கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இந்து இளைஞன் 1988-1989

Page 1
1988
11 tt
யாழ்ப்பாணம் இந்
8. Sabalingan SP
JAFFNA HINDU
_
resse
 
 

ந்து இளைஞன்
In YOUNG IIINDU
-- 1989
D. S. Cunarasvamy
m b er
துக் கல்லூரி COLLEGE

Page 2
s
RADIOS
| 58, KASTHU UAF
Branch : 766, P(
JA
 
 

MEDICALS
Hospital Road,
Jaffna.
| PATHY
JRIAR ROAD, "ΕΝΑ
DINT PEDRO ROAD,
AFFNA

Page 3


Page 4


Page 5
இந்து
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி
அன்டிடைபீர்,
தங்கள் நல்லாதரவின் துணை தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் த6 வதை நன்றியுடன் நினைவு கொள்ளும்
1990 ஆம் ஆண்டு இளைஞன் " . வரவுள்ளான். அதற்கும் தங்கள் நல் விடை பெறுகிருேம்
27. 3- 9)
war অn=r ser= = = = = = = - - -- ... --
:" 1988
 
 

6í
இளைஞன்
மாணவர் வருடாந்த வெளியீடு
கொண்டு இந்து இளஞன் னது பவனியை மேற்கொள் கின்ருேம்.
நூற்றண்டு மலராக " வெளி லாதரவை நாடி நன்றியுடன்
இதழாசிரியர்கள்.
3 / 1989 g22: قام
123

Page 6
చేస్తాకే ట్వైస్ట్ ని ఇపై ഡൂ .
èsser
è arrea fest ܕܕܥܬ݂ܘܢ ܡܘatܪ ܓܢܬ ܕܝܢ ܕܬܬଠàܠ\ܠ sܠ ܐ
韃蕾證論
 
 

ܝܬܐ ܕܪ ܪܓܠܫܢܬ݀ ܬ¬¬i ܢ .
ܠܨܠܝܪܬܘܬܢ ܛܠtiܼܠܡܬܬܪܓܪܥ ܬܬsR& ܓܥܠ ܐܢܬܠ 8 సెక్రై చేసే కై సాక్షా స్కైపై _R్వపై
ܕܝܢ ܣܛܢܥ ܓܡܠ ܐܪܓܠ ܐܠܥܓܠ ܘܬ݂ܶܪ ܓ݁ܶܠ ܐܡܪܝܢܢ 0ܬ݁ܪ ܐܶܠܳܐ ܛܽܠܳܓ݂ܶܠ ܐ؟
Geče še: ** češte všava voyovia ܕsw) ܂ 0ܓ ܓܥܢܥܣܛaܛ÷à

Page 7
இந்து
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி
THE YOU
The Jaffna Hindu Ce For internal and Pr
C. Sabalingan & P. S. Cumaraswa |
மலர் 48
V" 1988
 
 

éi
மாணவர் வருடாந்த வெளியீடு
NG HINDU
lege Student's Annual rivate Circulation Only
my Number
3 / 1989 | 22
123

Page 8
Editors:-
Staff Advisory
Tamill Editor:
Asst Tamil Editor: English Editor: Asst English Editor
Committeel
S.
P.
Mr. N.
V. Mr. C.
Mr, S. Mr. S.
Ponnampaia Mahendran
Somasunthr Shanmugali Jeganandam Sivarajah Jeganantha,
Mr. T. Kamalanath

ÍÍi
3鱼
Jegaruban Sujitharan
GDanaSegaram Uthayashanker
Principal Deputy Principal Deputy Principal
ngam Tamil Section
l
guru Exmination Results
al
English Section Reports Section
Convenor
---
to ,

Page 9
பஞ்சே
தேவ நினைந்துருகும் அடியாரை நில்லாமே தீவினைகள்
சினந்திருகு களிற்றுரிவைப்
செழுமதியின் தளிர் 6ை
இனத்துருவி மணிமகுடத் :ே
இனமலர்கள் போதவிழ்!
நனைந்தனைய திருவடிஎன் த
நல்லூரெம் பெருமானுர் திருவா வேண்டத்தக்க தறிவோ வேண்ட முழுதுத் தி வேண்டும் அயன் மாற் 8 வேண்டி என்னைப் ட வேண்டி நீயா தருள்செ யானும் அதுவே :ே வேண்டும் பரிசோன் று. அதுவும் உன்றன் வி திருவிை கற்றவர் விழுங்குங் கற்! கரையிலாக் கருணை மற்றவர் அறியா மாணி மதிப்பவர் மனமணி செற்றவர் புரங்கள் செ
திருவீழி மிழலைவி கொற்றவன் தன்னைக் க குளிரவென் கண்குள்
திருப்ப மிண்டு மனத்தவர் போ மெய்யடியார்கள் வி கொண்டுங் கொடுத்துங்
காட்செய்மின் குழா அண்டங் கடந்த பொருள்
ரானந்த வெள்ளப் பண்டும் இன்றுமென்றும் பொருள் என்றே ப திருப்பு தெண்ணிலா மலர்த்த ே
திருநடங் கும்பிடப் மண்ணிலே வந்த பிறவி( வாலி தாம் இன்பமr கண்ணிலானந்த அருவிநீ
கைம்மலர் உச்சிமே பண்ணினல் நீடி அறிவரு
பாடினுர் பரவினர்

ềầ
தாத்திரம்
I (I J LD
நைய வைத்தார் நீங்க வைத்தார்
போர்வை வைத்தார்
வத்தார் சிறந்து வானேர்
தறத் துற்ற
ந்து மதுவாய்ப் பில்கி
லைமேல் வைத்தார்
* நல்லவாறே.
[王压ü
தருவோய் நீ
5ரியோய் நீ
பனிகொண்டாப்
'ய்தாய்
வண்டினல்லால்
ண்டென்னில்
விருப்பன்றே
na.' T
பகக்கனியைக்
LDFT BLడి
க்க மலையை விளக்கைச்
Fற்றவெஞ் சிவனை
ற் றிருந்த
iண்டுகண்டுள்ளம்
ரிர்ந்தனவே
மின்கண்
ரைந்து வம்மின்
குடிகுடியீசற்
ம் புகுந்து
r அளவில்லதோ
பொருள்
உள்ள
ல்லாண்டு கூறுதுமே
JT600 to
வணியா யுன்றன்
பெற்று کیسے ہر سے ۔تند - ۔”
யே யெனக்கு
ா மென்று
'ர் சொரியக்
b குவித்துப்
நம் பதிகம்
பணிந்தார். .

Page 10
கல்லூ
வசழிய யாழ் நகர்
வையகம் புகழ்ந்தி
இலங்கை மணித்தி இந்து மதத்தவர் இலங்கிடும் ஒரு பெ இளைஞர்கள் உள
கலை பயில் கழகமும் கலைமலி கழகமும் தலை நிமிர் கழகமும்
எவ்விட மேகினும் எம்மன் 2ன நின்னல என்றுமே என்றுமே இன்புற வாழிய ந இறை வன தருள்
ஆங்கிலம் அருந்தம் அவை பயில் கழக மு ஓங்கு நல் லறிஞர்க ஒரு பெருங் கழகமு ஒளிர்மிகு கழகமும் உயர்வு று கழகமும் உயிரன கழகமும்
தமிழரெம் வாழ்வின தனிப் பெருங் கலை வாழ்க! வாழ்க! வ
தன்னிகர் இன்றியே தரணியில் வாழிய
Va-AJo

ரிக் கீதம்
இந்துக்கல் லூரி ட என்றும் (வாழி)
ரு நாட்டினில் எங்கும்
உள்ளம்
ருங் கலையகம் இதுவே
மகிழ்ந் தென்றும்
இதுவே - பல இதுவே - தமிழர் > இதுவே!
எத்துயர் நேரினும் )ம் மறவோம்
என்றும் iன்றே
கொடு நன்றே!
ழ்ெ ஆரியம் சிங்களம் p ம் இதுவே! ள் உவப்பொடு காத்திடும் ம் இதுவே!
இதுவே!
இதுவே! இதுவே!
ரிற் தாயென மிளிரும் Uயகம் வாழ்க! ாழ்க!
நீ
虏
GS
(9

Page 11
(Our 3
 

Drinei pal
innampalam / ) Dip in Ed.

Page 12
TAMIL EDITOR
V. Jegaruban ( 12 D )
ASST, TAMIL EDITOR
S. Sugeetharan ( 11 A )
 
 

ENGLISH EDITOR
R. Gnanasekeram (12 D )
Asst. ENGLISH EDITOR
K. Uthayashankar ( 13 E)

Page 13
(ع)
இந்து
யாழ்ப்பாணம் இந்துக் கல்
óaりó 43、49 19
நூருண்டே முதற்படிய சிகவை நூறு; -
எம் கல்லூரி அன்னேக்கு. முகமலர்ந்து நிற்கின்றள்! gαύα (ραιού σώ அறிஞர்களை, பெரியோர்களை உருவாக்கி உணர்வூட்டிப் பெருமை கொண்டவள், அலுக்காமல் சலிக்காமல் அமைதியாக இருக்கின்றள்! நூற்றண்டுக் காலமதில் - இங்கு கற்கின்றேம் என்பதில், எமக்குத்தான் எத்துணைப் பெருமை! நூற்றணடு கண்டு விட்டோம் என்று, மார்தட்டவில்லை - நாங்கள். அமைதியாக,
ஆழமாகப் பரந்துபட்டுச் சிந்திக்கின்ருேம். எமதன்னை எமக்களித்த எண்ணற்ற சிந்தனைகளில் இதுவுமொன்று! ஆயிரத்து எண்ணுரற்றுத்தொண்ணுர விஜயதசமி நாள் - அன்று பெரியோர்கள் வாழ்த்துரைக்க, சான்றேர்கள் உரமூட்ட, வண்ணை நகர்தனிலே வந்துதித்த எமதன்னை

SSS ତ) محے Soւt :s ޝުހ_خ3$r¥tt8
ష్ట్రాసాషికి --
இளைஞன்
லூரி மாணவர் வருடாந்த வெளியீடு
988 / 1989
TÜ O ) ●
),
இவ்வாண்டு, இனியவே87 விஜயதசமி நாளன்று நூற்றண்டில் அடிவைத்த நிகழ்வினை - வரம் காவல் தெய்வமாம் சிவஞான வைரவர் துணேகொண்டு தொடக்கி வைத்த, பொன்னம்பலம் அவர் . எமதன்னை (பின் செல்லக்குழந்தை! கள்ளமில்லா - அக்குழந்தை பணிகண்டு நன்றிகூறி, அறிவு புகட்டும் எமதாசான்கள் அடிபணிந்து வணங்கி, ஆ" எமதன்னை உயர்வுக்காய்,
உழைத்திட்ட உத்தமர்கள் முன்னேர்கள், மூதறிஞர்
அதிபர்கள், ஆசிரியர் - தன்னிகரில்லாச் சேவையினை நினேவு கொண்டு,
எமதன்னை இன்னும் எழிலார்ந்து
பலநூறு காணப பிரார்த்தித்து வணங்குகிறுேம். வாழி! வாழி !
இதழ் 22, 123
E స్కె
சிரந்தாழ்த்தித் தாள் பணிந்து, .

Page 14
தமிழ்ப் பகுதி
படைப்பாளிகள் உள்ளடக்க
அ. கனேஸ் அருந்தொண்டா i. மஞேரமணன் வலவன் ஏவா சோ. ஜெனேஸ் 612aMr U ITU SIG பூரீ பிரசாந்தன் uTublium ords G கோ. கிருஸ்ணகுமார் வாழ்க்கைத்திற * செயல் வீரர் சித
ச. பூரீதக்சன் கே. கஜரூபன் ரி நிஷாந்தன் சி. நாகரூபன்
வியக்க வைக்கு கற்றங் கொழு துரித மகாவலி
து. குணராஜா 莒 ܡ தேசப்பற்றும் சோ. ராஜசெந்திற்செல்வன் 13 ū Li tia ti!!řo 325 க. பூரீமோகனன் துனனியில் கன § • நந்தனன் இலக்கிய கலாநி ப. சுரேஸ் குமார் - இலங்கையின் க. வசந்தபாலன் ܨ- இலங்கையின் இ. பிரபாகரன் . . வ. முருகதாஸ் மனித இனம் ம. சதீஸ் உபநிடதம் ஒர்
ਨੁ5 ஆ இறையிலும் வ சி, யசோதரன் மறப்பதற்கில்லே ச. அறிவழகன் படசாலேயில் 5 எஸ். யோகராஜன் மனித முன்னே ப. பார்த்தீபன் உயிர் கொல்லி செ. தெய்வகுமார் அணு . அணு இ. சபேசன் ஆங்கிலம் ஏன் ந. திருவருள் கடலில் மிதக்கு தி. பிரதீபன் ஒரு தூண் ம ை! எ. நக்கீரன் வழிய இந்து தி. மணிவண்ணன் பாதையைக் க இ. இராஜமோகன் விரு'
எங்கள் இந்து
செ. செங்கீரன் ந. திருச்செந்தூரன் வண்ணை சே, சிவராஜா கவிஞர் ச.வே. பஞ்சாட்சரம்
சிட்டுக்குருவி சிவஞானப் ை ஒற்றுமையே ாடு
 
 
 

ற்றும் அன்னே வான ஊர்தி G2
04 王下琶s亨L王éf f5
출 출 3تحقیقۃ ع அபிவிருத்தித் திட்டம் இச உணர்வும் 3
னப்பொழுதில் காணக் கூடியவை 鲁曼
தி பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை 17
à mi sontso பிரச்சினே 霄8 bušsa 9 இராமநாதன் அவர்கள் జ్ఞానే డెత్తి 을 출  ேைணுட்டம் 2', ாடாத கறுப்பு மலர் 爱莲 2著 ானது இறுதிநாள் 23 ற்ஜமும் ஒசோன் வலய துவாரங்களும் 31 எயிட்ஸ் 32 . அணு . 34
3.
நம் தீவுகள் 38 ழயில் சரிகிறது 33 வாழியவ்ே 4翌 ாட்டுவான் 42
42
43
SqqS S 43
பரவனே 酶等 உழைத்து ஊக்க 4等
ー

Page 15
அருந் தொண்டாற்று ம்
ணுரீலபூரீ ஆறுமுகநாவலர் அவர்கள் கல்வியழகும், தெய்வ நெறியும் பொலிந்து விளங்கும் ஒரு சமூகத்தைக் காணத் துடித் தார். அதற்காக உழைத்தார். சைவ சம யத்தையும் அதற்குக் கருவியாகிய கல்வி யையும் வளர்க்கவேண்டும். சைவப் பிள்ளே கள் சைவச்சூழலிலே கல்வி கற்க வேண்டும் என விழைந்தார். அதற்காக சைவப் பிர காச வித்தியாசாலையைத் தாபித்தார். செயற்கரிய செய்கையாளரான நாவலரைப் பின் பற்றி இன்னும் பலர் கல்வி வளர்ச் சிக்காக அருந்தொண்டாற்றினர்கள். அவர் களுள் பூரீ பசுபதிச்செட்டியார். மற்றும் அத்துவக்காத்து நாகலிங்கம், சட்டத்தரணி காசிப்பிள்ளை ஆகியோரும் குறிப்பிடத்தக கவர்கள். சென்ற நூற்றண்டில் சைவப் பிள்ளைகளுக்கு ஆங்கிலக்கல்வியும் புகட்டப் படவேண்டியதன் அவசியத்தை உணர்ந்த இப்பெரியார்கள் 1890 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியை ஆரம்பித் தார்கள். மிகக் கூடிய விரைவில் மதுரைத் திருமலை நாயக்கர் மஹால் கட்டிடத்தைப் போன்று இக்கல்லூரியின் இப்போதையமா டியுடன் கூடிய முகப்புக்கட்டிடம் அமைக் 6LİLİL-L-g.
ஆரம்ப காலத்திலிருந்தே இக்கல்லூ ரியில் கல்கத்தா சர்வகலாசாலைப் பட்டப்ப டிப்புக்கான ஒழுங்குகள் செய்யப்பட்டி ருந்தன. இதனல் மாணவர்கள் ஏராளமா கச் சேர்ந்தனர். திரு . அப்பாப்பிள்ளை அவர்கள் இக்கல்லூரியின் முதலாவது அதிபர் என்ற பெருமைக்குரியவர். பின்னர் பிரபல சட்டநிபுணரும் ஆங்கில அறிஞ ருமான திரு . நெவின்ஸ் செல்லத்துரை அவர்கள் இக்கல்லூரியின் தலைமையாசிரி யராக விளங்கிக் கல்லூரி பல வழிகளாலும் சிறப்புற வழி கண்டார். 1905 ஆம் ஆண் 4ல் இக்கல்லூரியின் நிர்வாகம் யாழ்ப்
( 1

அன்னை
பாணம் இந்துக்கல்லூரி அதிகாரசபையிடம் ஒப்படைக்கப்பட்டது. திருவாங்கூர் நீதிபதி செல்லப்பாப்பிள்ளை சேர் , P , இராம நாதன், சேர் . N . துரைச்சாமி ஆகியோ ரின் தலைமையின் கீழும், வழிகாட்டலிலும் கல்லூரி துரித முன்னேற்றம் கண்டது. இலங்கையில் முதன் முதலாகக் கல்கத்தா பல்கலைக் கழகத்தில் கலேமாணிப் பட்டத் தைப் பெற்றுக்கொண்ட அறுவர் இக்கல் லூரியின் மாணவர்கள் என்பது பெருமை யுடன் நினைவு கூரத்தக்கதாகும்.
யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியின் வர
லாற்றில் பேரறிஞர். திரு ஏரம்பு குமா ரசாமி அவர்கள் அதிபராக விளங்கிய காலம் குறிப்பிடத்தக்கது. 1933 ஆம் ஆண்டில் அதிபராக இவர் பதவியேற்றர். 1952 ஆம் ஆண்டு திடீரென மறையும் வரை கல்லூரியின் சிறந்த காவலனுக விளங்கினர். இக்காலத்தில் கல்லூரி விஞ் ஞானத்துறையில் சிறப்பிடம் பெற்றது. 1942 ஆம் ஆண்டு இலங்கைச்சர்வகலா சாலை ஆரம்பிக்கப்பட்டபோது அங்கு கல்வி யைத்தொடர்வதற்கான தகுதிகாண் பரீட் சையில் தெரிவான அநேக மாணவர்கள் இக்கல்லூரியைச் சேர்ந்தவர்களே. 1937 ஆம் ஆண்டு முதல் விளையாட்டுத் துறை யிலும் இக்கல்லூரி தனியிடம் வகித்தது. மெய்வல்லுநர் போட்டி, கிரிக்கெட், காற் பந்தாட்டம், ஆகிய விளையாட்டுக்களில் இக்கல்லூரி மாணவர்கள் அரியசாதனை களைப் படைத்தனர். 1940 ஆம் ஆண்டு இக்கல்லூரியின் பொன் விழா கோலாகல மாகக் கொண்டாடப்பட்டது: யாழ்ப்பா ணத்தின் பல பாகங்களிலிருந்தும் மாண வர்கள் இங்கே கல்வி கற்க வந்தமையால் 1928 ஆம் ஆண்டில் சைவ சமய அடிப்ப டையில் ஒரு விடுதிச்சாலை அமைக்கப்
ܨܡ =s
பட்டது. நாற்பது ஆண்டுகளாக இவ்விடுதிச்
)

Page 16
சாலையைத் திறம்பட நிர்வகித்த பெருந்த கையாளர் அமரர் . K , S , சுப்பிரமணியம் அவர்களாவர். K S , S ?? என்று யாவ ராலும் அன் பொழுக அழைக்கப்படும் இப்பெரியார் இந்துக்கல்லூரியின் வரலாற் றில் இரண்டறக்கலந்து விட்டர். 1945 ஆம் ஆண்டில் இக்கல்லூரியில் சேர்ந்து பயிலப் பெண்களும் பெருமளவில் முன் வந்தனர். அதிபர். திரு. A குமாரசாமிஅவர்கள் துணிச்சலுடன் அவர்களையும் சேர்த்துக் கொண்டார். அதன் காரணமாக அடுத்த வருடத்திலேயே யாழ்ப்பாணம் இந்துமகளிர் கல்லூரியும் உதயமாயிற்று.
1945 ஆம் ஆண்டில் இலவசக் கல்வித் திட்டம் நடைமுறைக்கு வந்தது. அதன் பின்னர் அகில இலங்கை ரீதியிலான பல போட்டிகளில் இக்கல்லூரி பட்டியல்க ளையும், பதக்கங்களையும் வென்றெடுத்தது. 1952 ஆம் ஆண்டு விஞ்ஞானமேதை திரு. விஜயம் ஆசைப்பிள்ளை அவர்கள் அதிப ரானுர், 1961 ஆம் ஆண்டு வரை பொறி யியல் பிரிவுக்கு ஆகக் கூடுதலான மாண வர்களை அனுப்பிய பெருமையும், சாதனையும் இக்கல்லூரிக்குரியதாகும்.
1961ஆம் ஆண்டு அரசாங்கம் பாடசா லைகளைக் கையேற்ற டபின்னர் கல்லூரி மேலும் பல சிறப்புக்களைப்பெற்றது. குமா ரசாமி மண்டபம் அமைக்கப்பட்டது. கலை நிகழ்ச்சிகள், விவாதமேடைகள் இங்கு இடம் பெற்றன. சமய விழாக்கள், கலை நிகழ்ச்சிகள் நாடகங்கள், கருத்தரங்குகள், சாரணப்பயிற்சி முகாம்கள் என்னும் பல வகைத்துறைகளிலும் மாணவர் பயிற்சி பெற்றுச் சிறப்புற்றனர். யாழ், இந்துக்
வலவன் ஏலா 6) T6
இன்று நரம் விஞ்ஞான உலகிலே வாழ்கிருேம். விஞ்ஞானத்தின் அரிய சாத னைகள் மனித வாழ்வை வளப்படுத்து கின்றன. நாளுக்குநாள் மனிதன் விஞ்ஞா னத்தில் முன்ன்ேற்றமடைகிருன், எதிர்
( 2

கல்லூரி பழைய மாணவர் சங்கம் பல்வேறு கட்டிடங்களை அமைக்க உதவிபுரிந்தது. அதன் காரணமாகக் கல்லூரி புதுப்பொலி வுடன் காட்சியளிக்கிறது.
1975 ஆம் ஆண்டு திரு . P. S. குமா ரசாமி அவர்களின் தலைமையில் இக்கல்லூரி உன்னத நிலையை எய்தியதென்ருல் அது மிகையாகாது. வடமாநிலத்தில் மிகச் சிறந்த சுல்லூரி என்ற அந்தஸ்தை இவருடைய காலத்தில் இருதடவை இக் கல்லூரி பெற்றுப் பூரித்தது. பல்கலைக் கழகத்திற்குப் பெருந்தொகையான மாண வர்கள் செல்லத் தொடங்கியதும் இவரு டைய காலத்திலே ஆகும் 1984 ஆம் ஆண்டு முதல் இக்கல்லூரியின் உபஅதிபராக விளங்கிய திரு . S , பொன்னம்பலம் அவர் கள் அதிபரானுர், சிறந்த நிர்வாகியாக விளங்கும் இவரது அயராத முயற்சியின் காரணமாக இப்பாடசாலை தேசியப்பாட சாலை என்னும் அந்தஸ்தைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
98 ஆண்டுகளாகக் கல்வி, சமயம் கலாசாரம், விளையாட்டு, சமூகப்பணி என்னும் வழிகளால் அருந்தொண்டாற்றி வரும் கல்லூரி. தனது நூற்ருண்டு விழா வைக் காணப்பூரிப்படைந்து நிற்கிறது. ஆம், 1990 ஆம் ஆண்டு நூற்றண்டு காணும் இக்கல்லூரித் தாய் இன்னும் ப்ல நூற்றண்டுகள் வாழ்ந்திருந்து மேதாவி களைப் பெற்றெடுப்பாளாக,
அ. கணேஸ்
ஆண்டு 6D
ஊர்தி.
காலத்தில் இன்னும் வியத்தகு முன்னேற் றம் ஏற்படும்.
ܬܬܐ هيئة தொட்டிலிலிருந்து சுடுகாடு மட்டும் ஒவ் வொரு மனிதர்களும் விஞ்ஞானத்தின் தன்
)

Page 17
மைகளை அனுபவிக்கிருர்கள். பிறக்கு பொழுது சுகமாகப் பிறப்பதற்கும் இ கும் பொழுது சுகமாக இறப்பதற்கும் வி ஞானம் துணைபுரிகிறது. எல்லோருக்கு பெய்யும் மழை போல விஞ்ஞானமு பாகுபாடின்றி எல்லா மக்களுக்கும் பய4 படுகிறது. மனிதனின் அன்ருட வாழ்வி விஞ்ஞானத்தின் அரிய சாதனைகள் நுை யாத இடம் இல்லை என்றே கூறலாம்
எமது முன்னேர்களின் வாழ்வை எ. வாழ்வுடன் ஒப்புநோக்கும் பொழுது விழு ஞானத்தால் நாம் அடைந்த முன்னேற்ற எளிதில் புலனுகும். விஞ்ஞானம் என் பகலவன் உதிக்காத அக்காலத்தில் மக்கள் துன்ப இருளில் கலங்கினர்கள். வயிற்றுக்கு உணவு தேடுவதே பெரிய போராட்ட மாயிருந்தது. மனித வாழ்வுக்கு இன்றிய மையாத உணவு, உடை, உறையுள் என்ற மூன்றும்தானும் அவர்களுக்கு கிடைக்கவில்லை.
மனிதனின் அன்ருட வாழ்வில் விஞ்ஞா னத்தைப் போல் உதவுபவர்கள் வேறு யாரும் இருக்கமுடியாது. உணவு, கல்வி உடை, உறையுள், மருத்துவம், போக்கு வரவு போன்ற வாழ்வுக்கு இன்றியமை பாத் துறைகளிலெல்லாம் விஞ்ஞானம் அளப்பரிய சேவையாற்றுகிறது. பொழுது போக்குக்கும் விஞ்ஞானம் பலவாறு உதவுகிறது.
நதிக்கரை நாகரிகத்துடன் விஞ்ஞான மும் வளரத் தொடங்கியது. உணவு, உடை உறையுளிலிருந்து ஆரம்பித்த விஞ்ஞானம் மற்றத் துறைகளிலும் தாவியது.
உழவுத் தொழிலுக்கு மாட்டை நம்பி யிருந்த மனிதன், உழவு இயந்திரத்தால் வேலையை எளிதாக்கிக் கொண்டான். தெற்றி வியர்வை நிலத்தில் சிந்தி இரவு பகலாக உழைக்க வேண்டியதில்லை. ஆயிரக் கணக்கான மனிதர்கள் பல நாட்களில் செய்யும் வேலையை இயந்திரங்கள் சில நாட் களில் செய்து மூடிகின்றன.

ஆடை அணிகளுக்கோர் அளவில்லை. வெய்யில் காலத்தில் ஏற்ற ஆடைகளும், குளிர்க்காலத்துக்கு ஏற்ற ஆடைகளுக் இன்றைய விஞ்ஞான உலகில் ஏராளம் ஏராளம்! பருத்தியைப் பல நாள் ஆக்கி மணிக்கணக்காக உழைத்து ஆடை செய்த காலம் மலையேறிவிட்டது. பருத்தியின் இடத்தைச் செயற்கை ஆடைகள் பிடித்துக் கொண்டுள்ளன.
வீடுகள் இன்று பலவாறு கட்டப்படு கின்றன. கண்ணைக் கவரும் மாடமாளிகை கள் ஒரு புறம்; விண்ணத்தொடும் மாடிகள் மறுபுறம் நாட்டுக்கு நாடு வீட்டின் அமைப்பு வேறுபடுகிறது.
மருத்துவத்துறையில் என்றுமில்லாத அளவு முன்னேற்றமடைந்துள்ளோம். மருந்து கண்டுபிடிக்கப்படாத நோய்கள் இல்லையெனலாம். நோயினுல் இறப்பவர் கள் தொகை மிகக் குறைவாகியுள்ளது. நாளுக்கு நாள் புதிய மருந்து கண்டுபிடிக் கப்படுகின்றன.
மாதக்கணக்கில் சென்ற பிரயாணம் இன்று மணிக்கணக்காகச் சுருங்கியுள்ளது. புதிய புதிய கண்டுபிடிப்புக்களால் போக்கு வரத்து இலகுவாகிவிட்டது. மாட்டு வண் டியை நம்பியிருந்த மனிதன் இன்று வான ஊர்தியில் உலகை வலம் வருகிருன், கால் நடையே கதி என்றிருந்தவன் இன்று சந்தி ரணில் காலடி பதித்துள்ளான். வானூர்தி யிலும் எத்தனை வகை? சந்திரனுக்குச் சாதரணமாக மனிதன் ராக்கட்டில் பயணம் செய்யும் நாள் வெகுதூரத்தில் இல்லை.
அச்சியந்திரத்தின் வருகையால் வசன இலக்கியங்கள் வளர்ந்தன. நாவல்கள் எழுந் தன: சிறுகதைகள் பிறந்தன. ஒளிப்பட நுட்பம் பிறப்புப் பெற்ற பின்னர் ஒவியங் கள் நவீன மாற்றம் பெற்றன; நவீன ஓவிய மர்பு உதய்மாயிற்றும் ஒளிப்படக்கலையும் நாடகக்கலையும் இணைந்து சினிமாக்கலையைத் தோற்றுவித்தன். வானெலியும் தொலைக் கர்ட்சியும்கல்வித்துறையிலும், 'கலைத் துற்ை யிலும் அரும்ப்னி ஆற்றுகின்றன்"
3 )

Page 18
எங்கும் நன்மையும் தீமையும் கலந்தே யிருக்கும். விஞ்ஞானம் மட்டும் இதற்கு விதிவிலக்கா ? மனிதனுக்கு அளப்பரிய நன்மை செய்யும் விஞ்ஞானம் தீமையும் செய்யாமலில்லை.
மனிதனிடமுள்ள மிருக உணர்ச்சியில் போரும் ஒன்ருகும். மனிதஇனம் தோன்றிய நாள் தொட்டே போரும் நிகழ்கிறது. விஞ்ஞானத்தின் முன்னேற்றத்தால் உலகை ஒரு நொடியில் அழிக்கவல்ல அணுக்குண்டு, நீரகக்குண்டு போன்ற பயங்கரப் படைக் கலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இன்று நடைபெறும் பல போர்களால் ஒன்று மறியாத பல பொதுமக்கள் பலியாகிருர்கள் ஆக்கவேலைக்குப் பயன்படும் விஞ்ஞானம்
“ 6a li żamT uu ITL u SI ”
பெருங் காப்பியங்களுள் ஒன்ருகிய ضاggع வளையாபதி கால வெள்ளத்தால் மறைந் தொழிந்த அறநூலாகும். உரை ஆசிரியர் களால் எடுத்தாளப்பட்ட ஒரு சில பாடல் களே அந்நூலின் பெருமையை ஒரளவு உணர்த்தி நிற்கின்றன. புறத்திரட்டில் தொகுத்தளிக்கப்பட்ட எழுபத் திரண்டு பாடல்களைக் கொண்டு வளையாபதிக் கதையை அறிய முடிகிறது. அப்பாடல்கள் அறம், பொருள் ஆகிய இரண்டையும் பற்றியே பேசுகின்றன.
சூடாமணிப்புலவர் வைசியப் புராணம் என்னும் நூலை இயற்றினர். அந்நூலில் ஐந்து அத்தியாயங்கள் ஐம்பெருங் காப் பியங்களின் கதையைக் கூறுகின்றன. வைசியரின் வளமான வாழ்வைப் புலப் படுத்தும் வகையில் அவை எழுதப்பட்டன. இவற்றுள் வளையாபதி கர்ண பரம்பரைச் செய்திகளை ஆதாரமாக வைத்துக் கற்பனை வளம் பொருந்த எழுதப்பட்டது என்பது அறிஞர் பலரின் கருத்தாகும். இன்றைய நிலையில் அந்நூலின் பெயரானது நிலைத்
( 4.

அழிவுக்குப் பயன்படலாமா? அரிய விஞ் ஞானக் கண்டுபிடிப்புக்களை அழிவுக்குப் பயன்படுத்துவது அறிவுடமை ஆகாது. எனவே விஞ்ஞானத்தை ஆக்கவேலைகளுக்குமட்டும் பயன்படுத்த வேண்டும்.
விஞ்ஞானம் நாளுக்குநாள் வளர்ச்சி யடைந்து கொண்டு செல்கிறது. விஞ்ஞா ணிகள் புதிது புதிதாகக் கண்டு பிடித்துக் கொண்டிருக்கிருர்கள். எதிர்காலத்தில் **வலவன் ஏலா வான ஊர்த* பும் விண் ணில் பறந்தால் வியப்படைவதற்கில்லை.
த, மனுேரமணன்.
ஆண்டு:- 7 B
திருப்பதற்கு சூடாமணிப் புலவர் கூறியதை ஏற்றுக் கொள்வதேயன்றி வேறு வழியே
வளையாபதிக் கதையானது காவிரிப்பூம் பட்டினத்தில் வாழ்ந்த வைரவணிகன் நவகோடி நாராயணன் என்பவன் அத்திரி என்னும் பெண்ணை மணந்து பிள்ளைப் பேறின்மையில் மதுரையம்பதியைச் சேர்ந்த பத்தினி என்னும் நங்கையை மணந்ததா கவும் அவள் தாய்மையடைந்த போது அத்திரியின் தமையனன சாந்தனின் சூழ்ச் சியால் வீட்டை விட்டுத் துரத்தப்பட்ட தாகவும், வேற்றுார் சென்ற அவள் காளி தேவியை சரண் புகுந்து ஆண்மகவைப் பெற்று வாழ்ந்து வருங்காலம் பிள்ளை தந்தையை அறிய முற்பட்டு தந்தையிடம் சென்ற போது தந்தை "இவன் என் மகன் அல்லன்' எனச் சந்தேகித்த போது காளி தேவி தோன்றி உண்மை நிலையை உணர்த் தியதாகவும் காப்பியம் கூறுகிறது. ܘܓ
கண்ணகிக்கு கெளந்தியடிகள் உறுதுணை யாய் இருந்தமை போன்று பத்திணிக்கு
ーリ

Page 19
ஒளவை மூதாட்டி இருந்தாரெனவும் ஒளவைட் மேலே காளிதேவி ஆவேசித்து உண்மை நிலையைக் கூறினுள் என்றும் பத்திணி இல்லற வாழ்வை நீத்து ஒளவை யுடன் தவ ஒழுக்கத்தில் ஈடுபட்டாள் என வும் சிலர் காரணம் கற்பிப்பர். எளிதில் இணங்காத தன்மையுடையவனுக வைர வணிகன் நவகோடி நாராயணன் இருந் தமையால் 'வளையாபதி?" என்ற பெயரைப் பேற்ருன் எனவும் அவ ன் பெயரை க் கொண்டு இக்காப்பியம் அமைக்கப்பட்டது எனவும் வேறு சிலர் காரணம் கற்பிப்சர். அகச் சான்று, புறச்சான்று இல்லாத நிலை யில் ஆய்வாளர்களின் கூற்றை ஏற்றுக் கொள்ளாது புறக் கணித்தல் இயலாது. எனினும் சிறந்த கவியழகு நிரம்பியதாகக் கிடைத்த பாடல்கள் அமைகின்றன.
ஒட்டக் கூத்தரால் இயற்றப்பட்ட 'தக்கயாகப் பரணி" என்னும் நூலுக்கு உரைகண்ட ஆசிரியர் ஒரு கட்டத்தில் ஒட் டக் கூத்தரை வியந்து கூறும வகையில் **வளையாபதியை நினைத்தார் கவியழகு.
யாழ்ப்பாணக் கோட்டைக
அரசர்களினலோ அன்றி நாட்டைக் கைப்பற்றி அரசாட்சி செய்த இனத்தவர் களினுலோ தமது பாதுகாப்பிற்காக கட்டப் பட்ட பாதுகாப்பு அரண்களே கோட்டை எனப்படும். முற்காலத்தில் நமது நாட் டைப் பிற இனத்தவர் ஆண்டதற்குச் சான் முக உள்ளவை கோட்டைகளும், கல்வெட் டுக்களும், பிற பொருட்களும் ஆகும். சில கல்வெட்டுக்களும், பொருள்களும் அழிந் தாலும் கோட்டைகளே இன்று கம்பீரமாக நிற்கின்றன. இதற்குக் காரணம் மக்கள் அவற்றைப் பேணிப் பாதுகாத்தமையே ஆகும்.இதனல் தான் இன்று யாழ்ப்பாணம் ஏன் முழு இலங்கையிலுமே பல கோட்
டைகள் காணப்படுகின்றன. - - -
-- . டு 'i ਵ
( 5

* வேண் டி'எனக் - குறிப்பிட்டுள்ளார். இதனல்நாம் உணரத்தக்கது வளையாபதி கவியழகு நிரம்பிய நூல் என்பதாகும். வள்ளுவர் புதல்வரைப்பெறல் என்ற அதி காரத்தின் மூலம் மக்கட் பேற்றை அழகுற எடுத்துக் காட்டியது போல வளையாபதி ஆசிரியரும் அருமையான கருத்துக்களை உட்படுத்தி மக்கட் செல்வத்தின் மகிமை யைப் புலப்படுத்துகிறர்.
பொறுமை, பண்பு இல்லாத அறிவும் இன்ப நுகர்ச்சி அற்ற இளமையும், இறங்கி நீராட இயலாத தாமரைக்குளமும், ஆடை யற்ற கோலமும், நறுமணமற்ற மாலையும், கல்வியறிவில்லாத புலமையும், குடிதண்ணீர் வசதியற்ற நகரமும் இருந்து பயன் என்ன? அவ்வாறே குழந்தை இல்லாமல் பொருட் செல்வத்தை மட்டும் பெறுவதால் பய னென்ன? இவ்வாறு சிறந்த உவமைகளுக்கு இக்காப்பியம் களஞ்சியமாக விளங்குகிறது.
சோ , ஜெனேல்
eg), Gŵyr G 8 * A”
யாழ்ப்பாணத்திலுள்ள பெரிய கோட் டைகளுள் யாழ் மாநகர எல்லைக்குள் உள்ள கோட்டையும் ஒன்ருகும். இதனைப் பதினு ரும் நூற்ருண்டின் ஆரம்பத்தில் யாழ் நகரை ஆண்ட சங்கிலிய மன்னனைப் பெரும் படையுடன் வந்த போர்த்துக்கேயர் 奚 வென்று அவனை நா டு கடத் தியதுடன் இங்கிருந்த சைவாலயங்களை இடித்து அதன் கற்களைக் கொண்டு கட்டினர் போர்த்துக்கேயர் முப்பத்தேழு வருடங்கள்? ஆண்டபின் ஒல்லாந்தர் போர்த்துக் கேயரை வென்று யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றினர். 1658 1796 வரை ஒல்லாந் தர் ஆண்டகாலத்தில் ஒரு பழம் கோட்டை , இருப்பதைக் கண்டு அதனை இன்றுள்ளது:
5 ),
s

Page 20
போல் பெரிதாகக் கட்டினர். இது 1702 ம் ஆண்டளவில் கட்டப்பட்டது. இக்கோட் டையானது எவரும் உள்ளே புகமுடியாத படி உயர்ந்த மதில்களையும், அகழி சூழ்ந்த நிலத்தினையும் கொண்டுள்ளது. இக் கோட் டையின் உள்ளே இருநூறு அடிநீளமான அரச இல்லமும், பெரிய உறைவிடம், மண்ட பங்கள், பாதுகாப்பறைகள் தேவாலயம், மைதானம் என்பனவும் இங்குள்ளன. முரு கைக் கல்லால் இக் கோட்டையின் மதில்கள் கட்டப்பட்டதோடு உள்ளே கருங்கல் தள வரின்சகளும் உண்டு. இந்த முருகைக் கற் கள் காங்கேசன்துறையிலிருந்து ஊழியர்கள் நிரையாக நிற்க கைவரிசையாகக் கொண்டு
v,
- - - - - - s リー、三卒。一。・ வந்து சேர்க்கிப்பட்டவை. آبق قادوھ [بیتTL-- 692 -لیا T
னது ஐந்து முனைகளைக் கெர் வடிவில் அமைந்த தொன் காசியாவில் உள்ள அழகர் கேர்ட்ட்ைகளுள் မ္ဘိန္႕မ္႔ပ်ံ႕ခွဲ ខ្ស
- i.e. .14 ܕܐ̄¬¬2 : ܓ
அடுத்தது ஊர் காவற்றுறையில் உள்ள *ஹெமன்ஹில்' எனப்படும் கடற்கோட்டை யாகும் இது ஊர்காவற்துறையின் கடலின் நடுவே கம்பீரமாக நிற்கின்றது. இக்கோட் டையானது யாழ்ப்பானத்தைக் கைப்பற் றிய ஒல்லாந்தரினலே கட்டப்பட்டது.
இக கோட்டை எண் கோணவடிவை
ஒத்தது சுவர்களின் கோண இணைப்புக்களில் பீரங்கிகள் பொருத்துவதற்கான கொத் தளங்கள் உள்ளன. ஒல்லாந்தரின் கட்டிடக் கலையின் வலிமையையும், நுட்பத்தையும்
-' , - L. t. షష్టి இக்கோட்டை புலப்படுத்துகிறது. காரை
リaー 。エミリエー、エリ"リー தீவிலிருந்தும், ஊர்க்ாவற்றுறையிலிருந்தும், வில்கி கடலில் இருந்த ஓர் பாறைத்தீவில், இக்கோட்டையை முதன் முதல் கட்டியவர் போர்த்துக்கேயராவர். இந்தியாவிலிருந்து யாழ்ப்பாணத்திற்குள் பிரவேசிக்கும் எந்தக்
is r
- མི་ o ضمیمہ . 1 كم من من قلعة வாழ்க்கைத் திறன் கல்வி
கடந்த பல ஆண்டுகளாக பட்டுவந்த கல்வி முறை வீதம்ற்கென்ச்"சார்ந்ததீர்
 
