பாசிரியர்: திரு. நா. சோமசுந்தரம் பயிற்றுனர் திரு. எஸ். சச்சிதானந்தன் தலைவர் எஸ். சிவகுமார் ஒரு போட்டி மாத்திரம் நடைபெற்றது. அதில் வெற்றி பெற்ருேம். ஏனைய போட்டிகள் சீரற்ற காலநிலை காரண மாகவும் நாட்டு நிலைமை காரணமாகவும் நடைபெறவில்லை.
sŵffi i gast":
49 வயதுக்குட்பட்டோர்
பொறுப்பாசிரியர் பொ. மகேந்திரன்
தலைவர்; பீ. கெளரிசங்கர்
உதவித , எம். சிவகுமார்
ஒரு போட்டியில் பங்குபற்றி வெற்றி தோல்வியின்றி முடிவடைந்தது. நாட்டின் பதற்றநிலை காரணமாக வேறு போட்டிகள் நடைபெறவில்லை.
17 வயதிற் குட்பட்டோர் பொறுப்பாசிரியர்: திரு. பொ. மகேந்திரன் பயிற்றுனர்: திரு வி. வித்தியாதரன்
திரு. வை. ஜெயந்தன் குழுத் தலைவர்; கே. கார்த்திகேயன் உதவித் , பி, உமையாளன்
பங்குபற்றிய 4 ஆட்டங்களில் 08 இல் வெற்றியும் 01 வெற்றி தோல்வியின்றியும் முடிவடைந்தது.
O

15 வயதுக் குட்பட்டோர் பொறுப்பாசிரியர் திரு. ஜே. மனுேரஞ்சன்
பயிற்றுனர்: பொ, கெளரிசங்கர் குழுத்தலைவர்: சோ. சுரேஷ் உதவித் , எஸ், துஷ்யத்தன்
இக் குழு பங்குபற்றிய 05 ஆட்டங்களிலும் வெற்றியீட்டியமை பாராட்டுக்குரிய தொன் ருகும். கடந்த ஆண்டும் 15 வயதுக் குட் பட்டோர் குழு சகல போட்டிகளிலும் வெற்றியீட்டியமையை இங்கு குறிப்பிட்டு, இவ்வாண்டு வெற்றியினையும் நினைவு கூர்ந்து பாராட்டி வாழ்த்துகின்ருேம்.
மெய்வல்லுநர் பிரதம விருந்தினர்:
திரு. திருமதி எஸ் கணேசரத்தினம் திரு. எஸ் கணேசரத்தினம் கல்லூரியின் பழைய ஆசிரியராவார். திருமதி கணேச ரத்தினம் பரிசில்கள் வழங்கினர். சபாபதி இல்லம் சம்பியணுகியது. இரண்டு புதிய சாதனைகள் நிலைநாட்டப் பட்டன.
1) லி, சிவனேசன் 13 வ.கீ. உயரம்பாய்தல் 2) ஜே. பாலமுரளி 14 வ. கீ. குண்டெறிதல் பின்வரும் மாணவர்கள் சம்பியன்களாக இவ்வாண்டில் தெரிவுசெய்யப்பட்டனர்.
ஏ. ரவிசங்கர் பீ பிரதீபன் 星4,, எஸ். பிரதீபன் கே. புவனேந்திரன் 16 , பீ. ராஜீவன் 17 பீ. பிரபானந்தன் 17 , ஏ. தவக்குமார் 17
கே. இராமேஸ்வரன் 19 ,
சதுரங்கம்
பொறுப்பாசிரியர் திரு. ரீ. துரைராஜா
உதவிப் as திரு. கே. மகேசன்
செயலர் ரீ. அருணகிரிநாதன்
உதவிச் செயலர் என். இராகவன் பொருளர்; பீ. ரமேஷ்

Page 135
இவ்வாண்டு போட்டிகள் எதுவும் நடை பெறவில்லை,
கட்புல செவிப்புல மன்றம்
இவ்வமைப்பிற்கு திரு. எஸ். சிவராசா திரு எஸ் திசை வீரசிங்கம், திரு கே கதிர் காமத் தம்பி ஆகிய ஆசிரியர்கள் தொடர்ந் தும் தமது சேவைகளை ஆற்றிவருகின்ருர் கள். இவர்களது சேவை சிறக்க எமது வாழ்த்துக்கள்.
பொலிஸ் படைபயில் குழு பொறுப்பாசிரியர் திரு. ஏ. மரியதாஸ் நாட்டின் சூழ்நில காரணமாக பாசறை எதுவும் நடைபெறவில்லை.
சாரணர் குழு
பொறுப்பாசிரியர்:
திரு. பொ. சிறிஸ்கந்தராசா
குழுத்தலைவர்: கே விஜயசுரேஷ்
இவ்வாண்டு கல்லூரி வளவில் பாசறை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன மாவட்டப் போட்டிகளில் கலந்து 3வது இடத்தைப் பெற்றுக்கொண்டோம். பொறுப்பான ஆசி ரியர்க்கும் உதவியளித்த டொமினிக் இரவீந் திரராஜா, சண். ஜோண்சன் ஆகியோருக் கும் எமது நன்றிகள்.
சென். ஜோன்ஸ் முதலுதவிப் படை பிரிவு அத்தியட்சகர் திரு. தி. கமலநாதன் பிரிவு உத்தியோகத்தர்?
திரு. சி. கிருஷ்ணகுமார்
அங்கத்தவர் தொகை: 114
இவ்வாண்டு எமது முதலுதவிப் படை யினர் தமது 5வது ஆண்டு நிறைவு மலர் ஒன்றினை வெளியிட்டுக் கொண்டாடினர். இம்மலரில் நாம் வாழுகின்ற இ ன் றை ய சூழலில் எமக்குத் தேவையான முதலுதவிச் சிகிச்சைகள் பல இடம்பெற்றுள்ளமை பல ராலும் பாராட்டப்பட்டது. இம்முயற்சியில் அயராது உழைத்த சண் ஜோன்சன் அவர் கட்கும் பொறுப்பாசிரியர்க்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிருேம்.
 

இக்குழுவில் சாரிஜென்டுகளாகக் கடலுை யாற்றும் மாணவர்கள்.
1) என் நந்தகுமார் 2) வீ. சுதாகர் 3) எஸ். இளங்கோ 4) ரீ. ஜெயராகவன் 5. எஸ். உதயராஜன் 6) ரீ. அருணகிரிநாதன் 7) சண். ஜோண்சன் 8) ரீ. இரவிசங்கர் 9) கே. நவலேன் 10) ஐ. ஜெயானந்தன்
தமிழ்ச் சங்கம் இவ்வாண்டு கல்லூரியில் புதிதாகத் தமிழ்ச் சங்கமொன்று அமைக்கப்பட்டது. புரவலர்: திரு. எஸ். பொன்னம்பலம் (அதிபர்) அமைப்பாளர்: திரு த. சிவகுமாரன் பெருந்தலைவர்: திரு. ச. வே. பஞ்சாட்சரம் பெரும்பொருளர்; திரு. தி. கமலநாதன்
மாணவர்களின் மொழியாற்றலை உயர் வடையச் செய்தல், விசேட திறன்களை உயர்த்தல், இலக்கியத்திறனுய்வு செய்தல், கவிதைகளே நயத்தல் ஆகிய நோக்கங்களைக் கொண்டு சங்கம் செயற்பட உள்ளது.
பாடசாலை தேசிய சேமிப்பு வங்கி
ஆசிரிய ஆலோசகர்:
திரு சே. சிவசுப்பிரமணியசர்மா முகாமையாளர்: வை. சிவநேசன் அரசாளர் கு. சுதாகரன் எழுதுவினைஞர் து. அருள்நிதி கணக்கு வைத்திருப்போர் தொகை 840
மாணவர் சேமிப்பில் உள்ள தொகை:
ரூபா 18850-30
இச் சேமிப்பு வங்கி சிறந்த முறையில் இயங் குவதற்கு பணியாற்றும் ஆசிரியர் திரு. சே. சிவசுப்பிரமணியசர்மா அவர்கட்கும் மான வர்கட்கும் எமது நன்றிகள்

Page 136
பொறுப்பாசிரியர்: திரு.என்.சோமசுந்தரம் உதவிப் 廖拿 திரு. சு. சீவரெத்தினம்
திரு. ரீ. சிவகுமாரன் திரு. 8. பாபு களஞ்சியப் பொறுப்பாளர்:
திரு: ஏ. குலநாதன் சிரேஷ்ட மாணவ முதல்வர்:
எம். சரவணபவன் உப சிரேஷ்ட மாணவ முதல்வர்:
எஸ். திருக்குமார்
ஆசிரியர் கழகம்
தலைவர்: திரு. என். நல்லையா செயலர் திரு. பொ. பூரீஸ்கந்தராசா பொருளர் திரு. பொ. வில்வராசா
வழமைபோல் இக்கழகம் தனது பணிகளை நிறைவேற்றியமை தொடர்பாக எங்கள் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிருேம்.
பாடசாலை அபிவிருத்திச் சங்கம் தலைவர்: திரு.ச.பொன்னம்பலம் (அதிபர்) செயலர்: திரு. இ. சங்கர் பொருளர் திரு. ரீ. துரைராசா
பெற்றேர் ஆசிரியர் சங் கம் &ର୍ଗ) ଜନ୍ମ அமைச்சின் சுற்றுநிருபத்திற்கமைய பாட சாலை அபிவிருத்திச் சங்கமாக மாற்றியமைக் கப்பட்டது. 1985ஆம் ஆண்டு குடிநீர்ப் பிரச்சினையைத் தீர்த்துவைக்கும் முகமாக கழகம் தனது நிதியிலிருந்து குடிநீர்வடிகளும் வடிகாலும் அமைத்துக் கொடுத்துள்ளது. விளையாட்டு மைதான தெற்கு எல்லைப் பகுதியில் இரு ம் புப் படலை அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது. 1986இல் மாணவர் களுக்கான கதிரைகளை வழங்குவதற்கும் ஞானவைரவர் ஆலய நிதிக்கு உதவுவதற் கும் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. கல் லூரியின் வள ர் ச் சி யி ல் முழுமனதுடன், ஆழ்ந்த திட்டங்களுடன் செயற்பட்டுவரும் இச் சங்கத்திற்கு எமது உளம் நிறைந்த நன்றிகள்.
2

பாராட்டுகின்ருேம்
வழமைபோல் எமது கல்லூரி மாண வர்களே க. பொ. த. (உ/த (சா/த) பரீட்சைப் பெறுபேறுகளில் முதன்மையிடத் தைப் பெற்றுள்ளார்கள்.
குமாரசுவாமி மண்டப மேல்மாடி கட்டிட வேலைகள் தொடர்ந்து நடை பெற்று கூரையமைப்பு வேலைகள் பூர்த்தி யாகியுள்ளன. கீழ்மாடி வகுப்பறைகள் சைவசமய ரீதியாக ஆரம்பித்து வைக்கப் பட்டன. உதவியளித்துவரும் கொழும்பு பழைய மாணவர் சங்கத்தினருக்கு எமது நன்றிகள்.
கல்லூரியின் வடக்குத் திசையில் நிறு வப்பட்ட கட்டிடத்தின் கீழ்மாடி வேலைகள் பூர்த்தியாக்கப்பட்டுள்ளன. அவ்விடத்தில் க. பொ. த (உ. த.) வகுப்புக்களும், விவ சாய ஆய்வுகூடமும் தொழிற்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது.
இவ்வாண்டு எமது கல்லூரியின் உடைமை கள் சில இனந்தெரியாதோரால் களவாடப் பட்டமை கவலைக்குரியதாகின்றது. எமது மாணவர் உபயோகத்திலிருந்த தொலைக் காட்சி, டெக், தட்டச்சு, மற்றும் பெறுமதி மிக்க பொருள்கள் ஆகியன இரவோ டி ர வாக சூ  ைற யா டப் பட் டன. நொடிந்த நிலையில் இருந்த எம்மை ஊக்குவிக்கப் பழைய |Lont ରୋ’ରy if sଜit முன்வந்தனர் திரு. வை. மு. லோகேஸ் வரன் அவர்கள் கணனிப் பொறி ஒன்றை அன்பளிப்புச் செய்து மகிழ்வித்தார். அவ ருக்கு எமது கல்லூரி நன்றியினைத் தெரிவித் துக்கொள்ளுகின்றது.
கொழும்பு பழைய மாணவர் சங்கத் தைச் சேர்ந்த திரு. R. விக்னேஸ்வரன் உதவியால் ஆசியா பவுண்டேசன் நிறுவனத் திடமிருந்து பெறுமதிமிக்க நூல்களைப் பெற் றுக்கொண்டோம். அவர்களுக்கும் எமது உளம் நிறைந்த நன்றி.
எமது பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் உற்சாகத்துடன் செயலாற்றி