 
 
 

கப்பலையும் அவதானிக்கத்தக்க விதத்தில் கடலின் நுழைவாயிலில் இக்கோட்டை கட்டப்பட்டது. 1658 ம்ல் ஆண்டு யாழ்ப் பாணம் ஒல்லாந்தர் வசமாகிய்து கமாண்ட்ர் றுத்தாஸ் என்ற சின்ன ஒல்லாந்தேசு இத' னைப்புேதுப்பித்தான்
- ' = ஏகாந்தமாகக் கடலின் நடுவே தவமி யற்றியவாறு இன்று விளங்கும் கடற் கோட்டிை. யாழ்ப்பாணக் கோயில்கள் பலவற்றின. இடித்துத் தள்ளி எடுத்தங்கற் களால் கட்டப்பட்டதாகும். ஆங்கிலேயர் காலத்தில் இது காவல் அரணுகவும், சில பொழுது சிறைக் கூடமாகவும் இருந்தது. மதில்களின் உயரமும், தடிப்பும், மழைநீரைத் தேக்கும் நீர்த் தொட்டிகளும், ஆயுதசாலை களும், கொத்தளங்களும் ஒரு கால வர லாற்றைப் பறை சாற்றுகின்றன.
மூன்றுவதாக நல்லூரில் சங்கிலியமன் னஞல் கட்டப்பட்ட கோட்டையாகும் இது யாழ் பருத்தித்துறை வீதியிலே காணப் படுகிறது: இப்போது இக்கோட்டை அழிந் தாலும் சிலகட்டிடங்கள் இடிபாடுகளின் உள்ளே கானப்படுகின்றன. 1478 - 1519 aւյaՇՄ Այւն பரராசசேகரன் யாழ்ப் பாணத்தை ஆண்டான். 1549 ல் சங்கிலி யன் (தன் பாதுகாப்பிற்காகக் கட்டிய அரண்மனையே இக்கோட்டையாகும். இக் கோட்டையின் அருகிலே துள்ளும் குதிரை மேல் சங்கிலிய மன்னனின் சிலை யொன் றும் காணப்படுகின்றது.
நமது வரலாற்றை நமக்கு எடுத்தியம் பும் தலைநிமிர் நிலையங்களான இவற்தை பாதுகாத்துப் பயன் பெறுவேஈமாகி, ட
மறீ பிரசாந்தன் .
بها قة في كيه بعة ليلة لا يتمة. عينيقية في الم ந்ெதது. பரீட்ன்சகளுக்கு முன்னுரிமை கொடுக்கப்ப்ட்டு"வந்தது. இதல்ைமாண கொடு டு {ಣ್ಣಿ; இதt శTశై, కైకి.31 வர்களிடையே போட்டி மனப்பான்மை
)

Page 21
  

Page 22
ܬܹܐ
திரு . சிதம்பரப்பிள்ளை, யாழ்ப்பாணத்திலே 2 ம் குறுக்குத் தெருவிலே ஒரு கட்டடத்தை வாடகைக்கு அமர்த்தி சுதேச உயர்தர நகரப்பாடசாலை என்ற பெயருடைய பாடசாலையை நடாத்தி வந்தார்.
இப்பாடசாலை போதிய நிதிவசதி யின்மையால் ஈடாடிக் கொண்டிருந்த போது திரு ; சிதம்பரப்பிள்ளையின் மாண் வர்களில் ஒருவராகிய அப்புக்காத்து நாகலிங்கம் பணஉதவி அளித்தார் தமது மாணவரில் ஒருவர் இப்படி பணஉதவி புரிந் ததையிட்டு மகிழ்ச்சியில் 1889 ல் பிரதம ஆசிரியர் திரு . சிதம்பரப்பிள்ளை. தமது பாடசாலையை நாகலிங்கத்திடம் ஒப்ப டைத்தார். இப்பாடசாலை 19 - 7 - 1896 ல் சைவபரிபாலன சபைக்கு ஒப்படைக்கப்பட் டது. இதுவே பிற்காலத்தில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியாக வளர்ந்தது.
கணிதம், சமூகவியல், இலக்கணம், ஆகியவற்றில் பாண்டித்தியம் பெற்றிருந்த இப்பெரியார் நியாய இலக்கணம், இலக்கி யசங்கிரகம், தமிழ், வியாகரணம், எண் கணிதம், ஆகிய நூல்களையும் ஒர் ஆங்கிலத்
வியக்க வைக்கும் விநோத
உலகம் முன்னேறி வருகிறது. மனிதன் சந்திரன் முதல் யுரேனஸ் வரை போய் வரத் தொடங்கி விட்டான். விஞ்ஞானம் மேல் நோக்கி வளர்கிறது. ரேடார்கள், ! ருேபாட்கள, கம்பியூட்டர்கள் என்பன மனிதன் செய்யும் வேலையைச் செய்கின்றன. இவ்வளவு மனிதன் முன்ன்ேறியும் கூட ஒரு பொருள் மனிதனுக்கு சவாலாகவே இருந்து வருகிறது அது என்ன? 4 ܥܬ
அது தான் பறக்கும் தட்டு என்ற விஞ்ஞானிகளை மயக்கும் விந்தைப் பொருள். நமது. உலகில் காணப்படும பறக்கும் தட்டுகள் ஒரே மாதிரியானவை
( 8

திமிழ் அகராதியையும் வெளியிட்டார். கல்விக்கும், தமிழுக்கும் பெரும் சேவை புரிந்த திரு . சிதம்பரப்பிள்ளை 1889 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 19 ம் திகதி இயற்கை எய்தினுர்,
திரு . சிதம்பரப்பிள்ளையின் மகளுறன சாமுவல் நெவின்ஸ் செல்லத்துரை கல் வித்துறை, அரசியல்துறை ஆகிய வற்றில் புகழுடன் பணி புரிந்த, ஒரு பெரியார் ஆவார். திரு. செல்லத்துரை யாழ் இந்துக் கல்லூரியின் அதிபராக இரண்டு தடவைகள் ( 1892 - 1909 , 1914 - 1925 1 பணியாற் றிஞர். திரு . செல்லத்துரை 1934 முதல் 1935 வரை ஊர்காவற்றுரை அரசாங்க சபை அங்கத்தவராக விளங்கினர்: தந்தை சித ம் பரப் பிள் ளை யை நினைவுகூரும் பொழுது தனயன் செல்லத்துரையையும் நினைவு கூருவது தவிர்க முடியாதளவிற்கு செல்லத்துரையும் சிறந்த ஆசிரியராக விளங்கினர்.
ச. பூனிதக்சன்.
ஆண்டு 8 D
அல்ல, பறக்கும் தட்டுகள் வெவ்வேறு பட்ட அமைப்புக் கொண்டவையாகும். கூடுதலான பறக்கும் தட்டுகள் விளையாட் டுப்போட்டியான தட்டெறிதல் போட்டி பில் பயன்படுத்தும் "டிஸ்க்" போன்ற அமைப்பைக் கொண்டவை.
it is
இவ்வளவு முன்னேறியும், மனிதனுல் இந்தப் பறக்கும் தட்டு எங்கிருந்து வரு கிறது. எனக் கண்டுபிடிக்க முடியவில்லை.
"வேறு கிரகங்களில் இருந்து வருகிறது இப்பறக்கும் தட்டு' என்கின்றனர். சில: இது பூமியில் இருந்துதான் வேறுநாடுகளை

Page 23
உளவுபார்க்க சில நாடுகளால் விடப்படு கின்றன" என்கின்றனர் சிலர். எதை நம்பு வது?
H.G. வெல்ஸ் என்பவர் பறக்கும். தட்டு பற்றி ஒரு நாவல் எழுதினர் @ର ଗunt*', கிக்ராவ்ச்ன்கோ என்ற ருஷ்யர் இந் நாவ இலச் சித்திரத் தொடர் ஆக்கினர்.
(1) 1965 LE. ஆண்டளவில் ஒரு ரஷ்யர் பறக்கும் தட்டைக் கண்டார். (2) இது இலங்கையில் 1978ம் ஆண்டு ஹெந்தளையில் தெரிந்ததாக சிலர்
கூறுகின்றனர். (3) சீனுவிலும் பறக்கும் தட்டு தென் பட்டுள்ளது. 1887 ஆண்டு
சீனுவின் ஷாங்காய் நகரில் பறக்கும் தட்டு தென்பட்டுள்ளது. (4) பிரான்ஸ் நாட்டில் 1962ல் மீன
வர்கள் கண்டாாகள் (5) பறக்கும் தட்டுகள் அதிகமாக நட மாடியது 20ம் நூற்ருண்டிலேதான். (6 அமெரிக்க விமான பைலட் 1942ல்
இதைக் கண்டார். (7) 1973 ஒக்டோபர் மாதம் போர்த் துக்கல் என்று சொல்லப்படும் இடத் தில் விஞ்ஞான மகாநாடு நடந்தது. அம் மகாநாட்டில் போர்த்துக்கல் அறிஞர் ருேல்பெரங்குவோல் என்ப வர் பறக்கும் தட்டுபற்றி பல தக வல்களை தெரிவித்தார்.
இப்பறக்கும் உதட்டுகளைப் பார்க்கும் போது எமது கிரகத்தை விட முன்னேறிய ஒரு உலகம் இருக்கிறதோ என எண்ணத் தோன்றுகிறது! பறக்கும் தட்டுகள் பயங் கரத் தொற்று நோயைக் கொண்ட வஸ்து களைத் தூவின. இது 1959ம் ஆண்டுக்குப் பின் பல தடவைகள் நடந்தது.
பலவிண்ணுய்வு நிபுணர்களுக்கும் ரே டாரில் பறக்கும் தட்டு தென்பட்டுள்ளது, வானில் உலாவும் பழுதடைந்த செய்மதி களும் ருெக்கெற்றுகளுமே சூரிய ஒளிபட்டு, அப்படித் தெரிகிறது என்று கூறுகின்றனர் சில லிஞ்ஞானிகள்.
(

(1) 1977ல் இத்தாலி நாட்டின் கிராம்ம் ே ஒன்றில் பறக்கும் தட்டு தென்பட்ட
(2) கலிபோர்னியா மாநில்த்தைச் சார்ந்த பிரெய்ன்ஸ் கொட் என்ப வர் நான்கு தடவைகள் பறக்கும் தட்டுகளால் கடத்தப்பட்டார்.
(3) 1957ல் போர் விமான மொன்றை பறக்கும் தட்டு அடித்து விழுத்தியது
(4) 1864 ஆண்டு அக்டோபர் மாதம்
உருளைவடிவக் கலம் ஒன்றை பிரான் , சின் வானியலறிஞரான லேவரீரியர் கண்டார். அவை வானில் வெடித்த ருெக்கேற்றுகள் என்றுகூறப்பட்டன, ஆனல் ருெக்கேற்றுகள் அதிக அளவு ஒளியை வெளிவிடாது என்று அக் கருத்துகள் புறக்கணிக்கப்பட்டன :
(5) பிரித்தானியாவில் 1882 ல் நவ.
பரில் கிரீன்விச் நகரில் தட்டை வடி வக்கலம் ஒன்றைக் கண்டதாகத்தக வல் தெரிகிறது.
(6) 1947ல் அமெரிக்கநாட்டில் 9 பறக் கும் தட்டுகள் ஒன்ருகத் தென்பட் டன. இப்பறக்கும் தட்டுகள் பல இடங்களில் தோன்றி பல அழிவு களைச் செய்துள்ளன.
1971ம் ஆண்டு மக்கள் பார்த்த அனைத்து பறக்கும் தட்டுகளும் புகைப்படங் களாகவும் வரைபடங்களாகவும் காட்சிக்கு வைக்கப்பட்டன். இவை 72 உலகநாடு களில் வைக்கப்பட்டன. அதைப்பார்த்த 53 வீத உலக நாடுகளின் விஞ்ஞானிகள் உஇவை இந்த அண்டத்தின் எங்கோ உயிர்வாழும் கிரகத்திலிருந்தே வருகின் றன’ என்றனர்.
பறக்கும் தட்டுகள் விமானம் போன்ற வற்றின் கட்டுப்பாடுகளைச் சீர் குலைக்கின் றன. அமெரிக்க கடற்படையில் இருந்த டாக்டர் புருஸ்முகாப் ஒரு தொலைக்காட்சி, தகவல் படம் எடுக்கிறர் இது வானியல் சம்பந்தமானது. அப்போது ஒரு பறக்கும் தட்டு தென்படுகிறது. அவர் அதை கமெரா
9 )

Page 24
வில் பதிவாக்கினர். பின் அவரின் ஆய்வுப் படி அதன் வடிவம் சைக்கிள் பெல் போன் றது, நிறம் வெள்ளை, சிவப்பு போன்றது அந்த வெளிச் சத்தின் சக்தி 10, 0000 வாட்ஸ், வேகம் மணிக்கு 3000 மைல்கள்
பறக்கும் தட்டை ஆங்கிலத்தில் U.F.0 என்பார்கள். நம்மைப் போன்ற சாதாரண மக்கள் அப்படிக் கூறுவதில்லை. விஞ்ஞானி களே இவ்வாறு கூறுகின்றனர் இதனை சாதாரண ஆங்கிலேயர் "பிளேயிங் சோசர்" என்பார்கள். U. F. O என்ற சொல்லின் gyridiastb Unidentified Flying object g5! வரை 'அடையாளம் காணப்படாதவஸ்து" என்பதாகும்.
உலகின் எந்தப் பகுதியில் பறக்கும் தட்டு தகவல் இருந்தாலும் அமெரிக்காவின் விண்ணுய்வு நிலையமான, நாஸ்ாவில் பதிவு செய்யப்படுகிறது.
1957 ல் மட்டும் 1178 பறக்கும் தட்டு தகவல்கள்-பதிவாயின. 1947 ம் ஆண்டு முதல் 1987 வரை 70,000 தகவல்கள் பதி வாகி உள்ளன. இதுவரை 138 நாடுகளில் இவை தென்பட்டன. இப் பறக்கும் தட்டு கள் பல மொழிகளை பலவாறு உச்சரிக்கின் றன.
ஜேர்மன் மொழியில் "பிளிஜென்டி அன்ரர்டாசன்” எனவும்,பிரெஞ்சு மொழியில் செள கெளபெஸ் வொலன்டீஸ் என்றும்,
கற்றங் கொழுகு.
* கற்க கசடறக் கற்பவை கற்ற பின் நிற்க அதற்குத்தக "
என திருவள்ளுவர் கல்வி பற்றி திருக் குறளில் எடுத்துக் கூறியுள்ளார். நாமெல் லோரும் கல்வியைத் திறம்படக் கற்க வேண்டும். அத்துடன் கற்றது போல் ஒழுகுதலும் வேண்டும். நாம் கல்வி கற் பதால் பல்வேறு 'விஷயங்களை அறிந்து கொள்கிருேம். எமது புத்திக் கூர்மையை
エリーリー 、 、
1:25 7.[ܢ] ܝܥ ܠܢ
έ 10

செக்கோ சிலோவேக்கியாவில் "லிடாஜிசி
ராலிரி, என்றும் பறக்கும் தட்டுகள் அழைக் கப்படுகின்றன.
நாஸா நிறுவனம் தான் சேகரித்த தகவல்களை வைத்து தொலைக்காட்சி தொட ரைத் தயாரித்தது. "புரோ ஜெக்ட் யு எப் ஒ” என்ற இத் தொலைக் காட்சித்தொடர் ஒரு மணிநேரங் கொண்ட பல பாகங்களாகத் தயாரிக்கப்பட்டது.
இத் தொடர் 1981 ம் ஆண்டு இலங்கை ரூபாவாகினிக் கூட்டுத் தாபனம் உட்பட உலகின் அனைத்துத் தொலைக்காட்சி நி)ை யங்களிலும் ஒளிபரப்பப்பட்டது.
ஆங்கிலத்திலும் திரைப் படங்கள் பறக்கும் தட்டை வைத்து தயாரிக்கப் படு கின்றன. பல நாடுகளில் பறக்கும் தட்டுச் சங்கங்கள் உள்ளன. இவை எல்லாமாக உலகில் 28 உள்ளன. உலகின் 14 நாடுகளில் 17 பறக்கும் தட்டுஇதழ்கள்வெளியாகின்றன. 1989 செப்டம்பர் 27 ம் திகதி ரஷ்யாவில் வேவோனேஸ் நகரில் பறக்கும் தட்டு தென் பட்டுள்ளது. பறக்கும் தட்டு என்பது ஒரு சர்ச்சைக் குரிய பொருளாக உள்ளது. அது எப்பொழுதும் ஒரு முடிவான விளக்கத்துக்கு வரும் என்று யாருக்கும் தெரியாது.
K . கஜரூபன்
ஆண்டு :- 8 E
உபயோகித்து இன்னல்களிலிருந்து நம்மை காப்பாற்றிக் கொள்ளலாம்.
* ஒருவனின் மன அழகே உண்மையான அழகு ' மன அழகுக்கு தேவையான நற் பண்புகள், நல்லொழுக்கம், நற்பண்பாடுகள் என்பவற்றை நாம் கல்வி கற்றதனுலேயே" பெறக் கூடியதாக இருக்கிறது. அது மட்டும் மல்லாமல் கல்வியானது தீய எண்ணங்கள்." கருத்துக்கள் மனதில் வளர்வதைத் தடுக்
)
s

Page 25
-கிறது. ஒளவையார், நாவலர், திருவ: ளுவர், நாயன்மார்கள் போன்ற பெரியா, கள் தாம் கற்ற கல்வியினுல் பெரும் புகழ் பெற்றர்கள்.
நாம் ஆற்றங்கரை மண்ணை எவ்வ6 வுக்கு ஆழமாக அகழ்கின்ருேமோ அதை பொறுத்தே நீர் கிடைக்கிறது. கல்வியுட அப்படியானதோ நாம் எவ்வளவுக்கு கல்வி கற்கின்ருேமோ அதைப் பொறுத்தே அறிவும் ஒழுக்கமும் வளர்கிறது.
* ஒழுக்கம் விழுப்பம் தரலால் ஒழுக்கப்
உயிரினும் ஒம்பப்படும் ?
என வள்ளுவர் பெருந்தகை ஒழுக்க திற்கு மதிப்புக் கொடுத்துள்ளார். வாசி. பதால் மனிதன் பூரணமடை கிருன் என்று சான்றேர் கூறினர். ஆணுல் நாம் வாசிக்குப் நூல்கள் அறிவும், பண்பும் ஒழுக்கமுப் கற்பிக்கும் நூல்களாக இருத்தல் வேண்டும்
இன்றைய உலகில் விஞ்ஞானம் வெகு வாக வளர்ச்சி அடைந்து கொண்டே போகின்றது. மனிதன் அண்டவெளியை ஆராய முற்பட்டுவிட்டான் இதற்கெல்லாட் ஆதாரமாக இருப்பது கல்வியே, அதே சமயம் விஞ்ஞானக் கல்வியின் வளர்ச்சியா6
துரித மகாவலி அபிவி
༥༥, ༥.
D காவலி அபிவிருத்தித் திட்டம் ஒ( பல நோக்கு அபிவிருத்தித் திட்டமாகும் எகிப்தின் அஸ்வான் அணைக்கட்டு, அமெரி காவின் டென்சிப்பள்ளத்தாக்கு அபிவிரு. தித் திட்டம், தென்கிழக்காசியாவின் மீ கொவ் அபிவிருத்தித் திட்டம் போன், இலங்கையில் துரித மகாவலி அபிவிருத்தி திட்டமும் ஒன்ரு கும். இலங்கையி மொத்தமாக 103 ஆறுகள் ஒடுகின்றன அவற்றில் மிகப்பெரியது மகாவலிே அது 330 K.m நீளமானதாகும். தெ:
மேல் பருவக்காற்றினல் அதிக ம.ை
. "ܢ

5
அணு ஆயுதங்கள் கண்டு பிடிக்கப்பட்டு மனிதனின் அழிவுக்கு வழிவகுக்கப்படுகிறது. இத்தகைய கல்வி விரும்பத்தக்கதன்று. " ஏட்டுச் சுரக்காய் கறிக்குதவாது என்பது போல் தரமான நூல்களை நாம் படித்தால் மட்டும் போதாது அதன் படி ஒழுகுதலும் அவசியமாகும் .
* கற்றதனுலாய பயன் என்கொல் வாலறிவன் நற்றுள் தொழா அர் எனின் ”*
என்னும் வள்ளுவரின் குறளின்படி நாம் கற்ற கல்வியால் பயன் பெறவேண்டு மாயின் இறைவனை சிந்தையில் நிறுத்தி நாள் தோறும் வழிபடுதல் அத்தியாவசிய மாகும். * அவனன்றி ஒர் அணுவும் அசையாது ' எனும் கூற்றுப்படி நாம் ஒழுக்கத்துடன் கூடிய நற்பிரசைகளாக வாழ்வதற்கு இறைவனின் அனுக்கிரகம் அத்தியாவசியமாகும். -
* கல்வி எமது வாழ்வில் உயிர்நாடி ” அதே சமயம் கல்வியினுல் எமது வாழ்க் கையை வளம்படுத்துவோமாக.
ரி . நிஷாந்தன் ஆண்டு 9 A
i.
ருத்தித் திட்டம்
பெறுகின்ற மத்திய மலைநாட்டில் உருவாகி தும்பறைப் பள்ளத்தாக்கு 26Itl–st 45 Li பாய்ந்து வெருகல், கு கல் என இரண் டாகப் பிரிந்து, கொக்கிளாய், கொட்டி யாராக் குடாக்களுக்கு ஊடாக கடலோடு சங்கமிக்கின்றது.
பண்டைய அரசர்கள் நீர்ப்பாசனத் தில் பெருங்கவனம் செலுத்தினர். அதனுல் இலங்கை அரிசியில் தன்னிறைவு அடைந் தது. ஆனல் அந்நியர் ஆட்சியில் நீர்ப்பா சனம் போன்ற வேலைகள் கவனிக்கப்
ti ) ;

Page 26
படாமையினுல் குளங்கள் ஆறுகள் தூர்ந்து போயின. 1912ல் திரு. A. கனகசபை என்பவர் மகாவலி நீரை வன்னிமாவட்டத் திற்குக் கொண்டுவர வேண்டும். எனக் கூறினர். 1920ல் சட்ட நிரூபண சபையில் இருந்த திரு.K. பாலசிங்கம் என்பவர் இதனை மேலும் வலியுறுத்தினர். விமலா கன்னங்கரா என்பவர் 1931 - 1948 வரை மக்கள் சபையில் மகாவலி நீரைப் பயன் படுத்தி, உலர் வலயத்தை விருத்தி செய்வது பற்றி கருத்துக்கள் வைத்தார். இவ்வாறு எல்லோரும் இக்கருத்தை ஏற்ற தால் அதிக ஈடுபாடு ஏற்படலாயிற்று. 1950ல் இலங்கை நீர்ப்பாசனசபை ஆய் வொன்றை நடத்தி 1961ல் வெளியிட்ட அறிக்கையில் மகாவலி நீரைப்பயன்படுத்தி அபிவிருத்தியை முன்வைக்க வேண்டும். என்ற கருத்துண்டாகியது. 互965一五96& வரை உள்ள காலத்தில் U, N. D. P. அபி விருத்திச்சபைத் திட்டப்பிரிவு உணவு விவ 3Ff7 EU இலாகவும் பொறியியலாளரும் சேர்ந்து மகாவலிப் பெருந்திட்டத்தை தயா ரித்தனர். இத்திட்டம் 13 அபிவிருத்தி வலயங்களாகப் பிரிக்கப்பட்டு 30 ஆண்டு களில் பூர்த்தியாக்கப்படுவது என்று திட் டமிடப்பட்டது.
1. A வலயம் திரிகோணமலையில்
மகாவலிப் பட்டினம்
2. B வலயம் பொலநறுவை, மட்
டக்களப்பின் சிலபகுதியும் மதுறு
ஒயாவும்
3. C வலயம் பதுளை, அம்பா
றையில் சிலபகுதி
4. D வலயம் பொலநறுவை, மின்
னேறியா, கிரிற்றிய
5. E வலயம் ஜின்கிந்தை, கர
வொக்க
6. F எலகரப்பிரதேசம்
7. G 6J GdLifò மின்னேறியா? யேதேகல
8" H வலயம் கால gքաn".
I மல்வத்து ஒயா,
( 12.

10. J. , வவுனிக்குளம். ll. K. , கனகராயன் ஆறு. 12. 1 , தண்ணி முறிப்பு. 13. MÍ ,, யானேயா,
அரசியல் மாற்றத்தினல் முன்னுள்
ஜனதிபதி திரு R ஜயவர்த்தன தொழிற் பிரச்சினை, நீர்ப்பிரச்சனை, உணவுப் பிரச்சனை ஆகியவற்றைத் தீர்க்க நாம் 30 ஆண்டுகள் காத்திருக்க முடியாது. 6 ஆண் களில் முடிக்க வேண்டும் என்ற தல்ை காவலி அபிவிருத்தித்திட்டம் துரித காவலி அபிவிருத்தித் திட்டமாகியது.
1970 ம் ஆண்டு மகாவலிக்குக் குறுக்கே பால்கொல்லை என்னுமிடத்தில் பெரி தொரு நீர்த்தேக்கத்தை அமைப்பதே காவலி அபிவிருத்தித் திட்டத்தின் முதற் ட்ட வேலையாகும். மகாவலி நீரின் ஒரு குதி இந்நீர் தேக்கத் திட்டத்துடன்
இணைந்து பொல்கொல்லையில் இருந்து
க்குவலை வரை நிர்மானிக்கப் பட்டுள்ளது.
பருஞ் சுருங்கை வாயிலாக வட மத்திய
ாகாணத்திற்குத் திசை திருப்பப்படும்.
வ்வாறு திசைதிருப்பப்படும் நீரானது 40
மக் வாட் மின் வலு உற்பத்தி ஆற்ற
லுள்ள உக்குவலை நீர்மின் வலு நிலையத்
னுாடாகப் பாய்ந்து சென்று அலுங்ஒயா,
துகங்கை ஆகிய கிளையாறுகளுடன் அம்பன்
ங்கைக்குட் பிரவேசிக்கிறது. அம்பன் கங் சுக்குக் குறுக்கே போவத்தனையில் கட்டப் ட்டுள்ள போவத்தனை நீர்த்தேக்கத்துடன் சருகின்ற இந்நீரின் ஒரு பகுதியானது. நுராத புரத்திலே நுவர கலாவிய பிரதே த்திற்கும், மற்முெரு பகுதி பொலநறு வப்பகுதிகளுக்கும் விநியோகிக்கப்படும்.
போவத்தனை தொட்டு லெனதொற 1ரை நிறுவப்பட்டுள்ள சுருங்கை வாயிலுT ாக போவத்தனை நீரின் ஒருபகுதி கால வாக் குளத்திற்குப் பாய்ச்சப்படும் காத்மலை ஒயாவிற்குக்" குறுக்கே அணை ட்டி அமைக்கப்படுகின்ற கொத்மலை
யாவின் நீர்த் தேக்கத்தின் முக்கியா நாக்கம் பொல்கொல்லையில் இருந்து சை திருப்பீப் படுகின்ற நீரின் ஒருபகு

Page 27
தியைத் தேக்கி வைப்பதாகும். கொத்மலை இத்தேக்கம் காரணமாக, மகாவலி கங் கிையினுற் கம்பளேப் பிரதேசத்திலே ஏற்ப டுகின்ற வெள்ளப் பெருக்கு தவிர்க்கப் படுகிறது. இத்திட்டத்தினல் நீர்மின் வலுவும் உற்பத்தி செய்யப் படுகிறது. இக்கொத்மலை நீர்த்தேக்கத் திட்டத்திற்கு சுவீடன் அரசு ரூபா 44 கோடியை கொடுத்துதவியது .
விக்டோரியா நீர்த்தேக்கத் திட்டம் தெல் தெனியா நகருக்கு அண்மையிலே விக்டோரியா எல்லை என்னும் பிரசித்தி பெற்ற டத்திற்கருகில் மகாவலி கங்கைக்குக் குறுக்கே அணை ஒன்றைக் கட்டியதன் மூலம் இத் திட்டத்தின் முக்கிய நோக்கக் களாக மகாவலியின் வலக்கரைக்கு நீர் வழங்கலும் நன்னீர் மீன் உற்பத்தி செய தலும் நீர்மின் வலுவை உற்பத்தி செய தலும் என்பன விளங்குகின்றன. இத்திட்ட பிரித்தானியாவின் உதவி யுடன் 198 தொடக்கம் 1985 வரைக்கும் முடிவுற்றது இத்திட்டம் மேலதிக நீரை வெளியேற் றும் தன்னியக்கத் தன்மை கொண்டது விக்டோரியா நீர்த்தேக்கத்தினல் B வலயட நீர்பாசனம் பெறுகிறது. நெல், கரும்பு நில கடலை பயிராகின்றன. 1500 தொன் மீன் உ பத்தி செய்யக் கூடிய நன்னீர் மீன் வளர் புத் திட்டம் உள்ளது.
இரந்தனிகல நீர்த்தேக்கத் தி ட் ட ! மினிப்பேக்கு 6 KM தூரத்தில் மகாவ6 கங்கையின் குறுக்கே அணைகட்டியதன் மூல உருவாகியது. மகாவலிதிட்டத்தில் உள்ள நீர்த்தேக்கங்களுள் இதுவே சா லப்பெரியது இங்கு 122 மெக் வாட் மின்சாரம் உற்பத் செய்யப்படுகிறது, இத்திட்டம் 1982 - 198 க்குள் அமைக்கப்பட்டது. இதற்கு ஜேர்மன் குடியரசு ரூபா 45 கோடி உதவி புரிந்தது இர்ந்தனிகலையைக் கடந்து மினிப்ே என்ற இடத்தில் வைத்து வலக்கரை வட
தேசப் பற்றும் இன உ
"பெற்ற தாயும் பிறந்த பொ குடும் நற்றவ வானினும் நனி சிறந்தனவே என்பது பாரதியார் வாக்கு. தான்

நிலக் குறுககு கால்வாய் மூலம் மினிப்பேயில் இருந்து திசை திருப்பப்படும். அவ்விடத்தி லுள்ள விளைநிலங்களுக்கு நீர் வழங்கவே இவ்வாறு திசை திருப்பப்பட்டது. இக்கால் வாயே 31 KM நீளமான இலங்கையின் பெரிய கால்வாயாகும். இக்கால்வாய் வழி யாகத் திசைதிரும்பிய நீரானது உல்கிட்டிய இரகிந்தை நீர்த்தேக்கங்களுடன் இணைந்து பின் இரகிற்றை நீர்த்தேக்கத்தில் இருந்து ஒரு குடை வழி மூலம் மதுறு ஒயாவிற்கு வழங்கப்படுகிறது. இவ்வாறு மகாவலிநீரால் மதுறு ஒயா வளம்பெறுகிறது. இங்கு பருத்தி,நிலக்கடலை என்பன பயிராகின்றன. கனடாவும் யப்பானும் செய்த உடன் படிக்கையினுல் உலக வங்கி இத்திட்டத்திற்கு நிதி வழங்கியது.
துரித மகாவலி அபிவிருத்தித் திட்டத் தினுல் அரிசியில் தன்னிறைவு பெறும் அள விற்கு இலங்கை முன்னேறியுள்ளது. அத் தோடும் சோயா, நிலக்கடலை, பருத்தி, மிளகாய் போன்றனவும் பயிரிடப்படுகிறது அநுராதபுரம், வவுனியா, பொலநறுவை ஆகிய மாவட்டங்களுக்கு நீர்ப்பாசன வசதி கொடுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்படி 1,40 000 குடும்பங்கள் குடி அமர்த்தப்பட வுள்ளன. 3, 6 5000 எக்டெயர் நிலப்பரப்பு நீர்ப்பாசன வசதி பெறும் 5,00000 நேரடி மறைமுக வேலைவாய்ப்பு கிடைக்கவுள்ளன 500 மெக்வாட் மின்சாரம் பெறப்படவுள் ளது. மகாவலியினுல் முன்பு வீடு வாசல்களை இழந்தவர்களுக்கு தி ஏக்கர் நிலம் வீடுகட் டவும் 2த் ஏக்கர் நிலம் பயிர்செய்யவும் வழங்கப்படுகிறது. மகாவலித் திட்டத்தினுல் மதுறு ஒயா தேசியப் புகலரண். சோமாவதி புகலரண் கெஸ்கொமுவாப் புகலரண் என் னும்புகலரண்கள் உருவாக்கப் பட்டுள்ளன. இவ்வாறு பல நன்மைகளை இம் மகாவலி அபிவிருத்தித் திட்டம் வழங்கியுள்ளது.
சி. நாகரூபன்
ஆண்டு - 9 8
נם
ணர்வும்
பிறந்த நாட்டை நேசிக்க வேண்டியது * ஒவ்வொருவனதும் கடமையாகும். தான் பிறந்த நாட்டை நேசிக்காதவன் மணி
13 )

Page 28
தனே அல்லன். பிறந்த நாட்டை நேசிப் அதே தேசப்பற்று ஆகும். தேசப்பற்று உடைய ஒவ்வொருவனிலும் குறுகிய இன மத, மொழி, வேறுபாடுகளிருக்க மாட் டாது. இவற்றிற்கு அப்பாற்பட்டதே தேசப் பற்று. இத் த கைய தேசப் பற்று உ  ைட ய வ ர் க ளி னு ல் தா ன் நாடு வளர்ச்சி பெறும். நாட்டின் சுதந்திரம் பேணிக்காக்கப்படும், மக்களிடையே அமை தியும் ஒற்று மையும் நிலவும். மக்களிடையே தேசப்பற்று இல்லாது போகுமேயானுல் குறுகிய இனமத மொழி வேறுபாடு வளர்ந்து பகைமை தோன்றி நாட்டின் அமைதி சீர்குலைக்கப்படும். இதனுல் நாட் டின் சுதந்திரம் பறிபோகும் நிலை ஏ ) படும். உள்நாட்டுக் குழப்பங்கள் அதிக ரித்து நாடு சின்னுபின்ன மாக்கப்படும். எனவே எல்லா மக்களும் தேசப்பற்றுக் கொண்டவர்களாய் விளங்க வேண்டும்.
இன, மத, மொழி உணர்விற்கு அப் Hாற்பட்டதே தேசப்பற்று என்று குறிப் பிடும் போது இன உணர்வு தேசப்பற்றிற்கு மூற்றிலும் வேண்டப் படாத ஒன்ருகும் என்பது புலன். நாட்டின் ஒற்றுமை முன் னேற்றத்தைப் பற்றி வலியுறுத்தி கூறும் போது அறிஞர்கள் பலர் குறுகிய, இன உணர்விற்கு அடிமையாகக் கூடாது எனக் கூறியுள்ளனர். பெரும் பாலும் தேசிய நோக்கில் இன உணர்வு தண்டனைக்கு உள் ளாகி உள்ளது. எனினும் குறுகிய அடிப் படையில் இன உணர்வு ஒவ்வொருவனுக்கும் அவசியமாகும்.
பாரதத்தின் விடுதலைக்காகவும் இதன் ஒற்றுமைக்காகவும் போராடிய பாரதி 'வந்தேமாதரம்” எனப் போற்றியவன்.ஆனல் அவன் இன உணர்வை இழந்ததில்லை. தமிழ்
இப்படியும் ஒரு நாள் .
இவ்வாண்டு தைத்திங்கள் பதின்மூன்றம் நாளான்று நான் பாடசாலைக்குச் சென் றேன். பாடசாலை முதல் மணி எட்டேகால்
O
کے  ைே
( 14. )

நாட்டையும், தமிழ் மொழியையும் போற் மத் தவறவில்லை. தமிழ்ப் புலவர்களையும் கவிஞர்களேயும் போற்றத் தவற வில்லை தாழ்வுற்று வறுமை மிஞ்சி விடுதலை தவறிக் கெட்ட தமிழ்ச் சமுதாயத்தின் நிலை கண்டு அவன் வருந்தினன். வீறு மிக்க தனது பாடல்கள் மூலம் மக்களின் இன உணர் வைத் தூண்டினன். பொது உடைமைக் கொள்கையைக் கடைப் பிடித்த பாரதி இன உணர்விற்கு முதன்மை கொடுத்தான் தனது உணர்ச்சி மிக்க பாடல்களின் elp alb தமிழ் மக்களிடையே இன உணர்ச்சியைத் வாண்டினுன் தமிழைப் பழித்தவனை தாய் 5டுத் தாலும் விடேன் எனப் பாடியவன் 1ாரதி. சாந்தீய வாதி எனக் கருதப்படும் ாமக்கல் கவிஞர் 'தமிழன் என்றேர் இனமுண்டு தனியெ அவற்கோர் குன Dண்டு' என இன உணர்வைத் தூண்டும் }யல்பினைப் பாடியவர். எனவே பல இனங் ள் வாழும் நாட்டில் தேசப்பற்று என்ற பயரால் இன உணர்வு இழந்தால் அதுவே டாததொன்ருகும். இன உணர்வு ஒவ்வொ ரிடமும் இருத்தல் வேண்டும். இதன் அவ ய நிலையை ஈழத்தின் இன்றைய நிலை நன்கு டுத்து உணர்த்துகின்றது.
தமிழ் மக்களிடையே இன உணர்வு இல் ாது இருக்குமாயின் வருங்காலத்தில் ஈழத் ன் தமிழ் இனம் என்று வரலாற்று நூல்க ல் தான் வருங்கால சமுதாயம் பார்க்க டி யும். தே ச ப் பற்று ஒவ் வொ ரு
னுக்கும் இன்றியமையாதது போலவே
னப்பற்றும் ஒவ்வொருவனுக்கும் இன்றி  ைம யாதது. இவை ஒன்றையொன்று ழித்து விடாதவாறு தேசப்பற்றும் இனப் ற்றும் மக்களுக்கு அவசியமாகும்.
து குணராஜா
<346öoTG) 9 C
னிக்கு "கணிர் . கணிர்? என ஒலித்தது.
ப்போது மாணவர்களாகிய நா மெல்
ாரும் வகுப்பறையிலிருந்து புறப்பட்டு '
墓 三。

Page 29
பிரார்த்தனை மண்டபத்திற்குச் சென்றுேம். பிரார்த்தனையில் பஞ்ச தோத்திரங்களைப் படித்தபின் வகுப்பறைக்கு வந்தோம். மதிய போசன இடைவேளை வரை பாடங்கள் யாவும் வழக்கம் போல் ஒழுங்காக நடை பெற்றன.
மதியபோசன இடைவேளையின் போது நாம் கொணர்ந்த உணவுகளே உண்டபின் மைதானத்தில் விளையாடியபின் வகுப்ப றைக்கு வந்தோம். அன்று பாடஆசிரியர் வராததால் அதிபரிடம் சென்று " பாட ஆசிரியர் வராததால் நாம் விளையாட்டு மைதானத்திற்குச் செல்லலாமா " என கேட்கவே அவரும் அதற்கு சம்மதித்தார். நாம் மிக மகிழ்ச்சியோடு விளையாட்டு மைதானத்திற்குச் சென்று விளையாடினுேம். விளேயாட்டு மைதானத்தில் விளையா டிக் கொண் டி ரு ந் த எ ங் களு க்கு 6. Lo GJ cër வ ந் த து ப் பா க் கி ச் சூடு பேராபத்தை எற்படுத்தியது. நாம் உடனே மரங்களுக்குப் பின் நின்றும் நிலத் தில் புரண்டு படுத்தும் எமது உயிரைக் காப் பாற்றும் முயற்சியில் இறங்கினுேம், அரை மணி நேரம் வரை பரபரப்பு நீடித்தது. இப்பரபரப்பின்போது ஒரு துப்பாக்கிக் குண்டு என் முழங்காலே துளைத்துக்கொண் டது. குண்டு பட்ட என்னை நண்பர்கள் அழைத்துக்கொண்டு மைதானத்தின் அருகி லுள்ள வீடு ஒன்றிற்குள் நுழைததனர். வீட்டிலிருந்தவர்கள் என் காயத்தினைக் குளிர்ந்த நீரால் சுத்தம் செய்து இரத்தம் சிந்தாது பாதுகாத்து ஆறுதல் கூறிய தோடு மற்றவர்களையும் பாதுகாத்தனர்.
கணனியில் கணப்பொழு
நாங்கள் வாழ்ந்து கொண்டிருப்பது கணனியுகம். ஒவ்வொரு மனிதனின் வாழ்க் கைத் த ரத் தை யு ம் கணணி விஞ்ஞான வளர்ச்சியானது அதிக அளவில் மேம் படுத்தியுள்ளது. பல அற்புதங்கள் நிகழ் இன்றன. நிகனவுகள் நனவாகின்றன,
(