Page 137
மாணவர்களின் குடிநீர்ப் பிரச்சினை, தள பாடப் பிரச்சினை போன்றவற்றிற்கு தம்மா லியன்ற உதவிகளைச் செய்துள்ளனர். அவர் கள் சேவை தொடர வாழ்த்தி நன்றி கூறு கின்முேம்,
எமது தாய் நாட்டைவிட்டு வெளியே வாழ்ந்தாலும், கல்லூரி மீது தாம்கொண்ட பற்றுறுதியால் எமது நிர்வாகக் கட்டிடத் தின் பரிதாபநிலை கண்டு அது புது மெருகு பெற்றிட சில மாணவர்கள் உதவியுள்ள னர். அவர்கள் சேவையையும் நாம் நன்றி யுடன் பாராட்டுகின்ருேம்,
எமது விடுதியின் புதிய அதிபராக கப் டன் தா. சோமசுந்தரம் நியமிக்கப்பட்ட தும், விடுதி ஜொலி ஸ்ரார் விளையாட்டுக் கழகத்தின் உதவியுடன் சில திருத்தவேலை கள் செய்யப்பட்டதும் மகிழ்வுடன் நினைவில் நிறுத்திக்கொள்ளவேண்டியதாகும்.
விளையாட்டுத் துறையிலும் எமது கல் லூரி இவ்வாண்டு பல சாதனைகளை நிலை நாட்டியுள்ளது.
15 வயதுக்குட்பட்டோர் கிரிக் கெட் போட்டிகளில் தாம் பங்குகொண்ட சகல குழுக்களையும் வென்று தோல்வி தழுவாது
யாழ்ப்பாண இந்துக் கல்லூரி 1
உத்தியே
ஆண்டு தலைவரி
1878 திரு. இ. விஸ்வநாதன் திரு. ை 1979 திரு. இ. விஸ்வநாதன் திரு. ை 1980 திரு. இ சபாலிங்கம் திரு. க. 1981 திரு. இ. விஸ்வநாதன் திரு. W 1982 திரு இ. விஸ்வநாதன் திரு. W 1983 திரு. இ. விஸ்வநாதன் திரு இ 1984 திரு இ. விஸ்வநாதன் திரு. இ 1985 திரு.பொ.ச.குமாரசுவாமி திரு. ந.
。莓
盛9

எமது குழு திகழ்ந்தமையை மகிழ்வுடன் பாராட்டுகின்ருேம்.
கரப்பந்தாட்டப் போட்டியில் பங்கு கொண்ட எமது குழு வி ன ர் மாவட்டப் போட்டியில் 2ஆம் இடத்தைப் பெற்றனர். இவர்களையும் பாராட்டுகின்ருேம்.
பாடசாலைகளுக்கி டை யி லா ன உடற் பயிற்சிப் போட்டியில் பங்குகொண்ட எமது கல்லூரி, வட்டார ரீதியில் முதலாமிடத்தி னையும், மாவட்ட ரீதியில் இரண்டாமிடத் தினையும் பெற்றனர். இவர்களையும் வாழ்த் திப் பாராட்டுகின்ருேம்.
சைவசமயப் பணிகள் புரிவதில் என் றும் எமது கல்லூரி பின்நிற்பதில்லை. இவ் வாண்டு எமது கல்லூரியின் இந்து இளைஞர் மன்றம் அப்பர் சிலை அமைப்பதற்காக பஞ்ச லோகங்கள் சேகரிக்கும் பணியில் ஆர்வத் துடன் செயற்பட்டு ஆற்றிய திருப்பணி பெரும் பயனுடையதாகும். அவர்கள் பணி மேலும் சிறக்க ஆண்டவன் அருள்பாலிப் பாராக. அப்பர் சிலே அமைப்பதற்குவேண் டிய முழு நிதியையும் எமது கல்லூரியே பொறுப்பேற்க வேண்டுமென திருவருள் பாலித்திருந்ததால் அப்பணியினையும் சிறப் புடன் முடித்து வைத்தோம்.
பழைய மாணவர் சங்கம் 1978-1985
ாகத்தர்கள்
பொருளர் வ ஏரம்பமூர்த்தி திரு. எஸ். பொன்னம்பலம் வ, ஏரம்பமூர்த்தி திரு. எஸ். பொன்னம்பலம் மகேந்திரராசா திரு. எஸ், பொன்னம்பலம் S செந்தில்நாதன் திரு எஸ் பொன்னம்பலம் S,செந்தில்நாதன் திரு எஸ் பொன்னம்பலம் இராகுலன் திரு. S. c. சிவகுருநாதன் இராகுலன் திரு. S. C. சிவகுருநாதன் வித்தியாதரன் திரு. C. முத்துக்குமாரசாமி
13

Page 138
பல ஆண்டுகளின் இடைவெளிக்குப் பின்னர் " இந்து இளைஞன் ' வெளிவரு வதையிட்டு எமது மகிழ்ச்சியைத் தெரிவிக் கின்ருேம் மிகுந்த கஷ்டத்தின் மத்தியில் அதனை வெளியிடுவதற்கு அதிபர் திரு. எஸ். பொன்னம்பலம் எடுத்த முயற்சி க ள் பாராட்டுக்குரியவை பழைய மாணவர் சங்க செயற்பாடுகள் பற்றிய கடந்தகால அறிக்கையின் தொடர்ச்சியாக இவ்வறிக் கையை மகிழ்ச்சியுடன் சமர்ப்பிக்கின்றேன்
பழைய மாணவர் சங்கம் பாடசாலையின் வளர்ச்சியைக் கருத்திற்கொண்டு பல முன் னேற்றச் செயற்பாடு களில் ஈடுபட்டு தொடர்ச்சியாகப் பல பணிகளைப் புரிந்துள் துெ.
1) பாடசாலையின் பாரிய பிரச்சினையாக இருந்துவந்த கட்டிட இடவசதியின் மையை நீக்கும் முகமாக எடுத்துக் கொண்ட நடவடிக்கைகள் பல.
அ) திரு. C. அருளம்பலம் மாவட்டசபைத் தலைவராகவிருந்த காலத்தில் அவரது ஆதரவுடன் மாவட்டப் பன்முகப்படுத் தப்பட்ட வரவு செலவு நிதியிலிருந்து ரூபா 1,60,000/= கிடைக்கப்பெற்றது. இப்பணத்தைக் கொண்டு 130 அடி நீள மும், 25 அடி அகலமும் கொண்ட மாடிக் கட்டிடம் அமைக்கப்பட்டது. இதனுல் எட்டு மேலதிக வகுப்பறைக ளும், நான்கு சிறிய களஞ்சிய அறைக ளும் கிடைக்கப்பெற்றன.
ஆ) முன்னுள் மு கா மை ச் சபை, குமார சுவாமிமண்டபத்தில் தங்களது தேவைக் காக வைத்திருந்த இரு அறையை பாட சாலை உபயோகத்திற்கு விடுவித்துக் கொடுக்குமாறு எமது சங்கம் முகா மைச் ச  ைப யி ன ரி ட ம் விடுத்த கோரிக்கை அவர்களால் ஏற்றுக்கொள் ளப்பட்டது. இவ்வகுப்பறை மாணவர் களின் உபயோகத்திற்கு சேர்த்துக் கொள்ளப்பட்டது,
இ) குமாரசுவாமி மண்டபத்திற்கு மேற் காக இருக்கும் முகாமைச் சபைக்குச்
14

சொந்தமான நான்கு பரப்புக் காணி யையும் பாடசாலையின் உபயோகத் திற்கு உதவும்படி பழைய மாணவர் சங்கம் விடுத்த கோரிக்கையை முகா மைச் சபையினர் ஏற்று ஒப்பந்த மூல மாக அக்காணியைப் பாடசாலை உப யோகத்திற்கு அளித்துள்ளனர். இக் காணிய்ை பாடசாலைக்கு அரசாங்கம் மூலமாக சுவீகரிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்வது நன்மையளிக்கும் என நம்புகின்ருேம்.
ஈ) யாழ். மாவட்டத்தின் பன்முகப்படுத் தப்பட்ட வரவுசெலவுத் திட்ட நிதியி லிருந்து மேலும் ஒரு 130 அடி நீளமும், 25 அடி அகலமும் கொண்ட மாடிக் கட்டிடத்திற்கு நிதியுதவி அளிக்குமாறு எம்மால் விடுக்கப்பட்ட கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டது.
ஆரம்ப வேலைகளுக்கு 33 ஆயிரம் ரூபா முதலில் ஒதுக்கப்பட்டது. தொடர்ந்து எமது சங்கம் எடுத்த முயற்சியின் பலனுக மேலும் 4 இலட்சம் ரூபாவரை நிதி முதற் கட்ட வேலைகளைப் பூர்த்தியாக்குவதற்காக ஒதுக்கப்பட்டது. அவ்வேலைகள் பூர்த்திய டைந்துள்ளன. மாடிக் கட்டிடத்தின் கீழ் மாடி வேலைகள் யாவும் பூர்த்தியாகியுள் ளன. இதனுல் 5 வகுப்பறைகள் பாடசாலை உபயோகத்திற்கு மேலதிகமாகச் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளன. 3.
மேல்மாடி வேலைகளைத் தொடர்வதற்கு மேலும் தேவைப்படும் நிதியையும் பெறுவ தற்காக பழைய மாணவர் சங்கம் 1984/85 ஆம் ஆண்டில் எடுத்த முயற்சி பலனளித் துள்ளது. இதற்கென பன்முகப்படுத்தப் பட்ட வரவுசெலவுத்திட்ட நிதியிலிருந்து மேலும் ரூபா இரண்டரை இலட்சம் அணு மதிக்கப்பட்டுள்ளது இவ்வாண்டு முடிவ தற்கு முன்னர் இக்கட்டட வேலைகளும் பூர்த்தியாகலாம் என்று நம்புகின்ருேம்.
இந்நிதியை ஒதுக்கித் தருவதற்கு உத விய எமது பழைய மாணவரும், யாழ்.

Page 139
அரசாங்க அதிபருமான திரு. வை. மு. பஞ்சலிங்கம் அவர்களுக்கும், யாழ்ப்பாணக் சில்வி அதிகாரிக்கும் எமது நன்றியினைத் தெரிவிக்கின்ருேம். விஞ்ஞான ஆய்வுகூடம்
குமாரசாமி மண்டபத்தையடுத்து முன் ள்ை முகாமைச் சபையினரால் 1959இல் அக்திவாரமிடப்பட்ட விஞ்ஞான ஆய்வு கூடக் கட்டிடம் பல்லாண்டு காலமாக பத் திரிப்பு மட்டத்தில் கைவிடப்பட்டநிலையில் இருந்து வந்தது. எமது முன்னுள் அகிபர் திரு. பொ. ச. குமாரசாமி இதனைத் தொடர்ந்து கட்டுவதற்கு கொழும் பு பழைய ம னவர் சங்கத்தினரின் உதவி யைப் பெறுவதற்கு உத்தேசித்து நடவடிக் கையில் இறங்கிஞர்.
பல ஆண்டு காலமாக தொழிற்படா மல் இருந்துவந்த கொழும்பு பழைய மாண வர் சங்கத்தை புனரமைக்கும் பணியில் 1978 ஜூலையில் ஈடுபட்டு வெற்றிகண்டார் இதன் பின்னர் கொழும்பு பழைய மாண வர் சங்கம் புதிய உத்வேகத்தோடு இயங்கி வரலாயிற்று. விஞ்ஞான ஆய்வுகூட கட்டி டத்தைப் பூர்த்தியாக்குவதற்கு அவர்கள் எடுத்த முயற்சியால் குறிப்பிடத்தக்க பயனையும் பாடசாலை பெற்றது.
ஜனதிபதி அவர்களின் நிதியிலிருந்து ரூபா பத்து இலட்சம் உதவப்பெற்றது. இது கல்லூரியில் பல்லாண்டு காலமாக கட்டப் பெருதிருந்துவந்த விஞ்ஞான ஆய்வுகூட வேலையை துரிதமாக தொடர்வதற்கு வழி வகுத்தது. இந்நிதியுதவியை கல்லூரி பெறு வதற்கு பெரிதும் உதவிய பழைய மாண வர்கள் வி. சிவசுப்பிரமணியம், திரு. S சர்வானந்தா, திரு. சிவா, பசுபதி ஆகி யோருக்கு கல்லூரி என்றும் கடமைப்பட் டுள்ளது.
அதிபர் பொ. ச. குமாரசுவாமி, உதவி அதிபர் திரு. S பொன்னம்பலம் ஆகி யோரின் பொறுப்பிலும் மேற்பார்வை யிலும் விஞஞான ஆய்வுகூட வேலைகள் துரிதமாக நடைபெற்று வந்தன. எமது சங்கத்தைச் சார்ந்த LJ 609 pU LOfr6006) கட் டிடக்கலைஞர்கள், சிறப்பாக திரு S. குண
 
 

சிங்கம் பொறியியலாளர்களே அழைத்து மேற்பார்வை செய்து கட்டிட நிர்மான வேலைகளைச் சிறப்பாக தொடருவதற்கு அதி பர் அவர்களுக்கு எமது சங்கம் உதவி வந் துள்ளது.
மேல்மாடி முகடுவரை வேலைகள் நிறை வாகியுள்ளபோதிலும் கட்டிடத்தைப்பூர்த்தி யாக்குவதற்கு மேலும் நிதி தேவைப்படு கிறது. பழைய மாணவர்கள் தொடர்ந்து முயற்சிசெய்து கூடிய விரைவில் இக் கட் டிடத்தையும் பூர்த்தியாக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிருேம்.
கல்லூரியில் கோயில்கொண்ட பூரீ ஞான வைரவர் சுவாமி ஆலய நிர்மாணம் சம் பந்தமாக 1951ஆம் ஆண்டிலிருந்து எடுக் கப்பட்டுவந்த முயற்சிகள் கைவிடப்பட் டிருந்த நிலையில் ஆலயத்தை ஆதியில் இருந்த இடத்தில் அமைக்கவேண்டும் என அதிபர் திரு. பொ. ச. குமாரசுவாமி எடுத்த தீர்மானத்தை எமது சங்கம் ஏற்று செயற்படத் தொடங்கியது
1978 ஆம் ஆண்டு ஜூன் 9ஆம் திகதி அத்திவாரமிடப்பட்டது -
நிதி சேகரிக்கும் முயற்சியில் அதிபர் அவர்களும், ஆசிரியர்களும், கல்லூரியின் இந்து இளைஞர் கழக மாணவர்களும் பெரும் பங்கினை ஏற்றுச் செயற்பட்டனர்.
மாணவர் மூலம் விடுக்கப்பட்ட விஞ்ஞா பணத்தைக் கொண்டு ரூபா 89, 22/ சேர்ந்தது. இந்து இளைஞர் கழகப் பொறுப் பாசிரியர் திரு. செ. முத்துக்குமாரசுவாமி யும், அதிபரும் சேர்ந்து எடுத்த முயற்சி யின் பயணுக எமது பழைய மாணவர். காலம்சென்ற வைத்திய கலாநிதி திரு. S நடராசா அவர்களின் பாரியார் ரூபா 10 ஆயிரமும் பழைய மாணவர் பல் வைத் திய கலாநிதி திரு. எம் நமசிவாயம் அவர்கள் ரூபா 5 ஆயிரமும் நன்கொடை யாக வழங்கினர்.
கொழும்பு பழைய மாணவர் சங்கம் அதிஷ்டலாபச் சீட்டு விற்பனை மூலமாகப் பெற்ற பணத்தின் ஒரு பகுதியான ரூபா 14, 84/-ஐ ஆலய நிதிக்குத் தந்துதவினர். இவற்றைவிட ரூபா 3,457/- நன் கொடையாகக் கிடைக்கப்பெற்றது.
3.