பரபரப்பு ஒய்ந்தவுடன் நண்பர்கள். என்னைத்துக்கிக் கொண்டு பாடசாலைக்கு வந்தனர். என் வீட்டிற்குச் சென்று மாமாவை அழைத்து வந்து என்னையும் மற்றும் காய முற்ற சக நண்பர்களேயும் யாழ் போதன வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றனர்.
வெளி நோயாளர் பிரிவில் ( O P D ) பரீட்சித்து நோயாளர் பிரிவுக் கு அனுப் பினர். அங்கும் என்னை பரீட்சித்து கதிர் படமெடுக்கும் ( x - Ray ) நிலையத்துக்குக் கூட்டிச் சென்றனர். கதிர்படம் எடுத்த பின்னர் அறுவை சிகிச்சைச்சாலைக்கு கொண்டு சென்றனர். அங்கு ஒரு மருத் துவ தாதி வலது கையில் ஊசி ஏற்றினர். ஊசி ஏற்றிய பின் எனக்கு என்ன நடந்த தென்று தெரியாது.
ஐந்து மணிக்கு எனக்கு நினைவு திரும் பியது என்னைப் பார்ப்பதற்காக பலர் காத்து இருப்பது எனக்குத் தெரிந்தது, வைத்தியர்கள் வீட்டிற்குச் செல்ல அனும தித்தனர். நான் வீட்டிற்கு வந்த போது வீட்டிலும் ஆசிரியர்கள், மானவர்கள் மற்றும் உறவினர்கள் வந்து ஆறுதல் கூறித் தேற்றினர்கள், களைத் திருந்த நான் மெது வாக அயர்ந்து கொண்டேன்.
இதுவே என் வாழ் வில் மறக்க முடியாத GFL b_j 31 LD FT 54 fò.
சோ , ராஜசெந்திற்செல்வன்
ஆண்டு . 9 . D
தில் காணக்கூடியவை!
இன்று நாம் விரும்புகிருேமோ இல்லையோ இது உலகளாவிய பல்துறைகளிலும் புகுத் தப்பட்ட அத்தியாவசியப் பொருளாகி விட் டது இதன் பாவனைதான் என்ன. எந்தச் சிக்கலான பிரச்சனைகளையும் கணக்கிட்டு விடைகளைக் கணப்பொழுதில் மிகச் சரியா
15 )

Page 30
கத் தரவல்லது. மனிதன் கட்டளைப்படி அவனது கட்டுப்பாட்டில் செய்து முடிக்கும் அனுபவத்தைக் கொண்டு தானுக இயங் காது. மனிதனினுல் கண்டுபிடிக்கப்பட்ட் கணனி, அவனது கட்டுப்பாட்டிற்கு உட் பட்டு இயங்கும். கணனி மிக அற்புதமாகச் செயற்பட்டு மனிதனை வியக்க வைக்கின் றது. இந்தக் கணனி தான் அண்ட வெளி யில உள்ள அடுத்த கிரகங்களுக்கு (சந்திர னிலும் ) காலடி வைப்பதற்கும், குறி தவருத ராக்கற்றுக்களைப் பூமியிலிருந்து அடுத்த கிரகங்களுக்கு செலுத்தி இறக்கு வதற்கும் காரணியாகவுள்ளது. மனித மூளையுடன் ஒப்பிடும் போது இதன் துரித செயற்பாடு பலமடங்கு பெரிதாகும்.
நவீன இலத்திரனியற் கருவிகள் இவற்றை இயக்குகின்றன. மின்சாரம் இன்றேல் இயங்காது. பல வருடங்களுக்கு முன் நிகழ்ந்த நிகழ்ச்சியை மனிதன் ஞாப கப்படுத்துவது போல் கணனி தனது அணு பவத்தால் நினைவுபடுத்தமாட்டாது, நினை வுகளை நாடாக்களிலும், பதிவுத்தட்டு முதலியவற்றிலும் சேகரித்து வைத்துத் தேவை ஏற்படும் போது கணனியில் போட் டுப்பெற்றுக்கொள்ளமுடியும்.
மொழிகள் வேறுபடினும் கணித அடிப் படையில் இது செயற்படுகின்றது. துவித எண் அடிப்படையில் 10, 1 1 பூச்சியமும் ஒன்றும் தான் கணனி மொழியாக இருக் கின்றது. உதாரணமாக A என்னும் எழுத்தை கணனி 01000001 ஆக மாற் றியே செயற்படுகின்றது. ஆதி மனிதன் எண்ணுவதற்கு உதவியது ஆற்றுக்கற்களே. ஆற்றுக்கற்களே இலத்தீன் மொழியில் கல் குலேற் என்பார்கள் இதனலேயே எண் அடிபடையில் இயங்கும் சிறு இயந்திரம் கல் குலேற்றர்கள் எனப்படும். 1620 ம் ஆண்டு 6.160JTuláš) ( Slide Ruler ) Gi) all piTGori கண்டு பிடிக்கப்பட்டது. 1642 இல் பஸ்கல் முறைப்படி கூட்டுவதற்கும் கழிப்பதற்கும்
மட்டும் இயந்திரம் கண்டு பிடிக்கப்பட்டது.
1812 ம் ஆண்டில் சாள்ஸ் ( B1 பபேஜ் நவீன கணித இயந்திரங்களை கண்டுபிடிக்க உதவிஞர். 1914 ம் ஆண்டு ஜோன்ஸ்ன ருப்பர் போன்ஸ் கணனியைக் கண்டுபிடித்
(16

தபோதிலும் 1946 ம் ஆண்டு பென்சில் வேனியாப் பல்கலைக்கழகத்தினல் பூரண மான கணனி தயாரிக்கப்பட்டது. தற்போது அதி நவீன முறைகள் விஞ்ஞானரீதியில் புகுத்தப்பட்டுள் 6ኘፕ õõ፬ ̇ •
எந்தச் சிக்கலான பிரச்சனைகளையும் தீர்ப்பதற்கு நகல் திட்டம் ( Programme தயாரித்து அதனிடம் ஒப்படைக்கும் போது கணப்பொழுதில் அதனைச் செய்து முடிக் கின்றது. கணனி ஏற்றுக்கொள்ளக்கூடிய விதத்தில் நகல்திட்டம் தயாரித்துக் கொடுப்பது தான் மனிதனுக்குச்சற்று பிரச் சனையர்னது. ஒரு முறை தயாரித்துக் கொடுத்த நகல்திட்டத்தை வைத்து அந்த வகையான எண்ணற்ற பிரச்சனைகளைத் தீர்த்து வைக்கின்றது.
உதாரணமாக இரு எண்களைக் கூட் டும்படி, கழிக்கும்படி, பெருக்க, பிரிக்க அதற்குக் கட்டளை இடின் அதற்குரிய நகல் திட்டம்.
10 , INPUT A 20 . INPUT B
30 - LET C = A -- B 40 - LET D = A - B 50 . L'Ét E = A x B 69 - LET F = A / A
70 . PRINT C 80 . PRINT D 9 U . PRINT E
1 OO . PRI. F 110 ; END .
இவ்வாறு கொடுத்துவிட்டு Run எனத் தட்டச்சை அமுக்க முதலாவது எண்ணே விசூவும் அதனைக்கொடுக்க இரண்டாவது எண் 85 வினவும், அதனையும் கொடுக்க உடன் 4 விடைகளும் வரும். இது அதனது மிக எளிய செயற்பாடு ஆகும்.
இன்று கணனி, கற்பித்தல் துறையில் பெரிதும் உதவி புரிகின்றது. காரியாலயங் களில் விகிதர்களின் வேலையை மிகவும் குறைத்துள்ளது. தட்டச்சு வேலைகளை புள்ளி விபரங்களை துரிதகதியில் செய்து
J

Page 31
ல்
முடிக்கின்றது. பண்டகசாலையில் பொரு களை கணக்கிடுதல், படம் வர்ைதல் போன் துறைகளிலும் பயன்படுத்தப்பேடுகின்றது எழுத்துப் பிழைகளைச் சுட்டிக்காட் வல்லது. சாஸ்திரியாக, தரகராக (விவு கப் பொருத்தம் பார்த்தல் ) போ ன் வேலைகளைக் கூட செய்கின்றது. விளையா டுத்துறையில் நடுவர்களுக்கு இருக்கும் சி சிக்கல்கள் இதனுல் தீர்த்து வைக்கப்ப கின்றன. கடவுச்சீட்டுக்கள், அடையா அட்டை போன்றவற்றிற்கு விண்ணப்பி பவர்கள் கொடுக்கும் தரவுகளில் ஏற்படு குழறுபடிகளை காட்டிக்கொடுக்கின்றது வங்கிக் கணக்குகளைச் சரியாகப் பராமரி கின்றது. இதன் செயற்பாடுகள் இன்னு எத்தனையோ,
இலக்கிய கலாநிதி பண்
மட்டுவில் என்னும் ஊரில் சின்ன தம்பி, வள்ளியம்மை என்ற தம்பதிக இருந்தனர். அவர்களுக்கு நீண்ட-காலமா பிள்ளைப் பேறு கிடைக்கவில்லை. இதனு இவர்கள் கடும் தவம் புரிந்தார்கள். அவ களுக்கு இறைவன் அருள் கிடைத்த இதனுல் இவர்கட்கு ஒர் ஆண் குழந்ை நிறந்தது. இதனுல் பெற்றேர்கள் மி சந்தோசப்பட்டார்கள். இருபத்தியேழா திகதி ஆனி மாதம் 1899 ம் வருட பிறந்த இக்குழந்தைக்கு பெற்றேர் இட் பெயர் கணபதிப்பிள்ளை ஆகும். இவே இன்றைய மக்கள் உள்ளங்களில் விளங்கு LuassTuq-g5 LD 6O’ofi சி - கணபதிப்பிள்ளை ஆவ
இவர் தனது சிறுவயதிலேயே தாயான இழந்து விட்டார். தனது தகப்பனின் உ வியுடன் கல்வத்துறையில் மிகவும் முன்ே நிஞர். இவர் கல்வித் துறையில் பலட சில்களையும் பெற்றர். இவற்றுள் தங்க சங்கிலி, பொற்பதக்கம் போன்றவை சி வாகும். தனது இருபத்தெட்டாவது வயதி தனது தகப்பனரையும் இழந்தார். பெ ருேர் இல்லாத் துயரத்தில் வாடிய இவ

மனிதன் இயந்திரமாக உழைக்கின்றன் ஆனல் அவன் ஒரு இயந்திரம் அல்லன், கணனி மனிதன் போல் செயற்படுகின்றது ஆனல் கணனி மனிதன் அன்று. அதனது
ஆக்கம், செயற்பாடு செல்லாம் மனிதனினுல்
தான் கட்டுப்படுத்தப்படுகின்றன. மனித னின் மூளையைப் போன்ற கணனியைக் கண்டு பிடிப்பதில் விஞ்ஞானிகள் ஈடுபடு கின்றனர். மனிதனைக் கட்டுப்படுத்தக் கூடிய கணனியைக் கண்டு பிடிக்க முடியுமா என்ப தனைப் பொறுத்திருந்து தான் பார்க்க
வேண்டும்.
க. பூஜீமோகனன் ஆண்டு 16C ே 1 11 : ܫܓi11 ܫ̈ܥܝܢ.
டிதமணி சி. கணபதிப்பிள்ளை
)功『
点
f
ச்
6)
ଗ9 த் ssi
s
தனது நாட்டிற்கு தொண்டு செய்யும் நோக்குடன் விரிவுரையாளரானர்.தேசமக் கள் நன்மை அடைய் வேண்டும் என்பதற் காகப் பல நூல்களை வெளியிட்டார்.
is ears
சிறந்த ஒழுக்கம், சமயப்பற்று, தேச பக்தி, வெள்ளே உள்ளம் போ ன்ற, வையே இவருடைய புகழுக்கு காரணம் இவர் மிகுந்த ஞாபகசத்தி, சிறந்த ஒழுக்கம், நுண்அறிவு, தெய்வசிந்தனை மழலை உள்ளம் போன்ற அரும் பெரும் குணம், வாய்க்கப் பெற்றவர். இவர் அணியும் வெள்ளாடையும், வெண்ணிறும், பொக்கைச் சிரிப்பும், அன்பும், பண்பும், பாசமும் இவர்
உள்ளத்தில் சுடர்விட்டு பிரகாசித்தன,
இவர் பேசும் ஒவ்வொரு பேச்சும் நிற்கும் நிலையும் செய்யும் ஒவ்வொரு செயலும் மனிதர்களை என்றுமே சிந்திக்கச் செய்கிறது. இவர் சிந்திக்க வைப்பதோடு மட்டுமல்லாமல் நல் உள்ளம் உடையவராக மாறி நாட்டுக்கு நன்மை புரியவும் செய் தார். இவருடைய புகழ் வெளிவராத பத்
( 17 )

Page 32
திரிகைகளோ இல்லை. இதனுல் இவருடைய புகழ் நாடு முழுவதும் பரவியது.
இவர் "ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்ற கொள்கையைப் பின்பற்றி 1935 ம் ஆண்டு காவியப்பாடசாலை ஒன்றை அமைத்தார். இதில் தமிழ், சமஸ்கிருதம், சிங்களம் போன்ற மொழிகளை கற்பிக்க ஒழுங்கு செய்தார். இதனுல் மும்மொழி மக்களும் ஒன்று கூடி இக்கல்லூரியில் கல்வி பயின்ருர்கள். சகலரும் ஒரு தாய் வயிற் றுப்பிள்ளைகள், சகலரும் கல்வித்துறையில் முன்னேற வேண்டும் என்பதற்காகவே இக் கல்லூரியை நிறுவினுர் .
இலக்கிய நாட்டமுள்ள இவர் இலக்
கியத்திலே அறிவுக்கடலாகவும், ஆழ் கட ாைகவும் விளங்கினுர், இலக்கிய சம்பந்
இலங்கையின் வறுமைப்
உலக நாடுகளில் இன்று குறிப்பாக அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளில் மக் களின் வறுமைநிலைபற்றிக் கூடிய கவனஞ் செலுத்தப்பட்டு வருகின்றது. இந்நாடுகளில் குறிப்பிடத்தக்க பொருளாதார வளர்ச்சி அண்மைக்காலத்தில் காணப்பட்ட போதி லும், மக்கள் வறுமை நிலைக்குத் தள்ளப்பட் டிருப்பதும், இவர்கள் ஏனைய சமூகத்தவர் களுக்கெதிராகக் கிளர்ந்தெழுந்து இந்நாடு களில் அமைதியற்ற சூழ்நிலையை ஏற்படுத்தி யிருப்பதுமே இப்பிரச்சனை முக்கியத்துவம் பெறக் காரணமாகும்.
அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளில் பல சனத்தொகையினர் போதியளவு உணவு (கலோரிச்சத்து) கிடைக்காமல் பாதிக்கப் பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களின் தொகை அதிகரித்துக்கொண்டே இருக்கின் றது. வறுமையை அளப்பதற்கு உட்கொள்
ளப்படும் கலோரிச்சத்தின் ஆஅளவு ஒரு காட் ப டியாகப் பயன்படுத்தப்படுகின்றது. இலங் ே
i - -
( 3 )

தமான பல புத்தகங்களை வெளியிட்டார் இவற்றின் மூலம் மக்களை நெறிப்படுத்தினுர், இதன் மூலம் தமிழ் அன்னைக்குெைசய் தொண்டு அளப்பரியது. -
இவருக்கு இலங்கைப் பல்கலைக் கழகத் தால் வழங்கப்பட்ட பட்டம் 'இலக்கிய கலாநிதி பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை" என்பதாகும்.
இறுதியில் நம்மையெல்லாம் பரிதவிக் கவிட்டு ஆயிரத்துத் தொளாயிரத்து எண் பத்தியாரும் ஆண்டு பங்குனி மாதம் பதின் மூன்ரும் நாள் சிவகதியெய்தினுர்" "வாழ்க பண்டிதமணி’ "பெருகுக பண்
புகழ்'
த , நந்தனன் ஆண்டு 10 D
பிரச்சனை
கையை நோக்கும் போது ஒருவர் தனது அடிப்படைப் போசனைத் தேவையை ஈடு 'சய்வதற்காக நாளொன்றுக்கு குறைந்தது 200கலோரிகளை உட்கொள்ள வேண்டு மன்று சிபார்சு செய்யப்பட்டுள்ளது. றைய உட்கொள்வோர் வறுமைக் கோட் ன்கீழ் இருப்பதாகக் கருதப்படுவர். இவ் ாறுஇலங்கையில்இருபத்தைந்து சதவீதத்தி ார் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்கிறர்கள்.
கிராம வாசிகளே பெரும்பாலும் வறு மப்பட்டதற்கான காரணங்கள் U3) ள்ளன. பொருளாதார வளர்ச்சியின் யன்களை அனைத்துமக்களும் குறிப்பாக ராமப்புற மக்களும் பெற்றுக்கொள்ள டியாமல் சில காரணிகள் தடையாக }ருப்பதே இந்நிலக்குரிய காரணம்.
கிராமப்புற மக்களிடேயே கானப் டும். வேலையில்லாப்பிரச்சனை, வருமானம் பாதாமை, கல்வி, சுகாதாரநிலைமைகள் - ཟེ།
ფაუნა" في الة في

Page 33
போன்றவையே மக்களின் வறுமைக்கான காரணிகள் ஆகும்,
- ܣܛܝܢ வேலையில்லாத்திண்டாட்டத்தை நோக் கும்போது இதுவே வறுமைக்கான மிகமிக முக்கியமான காரணமாகும். வேலையற் ருேரின் தொகை வரவர அதிகரித்துக் கொண்டே வருகின்றது. வேலையில்லாத வர்களில் அநேகமானேர் கிராமப்புறங் களைச் சேர்ந்தவர்களாவர். வேலையின்மை யினுல் வருமானப்பற்முக்குறை ஏற்பட்டுப் போசனைக் குறைவு ஏற்படுகின்றன.
அண்மைக்காலத்தில் நாட்டில் ஏற் பட்டுபட்டுள்ள பணவீக்கம் காரணமாக வாழ்க்கைச்செலவு அதிகரித்துள்ளது, வறிய மக்களின் வாழ்க்கைச்செலவை உயர்த்த ைெ 1979 உணவு முத்திரை நடைமுறைப்
இலங்கையின் சிற்பக் கலை
இலங்கையின் சிற்ப வளர்ச்சிக்கா லத்தை இரண்டு பிரிவுகளாக பிரிக்கலாம். அவையாவன அனுராதபுரக்காலம், பொல நறுவைக்காலம் ஆகும். அனுராதபுரக்காலம் புத்தசமயம் இலங்கைக்கு வநத காலம் தொடக்கம் கி. பி - 8 ம் நூற்ருண்டு வரைக் கும் உள்ள காலமாகும். இக்காலத்திலேயே மெளரிய காந்தரா குப்த, ஆந்திரச்சிற்ப முறைகள் கொண்டு வரப்பெற்று வளர்ச் சியுற்றன. இக்காலத்தில் புத்தசமயக் கலை களான தாதுகோபங்களும் அழகிய பெரிய Lšsf உருவங்களும நாட்டில் வரத் தொடங்கின பின்னர் பல்லவ சிற்பமுறை பும் வரத் தொடங்கியது. அனுராதபுரத் துக்கு அண்மையிலிருக்கும் ஈசுரமுனிய விகா ரையும் பல சிற்ப உருவங்களும் இதற்குச் சான்று அளிக்கும்.
பல்லவ சிற்பமுறை வளரத்தொடங்கிய வகாலத்தில் சிங்கள இராசதானி அனுரா தபுரத்திலிருந்து பொலநறுவைக்கு மாற்றப் பட்டது. கசுரமுனியாவிலிருக்கும் சிற்பத் தில் சிறப்பாய் அமைந்த ' குதிரையும்

பட்டுள்ளது. இலங்கையின் வருமானப் பகிர்வு நகரத்துறைக்குலி சாதகமாகவும், கிராமத்துறைக்குல் பாதகமானதாகவும் அமைந்துள்ளது. இலங்கை மக்களின் போசணை நிலைபற்றிய ஆய்வுகளின் போது பல உண்மைகள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன அவையாவன. சிறுவர்களிடத்தே அயடீன் குறைபாட்டு நோய்கள் காணப்படுகின்றன. வயதுக்கேற்ப உயரமின்மை, உயரத்தி"
கேற்ப நிறையின்மை மேற்குறிப்பிட்ட
விபரங்களில் இருந்து பெரும்பாலான மக்கள் வறுமை நிலைக்குத் தள்ளப்படு கிருர்கள்.
ப. சுரேஸ்குமார் - ஆண்டு 10 E
மனிதனும் " என்ற சிற்பவடிவம் அனுரா தபுரத்தில் காணப்படும் ஏனைய சிற்ப உருவங்களைப் போல புத்தசமய தொடர் புடையனவல்ல. அந்த சிற்பத்திலமைந்தி ருக்கும் மனிதன் கபில முனிவர். அவர் நாகலோகத்து புற்றரை ஒன்றிலிருந்து கொண்டு அசுவமேதயாகத்தில் பலியி டப்பட இருக்கும் குதிரையைப் பற்றி எண்ணிக் கொண்டிருக்கிருர், மாமல்ல புரத் திலே காணப்படும் உரு முறைகளையே இவ்வுருவங்கள் பின்பற்றுகின்றன.
அனுராதபுரத்திலே துட்டகைமுனு வினல் கட்டப்பட்ட " லோகபாசத ? என்னும் பித்தளை மண்டபத்தைப் பற்றி சிறிது கூறலாம். இது ஒன்பது அடுக்கு மாளிகை இப்போது அடித்தளமும் ஆபி ரத்திநூறு கற்றுாண்களும் மட்டுமேயுள்ளன. இது அமைந்துள்ள பரப்பு 250 சதுர அடியாகும். இது புத்த சன்னியாசிகளின் உறைவிடமாயிருந்தது. இவருக்கு மாளி கையின் மேற்கட்டிடம் மரத்தால் கட்டி
- - - - - -
ԱՃ 9 )
أ - :

Page 34
மாணிக்கம், யானைத்தந்தம் என்பவற்ருல் அலங்கரிக்கப்பட்டு பித்தளையினுல் வேயப் பட்டிருந்தது. ஆணுல் கி , பி 4ம் நூற் ருண்டில் தீக்கிரையாக்கப்பட்டது என ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர்.
அனுராதபுரக்காலத்திலுள்ள திங்களச் சிற்பமுறை அமராவதியிற் காணப்படும் ஆந்திரச்சிற்பமுறையோடு தொடர்புடை யது. கி , பி 2ம் 3ம் நூற்ருண்டுகளில் எழுந்த சிற்பங்கள் இதனை வலியுறுத்தும், உறுவான்வலி தாது கோபத்திற்கு அடி
சேர் ) பொன். இராமந
ஒரு நாடு செல்வத்திற் சிறந்திருப் பினும், இயற்கை யழகில் இணையற்றிருப் பினும் அது நல்ல நாடு என்னும் பெயரைப் பெற முடியாது. நல்ல மக்களேயு டைய நாடுதான் நன்னடு எனத் தகும், எங்கே அறிவுடை நன்மக்கள் வாழுகின் முர்களோ, அங்கேதான் நல் வாழ்வு காணப்படும். எவ்வழி நல்லவர் ஆடவர்" அவ்வழி நல்லை வாழிய நிலனே' என்று கூறுகின்றது புறப்பாட்டு, நாம் வாழும் ஈழநாடும் வளநாடு என்று சொல்லத் தக்கதே. ஈழத்தின் தலை என்று கூறப்படும் யாழ்ப்பண நன் நாட்டிலே නූ_බෝ ඒ;#5 - போற்றும் அறிஞர் பலர் தோன்றினர்கள், ! மதிநல்மும் குணநலமும் வாய்ந்த சான்ருேர் வரிசையில் சேர். பொன். இராமநாதன் அவர்களது தோற்றம் நாம் செய்த நற்பல னேயாகும். அவருடைய அரிச் சுவடுகள் இன்னும் அழியவில்லை. அன்னரது புகழும் அழியாது சுடர் விடுகின்றது. அதற்குக் காரணம், அவரது கல்வியறிவு, மதிவன்மை பேச்சுத்தறன், சைவப்பற்று, உயர் குணங் கள் ஆகியவையே. இராமநாதன் அவர்கள் இவ்வுயரிய பண்புகளால் தாம் உயர்ந்த தோடு தாம் பிறந்த தாய் நாட்டின் தரத் தையும் உயர்த்தினர்.
கற்றவர் மலிந்த யாழ்ப்பாண நாட்டில் மானிப்பாய் என்பதும் ஓரூர். அவ்வூரில்
를
( 20

வட்டத்தில் வைக்கப்பட்ட புத்த உருவங் களைப் பின்பற்றி அமைக்கப்பட்டவை. இவை ஆத்திரா சிற்ப உருவங்களிலும் பார்க்க பெரியனவாகவும் அழகானதாயும் இருக்கின்றன. இலங்கையில் பண்டைக் காலம் தொடக்கம் உருவங்களை உலோகங் களில்ை அமைத்து வந்தனர் எனத் தெரிய" வருகின்றது.
委 க , வசந்தபாலன்
ஆண்டு 10 E
ாதன் அவர்கள்.
홍를
皇 鹭
கல்தோன்றி மண்தோன்முக காலத்து
வாளொடு முன்தோன்றிய மூத்த குடிகளுள்) இராமநாதனவர்களின் முன்னுேர் சிறப்புற். றவர்கள். அவர்களில் பொன்னம்பலம் என்னும் இராமநாதன் அவர்களின் தந்தை யாா கொழும்பு நகரில்லி தமது தொழிலைச் செய்து வநதார். அதஞல் அவருடைய அரும் புதல்வர் மூவரும் அங்கே கல்வி கற்றனர். அவர்களில் இராமநாதன் அவர் கள் ஆங்கிலம், தமிழ் ஆகிய இரு மொழி யிலும் தேர்ச்சி உடையவராயும் மிக புத்தில் சாலயாகவும் திகழ்ந்தார். கல்லூரி
படிப்பு முடிந்ததும் சட்ட நூற் கல்வியில், பட்டம் பெற்று உயர்தர நியாயவாதியு மானுர் வழக்குரைககும் வன்மையினுல் அவருக்குப் புகழும் பொருளும் பெருகின.
தன்னுெப்பாரில்லாத் தலைவனுக மக்களி
னதும் பெருமிதத்தோடு பாராட்டும்
பெற்றேர்.
அக்காலத்தில் இராமநாதன் அவர் களின் சிறப்பாற்றலினுல் இலங்கையிலுள்ள படித்த மக்களின் பிரதிநிதியாகத் தெரிவு செய்யப்பட்டு சட்ட நிரூபண சபையில் சேர்ந்தார். இப் பெரியாரின் ஒப்பரிய சேவை அச்சபையில் மெச்சத்தக்க நன்மை) யளித்தது. தம்சொல் வன்மையாலும் மதி" நுண்மையாலும் எதிர்த்தோரைப் புறங்கண்
)

Page 35
டார். ஆனல் எதிர்த்தோரும் இவர் பேச்சை மெச்சினர். ཁང་ ༢
இராமநாதன் அவர்களது சொல் வன்மையைப் புகழாதவர் இல்லே. மேடை யில் நின்று அவர் பேசுங்கால் கற்றவரை பேயன்றிக் கல்லாதவர்களும் " இது வன் ருே பேச்சு! ' என்று மிக மகிழ்ந்தனர். கடுமையான விவாதங்களிலும் இராமநா தன் அவர்களது மொழி நடையே வெல்லும்,
"மதிநுட்பம் நூலோடுடையார்க்கு அதிநுட்பம் யாவும் உள முன்னிற்பவை' என்பதற் கேற்ப இங்கிலாந்து சென்று வெள்ளேயர்களுடன் போட்டியிட்டு கண மணியின் நிறம் தமிழன் நிறம் என்றும், கருவிழியைச் சுற்றியுள்ளவெற்றுச் சதையின் நிறமே வெள்ளையர் நிறம் என்று கருமை பின் பெருமையையும் வெண்மையின் வெறு மையையும் நிரூபித்தார்.
இராமநாதன் அவர்கள் பரந்த உள்ளம் படைத்தவர்; இலங்கை வாழ் பல்வேறு இனததவரையும திம சகோதரராகப் போற்றியவா. இலங்கை மக்களின் நன்மை குறிதது இவர் இயற்றிய அரும் செயல் பற்பல. ஒருமுறை சிங்கள மக்களுக்கும் சோனக மககளுக்கும் இடையே பெரும் போர் மூனடது. உடனே இராமநாத் துரை அவர்கள் துடிதுடித்தார். இங்க லாந்து சென்று மகாராணியை கண்டு சிங்களவரின் நியாயத்தை வாதித்து வெற்ற கண்டார். அதன்பயணுக அங்கிருந்து கொண் டே அவ் அரசியாலே சிங்களத் தலைவர்கள் விடுதலைசெய்யப்பட்டனர். இதனை அறிந்த பொதுமககள், சிங்களவர்கள் அவர்ைட போற்றினர் தமிழரது தனிப் பெரும தலே வர் மாத்திரமன்றி இலங்கை மக்கள் அனை வரதும மதிப்புப் பெற்ற முடி சூடா: மன்னன் என்றும் உறுதி பெற்ருர், இ ஞலே இவருக்கு வீரத்திருவாளன் என்ற "சேர்" பட்டம் அளிக்கப்பட்டது.
. s
இவரது சைவப் பற்றும் தமிழ் ஆதர வும் மலைவிளக்குப் போல் ஒளித்தன.தட் வாழ் நாள் முழுவதையும் சைவத்தின் ஆக்கத்திற்கும் தழிமினத்தின் நல்வா! வையும் குறிக்கோளாகக் கொண்டிரு, தார்.இலங்கையில் பெண்கள், கல்லூ
இ - 6
 
 
 
 
 

என்ற ஒன்றை முதலில் அமைத்தவர் இராமநாதன் அவர்களே. ஆண்களோடு பெண்களும் அறிவிலும் திருவிலும் சிறக்க வேண்டும் என்று இப் பெரியார் அன்றே அதற்கு வழிகண்டார்.
அக்காலத்திலே பிறமதமாகிய கிறிஸ்த் தவ மதம் தமிழ் மக்களிடையே பரந்து கலந்தது. யாழ்ப்பாணத்தில் சைவ ஆலயங் கள் இருப்பது போல கொழும்பில் தமிழ் மக்களுக்கு ஒரு சிவாலயமும் இருக்கவில்லை. அதனைக் கண்டு இப் பெரியார் கொழுமபு மாநகரில் கருங்கல்லினுல் சிறந்த சிற்ப வேளைப்பாடமைந்த சிவாலயம் எழுப்பினுர், அதுமட்டுமன்றி மானியமாக பல இலட்சம் பெறுமதியுள்ள விளைநிலத்தை தானதர்ம மாகக் கொடுத்தார். இலங்கையில் முன் னெருகாலத்தில் தலைசிறந்து விளங்கிய திருக்கேதீச்சரத் தேவாலயததை ( 1300 ஆண்டுகட்குமுன் ) புனருத்தாரனம் செய்து ஆவன செய்தார். இவ்வாருக சைவம் வளரவும் சைவாலயங்கள் மிளிரவும் இறுதி நாள்வரை இடையீடின்றி உழைத்தார்.
உலகத்தில் பலர் தம்மையே பேணி தம் புகழையே நிலை நிறுத்த முயன்று இறு தியில் இறந்தொழிந்து போகிருரர்கள். இரா மநாதன் அவர்கள் தம்மையும் தம் நன் மையையும் மறத்து தம் நாட்டையும். தம் மொழியையும், தமது சைவநெறியையும் காத்து இன்றும் அவர் புகழ் அழியாது? தொனிக்கின்றது.
:
"மன்னு உலகத்து மன்னுதல்
குறித்தோர் தம்புகழ் நிறீ இத் தாம் மாய்ந்தனரே”
என்ற அரிய உண்மையை அறியாதவர் பலர். அறிந்தவர் சிலரே. அச்சிலருள் இரா மநாதப் பெரியாரும் ஒருவர். அவர் எழுப் பிய கலைக்கூடங்களும், கற்கோயில்களும்." ஆற்றிய அருந்தொண்டும் இன்றும் இனி" ம்ேலும் அவர் நினைவுச் சான்றுகளாக" நிலை பெற்று விளங்கா நிற்கும்.
இ , பிரபாகரன்
di e
ஆண்டு 10 F ീn.
21 )

Page 36
தமிழ் மகா நாட்டிலும், ஐக்கிய நாடுகள்
மனித இனம் ஒன்றே
**யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்பது ஒரு ஆன்ருேர் வாக்கியம், உலகத்
t
சபையிலும் ஒலித்து வரும் இவ்வாக்கியம் , கண்ணியன் பூங்குன்றனர் என்னும் பழம் பெரும் புகழ் பெற்ற ஒரு தமிழ்ப் புலவரால் ஒதப்பட்டுள்ளது. "எல்லோரும் ஓரினம் எல்லோரும் ஒரே நாட்டு மக்கள்’ என்ற கருத்தை இரந்து வலியுறுத்திடினும் 'மனித இனம் ஒன்றே" என்ற ஒரு வாக்கியத்துள் அமைந்துள்ளது.
କର
'பிறப்பொக்கும் எல்லாவுயிர்க்கும் a» a s. . ..?? என்பது குறள். மக்கள் யாவரும் இறைவனுடைய பிள்ளைகளே; பிறப்பால் ஒத்தவரே. மக்களுட் பற்பல சாதிப் பாகு பாடுகளை வகுத்து உயர்ந்த சாதியரென் றும் இழிந்த சாதியரென்றும் சமூகக் கொடுமைகளைப் பெருக்கியுள்ளனர். இதனு லன்ருே புத்தர் பெருமான் ஒடும் உதிரத் தில், வடிந்தொழுகும் கண்ணிரில் தேடிப் பார்த்தாலும் சாதி தெரிவதுண்டோ? என்றும், 'எவர் உடம்பினிலும் சிவப்பே இரத்த நிறம்’ என்றும் ‘எவ்விழி நீர்க்கும் உவர்ப்பே இயற்கைக் குணம்’ என்றும் கூறிப் பிறப்பினுல் பெருமை வராது. ஆனல் நல்ல செயல் செய்தால் சிறப்பு வரும் என்றும் விளக்கியுள்ளார். இதே கருத்தைத் திருவள்ளுவரும் கூறியுள்ளார். காந்தி அண் ணலும் சாதிப்பேயை ஒட்டப் பெருமளவில் உழைத்தார்.
LJ
gg
互1
s
இற்றைக்கு ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் இந்து மக்களிடையே கொடூரமாக நிலவிய சாதி க் கொ டு மை யைக் கண்ணுற்ற புத்தபகவான் அதை ஒழித்துக் கட்ட வேண்டும் என்று அறிவுரை பகர்ந் தார். ஆனல் அதே சாதிக் கொடுமை இன்றும் நிலவி சமூகத்தின் வளர்ச்சியைத் வி தடைப்படுத்திக் கொண்டிருப்பதை எண் சி. ணுந் தோறும் வியப்பும் வேதனையும் த ஒருங்கே மன்த்தில் எழுகின்றன. குறிப்பாக .ே
( 22.
6
:

ம் இலங்கை வாழ் தமிழ் சிறுபான்மை க்களின் உரிமைமைகள் ஆட்சி அதிக த்திலிருந்து வரும் சிங்கள் ப 10 பரும் ான்மை மக்களால் இன்றுவரை கொடுக்க றுக்கப்பட்டு வருவது தெளிவு. இகன் பிளேவுகள் கொடூரக் கொலைகளுக்கும் த்திட்டுள்ளது. இச் சந்தர்ப்பத்தில் நம் மூகத்தவர் நல்லறிவு பெற்றுப் பரந்த னப்பான்மையுடையவரானல் இவ்வாறு பதமை பாராட்டாது யாவற்றையும் கோதரர்களெனக் கருதி அதாவது மனித இனம் ஒன்றே" எனக் கருதி முன்னேற்றப் ாதையில் செல்லலாம் என்பது திண்ணம்.
* பண்பாடு என்னும் வட்டத்திற்
1ள்ளே மதமும் இலக்கியமும் இரண்டு
மகிழ்ப்புக்களாகும். இப்பண்பாடு என்பது, 3றிப்பிட்ட ஒரு மக்கட் கூட்டம் தனது
மூக வரலாற்று வளர்ச்சியினடியாகத் தாற்றுவித்துக் கொண்ட பெளதீகப் பாருள்கள், ஆத்மார்த்தக் கருத்துக்கள், த நடைமறைகள், சமூகப் பெறும"
ாங்கள் ஆகிய யாவற்றினதும் தொகுதி
யயாகும். ஒரு கூட்டத்தினரின் பண்பாடு ன்பது அக்கூட்டத்தினரின் தொழில் நுட்ப 1ளர்ச்சி, உற்பத்திமுறைமை, உறவுகள், ல்வி விஞ்ஞானம், இலக்கியம், கலைகள், ம்பிக்கைகள் ஆகியவற்றின் தொகுதியே ாகும். எனவே பண்பாடு என்ற பெரு பட்டத்தினுள் மதம், இலக்கியம் எனும் }ரண்டுமே வரும். மதம் தரும் அநுப த்தை வெளியிட மொழியைவிட வாய்ப் ୮Tର୪T வாய்க்கால் வேறெதுவுமில்லை. இலக்கிய உருவாக்கமில்லாது சமூக உரு ாக்கமில்லை " எனப் பேராசிரியர் றமண்ட் வில்லையம்ஸ் கூறுவர். இலக் யம் என்பது சமூக உணர்வுகளையும், சிந்த ாகளையும், அச்சமூகத்தில் வாழும் மக்க ன் வாழ்க்கையிலே தோன்றும் உணர்ச் களையும் மொழிக்குறியீடு கொண்டு தருவ ஈகும். 'மக்களின் வாழ்க்கை யிலே தான்றும் உணர்ச்சிகள்’ எனும் பொழுது
)

Page 37
உணர்ச்சிகள் சமூக உறவுகளின் அடியா கவே தோன்றுபவைடஎன்பது நன்கு தெளி வாகின்றது. சமூக உறவுகளினடியாக வரும் தனிமனித உணர்ச்சிகள் என்று கூறும் போது அதற்குள் மதமும் தவிர்க்கமுடியா தபடி இடம்பெற்று விடுகின்றது. ஏனெனில் குடுப்பிட்ட சமூகத்தின் உணர்வில், சிந்த னேயில், அதன் நம்பிக்கைகள், சடங்குகள், உலகநோக்கு என்பன இன்றியமையா வகையில் ஆழமாக இடம்பெற்றுவிடும். இந்த நம்பிக்கை கள், சடங்குகள், உலக நோக்கு ஆகியன உற்பத்தி உறவுகளின் தன்மைக்கேற்றனவாகவே அமையும். இத் தகைய மனித நலப் பண் பிலிருந்து பிறக் கும் ஒரியல்பு - பிறரன்பு, தமக்கென வாழப் பிறர்க்குரியாளர் என்னும் இலட் சயம் எக்காலத்திலும் வலியுறுத்தப்பட்டு வருகிறது. இதுவே சான்ருேருடைய பெரும் இயல்பு என் கடன் பணி செய்து கிடப் பதே எனப் பிற்காலத்தில் கூறப்பட் டுள்ளது. தமிழர், சிங்களவர், முஸ்லீம்கள், பறங்கியர் என்ற இனங்களையோ அல்லது அவர்களது மதங்களான சையை வைஷ்ணவ பெளத்த, இஸ்லாமிய, சிறிஸ்த்தவத் தையோ வேறுபடுத்தாது, "மனிதகுலம் ஒன்றே ' என்பது உறுதியாக நிலைத்திருப் பதற்கு இத்தகைய கொள்கையுடைய சான்ருேர் இருப்பதே காரணம்.
* வருண பேதத்தால் வரும் வாதங்கள் சாதி வேற்றுமைகளினல் விளையும் சச்சர வுகள் மக்கள் வாழ்க்கையைக் குலைக்கும்’ என்ற மக்கள் கவிஞன் பாரதியின் பற்றிய கருத்தை ஆத்மீகப் பொருளியல் சட்டம் ' எனக் கூறிய மகாத்மா காந்தியடிகளின் கூற்றும்; எந்த நூலுக்கும் இரண்டாவது என்று சொல்ல முடியாதபடிக்கு முதலாவது என்று சொல்லப்படும் பகவத் கீதையில் " . சாதி என்பது பண்பைப் பொறுத்தது* பிறப்பு முக்கியம் அன்று. நடத்தையே மேலானது ” என்னும் கூற்றும் மனங் Gastaatassé4560) al.
கூற்றும்; * வர்ணம்
தன்னையும் மறந்த தொண்டு" என்
பதனேக் குறிக்கோளுரையாகக் கொண்டு
நாடு, மொழி, இனம், நிறவேற்றுமை ஆகிய எல்லாவற்றையும் கடந்து மக்கட்குத்
(