Page 140
மொத்தமாக ஆலய நிர்மானத்திற் கென ரூபா ஒரு லட்சத்து 22 ஆயிரத்து 863 ரூபா இதுவரை சேர்க்கப்பட்டு நிர் மாண வேலைகள் நடைபெற்றுக் கொண் டிருக்கின்றன.
கர்ப்பக்கிரகம், அரித்தமண்டபம், பரி வார மூர்த்திகளுக்குரிய சிறு ஆலயங்கள், ஸ்தூபியின் பெரும்பகுதி ஆகியவை பூர்த்தி யடைந்துள்ளன. தொடர்ந்து ஸ்தூபியில் உள்ள மிகுதி வேலைகளும் மகா மண்டப நிர்மாண வேலைகளும் நடைபெறவுள்ளன.
முன்மண்டப வேலைகள் உட்பட உதிரி பாக உள்ள மிகுதி வேலைகளை நிறைவேற்று வதற்கு மேலும் நிதி தேவைப்படுகின்றது. பூர்த்தியாக வேண்டிய வேலைகள் இவ் வாண்டு முடிவடையுமானுல் கும்பாபிஷேக வைபவத்தை கூடிய விரைவில் நடத்தலாம் என எண்ணுகிருேம். வேலைகளை முடிப் பதற்கு நிதிப் பற்ருக்குறையே பெரும் தடையாக இருந்துவருகிறது.
பாடசாலையின் அபிவிருத்திக்கென நிரந் தரமான ஒரு நம்பிக்கை நிதியம் ஒன்றின நிறுவுவதற்காக பழைய மாணவர் சங்கம், இந்துக் கல்லூரியின் முன்னுள் முகாமைச் சபையுடன் சேர்ந்து தயாரிக்கப்பட்ட திட் டத்தின் பிரகாரம் நடவடிக்கைகள் எடுக் Si Lil 'LGBT.
இது சம்பந்தமாக எடுக்கப்பட்ட நட வடிக்கைகள் யாழ் மாவட்ட நீதிமன்றத்தில் உள்ளவழக்கு ஒன்றின் தீர்ப்பின் பின்னரே பலனளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது சம்பந்தமாக முகாமைச்சயை இதுவரை காலம் நல்கி வந்த ஒத்துழைப் புக்கு நன்றி கூறுவதோடு தொடர்ந்தும் அவர்கள் முழு ஒத்துழைப்பை வழங்குவார் கள் என எதிர்பார்க்கிருேம்.
எமது கல்லூரியின் பழைய மாண வரும், கல்லூரியின் நீண்டகாலம் ஆசிரிய ராகவும், பின்னரி சுமாரி எட்டு வருடங்கள் அதிபராகவும் கடமையாற்றிய திரு. பொ. ச. குமாரசுவாமி கடந்த 1984ஆம் ஆண்டு மாசி மாதம் பதவியிலிருந்து ஓய்வு பெற்
(նքո • -
1.

இன்னும் பல வருடங்கள் தொடர்ந்து பாடசாலையை சிறந்த முறையில் வழிநடத் திச் செல்வார் என எம்மால் எதிர்பார்க்கப் பட்டிருந்த வேளையில் அவர் தாமாகவே தமது பதவியிலிருந்து ஒய்வுபெறும் சூழ்நிலை உருவானது குறித்து எமது சங்கமும் உறுப் பினர்களும் மிகுந்த மனவருத்தம் அடை கின்றனர்.
இந்துக் கல்லூரியின் வளர்ச்சியில் அவர் தலைமை வகித்து நடத்திச் சென்ற காலம் ஓர் பொற்காலம் என்றே கூறவேண்டும்.
கல்வியிலும், அபிவிருத்தியிலும் மட்டு மல்லாமல் விளையாட்டு முதலிய புற நட வடிக்கைகளிலும் தேசிய மட்டத்தில் ஒரு நிலையான உச்ச இடத்தை எமது கல்லூரி இந்தக் காலகட்டத்தில் தான் பெற்றது என்பதை நாம் இங்கு நினைவு கூருகின்ருேம். அவரது அயராத சேவைக்கு எமது வாழ்த்துகள்; பாராட்டுகள்; நன்றிகள்.
அவர் அதிபர் சேவையிலிருந்து ஒய்வு பெற்ற போதிலும் அதன் பின்னர் எமது சங்கத்திற்கு தலைமைப் பொறுப்பை ஏற்று சிறப்புற வழிநடத்தி வருகிருர், கல்லூரிக் கும் சங்கத்திற்கும் அவரது சேவை தொடர்ந்து கிடைக்கும்.
எமது கல்லூரியின் பழைய மாணவ ராகவும், பின்னர் ஆசிரியராகவும், உப அதிபராகவும் கடமையாற்றிய திரு. எஸ். பொன்னம்பலம் அதிபர் பொறுப்பை ஏற்று கல்லூரியை செவ்வனே நடத்தி வருகிருர், அவர் காலத்தில் பாடசாலை மேலும் பல சாதனைகளைப் புரியும் என்பது திண்ணம்.
அவரது பணி சிறப்புற எமது சங்கம் முழு ஒத்துழைப்பையும் வழங்கும்.
சங்கம் தனது செயற்பாடுகளில் சிறந்த பெறுபேறுகளைப்பெற முழு ஒத்துழைப்பு நல்கி வந்த - நல்கி வரும் - சங்கத்தின் நிர் வாகிகள், நிர்வாகக்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் -
கல்லூரியின் வளர்ச்சிக்கு அயராது பாடுபட்டுவரும் கல்லூரி அதிபர், ஆசிரியர் கள், இதர ஊழியர்கள், மாணவர்கள் ஆகியோருக்கும் எமது பாராட்டுக்களையும் நன்றியையும் தெரிவிக்கிருேம்.
ந. வித்தியாதரன் (செயலாளர்)
ܛܨ

Page 141
Jaffna Hindur Colleg Ofid Boys' Associatic
Patrons: S. Nadesan, Q. C.
K. C. Thangarajah A. Namasivayampillai C. Balasingam
President Ex-officio: Principal,
Jaffna Hindu Colleg
President Executive: Attorney General,
Sri Lanka.
Vice Presidents:
Justice S. Sharvanand Dr. K. Vela uthapillai P. Karalasingam V. KumarasWamy P. Kanagaratnam Dr. N. Vignarajah
Secretary P. Thillainathan,
Hatton National Bank Ltd. Vavuniya.
Assistant Secretary:
N. Vivekananthan, Hatton National Bank Ltd, Darley Road, Colombo.
Treasurer: S. R. Vickneswaran,
22/2, Collingwood Place, Colombo 6.
Assistant Treasurer:
S. Thanabalaslingam. Markan Marcar & Co., Chartered Accountants, Galle Face Courts, Colombo
Committee: C. Kathira velu
R. C. Ramanathan M. R. Shanthakumar S. Loganathan C. S. Arunachal am P. Rajasundaram
30
 

n, Colomboܐ
J. H. C. O. B. A. was re-organized in 1979. The committee was very active till 1983 and unfortunately after August 1983 most of the members who were active participants, have left the island after the ethnic violence. During this period we had a successful variety entertainment at Ramakrishna hal Colorobo and a members day at Colombo Hindu College 莒 We were fortunate in getting a grant from President's fund and this has been used to construct a nev science laboratory for our school. Almost 75% of the construction of the science laboratory has been completed and due to lack of funds our association is unable to proceed further However, the members of the association are confident that the Old Boys of our school from various parts of the world would give their support in the future efforts have been ' ' taken to correspond with our members in foreign countries and the association hopes that, at least before the end of 1987, our old school should have a fully equipped science laboratory,
In the recent past so many young members came forward to assist us, but the prevailing situation in the country, didn't permit us to go ahead with any new projects in oder to raise funds. These youngstels too have left the island to seek better prospects abroad. Let us all pray The Almighty gives us strength & power to continue to serve & develop our school in the future. S. R. Wickneswaran,
Treasurer, Jaffna Hindu College Old Boys' Association.

Page 142
In Memorian
V. M. Asaipillai B. s.e. aLon., B. s Vice Principal J. H. C. (1936 - 1952), P.
It is indeed very difficult to forget a person like late Mr. V. M. Asaipillai who had been a vice principal and a principal of Jaffna Hindu College, for nearly one quarter of a Century.
As a teacher, he excelled himself in the art of teaching and had been a successful teacher in physics and mathematics in the higher forms of this college. He not only toiled much for the betterment of the teaching of science in our college, but also had proved himself as an efficient principal during his times.
One could hardly see him chatting with his colleagues; this doesn't mean that he was aloof from them. His knowledge was not confined to Maths and Physics alove. He culd discuss, about sports, and music both orientol and oxidento with ease, for he had a profound knowledge of these subjects. Though he rarely spoke in Tamil, he possesed a good knowledge of Tamil and he lowed Tamil Literature too.
18

c. r Eng.) A. I. L. rincipal J. H. C. (1953 - 1961 )
He used to make his classes lively with his yarns and anecdotes and as a result, his students always welcomed his classes with eagerness.
As an administrator he has shown his ability in every aspect of administration. He always stood for principles and his premature retirement was a testimony to this.
Post Hinduites , who had been his students wonld always remember him with awe and respect and the import of his personality on them would be reflected for ever.
I am sure his memory would be felt at Jaffna Hindu College for ενεr.
May his soul rest in peace.
S, Ponnam balam

Page 143
Scr. (355. 6T 6i). ESFi ft DJ ID
யாழ் இந்துவின் விடுதிச்சாலைக்கு நல் லுருவம் அளிக்க வாய்த்தார் ஒருவர். அவர்தாம் கே. எஸ். எஸ்." என்று பின்னுளில் இந்துக் கல்லூரியின் அரை நூற் முண்டு வரலாற்றேடு இணைந்துவிட்ட கே. எஸ். சுப்பிரமணியம் அவர்கள். "இந்து வின் பழைய மாணவரும் கம்பகாவில் துவிபாஷா ஆசிரியர்ப் பயிற்சி பெற்றவரு மான இவர் 'இந்து"வின் ஆசிரியராகிப் பின்பு 1926 இல் விடுதியின் உப அதிபரு மானுர், 1934 இல் விடுதி அதிபராகும் வாய்ப்பும் அவருக்குக் கிட்டியது. அக்காலம் தொட்டு விடுதி வேறு கே. எஸ். எஸ்." வேறு என்ற நிலைக்கே இடமில்லாது போயிற்று. 1963 இல் அவர் ஆசிரியர் பத வியிலிருந்து ஓய்வுபெற்ற பின்னரும் அவரை இந்து விடுதி விடாது அரவணைத்துக் கொண்டமை அதன் வரலாற்றிலே பொன் எழுத்திலே பொறிக்கவேண்டிய தொன்ரு கும். 1970 வரை கே. எஸ். எஸ். விடுதி அதிபர் பதவியைத் தொடர்ந்து வகித்தார்.
நீண்ட நெடிய தோற்றம், தூய வெள் ளைத் தேசீய உடை, முழங்கால் வரை நீண்ட சால்வை. கையில் அவர் போலவே நீண்ட பிரம்பு, இத்தனை அலங்காரங்களு டன் கே. எஸ். எஸ். விடுதி மண்டபத்தில் நுழைந்தால் அதுவரை அங்கு எழுந்த கோஷங்கள் எல்லாம் அடங்கி ஊசி விழுந்
தனி ஒருவருடைய கருத்து எ தாலும் பலருடைய ஆதரவுக் குர கின்றது.

ត្រូពិច
தாலே கேட்கும் அமைதி நிலவுவதை யாழ் இந்துவுடன் தொடர்புகொண்ட அனை வருமே அறிவர். இந்த அமைதிக்குப் பின் ணுல் இருந்த பயத்திலும், பக்தியே மேலா னது என்பதற்கு ஐயம் இல்லை.
இந்துக் கல்லூரி விடுதிச் சாப்பாட் டிற்கே ஒரு தனிச்சுவை, அந்த விடுதியின் ஒழுங்கு கட்டுப்பாட்டிற்கே ஒரு தனி மதிப்பு சுமார் 40 ஆண்டுகளாக இந்து விடுதி மாணவர்களுக்கு அன்னம் பாலித்த அன்புக் கரங்களாய் கே. எஸ். எஸ். இன் கரங்கள் விளங்கின. கல்லூரியின் கல்வி வளர்ச்சியிலும் அவருக்குப் பெரும்பங்கு உண்டு. இந்துவின் 3 தலைமுறைகளாகிய விழுதுகளைத் தாங்குகின்ற பெரிய ஆலமரம் தான் கே. எஸ். எஸ். என்ருல் அது முற் றிலும் பொருந்தும்.
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் ஒரு சகாப்தத்தின் தலையாய பிரதிநிதிகளில் கே. எஸ். எஸ். உம் ஒருவர் என்பதை யார் மறுப்பர்? அவர் நாமம் நன்றிமறவா "இந்து மாணவர்களின் நெஞ்சங்களில் - சிறப்பாக விடுதி மாணவர்களின் நெஞ்சங் களில் என்றென்றும் இனிது விளங்கும்.
நா. சோமசுந்தரம்
rவ்வளவுதான் சிறந்ததாக இருந் ல்தான் அதற்கு வலிமை சேர்க்
சி. என். ஏ.

Page 144
இ. மகாதேவா
(தேவன் = யாழ்ப்பாணம்)
*தேவன்" என்று எல்லாராலும் அழைக்கப்பட்ட இளேயப்பா - மகாதேவா 1924ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 27ஆந் தேதி யாழ்ப்பாணத்திலே பிறந்து வளர்ந்து இன்று அமரராகிவிட்டார்.
உலகமும் வாழ்வும் நிலையற்றவை. இதுதான் இயற்கை நியதியும் கூட. ஆளுல் தம் புகழை நிறிைறுத்துவதே சிறந்த பேரு கும் என்பதைத் தேவன் வாழ்ந்து காட்டி esfort Lu Linarri
தேவன் அவர்கள் பரமேஸ்வராக் ஆல் லூரியிலும், யாழ் இந்துக் கல்லூரியிலும் ஆரம்பக் கல்வியைப் பெற்ருர், மகரகம ஆசி ரியர் பயிற்சிக் கல்லூரியிலும் தேர்ச்சி பெற்று ஆசிரியரானுர்,
1944 ஆம் ஆண்டு உடுவில் மான் பாட சாலையில் ஆசிரியராகச் சேர்ந்த இவர் உரும்பராய் இந்துக் கல்லூரியிலும் பின் யாழ் இந்துக் கல்லூரியிலும் 1982ஆம் ஆண்டுவரை சேவை செய்தார்.
தேவன் ஒரு சிறந்த ஆசிரியர், இரு மொழிப்புலமையும் மிக்கவர்.
மாணவர்களிடம் இவர் காட்டிய அன் ஷம் கற்பிக்கும் திறமையும் மாணவர்களைப் பெரிதும் கவர்ந்தன. பழைய மாணவர்கள் அவரிடத்தில் காட்டிய பக்தியும் மதிப்பும் இதற்குச் சான்ருகும்.
இவர் ஆசிரியணுக மட்டுமல்லாமல் பல துறை வித்தகனுகவும் சிறந்து விளங்கிஞர். நாடறிந்த நாடக எழுத்தாளன், நெறி யாளன், நாவலாசிரியன், மேடைப் பேச் சாளன், இலக்கியத்துறையாளன், மொழி பெயர்ப்பாளன், விளையாட்டுத்துறை வீரன்
எனத் திகழ்ந்தார்.
பட்டிமன்றம் போன்ற நிகழ்ச்சிகளில் நடுவராகத் தேவனைக் காணலாம். வழக்

காடு மன்றங்களிலோ அவர்கூறும் தீர்ப்பு அற்புதமாகவிருக்கும். கலே த் து ைற ப் போட்டிகள் நடைபெறும் இடமெல்லாம் அவருடைய சிம்மக்குரல் ஒலிக்கும். அவ ருட்ைய குரலையும் பேச்சையும் வியக்காதவ
அறிவிப்பாளராகவோ, 6ÝիլDր ցույլ 161 ராகவோ, நிர்வகிப்பவராகவோ, நடுவ ராகவோ, தலைமைதாங்குபவராகவோ
மொழிபெயர்ப்பாளராகவோ அவரை எங் கும் காணலாம். ஆங்கிலச் சொற்பொழிவு களை உடனுக்குடன் அழகாக மொழி பெயர்க்கும் ஆற்றல் படைத்தவர் தேவன் போல் வேறெவருமில்லை. அவர் ஒரு தனிப் பிறவி,
தேவன் மேடை ஏற்றிப் புகழ்பெற்ற நாடகங்கள் பல நூல்வடிவம் பெற்றவை சில. அவற்றுள் தென்னவன் பிரமராயன் என்னும் நாடகநூல் இலங்கைப் பல்கலைக் கழகத் தேர்வுக்குப் பாடநூலாக அமைந் துள்ளது.
அமரர் தேவன் நல்ல நண்பன். அவரது பந்துக்கள், அயலவர்கள், பழைய மாண வர்கள் யாரிடமும் அன்பாகப் பழகுவார். கலகலப்பாகப் பேசிக் குலுங்கக் குலுங்கச் சிரிக்க வைப்பார். எவருக்கும் உதவி செய் யப் பின்னிற்கவே மாட்டார்.
யாழ் இந்துக் கல்லூரியில் தேவன் அவர் களின் சேவை பல்துறைப்பட்டது. அதனை எவரும் என்றுமே மறக்கமுடியாது.
தேவனுடைய பிரிவு அவருடைய குடும் பத்தினருக்கு மட்டுமல்ல கலையுலகிற்கும் எல்லாவற்றிற்கும் மேலாக அவரது நண்பர் குழாத்திற்கும் ஈடுசெய்ய முடியாத பேரி ழப்பாகும்.
வே யோசவ்

Page 145
参
திருவாளர் கே. செல்வ:
தூய்மையாஜு வெ ள் ஆள வே ட் டி சட்டை, தோளிலே நீண்ட இால்வை மாணவர்களின் அறிவுப்பசியைப் போக்குப் ஆர்வம்: கடமையிற்கண் தானுண்டு தன் பாடசாலையுண்டு என்ற மனப்பக்குவம் இ9987ணுக் குணநலம் பாட விடயங்க% தேடிப்பெற்றுக்கொள்ளும் சுபாவம்: இவை யனைத்தும் சேர்ந்த மொத்த உருவந்தான் அமரர் இே. செல்வத்துரை அவர்கள்,
தமிழ்மொழியைத் தமிழுணர்வுடன் கற் முன்னிற்பவர் அமீரர் கே. செல்வத்துரை அவர்களாவர். யாழ் இந்துக் கல்லூரியில் 28 ஆண்டுகள் கடமை யாற்றித் தனக்கென மாணவ பரம்பரை ஒன்றை உருவாக்கிய சிறப்புப்பெற்ற பெரு to 666 i.
எந்த விடயத்தைக் கற்பித்தாலும் அதாகவே மாறிவிடும் இயல்பு அவரது பாஞ்சாலி சபதத்தைக் கற்பிக்கும்போது 7ஞ்சாலிக்காக இரக்கப்படுவார். ஆசிய ஜோதியைத் கற்பிக்கும்போது ஆங்கே ஆட்டுக்குட்டிக்காகப் உச்சாதாபப்படுவார். "அலையும் கலையும் நூலேக் கற்பிக்கும் திறன் அவரது தனித் தன்மையது.
அங்கே கீப்பலோட்டிய தமிழர் வ. உ. சிதம்பரஞர் பற்றிக் கற்பிக்கும்போதும் அவர் சிறையில்பட்ட இன்னல்களைச் சித் திரிக்கும்போதும் அவர் பெரிதும் உணர்ச்சிவசப்படுவதுண்டு. அது அவரது தமிழுணர்வுக்குச் சான்று பகரும் செய்தி ೩!Tಿಕ್ತಿ &b
வ. உ. சிதம்பரனுர் சி  ைற யி ல் *கை வருந்தக் கருங்கல் உடைத்தார்" . *மெய் வருந்தச் செக்கிழுத்தார்" என்ற செய்திகளை எமக்குக் கற்பிக்கும்போது தாமே அவ் வேதனைகளை -9/99/ւմ
慧莲

த்துரை
வித்தது போல் பெரிதும் வசப்பட்டு எம்மையும் அவ்வுணர்வுக்குள் மூழ்கடித்து விடுவார். அதை இன்று நினைத் தாலும் உணர்வலைகள் சிறகடிக்கத்தான் செய்கின்றன.
பாழ். இந்து நூலகத்தில் உள்ள பஈட சம்பந்தமான புற நூல்களை எம்மைப் படிக்க வைக்க அவர் கையாளும் முறைகள் அலாதி யானவை தான் முதலில் அவற்றைத் தேடிக் கற்று கற்தைச் சுவைபட எமக்கு விளக்கி, அது இந்த நூலில் உண்டு. அந்நூல் இந் நூலகத்தில் இந்த இடத்தில் உண்டு, ஒடிப் போய் ஒருவர் எடுத்து வாருங்கள் என்று பணித்து, எப்படியும் எம்மை அவ்விட யத்தை அறியவைத்துவிடுவார். இது அவரது கற்பித்தல் வெற்றி அளிப்பதற்குப் பெருந் துணையாகவிருந்தது இத்தகைய உத்திக ளாலேதான் அவரது மாணவர்கள் பலர் பல் கலைக்கழகங்களிலும், பாடசாலைகளிலும் முன்னணியில் திகழ முடிகின்றது.
அவர் மறைந்துவிட்டபோதும் அவரிட மிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய சீரிய பண்புகள் பலவுண்டு. நேரம் பிந்தா மல் பாடசாலைக்கு வருகைதரல், பாட நேரத்தை முழுமையாகப் பயன்படுத்தல், தனக்கென ஒதுக்கப்பட்ட லீவு நாட்களில் ஒரு நாளைக் கூடப் பயன்படுத்தாமை ஆகி பன அவையாகும்.
இவையெல்லாவற்றையும் ஒருவரால்
ஒருசேர நிறைவேற்ற முடியுமா என்று சிலர்
ஏளனப் பார்வை பார்க்கலாம். ஆணுல் அவ் வாறு வாழ்ந்து காட்டியதாலேதான் அவர் இன்றும் மாணவர்கள் மனதிலும், பெற்றேர் மனதிலும் நிறைந்திருக்கின்ருர் மறைந்தும் மறையாத புகழ் பெற்றுள்ளார்.
அவர் நாமம் வாழ்க
- தி கமலநாதன்

Page 146
திரு. 5. சுப்பையா அவர்கள்
எமது முன்னுள் உப அதிபர் திரு. க. சுப்பையாவின் மறைவானது இந்துக் கல் லூரிக் குடும்பத்திற்கு ஈடுசெய்யமுடியாத பேரிழப்பாகும்.
திரு. சுப்பையா அவர்கள் மாணவன கவும், ஆசிரியராகவும், உப அதிபராகவும் இக்கல்லூரியோடு ஒன்றிணைந்தவர். பயிற்
றப்பட்ட ஆசிரியராகத் தனது ஆசிரிய
சேவையை ஆரம்பித்த திரு. சுப்பையா சேவையிலிருந்தபோதே லண்டன் பல்கலைக் கழகத்தின் விசேட தர பட்டதாரியானுர், இதன் பின்னர் 1946 இல் யாழ். இந்துக் கல்லுரரியில் சேர்ந்து சுமார் கால் நூற் ருண்டு காலம் ஆசிரியராகவும், பின்பு உப அதிபராகவும் கடமையாற்றி எல்லோரது மதிப்பையும் பெற்ருர், பல அதிபர்களுக்குக் கீழ் இவர் கடமையாற்றியபோதும் எல் லோருடைய மதிப்பையும் பெற்றிருந்தார்.
ஆசிரியராகக் கற்பித்தகாலை இவர் கணி தம், தமிழ், புவியியல் போன்ற பாடங்களை ஐயம் திரிபறக் கற்பித்ததினுல் மாணவர் எல் லோரினதும் மதிப்பைப் பெற்ருர், இவர் தொழில்முன்னிலைப்பாட ஆசிரியராகவும், ஆசிரிய வழிகாட்டல் ஆலோசகராகவும் விளங்கிப் பலரது நன்மதிப்பையும் பெற்றர்.
உதவி அதிபராகக் கடமையாற்றிய போது கல்லூரி நிர்வாகத்தில் பெரும்பங்கு
சைவசித்தாந்தம் என்னும் வ வாழ்வில், ஒரு வாழும் தத்துவ படைத்த பெரியோர் - திராவிடர்
2.