தொண்டு செய்ய ஒரு சங்கம் இருத்தல் வேண்டும் என்று-உணர்ந்த-அமெரிக்க நாட்டினைச் சேர்ந்த பால்-பி-ஹாரிஸ் என்பவரின் சிந்தனையில் 1900 ஆம் ஆண்டு தோன்றி 1904 இல் தொடங்கப்பட்ட * Gypsiö' Frši 5 ibi” (Rotary Club) 3) 537 oy ஏறக்குறைய உலகின் எல்லா நாடுகளிளும் பரவி தம் பணியினை ஆற்றி வருகின்றது. "எப்பணியைச் செய்தாலும் ஏதவத்தைப் பட்டாலும் முத் த ர் ம ன ம் இருக்கும் மோனத்தே’ என்பது போல எந்தத் துறை யில் ஒருவர் இருந்தாலும் அத்துறையின் வாயிலாக மக்கட்குத் தொண்டு செய்வ தினையே குறிக்கோளாகக் கொண்டு இயங்க வேண்டும் என்று செயற்படும் சூழற்சங் கம் 'மனித இனம் ஒன்றே" என்னும் குறிக்கோளுடையதாகும். அனைத்து நாட்டுச் சூழற் சங்க த் தலைவர் திரு . கிளம் (Đg gọ7 33 (Clem Renouf) 657 6ôl i Iau rif மூன்று உறுப்பினர்களைக் கொண்ட குழு 69öOT 976) up gig) 3-H (Health. Hunger, Humanity) திட்டத்தினைச் செயற்படுத்து
மாறு கேட்டுள்ள திட்டமானது இன்றைய
கல்வி, சமுதாய, பொருளாதார, அரசியல்
பின்னணியில் ஏற்பட்ட மாற்றங்களில்
நவீன தோற்றப்பாடு நிலவுவதோடு,
'மனித இனம் தன்றே' என்ற சமத்துவச்
சமுதாய அமைப்புத் தோன்றுவதற்கும் வழிவகுத்துள்ளது.
எனவே மனிதன் ஒரு புதையல். அவ னுக்குள் அடங்கும் ஆற்றல்கள் அளவில டங்கா. அறிவாக, ஆக்கமாக, அபூர்வ மாக, அன்பாக அரவணைப்பாக, கனிவாக, கருணையாக, கலையாக ஒவ்வொரு மனி தனுக்குள்ளும் புதைந்து கிடக்கின்றது . இந்த ஆற்றல்கள் யாவும் இயக்கமற்ற ஆற்றல்களாக உலர்ந்து போகாது தன்னை யும் மற்றவனையும் இயக்கி அதனல் வளர்ச் சியையும், உயர்ச்சியையும், வெற்றியையும்,
வீரத்தையும், சீரையும், சிறப்பையும், சமத்
துவத் தன்மையையும் வளர்த்து "ஒன்றே
குலம் ஒருவனே தேவன்' என ஆற்றுப் படுத்தப்பட்டுள்ள மனிதனுகி விடுவோ
iOffs. ܵ 18
6) ο முருகதாஸ் ஆண்டு 11 A
* A

Page 38
உtநிடதம் ஒர் கண்ஞே
உபநிடதம் என்ருல் அருகில் இருந்து கேட்கப்படுவது என்பது பொருள். குரு மாணுக்க முறையில் உபதேசிக்கப்பட்டு வந்தன. இது பெரும்பாலும் வினவிடை அமைப்பாகவே காணப்படும். உபநிடதம் உலகம், உயிர், கடவுள் என்னும் முப்பெn ருட்களை பற்றி ஆராய்வதாகவே காணப் படுகின்றது. உபநிடத ஞானம் தர்க்கத்தி ஞலன்றி அனுபூதியினல் மட்டுமே அறியப் Lu Gb67an 351.
நாட்டின் பல்வேறு ஆசிரமங்களில் இருந்த குரவர்கள் மாணுக்கருக்கு உபதே சிக்கும் பொருட்டு எழுதி வைத்திருந்த குறிப்புக்கள் உபநிடதங்கள் எனப்பட்டன. உபநிடதங்கள் எழுதியவர் பற்றி ஒன்றும் அறியப்படவில்லை, அவர்களும் தம் பெயர் களே வெளிப் படுத் த விரும்பாமையே காரணம் ஆகும். உபநிடதம் வசனம், செய் யுள் ஆகிய இரு நடைகளில் எழுதப்பட்டு வந்துள்ளன. உபநிடதம் கேட்பதற்கு தகுதி வாய்ந்தவர்களுக்கு மட்டுமே உபதேசிக்கப் பட்டது.
வேதங்களை பிராமணர், சத்திரியர், வைசியர் என்ற மூன்று வர்ணத்தவர் மாத்திரம் ஒதலாம். பெண்களும் சூத்தி ரரும அவற்றை ஒதவும், கேட்கவும்கூடாது, உபநிடத ஞானங்களுக்கு சாதித் தடை இருக்கிவில்லை. ஆவுரித்துத் தின்றுழலும் " புலையரேனும் கங்கைவாா சடைக்கரந்தார்க் கன்பராகில் அவர் கண்டீர் நாம் வணங்கும் கடவுளாரே " என்னும் அப்பர் சுவாமிக ளின் திருவாக்கு உபநிடதக்கருத்தைப் பின் பற்றியது என்பது எனலாம்.
உபநிடத ஞானங்கள் வேதங்களுக்கு புறம்பானவை என்றும் இ ஞ் ஞான மே சாங்கியம், யோகம் வேதாந்த சூத்திரம்," பெளத்தம் சமணம் முதலிய மதங்களின் தத்துவ ஞானத்திற்கு வேராக இருந்த தென்றும் ஆராய்ச்சி வல்லர்கள் கூறி யிருக்கின்றனர்.
(
2 м

ட்ைடம்,
உபநிடதங்களின் தொகையை கூறுமி
டத்து சிலர் 108 என்றும் வேறு சிலர் த0
என்றும் கூறியுள்ளனர். இது எவ்விதம் இருந்த போதிலும் உபநிடதங்கள் கெளது. மபுத்தருக்கு முற்பட்டவை. பிற்காலத்தில் உபநிடதம் என்னும் பெயரில் பல մեITaծ 95%ր வெளி வந்தன. அவற்றில் ஒன்று s913 - காலத்தில் எழுதப்பட்ட அல்லா உபநிடதம்.
உபநிடத ஞானம் பற்றி வின்டர் நீட்ஸ் என்னும் அறிஞர் சிருத்துத் தெரிவிக்கையில் உபநிடத GTனம் அரச குலத்தினரிடம் மட்டுமன்றி இன்ன குலத் தினர் என அறிய முடியாதவர்களிடமும் இருந்தது. ஆரியரின் நீதி நூலகள் பிரா மணன் ஆரியரக இருந்து முதல் மூனறு வருணத்தவருக்கும் வேதங்களை கற்பிக் - கலாம் என கூறுகின்றன. அரச வகுப்பிகரே உயர்ந்த ஞானத்தைப் பெற்றிருந்தன. ரென்றும், அவர்களின கீழிருந்து பிராம ணவகுப்பினர் ஞானத்தை பயின்றனர் என்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.
அரச வகுப்பினர் அவர்களுக்கு அளித்து. ஞானம மறு பிறப்பு தொடர்புடையது. உபநிடதம் என்பதற்கு அருகில் இருநது கேட்பது என்பது பொருள். ஆசிரியன் ஒருவரிடத்தில் ஒரு மறைவன లి-ఈraup களேப் படிப்பதற்கு மானுக்கனக இருத்தல் இதன் பொருள். இவவாறு அளிக்கபபடும் ஞானம் மறை அல்லது இராச்சியம் எனப் பட்டது, அம் மறையை திகுதியில்லாதவர் களுக்கு அளித்தல் கூடாது என் உபநிட தங்கள கூறுகினறன. இதற்கு எடுதது காட் டா க இம்மறையை தி ந்  ைத தனது மூத்த மைந்தனுக்கு ಇ@@g உண்மையுள்ள மானக்கனுக்கு அளிக்கலாம். இவ்வுலகம முழுவதையும் பெறுவதாக இருந்தாலும் மற்றவர்களுக்கு அளித்துல் கூடாது. மாணவன் ஒருவன: ஆசிரியரிடம் "லமுறை வருந்திக் கேட்டபோதே இஞ்ஞா, 607th வெளியிடப்பட்டது, உபநிடதங்கள்
)
జె.

Page 39
T
யாகங்களே ஏற்றுக் கொள்ளவில்லே என்றும் கூறப்படுகிறது.
உபநிடதங்ககளில் ஈச, கேன, கட, பிர சன முண்டக, மண்டூக்கிய, தைத்திரிய, சாத்தோக்கிய, பிருகதாரணியக, ஐதரேய கெளவு:தகி, சுவேதாஸ்வதர ஆகிய உப நிடதங்கள் முதன்மை பெற்றவை. பிற் காலத்தில் வேதம எனக் குறப்படுவது உப நிடதங்களையே குறிக்கிற அதன்பது "அதர்வ சிகை முதலிய உபநிடதங்களும சிவாகமப் பொருளை குத்திரமும் பொருளும் போலத் அாலாருந்தத முறமையினுல் வேதம் பொது நூல் எனவும் ஆகமம் சிறப்பு நூல் எச வும் பட்டன' என்பதனுல தெரிகிறது.
"வேதாந்தத் தெளிவாம் சைவ சித் தாந்த திறன்' என்றனர். ஈண்டு வேதாந்த மென்பது வேதத்தின முடிவுகளாகிய உப நிடதங்களே. வேதாந்தம் என்றும பேயர் அபற்ற ஏகான மவாதி நூலயனறு.
உபநிடதங்கள் எனறு அழைக்கப்படும் நூல்கள பல அவைகளில சில ஆரணியங் களிற சேர்நதிருக்கினறன. சில அவறறின் சேர்ப்பாக உள்ளன. உபநிடதங்களில சில பரணி மனங்களின பகுதியாகவும் உள்ளன ஐதரேய உபநிடதம், கெளவுதகீ, நைததி ாய மகாநாரண உபநிடதங்கள இவறறுள சில மகாதாரண உபநிடதத்தை தவிர மறறவை இந்நூலின் ஆரமப காலததை சேர்நதவை. அவை எழுதிப் பட்டிருக்கும் நடை பராமண நடையை ஒத்தன. ஆகவே புத்தருக்கும், பாணினிக்கும் முற்பட்டவை,
இரண்டாவது வகுப்பை சேர்ந்த உப நிடதங்கள் சிறிது பிற்காலத்தனவாயினும் பெளத்த மதத்திற்கு முந்தியவை இவை முன்னைய உபநடதங்களில இருந்து பொருள் வகையில் வேறுபடுகின்றன. இவ்வகை உபநிடதங்கள் ஆவன கதா, சுவேதாஸ்வ, மகாநாரயண, ஈச, மண்டூக்கிய ஆகிய உப நிடதங்கள் ஆகும். இவை வேதாந்த கொன்கையை விளக்குகின்றன. அவற்றுள் யோகமத, சாங்கிய கொள்கைகள் காணப் படவில்லை.
c
இ - 7.

圭一 를 جيد " " .
ܢܡ
- கிருட்டிண யசுர்-வேதத்தை சார்ந்த மைத்திராணிய உபநிடதமும் அதர்வன வேதத்தை சேர்ந்த மண்டூக்கிய உபநிட தம் பெளத்த மதத்திற்கு பிற்பட்டவை. இவை எழுதப்பட்டுள்ள மொழியும் நடை. யும், பொருளும் இவை பிற்காலத்தன என்பதைக் காட்டுகிறது. சங்கரர் இவற்றை குறிப்பிடவில்லை. முன் கூறப்பட்ட பன்னி ரண்டோடு இவற்றையும் வேதங்களுட் சேர்ந்த உபநிடதங்கள் எனக் கூறலாம். மற்றைய உபநிடதங்கள் வேதத்தோடு சம்பந்தம் பெறவில்லை. சிலவற்றில் கூறப் படுவன தத்துவ ஞானங்கள் என சொல்லத் தக்கனவாக இல்லை. சில தந்திரங்களையும் புராணங்களையும் சேர்ந்தனவாகக் காணப் படுகின்றன.
உபநிடதங்கள் பற்றி மேலும் கூறுமி டத்து வேதகால இறுதிப்பரப்பில் எண்' ணற்ற எழுச்சி பெற்றதாக கூறப்பட்டா லும் எமக்கு கிடைத்திருப்பதாக 200 உபநிடதங்களின் பெயர்களே கூறப்படு கிறது. கூறப்பட்ட இந்த 200 உபநிடதங் களிளும் 108 மட்டுமே தெளிவானவை யாக காணப்படுகின்றன.
உபநிடதங்களில் வேதங்களைச் சார்ந்த உபநிடதம், வேதங்களைச் சாராத உபநி டதம் என இருவகை உண்டு. வேதங்களே சேர்ந்த உபநிடதங்களை மேலே பார்த் தோம். வேதங்களை சாராத உபநிடதங்களே ஆறுவகையாகப் பிரிக்கலாம். 1. இக்கால வேதாந்த கொள்கையை கூறுவன. 2. யோ கத்தை படிப்பிப்பன. 3. சன்னியாசத்தை புகழ்வன (4. விட்டுணுவைப் புகழ்வன. ே 5. சிவனை உயர்ந்த கடவுளாக கொள்வன. ெ 6. சாந்த உபநிடதமும், வேறு சில மதங் களின் உபநிடதங்களும் ஆகும். உபநிட தங்கள் யாகங்களை ஏற்று கொள்வதில்லை . உபநிடதங்களின் அமைப்பு முறையே பிற். காலத்தில் இந்து மத தத்துவ வாதிகளின் தோற்றத்திற்கு அடித்தளமாக அமைந்தது.
ம. சதீஸ் ஆண்டு 11 B -

Page 40
சிறையிலும் வாடாத கறு
கடந்த இருபத்தேழு ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டிருந்தும் போராட் டக் குணம் மாருத. தென் ஆபிரிக்க மக்களின் அன்புத் தலைவர் நெல்சன் மண் டேலாவிற்கு, அவரது மக்கள் இட்ட அபி மானப் பெயர் ' கறுப்பு மலர் ' (The Black Pimpernel J at Girl 15 Tg52.
ஆண்டுகள் பலவாகச் சிறையிருந்த போது, வாடா மற் போராட்ட மனம் வீசிக் கொண்டிருக்கும் ஒரு கறுப்பு மலர் . ஆம் சிறையிலும் வாடாத கறுப்பு மலர் .
*நெல்சன் ரோலிஹாலா மண்டேலா? இது தான் அவரின் முழுப்யெயர். நெல்சன் மண்டேலா அவர்கள் 1918 யூலை 18 இல் தென்னுபிரிக்காவின் டிரான்ஸ்காய் பகுதி யில் அம்தாட்டா என்னும் ஊரில் கோசா பழங்குடியினரின் தெம்பூ அரச குடும்பத்தில் பிறந்தார்.
1962ம் ஆண்டு இன ஒதுக்கல் அரசின் குற்றவாளிக் கூண்டினுள் நிறுத்தப்பட்ட மண்டே லா அவர்கள், இன்று வரை 27 ஆண்டுகளாக கம்பிச் சிறைக்குள்ளே தன் மக்களின் விடுதலைப் போராட்டத்தை தொடர்ந்து நடாத்துகின்ருர்,
1912 ஜனவரி 8இல், கறுப்பின மக் களின் உரிமைகள் அடக்கப்பட்டு அடிமை களாக நடாத்தப்படும் நிலையை நீக்கிட ஆபிரிக்கத் தேசியக் காங்கிரஸ் ( A. N. C ) உதயமானது. பல நெடுங்காலமாக அடி மைகளாக வாழ்ந்த கறுப்பின மக்கள், ஆபி ரிக்கத் தேசியக் காங்கிரஸின் புதிய விடியலை நோக்கிய பாதைக்கு முழுமையான ஆதரவை வழங்கினர். இதன் பயனுக கறுப்பின மக்களின் விடுதலைப் போராட்டம் மூனைப்படைந்தது; புதிய உத்வேகங் கொண்டது.
தென்னபிரிக்க மக்களின் விடுதலைக் காகவே தன்னை அர்ப்பணித்த மண்டேலா அவர்கள், - " இன்னலும் தியாகமும்,
s
2.

ப்பு மலர்
போர்க்குணம் வாய்ந்த செயலும், இல்லா மல் சுதந்திரம் பெறமுடியாது. போராட் டமே எனது 'வாழ்க்கை " எனது காலம் முடிகின்ற வரைக்கும் சுதந்திரத்திற்காகத் தொடர்ந்து போராடுவேன் ’ என்று கூறினர்.
இனவெறிபிடித்த தென்னுபிரிக்க அரசு மண்டேலா போன்ற தலைவர்களை சிறையில் அடைத்ததன் மூலம் கறுப்பின மக்களின் விடுதலை உணர்வை மழுங்கடிக்கலாம் என நினைத்தது. ஆனல், வெளியே இருக்கும் மண்டேலாவை விட சிறையுள் இருக்கும் மண்டேலாவே நிறவெறிக் கொள்கைக்கு பெரும் ஆபத்தாக விளங்கினுர் . அத்துடன் மண்டேலாவின் செல்வாக்கும் பெருகியதே தவிர, யாரும் போராட்டத்தைக் கைவிட்டு விட்டு ஓடிவிடவில்லை. இன்று மண்டே லாவை விடுதலை செய்தாலும் ஆபத்து, செய்யாவிட்டாலும் ஆபத்து என்ற நிலை யில் நிறவெறி அரசு சிக்கித்தவிக்கிறது.
வெள்ளையரின் இனவெறியையே மண் டேலா வெறுத்தார்; ஆனுல் வெள்ளை யரை வெறுக்கவோ இல்லை. இனவெறி எப்பக்கத்திலிருந்து வந்தாலும் அவர்அதனை வெறுத்தார்.
நெல்சன் பற்றி, அவரின் மனைவி வின்னி மண்டேலா கூறுகிருர்,
*" நெல்சனை மக்களிடமிருந்து பிரிக்க முடியாது; போராட்ட்த்திலிருந்து பிரிக்க முடியாது; அவரது அர்ப்பணிப்பு முழுமை யானது. தேசத்திற்குத்தான் முதலிடம், மற்றவை எல்லாம் இரண்டாம் பட்சமே'
இத்தனை ஆண்டு கால சிறைவாசத்தின் பின்னரும் தன் சுயநலத்திற்காகத் தேச விடுதலைப் போராட்டத்தை மண்டேலா கைவிடவில்லை. எதற்கும் அஞ்சாது நிற வெறி அரசை எதிர்த்தார்.
மண்டேலா அவர்கள். தமது மக்கள் அனுபவிக்கும் துன்பங்கள் பற்றி பின்வரு மாறு கூறுகிறர்.
i

Page 41
:
s
இ ' என் சுதந்திரத்தைப் பெரிது
மதிக்கிறேன். ஆனல் அதைவிடவும் உங்க
சுதந்திரத்திற்காகவும் கவலைப்படுகிறே6 நான் சிறைப்பட்டதிலிருந்து எத்தனையே Gu உயிரிழந்திருக்கிறர்கள். எத்தனையே பேர் சுதந்திரத்தை நேசித்து இன்னலுற் ருக்கிறர்கள். . ஆனலும் விடுத பெற்று வெளியே வரவேண்டும் என்பத காக எனது பிறப்புரிமையை நான் விற் முடியாது. மக்களது பிறப்புரிமையையு நான் விற்கத் தயாரில்லை. மக்களின் பிர நிதியாகவும், தடை செய்யப்பட்ட உங்க ஸ்தாபனமாகிய ஆபிரிக்கத் தேசியக் கா கிரஸின் பிரதிநிதியாகவும் நான் சிறை லிருக்கிறேன். ??
இ ' எப்போதுமே ஆபிரிக்கத் தே யம்தான் ஆபிரிக்கத் தேசியக் கொங்கிரசி சித்தாந்தக் கோட்பாடு. "வெள்ளையனை கடலில் வீசு " என்ற கூச்சலில் படும் ஆபிரிக்கத் தேசியக் கருத்து அல் அது. ஆபிரிக்கத் தேசியக் காங்கிரஸ் போற்றுகின்ற ஆபிரிக்கத் தேசியத்தில் பொருள்- ஆபிரிக்க மக்களுக்கு அவர்களது சொந்தமண்ணில் சுதந்திரமும், மனநிை வும் கிடைக்க வேண்டும் என்பதாகும.
மண்ணின் மைந்தன் மண்டேலா அவ களின் வாழ்க்கைச் செயற்பாடுகள் தெ வித்த கருத்துக்கள் என்பன மூலம் தமது இலட்சியம் பற்றிய தெளிவு, சரியா விளக்கம், கொள்கை, சுயநலத்ை அறவே துறந்து நடந்து கொள்ளும் வித செவ்வனே புலப்படுகின்றன. அவரின் ஈ
பாடு, அர்ப்பணிப்பு என்பன உண்ை
யானதாகவும் பூரணமானதாகவும் இரு இன்றன. -
மறப்பதற்கில்லே
யாழ்ப்பாணம், இந்துக் கல்லூரியி சென்ற 1989.01, 26ல் கல்லூரி வகு பறையில் மாணவருக்கு கல்வி பயிற்றி கொண்டு இருக்கும் வேளை வகுப்பறையி

2
&Ր
* நான் இனவெறியன் அல்லன்: இன வெறியை அடியோடு வெறுப்பவன். இன வெறிஎன்பது கறுப்பரிடமிருந்து வந்தாலும் வெள்ளையரிடமிருந்து வந்தாலும், அநாகரிக மானது அருவருக்கத்தக்கது. ’’ எனத் தமது நிலைப்பாட்டினே மண்டேலா அவர்கள் தெளிவுபடுத்தியிருப்பதன் மூலம் ஆண்டுகள் பலவாக தென்னுபிரிக்க மண்ணை ஆக்கிர மிப்புச் செய்து, அந்த மண்ணின் மைந்தர் களைத் துன்புறுத்தி வரும் வெள்ளேயர் களிடம் எவ்வகையான வெறுப்போ, குரோ தமோ, காட்டாத சிறந்த தலைவராக அவர் திகழ்கின்றர். இத்தகைய தலைவரின் வாழ்நாளிலேயே இனஒதுக்கல் கொள் கையை முடிவுக்குக் கொண்டு வருதல் வெள்ளேயருக்கு மிகுந்த நலம் தரும் என் பதை, தென்னுபிரிக்க அரசும் அமெரிக்கா போன்ற மேற்குலக நாடுகளும் (மறைமுக ஆதரவு) உணர்ந்ததாகத் தெரியவில்லே.
சிறையிலும் வாடாத கறுப்பு மலர் தனக்கு இழைக்கப்படும் கொடுமைகளை மறந்து, மக்களுக்காக தனது கொள்கையில் இலட்சியத்தில் வழுவாது நின்று போராடு வதையிட்டு மகிழ்ச்சியடைகிறது. இதன் காரணமாகவே உலக மக்களின் உள்ளங் களிலெல்லாம் அவர் உன்னதமான இடத் தைப் பிடித்துவிட்டார்.
ஆம் சிறையிலும் வாடாத கறுப்பு மலர். எப்போதும், விடுதலைப்போராட்ட மணம் வீசிக்கொண்டே இருக்கும். .
இ. அனுரதன்
ஆண்டு 11 B
வைத்து துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி இம் மண்ணில் இருந்து-விடுபட்ட-அமரர் சண்முகம் சண்முகலிங்கம் எமது உள்ளத் திலிருந்து மறக்கமுடியாதவர்.உ
27 ) 。ー

Page 42
செல்வம் கொழிக்கும் யாழ்ப்பான மண்ணில் 1955- 05- 19 ல் , பிறந்த சண் முகம் சண்முகலிங்கம் அவர்கள் இன்று எம்மை பாதி வழியில் விட்டுவிட்டு சொர்க் கத்தை தேடி சென்றுவிட்டாரே? இல்லை "சண்' என்று எம்மவர்களிடையே இன்றும் ஒளித்துக்கொண்டு தான் இருக்கின்ருர், காரணம் அவரின் புன்சிரிப்புத் தவழும் முகம். இனிய பண்பான பேச்சு, நண்பர் களுக்கு நல்ல நண்பன் மாணவருக்கு ஒரு நல்லாசான். அடக்கம், பண் பின் உறை விடம் என்பன அவரிடம் குவிந்து கிடப் பதே இதற்கு காரணம்.
சண்முகம் அம்மிணிப்பிள் ளே க் கு கிடைத்த பெரும் பரிசுப் பொட்டலம் போல இம்மண்ணில் அவர் உதித்தார். உதித்த சூரியன் மறைவது இயல்பு. ஆனல் எமது சண்முகலிங்கம் ஆசிரியர் பாதி யிலேயே மறைந்துவிட்டார். இவரின் இரண்டு உடன் பிறந்த சகோதரர்களும் ஒரு சகோதரியும் அவரின் மறைவை யொட்டி கண்கலங்கியபடியே இருக்கின் ருர்கள்,
சண்முகலிங்கம் அவர்கள் ஆரம்பக் கல்வியை 1960 - 1965 வரை யா/காசிப் பிள்ளை வித்தியாலயத்திலும், இடைநிலைக் கல்வியை 1966 - 1972 -வரை шт/ Gligi i குந்தா இந்துக் கல்லூரியிலும் தனது உயர் கல்வியை 1973 - 1976 வரை யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியிலும் பெற்ருர், அதன் பின்பு தொழில் நுட்பக்கல்வியை 1976 - 1978 வரை யா! தொழில் நுட்பக்கல்லூரி யிலும் படித்த அவர் பின்னர் தான் ஒரு ஆசிரியணுக வரவேண்டுமென்னும் நோக்கத் தோடு 1984 - 1985 வரை சுமார் இரண்டு வருடம் யாழ்/ கோப்பாய் அரசினர் ஆசிரியர் கலாசாலையில் தமது பயிற்சியை முடித்துவிட்டு ஆசிரியர் பணியை மேற்
கொள்ள வந்தார்.
பாடசாலையில் எனது இறு
- s
பாடசாலையில் முதல் நாள் அனுபவம்
பற்றி எழுதுக” என்று, ஆறும் ஆண்டு
படிக்கையிலே பரீட்சைத் திணைக்களம்
( 28

트로
இவர் உதவியாசிரியராக மன்னர்
பாலைக்குளி ருே. க த. க. பாடசாலையில் 1985 - 1986 வரையும் பின்னர் அவர் யா/ எழுவைதீவு முருகவேள் வித்தியாலயத் திலும் இதன் பின்னர் இவர் புங் பூரீ சுப்பிர மணிய மகளிர் வித்தியாலயத்திலும் 1986
1988 வரையும் உதவியாசிரியராக இருந்த
சண்முகலிங்கம் அவர்கள் காலனின் ஒசை யைக் கேட்டுத்தானே யாழ்ப் பாண ம் இந்துக் கல்லூரிக்கு உதவியாசிரியராக 1989-1-9 திகதி மாற்றலாகி வந்தார்.
துவர் வந்து இரண்டு கிழமைக்கு இடையில் மாணவர்களுக்கிடையே பெரும் மதிப்பும் மரியாதையும் பெற ஆளாகி விட்டார். இது அன்னரது இறுதி நிகழ்வின் போது மாணவர்களின் கதறி அழுதலின் போது வெளிப்பட்டது.
சண்முகலிங்கம் அவர்கள் யாழ்ப்பாணம் இந்துக்கலலூரிக்கு வந்து 17வது நாளே பூர்த்தியாககும் வேளையே காலன் கயிறு விட வந்துவிட்டான். ஆம் ! 1989-02-26 ம் திகதி சண்முகம சண்முகலிங்கம் அவர்கள் அமரராகி விட்டார்.
இவர்- யாழ். இந்துக் கல்லூரி யின்
பழைய மாணவராகவும் ஒரு ஆசிரியராக
வும் இருந்து தான் படித்த பாடசாலையி லேயே படித்த அனைத்தையும் விடுவது போல அவர் வகுப்பறையில் வைத்துத் துபபாக்கிச் சூட்டுக்கு இலக்கானர். இக் காட் யை எம் மனத்திலிருந்து எப்படி நாம் மறக்க முடியும் ? இவரின் ஆத்மா சாந்தியடைய யாழ். இந்துக் கல்லூரி சார் பாகப் பிரார்த்திப்போம .
சாந்தி ! சாந்தி ! சாந்தி !
சி , யசோதரன்
ஆண்டு 11 E.
றுதி நாள் அனுபவம்
தொந்தரவு செய்ததுண்டு. புள்ளிகளைப்"
பெறுவதற்காக * ரியூசன் ஆசிரியர் "
சொல்லித்தந்த கட்டுரையை எழுதியது?

Page 43
முண்டு. ஆனல் பாடசாலையில் இறுதி நாள் அனுபவம் பற்றி அவர்கள் கேட்பதுமில்லை நாமும் எழுதியதில்லை. பாடசாலையில் இறுதி நாள், மாணவர் சிலருக்கு மகிழ்ச்சி யையும் வேறு சிலருக்கு தாங்கொண்ணு கவலையையும் கலந்தே ஊட்டும் ஒருநாள். பலமாணவர்கள் அந் நன்னுளில் பாட
சாலைக்கு வருவதே கிடையாது. LITT சாலையில் எனது இறுதிநாள் . கற்பனை
யில் காண்கின்றேன் அந்நாளை.
இன்றுடன் எமக்கு படிப்பதற்கான விடுமுறை அளிக்கப்படும். என்பதை நாம் எல்லோரும் அறிந்திருந்தோம். ஆணுல் எம்மில் பலர் என்றே அவ்விடுமுறையைத் தமக்குத் தாமே அளித்திருந்தார்கள். அவர் கள் " வயது வந்தவர்கள் " தாமே சுதந் திரமாக முடிவெடுக்கும் உரிமை உடைய வர்கள். உயர்தரப் பரீட்சைக்கு இன்னும் ஒரு படாத காலமே இருக்கிறது. மாணவர் களின் முகங்களிலெல்லாம் கல்வியின் கனம் தெரிந்தது.
காலை நேரப் பிரார்த்தனைக்கு எம்மை Elż அழைத் திருந்தார்கள். இப்பிரார்த் தனையில் ஒரு மாணவனுக இனிமேல் கலந்து கொள்ள முடியுமா ? இப் பிரார்த் தனக்கு வருவதை எத்தனை தினங்களில் தவிர்த் கிருக்கிறேன்; வேற்று மதத்தவன் என்று பொய்கூறி, வகுப்புக் கூட்டுவதாகக்
காரணங் காட்டி . . . சே, எத்துணை மடைத்தனம். பிரார்த்தனையின் முடிவில் அதிபர் உறையாற்றுகிறர். சொற்பொழி
வின் இறுதியில் பரீட்சை எடுக்கப் போகும் எம்மைக் கவனமாகப் படிக்குமாறு கூறவும் தவறவில்லை. அவர். கல்லூரி முழுவதுமே எம்மை சற்று வித்தியாசமான கோணத்தில் நோகதவதாகத் தோன்றுகிறது. ஒ! இன்றே எம்மை அன்னியர்களாகக் கருதி விட்டார்களா? அவர்கள்,
எட்டு வருடங்களுக்கு முன்னர்; இக் கல்லூரியினுள் முதன் முதல் காலடி எடுத்து பாது, காலை நேரப்பிரார்த்தனை ம்; எங்கள் வகுப்பாசிரியர் எனத் எ வே அறிமுகப்படுத்திக் கொண் ட ஆசிரியர் வந்து, எம்மை ஒரு வகுப்பறை பினுள் அழைத்துச் சென்ருர், இன்று இறுதி நாள், தாமாக எம் வகுப்பறை நோக்கிச் செல்கின்ருேம். அதோ அந்தப் புதிய கட்
இ. - 8 29

ܡܢ ܢܓ݁ܺ¬ ¬ ¬டடத்தின் முன் அழகுக்காக நடப்பட் டுள்ள * அசோகா " - மரங்கள் எத்தனை உயரமாக வளர்ந்து விட்டன. நாம் கல்லுT ரியில் சேரும் போது அவை சிறிய கன்று 巴哥3疗f了伤 ..。上 , எம்மைப்போலவே . . . . இருந்தனவே. அந்த நாள் நினைவுகள், எத் துணை தவிர்த்தும் நெஞ்சை விட்டு நீங்க மறுக்கின்றன. இந்த " அசோகா " மரங் கள், நாம் ஒன்பதாம் ஆண்டு படிக்கையிலே கட்டடத்தின் மேல் மாடியை எட்டிப்பி டிக்க எத்தனித்துக் கொண்டிருந்தன. அப்போ நாம் அவற்றிற்கு செய்த சித்ர வதைகள் சொல்லியடங்கா. அதோ அந்தக் கட்டடம் அப்போது கட்ட ஆரம்பித்திருந் தார்கள். இன்று அது பூர்த்தியாகி விட்டது. அக்கட்டடத்தினுள் தம் வகுப்பறை நோக்கி சின்னஞ்சிறு மாணவர்கள் வரிசையாகச் செல்கின்றனர் அக்கட்டடத்தின் முன் நடப் பட்டுள்ள சிறிய மரக்கன்றுகட்கு விவசாய ஆசிரியர் தண்ணிர் ஊற்றிக்கொண்டிருக் &მცtგff. இக்கல்லூரி, அதன் கட்டங்கள் மரங்கள் ஒ ! அவையெல்லாம் எம்மைப் பற்றி ஆயிரமாயிரம் கதை சொல்லும். கடந்த எட்டாண்டு காலமாக இங்கு கல்வி பயின்றிருக்கின்ருேம், இன்றுடன் நெஞ்சி னுள் பாரமாக, . . « LUTT TIL DIT é95 . . . . ஏதோ ஒன்று அடைப்பது போல் இருக் கின்றது.
விளையாட்டு மைதானத்தில் மாண வர்கள் எல்லோரும் கட்டாயமான காலை நேர உடற்பயிற்சி அளிக்கப்படுகின்றது. ஏன் எம்மை இதற்கு அழைக்கவில்லை. அதில் கலந்து கொள்ள வேண்டும் என்ற ஒரு ஆவல் என்னுள் எழுகின்றது. அவர்கள் அதில் கலந்து கொள்ள அழைத்தபோ தெல்லாம் எத்தனை போலிக்காரணங்களைக் கூறித்தவிர்த்திருக்கின்றேன். " நீங்கள் கல் லூரிக்கு வருவதன் நோக்கம் ‘கல்விகற்றல்” எனும் சிறிய வரையறைக்குள் அடக்கப் படக் கூடியதல்ல. கல்வியை எங்கும் தேடிக் கொள்ளலாம். கல்வியுடன் புறவேலைகள் மற்றும் உடற்பயிற்சிகளில் ஈடுபடுதலே உங்களைப் பூரணமான கல்லூரி மாணவர் களாகக் கருதவைப்பனவாகும் ' அதிபர் இன்றைய காலைக் கூட்டத்தில் கூறியது. என் செவிகளில் மீண்டும் வந்து மோதுவது போன்று உள்ளது.

Page 44
முதலாம் பாடவேளே எமது வகுப்பா சிரியர் வருகிருர், அவர்தான் கடந்த இரண்டரை வருடங்களாக எமக்குத் தூய கணிதம் போதித்து வருகிருர், பரீட்சைக் குத்தேவையான முக்கிய குறிப்புக்க ளைத் தர அவர்தவறவில்லை. முதலாம் பாட் வேளை முடிந்ததும் தினவரவு இடாப்பு பதிய ஆயத்தமாகின்ருர், இந்த இடாப்பில் என் பெயர் பதயப்படும இறுதிநாள் இது. அடுத்து என் பெயர் கூப்பிடப்போகின் ருர், எழுந்து நினறு' பிரஸண்ட்சேர் ' சொல்ல வேணடும். நெஞ்சினுள் ஏதோ பாரமாக; மிகுந்த வேதப்னயாக இருக்கிறதே. எழவே முடியவில்லே சிரமப்பட்டு எழுந்துவிட்டேன்" * பிரஸ்னட்சேர் ' சொல்வதற்காக வாய் திறந்தும வார்த்தைகள ஏனே வரத் தயங் குகின்றன. ஆசிரியர் என்னை நிமிர்ந்து பாாத்து விட்டு அங்கு வரவு வைத்துக் கொள்கருர், ஏனைய ஆசிரியர்களும் வரு கினருர்கள் பரீட்சைக்கான குறிப் புக் க ளோடு அறிவு று த் த ல் க ளே யு ம தந்து போகன் ருர்கள்.
இடைவேளேயும் வந்து விடுகின்றது. எமககான மதிய உணவு வருகின்றது. அந்த மதிய உணவின் ருசியே தனி அதனை ஏனைய மாணவர்களோடு போட்டி போட்டுச் சண்டையிட்டுச் சாப்பிடுகையில் எத் துணை இனமையாக இருக்கின்றது. கல்லூரியை கடைசித் தடவையாக இன்று ஒரு முறை சுற் றப்பார்க்க வருகினரு யா?’ நணபன் ஒருவன் அழைக்கின்ருன், ஏன் நாம் கல்லூரியைப் பரீட்சை எடுத்த பின்னரும் இடை யிடையே வந்து பார்க்கத் தானே பே கின் ருேம்?' ' அது சரி ஆணுல் அன்று நாம அனனியர்களாக இருப்போம், இந்தச் சீருடையோடு சுற்றிப் பார்ப்பதற்கு ஒரு தனி உரிமையே இருக்கின்றது' ஒ! வெள் ளையும் வெள்ளையுமான இந்தச் சீருடை எத்தனை சிறப்பானது. நாம் இதனை அணி வ தற்கே வெறு த தோ மே ஒருவர் " உ ய ர் த ர மாண வர் க ள் சீ ரு  ைட அணிவதை, கல்லூரியின் கட்டுப்பாடுகளே வெறுக்கிருர்கள்’’ என ஆராய்ச்சிக் கட் டுரை வேறு எழுதியிருந்தார் பத்திரிகையில். இதனை அணிகின்ற இறுதி நாளில் இன்று தான் இந்த வெள்ளைக் சீருடையின் மகிமை, புரிகிறது.
(

மதியஐஇடைவேளை முடிந்து மீண்டும் பாடவேளேகள். ஆசிரியர்களும் வருகின் முர்கள். அலுத்துக் கொள்வதற்கில்லை , இறுதி நாளன் ருே இன்று. இறுதிப் பாட வேளே எமது உயர்தர மாணவர் ஒன்றியக் கூட்டம்; எமது இறுதி ஒன்று கூடல் இன்று நாம் இததனே டேர் ஒன்று கூடுகிருேம். இன்னும் சில நாட்களில் விரிந்து பரந்து நிற்கும் இவ் உலகில் கலந்து கரைந்து விடு வோம். கரையோரங்களில் இதென்ன நீர்த்துளிகள், -கண்ணீர்த்துளி 5@T市z துடைத்துக் கொள்கிறேன். யாரு மறியாமல் வீதியால் செல்லும் ஐஸ்கிறீம் வண்டி ப5 ழய சினிமாப் لاIT قة 17 رزق نهاً حياr رموقة அலறிய வண்ணம் செல்கிறது. ' LuiTig-gs திரிந்த பறவைகள் நாம், பறந்து செல்கின், ருேம்” அநத பெண்டிக்காரனும் சூழ்நிலையை அறிந்து 57. Gö! Lisir - où ஒலிபரப்புகின் முனுே:
எமது ஒன்று கூடல் முடிவதற்கிடையில்: D7 @ Sr., if புறப்பட ஆயத்தமாக எழுநது விட்டார்கள். சினிமா பார்ககும் போதும் இவ்வாரு ன இறுதி நேர அவசரம் எம்மவர்க்கு வருவதுண்டு. கும்பல் கும்ப லாக தங்களுக்குள் அளாவிக் கொண்டே பிரதான வாசல் வரை செல்கின்றனர். அந்த இறுதிநாள் மானவர்கள் பிரதான வாசலுக்கு அண்மையிலுள்ள ஒடுங்கிய வாசவினுரடாகச் செல்வதற்காக வரிசையில் நிற்க வேண்டிய அவசியம் அவர்களுக்கு" எழுகின்றது அச்சிறிய வாசலினுரடாக மெதுவாக நகர்ந்து கொண்டிருக்கிறது. எமது வரிசை தொழில் முன்னிலைப் பாட மொன்றில் படிக்கச் சென்ற ஆரும் ஆண்டும் மானவர்கள் மீண்டும் தம் வகுப்பறை கட்குச் செல்வதற்காக வீதியின் குறுக்கே வரிசையாக நிற்கின்றனர். "நீங்கள் விரை வாக நகர்ந்தால் தான் அவர்கள் உள்ே வரலாம்' எம்மைப் பார்த்து է Ր FT ՀՃՃT 5): முதல்வர் ஒருவர் கூறுகின்றர். ஆம், அவர்கள் உள்ளே வருவதற்காக நாம் வெளி யேறத் தான் வேண்டும். இது இயற்கையின் நியதி. இந்தப் பிரதான வாசல், இந்தக் கல்லூரியின் ஒரு மாணவனுகக் கடந்து செல்" வதற்கு இந்தக் கால்கள் ஏன் மறுக்கின்றன?
ச. அறிவழகன்
sg,657G 2 A
O )

Page 45
of . ந்து
சில் i Gyf? ாரு
ரீம்
3ற
3- 5 ன்ே,
3) tւմ,
s
gö)?
y7"
மனித முன்னேறறமும் :
ஒசோன்! ஆம். மனிதன் தனது விரு ஞான அறிவால் படைத்த சாதனைகளி: பல அடங்கும். அத்துடன் கீமைகளும் இ:
-லாமல் இல்லை. தீமைகளுள் 20ம் நூறு
முண்டில் அவனேமிகவும் அச்சுறுத்துபவையே இவ் ஒசோன் வாயுதுவாரங்களாகும். இ6 ஓசோன் வாயுவானது மனிதனுக்குப் Lt Tf யளவில் உதவி செய்தாலும் அதையே அழிக்குமளவிற்கு மனிதனது விஞ்ஞான அறிவு வளர்ந்துள்ளதால் அவன் மடமையை என்ன வென்பது.
இரசாயன ஆய்வாளர்கள் ஒட்சிசன் அனுவின் மூன்று அணுக்கள் சேர்ந்த மூலச் கூறே ஒசோன் என்பர். அத்துடன் இவ் ஓசோனுனது அரிக்கக்கூடிய, இனம் நீலநிற முடைய, தனக்கென தனியான மணமுள்ள மிகவும் வலிமையாக ஒட்சியேற்றப்படக் கூடிய, அதிக அழிக்கத்தில் வெடிக்கக்கூடிய a " | 1.
ஒட்சிசன் வாயுவானது வளியில் இடி முழக்கத்தின் போதும் சூரிய்னிலிருந்து வரும் குறுகிய அலைநீள உள்ள கதிர்கள் மூலமும்,
ஒட்சிசனுள் மின்னேட்டத்தைப் பாய்ச்சும் போதும் ஒசோன் வாயுவாக மாற்றப்படு
சின்றது. இவ் ஓசோன் வாயுவானது 7 - 0 km உயரத்தில் ஒர் வலயமாகக் காணப்படுகின்றது. இவ் வலயமானது சூரிய னிலிருந்து வரும் புறஊதாக் கதிர்களில் பெ ரும்பாலானவற்றை உறிஞ்சிவிடுகின்றன . இப் புறஊதாக் கதிர்கள் நீர்மூலக் கூறினை ஐதரசனுகவும், ஒட்சிசனுகவும் பிரிக்கக் கூடியவை. எனவே இக்கதிர்கள் பூமியை அடைந்தால் பூமியில் நீரே இல்லாமல் போப்விடும். எனவே ஓர் உயிரினமும் இங்கு
வாழமுடியாது போய்விடும் .
இவ் வலயமானது புறஊதாக்கதிர்களை உறிஞ்சுவதுடன், சூரிய வெப்பக் கதிர்கள் முழுவதும் தெறித்து அவை அண்டவெளிக்
குள் செல்லாமல் அவற்றில் 20% இனை