B. A. (Hons )
கொண்டிருந்தார். பரீட்சைகள், நேரகுசி ள், புதிய மாணவரைச் சேர்த்தல் G3 jmt Gör வைகளுக்கு இவர் பொறுப்பாக இருந்து பெரும் பங்காற்றியிருந்தார். விடுமுறையின் பின் கல்லூரி திறக்கும் முதல் நாளிலேயே இவர் ஆசிரியர்களுக்கு நேரசூசிகளை வழங் தவது மறக்கமுடியாத காட்சியாக ஆண் டாண்டு காலம் விளங்கிவந்துள்ளது.
தொண் டனு கவும், நிர்வாகியாகவும் இவர் ஒரே சமயத்தில் விளங்கியமையினுல் பலரது அபிமானத்தையும் பெற்றதில் வியப் வில்லையெனலாம்.
கல்லூரிக்கு வெளியேயும் இவர் ஆசிரிய சமூகத்தோடு தொடர்பு கொண்டு பெரும் பங்காற்றிஞர். வடமாகாண ஆசிரியர் சகாய நிதிச் சங்கத்தின் செயலாளராகவும், பொருளாளராகவும் பணியாற்றிப் பலரது மதிப்பையும் பெற்று விளங்கியமை ஈண்டு குறிப்பிடத்தக்கதாகும்.
இப்பெரியாரின் நினைவு எஞ்ஞான்றும் யாழ். இந்துவில் நிலைத்து நிற்குமென்பதில் ஐயமில்லை.
- சே சிவராசா
ாழ்க்கை முறையைத் தினசரி மாக ஆக்கிவைத்தி நுண்மதி
.L_fj* GLIfrL'E#يa_rr سے

Page 147
அமரர் அ. சரவணமுத்து
யாழ். இந்துக் கல்லூரியின் விஞ்ஞான பீடப் பெறுபேறுகளே தரப்படுத்தலுக்குக் காரணமாக அமைந்தன. விஞ்ஞான பீடத் தின் உன்னத நிலைக்கு மூலாதாரமாக இருந் தவர் திரு. சரவணமுத்து அவர்கள். யாழ். இந்துக் கல்லூரி விஞ்ஞானக் கல்விப் பெறு பேறுகளுக்கு விஞ்ஞான ஆசிரியர் குழுவே பொறுப்பாக இருந்தாலும் வேண்டிய உற் சாகத்தையும், எழுச்சியையும் அக்குழுவின ருக்கு வழங்கியவர் திரு. சரவணமுத்து அவர்களேயாவர். திரு. சரவணமுத்து அவர் கள் புத்திமதிகளாலும் உற்சாக வார்த்தை களாலும் மாணவர்களை எழுச்சியுறச் செய் தார். இவருடைய முன்மாதிரியை மற்றைய ஆசிரியர்களும் பின்பற்றினுல் இன்றைய மாணவ சமுதாயம் ஒரு உறுதியான அடிப் படைக் கல்வியைப் பெறும் என்பதில் சந் தேகமில்லை.
இவர் யாழ். இந்துக்கல்லூரியில் மூன்று வகையிற் கடமையாற்றினுர், தமது காலத்தில் விஞ்ஞானக் கல்வியை உயர்த்தத் தம்மாவியன்ற முயற்சிகளைச் செய்தார். சாதாரண பொதுத் தராதரப் பத்திர வகுப்புகளுக்குப் பிரத்தியேகமான விஞ் ஞான ஆய்வுகூடத்தை அ  ைமக் கவும் பெளதிக ஆய்வுகூடம் முதலியவற்றைக்
பொதுமக்கள் கருத்து வெளி அவற்றை ஒருங்கமைதி உடையவை இரு பிரிவுகளில் வகைப்படுத்தலா
 

சிறந்த முறையில் பராமரிக்கவும் முக்கிய பொறுப்பாளராக இருந்தவர் இவரே. பாட சாலைக்கு வெளியிலும் உள்ளேயும் மிகுந்த சுறுசுறுப்பாகக் காணப்படுவார். நண்பர், பகைவரி, வறியவர், வசதி படைத்தவர் யாவரையும் சமமான நோக்குடன் பார்ப் பவர் திரு. சரவணமுத்து. அமரர் சரவண முத்து குடும்ப வாழ்விலும் கண்ணியமான வராகவும் மகிழ்ச்சியான சுபாவமுடையவ ராயும் இருந்தார்.
இாலையில் பாடசாலை தொடங்க அரை மணித்தியாலத்திற்கு முன் வெள்ளே உடை அணிந்து ஆசிரியர்களறையில் உலகப் புதி னங்களைக் கூறி ஆசிரியர்களறையை இடனிருக்கச் செய்வார். மணியடித்ததும் பிரார்த்தனை மண்டபத்தின் பிற்புறத்தில் அமைதியாக நிற்பார். ஆசிரியர்களறையி லும் அமைதி நிலவும். பிரார்த்தனை முடிந் ததும் வகுப்புக்குச் சென்று மாணவர்களுக்கு விரிவுரைகளை நடத்துவார்.
இவர் மறைந்தாலும் இவரது சாதனை களும் வாழ்க்கையும் மாணவ சமுதாயத் தினதும், ஆசிரிய சமுதாயத்தினதும் நெஞ் சில் மறையாது நிற்கும்.
சி. முத்துக்குமாரசுவாமி
ப்படும் வாயில்கள் பலவாகும் ஒருங்கமைதி அற்றவை என்றும் ம்,
- 1935) gi) (3LaSangi

Page 148
தம்பு - சேனுதிராசா
திரு. த. சேதிைரா சாவை சுமார் கால் நூற்ருண்டு காலமாக யாழ். இந்துக்கல்லூரி அறியும், அதாவது 1950 ஆம் ஆண்டு தொடங்கி 1972 ஆம் ஆண்டு வரை இவர் இந்துக் கல்லூரியின் ஆசிரிய வட்டத்தை அலங்கரித்தவர்,
திரு. சேனதிராசா இக்கல்லூரியின் ஆசிரியர் மட்டுமல்ல, இதன் பழையமான வனுங்கூட, மாணவனுயிருந்த காலத்தில் துடுப்பாட்டத் (கிறிக்கற்) தலைவனுக விளங் கினர். விளேயாட்டென்முலே இவருக்கு உயிர். கல்லூரி நேரம் போக, மற்றைய நேர மெல்லாம் விளையாட்டு மைதானத்திலேயே காலத்தைக் கழிப்பார். இந்த ஈடுபாடு மாணவப் பருவத்தோடு மட்டும் நின்றுவிட வில்லை; தொடர்ந்தது. ஆசிரியணுகியும் விளை யாட்டு ஆர்வம் விடவில்லை.
கல்லூரியின் விளையாட்டுப் போட்டிகள் ஆரம்பித்துவிட்டாற் போதும், விளையாட்டு மைதானத்தின் ஒவ்வொரு மூலைமுடுக்கிலும்
ஸ்ேபோட்ஸ்மன்” தியாகர்
யாழ்ப்பாணம் இந் துக் கல்லூரியின் விரேயாட்டுத்துறை -
பல சாதனைகளையும், சாதனையாளரி களையும், வெற்றிவீரர்களை உருவாக்கிவந்த நிலைக்களன்.
இதன் சகீதத்திலே மூன்றில் ஒரு பகு தியை முற்ருக ஆக்கிரமித்து, ஆயிரக்கணக் கான - விளையாட்டு மனப்பான்மை மிக்கு 8 வீரர்களை உருவாக்கும் பணியிலே வெற்றி இண்டவர் ஒருவர்.
ஒவ்வொரு வெற்றிக்கும் ଉଓ பின்னணி இருக்கும்.
翼蟹萄

திரு. சேஞஇராசாவைக் காணலாம். ஒவ் வொரு காரியமும் தனது சொந்தக் காரியம் என்று எண்ணுவார். கல்லூரிக் காரியம் நல்லாக அமையவேண்டும் என்பதே அவரது ஒரே நோக்கும்.
இவர் ஒரு விஞ்ஞானப் பட்டதாரி. இருந்தும் கணிதம், பெளதிகவியல் என்ப வற்ருேடு புவியியல் போன்ற பாடங்களிலும் துறைபோனவராக விளங்கினூர், இதனல் இவர் விஞ்ஞானப் பட்டதாரியா? அல்லது கலைப்பட்டதாரியுங்கூடவா? என்ற ஐயத் தைப் பலரிடையே தோற்றுவித்துவிட்டது.
இவர் எமது கல்லூரியை விட்டு விலகி நைஜீரியாவில் கடமைபுரிந்துகொண்டிருந்த போது 1983 ஆம் ஆண்டு நவம்பரில் இறை வனடி சேர்ந்தார். அவர் மறைந்துவிட்ட போதும் அவரது நற்பண்புகள் மறையா தவை. இளந்தலைமுறையினர்க்கு வழிகாட் டுரவை, அவர் ஆன்மா சாந்தியடைக!
பொ. மகேந்திரன்
இந்துக் கல்லூரியின் பல்வேறு வெற்றிச் சாதனைகளுக்கும் வழிகோலியவர் - அதன் பின்னணியில் இருந்தவர் = விளையாட்டுப் பொறுப்பாசிரியர் அமரர் தியாகராஜா.
ஒன்றல்ல, இரண்டல்ல. சுமார் நான்கு தசாப்தங்கள் உமுப்பத்து மூன்று ஆண்டுகள் விளையாட்டுத்துறையை வழிநடத்திச் சென் றவர்.
இந்தக் காலகட்டத்திலே 33 ஆண்டு களுக்குள்ளே 7 தடவைகள் இந்துக் கல் லூரியின் பல்வேறு உதைபந்தாட்ட அணி இள் வடமாகாணத்தில்

Page 149
கிரீடத்தைச் சூடிக்கொண்டன என்ருல் அது ஒன்றே இவரது திறமைக்கு உரைகல் ஆகி விடும்,
தனது பாடசாலைக் கல்வியை யாழ்ப் பாணம் சென் ஜோன்ஸ் கல்லூரியுடன் இணைந்து பெற்றுக்கொண்டவர். தன்னு டைய சேவைக்குத் தன்னை இந்துக் கல்லூரி யுடன் பிணைத்துக் கொண்டார்.
1938ஆம் ஆண்டு இந்துக் கல்லூரியில் இவர் சேர்ந்தபோதே கல்லுரரியின் விளே யாட்டுத்துறையில் ஒரு மலர்ச்சி ஏற் பட்டது.
ஆம். அந்த ஆண்டில்தான் கல்லூரிக்கு அயலிலே ஒரு விளையாட்டு மைதானத்தைக் கல்லூரி பெற்றுக்கொண்டது.
விளையாட்டு மைதானத்திலே வில்லென வளைந்து விருய்ப் பாய்ந்து வீரமென நின்ற ଶ}if .
விளையாட்டின் வித்தைகளே நுணுக் கங்களே வீரர்களுக்கு நுணுகி, நுணுகிப் போதித்தவர்.
தியாகரின் தோற்றப் பொலிவும், ஆளு மையும் விளையாட்டு மைதானத்திற்கே ஒரு கம்பீரத்தைக் கொடுக்கும்.
தன்னுடைய சேவைக்காலத்திலே அவர் வெறுமனே வெற்றிவீரர்களை மட்டும் உருவாக்குவதோடு நின்றுவிடவில்லே அவர் களே விளையாட்டு மனப்பான்மை மிக்க வீரர்களாக உருவாக்கினுர்,
இறக்கும்வரை தானும் ஒரு முன்மாதிரி யான விளையாட்டு வீரன் என்பதை நிரூ பித்துவந்தார்.
ைைை
நான் சொர்க்கத்தில் அடிமை எஜமானராக இருப்பதையே விருப்
讓墓
 

விளையாட்டுப் பொ றுப்பாசிரியர்களுக்கு அவர் ஒரு முன்னுதாரணம்
அமைதி நிதானம் - அன்புகலந்த ଅଙ୍ଘ୍ରି டிப்பு போதிக்கும் திறன் - வீரர்களின் மனதை ஊடுருவும் முன்மாதிரி நடவடிக் கைகள் - விஜயாட்டுத்துறையில் நுணுக்க அறிவு = இவை அவரது வெற்றிக்குக் கார ஒகி இன்
அவரது விளேயாட்டுத்துறைச் சாதனை கள் இந்துக் கல்லூரியுடன் பிணைக்கப்பட்ட தாயினும் கல்லூரி என்ற வட்டத்தினுள் அது அடங்கிவிட்டதல்ல,
 ேவடமாகாண ரீதியிலும் தேசிய ரீதி யிலும் அவர் ஒரு விஞ்சிய வி%ளயாட்டு வீரர் விளையாட்டு அதிகாரி.
வடக்கிலும், தேசியமட்டத்திலும் பல விஜயாட்டு அமைப்புகளில் உயர்பதவி வகித்தவர் - தலைவராக, விளையாட்டுப் பயிற்சியாளராக, அணி முகாமையாளராகி.
கல்லூரியின் படைபயில் குழுவுக்குப் பத்து ஆண்டுகள் பொறுப்பாசி இருந்தவர். இந்தக் காலகட்டத்திலேதான் பண்புள்ள மனிதர் தியாகரை நான் புரிந்துகொள்ளக் 冢母uéné @@彦粤氢·
தியாகர் போன்ற தியாகர்களால் தான் இலங்கையின் sorgfrt Gögj60/D வரைபடத்திலே இந்துக்கல்லூரி தனக்கென ஒரு ஸ்தானத்தை, ஒரு நிலையைப் பெற்றுக் கொண்டது என்ருல் அது மிகையாகாது.
ாக இருப்பதைவிட நரகத்தில்
ugథGpత
- இங்கர் சால்

Page 150
எங்கள் துரை திரு. இ.
நெருந லுளனுெருவ னின்றில்லை யென்னும் பெருமை யுடைத்திவ் வுலகு
காலையில் கடமைக்கு வந்தவன் கடமை யைச் செய்து வழமைபோல் நண்பர்களு டன் வம்பு, தும்பு பேசி அளவளாவி அவர்களுக்குப் பட்டணத்தில் செய்யவேண் டிய உதவிகளைத் தானுக முன்வந்து கேட்டு செய்யக்கூடியனவற்றைச் செய்துகொடுத்து விட்டு வீட்டுக்குச் சென்று உணவருந்தி மீண்டும் கடமைக்கு வந்தவனை, காலன் இப்படியான ஒருவன் தனக்குத் தேவை யானவன் என எண்ணி அழைத்துச் சென்று விட்டான். பலநாள் போட்ட திட்டம் வீட்டில் சாயி பஜனை, கல்லூரியில் ஞான வைரவர். இவ்விரண்டு இடங்களிலும் தனது செயல் கைகூடாது என எண்ணித் தான் வழியில் கவர்ந்தான் காலன். 22 GöÖT GÖDLD
துரை படித்த, படிப்பித்த கல்லூரிகளில் நடைபெறும் விளையாட்டு, பரிசளிப்பு விழாக்களில் பங்குபற்றத் தவறமாட்டார். நண்பர்களின் இன்ப துன்ப விழாக்கள், கோயில் திருவிழாக்கள், ஏன் மேளக்கச்சேரி ஒழுங்குகள் எதுவானுலும் முன்னின்று நடத்தும் ஆற்றல் அவருக்குத் தனிக்கலை,
எங்கள் நண்பன் திரு. துரைசிங்கம் அவர்களே, கொக்குவில் இந்துக் கல்லூரி யின் உதைபந்தாட்ட வீரராகக் கண்ட நாள்தொட்டு அவரை நன்கு அறிவேன். அன்று தொடக்கம் கல்லூரிகளில் விளை யாட்டுப் போட்டி மைதானங்களில் தன்னை மறந்து நின்று செயல்படும் திறன் இன் றும் என் கண்முன் நிற்கின்றது. தன்னலம் நோக்காது, பிரதிபலன் பாராது, தொண்டு செய்யும் மனப்பான்மையுடன் வாழ்ந்த

துரைசிங்கம்
செயல்வீரன் துரைசிங்கம் அவர்கள். அவரது இழப்பு யாழ். இந்துவுக்கு மட்டுமன்றி விளை யாட்டுத்துறைக்கே ஏற்பட்ட ஒரு பேரிழப் பாகும். பல இடங்களில் பணிபுரிந்தவ ராயினும் யாழ். இந்துக்கல்லூரியில் பணி புரிந்த நாட்களே தனது பொற்காலம் என ஒவ்வொரு நிகழ்ச்சி முடிவிலும் சொல்லி மகிழ்வுறும் துரை இன்று நம்முடன் இல்லை.
சாயிபாபா பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்ச்சிகளின் முதல் நிகழ்ச்சியாகப் பஜனை ஊர்வலம், ஊர்வலத்தில் துரை தன்னை மறந்த நிலையில் செல்கின்ருர், கல்லூரிப் பக்கமாக அந்த ஊர்வலம் வருகின்றது. அன்று கல்லூரிக் கூடைப்பந்தாட்டக்குழு போட்டியில் பங்குபற்ற மொறட்டுவ செல்ல ஏற்பாடு. பொறுப்பாசிரியர் உடல் நலம் குன்றிப் படுக்கையாய் இருக்கின்ருர் குழு வினர் செய்வது அறியாது திகைத்தனர். இதையறிந்த பஜனையாளன் துரை கடமை யைச் செய்ய முன்வந்து உடனே குழுவைப் பொறுப்பேற்று மொறட்டுவை சென்று வந்தார். இது என் நினைவைவிட்டு நீங்கா நிகழ்ச்சி.
காலையில் கல்லூரி வாசலில் நந்தி போல நின்று "தகுதிக்கேற்ப வரவேற்று உபசரித்து வேண்டியவற்றை உடன்செய்ய வழிகாட்டி மகிழ்வார். சுருக்கமாகச் சொன் னுல் எங்கள் கல்லூரியின் பொதுசனத் தொடர்பு அதிகாரி என அவரை அழைத் தால் அது மிகையாகாது. இத்தகைய சிறப்புமிக்க நண்பனை, தொண்டனை, செயல் வீரனை இழந்து வருந்துகின்றேன். அவரது ஆன்மா சாந்தியடையப் பிரார்த்திப்பதைத் தவிர வேறு நாம் என்ன செய்யமுடியும்?
- ரி, சிவகுமார்

Page 151
Lorious குமாரசாமி சுந்த
' வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும். '
பொறியியலாளர்களை உருவா க்கு யாழ். இந்துக்கல்லூரியில் அப்பணியி முக்கிய இடம் வகித்த பெருந்த.ை கு. சுந்தரலிங்கம் அவர்கள் இப்போது எ மிடையேயில்லை. அவர் உருவாக்கிய கணி. விற்பன்னர்கள், பொறியியலாளர்கள் பல எம்மிடையே சிறந்த முறையில் வாழ்ந்: எம் தமிழ் உலகை வழிப்படுத்துகின்றனர்
சைவமும், தமிழும் தழைத்தோங்கு திருநெல்வேலிச் சிவாலயமருகில் பாங்குட6 வாழ்ந்த குமாரசாமி - தங்கம்மா தம்ப கள் தமிழ் உலகிற்குக் கொடுத்த கணி. மேதை சுந்தரலிங்கம் 1987 இல் பிறந்தார் இரு சகோதரர்களையும் ஒரே நாளில் இழந் சுந்தரலிங்கத்தைப் பெற்றேர் அருமையா வளர்த்தனர்.
செல்லப்பிள்ளையாக வளர்ந்தாலும் ப மேஸ்வராக் கல்லூரியில் கல்வியில் சிறப்பு றுத் திகழ்ந்தார். மேற்படிப்பை இந்திய வில் மேற்கொண்டு பட்டதாரியானுர்,
1959 இல் எட்டியாந்தோட்டை புனி கபிறியல் கல்லூரியில் ஆசிரிய சேவைை ஆரம்பித்தார். அங்கு சிங்கள மாணவர்க கணித ஆசானற்று இருந்தமையால் இன பாகுபாடு காட்டாது சிங்களத்தில் கணித தைச் சிறப்பாகக் கற்பித்தார்.
இவர் சிங்களத்தில் மாத்திரம் வல்ல ரல்லர் ஆங்கிலத்தையே ஆங்கிலேயர் போ பேசக்கூடியவர். இவரை மும்மொழி ஆசா என்று பலர் அழைப்பதுண்டு. யாழ்நகருக் இடமாற்றம்பெற்று புத்தூர் சோமஸ்கந்த கல்லூரியில் தம் பணியைத் தொடர்ந்தா

ரலிங்கம்
D
இவரின் ஆற்றல் அறிந்த அந்நாள் யாழ். இந்துக்கல்லூரி அதிபர் உயர்திரு ஈ. சபா லிங்கம் சுந்தரலிங்கம் அவர்களை யாழ். இந் துக் கல்லூரியின் கணித ஆற்றலை மேம்படுத்த பல பொறியியலாளர்களை உருவாக்க 1978 இல் கொணர்ந்தார். அங்கு நாலிரண்டு ஆண்டுகள் கணித சேவை புரிந்து 12-04-80 இறைவனடி சேர்ந்த இவர் த ம கீ கு க் கொடுத்த வேலையை எவ்விடத்திலாயினும் உண்மையாகவும், நேர்மையாகவும் யாருக் கும் பயமின்றியும் ஆற்றினர். கணிதத்தைக் குறுகிய காலத்துள் எவருக்கும் விளங்கக் கூடிய முறையில் புகட்டினர். இவரைப் பார்த்து ஏனைய ஆசிரியர்கள் பின்பற்றக் கூடிய முறையில் மற்றவர்களுக்கு ஒர் எடுத் துக்காட்டாக விளங்கினர்.
புதிய கணிதமென்ன? பழைய கணித மென்ன? கணிதத்தில் எப்பகுதியையும் சிறப்புடன் கற்பித்த இவரின் இழப்பு தமிழ் உலகிற்கு ஈடுசெய்யமுடியாததொன்முகும்.
சுந்தர் என்றும் கோபித்ததை யாரும் கண்டதில்லை. என்றும் சிரித்த முகத்துடன் உள்ள இவர் போல் ஒரு பொறுமை சாலியை இனி எங்கே? எப்போது? காண் GBI JIFTub.
* தக்கார் தகவிலர் என்பது அவரவர் எச்சத்தால் காணப்படும் " என்பதற்கு உதாரணமாக சுந்தர் விட்டுச்சென்ற அவர் தம் புதல்வர்கள் விளங்குகிருர்கள்.
சுந்தர் இவ்வுலகில் வையத்துள் வாழ் வாங்கு வாழ்ந்தவர். அவர் இன்று தெய்வ
Loir GF6L *LLITIŤ.
一面,函1@JT重g軍
2.

Page 152
தேவைநலம் பாராட்டு
அருள்முகில் திரு. பொ.
* தொட்டதெல்லாம் பொன்னுக்கும்" திறன் படைத்தவர்கள் சிலர் எக்காலத்தி இம் இருந்திருக்கிருர்கள். இத்திறனை ஈ, எறும்பு கூடத் தாக்கப்படாமல் பயன்படுத் துதல் ஒரு சிலருக்கே முடிந்ததாகும். ஆயி ரக்கணக்கான மனிதர்களோடு நாளும் பழ கிப் பணிசெய்யும் பொறுப்பை ஏற்றவர்கள் எத்தனையோ பிரச்சினைகளுக்கு முகங்கொ டுக்க வேண்டியவர்களாக இருக்கிருர்கள் என்பதைச் சிந்திக்கும் போதுதான் அவர்க ளின் அருமை பெருமைகளை உணர்ந்து கொள்ளமுடியும். இவ்வருமைக்கும் பெரு மைக்கும் நிலைக்களமான திறலோரே யாழ். இந்துக்கல்லூரியின் முதற்றவிசை அலங் கரித்திருக்கிருர்கள்.
இவ்வரி - நெடும்புத்தகத்தில் தனியான ஓர் அத்தியாயம் எழுதப்பட்ட காலம் 1975 செப்டம்பராகும். தன்னுயர்வுக்கும் கலைச் சிறப்பிற்கும் களத்தேடித்தந்த கல்லூரியின் வளர்ச்சிக்குத் தன்னையே அர்ப்பணிக்கத் துணிந்த ஒருவர் பொறுப்பேற்ற பொன் னுள் அது. கல்லூரி வரலாற்றில் பொன் னெழுத்துக்களால் பொறிக்கப்படவேண்டிய $ffଙ7.
ஆரம்பக் கல்வி முதல் பல்கலைக்கழகப் புகுமுக வகுப்பு வரை யாழ், இந்துக் கல் லூரியிலே பயின்றவர் திரு. பொ, ச. குமார சுவாமி. காலை ஏழு மணி தொடக்கம் மாலை ஏழுமணிை வரை பாடசாலை மண்ணில் புரண் டவர். ஆசிரியர்கள் மெக்சும் மாணவனுய் (3G) &T ở 3:TU GöTG9ü (Totem Pole) * CổUfff) றம் \போலே "க் கல்லூரிக்குக் கொண்டுவந்த தும், உதைபந்தாட்ட வீரனுய் மாணவர் களே நெறிப்படுத்தும் மாணவ முதல்வஞய் (Prefect), மாணவ ஒன்றியங்களின் &ւՔ6մ வேராய்த் தன்னை முழுமையும் ஈடுபடுத்திய இளைஞன் இலங்கைப் பல்கலைக்கழகத்திலும் தன் முத்திரையைப் பதிக்கத் தவறவில்லை.
பல்கலைக்கழக விடுதியில் மெய்வல்லுநர் போட்டியிலும், உதைபந்தாட்டத்திலும்
重28

EFe குமாரசுவாமி
வெற்றிக்கொடி நாட்டி வீரவிருதுகளைப் பெற்றும், பல்கலைக்கழக உதைபந்தாட்ட வீரவிருதைப் பெற்றும் புகழீட்டிய திரு. பா ச. குமாரசுவாமி பட்டதாரியாகி தன் அன்னையின் சேவைக்கு ஓடிவந்த நாள் ம, 1950 ஆகும். 1965 மே வரையும் 1ல்லாசிரியனுய், வரலாற்றுத்துறைத் தலைவ அய், விளையாட்டுத்துறையின் ஜீவநாடி பாய், மாணவ முதல்வர்களின் நெறியாள அய்ப் பணிபுரிந்த இவர் யாழ்ப்பாணக் குடா ாட்டில் தலைசிறந்த வரலாற்று விரிவுரை ாளரென்ற பெருமையையும் மாணவர்க ரிடம் பெற்ருர்,
பல்கலைக்கழக விடுதி வாழ்வு தந்த அனு பவத்தை யாழ். இந்துக் கல்லூரி விடுதி மாணவரும் பெற வழிவகுப்பான் போன்று அன்றைய விடுதி அதிபர் நற்றமிழ் பேரா ான் திரு. K. S. S. அவர்களின் கட்டளைப் டி விடுதி மாணவர் ஒன்றியத்தின் புரவ ணுய் அமர்ந்து நற்பணி செய்ததையும், பிளேயாட்டு மைதானத்தில் நின்ற கோலத் நிலேயே காலந்தவருமை கருத்தில்கொண்டு டமை புரிந்தமையையும் நினைக்கும்போது இவர் கடமை உணர்வின் உயர்வு தெரிகி 罗茎j·
1965 யூன் திரு. P. S. அவர்களின் லேவாழ்விலொரு திருப்புமுனை. வட்டாரக் கல்வி அதிகாரியாக நியமிக்கப்பட்டபோது போவதா, விடுவதா என்று ஊசலாடிய நேரத்தில் பல்துறைத்தேர்ச்சி அவசியமென் பதை நண்பர்கள் வலியுறுத்தி, வேண்டா வெறுப்போடு கல்லூரியைப் பிரிந்தமையும்
சுமையான நினைவுகளாகும்.
பண்டாரவளை முதல், கல்வி அதிகரிர் :ளின் கால்கள் தோய அஞ்சும் பூநகரி பட்டாரக் காடுகளிலும், இரணதீவிலும் உலவியதோடமையாது பொதுப் பரீட்சை 5ள், ஆசிரியர்களுக்கான இடைக்காலப் புத்துக்க வகுப்புக்கள், வட்டார மாவட் டப் போட்டிகள் போன்றவற்றைத் திட்ட