சோன் வலய துவாரங்களும்
தடுத்து வைக்கின்றன. இதனுல் பூமியானது: குளிரடையாமல் இருக்க உதவுகினறது. இது Luáë GOSFA Gifu (G) A Gíðan G ( Green HousƏ Effect ) 6T60s, il Gub. இவ்வலயமானது இற்றைக்கு 15 ஆண்டுகளுக்கு முன்பு எந்தவித பாதிப்புக்கும் உட்படவில்லை. ஆணுல் அண்மைக்காலத்தில் பலவழியில் இவ்வலமானது பாதிப்புக்கு உட்பட்டு வருகின்றது.
இப்பாதிப்பை ஏற்படுத்தும் பொருட் கள் பற்றி முதன் முதலாக 1974 - 75 இல் கலிபோர்னியாப் பல்கலைக்கழக ஆராய்ச்சி யாளர்களான M , Molina, S. Rowland போன்ற வர்கள் கணனிகள் el a BT és ஆராய்ச்சி நடத்தி சில பொருட்களை வெளி யிட்டனர். அவற்றுள் மனிதனுல் தடாரிக் கப்படும் இரச ாயனப்பொருட்கள் முக்கிய இடம் பெறுகின்றன இவ் இரசாயனப்பொ (5 567îl av Chloro fiu o r o carbors, Fire cins Hations என்பன முக்கியமானவை.
குளோரோ புளோரோ காபஞனது சூரியக்கதிர்களால் பிரிவடைந்து குளோ ரின் வாயு மூலக்கூறுகளாக வளியில் கலக் கின்றது. இது பின்னர் ஊக்கியாக அமைந்து ஒசோனைப் பாதிக்கின்றது. இதைக் கருத் திற் கொண்டு குளோரோ புளோரோ காபன்களே அழிக்க முற்பட்டனர். ஆணுல் மாருக அவை பல மடங்குகளில் உற்பத்தி செய்யப்பட்டன. இதனல் அழிப்பு வேலே கள் அவ்வளவு வெற்றிபெறவில்லை.
Freoas ( F - II, F – 12 ) fia on S போன்ற இரசாயனப் பதார்த்தங்கள் பல வழிகளில் ஒசோனைப் பாதிக்கின்றன. இவற் றினுள் Freons பதார்த்தங்கள் தனது தீய விளைவுகளை 70 - 100 ஆண்டுகள் வரை ஏற்படுத்தக்கூடியவை. இதனுல் அதன் பாவிப்பானது மறு சந்ததி வரை தீயவிளை வுகள் ஏற்படுத்தி ஒசோனைப் பாதிக்கும், ஆனல் இவற்றின் பாவனையோ வருட
31 )

Page 46
வருடம் 10% ஆல் அதிகரிக்கின்றது. இவ் இரசாயனப் பொருட்கள் குளிர்சாதனப் பெட்டிகள். குளிரூட்டிகள், தெளிப்பான்கள் என்பவற்றின் உற்பத்தியிலும், தீயணைக் கரு விகளிலும், மயக்க மருந்துகளிலும் இவை பாவிக்கப்படுகின்றன. இவற்றின் பாவனையைத் தடுக்காவிடின் 2000ம் ஆண் டளவில் ஒசோன் வலயத்தில் 20% அழிந்து விடும் என ஆராய்ச்சியாளர்கள் அறிவித் துள்ளனர்.
இவை போன்ற பாதிப்புகளுக்கு உட் படும் ஓசோன் வலயமானது, சில பருவ காலங்களில் அவ்வவ் இடங்களில் அதிக அடர்த்தியுடன் காணப்படுகின்றன. அதா வது வடதுருவத்தில் இலைதுளிர்க்காலம் நிகழும் போது தென் துருவத்தில் இலை யுதிர்காலம் நிகழ்கின்றது. இவ் இலையுதிர்க் காலத்தில் அந்தாட்டிக்காவில் அதிகளவு ஓசோன் படலம் காணப்படுகின்ற து. இக் காலத்தில் ஓசோன் அணுக்கள் மற்றைய அணுக்களுடன் ஒப்பிடும் போது 400: 1,000,000 என்ற விகிதத்தில் காணப்படும் வேறு சில காலத்தில் 200:1000,000 எனக் காணப்படும். இவ் எண்ணிக்கையில் மாற்றம் ஏற்படினும் எவ்வித தீங்கும் ஏற்படுவதில்லை.
அண்மையில் சில வருடங்களாக வேறு பலவழியிலும் ஓசோன் படலம் தாக்கப் படுவது, ஓசோன் வலயத்தை அவதானிக்க 9ugDj Lül ? Lu Nimpus-4, Nimpus - 5 Tyros-5 என்ற செய்மதிகள் அனுப்பிய தகவல்கள் மூலம் அறிய முடிந்தது. அத்தகவல்களின் படி அணுஆயுத உற்பத்தி, பாவிப்பு என் பனவும் ஒசோன் படை சிதைவுக்கு காரணம் என அறியப்பட்டது.
உயிர் கொல்லி எய்ட்ஸ்
எய்ட்ஸ் என்பது யாது ?
யேட்ஸ் என்பது உடலில் நமக்கு இருக்கும் நோய் பாதுகாப்பு சக்தி செயல் இழக்கும் நிலையாகும். இதன் விளைவாக
 

அணு ஆயுதங்கள் ஒப்பந்தங்களின் அடிப்படையில் அழிக்கப்பட்டாலும் அவை பல மடங்குகளில் உற்பத்தி செய்யப்படு கின்றன. அத்துடன் அவை பரிசோத னைக்கும் உட்படுத்தப்படுகின்றன. இதனல் ஓசோன் வலயம் பர்திக்கப்படுகின்றது. மற்றும் இவ்வலயத்தை ஊடுருவி அதிவே கத்தில் செய்மதிகளைக்காவும் ராக்கெட் டுகள் செல்வதால் குழம்பலடைகின்றது குழப்பலடைவதனல் இ வ் வல பத் தி ன் சம நிலை பா விக் க ப் படு கின்ற து. நைதரசன் ஒட்சைட்டு வாயு மூலக்கூறுகள் பல சேர்ந்து இரவு நேரங்களில் ஒளித் தொகுப்பு இரசாயன தாக்கமுற்று ஒசோ னைப்பாதிக்கின்றன . இத்தாக்கமானது சில வருடங்களின் முன்னர் அதிகளவில் காணப் பட்டாலும் தற்போது குறைந்து வரு கின்றது.
ஓசோன் வலய பாதிப்பு பற்றி1986ம் ஆண்டு மார்கழி மாதத்தில் அவுஸ்ரேலி யாவில் கருத்தரங்கு ஏற்பாடு செய்யப் பட்டது. அதில் ஒசோன் வலய பாது காப்பானது மிக அத்தியாவசியமான ஒன் றென அறிவிக்கப்பட்டது. அதனுல் அதனைப் பாதிக்கும் காரணிகளை உடனடியாக நீக்க வேண்டுமெனவும் வலியுறுத்தப்பட்டது.
எனவே இவ்விடயத்தில் விஞ்ஞானி களும், நாமும் கவனமெடுக்காமல் இருந் தால் நாமே எமது இனத்தை அழிக்க வேண்டி இருக்கும். அப்படி அழிக்க முற்பட் டோமெனின் குரங்கிலிருந்து மனிதன் தோன்றவில்லை என்றே எண்ணத்தோன்றும்.
S. யோகராஜன் ஆண்டு 12 D
சிறு சிறு நோய்களால் கூட மக்கள் பெரும் பாலும் பீடிக்கப்படலாம். Lu ITUT g5}TITUT மானவையாகவோ மரணத்தை விளைவிப் பனவாகவோ கூட இருக்கலாம். நோய்
2月

Page 47
ମିର)
6th
பப்
"து }ன் 7tt
க்க
|ւն
தடுப்புச் சக்தியை உடல் இழந்தா சாதாரண வியாதிகள் கூட நாளடைவி U-TJ.357 J. LDfT356)sTLD.
எய்ட்ஸ் என்பதில் Aids எனும் ஆங்கி எழுத்துக்கள் ' உடலின் பாதுகாப்புச் சக் குறைபாட்டால் ஏற்படும் தாக்கம் ' என்! GUTC situGub. ( Aids Acquird immu. Deficiency Syndrome ) 'A' 6T667 Ugi LDT வழி கிடைக்கப் பெருது வேறு எவரிட் ருந்தோ, பொருளிலிருந்தோ பீடிக்கப்பட் விட்டதைக் குறிக்கும். "1" "D" என்பை சில குறிப்பிட்ட நோய்களுக்கு எதிரா உடலைப்பாதுகாக்கும் சக்திக் குறைபாட் நிலையைக் குறிக்கின்றன. 'S' என்ப தொற்றிய நோய்களின் பல்வேறு குணு சங்களைக் குறிக்கின்றது.
எய்ட்ஸ் நோயாளிகளுக்கு நுரையீர ஜீரண உறுப்புத்தொகுதி (சமிபாட்டு தொகுதி ) மத்திய நரம்புத் தொகு, தோல் ஆகியவற்றில் நோய் கடுமையாக பரவியிருக்கும். ஒரு வகையான புற்று நோயும் அவர்களுக்கு உண்டாகலாம்.
எய்ட்ஸ் நோயாளிகளில் சாதாரண மாகக் காணப்படும் இருநோய்களாவன
கபோசி சர்கோமா - தோலைக் குறிப்பா
வும், பொதுவா உடலின் ஏனைய பகுதிகளையும் பாதிக்கின், அரிதாக ஏற்படக் கூடிய ஒரு வகை
புற்று நோய்.
நியுமோசிஸ்ரிஸ் - அரிதாக ஏற்பட கூடிய ஒரு வகை புற்றுநோய். நியுமோசிஸ்ரிஸ் கூFணி நி மோனியா நுரையீரலை பாதிக்கக் கூடி கடுமையான சளிச்சுரம்.
எய்ட்ஸ் உண்டாவது எதனுல்?
எய்ட்ஸ் என்பது H, I. V. என் agpaid, UG1 h. (Human immune Defrcrenc Wirus) மனித காப்புச் சக்திக் குறைபாட் வைரஸ் உடலைத் தாக்குவதால் உண்ட கின்றது. வழக்கமாக ஏதாவது ஒரு வைர6 நம்மைப் பீடித்தால் உடலின் காப்புச்சக்தி
(

ல்
ལོ་
பொறிமுறையானது சுறுசுறுப்பாக இயங்கி வைரசைத தாக்கும்.
Lympocytes (நிணநீர்க் குழியம் ) எனப்படும் ஒரு தொகுதி வெண்குருதிக் கலன்களே அழையா விருந்தாளியாக
உடலில் நுழைந்த வைரசை அடையாளங் கண்டு உடலின் பாதுகாப்பு பொறிமுறை களைக் கூட்டி எதிர்த்தாக்குதல் செய்யும் எய்ட்ஸ் வைரசானது தன்னை அடையாளங், கண்டு உடலைப் பாதுகாக்கின்றவற்றுக்கு எச்சரிக்கை செய்கின்ற அதே Lympocytes தாக்குகின்றது. இதனுல் உடல் ஏனைய தொற்று நோய்களால் தாக்கப்பட்டுச் சேத முறும் நிலைக்கு தள்ளப்படுகின்றது. இந்த வைரஸ் தொற்றுகின்ற சகலருக்கும் எய்ட்ஸ் ஏற்படுவதில்லை. இவர்களுள் (60 - 65 சத வீதத்தோர் ) நோயை ஏனையோருக்குத் தொற்றச் செய்யத்தக்கோராய் எய்ட்ஸ் வைரஸ் காவிகளாய் இருப்பினும் 5 ஆண்டு களின் பின்னரும் கூட இந்த வைரசுவினுல் நோய் அறிகுறிகள் தென்படாமலிருக்கலாம் மேலும் 20 - 25 சதவீதத்தினருக்கு எய்ட்ஸ் தொடர்பான நோய் அறிகுறிகளில் பெரும் gypt illulo (Aids Related Complex) g is பட்டுள்ளது. இது எய்ட்ஸிலும் வீறு குறைந்த ஒரு நோயின் இயல்புடையது. ஏறத்தாழ 5 - 10 சதவீதத்தனருக்கு இந் நோய் மாருமல் முற்றி மரணம் ஏற்படும் மனித காப்புச் சக்தி குறைபாட்டு வைரஸ்" (H. 1. V ) மக்களை ஏன் இவ்வாறு வெவ் வேறு வீதமாகத் தாக்குகின்றது என்பதை எவரும் அறியார்.
எய்ட்ஸின் அறிகுறிகள் .
சுரப்பிகள் வீங்குதல் - குறிப்பாக கழுத்து அக்குள் என்பவற்றில் காரணமேதுமின்றி பல கிழமைகளாக நீடித்திருக்கும் கடும் சோர்வு,
எதிர்பாராத உடல் நிறைக் குறைவு - இரு மாதங்களில் 10 இருத்தலுக்கு மேலாகக் குறைதல்.
காய்ச்சலும், இரவில் வியர்த்தலும் - பல கிழமைகளாக நீடித்திருத்தல்.
33 )

Page 48
மூச்செடுக்க முடியாமையும் ஒரு மாதத் திற்கு மேலாக இருக்கும் வரண்ட இருமலும்,
தோல் வியாதி - இளஞ்சிவப்பு ஊதா பொக்குளம் வாயிலும் கண்இமையிலும் சேர்த்துத் தோலில் தோன்றல்.
H . . V எவ்வாறு பரப்பப்படுகின்றது இரத்தம், விந்து, உமிழ்நீர், கண்ணிர் கருப்பை வாயிலுள்ள சுரப்பு ஆகிய உடலில் கசியும் திரவங்களில் மட்டுமே இந்த H . . V உயிர் வாழ் கி ன் ற து: எனினும் உமிழ் நீராலோ, கண்ணிராலோ எவருக்கும் எய்ட்ஸ் பீடிக்கப்படவில்லை. எய்ட்ஸ் நோயாளிகள் என்று இதுவரை நிச்சயப்படுத்திய யாவருக்கும் விந்துவாலோ இரத்தத்தாலோ தான் நோய் ஏற்பட்டது. என்பதுடன் கருப்பைவாயின் (யோனி ) சுரப்புகளும் சாத்தியமான காரணமாக இருக்கின்றன.
s ஒருவருக்கு எய்ட்ஸ் நோய்கள் தொற் றக் கூடிய வழிகள்.
நெருக்கமான பாலுறவு ★ எய்ட்ஸ் வைரசுவினுல் பாதிக் கப்பட்டவரின் இரத் த த் தை உடலில் ஏற்றிக் கொள்வதன் மூலம் * நோய் தொற்றிய ஒரு தாய்க்கு
அணு . 609 4ظیک۔ ! ...................
GT
}}قیئے۔
இன்றய இருபதாம் நூற்ருண்டு விஞ் ஞானத்தில் அதிலும் இரசாயனத்தில் மிக வும் முன்னேற்றம் எய்திய நூற்றண்டு ஆகும். இதற்கு அணு அமைப்பு பற்றிய பூரணவிளக்கம ஒன்றை இரசாயன உலகு
அறித்ததே காரணமாகும். இலத்திரனின் கண்டு பிடிப்பைத் தொடர்ந்து புரோததன்,
நியூத்திரன் என்பனவும் அறியப்பட்டன. இது மட்டுமல்லாமல் அணுவில் இருந்து காலப்படும் அல்பாத்துணிக்கை, பீற்றத் துணிக்கை, காமாக்கதிர் போன்றவையும்
i
ெ
( 34. )

அவளது கருப்பையில் உருவான பிள்ளைக்கு உடலில் எய்ட்ஸ் வைரஸ் இருப்பதை வ்வாறு அறிந்து கொள்ளல்.
எய்ட்ஸ் வைரசின் எதிர்ப்புச் சக்தியை றிவதற்கு விசேடமான இரத்தப் பரிசோ ன ஒன்று உண்டு. இரத்த ஒட்டத்தில் திய வைரஸ் ஒன்று நுழைந்து விட்டால், தை விரட் டுவதற்கு எமது இரத்தம் திர்ப்புச் சக்திகளை ஒன்று திரட்டும். இப்படி டக்காவிட்டால், பரிசோதனை தெளிவாக ருப்பின் H . . V தொற்றியுள்ளது என்று ர்த்தம். எனினும் இச்சோதனை மூலம் Fளடைவில் எய்ட்ஸ் ஏற்படுமா என்ப தக்கூறமுடியாது.
இன்றைவரை சேகரிக்கப்பட்ட ஆய்வுத் கவல்களை அடிப்படையாகக் கொண்டால் ந்த வைரஸ் தொற்றியவர்களில் 5 - 10 தவீதத்தோருக்கு மட்டுமே காலக்கிரமத் ல் எப்ட்ஸ் ஏற்பட்டுள்ளது. எய்ட்ஸ் நாய் தொற்றியவர்களில் 80 சதவீதத் தார் மூன்று ஆண்டுகளுக்குள் இறந்துள் னர். 100 சதவீதத்தினர் ஐந்தாண்டுக க்குள் மர ண த் தி ன் பிடியில் அகப்படு னறனா.
ப. பார்த்தீபன்
ஆண்டு 2 D
ணு st see
ன் டயறியப்பட்ட காலம் இந்நூற்றண்டே கும்.
அணு என்பது மத்தியில் தேரேற்ற டைய கருவையும் கற்றிவர இலத்திரன் கிலேயும் கொண்ட மிகச்சிறியபாகம் கும். இத்தகை அணுவின் கருவினை பூத்திரனினுல் மோதியடிக்கும் போது அக் }பிளவுபடுவதுடன் பாரியசக்தியையும் 1ளிவிட்டது இச்சக்தியே அணுக்கருச் தி எனப்படுகிறது.

Page 49
யுரேனியம் என்னும் அணு நியூத்தி ரனுல் மோதியடிக்கப்படும் போது அதன் கரு வேறு இருமூலகங்களாகப் பிளவுபடுவ தோடு நியூத்திரனையும் பெருமளவு சக்தி யையும் வெளிவிட்டது. இத் தத்துவமே அணுகுண்டில் பிரதியிடப்பட்டது. நியூத்தி ரனுல் தாக்குப்பட்ட யுரேனியம் அணுவி லிருந்து வரும் நியூத்திரன் மற்றய யுரே னியம் அணுவைத் தாக்கிபது. இதன் போது உருவாகிய நியூத்திரன் மற்றய யுரேனியம் அனுவைத்தாக்கியது. இவ்வாறு தொடர்ச் சியாக நடைபெற்ற தாக்கம் சங்கிலித் தாக்கம் எனப்படுகிறது. யுரேனியம் உலோ கத்துண்டொன்றில் சங்கிலித்தாக்கம் நடை பெற வேண்டுமெனின் அவ்வுலோகத்துண் டின் திணிவு குறிப்பிட்டதிணிவிலும் அதிக மாய் இருக்க வேண்டும்.
இக்குறிப்பிட்ட திணிவு அவதித் திணிவு எனப்படும், அணுவாயுத நாடுகள் இவ் அவதித் திணிவை இரகசியமாக வைத் திருக்கின்றன யுரேனியம் துண்டு ஒன்று சங்கிலித் தாக்கத்தால் பல பலில்லியன் பாகை வெப்பத்துடன் வெடித்துக் கிளம்பு றெது. இதுவே அணுக்குண்டு ஆகும். எனினும் அணுக்கு ன்டில் மேலும் பல நிபந்தனைகள் காணப்படுகின்றன. அவை பின்வருமாறு.
1. யுரேனியம் முழுவதும் தூய அணுத் திணிவு 235ஐக் கொண்ட யுரேனிய மனு வாகக் காணப்படல் வேண்டும். இதற்காக அது மாசகற்றப்படுகிறது.
2. யுரேனியத்தின் திணிவு அவதித் இனிவிலும் கூடுதலாக இருக்க வேண்டும்.
3 அணுக்ருப்பிளவைத் தொடக்கி வைப்பதற்கு ஏற்ற நியூந்திரனேப் பெறுவதற் காக பெல்லியம் உலோகத்துண் டொன்றும் அல்பாத்துக்களும் பயன்படுத்தப்படும்,இவை உரியநேரத்தில் மோதவிடப்பட்டு நியூத் திரன் பெறப்படும்.
4. தேவையேற்படும் வரைக்கும் அணு
குண்டில் உள்ள யுரேனியத் துண்டு சிறுபகுதி களாக பிரிக்கப்பட்டு வேருக்கி வைக்கப்
(

படும் ( அவதித்திணிவிலும் குறைவானதாக் கப்படும். ]
அணுகுண்டில்ை ஏற்பட்ட பேரழி வைப் பொறுக்காத விஞ்ஞானிகள் அணு குண்டை நிராகரித்தனர் போலும். ஆஒல் அவர்களால் அணுசக்தியை மறக்க முடிய வில்லை அம்மாபெரும் சக்தியை அவர்கள் எவ்வாறு தான் மறப்பார்கள். இதற்காக அணுசக்தியை ஆக்கப்பணிகளுக்காக பயன் படுத்தமுயற்சித்து வெற்றியும் க எண் டு விட்டனர். இவ்வெற்றிப்பாதையில் பல படிகள் இருந்த போதிலும் அணு உலை என் ம்ைபடி முதன் மையானதும் முக்கியமா னதும் ஆகும்.
அணுக்கருச்சக்தியை அணு குண்டில் பெற்றது போல் ஒரேயடியாகப் பெருமல் அச்சக்தியைக் கட்டுப்படுத்தி நீண்டகாலத் திற்கு சுலபமான வெப்பநிலையில் பெறுவ தற்காக ஏற்படுத்தப்பட்ட ஒழுங்கமைப்பே அணு உலை ஆகும். இவ் ஒழுங்கமைப்பில் யுரேனியத்தண்டுகள் அடுக்கப்பட்டிருக்கும், இவ்வற்றுடன் பென்சிற்கரி அல்லது பார Si ( Heavy water ) sa 5 ? 5 ig, h, (2) in ay நியூத்திரன்கள் மோதும் வேகத்தைக்கட் டுப்படுத்தும். சங்கிலித் தாக்கத்தைக் கட்டுப் படுத்துவதற்காக கட்மியம் அல்லது போரன் கலந்த உருக்குக் கலப்பு லோகம் Lu Lu 5ŠTLJ@ið. இவையும் தண்டுகளாக உலையில் வைக்கப் படும். இத்தண்டுகள் நியூத்திரன்களை உறுஞ் சும் ஆற்றல் கொண்டவை. வேண்டிய போது இத்தண்டுகள் உலையினின்று அகற். றப்படும். தாக்கம் உக்கிரமடையின் இத் தண்டுகள் தன்னிச்சையாகவே உள்ளிறங்கு காக்கத்தைக் கட்டுப்படுத்தும். இதன் போது பெறப்படும் சக்தி பல தேவைகளுக்கு பயன் படுத்தப்படுகிறது.
ஜன்ஸ்ரீன் என்பவர் மிகவும் முக்கிய மான வர். இவர் அணுசக்தியைக் கண்டுபிடித்து விட்டு அமெரிக்க ஜனதிபதிக்கு ஒரு கடிதம் எழுதினர். அவர் அதில், இவ்வணுசக்தியை அழிவு வேலைக்காக பயன்படுத்த வேண்டாம் எனக்கேட்டிருந்தார். மாறக இதனை அழிவு வேலைக்கு ப யன் படுத் து வீர்களாயின்
5 )

Page 50
இதனல் ஏற்படும் அழிவு ஈடு செய்யமுடி யாதது எ ன வ ம் குறிப்பிட்டிருந்தார். ஆனல் நடந்தது வேறு, கிரோசிமா. நாக சாயி எனும் இரு ஜப்பானிய நகரங்கள் மீதும் அணுகுண்டு போடப்பட்டது உலகம் இது வரை கண்டிரா அழிவும் ஏற்பட்டது. இது போல் எந்த ஒரு விஞ்ஞானக்கண்டு பிடிப்பும், அழிவு வேலைகளுக்காகப் பயன் படவேண்டும என்ற நோக்கோடு கண்டு பிடிக்கப்படுவதில் லை. ஆணுல சில கண்டு பிடிப்புகள் திசை மாறியுள்ளதை வரலாறு
ஆங்கிலம் ஏன் ?
உலகில் ஆயிரத்து ஐந்நூறுக்குமதி கமான மொழிகள் வழங்கி வருகின்றன. ஒருவா தமது கருத்தைப் பிறருக்குப்புலப் படுத்தவும பிறர் கருத்தை விளங்கிக் கொள் ளவும் மொழி ஓர் ஊடகமாக அமைந் துள்ளது. அது மககளின் அறிவை வளர்த்து வாழவை உயர்த்தும் சிறந்த ஏணியாகத் தொழிற்படுகிறது. மேலும் பலர் சேர்ந்து சமுதாயமாய் - இனமாய் பழகிவாழ துணை யும் புரிகிறது. சமூகமட்டம் விரிவடைய விரிவடைய மொழியும் ஆழம் அகலம் முத லியவற்ருல் வளர்ச்சியடைந்து வருகிறது.
ஆங்கிலம் இன்று உலகப் பொதுமொ ழியாக விளங்குகின்றது. அது பிரித்தானிய மக்களின் தாய்மொழியாகும். அது பல வற்றின் பயிற்சி மொழி. அனைத்து நாடுக ளிலும் வாணிக மொழியாகவும் அமைந்தி ருக்கிறது. இன்று ஆங்கில மொழி இருபத் தேழு இனததவரால பேசப்பட்டு வருகிறது .
இந்தோ ஜேர்மனிய குடும்பத்தைச் சேர்ந்த ஆங்கிலம் காலப்போக்கில் பலமாற் றங்களைப் பெற்றுயர்ந்துள்ளது. ஜேர்மனி யரின் படையெடுப்பு " பிரான்ஸ் மொழிக் கசப்பை உண்டுபண்ணியது. இலத்தீன் கிரேக்கம் முதலிய மொழிகளின் தாக்கத்தை அதற்கு ஏற்படுத்தியது. புதிய புதிய அயன் மொழிச்சொற்களின் கலப்பு ஆங்கிலத்தை விரிவடையசசெய்தது. மேலும் மனித அறி
36

காட்டும். எனினும் அவற்றை நிறுத்தி விட்டு அவையும் ஆக்க வேலையில் பயன்பட வழி செய்து விடல் சாலச்சிறந்தது, இவை யாவும் மனிதன் அறிவைப் பெருக்கி தேவை யைப்பூர்த்தி செய்யும் ஆவணங்களாகுதல் வேண்டும். அவ்வாருயின் நாடு ஏன் உல கமே முன்னேற்றப் பாதையில் வெற்றி நடை போடும்.
சுெ , தெய்வகுமார் ஆண்டு . 12 . E
வின் வளர்ச்சிககேற்ப விரிந்துகொடுக்கும் தனிச்சிறப்பை ஆங்கிலம் தனது உயரிய பண்பாக ஆக்கிக் கொண்டுள்ளது. எல்லா வற்றிற்கும் மேலாக எக்கருமத்தையும் சுருக் கமாகவும் அழகாகவும் விளகதும் ஆற்றலைத் தனக்குரிய தனிப்பங்காக்கிக் கொண் டுள்ளது.
கல்வி புதிய அறிவைப் பெறுவதற்கும் பெற்ற அறிவை வளர்ப்பதற்கும் வழி செய்கிறது. கல்வியறிவினேப் பெரும்பாலும் பாடசாலை வாயிலாகவே பெறவேண்டியி ருக்கிறது. இங்கு நாம் குறிப்பிடுவது உயர் நிலைக் கல்லூரிகளையும் பல்கலைக்கழகத்தை யுமே சுட்டும். அங்கே பயிலும் கல்வித்து றையை இருபெரும் பிரிவுகளாக வகுக் கலாம். ஒன்று இலக்கியம், பொருளா தாரம், அரசியல், வரலாறு, புவியியல் முதலிய பாடங்களைப்படிக்கும் பொதுப்ப டிப்பு, மற்றையது பொறியியல், மருத்துவம் போன்ற ஏதாவதொரு தொழிலுக்கான படிப்பு. இவற்றையெல்லாம் பயிலுவதற்கு ஆங்கிலம் சறந்த கருவியாக அமைந்திருக் கிறது.
பாடசாலைப்படிப்பின் மூலமாகவன்றி பெரியோர் கூறும் அறிவுரைகள் வாயிலா கவும் நூல்கள், செய்தித்தாள்கள் முதலிய வற்றைப்படித்தும் தி ரை ப் பட ங் களை ப் பார்த்தும் வானெலி, தொலைக்காட்சி

Page 51
றுத்தி
இவை
5 ᎧᏡᎧ1
குதல்
2D GÜ
பற்றி
கும் பரிய
"ד (6 (
லத்
கும்
}/ւք டயி
ԼյրՒ
தை
தக்
Π Π" பல்
1ւմ
6ծ*
க்
ידן (
Y
முதலியவற்றின் மூலமாகவும் அறிவைப்ெ றுகின்ருேமென்ருல் அது மிகையாகாது.
இனி விஞ்ஞானத்துறையை எடுத்து கொள்வோமாயின், “ புத்தம்புதிய கலைக பஞ்சபூதச் செயல்களின் நுட்பங்கள் கூறு அறிவு மெத்தவளருது மேற்கே ’ என்ரு பாவேந்தர் பாரதியார். பொறியியல், மரு துவம் போன்ற பல்வேறு பிரிவுகளிலு: அறிவியல் நூல்கள் மேற்கு நாடுகளில் ஒே வொருநாளும் வெளிவந்து கொண்டே இருககின்றன. அவற்றையெல்லாம் கற்று பயன் பெற ஆங்கிலம் வழிசெய்கிறது இன்று கல்வி, பொருளாதாரம் தொழி: நுட்பம் முதலியவற்ருல் முன்னணி வகி கும் சோவியத் யூனியன், ஜேர்மனி பிரான்ஸ், ஜப்பான் முதலிய தேசத்தள ரெல்லாம் ஆங்கில மொழியைப் பூரணமாக பயன்படுத்தி மேல்நிலை அடைந்தவரன்ருே. நாம் ஆங்கிலத்தைப் புறக்கணிப்போபே யானுல் நிச்சயமாகப் பின்தள்ளப்பட்டவர் களாவோம்.
அறிவியல் நூல்களனைத்தையும் தாய் மொழியில் பெயர்த்து எழுதுவித்து படித் துப்பயன்பெறலாமே என்று சிலர் கூறலாம். ஐயகோ! பெரும பொருட்செலவும் கடின உழைப்பும் வீண் காலதாமதமும் ஏற்படு மன்ருே? அன்றியும் புதிது புதிதாய் வரும் கருத்துக்களே உடனுக்குடன் அறிந்துகொள்ள மாட்டாதவர்களும் ஆவோம். எனவே உலகம் முன்னேறிச்செல்லும் வேகத்தில் இணைந்துகொள்ள முடியாத நிலமை நமக்கு ஏற்படுமல்லவா?
இலக்கியம், பொருளாதாரம் முதலிய துறைகளிலும் பல்வேறுபட்ட சமூகத்தவரின் பங்களிப்பால் அரிய படைப்புக்கள் பல தினமும் ஆங்கிலத்தில் வெளிவந்தவண்ண முள்ளன. நாம் அவற்றையறிந்து பயன் பெறவேண்டாமா? சில ஆண்டுகளுக்குமுன் அமெரிக்கப்பேராசிரியர் ஒருவருக்கு பொரு ளியலில் புதிய கோட்பாடு ஒன்றை நிறுவ யமைக்கான " நோபல் ' பரிசு வழங்க பட்டது. கோட்பாட்டின் வித்து ஜப்பானிய ஆய்வாளர் வெளியிட்ட ஆங்கிலச் சுருக்க தின் மூலம் பெறப்பட்டதென்று பேரா ரியர் பாராட்டியுள்ளர். இது ஜப்பானி
( இ - 10.

ஒன. ஐ அ
மொழியில் மட்டும் வந்திருந்தால் பயன ளித்திருக்குமா? இல்லை எனவே ஆங்கிலம் அவசியமானதன் ருே?
தாய்மொழியில் மட்டும் கற்ற ஒருவனை ஆங்கிலம் கற்ற ஒருவருடன் ஒப்பு நோக் குவோம். இருவரிடையேயும் மிகப்பெரிய ஏற்றத்தாழ்வையே காணமுடிகிறது. எடுத் துக்காட்டாக சென்னையிலிருநது வெளிவரும் * இந்து ' என்னும் செய்தித்தாளேப் படிக் கும் ஒருவனேயும் தமிழ்த்தினசரிகள் அனைத் தையும் படிக்கும் ஒருவனையும் எடுத்துக் கொள்வோம். முன்னவன் உலகின் நான பக்க த் தி லுமு ன் ள அறிவுச்செல்வங்கள் ங் அனைத்தையும் ஆய்ந்துய்க்கின்ருன். பின்ன
வன் கிணறறுத்தவளையொப்பச் சிறிதளவி னதாகிய அறிவினை மட்டுமே பெறுகிருன்
9 p.
* யாதுமூரே யாவருங்கேளிர் ' என்ற உயரிய கோட்பாட்டை உலகிற்கு எடுத்தி யம்பிய நம் முன்னுேர் கடந்தபல்லாண்டு காலமாக ஆங்கில மொழியைப்பயின்று சிறப்புற்றனர். தமிழ்மொழி அவர்கள் வாழ வழிகாட்டவில்லையா என்றெல்லாம் சிலர் வினவலாம். அவர்கள் வாழ்ந்த காலம் வேறு, நாம் வாழுகின்ற காலம் வேறு, விரும்பினுலென்ன, விரும்பாவிட் டாலென்ன அனேத்துலகோடும் நாம் தொடர்புபட்டே வாழவேண்டுமென்ற சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது. வாழ்க்கைத் தேவைகள் அதிகரித்துவிட்டன. புதியகண் டுபிடிப்புகள், அவற்ருலான சாதனங்கள் எல்லாம் நமது நாளாந்தவாழ்வில் தவிர்க்
கமுடியாதனவாகி விட்டன. அவற்றைப் புதிதுபுதிதாகப்படைக்கவோ கையாளவோ வேண்டியிருக்கிறது. எனவே ஆங்கிலக்கல்வி, அவசியம் என்போம்.
மொழியின் மீது அபிமானம் வைப்பது
r
வேறு; அதனைப் பயன்படுத்துவது வேறு. 5 அபிமானம் காரணமாக மொழி வெறிக குப் பலியாகிவிடாது பயன்பாடுபற்றி, உலகப் பொது மொழியாகிய ஆங்கிலத்தைக் கற் ப பது அனைவருக்கும் பயனளிக்கும்.
சி , சபேசன்
巧
L ஆண்டு, 13 A
3 J.

Page 52
கடலில் * மிதக்கும் தீவுக
இருபத்தோராம் நூற்ருண்டில் மிதக் கும் தீவுகள் என்பது ஹாலிவூட்டில் தயா ரிக்கப்படும் படம் ஒன்றின் பெயரல்ல
வீட்டுத் தட்டுப்பாட்டை நீக்க, சோவி யத் நிபுணர்கள் தயாரித்துள்ள திட்டம் ஒன்றே இது. ܂ 11 ܬܽ )f1
மேலைநாடுகள் பலவற்றில் வீடுகள் கட் டுவதற்குத் தேவையான நிலத்திற்குத் தட் டுப்பாடு ஏ ற் பட் டு ஸ் ள து. பிரான்ஸ் பிரிட்டன், சோவியத் யூனியன் அமெரிக்கா, மேற்கு ஜேர்மன், மொனுக்கோ ஆகிய நாடுகளில் இந்த நெருக்கடி நிலவுகின்றது.
கடலில்மிதக்கும் தீவுகளை அமைத்து குடியிருப்பு வசதிகளைச்செய்து கொடுக்கும் திட்டம் பற்றி இந்த நாடுகள் தீவிரமாக பரிசீலனை செய்து வருகின்றன. இவற்றில் சோவியத் யூனியனும் ஒன்று. சோவியத் மாநிலங்களில் ஒன்றன ஜோர்ஜியா இது விஷயத்தில் கூடிய அக்கறை காட்டி வருகின்றது.
கடலில் மிதக்கும் தீவுகள் என்பது இது வரையில் கற்பனையில் இருந்து வந்தது. இப்போது அது நிஜமாகி வருகின்றது. ஏற்கெனவே இரண்டு மிதக்கும் தீவுகளை நிர் மாணிப்பதற்கான திட்டம் ஒன்றை சோவி யத் விஞ்ஞானிகள் தயாரித்துள்ளனர். இத் திட்டத்தின் கீழ் இரண்டு மிதக்கும் பட்டி னங்கள் அமைக்கப்படும்.
திட்டம் ஒன்று; இதன்படி ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளதான 5 மாடிக் கட்ட டங்கள் நிர்மாணிக்கப்படும், 15 ஆயிரத்தில் இருந்து 30 ஆயிரம் மக்கள் வாழக்கூடி யதாக இம்மிதக்கும் பட்டினம் அமையும்
திட்டம் இரண்டு: இந்த மிதக்கும் பட்டினம் பிரமிட் மாதிரி அமையும். அரை லட்சம் மக்கள் அதில் வாழலாம்;
க ரு ங் கட லி ன் கிழக்குப் பகுதியில் இவற்றை அமைக்க ஜோர்ஜியா மாநில ஆராய்ச்சியாளர்கள் தி ட் ட மி ட் டி ருக்கின்றனர்.
( 38 )

மிதக்கும் பட்டினங்களில் சகல வசதி களும் செய்து கொடுக்கப்படும். சினிமாத் தியேட்டர்கள், ஹோட்டல்கள் மற்றும் மனித வாழ்வுக்குத் தேவையான சகல வசதிகளும் இதில் இருக்கும். ஹெலிகொப் டர்கள் இறங்கும் தளமும் இப்பட்டினத்தில் அமையும். செயற்கைக் கடற்கரைகளும் இருக்கும். மிதக்கும் பட்டினங்களுக்கும் பூமிக்கும் இடையே ஹெலிக் கொப்டர்கள், மின்சாரத்தில் இயங்கும் படகுகள், நீர் பஸ்கள் என்பன போக்குவரத்தில் ஈடு படுத்தப்படும்.
குடிநீர், கடல்நீரை சுத்திகரித்து வழங் கப்படும். மின்சாரமும் கடல்நீரில் இருந்து உற்பத்தி செய்யப்படும்.
சூரு வளி, கடல் அலைகளில் இருந்து
தப்பககூடியதாக மிதக்கும் பட்டினங்களே அமைப்பது சம்பந்தமான பரீட்சார்த்த நட வடிக்கைகள் மே ற் கொ ள் ள ப் பட் டு வருகின்றன.
10 மீற்றர் விட்டம், 30 மீற்றர் உயரம், 4 5 மீற்றர் பருமன் கொண்ட காற்று அடைக்கப்பட்ட 96 போயாக்கள் மிதக்கும் பட்டினத்தை கடலினுள் தாழ விடாமல் மிதக்கவைக்கும். பகுதி, பகுதியா கக்கழற்றக்கூடியதாக இந்தப் பட்டினம் அமைக்கப்படும். பழுதான பகுதிகள் அகற் றப்பட்டு புதியவற்றைப் பொருத்தவும் முடியும். திருத்த முடியாதளவு நிலைமை யேற்படின், அப்படியே பட்டினம் கடலில் முழ்கடிக்கப்படும்.
250 ஆயிரம் தொன் நிறையுள்ளதாக இருக்கப்போகும. ஒரு பட்டினத்தை, மிதக்க வைக்கும் போயாக்களில் 290 ஆயிரம் கன மீற்றர் காற்று இருக்கும்.
21 ம் நூற்ருண்டில் மிதக்கும் பட்டி னங்களை கடலில் காணமுடியும், இதில் செந் தேகமே இல்லை என்று ஜோர்ஜியா நிபு ணர்கள் கூறுகின்றனர். கடல் surf மனிதர்களேக்கான இருபத்தொராம் நூற் றண்டு தயாராகின்றது. என்று கூறமுடியும்,
ந திருவருள் ஆண்டு , 13 . A

Page 53
|i:
சிறுகதை
ஒரு தூண் மழையில்
மாரிமழை சோவெனப் பொழிந்து கொண்டிருந்தது. தெருவெல்லாம் கடலாகக் காட்சியளித்தது. குடிசையினுள் நாகமுத்து படுத்திருந்தான். அவன் ஒரு நாட்டாண் மைத் தொழிலாளி. நாற்பது வயதைத் தாண்டியவன். வறுமையின் விளிம்பில் வாடிவ தங்கியவன். அவனுக்கு எட்டுக் குழந்தைகள். மூத்தமகன் அழகன் ஏழாம் ஆண்டு படிக்கிருன் . கடைக்குட்டி பிறந்து எட்டு மாதங்களாகின்றன. அவனுடைய மனேவி லட்சுமி என்பவளாம்.
தனது குழந்தைகள் எண்மரையும் காப்பாற்ற அவன்பட்ட துன்பம் அவனுக்கும் ஆண்டவனுக்கும் தான் தெரியும். உடல் முறியவேலை செய்தும் போதாத சம்பளம் திருப்தி மிக்கதாக வேலை செய்தும் பிழை கள் பல பிடித்து, முட்டையில் மயிர் பிடுங்கும் ' எஜமானர்கள். இயலாத உடல் நிலையால், சற்றுமெதுவாக பக்கு வ மாக வேலை செய்பவனை , நேரங்கடத்துகிருன் முடியும் நேரம் வந்தது பொய்ச்சாட்டுச் சொல்லி ஒடிவிடுவான் என்று அபாண்ட மான பழிகளைச் சுமத்தும் மேலிடத்தா ளர்கள். இவற்றைக் காரணம் காட்டி ஊதி யத்தைக்குறைத்தும் கொடுக்காமலும் விட்ட சம்பவங்கள் பல, மீளாத மழைக்குள் அகப் பட்டுத் தத்தளிக்கும் பூ%ன போல இத்துன் பங்களுக்கு மத்தியில் வாழ்ந்தான் அவன்.
அன்று அவன் வேலைக்குச் செல்ல வில்லை. காரணம் மழை என்று தான் உடனே கூறுவதற்கு வாயில் வரும். இல்லை அவன் மழை வெயில் இவற்றையெல்லாம் பார்த்துக்கொண்டு இருந்தால் குடும்பம் பட்டினி கிடக்க வேண்டித்தான் வரும். அப் படியாயின் ஏன் அன்றைக்கு வேலைக்குச் செல்லவில்லை. அவனுக்கு கடுமையான காய்ச்சல் காய்ந்து கொண்டிருந்தது. முன கிக் கொண்டு கட்டிலில் படுத்திருந்தான். அவனைச் சுற்றி அவனது குழந்தைகள் அறு வரும் கவலையுடன் இருந்தனர். கடைக்
( ,

சரிகிறது.
குட்டி ஏணைக்குள் படுத்திருந்தது. மூத்த மகன் அழகன் வகுப்பேற்றப் பரீட்சைக் காகப் படித்துக் கொண்டிருந்தான். மனைவி லட்சுமி கணவருக்குத் தேவையான பணி விடைகளைச் செய்து கொண்டிருந்தாள்.
மழை மோசமாகப் பெய்து கொண்டி ருந்தது. துவைத்துப்போட்ட பள்ளிச்சீருடை காயாததால் மூத்தமகன் பாடசாலைக்குச் செல்லவில்லை. ஏனைய குழந்தைகளும் அப்ப டித்தான் நேரமோ காலே ஒன்பது மணியா கிக் கொண்டிருந்தது. ஆனுல் மழை இருட் டினுல் அதிகாலை ஐந்து பொழுது காட்சியளித்தது. பிச்சையெடுத் துச் சீவனம் நடாத்தும் ஏழை ஒருவன் வீதியில் விழுந்து கிடந்து வெள்ளத்தில் குளித்துக்கொண்டிருந்தான். ஏதோ நோய் வாய்ப் பட்டிருந்த அவன் மழை நீர் பட் டதால் நோய் அதிகரித்து மழைவெள்ளத் தின் மீது அவன் மயங்கி வீழ்ந்திருக்கக் கூடும். அக்காட்சியையும் நாகமுத்துவின் குழந்தைகள் அடிக்கடி வெறித்துப்பார்த் தன. எப்பதான் இநத மழை விடும்? இச் சினம் நிறைந்த கேள்வி நாகமுத்துவின் குடும்பத்தினரின் மனத்தில் இருந்தது
* அப்பாவின் காய்ச்சல் வர வர மோச மாகிறது என்ன செய்வது ' என்று கேட் டான் அழகன், ' என்ன செய்வது டாக்ட ரிடம் தான் போக வேண்டும், இருக்கிற மருந்துகளைப் போட்டும் காய்ச்சல் மாற வில்லை " என்று தாய் கூறினுள். மேலும் 4 டாக்டரிடமும் எப்படிப் போவது? இன் றைக்கென்று பேய்மழை கொட்டுகிறது. எங்கடை கஷ்டகாலம் ” என்று தாய் விம் மல் மிக்க குரலில் கூறினுள்.
" அப்படியென்ருல் என்ன செய்வது. அவரை யார் நேற்று மழைக்குள் போய் நணையச் சொன்னது. மழைக்குள் நனைந்தி ராவிட்டால் இக்காய்ச்சல் வந்திருக்குமா? இப்பொழுது காய்ச்சல் விடவில்லை ? என்று
B9 )

Page 54
மகன் கண்டிக்க, ** அவர் நேற்று மழைக்குள் நனைந்திராவிட்டால் எம்மால் இன்று சாப்
பிட்டிருக்க முடியுமா? ஆனலும் இக்காய்ச் சல் வந்திராது தான், என்னமோ எங்கள் கஷ்ட காலம் ' என்று தாய் கூறினுள்.
அதைக்கேட்ட அழகனுல் ஒன்றும் பேச முடியவில்லே. அவனுல் அழவும் முடியவில்லை. இருக்கும துன்பத்தை ஏளனச்சிரிப்பாக வெளிவிடவும் முடிய வல்லே. ஏனைய குழந் தைகளுக்கும் அவர்கள் சம்பாஷித்தது" விளங்கியதோ விளங்கவில்லேயோ, அப்பா வின் நோயைப்பற்றிய ஏக்கம் அனைவரின் மனத்தில் இருந்தது, ஏன் நேற்று மழையில் நனைந்தார். என்ற கண்டிப்புணர்ச்சியும் அவர்கள் மனத்தில் இருந்தது.
" அவர் எத்தனையோ நாட்கள் மழை யில் நனைந்தார், வெயிலில் காய்ந்தார். பழக்கப்பட்ட உடம்பு, காய்ச்சலோ தலை பிடியோ, வந்தது கிடையாது, ஆணுல் நேற்று மட்டும் தான் மழைக்கு பெரிதாக காய்ச்சல் வருகிறது. என்ன கொடு வியா தியோ ஆண்டவனுக்குத் தான் தெரியும்'; என அலுத்துக் கொண்டாள் லட்சுமி, 6 ஓமம்மா, ஏதோ புதுவியாதி இப்பொழு தெல்லாம் என்னென்னவோ புதுவியாதிகள் பரவுகின்றன. ' என்று கூறி பெருமூச்சு விட்டான் அழகன்.
டாக்டரிடம் தான் கொண்டு போக
வேண்டும். மழை கொஞ்சம் விட எப்படி யாவது அ ப் பா வை க் கூட்டிக்கொண்டு போக வேண்டும் ' எனத்தாய் கூறினுள், ** எனம்மா நீங்களும் மழைக்குள் நனையப் போகிறீர்கள், அ ப் பா வை க் கூட்டிக் கொண்டு நானே போகிறேன் ’ என அவன் உரைக்க * நீ கூட்டிக்கொண்டு போய் டாக் டரிடம் என்ன சொல்வாய்? நடுவழியில் அவர் மயங்கி விழுந்தால் என்ன செய்வாய் உன்னுல் அவரைத் தாங்கிப்பிடிக்க (LՔւգயுமா? அல்லது வீதியால் போகும் நால் வரை அழைத்து உதவி பெறும் ஆற்றல் இருக்கிருதா? ' என்றெல்லாம் ஏச அவ னுக்கு அழுகை அழுகையாய் வந்தது.
இவர்களின் சம்பாஷணை ஒன்றும் நாக முத்துவின் காதில் ஏறவில்லை அவன் நோயி ன் கடுமையில் முணகிக்கொண்டி ருந்தான்.
g
宰
D
( 40

* என்னல் முடியாவிட்டால் உங்க ளாலும் முடியுமா? முதலில் அப்பா நடுவி தியில் மயங்கி வீழ்ந்தால் யாரை அழைப்
பிர்கள். ஒருவரும் உங்கள் உடையையும், தோற்றத்தையும கண்டு உதவிக்கு வர
மாட்டார்கள். ஏளனத்துடன் போய் விடு
வார்கள், அது மட்டுமல்ல போனகிழமை
தான் நாரி உளைவு என்று டாக்டரிடம்
மருந்து a Tié) வந்தீர்கள், அப்பாவை தாவ கிப் பிடித்தால் நாரி மூட்டெலும்பு கழன் றேவிடும்?
மகனின் கதையைக் கேட்ட தாய்க்கு 56ir got 30 - 111 இயலாமை தெரிந்தது, அவள்
என்ன செய்யமுடியும் ஒரு வாறு கவலையை
அடக்கிக்கொண்டு விஷயத்துக்கு வந்தாள்.
* இப்படியே நாமிருவரும் கதைத்துக் கொண்டிருந்தால் உன் அப்பாவின் வியா
தியை மா ற் ற முடி யா து. மழையைப்
பார்த்து டாக்டரிடம அவரைக் காட்டும்
வழியைப் பார்க்க வேண்டும் ' எனக் கூறினுள்
* தன்னைப் பற்றிக் குறைவாகச்
சொன்னபடியால் அம்மா கதையை மாற் றுகிற ’ என்று மனதில் எண்ணிக் கொண் டான். இதைப்பெரிதாக அவன் எடுக்க ຫຼິນ. பெரிதாக எடுப்பதும் தேவை பற்ற விடயம். எனவே அவன் வெளியே
மழையைப் பார்த் தான். அது சற்று.
குறைந்திருந்தது.
' மழை சற்றுக் குறைந்து விட்டது, நான் அப்பாவ்ைக் கூட்டிக் கொண்டு அடுத் தமழை தொடங்குவதற்கு முன்னர் டாக் டரிடம் போய் வருகிறேன் ' என்று புறப் பட்டான்.
* ஐயையோ நீ அவருடன் போக
வேண்டாம், எனக்கு என்ன நேர்ந்தாலும் பரவாயில்லே நானே அவரைக் கூட்டிக்
கொண்டு போகிறேன்’ என்று அவள்
தடுக்க, அவன் துணிச்சலுடன்" இவ்வளவு காலமும் நீங்கள் தான் அப்பாவுக்கு உத விகள் செய்தீர்கள். இன்று என்னை ஒரு
உதவி செய்ய அனுமதிக்கமாட்டீர்களா ?
என்று அழகன் கேட்டான்.
இக்கேள்வியைக் கேட்டதும் சகோத Fங்கள் ஆறுபேரும் மகிழ்ச்சியடைந்தனர்
)
அவ6 யூால்
sg Go)

Page 55
ங்க டுவி ழப் Վւն,
வர விடு
ծ է Ռ
Llb
IT i5:
pf
க்கு λιστ
ū l.
6.
துக்
堕f丁
Lju
டும்
Շr 3:
ւն
க்
汀
:
こ
அவனின் இந்த மிக நியாயமான கேள்வி யால் தாயின் கண்களிலும் ஆனந்தக் கண் ணிர் வழிந்தது. மகனின் விருப்பப்படியே அவள் செயற்பட விழைந்தாள்.
* அப்பா, அப்பா எழும்புங்கோ, டா டரிடம் போக வேண்டும் என எழுப்பினுன் "ஐயோ எப்படியடா, போவது? சரியான மழை அடிக்குது மழைக்குள் நனைந்து என னைச் சாகவோ சொல்கிருய்' என அனு: கினர். : அ ப் படி ச் சொல்லாதேங்கே அப்பா மழை நன்கு குறைந்து விட்டது உங்களுக்கு ஒரு மருந்தும் வேலே செய்ய வில்லை. இனி டாகடரிடம் தான் போக் வேண்டும். வேறு ஒன்றும் எங்களால் செய யமுடியாது ' என்று அவன் விளக்கினு ன்.
“ எழும்புங்கோ, எழும்பி ஒரு மாதிரி வாங்கோ " என மனைவி லட்சுமி கெதிட &#டுத்தினுள்
அவர் எழும்பமுடியாது அவஸ்தை ட் பட்டார். எனவே தாயும் பிள்ளே களும் சேர்ந்து எழுப்பினர்கள. எழும்பி அவர் மெதுமெதுவாக நடந்தார். உடலை இரண்டு போர்வைகளால் போர்த்திருந்தும் அவர் நடுங்கினுர், அவரின் கையைப் பிடித்துச் கொண்டு மெதுமெதுவாக நடந்தான் அழ கன. " கவனமாகக் கூட்டிக்கொண்டு போ அழகு ' என்று தாய் கூறினுள். குழந்தை களும் நா க முத்து தடுமாறிப்போவதை ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டு இருந் தினர்.
படலையைத் தாண்டிய போது பூனை ஒன்று குறுக்கே சென்றது. அதனே அழகன் கலைத்தான். “அது தன் பாட்டி லேயே போகட்டும் கலைக்காதே "' 6.7601 நாகமுத்து கூறினுர்,
சிறிது தூரம் நடந் தி ரு ப் பார் கள் "சோவ்வ்’ என்ருெரு சத்தம் இரைந்து

கொண்டு வநதது. அச்சத்தததைக் கேட்ட தும் அயற்பகுதிகளிலிருந்து மழை "நகர்ந்து வருவதை உணர்ந்தனர். சத்தம் பெரிதாகிக் கொண்டே வந்தது. 'சோ' மவன மழை அடிக்கத் தொடங்கியது. வெலவெ லத்துப் போனர் நாகமுத்து. அவர் குளிர் தாங்கி முடியாது அவஸ்தைபபட்டார் பெரும் தூறல்கள் அவரைக குளிப்பாட்டின அவர் அனுங்கிக் கொண்டு கீழே விழப் போனர். அழகன் தாங்கிப்பிடிகக முயன் முன். முடியவில்லை.
அவன கீழே இருந்தான் "அப்பா எழும். புங்கோ' எனகததினன் அழகன. அவரால் எழும்ப முடியவிலலை, அவன் தூககி எழுப்ப முயன்றன, அதுவும் முடியவிலலை. ஐயோ குளிருது என பெரிதாக அலறினர் நாகமுத்து. கைகாலெல்லாம பிடிததுக கொண்டு வான வெறித்துப் பார்த்தான" நாகமுத்துவின் உடல குளிர்வதை உணர்ந்த அழகன, தநதையை அழைத்தான். பதில எதுவுய இலலை. அவரது தலை சரிந்திருந்த தைக் கண்ட அவன் கையை மேலும் அழுத திப பிடித்த போது தநதையின உடல் விறைத்துப் போயிருப்பதை உணர்நதான்.
தொடர்ந்து " அப்பா " என ஒரு பயங் கரக்கதறல் மழைச்சத்தத்தை வென்று கொண்டு ஒலித்தது, அச்சததததைக் கேட்ட நாய் ஒன்று வேகமாக செய்தி சொல்லப் 'பாவது போல می L ه اي للا
நாகமுத்துவின் உயிரைக் கவர்ந்து செல் லும் இயமனின் எருமைக்கடாவின் குளம்
பொலி போல இடிமுழக்கம் தொடர்ச்சி
யாக ஒலித்துக்கொண்டிருந்தது.
முற்றும்
தி , பிரதீபன் ஆண்டு . 11 . D
4 )

Page 56
வாழிய இந்து வாழியவே!
。琴、 யாழ் குலத் தாய் தந்த - அருங்கனி ' யாழ் இந்துவாம்
பல்கோடி மக்களின் பல்லாசை பகிர்ந்திட்ட பள்ளியறையாம் வாழிய இந்து! வாழியவே! நாவலர் விதையிட்ட அரும்பெரும் நவமணியாம் இக் கல்லூரியாம் தன் மானத் தமிழனுக்கு தனியிடம் கொடுத்த கல்லூரியாம் வாழிய இந்து வாழியவே! விளையாட்டு நிறைந்த கல்லூரியாம் விஜனத்திறன் நிறைந்த கல்லூரியாம் வீரம் திகழும் மாபெரும் கல்லூரியாம் బడిruఉు வசித்திருக்கும் - エ சரஸ்வதி தேவியாம் வாழிய இந்து வாழியவே! நூற்ருண்டு காலமாய்
சேவை செய்தவளே உன் நற்பணிகள்
என்றென்றும் தொடரட்டும் உன் சேவையால்
எம் இதயம் கொள்ளை கொண்ட இந்துவே! வாழிய! வாழியவே!
எ. நக்கீரன்
ஆண்டு 10 D
உடுக்க விரும்பினல் உண்மையை
உடுத்திக் கொள்ளுங்கள்; களேய விரும்பினுல் கெட்ட பழக்கங்
களைக் களைந்து விடுங்கள்: அடக்க விரும்பினுல் ஆசையையும்
கோபத்தையும் அடக்கிக் கொள்ளுங்கள்; ஆள விரும்பினுல்
அன்பை ஆளுங்கள்; நாட விரும்பினல் நல்லோரின்
நன்னட்பை நாடுங்கள் வாங்க விரும்பினுல் ஏழைகளின் அனதை
བག་
{ 42

as a
பாதையைக் காட்டுவான் 65
திருவிழா நல்லை முருகன் கோயிலில்
தெருவெல்லாம் மணக் ಶ್ರೆಣಿ: கோலத்தின் சாயலில் ಆಖರ في الة الة சரங்கள் சன்னங்கள் . . . . g
வேட்டுக்கள் மத்தியில் வரங்கள் கேட்டபடி
வாருங்கள் போகலாம். இன் எந்த நேரமும் செல் வந்து சாகலாம் தனன கந்தோர் சென்றவர் Gunts
மீளாமற் போகலாம் சொந்த மண்ணிலா இந்த துக்கக் கதை கட்டி கந்தனைக் கேட்டுப் LDLJ. பதிலொன்று வாங்குவோம். Ε
நாயினும் கீழென நம்மை
தன: இழிவு செய்யும் அனை கொடிய பேய்களின் தீய செயல்களைப் போயினி யாருக்குக்
கூறுவோம், நல்லைப் பொற் கோயிலே யாயினும்
கும்பிட்டு ஆறுவோம். சோதனை இன்றிச் சுகமாய் இருந்தவர் சாதனை செய்ததாய் இல்லைச் சரித்திரம் ஏதுவரினும் முருகன் இருக்கிருன் ஒட் பாது காத்தொரு
பாதையைக் காட்டுவீரன்? தி. மணிவண்ணன்
ஆண்டு 98
அத்து திக்க
களின் ஆசியை வாங்குங்கள்; காடுக்க விரும்பினுல் பிறருக்கு நலம்
தருவதையே கொடுங்கள்; ாட விரும்பினுல் பெரியோர்களின்
புகழைப் பாடுங்கள்; றக்க விரும்பினுல் கவலையையும்
பகைமையையும் மறந்து விடுங்கள்: தட விரும்பினுல் புகழையும் புண்ணிய
த்தையும் தேடுங்கள்.
இ. பூரீ இராஜமோகன் a
ஆண்டு 7 8

Page 57
எங்கள் இந்து . . . . .
ன
s ஆண்டுபன் னுரருப் ஆங்கில ராட்சி வில் வேண்டிய வகையில் விதவிதமாக
is . அருங் கலை பலவும் அழகுற ஊட்டும்
- - ===== s + ". ஒரு பெருங் கல்விக் கூடமாய் ஒளிர்ந்து இன்றும் நாட்டின் தேவைக் கேற்ப Th . இன்னருங் கல்வி மாணவர்க் கீந்து frLib. தன்னிகரில் லாத் தலைவனைப் போலப்
பொன்றப் புகழுடன் பொலியும் frub யாழ் இந்துவைக் ?ৈ 5 கட்டிக் காத்துப் பேணி வளர்த்துப்
பற்பல துறையிலும் ஏற்றம் கண்டிட b. அயரா துழைத்த அதிபர் வரிசையில்
உயர்ந்து விளங்கும் இ.சபா லிங்கம் தனதரு முயல்வால் கற்றுத் தேறி t; அனைவரும் போற்றும் ஆசா ஞகி
அத்துறை சிறக்க அரும்பணி யாற்றி TAð மிக்க புகழுடன் விளக்கம் பெற்றுக்
ம்.
வச்
Tb.
சிட்டுக்குருவி.
ன்
சிட்டுக்குருவி பறந்துவா
சிறகை அடித்துப் பறந்துவா காடு மேடு வானெங்கும் பறந்து திரிந்து ஓடிவா காடு மேடு வானெங்கும்
المي
ம் ܫܡ
"எண்ணென்ப வேனை யெழு = - கண்ணென்ப வாழு முயிர் “தொட்டனத் தூறு மணற்
கற்றனைத் தூறு மறிவு'
출