Page 153
மிட்டு வெற்றியுடன் நடாத்தி நன்மதிப் பைப் பெற்ருர், இக்கால கட்டத்தில் புலமைப்பரிசில் பெற்று பிரித்தானியா சென்று பாடசாலே நிர்வாகத்தில் பயிற்சி யும் பெற்ருர். இவற்றின் பெறுபேறு, 1973 யூலை மாதம் கல்வி அதிகாரியாக உயர்த் தப்பட்டார்.
ஒய்வு தெரியாத உழைப்பாளி திரு. P. S. புதிய கல்வித்திட்டத்தை நடை மூறைப்படுத்தியும் சிக்கல் நிறைந்த பணி யாகிய மாணவர் பாடசாலை அனுமதி, ஆசிரியர்கள் மாற்றம் ஆகிய இரண்டையும் எவரும் நோகாமல் இனிதே செய்து பாராட்டையும் பெற்றவர். இக்கால கட் டத்தில் தான் யாழ் பல்கலைக்கழக வளாகம் கருக்கொண்டது. இத்தோடு தொடர்பு கொண்ட கல்லூரிகளான யாழ்ப்பாணக் கல்லூரி, பரமேஸ்வராக் கல்லூரி மாணவர் களின் இடப்பெயர்வுப் பிரச்சினையைப் பிர மிக்கத்தக்க முறையில் தீர்த்துவைத்தும், தொடர்ந்து வளாகத் திறப்பு விழாவுக்கு வருகை தந்த நாட்டின் பிரதம மந்திரி சிறிமாவோ பண்டாரநாயக்காவின் வர வேற்பு ஒழுங்குகளைத் திறம்பட நடாத்தி யும் வடமாநிலக் கல்விப்பணிப்பாளர்க ளாகிய திருவாளர்கள் தி. மாணிக்கவாசகர், G. விக்கிரமரத்தினு என்னும் இருவரின் பாராட்டுக்கும் உரியவரானுர்.
1975 புரட்டாதி P. S. அவர்களின் வாழ்வில் பொன் எழுத்துக்களால் பொறிக் கப்பட வேண்டிய நாள் எனினும் அது அவரின் ஆத்ம திருப்தியே தவிர புற உலக வாழ்வு ரீதியில் நோக்கினுல் அவரின் தனிப் பட்ட உயர்வுக்குத் தடைக்கல்லாகியது என் பதையும் ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும். குறிக்கோள், கொள்கை என்ற மனிதனைத் தேவனுக்கும் சீரிய சால்புகளை இலட்சிய மாகக் கொண்ட மனிதர்கள் இவற்றைச் சிந்திக்க மாட்டார்கள். அந்த வரிசையில் திரு. P. S. ஒருவர்.
ஏடுகளில் பேசப்படும் பாடசாலைச் சமூகம் வெறும் ஏட்டுச் சுரைக்காயாக
謬影
 

இராமல் நடைமுறைப் படுத்திக் காட்டிய பாரம்பரியம் இக் கல்லூரியின் தனித்துவம். இப் பாரம்பரியத்துக்கு மேலும் பொன் முலாம் பூசியவர் திரு P S ஒருவர். ஆசிரியர்கள் மாணவர்கள் இவரை அதிபர் என்றுரைப்பதைக் காலப்போக்கில் மறந்து தம்பி என்றும் அண்ணன் என்றும் இடுக் கண் தீர்க்கும் நண்பன் என்றும் செவிலித் தாய் என்றும் நினைக்கும் அளவுக்குக் கல்லூரி வாழ்வை உயர்த்தினர். எத்தனை எத்தனை சிக்கல்கள் பாடசாலைச் சுவர்களுக் குள்ளேயே தீர்ந்தன. ஆக்க பூர்வமான செயல்கள் பல தொடங்கின.
A/L, O/L Grajgarhai Drt at L. முதன்மை, பல்கலைக் கழகங்களுக்குத் தெரி வாகிய மாணவர் தொகையிலும் மாவட்ட முதன்மைபெற்ற சிறப்புக்கு யாழ் இந்துக் கல்லூரியை உயர்த்திய பெருமையும், மெய் வல்லுநர் போட்டிகளில் வீர முதல்வர்கள் பலரை உருவாக்கியமையும், உதைபந்தாட் டத்தில் இரு ஆண்டுகள் சம்பியன்கள், கூடைப்பந்தாட்டத்தில் அகில இலங்கை B பிரிவில் சம்பியன் போன்ற பல பேறுகள் பெற்றமையும் இவர் காலத்தவையே.
சாரணர் இயக்கம், பொலிஸ் படை பயில்குழு இரண்டும் வியத்தகு சாதனைகளை ஈட்டியுள்ளன. அறிவியல் துறையில், விஞ் ஞான அறிவுப் போட்டிகளில் 1977-1979 ஆகிய இரு ஆண்டுகளிலும் அகில இலங்கை முதலிடம், 1980 இல் சதுரங்கப் போட்டி யில் இரண்டாவது இடம், இப்படிப் பல விருதுகளையும் பெற்றுேம். இத்தனையும் இவர் உழைப்பின் பலனே.
1981, 1982, 1983 ஆம் ஆண்டுகளில் வடமாநிலத்தில் அதி உயர்ந்த கல்லூரி யாக யாழ். இந்துக் கல்லூரியும் சிறந்த அதிபராக திரு. P. S. அவர்களும் தெரி யப்பட்டமை வரலாறு, அதே நேரத்தில் இவ்வதிபர் தமக்கு உரிமையால் வர வேண் டிய பதவி உயர்வைப் பெருமையும் கறை பிடித்த வரலாற்று உண்மையுமாகும்,
9.

Page 154
Sਰੀ பாடசாலையோடு மட்டும் நின்றதா? இரு மாடிக் கட்டிடம், அருள்மிகு ஞானவயிர வர் கோயில், மாண்புமிகு ஜனதிபதியின் பெருமனத்தாலும் கொழும்பு பழைய மாணவர்களின் முயற்சியாலும் உதவப் பட்ட நிதியைக் கொண்டு விஞ்ஞான ஆய்வு கூடத்தின் பெரும் பகுதியைக் கட்டி முடித் தமை இவரது அரும்பெரும் சாதனைக ளாகும்.
வெளிக்களத்தில் யாழ்ப்பாணப் பாட சாலேகள் விளையாட்டுச் சங்கம், கிரிக்கெட் சங்கம் ஆகியவற்றின் தலைவராகவும் வட மாகாண ஆசிரியர் சங்கம், சகாயநிதிச் சங்கம் போன்ற பல நிறுவனங்களில் உப தலைவராகவும் அனைவரும் வேட்பப் பணி புரிந்தமையும் இவர் அயரா உழைப்புக்கும் பலதுறை ஆற்றலுக்கும் எடுத்துக்காட் டாகும்.
விஞ்ஞானக் கண்டுபிடிப்புக்களு
கண்டுபிடிப்புக்கள் ஆண்டு
ஆகாய விமானம் 1903 ரைட்
வானுெலி 189 σ DmitrifélèG தொலைபேசி 876 அலெக் தொலைக்காட்சி 1926 பெயரி ஊற்றுப்பேனு 880 லூயிஸ் தொலைநோக்கி 夏葛93 ფaტეaტეG} தட்டச்சு இயந்திரப் 星873 ஷோல் புகைவண்டி 夏&29 ஜோஜ் மின்குமிழ் 879 தோம6 வெப்பமானி 730 காபிறி நீர்மூழ்கிக் கப்பல் 1898 ஜோன் ஊசல் கடிகாரம் 翼656 கிறிஸ்டி
30

மாணவர்களின் அன்புக்கும் ஆசிரியர் களின் ஆதரவான ஒத்துழைப்புக்கும் உரி பவராக, சுறுசுறுப்பான ஆசிரியராக, கல்வி அதிகாரியாக அதிபராகச் சேவைசெய்து, மேலும் ஐந்து வருடங்கள் சேவையாற்றக் கூடிய வாய்ப்பிருந்தும் ஐம்பத்தைந்து வயதுடன் இளைப்பாறிய அதிபர் உயர்திரு. P. S. அவர்கள், யாழ் இந்துக் கல்லூரிப் புனித பூமியில் ஊறி உரம்பெற்ற கலைப் பயிர் - அன்பு பொழியும் அருள் முகில், பாழ். இந்துக் கல்லூரிச் சமூகம் இவர் சேவையை என்றும் மறக்காது. அது இக் கல்லூரிப் பாரம்பரியம்.
வாழ்க திரு. P. S. குமாரசுவாமி, வளர்க இவர் புகழ்,
- ஆ. சிவராமலிங்கம்
ம், காரண கர்த்தாக்களும்
5ண்டுபிடித்தவர் நாடு
சகோதரர்கள் அமெரிக்கா
6 இத்தாலி ஸாண்டர் கிரகாம்பெல் அமெரிக்கா it. இங்கிலாந்து | St. Galfrd.“ LLDar அமெரிக்கா ursda இத்தாலி
அமெரிக்கா அமெரிக்கா ஸ் ஆல்வா எடிசன் அமெரிக்கா սaն սյr%ծrւ6) ஜேர்மனி பிலிப் கொலன்ட் அமெரிக்கா யன் ஹியூஜின்ஸ் ஒல்லாந்து
சி. சேணுதிபதி

Page 155
Dur Be
S. Thayalan
Won the best performance for at the Sri Lanka School Ath Pole Vault and athletic colums College Basket ball team that Island championship. Represented the school in Cri Athletics, Basket ball and Soc Holds the U/19 Triple Jump F Sri Lanka Schools Meet.
 
 
 

'St Sports Men
Represented the J. S. S. A. Soccer XI Represented the Sri Lanka schools under 18 soccer team at the 7th Asian Schools Intenational Soccer Tournament in Singapore and was Captain ut the SriLanka Schools Under 18 soccer team at the 8th Asian Schools International Soccer Tournament Agra. Represented the Jaffna District. Under 22 Soccer team. Represented the Jaffna Schools Hockey leam Under 19. Holds the Under 19 College Javelin Record. Holder of the Sri Lanka Schools Athletic Association Record for Pole Vault in 1975 in the Under 17 Group Captain of the College Basket ball team that won the all Island Schools Championship.
field events etic Meet in Represented won the all
icket, Hockey,
GETecord in the
1, Raveendran

Page 156
ED TO
S. K. Mathurangan English Editor
N. K Sivara man
Asst, English Editor
 
 

S Mahindan Tamil Editor
S. Sasikaran Asst. Tamil Editor

Page 157
Principal, Scholar, Companion
It would be difficult to begin to acknowledge my own indebtedness to one, who as a student, teacher, Principal and well-wisher combined so valuable a contribution to the advancement of Jaffna Hindu College with the personal humility and gentleness of character, all too rare in our present generation. Mr. P. S. Cumaraswamy who was cut for a plenipotentiory was preordained to be a votary of Jaffna Hindu College, of which he is still an active well-wisher. The depth of love that P. S. Cumaraswamy has for Jaffna Hindu College is un fathomable. I was fortunate enough to have been a student and colleague of P. S. and since my association with the college began in 1942, I know something about Mr. Cumaraswamy's studenthood days. He has had a brilliant record as a student, teacher and well wisher at Jaffna Hindu College.
In his teens, P. S. Cumaraswamy was a pet of many a teacher. He excelled in studies and sports. He was a good athlete and represented the college in athletics and Soccer. He hadi entered the University of Ceylon evera before he was aged to play in the first eleven soccer team. Then, as now, he took part in all extra-curricular activities, Mr. A. Cumaraswamy who was Principal then, admired P. S. and appointed him as one of the College prefects though he was not big enough physically for the post. We, as youngsters, then used to say that this small-made prefect would one day be the Principal of Jaffna Hindu College. To P. S. however, Mr. A. Cumaraswamy was a model of

| 1 ΙΙ ΣΥ
a principal, whose footsteps he ventured to tread. One of my brothers-in-law, who acted in the play Sakuntala , still remembers PS playing the female role as danseuse and boasts of his histrionic talents. After graduating from the University of Ceylon, the Overseas Administrative Service was open to him, but the lure and love of Jaffna Hindu College were always there. His parents too, were of the opinion that his mission was in and around his Alma Mater.
About 36 years ago Mr. Cumaraswamy, a boy aged 22 years, joined the staff of Jaffna Hindu College as our new History teacher. In the sixth decade of this century it was not unusual for boys of over 22 years of age to study in the HSC & UE classes. Most of us mistook him for a student when ever he was in the midst of students. The then Principal, Mr. A. Cumaraswamy advised him to wear the full European dress and so he appeared in his full kit . As for me, my new teacher was an enigma. He appeared every inch a sportsman and had a graceful walk which we students tried to emulate and often failed. In the classroom he proved his mettle as a super lecturer in History. There was a dearth of History teachers at JHC and the advent of PS brought about a revolution in the teaching of Ceylon History. He stressed more on interpretation, substantiation and justification than the mere statement of facts, He gave a practical bias to the teaching of History by using maps, charts, pictures, artefacts, numismatics and other andie' visual aids. His first batch of HSC &
3.