கல்வி மானுய்க் கற்றவர் ஏத்திட பல்துறை யறிவும் பரிம வரித்திட கல்வியிற் சிறந்து கற்றவர் மத்தியில் : நல்லதோர் இடத்தைப் பெற்றது போல விளையாட்டினிலும் விற்பன ராகி இளையோர் முதியோர் மாணவர் பெற்ரூேர்
யாவரும் எந்தப் பேதமு மின்றி நஎவுறப் புகழ்ந்து நாளும் போற்றிட எல்லா நலன்களும் இனிதே பெற்றுப் பல்லாண் டிப்புவி வாழ்வில் திளைத்து நல்மா னவர்கும் நல்லா சாற்கும் இன்னரும் எடுத்துக் காட்டாய் விளங்கினன் அன்னவன் எம்முன் நின்று என்றும் நல்வழி காட்டுவா னுக.
செ. செங்கீரன் 26čt(3) ( C
பறந்து ஒடித்திரியாமல் கூடு தருவேன் தானுனக்கு
குதித்து மகிழ்ந்து வாழ்வாயே
ந. திருக்செந்தூரன்
ஆண்டு 7 B
ماً
முத்தென்ப விவ்விரண்டுங்
க்கு' கேணி மாந்தர்க்குக்
ܡܚܝܨܓ ܼ
3. کینیڈاڈلنگ لائقائق ڈقل مکہ کسی نسقے
- ~~~~ ~~~~
43

Page 58
சிவஞானப் பைரவனே!
(யா, இ. க சிவஞானவைரவப் பெரு மானின் மகாகும்பாபிஷேகப் பூர்த்தியின் போது நடைபெற்ற சங்காபிஷேகத்தை ஒட்டிப் பாடப் பெற்ற பாடல்.)
༄ -
திருவண்ணை நகர்தனிலே,
திருவுள்ளம் கொண்டவனே! திருமாலின் மருமகனே
திருஅருளைத் தருபவனே; சிவனவனின் பூர்த்தத்தில்
சிவனருளாய் நீ நின்று, சிவனருளைத் தருவாயே
சிவஞானப் பைரவனே!
ஒற்றுமையோடு உழைத்து
இராகம்-அடாணு தாளம்-ஆதி
வாழிய யாழிந்து நீடு - தமிழ் வாழ்வுகள் சிறந்திடும் பணிகளின் ஊடு
சரணம்
ஆண்டுகள் நூறண்மும் பூர்த்தி-கோடி
ஆக்கங்கள் நாட்டினில் புரிந்ததோர் கீர்த்தி! வேண்டிடும் பல்துறை ஞானம் - தந்து
வீறிடத் தமிழ்சைவம் விளக்கிய மானம்! - (வாழிய யாழிந்து) நல்லவர் நாட்டிய பண்ணை - குரு
ஞானியர் போற்றி வளர்த்தனர் உண்மை வல்லமை யோடென்றும் ஓங்க - தமிழ் வளர்கலை கல்வி திறன்களும் வீங்க!
(வாழிய யாழிந்து)
 

- ܢܿ܂ 17 _7* ܢ ܟ ܪ ܪܫ ܀ ܝܬܘ
யாழ் இந்து வளாகத்தில்,
யாவருக்கும் நீ பொலிந்தால், யாமார்க்கும் அடிபணியோம்,
யமனையும் தான் நாம் மதியோம்! எம்மவர்கள் நாவதனில்;
எமையாளும் எம்பெருமான் நாமமதை நாம் கூறில்,
நமக்குண்டோ தாழ்வு இனி?
வைரிகளை வென்றிடவும்,
வித்தைகளைக் கற்றிடவும் பாரினிலே நாம் கொண்ட
பாபமதைப் போக்கிடவும்; உன் அண்ணன் இருவருடன்
உனது புகழ் நாம் பாடில்; உன் அருளைத்தருவாயே
உலகாளும் பைரவனே!!
வண்ணை, சே. சிவராஜா
ஊக்க!
கற்றிடல் இங்கொரு பேறு - குருக்
கடமை புரிந்திடல் இங்கொரு பேறு! சுற்றம் எனும்படி சேர்ந்து - கல்வித்
தொண்டி லுழைக்கும் உயிர்ப்பு மிக்கார்ந்து, (வாழிய யாழிந்து)
கற்றவர் கற்பவர் பெற்றேர் - சேவை
கண்டு நயந்து தமிழ் சைவப் பற்றேர் ஒற்றுமை யோடுழைத் தூக்க - ஈழம்
ஓங்கிட நல்லெதிர் காலமும் காக்க! - (வாழிய யாழிந்து)
கவிஞர் ச. வே. பஞ்சாட்சரம்

Page 59
*f מL"חוL
E
Ν
G
l
Sh
S
ფrr - -
... U7HAYAW PK

TION
SE
C
7 wreiros arewa

Page 60
CON Our Favourite Cartoon Fift The Television The Modern Wor/of Aircraft A 7 rip to Kandy Resumption of Train............ Peace Anthem - The Good Student The Importans of English
The story of a Wrist watch May Day Celebration About an Accident Dialogue The Wallur Festiva/
A Historical Village Fighting against drugs Kindness To Animals and Birds My Favourite Crricketer To Sri Lanka With Lo We A Trip To Trincoma fee
Uses Of Trees
How Exciting To F/y
My Little Doggy Jamaica The Fairest Isle 7that Eyes Have Thaf Unkind Po Wer Cut Keeping Our City Clean Wehru Cup Cricket Tournament 1989 The Most Wumerous Creatures In 7he An Сотрuters
Suez History இந்து இளையர் கழகம் 1988 89 விஞ்ஞானக்கழகம் 1988 89 உயர்தர மாணவர் ஒன்றியம் 1988 89 சாரணர் குழு 1988 89 சென் ஜோன் அம்புலன்ஸ் முதலுதவிப்படை வர்த்தக மாணவர் ஒன்றியம் 1988 89 யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி தமிழ் சங்கம் ! Athletic 1988 The Board of Prefects - 7988 யாழ் இந்துக்கல்லூரி ஆசிரியர் கழகம் 1988 8 கூட்டுறவுச்சிக்கன க்டனுதவிச்சங்கம் 1988 89 Centnary Committei ( Board ) அதிபர் அறிக்கை 1988 அதிபர் அறிக்கை 1989 இளைய தம்பி சபாலிங்கம்
P. S. குமாரசாமி
ln Momoriom

TENTS
Befiefd
fina/ Kingdom
988 89
39.
1 O
13 14 f5 76 77
18 79 20 27
3
| 3
| 6
Our
gramme a childre programn its friend every Mc interestin my frienc
ers of r, sports a
parts of Countrie
The our knc
Ma tive sta Moon.
e SeCl Scientif changec
Me at thes) ouf Te happen: Men h: crafts ti
SCa. 36

Page 61
Our Favourite
Our Favourite cartoon Television ргоgramme is “Woody Wood Pecker . It is a children's programme. This is a cartoon programme, about a wood pecker and its friends. This programme is telecast every Monday at 5.30 p.m. As it is an interesting one, I never miss seeing with my friends. We laugh and enjoy seeing
The Tele
The televison is one of the WOnders of modern science. It telecasts news, sports and other programmes from all parts of the World. It has brought all Countries close to one another.
The television helps us to widen our knowledge. However, it has its dis
The Modern
Man has developed from his primi- -
tive stage to the stage of landing on the Moon. Everywhere throughout the world we see changes taking place rapidly. Scientific development in all fields have changed the face of the world.
Men have travelled from place to place at the speed of sound. We see things through our Television screen something as it is happening on the other part of the world. Men have invented Submarines and Spacecrafts to descend into the depth of the sea and far above the sky.

Cartoon Film
his wonderful bird performing tricks. While making us lively and happy this orogramme helps us to learn, speak and inderstand English better. Therefore ve eagerly await another series of “Woody Wood Pecker' programme to be telecast
OO.
S. Rajael year 6A
vision
dvantages too. Children sometimes be'ome addicted to watching T.V. They hus neglect their studies. Children shot ld see only programmes that are good or them. Therefore the Television in he home should be used with care.
Ni, Rannarnara - Year 6A World
Inventing Robots and computers help en to solve even the most difficult sk very simply. But there are a lot of roblems facing human beings because this development and advancement: ll this developments have finally pollu d the environment and destroyed the lance in nature.
Nuclear weapons and plants are a reat to the very existence of human ce. The nuclear accident which took ace in Russia, the accident of Acid ain in America and the drought in

Page 62
Africa are very good examples that show how science has put men into a very dangerous situation against which men have to take immediate -steps inorder to prevent complete destruction.
So now scientists think new alternatives such as energy that does not cause any pollution. So every one of us should
Air
To - day the most advanced form of travel is by, air. According to an old Greek story, Icarus was the first man to fly in the air. Men watched the birds flying and tried to make wings of their own. They could not fly like birds. The first flight was nearly two hundred years ago. Two brothers named Montgolfier. flew in a hot air ballon. Later they found a balloon filled with hydrogen. In 1903 the Wright brothers flew the first aircraft with an engine and propeller in America.They flew for only twelve seconds. During the first world war men fought
A trip
حسبر
It was Saturday morning. We had planned to leave for Kandy by car along with my friends Raju and Wimal. We loaded our travelling bags in the diggy and left our home at 7 am.
The skies were clear and the birds were seen flying about in search of food. Men and women were seen taking their cattle , along the roads in search of grass for them to feed on. Buses were seen running fast up and down the Jaffna - Kandy Road and so were lorries laden with food and other items. Soon
(

take steps to work hard to develop this modern world into a better place for men to live. Therefore progress of science in any field should help men to overcome any danger that produces to the detriment of human beings.
A. Arudselvan.
year 6-B
raft
in the air for the first time. Around 1940 jet engines were introduced. Later when more people wanted to travel by air larger jet aircraft known as jumbo jets were made. Modern supersonic aircraft like the “Concorde ' ' can travel - even faster than sound. The disadvantages of aircraft are as follows :- the noise from aircraft can spoil people's home - life and can laso damage it. The gases from aircraft engines can spoil clean air.
Airports need a lot of land.
Y. Gowri Shankar year 6B
to Kandy
we reached Elephant Pass and were stopped by the Sentry. All of us were asked to get down from the car and we were searched and the car checked. After half-an-hour we reached Kilinochchi and there again we were checked by the Army. Thereafter we reached Murukandy at 9 a.m. and we had our breakfast after worshipping in the Pillaiyar Temple:
We then proceeded and after several
Army checkpoints at Mankulam, Puliyan kulam, Vavuniya, and Madawachchiya, we proceeded unchecked thereafter.
2)
At mount freSCOe ient ru ancien
aTOlln( the ji of bi here from
Mata
A and Wes
has
SCVe Oct.
pas aga
teo
ho
21
en

Page 63
bp this Ce for
SC1ChCe
CTCO me
detri
evan.
ar 6-B
round
Later el by jumbo Lircraft even ges of
from
fe and from | air.
ankar ar. 6B
sto
Were and cked. )chchi y the kandy after ImpleVera 1 liyan a , We
At Sigiriya we stopped to see the mountain where we saw the historic frescoes. We also went round the ancient ruins of the kings palaces and saw an ancient bathing pool. In the thick jungles around we could hear the deers barking, the jackals howling, and different kinds of birds callings. As we proceeded from here we saw large monkeys jumping from trees to trees until we reached Matale at 6pm.
At Matale we went to the Rest House and had tea and proceeded to Kandy. We saw our car winding its way up the
Resumption of train servic
At last the train has come. Oh it has come, running up to K. K. S. afte1 several years. We can't forget the 9th October 1989, the date on which the passenger train resumed its service once again in a full scale.
It was a golden opportunity for m to get an experience. I can easily imagin how the people would have got puzzlec and surprised when they saw the steam engine train about a century ago.
I was in Colombo for three month due to the horrible situation that prevaile in Jaffna. When I came to know that the rai way authority had decided to extend th service up to K. K. S, I wanted to travi on the first day itself. I travelled in train a lot of time, however I was so anxiol to "go in the train to Kondavil statio which is situated just near my house.
零 - I got into the train at Fort statio The people in the train were very happ

hills on first gear, with difficulty: The engine was getting heated up and we felt the cool breeze bracing us and soon we saw the mist covering our road to Kandy, With blowing on us. we waited for a while and then started off again when the mist cleared and we prayed to God to keep the road clear till we reached Kandy safely by 8.30 pm. We reached Kandy after a happy and enjoyable journey and We parked our car at Queens Hotel, Kandy.
S. PRASANNA Year 6B
and a wonderfull experience
The way they talked, others would think that the train was going to K. K. S for the first time in the history. It took ten hours and arrived at Jaffna Station at about 3.45 p.m. People, who wanted to travel beyond Jaffna were seated in the compartment very anxiously. All of a sudden we heard the guard's whistling signal and with that, the train started to move towards Kondavil. Almost all the people in the compartments as well as in the platform shouted and whistled through uncontrolable happiness.
I was able to see the people waiting in front of each and svery house and watching the train. The grown - up people waved their hands and smiled, the children shouted and jogged, the dogs barked and chased the train. At last the train reached Kondavil station. A lot of
people were in the station to see the
train as if they were seeing the train
for the first time in their life. I was
welcomed like a political party leader
(3.)

Page 64
at the station. The way the people looked at and received me, I thought that something was wrong in my dressing. I checked up my dress and there was nothing wrong. Then only I realised that I was one of
PEACE
Peace For All Peac For All The Countr Joy For All! Joy F For All the Nations Jc.
All For Each and 1 This is the Golden Life and Light and A happy World For
The Good in you is Your Life is Life f The God in you is
Your Love is Love
THE G00
Nearly all students think only of their studies when at school. Some think, that in addition to doing well in their studies, they should be good sportsmen too. Few students think of setting a good example to others, and conducting themselves in such a way as to make others remark "Here is a shining example of a good student. '
What then is expected of a good student? Primarily he should be agentleman. He should not call his fellowstudents by humiliating names, and
( 4.

the passengers who travelled in the train which reached Kondavil station after a
number of years.
S. P. Makiian Year 7A
ANTHEM
e For A1 ies Peace. for A11
уу
Each For A11
Rule Love For All
All.
Good For All
or ALL
God For All
For A11.
Yogi Supoanantha
K. Jeyaraj
Year 7A .
Student
make them feel miserable. Some students rom backward areas, are quite unaware f how to behave in Company. The ood student will gently point out to hem their errors, and encourage them o adopt better manners. Thus, he is mperceptibly doing a great service, with ut expecting any reward.
He will respect his teachers. He ill stand when they enter or leave the lass, and salute them in the usual Way. le will not take advantage of any eakness on the part of a teacher. He
Will ha who do and for
In reach t Same ti the Wei fair m For exa his bo Tili he in any
W
is a
-áš重3I in thes and ev{ me and
On and be 3S O6 a small

Page 65
train
ter a
kilan
7A
will have the same respect for teachers who do not have any work in his class, and for the Principal ●
In studies he will try his best to reach the top of his class, but, at the
same time, he will be ready to help
the weaker ones, He wilN not use unfair means to defeat a better student. For example, he will not copy from his books or notes during tests not will he attempt to deceive the examiners in any other way.
The Importan
English is the international language of the world. Though it is not our mother tongue many people particularly in Asian and African countries use the language for the purpose of communication.
Therefore English is a key language to the whole nation. If a person knows
English very well he can progress himself
in any field. Many books that are published today including Science, Commerce, Law and Arts are written in English. Without the knowledge of English we would not
1
1
s
The Story of a
I was made in a factory in Japan. It is a famous factory in the world. I was named SEIKO'. I was made and kept in the show case. There I looked beautiful and everyone who came there looked at me and liked me, and I felt very proud.
One day a big merchant came there
and bought some wrist watches and I
was one of them. Then he packcd us in a small box and sent us by ship to
(5.

Even on his way to school and ack, he will set an example. He will walk on the correct side of the road ind will not encourage the forming of arge groups that indulge in passing emarks at passers- by. Such students Lire rare now - a – days. As time goes on there is a possibility that our school
will turn out such students.
P. Vakeeshan Year 7C
e of English
pe able to read them and get to know he latest developments, Moreover many great works of the world famous writers and poets can be read and enjoyed by earning this language. Thus learning English helps us to enrich our lives in Thany ways.
Therefore, I would like to say that our younger generation should know the ignificance of English.
S. Kokilaraj. Year: 7F.
Wrist Watch.
ri Lanka. On our way we enjoyed urselves by seeing many different coun'ies. After ten days we reached the olombo harbour. There we met our old iends who were bought from Japan. rom the harbour he took us to a big op in Colombo Fort.
There he put us in a big and beautiful ow-case. In the show - case I felt comfor ble. Everyone who camc there looked

Page 66
at me and wanted to know the pric and went home without buying me becau I was very expensive, and I was on displa for a long time.
One day a boy came there and bougl me. Then he packed me in a small bo and presented me to his friend for h birthday. He was very glad to recei me because I was very beautiful. H showed me to all his friends, and the also liked me very much and I felt ve1 proud. He used me very carefully fo two years.
One day while he was cleaning m accidently he dropped me down and m glass was broken. -
May Da
May day is celebrated on the fir day of May. It is celebrated in a parts of the world. This is a worker day. The workers in Chicago demande for eight hours - work in a day. In ti year of 1889 they won their demand.
We Sri Lankans too celebrate th day in Sri Lanka. On this day all til Trade Unions of the workers ho meetings and express their policie The workers go on procession holdi their trade union flags and shout slogar Like the trade unions, the politic parties also hold meetings. The lead of political parties give speeches to t people. Both the trade unions and t political parties decorate the platfor with their flags of different colours.
 
 

Then he took me to my “ doctor” a watch repairer. At the repair shop I
met some of my friends, who were with
me at the factory. Here he fixed a new glass. With this glass I did not look very nice because the glass was not the original
ՕmՇ.
The owner too did not like me as much as he did before, and was careless with me. One day he dropped me into a very deep well, and I have been lying here, since then, as no one has come down to this deep and dangerous well. I am now covered with dirt and 1 look very sad.
S. Kadamparuban. Year: 8C.
y Celebration
st 11
S, d
1Շ
is
1Շ d
1g·
al
"1Ts
1Շ
. In Sri Lanka many meetings are held in Colombo. The government party holds its meeting at the Galle - Face green. Other political parties are given different places for their meetings. Most of the Trade Unions are in Colombo and they
also hold their meetings there.
May day has been declared public holiday in Sri Lanka. This is an important day in the life of Workers. Though we celebrare May day in our country, our working class has to undergo the pangs of sufferings, than the workers in many Asian Countries.
N. Parthipan Year 8C
(6)

Page 67
ictor ” hop I e with
a new k very iginal
me as areless 1e into lying COne s well. 1 look
'uban. r : 8C.
e held holds
green. ffereat if the d they
public
imporhough buntry, o the forkers
hipan bar 8C
Mother:
Mother:
Son:
Mother:
Son:
Mother:
Son:
Mother: Son:
Mother: -
Son:
Mother:
Son:
Mother:
Son:
Mother:
Son:
Mother:
Son:
Mother:
ABOUT. AN ACCII
Why have you come so late There was an accident, Mum
Wheτε ... ... 2 Near Krishna Market.
My God! Was anybody kille Fortunately not.
Thank God! But how did it A car hit a bicycle and ran
Were they riding on one bic Yes, they were.
I never like “double' - riding The car was in full speed. ' Though he tried his level be
Poor boys! what happened ti One boy had his arm fractu his head. Actually it was a
to that spot. I could not t
Where are they now? They are admitted in the ch
Who took them to the hosp A lady member of the Mun
in the Municipal Council.
She must be a very kind -
parents about the accident?
Yes Mother. I went to thei have gone to the hospital
You have done a very good

ENT DLALOGUE
Son?
my.
i?
happen? over two boys.
ycle?
The driver lost control of it. st he could not control it.
O them? red and the other had a deep cut on pathetic sight. I thought why I had come bear it. -
bspital.
ital? - icipal Council. I think she must be working
hearted lady. Has anybody informed the
. homes and informed them. They would y this time.
turn. You have done a nice thing.
P. Kemasa besan, Year 8C.
7 )

Page 68
The Nallu
The Nallur temple is the most famous temple in Ceylon. It is situated in Jaffna,
People call it the Nallur Kanda Swamy Kovil. It is a temple of Lord. Muruga,
People have a lot of faith in Lord Muruga. and this temple.
: The Annual Nallur Festival is held in August for twenty five days. Hindus ook forward to this festival, Most Hindu fast on all twenty five days. They remain strict vegetrarians during this period. Even during unrest in the country the festivals went on without a break. Up
to now the festivals have not been interrupted. Every morning the devotees walk
bare footed to the temple though even they have to walk a long distance. They don't mind the hot Sun. It shows the great faith they have in Lord Muruga. The first day of the festival is the hoisting
A Historica
Kanderodai is a small village in the Valigamam South A. G. A's Division. It lies about 1 1 Kim to the North of Jaffna town and about 2 Km to the west of Chunnakam. The Puttur - Mahiapiddy road runs through this village.
There are a Sub - Post office, two schools, five Hindu temples, a grinding mill, a co - operative shop and a few other shops in this village. Skanda Varodaya College, a leading school in the island is situated in this village.
The population of this village is about five thousand. Most of the people are farmers. Some are government servants. Almost all the people are Hindus.
Kanderodai was once the capital of the Tamil Kingdom. King Ukrasimhan
(8.

Festival
of the Holy Flag. There after every morning Lord Muruga’s “ VEL ” is taken in Process - ion, around the temple.
The tenth day is an important one. On this day Lord Muruga’s “ VEL ? is taken in the chariot called the Muncham. There are other chariots also which take in procession Lord Murugas , ** VEL ”. They are “ Kailayavaganam ”, “ Poon chapparam '', and “ Ther
The highlight of the festival is the ' Ther. '' festival. Thousands of devotees gather in and around the temple to worhip Lord Muruga and also wintness the. Ther festival. Finnally on the twenty fifth day is the “ water cutting ' ceremony which brings the festival to a close.
M. Sashi kumar
Year 8D,
Il Village.
ruled from this city. Excavations were carried out at a place called Kayatkanai in Kanderodai. Images of Hindu Gods incient coins and some Buddhist monuments were found here. Historians say hat the tiles and some other finds unarthed in this area prove that the Tamils have been living here from very ancient imes. The Government has marked this rea as an archaeological reserve. Researchrs and tourists visit this place once in a vay. It is believed that Tamil Budhists oo lived. here.
Some people say that the origin of his village was Kathiramalai.
S. SarWesvaran, Year 8F.
Η many the w drugs Lanka child
Coun get o stron, exa1n Game Ben had Stron,
waste heallt unhe
sical
mals
as W kind with CoW hou key mat nati kin
t
ίΟ tio"

Page 69
Fighting aga
hing Harmful drugs are being used by ess - many adults and young people around the world. People who are addicted to drugs can't live without it. Even Sri
ne. Lankans take drugs and now many school
S children have got used to this.
n. -
ke Hippy-type tourists bring drugs to our 99. Country. Some people take drugs to OI) get over failure in their life and to be
strong when they are doing sports. For example we can take the 1988 Olympic
'the Games where the world's fastest man eS Ben Johnson was disqualified because he Or- had taken drugs in order to become မိုရှိ Stronger.
ny People who take drugs not only
waste their money but also ruin their health. An unhealthy body will have an unhealthy mind. So the mental and physical power is lost due to drugs habit.
Kindness to Ani
"e
Everyone must first realize that animals are also creatures of God as much as we human beings are. We must be kind and understanding when we deal with animals. Whether it be our own Cow, Dog, Cat Parrot, Squirrel, Rabbit, house sparrows, goat, bull. deer or monkey or our neighbours' pets or for a matter of that stray animals - the natural law of human existence is be kind to all creatures.
i
Kindness must spring from the heart. It is not good behaviour to be unkind to any of our dumb friends. I have Cns tioned some animals and birds which
(9

nst drugs
This leads to the loss of man power which a developing Country like ours cannot afford to. .
Now in the hospitals in our Country drug addicts are given treatment. Religious leaders should enlighten the young and the old about the dangerous effects of drugs. Parents should play an important role in drug prevention. They should make their children understand that taking drugs is the passport to an early death. Television, Radio and News - Papers too must highlight the evil effects of drugs like heroin, marujuana and other drugs and it is the bounden duty of the government to be very vigilant about drug trafficking into the Country. -
N. Thanansajan Year 9B
mals and Birds
we consider domestic and bring up in our own homes. I have not referred to ducks, fowls and pigs, which are being reared for the table in some areas. Looking at all living creatures generally we must say that they need our love and affection.
In some homes people shower affection on their own pets like dogs and cats, but drive away a stray dog or cat. That is not the correct thing to do. Also some children have a tendency to throw stones at a stray dog on the road. They think it is fun. They should pause to think before being so cruel and inhuman to a stray dog or a cat

Page 70
Some carters beat the bulls that drag their carts with sticks as they drive them along the roads with heavy load on. This is cruelty of the highest order. They can be charged by the society for the prevention of cruelty to animals in a Court of Law.
It is also another habit on our part to sacrifice fowls and goats at certain temples. This is a barbaric ritual done through ignorance with a view of earning money on the sale of that flesh. This tradition must be stopped.
My Favouri
Many players have played cricket from early times. Of them all I like the Indian crieket - star Krishnamachari Srikanth the best.
He is the Captain of the Indian cricket team now. Srikanth opens the innings for India. He is a steady batsman and a quick scorer. Skipper Srikanth is not a blind hitter. He is very watchful and he cuts the balls artfully. -
It is a pleasure to watch him play. Het strikes the balls wonderfully scoring fours and sixers. He is fairly a good bowler too. When it comes to fielding Srikanth's contribution to his team is valuable. He runs fast and stops the balls.
To Sri Lank
1) I bow and clasp my
With love and honout To dear Lanka my m To salute her beauty
 
 
 
 

. " ۔ ۔ ؟ ۔۔۔ Kindness to animals is a habit that
we should learn from our child - hood.
The Parents and elders must be our guides at that age.
Let us resolve from now on to be kind and gentle towards our dumb friends. Let us join the local dumb friends league and work for the benefit of all animals.
J. Sanjeev Year 9D
te Cricketer.
He is very sharp and quick in his action. He has many hard catches to his credit
Though Srikanth has not scored many centuries, this way he strikes the balls has won him many cricket lovers.
He is á small made man and not very tall. Srikanth has an ever smiling face and he faces his balls with cool aud calm.
Even when he goes out ' and leaves the
field we always see a smart cricketer who has done his part well for his team.
I wish him more and more success.
к. Mukunthan
Year 9E.
a With Love
hands
I stand
ther land
that's grand
O)
a

Page 71
that d.
OUT
be Lmb nds
of
6V
n it
ls
ry Ce
he
er
2)
3)
4)
5)
You glowed with your The Sandy beach and Greeny hills and the P Spoke of your grace th
We did all that we co To win you freedom a How peacefully you on And you possesed all t
Now you are pale and Cast, creed, race and Reek with the blood of Your rosy blosoms turne
May the days of the ga May love the children May. He the all powerf All your children and a
The old young and the Work and toil to mak Let's all restore peace In this pearl of the eas
A Trip to
During the month of September, the
members of the Tamil Union of the University of Jaffna decided to go on a
trip to Trincomalee, during the first haif
of October. They wished to celebrate their successful staging of the drama * Katavarayan by going there on a four day trip. As my father was the director of the drama, I had the opportunity of joining them on their tour. We hired one of the new Japanese, buses, which travel between Colombo and Jaffna, for the four days.
As planned, we set off from the university premises at about 7 a.m on the
(11)

precious gems tall trees of elm almy hem at StemS
uld is all nations should. ce stood
hat's good.
sick with such myth SS
kin and kith
d to wreath
uns end tend ul fend
11 trouble mend
tender get together e Our Lanka prosper and joy forever t with its former grandeur
P. Amirtharj Year 9E Trincomalee
5th of October. I couldn't help thinking of the tour. I weat With my classmates to the Casuarina Beach in Karainagar exactly two years back in 1987. We didn't have any problems with the I.P.K.F units ôn our way, because we had earlier got permission from them. We reached Trincomalee late in the evening. The Regional Director of Educatin for Trincomalee arranged us a school. We were to stay at the Tricomalee Hindu College. Built in the 1920s, it has a long history ike ours.
The next day, in the morning, we Went to the famous Konesar Temple. When

Page 72
I go out of the bus near the temple, I felt the cool breeze coming from the sea, which surrounds this hill. First, we looked round the temple premises. We were astonished to see thc huge split in the hill, which is called “ Iravanan Vettu according to mythology. In stories common among the Sri Lankan Tamils, it is said that the ancient Tamil King of Sri Lanka, 1 ravanan, made that split in an attempt to replace the hill. The ancient Konesar Temple, which was rebuilt in 1952, looked half ruined as a result of negligence. But even the breeze out there made us feel highly spirited.
Then, we went to see ths Kantalai Tank. It was so huge a tank that I was completely taken away by the engineering marvel of the ancient Sri Lankans. I couldn't believe that it was in fact built in the 6th century A. D. We were able to see the remains of the devastation caused by the flooding of the Tank in 1987.
On our way back to Trincomalee we went to the Thambalakamam Konesar Temple. It is said that when the western intruders of Sri Lanka demolished the Konesar Temple on the hill, a priest escaped from the temple with the statue of God Siva and is later built a temple and installed the statue in that place where the present day Thambalakamam Konesar Temple stands. So, the original statue of God Siva' of the ancient Konesar Temple is now at Thambalakamam.
On the third day of our trip, we went to the “Kini niya’ hot springs. The only remains of a restaurant near the wells were its walls. It must have been bom
(1

bed during the 1983-87 period. We bathed in the seven wells, and felt the difference in temperatutes in those wells. 1t is believed that bathing in these "hot spring wells makes a man pure It is also believed that they were cut by the legendary king, Iravanan to make it easy for his mother to do her prayers at the Konesar.
Then at about li a.m, we went to see the Prima Factory. Though no one is allowed to see it, we were given special
- permission. It was breath taking to see
those towering factory buildings which were over 100 feet in height and the sky - catching stores. We went around the factory premises. All the while lorries were coming in and going out of the large, spacious stores of the factory. We saw a conveyor belt loading a ship with raw flour and at the same time another cenveyor belt dropping sacks of flour, inside the store, ready for consumer use. In between all the work is done by machinery. The labourers there were wearing masks to prevent flour dust from
entering their nostrils and causing respi
ratory diseases. But curiously enough, they didn't wear anything to guard their eardrums from the thundering noise of the factory's machinery. I saw huge technical instruments with hundreds of Switches and lights in the open air. It showed us that we were then in a technological atmosphere. The factory was a perfect example of automation. I couldn't believe that there could be a factory of this magnitude in out province. The faetory has a railway station and a habour of its own. I praised the Japanese for their help in developing our country.
2)
Fact
Were Nila and
YWaS Sri sea-l
the
ĉa
O
Went hear only Ther
the
Indii temp Hinc trees role
this
O6
11Oί
from up dest Thus
Շ11Օi:
a Ve
CaS prob
for a
ea S1 Оху

Page 73
We After returning from the Prima the Factory we went to Nilaveli. There, we rells. were invited by the administration of the these Nilaveli Beach Hotel to have a sea-bath pure and then to a suall tea party. As it cut was one of the best beach resorts in nake Sri Lanka we enjoyed the excellent |yers sea-bathing conditions. Then we enjoyed
the hospitality of the hotel staff at the tea party.
to On the last day of our trip, we left one our school early in the morning and Ca went to the Saneeswaran Temple in the See heart of the Trincomalee town. It is the hich only Saneeswarn Temple in Sri Lanka. the Then, we went to the beach in front of the the Provincial Council Head Office. While rries -
the . Uses o ... We with Trees were worshipped by the ancient ther Indians. Even today we see many Hindu OUT, temples built under many tall trees. The ԱS6. Hindus felt that they could not live without by trees. Yes, it is true. Trees play a vital "cat- role in maintaining the ecological balance. rom But it seems that man has neglected Sp1- this truth - a truth that was understood ugh, more than 5000 years ago! Man does heir not bother to protect plant life. Apart of from this, he uses trees in order to build uge up his cultural environment. He also of destroys forests to extend his settlements. . It Thus trees are being cut down at an ech- enormous speed. Unfortunately trees take WaS a very long time to grow. This may
cause many serious environmental : , а problems, t1CՇ. and We may live without food and water ᎡᎾᏚᎧe for a few days. But can we servive at try least for a few minutes without air?
Oxygen, a gas which is present in air
(13

some of us were bathing, others were busy taking photographs. After spending an hour on the beach, we began our journey back towards Jaffna, with our minds filled with sweet memories of Trincomalee.
-
I learned a lot from the journey.
It was interesting te see the historic places that we had once studied in Religion and Social Studies. After all, it was surely refreshing to be free of studying for some days and I am looking forward to going back to Trincomalee again un the near future.
B. Elanmaran
Year 10A
f Trees
毒
is essential for breathing. Then how are the living organisms breathing Oxygen, which is present in a limited amount in the atmosphere! What is done to Cabon - di- oxide, a poisonous gas which is produced as a by - product during respiration ? The answers to these questions may be more than enough to illustrare how plants maintain the ecological balance. Trees, during their food producing process use Carbon - di - oxide and sunlight to produce Oxygen as a by-product, which is lost to the air.
All animals, including man are dependent on plants for their food. A carnivorous animal may eat other animals which are mostly herbivorous animals that eat plants. Man uses trees for many other purposes. Timber has been used for a variety of purposes throughout the history of man. Wood is a cheap fuel. Here it should be mentioned that all fossil

Page 74
fuels including petroleum were formed by trees. Some plants are being used as valuable medicines to cure many illinesses.
It has been calculated that at least 25% of the total land area must be covered by trees. As we know, the land covered by forests is much less than this percentage as a result of the increase of the world population. If the natural vegetation of an area is destroyed, it is likely to face many severe ecological problems. As stated above, plants control the amount of both Oxygen and Carbondi - oxide in the atmosphere. So the destruction of the natural vegetation will cause air pollution by the lack of sufficient Oxygen and by the increase of Carbon - di - oxide. The insufficiency of Oxygen may cause many illnesses. The temperature of the earth may rise in a long period of time as a result of the increase of Carbon - di - oxide in air. This phenomenon, known as the Green House Effect is one of the severe ecological problems at present. Soil erosion, which is caused by cutting down trees, reduces the fertility of soil. Since trees lose water vapour to the atmosphere and that they are a part of the water cycle, the destruction of trees may reduce the rainfall of an area. : It is clear that if no action is taken, all
How Exci
Oh! how exciting it is to fly in the air like a bird. I wish I had wings so I could fly around the world. But, alas I am only a little boy who lives in Sri Lanka. Even though I don't possess any wings Sri Lanka has its own huge

these problems may pave the way to the of S destruction of life on earth. nearl - fİyin; Every person on this earth must Wick realize the need for trees. All of us into
should be well informed of consequences
the earth may face due to the destruction F
of plant life. This may be the most k difficult but very effective way to preserve plants. There is another way of preserving C
them Forests by law by making it an offence aSSa to cut down trees in forests. Since we р
- • . hoste cannot stop people from using trees totally delici planting more trees is also another the \ effective method. The government itself uutil
has begun many reafforestation schemes: the 1 Under these schemes, useful trees such as
Eucalyptus and Teak are being planted. WaSS The tree planting week is organized by P the Government. annually. During this skies, week trees are being planted all over the that country. All these methods are being done Indee but they have not shown very good results. the b Yet there is another way - “Controlling its m
the population growth.
The trees are a gift of nature; very beautiful and very useful. So it is our duty to protect them. May all of us work tegether - we will surely achieve very good results.
P. Vishakan
Year 1 OA
ting To Fly
birds which could fly us right round the world, to all the lovely cities of interest and importance. It is Air Lanka, the greatest bird in Sri Lanka, which provides us the most cosy way of flying with its proudly - spread Wings and the long tail.
4)

Page 75
the
must
S
CeS tion most
ᎾᎥᏙᏋ ving enCC
We tally ther tself
CS ch as ted. by this the done ults. ling
very
OUf work
very
kan DA
the
eTeSt.
the rides its
tail. ܗ
Its emblem resembles a peacock - one of Sri Lanka's loveliest birds. Now it is nearly a year after this bird set off flying, under the guidance of Mr. Rakkitha Wickramanayake. It has gone a long way
into the sphere of international flying.
Air Lanka's head office is situated
in Fort. It consists of about two housand
workers. And it also provides many
facilities to the workers, such as giving
them free medical attention, free air passages, transport etc. The beautiful hostesses attired in green Sarees serve delicious refreshments and drinks. On the way it also assures one's comfort uutil one reaches one's destination. On the 1st of September 1979, a major step was taken in the history of Sri Lanka.
People were anxiously watching the skies, to hear the roaring sound and that pleasant sight of the great bird. Indeed it was a beautiful scene amidst the blue sky as Air Lanka had launched its maiden flight. Since that important
My Little
I have a little dog Whose name is Jim He chases all the r
And even the Cats.
He is brown and b But is nice to look When he runs forw Or searches for his
I am very fond of And he too is fon Jimmy and I are t Of friends and it i
( 15
 

lay it had been really successful right hroughout and done quite well to satisfy housands of air travellers including high-ranking officials. It was started with the aid of the Government and the Singapore International Air lines, Though t owned a single airliner at the beginning, low its fleet consists of a number of hem.
Since the 1st of October with thirty lights weekly it links Colombo with London, Frankfurt, Bahrain, Madras, Bombay, Bangkog, Kuala Lumpur ingapore Dubai, Zurich and Paris.
In the near future it also hopes to introduce a jet service which I hope vill be a great success and I wish it ll good luck.
If you'd like a pleasant surprise ly Air Lanka!
A. Mugu nthas
Year 1 OD
Doggy
gy, ny, atS,
lack,
at,
ard and back,
mate.
my pet, d of me I bet, he best, s no jest.
Sadachcharam. Mathivat hanan
Year 10E.

Page 76
'Jamaica The Fairest Isle Th
Jamaica is the largest Island in the Caribbean sea. It is thc land of the famous West Indies cricketers and athle. tes like Ben Johnson. Jamaica is a member of the Common Weath Countries and has a Parliamentary form of Government. It is about 300 miles from U.S.A. The national capital of Jamaica is Kingston. The Island's largest harbour and the Airport are in Kingston.
Christopher Columbus discovered this Island in 1494 and called it ' ' The fairest isle that eyes have beheld ' '. Though a small island just one - fifth the size of Sri Lanka it has coastal plains encircling the central mountains stretching west to east. Mountains contribute to the greatest diversity of scenery for which the Island is famous. Jamaica enoys a tropical climate. North Eastern Trade winds are dominant and blow throughout the year. Rains are seasonal and thunder storms can bring heavy showers. The Island is frequently visited by devastating Harricanes. I ast year Harricanes killed 56 people and entirely destroyed crops and fruits.
The people of Jamaica are mainly African, Afro - European in origin and the minority people are from U.K, India, China, Germany, France and Portugal. English is the official langugage but a local dialect Creole' is also widely spoken. It is basically English, ín vocabulary and grammar but contains features from African - languages. Most of the Jamaicans are Christians but there are Hindus, Muslims and Buddhists too. Two major agricultural
(

t Eyes Have Beheld’’- Columbus
crops are sugar cane and Bananas. Bauxite and Silica sand are the important minerals. Fishing is also an important industry. Tourism is the main industry that earns foreign exchange. Hotels along the sunny beaches attract tourists throughout the year. Montego bay beach is the most famous tourist resort. .
Jamaica became Independent in 1962 and elections are held every five years. In the last Ceneral Elections in Feb1989 People National Party (PNP) won the elections and its leader Michel Manley became the Prime Minister. Educaion is provided by government owned, government- aided and Privats schools, some of which are run by religious bod
ies. There are technical and teacher
training colleges and the medium of instruction in all schools is English. Schools in Jamaica begin at 8.00 am and close at 2.30 pm. Co-education is common but there are boys' and girls'
schools as well. Teachers are mostly
women but there are quite a number of men too. Jamaicans are excellent athletes and always excel in sports. we can count a number of Jamaicans among the world leading sportsmen. They always emigrate to U. S.A and Canada, seeking greener pastures. Jamaicans are friendly and they like Sri-Lankans.
B Balaku maran
Year. 1 1A
L6)
har and his
eCC
раІ
vin Sri cit
fo it the
ho)
to

Page 77
ana S. rtant rtant Lustry | long ughS the
1962
CafS. Feb
WOn
uca
ned, .
bols, bodcher
of lish. am is irls stly of
hle
C8. In the
'ay S ing dly
That Unkind
Electricity is the most important and versatile form of energy nowadays. It plays a vital role not only in our day to day activities but also in the industrial sector on which our. country's economy largely depends. No one can deny the fact that without electricity life would be a hell and utter boring. Indeed, We can't just imagine a life of that sort.
Nevertheless, quite unfortunately the people of the North had the inexplicable disastrous experience of power failure for over four months. It was said that some unruly elements had damaged two major towers at Habaranai and Madavachiya with total disregard to the Welfare of the people. Power failure caused many disadvantages and inconveniences to everyone in the areas concerned.
Many a wage earner, who lived from hand to mouth, was thrown out of job and found it extremely difficult to keep his head above water. In short the whole economy of the Tamil region was paralysed.
Keeping Our
Jaffna, the capital of Northern Pro — vince is one of the important cities of Sri Lanka. It is our duty to keep out city clean and beautiful. As Jaffna has a lot of things that would attract the tourists, we must take care to develop it in such a way to win the hearts of the foreign visitors.
Everybody wants to have a beautiful home and they would no doubt love to be the proud citizens of a clean and
(17)

Power Cut
Students, who had already been subject o the blows of the monstrous demons like standardisation and racial discrimination, were the worst affected. They were confronted with this sabotage while hey were busy burning the midnight oil.
Crimes were also on the increase juring this period. Many robberies were 'eported while people were groping in he dark on the streets.
To sum up, all the routine activitie if the people of the North were purturbe · by this cursed power cut and everyone onged for the day on which electricity would come again.
Due to the untiring efforts made oy the government for the supply of :lectricity the gloomy days came to end out people will never forget the painful :xperience of power failure.
к. Baskaran Year 11A
City Clean
beautiful city. The first difficulty that irises in regard to keeping our city tidy s the lack of a civic sense in our people.
People spit on the road, on the pave - ment, at the bus stations and inside :inema halls. They throw out the rubbish and refuse on the streets and allow heir pets to excrete on the pavements. As a result the streets and public places in Jaffna are a sorry sight indeed.

Page 78
The inhabitants of the city and visitors should act with a high sense of responsibility. They must do everything possible to keep the city neat. All must get together and take the necessary steps iowards achieving this. Each and everyone must extend his fullest co - operation to see that domestic waste and garbage are not dumped on the streets and public places, As prevention is better than cure, city dwellers must be advised and persuaded not to litter and dirty the public places instead of imposing fines and carrying out punishment for such offences.
It will bring the desired results, if we start this campaign right from the school. The young children should be taught how to keep the classroom, school compound and their immediate surrounding neat, and beautiful. This will go a long way to achieve our aim.
Nehru Cub Cricke
Jawaharlal Nehru was born in 1889. Hic was the first Prime Minister of independent India. He liked cricket. He didn't score as many centuries in cricket as Sir Don Bradman, but he scored many centuries in his public life.
This year is his birth centenary. Many programmes were organised for hit birth centenary. Nehru Cup Cricket Tour nament is one of the programmes. This series was sponsored by the M. R. F. Company, and organized by the Indian Cricket Board. Six cricketing Nations from four Continents participated in this limited overs matches. Arjuna Ranatuga K. Srikanth, Vivian Richards, Imran Khan, Alan Border and Graham Gooch led Sri Lanka, India, West Indies, Pak
('

A clean city and a tidy environment will surely give us delight and satisfact
ion. This will also promote personal Cup hygiene and cleanliness. Imra of th
The local anthorities of the city of serie
Jaffna should see that the drains and . gutters are kept clean. Frequent health inspection should be done and reports submitted to ensure all areas are maintained well. The general public must also linse be warned against the possibility of the spread of dangerous disaeses, if the city is not kept tidy. any the All concerned must do their part from well to maintain the city clean. of . Inse S. Pirabakar and
Year 11B
Lat and
t Tournament - 1989 Secl
(Ar
stan, Australia, and England respectively fus iIndia, Pakistan West Indies and Engla.
nd qualified for semi - finals, after winning three matches each. At the scni
-finals, West Indias and Pakistan beat India aud England respectively. West --- Indies and Pakistan clashed in the finals. cti. The finals was played on November bal 1st, 1989 at Calcutta Green Park Gard- foc ens. West Indies Captain after winning ai the toss, elected to bat first. The West Indians scored 273 for 5 wickets in 50 overs. When Pakistan began their innings, Str the openers did well to keep the score bi1 board moving. This rate of scoring was in kept up by the other batsmen as well. 6)1T They won the match in the last over 12 through a magnificient six hit byWas- ೪. him Akram. 80
8)

Page 79
nefnt
actonal
of
and . alth
O its ainalso
the city
part
At the end of the match Nehru Cup was Awarded to the Pakistan team. Imran Khan was selected as the Man of the match ', as well as the “Man of the series.' In this tournament 18 matches
The Most Numerous Creatu
Insects
For convenience one tends to call any little creeping animal an insect, but the best way of recognising an insect from other creatures in the large group of Arthropoda is by counting the legs. Insects have six legs, spiders have eightand other creatures have many more
The word insect is derived form the Latin insectum which means “cut into” and refers to the way they are built. In sects have a separate head, thorax and abdomen, whereas spiders and mites (Arachnida) have the head and thorax fused into one.
The importance and megnitude of insect population is not generally recognised but they are the most significant natural economic factor in food production throughout the world and, in the balance of nature, a vital part of the food chain, in which one creature eats another for survival.
The fundamental difference in the structure of an insect and that of a bird or mammal is that an insect is an invertebrate that is, it has no back bone or bone structure of any kind. The strength of the body lies in the exoskeleton which is very hard and proof against any form of damage. The outer casing
(i.

were played in 17 days. The aim of the organizers is “ Cricket for unity and peace " '
V. Gowrees.On Year 11B
res in the Animal Kingdom
of an insect is made from chitin which is rather similar in its texture to our own finger nails.
The digestive system of insects includes the intestine and gut, a system of fine tubes ( the Malpighian tubes ) replaces the kidney, there is no liver and the heart is quite unlike the heart of a mammal or bird. It is a long tube inside the back of the abdomen. The blood is not circulate dinside blood vessels but is freeflowing inside the exoskeleton so that all the internal organs are constantly bathed in blood. The blood is not red, nor does it contain corpuscles or oxygen for the body
Insects have a rather simpler, less well developed system or breathing holes a pair on each abdominal segment, down the sides. Little tubes lead from the breathing holes (Spiracles). The tubes are called trachaea and lead into the main body Walls where they divide and branch into minute trachaeoles, dispersing air to every part. They work almost like lungs but in reverse, distributing air through minute tubules rather than absor - bing air into the little tubes, as happens in the lung. -
Insects are thought not to have clear vision as we know it but they are very sensitive to light and in fact they see certain lights and colours differently from
9)

Page 80
us. They are particularly sensitive to ultra - violet light, and flowers whicl emit ultra-violet radiation that attracts bee, for this rather than what we would cal their “true' colour.Insects have compounc eyes, made up of thousands of hexagona facets which form a compound, almos mosaic image. The image is almost certainly rather blurred but sufficient for thei purpose as they have well developed ways of sensing vibration and movement. Addi. tionally, insects have single cell eyes, known as ocelli, usually situated between the compount eyes. These appeal to be capable of detecting light. A few insects only have ocelli.
The nervous system of insects is primitive compared with our own. There are many parts of an insect which are not served with a nerve ending and are therefore without feeling. Each nerve ending leads to a central cord of nerve centers, called '' ganglia ''. The nerve usually ends in a sensitive hair on the outer outicle of the insect and this hair
Com
Thorough out the ages man has used calculation machines to help him work out his sums. One of the earliest was the abacus. This simple cheap device is still used in many Asian shops and banks to make calculations at great speed. Much much more complicated calculating Machines have now been built that can perform both simple and highly complex calculations automatically.
John Napier invented a system called ogarithms which greatly simplify multip
(
 

passes the stimulus of vibration, air such movement, pressure etc. to the central sciem s column of ganglia. It seems very likely ating l that insects do not experience the sensat- mely i ion we know as pain; their nerve genglia to r 1 more likely interpret the sensation by to p t analysing it computer - fashion as vibration, tickling, pressure, heat etc. Which automatically causes a motive reaction usef designed to get the insect out of trouble. pute com To insects, hearing is a question of It c I their ability to receive and interpret vibr- · ions ... atron. In many this is confined to the O1 , nerve endings and sensory hairs which COIT are often situated ingreatest numbers on W3S the antennae and in some insects there is a definite ear, known as a “tympanum’’ These 'ears' oddly enough are often leve: situated on the legs or between the thorax they and abdomen and not on the head as C11C might be expected. Insects hear noises of high frequency very well. Sinç
of M. Shankar that
13D diff
of puters ate( indi
lication and division. Each number can STY1: be represented by another numbers called che its logarithms. To multiply numbers toge- Ո1C ther their logarithms are added, to devide numbers their logarithms are subtracted. The logarithms of numbers can be looked up in tables, To speed up this process the slide rule was invented. It is based in on logorithms and is a very useful calcul- ect ating aid as it is small and portable. Wa Numbers must often be worked out int to a high degree of accuracy Businesses, 器
20)

Page 81
, air entral likely
eSat
englia
n by ibratWhich action puble.
on of vibrthe which
rS on there
umo o often
l'OfaX as oises
a
Ca lled
Oge= Vide
teçdi.
oked
C6SS ased cul
Out
SêS,
such as banks, large industries, and scientific laboratories use electrical calculating machines. These devices work extremely fast and some are now being built to run on batteries and are small enough to put in a pocket.
The fastest, most accurate, and most useful calculating machine is the computer. Charles Babbage built the first computer in the early nineteenth century. It carried out a long series of calculat
ions and printed out the results. He went
on to invent a more modern type of computer but due to lack of interest it was never built.
Modern computers do not rely on levers and coge like Babbage's machines they have extremely complex electrical circuits inside them which do the work.
At first valves are used in the circuits. Since valves are fairly large and the number of circuits is very great these original machines are enormous and extremely difficult to run properly. The invention of the transistor followed by the integrated circuit revolutionised the computer industry. Integrated circuits extremely small, very reliable, long lasting and cheap, and cheap, aud perform electronic functions at very great speed.
Suez H
The issues and emotions involved in the Suez Canal conflict of 1956 reflected a century of history. The canal was built between 1859 and 1869 by an international company based in France. The Turkish sultan and his viceroy in Egypt granted the scheme at first Britain
(2

A computer can Work out calculations and provide answers to complicated problems in minutes: even seconds. A man would take days or possibly months, to work the same thing out. Before a computer can perform these tasks, it has to be told exactly what to do. Instructions; telling the machine how to use the numbers and other information fed into it must be written in a special language by the person using the computer. The instructions and informations make up a computer. program. If the computer gives an incorrect answer it is the program that is wrong, not the machine. -
The computer differs from simple electrical calculators in that it has a memory. It can store away information and use it some time later. It can there for be compared with a human brain. It can be made to play games like chess and is able to translate words from one language to another. However it can not make decisions or think up new ideas but only does what it is programme to do.
A. LingesWara n
Year 13D
Listory
opposed the scheme fearing that its Indian empire would be endangered if other Etisropean powers got easy access to the Indian Ocean. But, once built, the canal soon replaced the sea route round the cape of Good Hope as Britain's imperial life - line ''. Britain bought an interest
i)

Page 82
”۔۔
in the canal company in 1875, and 1882 occupied Egypt, Completing a stra tegic chain whose other link were Git altar, Malta, and Aden.
Protection of this life - line becan a British preoccupation as Russia, who conquests in Asia threatened India dir ctly, also tried to thrust through ti Balkans and Turkey to the Mediterranea Britain's counter - measures included t occupation of Cyprus Germany, befo and during the first world war, soug direct access to the Persian Gulf throug Turkey; after the war Britain, havir driven the Turks out of Iraq and Pale, tine, retained these territories under leagu of Nations mandates. In the 1939 - 4 war Germany, attacking through Nort Africa, came near to the canal itsel before being beaten back. Then, betwee 1944 and 1948, Russia gained control o the Balkans threatened Turkey, and trie to turn Greece and northern Persia int. satellite states. * . . . .
During the War Britain had built u a big military base alongside the canna

and this base, accessibly by sea from south and north, seemed the natural hub for a new defence system to secure the Middle East, against Russia. But Egypt insisted on evacuation of the base by 1956 in accordance with the 1936 AngloEgyptian treaty, and in June 1956 the last British troops duly left. By then the Baghdad Pact had created a new defensive alliance along Russia's Southern flank, But Egypt's pan - Arab ambitions and hostility to any alignment with the West had brought it to a degree of dependence on Russia which aroused fears of Russia getting an indirect grip on the canal, with the advance to independence of India, Pakistan, Ceylon and Burma the “ life - line had lost its old imperial, character. But the canal was still a strategic link between Britain and Malaya, East Africa, Australia, and New Zealand, and it had taken on a new importance with the great increase in British and European dependence on oil from the persiau Gulf.
B. Parama lingham Vivekanandha
Year 13E

Page 83
from hub e the Egypt e by \nglo5 the en the ensive flank. and West
Жpeph = rs of the dence
Tā erial, ill a laya, land, :ance and the
酶鑫
இந்து இளைஞர் கழ
q a 62u6nyń : திரு. ச. பொன் பெருந்தலைவர்: திரு. சி. சு. புண் பெருஞ்செயலர்! திரு. குமாரசிங் பெரும் பொருளர்; திரு. வே. சண்
தலைவர்: செல்வன் அ. ச Gλεσιανουή : r செல்வன் ந. சா பொருளாளர்: செல்வன் வை. பத்திராதிபர்: G. GIFT L DFT siu).
G
எமது கழகத்தின் ஆண்டறிக்கையை சமர்ப்பிப்பதில் பெருமகிழ்ச்சியடைகின் ருேம். இவ்வாண்டு இந்து இளைஞர்கழக
ÉL
வரலாற்றில் பொன்னேட்டில் பொறிக்கப்
படவேண்டிய ஆண்டாகும். வழமையான நிகழ்ச்சியுடன் திருமுறை மகாநாட்டையும் ஞானவைரவர் ஆலயச்சங்காபிஷேக விழா வையும் சிறப்புச் செய்தமை பாடசாலை வரலாற்றிலே குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
25-5-89 ம் திகதியன்று நடைபெற்ற சகோபிஷேக விழாவில் பெருந்தொகை யான ஆசிரியர்களும் மாணவர்களும் கலந்து கொண்டனர். 25-5-89 தொடக்கம்28-5-89 வரை நடைபெற்ற திருமுறை விழா ஓர் சமயளழுச்சிவிழாவாக அமைந்தது. பல்வேறு அறிஞர்கள் கலந்து கொண்ட இம்மகாநாடு பற்றிப்பத்திரிகைகள் பல பாராட்டி உரைத் தன. திருமுறை மகாநாட்டையொட்டிய ஊர்வலம் யாழ்நகரையே எழுச்சியூட்டுவ
தாக அமைந்தது நந்தி கொடி ஏற்றத்துடன்
விஞ்ஞானக் கழக
புரவலர்: பொறுப்பாசிரியர்கள்:
தலைவர்: செயலாளர்: பொருளாளர்:
(1)

pasîb 1988/1989
னம்பலம் (அதிபர்)
கம் அவர்கள் முகலிங்கம் அவர்கள் தர்சன்
ம்பசிவன்
அருள்தாஸ் க்கந்தன் தாடங்கிது மகாநாடு சொற்பொழிவுகள் ண்ணிசை என்பவற்றினல் சிறப்புற்றது.
வழமையான குருபூசைகள் சிறப்புற டைபெற்றன. வெள்ளி தோறும் நற்சிந்த னகள் விருந்தாக அமைந்தன. திருக்கேதீச் சரத் திருவிழாவிற்கு மாணவர்கள் ஆசிரியர் 5ள் சகிதம் சென்று பக்தோற்சவவிழாவில் கலந்து தேர்திருவிழாவையும் தரிசித்து திரும் பினர் நவராத்திரிபூசை விழாக்கள் சிறப்புற அமைந்தன. விஜயதசமியன்று கல்லூரி நூற்ருண்டு விழாக்கால கோளாயனைமையும் குறிப்பிடத்தக்கது. ஞானவைரவர் பூசை 5ள் ஒழுங்காக நடைபெற எமது கழகம் உதவுகிறது. வருங்காலத்திலும் எமது கழகம் சீரிய திட்டங்களை வகுத்து சிறப்புடன் செய லாற்ற எம் வைரவப்பெருமான் இன்னருளே வேண்டிநிற்கிருேம், -
ந. சாம்பசிவன்
செயலர்
b, 1988/1989
நிரு பொன்னம்பலம் (அதிபர்) நா. உலகநாதன் மு. விஜயரட்ணம்
ந. நமசிவாயம்
த. முருகதாசன்
6. உதயசங்கர்

Page 84
இவ் விஞ்ஞான வளர்ச்சிக் கழக ம் மாணவர்களது அறிவுத்திறனை வளர்த்து கல்லூரியின் முன்னேற்றத்துக்கு வழிவகுத் 芭望,
இவ்வாண்டு விஞ்ஞானக் கழகம் உரு வாக்கிய சில திட்டங்கள் நாட்டு நிலைமை காரணமாக செயல்படுத்த முடியாது போய் விட்டீது. எனினும் கல்லூரி தி ட் டத் தி ல் எமது ஆசியர்களும் மாணவர்களும் விஞ் ஞானம், கணிதம் சார்பான சில சிற்றுரை
உயர்தர மாணவர்
ty to 6/6) di : GNU 17 gpytjum áforfau di 56in :
தலைவர்:
உபதலைவர்:
செயலர்!
· g3vor 6)ø:wgUsi:
2-U 674 (U62) si :
பொருளர்;
பத்திராதிபர் தமிழ்
பத்திராதிபர் ஆங்கிலம்:
வகுப்புப் பிரதிநிதிகள்:
நாட்டின் தழ்நிலை காரணமாக

களை நிகழ்த்தினர்கள், இக்கட்டான நிலை
யிலும் இவை தலைவரது விடா முயற்சியி
னல் நடந்தேறியது என்று கூறினுல் அது மிகையாகாது.
எதிர் காலத்தில் இக்கழகம் பல ஆக்க பூர்வமான காரியங்களை வெற்றிகரமாக செய்து முடிக்க வேண்டும் என மனமாற வாழ்துகின்றேன்.
செயலாளர்.
த. முருகதாசன்
ஒன்றியம் 1988/1989
பொன்னம்பலம் பீற்றர்சிங்கம் கமலநாதன் கிருஸ்ணகுமார் இந்திரவாசன் மஜீதரன் கிருபாநந்தன் . யுகராஜ் K. சுதாகரன் P. அகிலன் S. சிறீமோகன் S. ஹரிதுபன் K. குமணன்
S. முரளி
S. கேதீஸ் P. விவேகானந்தன்
திரு.
தி
s
தி
ཁྱོ་
W. பிரபாகரன்
நிகழ்ச்சிகள் நடைபெறவில்லை
C, மஜிரதன்
செயலர்
2)
(As
ك} ليكي
/ گھ2
தினத் அவர் விழா 李了功「○ இந்து தினர
பொ

Page 85
நிலை
அது
ஆக்க
DIT
0mp
சாரணர் குழு
суд бра) ј: திரு, ச.பொ சாரணர் குழுத்தலைவர்- திரு. பொ.
திரு. சு. விக் சாரணர் தலைவர்: திரு. ந. தங் குழுத் தலைவர் செல்வன் பி உதவி தலைவர்: செல்வன் சு. ஆலோசகர்: திரு. நா. நள் மொத்தஉறுப்பினர்; 55
சாரணத்தந்தை போடன் பவலின் நினைவுத் தினத்தை காப்பாளர் நா, சோமசுந்தரம் அவர்களது தலைமையில் நினைவு கூர்ந்தோம். விழாவுக்கு எமது கல்லூரி முன்னுள் சாரணன் திரு. இ. மகேந்திரன் (கொக்குவில் இந்துக்கல்லூரி) உப அதிபர் பிரதமவிருந் தினராகக் கலந்து கொண்டார். சின்னம் சூட்டும் வைபத்தை முன்னுள் சாரண நி
6ጃ
பொறுப்பாசிரியர் திரு.பொ. பூரீஸ்கந்தராஜா சிறப்பாக நடத்தினர். ஈ
எமது கல்லூரி முன்னுள் அதிபர் அமரர் திரு. பொ. ச. குமாரசுவாமி அவர்களது வு மரணச்சடங்கில் சாரணர் அனைவரும் சீரு சு டையில் கண்ணீருடன் காட்சியளித்தனர். வி சாரணர் குழு மறைந்த அதிபருக்கு கண் ஈ( ணிர் அஞ்சலி வெளியீடு செய்ததுடன் இரங் கலுரையையும் நிகழ்த்தியது மறைந்த அதி
பர் எமது கல்லூரியிலேயே குருளைச் சார * ணணுக பிறப்பெடுத்து கல்லூரியின் அதிப ' ராக இருந்த காலத்தில் யாழ் மாவட்ட A. சார ணிய சங்க உப தலைவராகவும் இருந் 3 தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு ଠିତ:
LÔf
நன்றிச் சின்னமும் வழங்கி கெளரவித்துள் ளார்கள். கல்லூரியின் சாரணிய வைர விழா இவரது காலத்தில் சிறப்பாகக் ଗୋର୍ଖ கொண்டாடியது நெஞ்சம் நிறைந்த விழா , வாக விழங்கியது. கல்லூரியின் சாரணிய பூ வெற்றிக்குப் பல வழிகளிலும் தூண்டு பல் கோலாக விளங்கினுர், (5L
(3)
 

1988/1989.
iானம்பலம் (அதிபர்) பில்வராஜா கினேஸ்வரன்
கவேல்
கணேசன் சத்தியன்
லேயூா
எமது கல்லூரி ஆசிரியர் அமரர் திரு சண்முகலிங்கம் அவர்கள் கல்லூரி வகுப் றையில் அகால மரணமடைந்தர். அவ து இறுதிக்கிரியைகளில் அணிவகுப்பு மரி ாதையைச் செலுத்தியதுடன் கண்ணிர் ஞ்சலியையும் வெளியிட்டது
சாரணர் பாடசாலை வாரத்திற்கான திசேகரிப்பில் அதிகதொகையான5180ரூபா வச் சேகரிப்பதற்கு கடின உழைப்பில்
டுபட்டனர். s
வழக்கம்போல நல்லூர்த் திருவிழா க்கு கடமையில் ஈடுபட்டதுடன் புளியங் டல் மகாமாரி அம்மன் தேவஸ்த்தானம் 'ரும்பியழைத்ததன் பேரில் கடமையில் நிபட்டோம்.
இவ்ஃாண்டில் அவத்தை ஒன்றிற்கான பிற்சியை ஆசிரியர் M. P. முத்துக்கு ாரு, செல்வன் R. செழியன், செல்வன்
சந்திரகுமார், ஆகியோர். பெற்றனர். வ்வண்டிற்கான ஜனதிபதி சின்னத்தை சல்வன் பி. கணேசன், A. ச ந் தி ர து rர் ஆகியோர் பெற்றனர்.
எமது கல்லூரி ஆசிரியரும் உலக சார ரிய சம்மேளனத் தலைவர் பயிற்றுனரும், ாழ் மாவட்ட சாரணிய பயிற்சி ஆணை னகுமாகிய நா. நல்லையா அவர்கள் வேறு வழிகளில் ஆலோசனை கூறி வழி த்தித் செல்கின்ருர்,

Page 86
சென். ஜோன் அம்பு
1988
புரவலர்: திரு பெரறுப்பாசிரியர்கள் திரு திரு
திரு
திரு
1988ம் ஆண்டில் எமது முதலுதவி
படையினர் பின்வரும் வைபவங்களில் சு மையிலீடுபட்டிருந்தனர்.
.
5
3
எமது கல்லூரி வீதியோட்டப் போ டியும் வருடாந்த இல்லவிளையாட்டு போட்டியும்.
ஆல்லூரித் தமிழ்விழா,
யாழ் இந்து ஆரம்ப பாடசாலை 8 டாந்த இல்லவிளையாட்டுப் போட்
மாவட்ட மெய்வல்லுனர் பேட் டி.
1989-ம் ஆண்டில் எமது முதலுதவி படையினர் பின்வரும் வைபவங்களி சேவையில் ஈடுபட்டிருந்தனர்
எமது ஆசிரியர் அமரர் ச. சண்மு லிங்கம் அவர்களின் மரணச் சடங் அணிவகுப்பு.
ஞானவைரவர் ஆலய கும்பாபிவுே மும் திருமுறை மாநாடும்.
பிரதேச அபிவிருத்திச் சபையினரா நடாத்தப்பட்ட பொருட் கட்சி
ஆதிக் பாடசாலை முடிவடையும் நேரங்களி ஓதியொழுங்குக் கண்காணிப்பு.
சென்ற ஆண்டு எமது குழுவில்
அங்கத்தவர்கள் இருந்தனர். இவ்வாண்
 
 

ክ 6
ஸ் * Ֆ}}] Bh ப் படை
- 1989
S பொன்னம்பலம் ( அதிபர் )
S. சண்முகராஜா
T. கமலநாதன் S. கிருஷ்ணகுமார் . . சிவகுமாரன்,
曼
ல்
(4.
இவ்வங்கத்தவர்களின் எண்ணிக் ை* குறை ஓடைந்தமை பால் புதிய அங்கத் தவர்கள் சேர்த்துக் கொள்ளப்பட்டு இவ்வெண் ணிைக்கை 85 ஆக உயர்த்தப்பட்டுள்ளது புதிய அங்கத்தவர் : ஞக்கான பயிற்சி வகுப் புக்கள் நடத்தப்பட்டு வருகின்ற 7. முத்த அங்கத்தவர்களுக்கான 3-ம்பரீட்சை நடாத் தப்பட்டது22அங்கத்தவர்கள் 'Medallian' தகுதி நிலையை எய்தியுள்ளனர். எ ம து பொறுப்பாதிரியர் திரு. S. சண்முகராஜா Corps superintedent esú L55? - Luiá தப்பட்டுள்ளார். இன்று எமது அணியில் S அறிவழகன், P. கிருபாகரன் R. ஞான (SF a Jih -g3)Gu. Tři Staff Sergeant g4 வும் T. ஞானக்குமார், S. அறிவுச்செல் வன், S. அச்சுதன், k ஐஷாங்கன், M. ரவி ஸ்வரன் P, கேதிஸ்வரரூபன், S. சேந்தில் ராஜ், S. அருளிசன் ஆகியோர் Sergeant ஆகவும் நியமனம் பெற்று சட8 மயில் ஈடு பட்டு வருகின்றனர்.
எமக்கு தலை ைமயகத்துடன் தொடர் புகளே ஏற்படுத்தித் தந்து கொண்டிருக்கும் திரு. S. செல்ல ரஞ்சன், திரு. V நகுல ராஜ் ஆகியோருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளே இச்சந்தர்ப்பத்தில் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்,
R ஞானசேகரம்
செயலர்

Page 87
is it வண்
| SMT s வகுப் முத்த டாத் iam '  ̈
Lf} } .
ter பர்த் fu ?
5fᎢ ᏊᎽᎢ 呜事 ශිෂ්ණු) frs?
jeant ஈடு
r ( iii ; f ཆེ་
கு?
ர்ந்த
துக்
y.
妾
வர்த்தக மாணவர் 8
புரவலர் :- பொறுப்பாசிரியர்கள் -
தலைவர்;-
உப தலைவர்
6&uuantoti உபசெயலாளர்:- பொருளாளர் :- உபபொருளாளர் = இதழாசிரியர்உபஇதழாசிரியர் :- செயற்குழு உறுப்பினர்:- இனக்காய்வாளர்'
r
எங்கள் வர்த்த மாணவர் ஒன்றியம் 1986 ம் ஆண்டு ஜப்பசி மாதம் உருவாக் கப்பட்டது. வர்த்தக மாணவர் நலம் பேணு தல் மா ன வர்களைக் கூட்டிணைத்துக் கருத்த ரங்குசளே நடத்தல், அவர்களது எழுத்தாற் றல், சிந்தனை யாற்றல் என்பனவற்றை வள ர்த்தல், அதன் ஒருகட்டமாக அவர்களது ஆளுமைகளை வெளிக்கொணர முயற்சிகள் எடுத்தல் என்பன எங்களின் நோக்கங்க
GHT{3} -
ஒன்றியம் ஆரம்பகாலத்தில் கருத்தரங் குகளை ஒழுங்கு செய்து நடத்திவந்திருக்கி குறது, அத்தோடு சஞ்சினை ஒன்றினை வெ ளியிடும் முயற்சியில் ஈடுபட்டதாயினும் எம க்கப்பாற்பட்ட சக்திகளினுல் அது #ே14 யாது போய்விட்டது. எனினும் நடப்புவரு டச் செயற்குழுவின் அயரா முயற்சியாலும் அதிபர், ஆசிரியர், நலன் விரும்பிகளின்
 

ஒன்றியம் 1988-1989
திரு. ச. பொன்னம்பலம் (அதிபர்) திரு. டொ, வில்வராஜா திரு. கே. சிவசுப்ரமணியசர்மா திரு. வ. 5. பாலசுப்ரமணியம் செல்வன், த, நகுலேஸ்வரன் செல்வன், ஜெ சோமாஸ்கந்தன் செல்வன். ச. ஹரிஹரன் செல்வன் . ஆ. பாலசாயீஸ்வரன் செல்வன். ச. இதயகுமார் செல்வன். ஜெ. பூரீரங்கா செல்வன். பா. அகிலன் செல்வன். த. நந்தராஜ் செல்வன். ஏ. ஜெயமோகன் செல்வன், சு, சந்திரமோகன் செல்வன். சா. ஜெயப்பிரகாஷ் செல்வன். நி. ஜனகன் செல்வன். த. ராகவன் செல்வன், பொ. ஜெகதீஸன் செல்வன். ந. ஜெயராஜா - செல்வன், அ. தேவகுமார்
ஒத்துழைப்பாலும், இன்று வரவு உங்கள் கைகளில் நறுமலராக மலர்ந்துள்ளது.
எங்களது இளேப்பாறிய அதிபர் திரு. பொ. ச. குமாரசாமி அவர்களின் மறைவை யொட்டி அஞ்சலிப் பிரசுரம் வெளியிட்டு அவரது மறைவின் தாக்கத்தில் பங்கேற்று க்கொண்டோம். அடுத்து எம்பள்ளித்தோ ழன் அமுத னின் அகாலமறைவின் ஒருவரு டத்தை நினைவுகூருமுகமாக அஞ்சலிப்பிர சுரத்தையும் தரிசனம் என்ற பெயரில் ஈழத்து இலக்கியத் தொகுப்பொன்றையும் வெளியிட்டுன்ளோம்.
மேலும் இந்துநாகரிகக் கருத்தரங்கு வர்த்தக பாடக் கருத்தரங்கு, கீழ் வகுப்பு மாணவருக்கான வர்த்தகப்பரீட்சை கல்வி வளர்ச்சியில் அக்கறை கொண்ட நிறுவன
5
)

Page 88
ங்களுடன் தொடர்புகொண்டு நூல்களை நூலகத்திற்குப் பெற்றுக்கொடுத்தல் என்ட னவற்றையும் ஒன்றியம் மேற்கொண்டுவரு கிறது இந்தவகையில் அதிபர், பொறுப்பா சிரியர்கள், நலன் விரும்பிகள் ஆகியோரது
t3 ஆழ்ப்பாணம் இந்துக் க
எமது கல்லூரியில் இயங்கிவந்த தமிழ்ச் சங்கம் இம்முறை முழுமையாக மாணவமய மாக்கப்பட்டது: கல்லூரியில் கல்விகற்கின்ற சகல மாணவர்களும், கலந்து கொள்ளக் கூடியதாக அதன் செயற்பாடுகள் அமைத் தன.
எமது கல்லூரியின் நூற்ருண்டு நிகழ்வு களையொட்டி மேற்படி செயற்திட்டம் விரிவு படுத்தப்படவேண்டியதன் அவசியம் அதிபர் திருமிகு ச.பொன்னம்பலம் அவர்களால் முன்&ைக்கப்பட்டது.
எம்முயற்சிகளுக்கு நல்லாதர்வையும், ஆலோசனைகளையும் கல்லூரியின் பகுதித் தலைவர்களிலொருவரான ஆசிரியர், திரு தி.கமலநாதன் அவர்கள் வழங்கி வழிநடத் திச் சென்ருர். இவருடன் திரு வே. சண்முக விங்கம், திரு. அ. தங்: வேல், திருத சிவகு மாரன் ஆகியோரும் பல ஒத்தாசைகள் புரிந்து, ஊக்கம் தந்து எம்முயற்சிகளை நெ றிப்படுத்தி நின்றனர்.
எமது தமிழ்ச்சங்கம் இருபகுதிகளாக ஆரம்பிக்கப்பட்டது.
தலைவர் உபதலைவர் βλάσιανουή ε) ανβλέπανουή பொருளர் இதழாசிரியர்
(6

ஆசிகளையும், ஆதரவுகளையும் தொடர்ந்து எதிர்பார்க்கிறுேம்.
ஹரிஹரன்
f *FLa)*
ல்லூரி தமிழ்ச்சங்க 1989
(1) ஆண்டு ரீதியிலானது- இது குறித்த ஆண்டிற்கான தமிழ்ச்சங்கம் என்ற பேர் கொண்டது.  ܼܓ
(2) ஆண்டுரீதியாகத் தெரிவான நிர்வாகி ளாலான தாய்ச்சங் 5ம் இதுவே யாழ்ப்பா ணம் இந்துக்கல்லூரித் தமிழ்ச்சங்கம்' என அழைக்கப்படுகின்றது. -
ஆண்டுரீதியான தமிழ்ச்சங்கக் கிளை ஸ் Թւ: &3)11. Lin a37 1989 - 1 1 - 08 مسس 1989 -11 - 1 0 காலப்பகுதியில் அதிபர் அவர்களாலும், மற் றும் ஆகிரியர்களாலும் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டன.
யாம்ப்பாணம் இந்துக்கல்லூரித் தமிழ்ச் சங்கம் 10-11-1989 அன்று பிற்பகல் 1.30 மணியளவில் பொறுப்பாசிரியர் திரு. தி. கம லநாதன் அவர்களால், குமாரசாமி மண்ட
பத்தில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப் பட்டது. திரு. ந. தங்கவேல் அவர்கள் பெரும் பொருளாளராக அதிபரால் நியமிக்கப் பட்டார். பின்வருவோர் நடப்பு வருட நிர்வாகிகளாகத் தெரிவு செய்யப்பட்டனர்
செல்வன் பா.கேதீஸ்வரரூபன் செல்வன் சி. குகதாஸ் செல்வன் வே. ஐெகரூபன் செல்வன் இ. விஷ்ணுவிநாயகன் செல்வன் ச. கிரிதரன் - செல்வன் த.சுஐந்தன்

Page 89
シ
 

% | |
..

Page 90
தமிழ்ச்சங்கத்
நிர்வாகக்குழு
உடதஃலவர்
செயலர்
உதவிச் செயலர்
பொருளாளர்
நூலாசிரியர்
வகுப்புப் பிரதிநிதிகள்
ஆண்டு(6-7)
இ. வைத்திலிங்க்
இ விஸ்ணுவினு
ஜெ. ஜெயரமன
அ. அருட்செல்வி
க. இரட்ண தீபன்
தி. செல்வமனே
சோ.செந்தூரன்
மு. கெளசிகன்
அ, ஐங்கரன்
ம. அருள் குமரன்
ச.அபிரூபன்
அ. செந்தில்க்குட
ச. கோவேந்தன்
 

தின் ஆண்டுரீதியிலான கிவைச்சங்
E.
山函G海
ரன்
மரன்
ஆண்டு 8
அடொமினிக்
அரவித்தன்
சி. குசுதாஸ்
தி. கிருபாகரன்
நி. பார்த்தீபன் பூரீ. செந்தூரன்
ஜ.ெகோகுலன்
ஜெ.ஜெயகாந்தன்
ஜெ. தீபன்
வி. சத்தியஜித்
ஆ. மதிசூடி
க. துவாரகன்
சி. சர்வேஸ்வரன்
ஆண்டு 9
சு. சுரேஸ்குமார்
சிறீக்குலா சா
க காண்டீபன்
ராஜ் செந்தூர்ச்செல்
667
மா. புவிராஜ்
త్రి. 5 LITT పf
கு. பார்த்தீபன்
ச. அரவிந்தன்
ஹீ தர்சனன்
கு. கோகுலபாலன்
ச, மணிமாறன்
சி. சிலருடன்
=器
岛。 舌學計
தி. மன
பr. சே
கி. அெ வ
செவி
மெள, !
தி. சுத
5). FT5
இ. மயூ
ச. பதில்
சுே تمتیہ (G

Page 91
iண்டுரீதியிலான கிவைச்சங்க உறுப்பி
8
அரவித்தன்
v)
ரன்
நீபன்
நூரன்
காந்தன்
ஜித்
iன்
வரன்
ஆண்டு 9
岳。 சுரேஸ்குமார்
சிறீக்குலரா சா
க காண்டீபன்
ராஜ் செந்தூர்ச்செல்
வன்
மா. புவிராஜ்
@。丐LT匣可命
கு, டார்த்தீபன்
ச. அரவிந்தன்
ஹீ தர்சனன்
கு. கோகுலபாலன்
ச. மணிமாறன்
சி. சிலரூபன்
ஆண்டு 10
穷
சி. சுஜிதரன்
தி. திணிவண்ணன்
பr, சபேசன்
கி. அடொல்ஃப்
வா. வரதராஜன்
செ. விமலானந்தன்
மெள. சித்தார்த்தன்|
தி. சுதர்சன்
சி. சாந்தகுமார்
இ. மயூரதன்
ச. பதிவதனன்
செ. சுரேஸ் குமார்

பினர்கள் - 1989
ஆண்டு 12
வ. ஜெ ரூபன்
தனேஸ்குமார்
ஷியாம் குமார்
மனேரஞ்சன்
ச. ஞானகணேசன்
தயாபரன்
பா. பிரதாபன்
குகனேசன்
ச. பிருந்தாபன்
சியாமளன்
இராசேந்திரம்
கா , சத்தியன்
ஆண்டு 13
ச. கிரிதரன்
பா. கேதீஸ்வர ரூபன்
! I'll T. m)! #F ாங்கன்
ச. கயாளின்
(ග්‍රී . குனரூபன்
قة رويز بن نGi 11 1 + 1} 1 نواً بيهي (ه)
வீ ஸ்கந்தப்பிரசாத்
த. சுபர்கன்
ச திருவ: ரூரன்
அ. சுதர்சன்
க. ஈஸ்வரதாசன்
ந. ஜெயராஜ்

Page 92
|------| ... .|-||- |-
--------- )| -|- |-
|-
|-
 
 
 
 
 
 
 
 
 
 
 