Page 158
UFE studenis = I was orie (of the fuĝi tiuj nále
History and from then on his successes proliferated.
As a teacher he was creative, con
structive and inspiring. He has one who
had the capacity to organise, manage and to take calculated risks. As a coach in soccer and athletics he taught strategy and technique. In the playground he was a footballer, athlete, cricketer call him what you will. He was specially good at polevault. He is known to have vaulted a good ten feet at the University athletic meet at the age of 28 when he was following the post-graduate course for a Diploma in Education.
It would be difficult to mention the many contributions he had made to JHC as a teacher. He organised tours, staged dramas and was the man behind the organisation of exhibitions and carnivals. I still remember the many days and nights when we both worked together to make our exhibitions and carnivals a SCCESS
The period between September 1975 and February 1984 could be stated as the finest period for both PS and his Alma Mater Although PS had seen service in the Ministry of Education as Education Officer and had been abroad on a scholarship, the call by his Alma Mater mattered to him more than anything else. His Principalship during this period saw JHC at the zenith of every school activity. It was during his time that JHC achieved a number of firsts. JHC was adjudged one of the best schools in the island.
The Ministry of Education carried out an evalution of schools on an island
s
S.
132

vide basis, in 1981, 82 anii 83. Jafna indu was declared the best school in he North in education, sports and extranural activity. An evaluation of Princials for the above mentioned years on district basis was also done by the Ainistry and PS was declared the best 'rincipal in, the north for all the three
aS
PS represented the Principals of the North at Ministry conferences. He also articipated in the conferences and semiars organised at an island-wide level y the Ministry of Education on manageent and supervision of schools. PS was lso President of several educational
sociations at one and the same time
ind it was an apt choise that the other rincipals had made. He was President f the Jaffna schools' Sports Association,
resident of the Jaffna Schools' Cricket
issociation, Vice-President of the Jaffna istrict Scouts' Association and Viceresident of the Cricket Umpires’ Assolation. Not many Principals in the land would have held so many honarary osts. In that respect PS is a peerless
The JHC Old Boys' Association
Colombo Branch) had been dormant or a long period and it was PS who activated it once he took over as rincipal. This culminated in the release f ten lakhs of rupees from the pli esident’s ind for the JHC Science Block. Again, wing to the untiring efforts of PS a aw two-storeyed building was put up ut of the DDC fund. Foundation was lid for still another building, the ground Oor of which is now complete and in i.e. PS was also chiefly instrumental shifting the site of the Gnanavairavar Bmple to its original venue. Funds are Dw i being collected under the aegis of

Page 159
PS to corn piete the fem płe prograram Hindu cultural activities was his prior it number one. In spite of time-consumin administrative chores, he took time o to a company the teachers and student to the annual Thiruketheeswaram festivals
PS brought into JHC the best c talents, be they students, teachers a other employees. It was during his tim that JHC attained a number of firsts at national level. Mas. S. Dayalan an Mas, N. Vidiatharan were selected t play in the Ceylon Schools FA team. Mas Dayalan had the distinction of captainin the all-island schools Soccer team, I athletics. JHC won the JSSA championshi for ten years in succession. During hi tenure of office Mas. Dayalan and Mas Ravindran set up all-island records it pole vault and triple jump respectively. Th WBMD SilWa Challenge Cup for th best out-station schools in athletics wa awarded to JHC for two years i. succession. JHC also won the Hocke and Chess Championship year after yea during this period. In cricket, too, JH was adjudged the best in the North i the competition sponsored by the Observer The prizes for the best cricketer of th North and the best batsman also we to JHC. Under the guidance of PS th JHC scout troop won the Rotary Chall enge shield for ten years. In Polic Cadeting JHC were runners up for tw.
* To be nobody but myself II. which any human being can
鬱鹽

臀
ᎩᏋār .
PS has always been a friend of the teacher and as such, is still actively interested in the affairs of the NPT A-B F. He has been elected its President even after his retirement from service.
often wonder why Mr. P. S. Cumaraswamy, who had always advised his students never to look back, retired so early in life. Paradoxically, if it was boredom, more than freedom that prevented him from contributing more to his Alma Mater, then his retirement is justified. We still look upon him as a model of a good teacher, principal.
friend and companion. Today many of
Mr. Cumaraswamy's students are Principals themselves to whom PS is a shining example. All those who have gone through him and who are now at the top owe him not a little. have never seen a principal with such a multifaceted talent.
love and adore him and owe my existence as a teacher to him. My guru,
hope, will face the challenge which
is service to JHC at all times, under
al circumstances, come What may.
T. Sreeni vagan
eans to fight the hardest battle fight, and never stop fighting''.
- E. E. Cummings

Page 160
Mr. A. Karunakarar
Teacher, Deputy Principal J. H. C.
Mr. åppadu rai Karunakarar B. Sc.
Lond. Dipl.-in-Education, Ex-Deputy principal, Jaffna Hiodu College (1976/79) and presently Principal Master in the state of Gongola Nigeria, retired on December 1979. His 23 Years of teaching at J. H. C was a momentous period in which major upheavaks like ** Standardization?" were introduced. Mr. Kaunakarar vas synonymous with Jaffna Hindu.
He was discipline Master, Controller of Annual and terminal examinations, Head
of the Department of Physics, Author of Physics books in Tamil for G. C. E. OIL and A/L, conductor of seminars for flhe Department on the new trends in the teaching of Physics, Mainstay of the Science Exhibition 1975, and Master in Charge of Soccer Ist XI. which won the J. S. S. A. championships in 1977 and 1978.
Mr. Karunakarar endowed, with a pleasing personality, belonged to a cream of highly efficient teachers at J. H. C. who virtually edified the college to its present pre-eminent position. Was the present political impasse due to them? We wonder. He prided justifiably the
Education begins when the ch It Ends whesi the ans WSL is D.
翼器鸽

ecord numbers of Engineering students including 23 in 1963) entering the UniPersity year after year.
Principal Mr. P. S. Cumaraswamy knowing his brillian schoolboy soccer Bxploits, chose him to take charge of bur college 1st Eleven soccer. On the ery year he took charge, J. H. C regained its lead after 16 years. Brain and brawn must grow together has been bis motto. Once he amaZed us all when he walked into the playground in dark shorts and showed the team players be art of heading” to shoot. Those who witnessed the skill, were a tunned. His pupils admired and adored him. For his words were true to his deeds.
That was o o Mr. Karu, the great ** at J. H. C. and today at 3 score years he is away in Nigeria as ebullient as he ever was.
May the Lord Murugan Bless him well for a happy and contended life.
T. Srivisakarajah
ild asks Aga I loved?.
- The Haag. EacGuinief

Page 161
சைவ சிகாமணி திரு. க. சி ஆசிரியர், உப அதிபர், !
1942 ஆம் ஆண்டு தொடக்கம் 1946ஆம் ஆண்டுவரை விஞ்ஞான மாணவ ஞகவும், 1950 ஆம் ஆண்டு தொடக்கம் 1984 ஆம் ஆண்டுவரை சைவ - தமிழ்த் துறைகளின் ஆசிரியராகவும் 1984 ஆம் ஆண்டு தொடக்கம் 1985 ஆம் ஆண்டு வரை உப அதிபராகவும் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் தனது இனிய வாழ் வைக் கழித்த புங்குடுதீவைப் பிறப்பிட மாகக் கொண்ட திரு. கணபதிப்பிள்ளை சிவராமலிங்கம்பிள்ளே சென்ற 1985 செப் ரெம்பர் மாதம் தனது கல்லூரி ஆசிரியப் பணியிலிருந்து ஒய்வுபெற்றுள்ளார்கள் கல்லூரி வாழ்க்கையைப் பூரணமாகப் பயன்படுத்தியவர் பிள்ளையவர்கள். கல்லூரி மாணவனுக இருந்தபோது கல்லூரி விடுதி யில் நான்கு ஆண்டுகளைக் கழித்துள்ள போதும், மாணவ முதல்வராக இருந்து கடமையாற்றியதோடு மாணவர்களிடையே உள்ள பூசல்களைக் களைவதில் நடுநிலை தவ ருது தீர்ப்பு வழங்கியதை உடன் பயின்ற வர் இன்றும் கூறி இன்புறுவர். கல்லூரிப் படிப்பு முடிந்து உயர் கல்விக்காக அண்ணு மலைப் பல்கலைக்கழகம், சென்னை கிறிஸ்தவக் கல்லூரி ஆகியனவற்றில் தமது கலைமாணிப் பட்டம் பெற்று மீண்டும் யாழ் இந்துக் கல்லூரிக்கே வந்து ஆசிரியப் பொறுப்பை ஏற்றர்கள். -
இக் காலத்தில் தமிழ்நாட்டில் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பங்குபற்றிய தோடு சுதந்திர உணர்வை உள்ளத்தில் நிறுத்தியதன் அறிகுறியாக அன்று தொட்டு கதராடை அணிந்து தமது இலட்சியத்தைச் செயலில் காட்டி வருகின்ருர், கல்லூரிகளுக் கிடையே நடைபெறும் பேச்சுப் போட்டி களில் பங்குபற்றிப் பல பரிசில்களையும் பாராட்டுதல்களேயும் பெற்றர்கள். தனது பேராசிரியர்களான செட்டியார், திரு. பூ ஆலாலசுந்தரஞர், திரு. A. J. பொயட் போன்றவர்களிடம் இவர் கொண்டு இருந்த பக்தியே இவரின் கலைப்பெருக்குக்குக் கார ணம். விரிவுரை வகுப்புகளில் பெற்றதல்ல என்பது என் துணிபு.
35

வராமலிங்கம்பிள்ளை பாழ். இந்துக் கல்லூரி
தந்தையாரின் பணிப்பின்படி தமது குடும்பப் பெருமையை நிலைநிறுத்துவதன் பொருட்டும் ஆசிரியப் பணியில் நுளைய வேண்டியது ஆயிற்று. யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் இவரது ஆசிரியப்பணி தொடங்கியது. தமிழ்மொழி, சைவசமயம் ஆகியவற்றேடு ஆங்கிலம் ஆகியனவற்றை யும் இளமைத் துடுக்கோடு ஆரம்பித்தார்
6.
கல்லூரியில் நடைபெறும் சகல நிகழ்ச்சி களிலும் பிள்ளையவர்களின் பங்கு பெரும் பங்காக அமைந்து இருந்தது. குறிப்பாகக் குருபூசை விழாக்கள், சேக்கிழார் பெரு விழா, பாரதிவிழா, மொழிபெயர்ப்பு ஆகி யன நினைவில் நிற்கக்கூடியன. மாணவர் களே வழி நடாத்துதல், ஆசிரியர்களுடன் உரையாடுதல், பெற்முேரைப் பேணுதல் வருவோரை வரவேற்றல், அயலவரை ஆத ரித்தல் ஆகியன அண்ணனின் அருட்குணங் கள். கல்லூரியில் மட்டுமல்ல கல்லூரிக்கு வெளியிலும் நடைபெறும் கருத்தரங்கு, விவாத அரங்கு, பட்டிமன்றம் ஆகியன வற்றிலும் பங்குபெறத் தவறவில்லை. இவ ரால் கல்லூரி பெருமை பெற்றது.
இவ்வளவுக்குப் பெருமதிப்பும் சிறப்பும் பெற்ற பெருந்தகையாளருக்கு இறைவன் தண்டனை ஒன்று கொடுத்து இந்துக் கல்லூ ரிக்கே இவரை உரிமையாக்கிவிட்டார். இத் தண்டனை கிடைத்து இராவிட்டால் சீமான் கல்லூரியை விட்டு வெளியேறி வேறு உயர்பதவியைப் பெற்றுச்சென்று இருப்பார். இவ்வாறு நடந்து இருந்தால் இவர் படித்த படிப்பித்த இக் கல்லூரி இவ ரால் முழுப்பயனையும் பெற்றிராது. பல இன்னல்களுக்கு இடையில் அவரிடம் சென் முல் புன்முறுவலோடு ஆறுதல் கூறி 'எல் லாம் நன்மைக்குத்தான்", வெல்லுவோம்', 'ஒன்றுக்கும் யோசியாதே போய்வா', 'அழுதுவிடு' போன்ற அவ ரது மகா வாக்கியங்கள் என்றும் எவ ராலும் எவரது உள்ளத்திலும் நிலைத்து இருக்கும். அவரது ஒய்வு காலம் மேலும் தமிழ், சைவம் ஆகியனவற்றின் வளர்ச்சிக்கு உதவ ஆண்டவன் அருள் புரிவானுக.
சி. செ. சோமசுந்தரம்
5

Page 162
They hav
Mr. M. Arumugasamy
, , M. Sivagana ratnam ,, V. Somasegarasundaram
M. C. Francis , S. Namasivayam , K. Somasundaram , K. Manikavasagar , K. Puvanapushanan S. Selvanayagam
In Me
TEAC
Mr. C. M. Kulasingam
, M. Mahadeva
S. Thiyagarajah , K. Pathmanayagam
AB AS
Mr. M. Kanapathipillai

ze Retired
Mr.
鬱覽
穷鲁
彎彎
9 ஐ
ஓ 9
C. Nagalingam S. Kanapathypillai
S. Thambiah
K. Selvaratnam
S. Kandasamy
A. Emperuman K Kandapital
S, Ganesharatnam V, Paramanathan
moriam
CHERS
Mr. V. Varatharajaperumal
K. Ponnusamy
Viduvan C. Arumugam
Mr.
SSPANTS
Mr.
36
N. Sri Vengadesan
S. Somasundra

Page 163
CᏍᎲ
s Our Principal an staff for their ent guidance at every together:
Our parents who their way to find such endeavours:
Our advertisers wi of THE YOUNG Come out;
The Manager and who have borne delays.
溴
This issue covers a to unavoidable circumst out under very diffic omissions and errors ar.
 

di members of the tutorial :husiasm, encouragement & stage of getting this issue
have always gone out of as the extra rupee for
thout whose help this issue HINDU would never have
staff of Chettiyar Press with us our errors and
period of eight years due ances and has been brought lt conditions. Inadvertent e much regrette.
Editors

Page 164
அன்பளிப்பு

செட்டி யார் அச்சகம், 430, காங்கேசன்துறை வீதி, யாழ்ப்பாணம்.
தொலைபேசி: 25858 ஆ3

Page 165
With Compliments of
Kunasingham Associates
Architects and Engineers 28, 4th Lane, Arasady Road, Jaffna
W. K. Rajaratnam
Authorised D
NA TIC
 

e a fer For
DNAL
95, Stanley Road, Jaffna.
T. Phone 23447

Page 166
செய்யும் தொழிலும் எமக்குத் தொழில் தொ
அவலம் மிகுந்த
முழுவருடம் 3 ஒவ்வொருநாளும் இரவு
சோரா திருந்து மெய்வருந்த
6 T ħ an, L6iir L
பேராதரவு தந்து எா எனப் பணிவன் புட
ரெலிபோன்
ஸ்ரான்லி வீ
ரெலிபோன் : 25088
செட்டியார் அச்ச
 

தெய்வம் எனக் கருதும்
லைத்தொடர்புகள் சேவை.
இந்நாட்களிலும் 65 நாட்களிலும் பகல் 24 மணி நேரமும் நிக் கருமம் ஆற்றுகின் ருேம்,
னிசெய்வதே.
கட்கு அணிசெய்திடுக ன் வேண்டுகின் ருேம்.
குளோப்
சேவையாளர்கள் பிற்பனையாளர்கள்
தி, யாழ்நகர்,
(பத்துத் தொடர்புகள்)
கம், யாழ்ப்பாணம்,