~~~~~~~
ܡ ܲܤ݇ܧܹܓܰܒܫ>.÷.
STS-__=
ܐܠܝܢ ܒ -- -- ܢ
۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔
* میر
R ཕྱི་
s
s . ܚ
- - - - - - ---

Page 93
இணைப்பாளர்கள்
குழுஉறுப்பினர்கள்
29-11-1989 அன்று கல்லூரியில் தமிழ் விழாக் கொண்டாடுவதாக முடிவெடுக்கப் பட்டது. தமிழ்விழாவானது, எமது பழைய மாணவரான திரு, அசோகராஜா அவர்கள் மங்களவிளக்கேற்ற, பேராசிரியர் கலாநிதி அ. சண்முகதாஸ் அவர்களைப் பிரதமவிருந் தினராகக் கொண்டு வெற்றிகரமாகக் குறித் த திகதியில் அனைவரது பாராட்டையும் பெறும் விதத்தில் நடைபெற்றது. யாழ்.இந் து மகளிர் கல்லூரி மாணவிகள் பட்டிமண்ட பத்தினை அலங்கரித்தனர். எங்கள் மாண வர்களின் பேச்சு, கவியரங்கம், கர்னுடக சங்கீதம், கதகளிநடனம், குறுநாடகம், இசைவிருந்துஆகியவையும் இடம் பெற்றன. இவற்றுடன் எமது பழையமாணவர் திரு.குழ ந்தை ம. சண்முகலிங்கம் அவர்களின் நெறி யாள்கையில் உருவான, கல்லூரிமாணவர்
Athletic
We were able to hold our Annual Ath Mr. C. Thiagargah Senior Education officer
rajah as our Chief Guests,
Road Race Champions March Past Winners
Relay Chompions Under 2 13 14 and 15 . Group Champion Under 16 17 and 19 Group Champions
Inter House Champion
We were not able to hold our Annual
to Circumstances beyond our Control.
(7)

செல்வன் அ. சுதர்ஷன் (மேற்பிரிவு) செல்வன் ச.மணிமாறன்ழ்ேப்பிரிவு) செல்வன் சோ.செந்தூரன்
செல்வன் பா. புவிராஜா
செல்வன் சு. தனேஸ்குமார் செல்வன் க, ஈஸ்வரதாஸ் 5ள் மிகத்திறம்பட நடித்த 'திக்குவிஜயம்’ ான்ற நாடகம் பலராலும் பாராட்டப்பட் டது. அத்துடன் தமிழ்ச்சங்க வெளியீடான நாடகம், பின்னர் 02-12-1989 அன்று யாழ் பல்கலைக்கழகக் கைலாசபதி கலையரங்கிலும் மேடையேற்றப்பட்டுப் பாராட்டைப் பெற் றுக் கொண்டது.
எமது மாணவர்களிடம் பொதிந்துகி -க்கும் ஆற்றல்களே வெளிக்கொணரும் நோக்குடன் எதிர்காலத்திலும் நல்ல பல செயல்கனைச் செய்ய எமது தமிழ்ச்சங்கம் திடசங்கற்பம் பூண்டு நிற்கிறது:
வே. ஐெகரூபன்
@Fuទref
1988
letic meet after two years. We had Mulldativu an old boy and Mrs T.Thiaga
Pasupathy House. Sabapathy House Pasupathy House
Pasupathy House
Pasupathy House
Pasupathy House Inter House Athletic Meet 1989 due

Page 94
The Board
The prefects during this perod played very important role in the day to da activities of the College we had to wo
Board
M. Kandeepan M. Kirupaharan P. Ahilan S.Jeyaprakash K.Dushyanthan S.Rameskumar K. Cheliyan R. KaneSWaran P. Vivakanandan B.Sivakumaran T. Krish makumar Sutharsan A. Sivakumar N,Nirmalan
Hos
Warden.- MVir. N
Asst. Wardens :- Mr. S [W/lr. ገ Vif, 菁了。弗
1 St Term Senic
AsSt
2nd Term Senio ASSt.
3rd e fñm. Senic
ÅSS

=========
(of Prefects-1988
a under very difficult and trying conditio y ns, to maintoin discipline and orderlines in -k the school.
of Prefects
P. Rajakulas ngan
N.Vinayalingam
V. Sasit haran
Eaneshan
K.Mathivathāma kuma i'
B Baska' an
S.Suresh
K.Pratheepan
S.Sadachara
P. Pratheepan
Ginanamohan
Dushyanthan
Secretery B.O.P. 1988
tel 1988
N. Somas unthrann
Seevaratnam Sivakui mara ñ Babu. Kuianathan
br Prefect P. Sritharan
Senior Prefect S. Kirubaharan.
r Prefect P. Sritħarran
Senior Prefect S. Kirupaharan
r. Prefect K. Mathvathanakumar . Senior Prefect N. logeswa Tan.
(8)

Page 95
ditio Ꭵes in
88
Pref
Manoranjan Mathiwathanakumar Logesvaran Thiruva rutchel Van Kugathasan Mea hanathas Premath 3S Sa Soru pan Manoraj AruthaSan Aruese San Thiru Varus rath . Mathivathana!) Manokanthan
V.
Though the Strength of the is activities of the Hostel Contin
Hostel
VNar den - Mr. N S
Asst Wardens :- Ní r. S SE \! T. Vall Mf. B. B Mr. A. K
1st Term:- Senior F Asst. Se
2nd i er m. - Se ior P V Man 3rd Term Senior it
A sist Sen
K. Ginaneswaran Bhd K. M mistration durinè this period, as hostellers.
 

hostell fel i rapidiy this year the ued without any interuptions.
1989
singssesse
Ioin asunthrain
evai at taill
լ է VIէ Ո
Գbu
(ula; at hafi
refect K. Mathivathanakumat nior N. Loge swaram
refect S. Prabaharat okanthari
refect Not Appointed ior Prefect Not Appointed
s there were only a few juni or
9)

Page 96
P
Jeyano han Sriskanthevarathan Prabaharan Jeyaraj Satheeskumar Logeswaran Gnanasegaran Theeparaj . Sivanesan
The activities of the hoste to circumstanas beyond our co,
யாழ். இந்துக்கல்லூரி 

Page 97
யாற்றினர். திரு. ஆ. இராஜகோபல் (தலை வர்) திரு. T துரைராஜா (உபதலைவர்) திரு. S. சிவப்பிரமணியசர்மா (செயலர்) திரு. பொ: மகேஸ்வரன் (உப செயலர்) திரு.N.உலகநாதன்(பொருளர்) திரு. P, வில் வராஜா, (நூலகர்), திருவாளர்கள் N.சோம சுந்தரம், P. மகேந்திரம் T. கமலநாதன், ! பூரீஸ்கந்தராஜா, S. C. சோமசுந்தரம் ) M. குகானந்தா, S சண்முகராஜா, ! கிருஷ்ணகுமார், க. கு மா ர சிங் கம், இக்னேசியஸ், M. S. பீற்றர்சிங்கம், கனகசிங்கம், ஆகியோர்
1989-ல் நிர்வாக சபை உறுபினர்க ளாகப் பின்வருவோர் செயற்படுகின்றனர், திரு T. துரைராஜா ( தலைவர்) திரு, A. தாகரத்தினம் (உப தலைவர்) திரு. P. வில்வ ராசா (செயலர்) திரு. பி. மகேஸ்வரன்
கூட்டுறவுச் சிக்கன கடனுத
தலைவர்: திரு. பொ. ம செயலர் திரு. பொ. ம பொருளர்; திரு. வை.
தற்பொழு ஆசிரியர் 56 பேரும் ஆசிரி ( யரல்லாத ஊழியர் 8 பேருமாக மொத்தம் ( 64 பேர் அங்கம் வகிக்கின்றனர். இவ்வாண் டும் எமது அங்கத்தவர்களுக்கு நீண்டகால. குறுகிய காலக் கடன்களை வழங்கினுேம்,
அங்கத்தவர்கள் த ம சேமிப்பைது கூட்டிவருவதுடன் தே  ைவ யேற் படும்
JAFFNA HIND
CENTENARY COMMI
At a meeting comprising the exco, O. B. A., Jaffna and the representatives of Colombo held on 15. 2. 1989 at the Colleg
(11)
 

உப செயலர்) திரு. S. புண்ணியலிங்கம் பொருளர்), திருவாளர்கள் A இராஜகோ பால்" N. சோமசுந்தரம், N. உலகநா தன், P. பூநீஸ்கந்தராஜா, M. சின்னத் தம்பி, N. நல்லேயா, S. C. சோமசுந்தரம், K, குமாரசிங்கம், W, பூரீஸ்கந்தராஜா, K. பரநிரூபசிங்கம், K. சண்முகலிங்கம், K, பாலச்சந்திரன் K. தவமணிதாசன் ஆகியோர்.
இரண்டு வருட காலப்பகுதியில் இறந் நவர்களான எமது முன்னுள் உறுப்பினர் 5ளான திரு. E. சபாலிங்கம் திரு. P. S. குமாரசுவாமி திரு. M. மயில்வாகனம் திரு. S. கனகதாயகம் திரு.வ. தம்பையா திரு. செல்வகுருநாதன் ஆசியோரது ஆத்ம Fாந்திக்குப் பிரார்த்திக்கின்ருேம்.
Glausuli.
விச் சங்கம். 1988 / 1989
கேந்திரன்
கேஸ்வரன் மு. குகானந்தா
பொழுது சிரமமின்றி விரைவில் கடன்
பெறக் கூடியவகையிலும் சங்கம் சேவை பாற்றி வருகிறது.
பொ. மகேஸ்வரன் செயலர்
U COLLEGE
ITTEE (BOARD)
members of the Jaffna Hindu College, the Jaffna Hindu College, O. B. A. ge with Mr. W. S. Senthilnathan, the

Page 98
president of the O. B. A. Jaffna in the Centenary of the college in a fitting in to September 1990.
Mr. S. Ponnampalam, the Princip the President of the Committee - Board
The following representing the Ol Jaffna Hindu College were unanimously
PA
Mr. N. Sabaratnam Mr. R. N. Sivaprakasam Mr. V. Mahadevan Mr. S. Selvaraja Hon. S. Sharvananda Mr. S. Guneretnam. President - S. Pomnampalam (Princ
VCE PF
Mr. W. S. Senthilnathan, ( C Mr. P. Mahendran, (C Mr. N. Somasundaram, (C Mr. R. Yoganathan, (C. Mr. S. Ragavan, (C Mr. E. Saravanapavan, (C Mr. K. Shanmuganathan, (C Mr. R. Viswanathan. Mr. S.R. Wigneswaran.
JOINT S
Treasurer: Asst. Treasurer:

5 Chair; it was resolved to celebrate the hanner during the period of October 1989
al, of the College was unanimously elected
d Boys, Parents and the Teachers of the
elected to the respective offices.
TRONS
Mr. M. Malvaganam Mr. M. M. Mansoor. Mr. V. M. Panchalingam Dr. K. Velauthapillai Dr. V. Yoganathan
ipal, Jaffna Hindu College)
RESIDENTS
Chairman, Culture sub- committee.) hairman, Propaganda sub - committee.) hairman, Sports, sub - committee.) hairman, Celebrations sub - committee.) hairman, Finance, sub - committee.) hairman, Souvenir, sub - committee.) hairman, Buildings, sub - committee.)
ECRETARES,
Mr. S. Sivaraja (Convenor. ) Mr. S. Divakalala. Mr. C. Muthucumarasamy. Mr. N. Ulaganathan.
(12)

Page 99
the 1989
cted
the
EXECUTIVE
Mr. V. Srikaran (Sec Mr. I. Sangar, (Sec1 Mr. K. Poopalasingam, (Secr Mr. A. Rajagopal, ( Secr Mr. C. Muthucumarasamy, (Sec1 Mr. R. Mahendran, ( Sec Mr. T. Kamalanathan, ( Sec
Mr. S. C. Somasundram. Mr. V. T: Sivalingam.
Mr. C. N. Y
The Centenary year was inaugurated with an Abishegam and Pooja, at our Gnana Vairava Temple on the VijayaDasami (9 - 10 - 89 ) which was well attended by our old boys and parents, along with our pupils and teachers.
Mr. N. Sabaratnam, Principal emeritus of our College, inaugurated a fund for the centenary Celebrations and blessed the occasion.
Attorney - at - Law Mr. R. N. Siva - pragasam, one of our oldest old boys, attorney - at - law Mr. W. S. Senthilnathan
Thank
S. Ponnampalam 1 - 12
President
அதிபர் அறி
மாணவர் தொகை:
ஆண்டு 6-8= 63 9-11- 67 1罗一亚器。4署
(1
 

MEMBERS
etary, Buildings, sub-committee.) etary, Propaganda, sub - committee.) *tary, Sports, sub-committee.) itary, Cultural & Religious Sub - com ) etary, Finance, sub - committee.) etary Celebrations sub - com.) 'etary, Souvenir, sub - committee.)
Mr. C, K. Asokarajah Mr. S. Sivasubramania Sarma. "ithiyatharan.
the President of the O. B. A. and Dr. V. Yoganathan, the secretary of the Board of Management of the J. H. C. and affi - liated Colleges; also graced the occasion and blessed the Ceremony.
Due to uncertain conditions, which prevailed in the Country, we could not start with any activity connected with the Centenary.
We look forward for a bright and congenial timc to celebrate this important event by the grace of God.
You.
- 1989. S. Sivaraja
Joint Secretary
க்கை - 1988
3)

Page 100
புதிதாகச் சேர்ந்தவர்கள்
ஆண்டு 6-8- 9-1 I- I6 12- 13- 69
பரீச்சை பெறுபேறுகள்
க, பொ.த. (சாத) டிசம் பாடங்களிலும் கித்தியடை க.பொ.த உ. த கற்கதத விஞ்ஞானம் 181 கலை- வர்த்தகம் :38 மொத்தமாகப் பெறப்பட்ட
க.பொ.த (உ. த) ஆகஸ்ட்
நான்கு பாடங்களில் சித்தி பெளதிக விஞ்ஞானம் 73 உயிரியல் விஞ்ஞானம்:- 4 வர்த்தகம் சுலை:- 20 மொத்தம்:- 138
3 பாடங்களில் சித்தியடைந்
பெளதிக விஞ்ஞானம் உயிரியல் விஞ்ஞானம்: கலை/ வர்த்தகம்:- 02
3 அதிவிசேட சித்திபெற் 2 அதிவிசேட சித்தி பெ
1988 ஆம் ஆண்டு க. பொ. படி பல்கலைக்கழகங்களில் அனுமதி
பொறியியல் துறை-23 மருத்துவம்- 03 பெளதிக விஞ்ஞானம்-17 உயிரியல் விஞ்ஞானம்-02 விவசாயம்-09 மிருக வைத்தியம்-01 வர்த்தகம்-07
ຫຼິ-01
சட்டம்-01 மொத்தம்-64
(1

பர் 1987 6உம் அதற்கு மேற்பட்ட -ந்தோர் 219
ததி பெற்றேர்
அதிவிசேட சித்திகள் 659
1988
யடைந்தோர்
5
Gg'Tri - II 7 - 17
sbGa?rf: 16
த உ/த பரீட்சைப் பெறுபேறுகவின்
பெறத் தகுதி வாய்ந்தோர்
4)

Page 101
ஆசிரியர்கள்
திருவாளர்கள்: M. தங்கவேல்,
குழுவில் சேர்ந்து கொண்டனர். இ6
ஓய்வு பெற்றேர்
யிலிருந்தும் இளைப்பாறினர். அவர்கள் கூறுகின்ருேம்.
இதர ஊழியர்கள்
எமது கல்லூரியின் இலிகிதர் பற்ரு பொருட்டு வசதிகள் சேவைகள் கட
புரிந்த செல்வி.சி. ராகிணி மணவாழ் விலகினுர் அவருக்கு எமது வாழ்த்து
தமிழ் மொழி சமயநெறிப்
ஆரிய திராவிடபாஷாபிவிருத்திச்
சைக்கு தோற்றிய 174 மாணவர்களு பயிற்றுவித்த ஆசிரியர்க்கு எமது நல்
சமய பாடப்பரீட்சை
(1). இவ்வாண்டு சைவபரிபாலனசன எமது பாடசாலையில் இருந்து தோற்றி பெற்றனர்.
(2). விவேகானந்தசபையினரின் பரீட் கள் அனைவரும் சித்தி பெற்றனர். செல்வன் பொ,விசாகன்
செல்வன் தி சயந்தன் ஆகியோர்
மாணவர்களாகத் தெரிவாகினர். பய வாழ்த்துக்கள்,
(15
 

S. ஞானேஸ்வரன், R. பாலச்சந் லிங்கம் ஆகியோர் எமது ஆசிரியர் வர்களை வரவேற்கின்ருேம்,
பதாசன் ஆகியோர் தமது சேவை ாது சேவையினைப் பாராட்டி நன்றி
க் குறைபை நிவர்த்தி செய்யும் ட்டணத்தில் இலிகிதராகப் பணி bவில் புகுந்து கல்லூரியைவிட்டு jákassir.
பரீட்சை
சங்கத்தினரால் நடாத்தப் பரீட் ம் திறமையாகச் சித்தியெய்தினர் ன்றியும் வாழ்த்துக்களும்.
பையினர் நடாத்திய பரீட்சையில் ய மாணவர்கள் அனைவரும் சித்தி
ட்சையிலும் தோற்றிய மாணவர்
அகில இலங்கைரீதியில் முன்னணி பிற்றுவித்த ஆசிரியர்களுக்கு எமது

Page 102
هى ألا (945ى
மாணவர் தொகை:-
ஆண்டு 6 - 8 - 695
9 - 1 1 - 704 五2。夏署一季看易
புதிதாகச் சேந்தவர்கள்:-
ஆண்டு 6 - 8 = 304 11 سے 11 = 9 丑2= 1器一吾台
பரீட்சைப் பெறுபேறுகள்."
1988
6 பாடங்களிலும் சித்திஅடைந்தோரி
a b- 205 சு. பொ. த, (உ | த ) கற்க தகுதி பெற்ருேர் விஞ்ஞானம் 罩含台 கலை / வர்த்தகம் 18 மொத்தம்ாகப் பெறப்பட்ட அதிவி விசேட சித்திகள். 525 . .
புதிதாகச் சேர்ந்தோர்கள்
திருவாளர்கள் : M. சின்னத்தம்பி K. சிறீகாந்தா, K. கெங்காதரன், R.சுந்தர லிங்கம் S. கணபதிப்பிள்ளை K, அருளா னந்தசிவம் K. பத்மநாதன், P. ஞானதே சிகன், R. ஈஸ்வரதாசன், S. முருகதாஸ் K. கணேசன், S. சண்முககுமார். ஆகியோர் எமது ஆசிரியர்குழுவில் சேர்ந்துகொண்ட னர் அவர்களை வரவேற்கின்ருேம்:
ஓய்வு பெற்றேர்
திருவாளவர்கள் K. புவனபூஷணுக் M. சிவப்பிரகாசம் ஆகியோர் தமதுசேவை

றிக்கை 1989
யில் இருந்தும் ஓய்வு பெற்றனர். அவர்கள் சேவையினைப் பாராட்டி வாழ்த்துகின்ருேம்
மாற்றலாகிச் சென்றேர்
திரு. க. கனகசிங்கம் யா / பெரியபுலம் ம. வி. அதிபராகவும் திரு. எஸ், சீவரட்ணம் நல்லூர் கொத்தணி உதவியாளராகவும் எமது கல்லூரியில் இருந்து மாற்றலாகிச் சென்றனர். அவர்களுக்கு எமது வாழ்த் துக்கள்.
தைத்திங்கள் அசம்பாவிதம்
இவ்வாண்டு தைமாதம் பாடசாலை வளவுள் நடைபெற்ற அசம்பாவிதத்தில் எமது கல்லூரி ஆசிரியர் திரு. ச. சண்முக லிங்கம் அகாலமரணமானுர் அவர் மறை வினல் துன்பமுறும் அவரது குடும்பத்தின ருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள் அவர் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார் த்திக்கின்ருேம்.
கடமையில் ஈடுபட்டிருந்த வேளை இதே நாளன்றுபடுகாயமடைந்த எமது ஆசிரியர் திரு. க. தவமணிதாசனும் எமது பழைய மாணவரும் தொண்டர் ஆசிரியருமான திரு. பா. பாபு அவர்களும் இறைவன் அருளால் குணமடைந்துள்ளனர். அவர் கள் மேலும் நலம்பெற எல்லாம் வல்ல இறைவனைப்பிராத்திக்கின்ருேம்.
பகுதித் தலைவர்கள்
திரு. சே. சிவராஜா அவர்களும் திரு. தி. கமலநாதன் அவர்களும் கல்லூரியில் பகுதித்தலைவர்களாக நியமனம் பெற்றனர். அவர்கள் சேவை சிறப்புற வாழ்த்துகின் Gogh.
(16)
ག།
g

Page 103
as Git றும்
|லம் FOTh வும் இச் ழ்த்
துர்
rri i
Քt11
ல்ல
இணைப்பாளார்கள்:
திரு. சு. புண்ணியலிங்கம் அவர்கள் விஞ்ஞான பாடத்திற்கும், திரு. சி. திசை வீரசிங்கம் அவர்கள் கணித ப.படத்திற்கும், திரு. வே. சண்முகலிங்கம் அவர்கள் தமிழ் பாடத்திற்கும், திரு.க. குமாரசிங்கம்அவர்கள் இத்துசமய பாடத்திற்கும், திரு. சி. கிருஷ்ண குமார் அவர்கள் தொழில் முன்னிலைப் படத்திற்கும், செல்வி த. செல்லத்துரை அவர்கள் சங்கிதம், சித்திரம் பாடங்களுக் கும், திரு. சி. ஜெகானந்தம் அவர்கள் ஆங்கில பாடத்திற்கும் திரு. பொ. வில் வ ராஜா அவர்கள் வர்த்தக பாடத்திற்கும் பாட இணைப்பாளர்களாக நியமனம் பெற் னறர்.
க. பொ, த, (உத) வகுப்புக்களில் கணி தத்திற்கு திரு. பொ, மகேஸ்வரன், அவர் களும், இராசயனவியலுக்கு திரு அ. மகா தேவன் அவர்களும் பெளதிகவியலுக்கு திரு. எஸ். செளந்தரராஜா அவர்களும் கலேப் பிரிவுக்கு திரு. சே, சிறீஸ்கந்தராஜா அவர்களும் வர்தகப்பிரிவுக்கு திரு. சிவசுப் பிரமணிய சர்மா அவர்களும் பாட இணைப் பாளர்களாக நியமனம் பெற்றனர், அவர், கள் சேவை சிறப்புற வாழ்த்துகின்றுேம்
இதர ஊழியர்கள்:
இலிகிதராகக் கடமையாற்றிய திரு. சு. சோமசுந்தரம் த ன து பதவியிலிருந்தும் இளைப்பாறிஞர் அவரது அயராத சேவை யினைப் பாராட்டி நன்றி கூறுகின்ருேம்.
திரு. க. நவரெத்தினம் அவர்கள் பாரா ளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப் பட்டார். அவருக்கு எமது வாழ்த்துக்கள்.
கல்லூரியின் வேலைப்பளு காரணமாக
செல்வி சி. நிலானி வசதிகள் சேவைகள் கட்டண இலிகிதராக நியமிக்கப்பட்டார்.
தமிழ்திறன் போட்டிகள்:
யாழ்ப்பாணம் கோட்டக் கல்வி மட் டத்தில் நடைrெற்ற தமிழ்த்தினப்போட்டி
(17
 

களில் கலந்து கொண்ட எமது மாணவர் கள் மிகத்திறமையான முறையில் பல பரி சில்களைப் பெற்றுக்கொண்டனர். அவர்களை வாழ்த்தி ஆசி கூறுகின்ருேம்.
திறந்த போட்டிகள்,
1. கவிதை எழுதுதல்
முதலாம் இடம் அது அரவிந்தன்
2. விவாதம்
முதலாம் இடம் - பா, கேதீஸ்வரரூபன்
. வே. ஜெகரூபன் - சு. தனேஸ்குமார்
3' உங்களுக்குத் தெரியுமா
முதலாம் இடம் - பா. இளமாறம் - அ. அரவிந்தன்
4。 இசையோடு fill
மூன்ரும் இடம்
5. சிறுகதை எழுதுதல்
மூன்ரும் இடம் - 1 ITT. sygav sår
1. ஆக்கம் (சிறுகதை)
முதலாம் இடம் - இ. அனுரதன்
2. நாடகப்பிரதி எழுதல்
முதலாம் இடம் - பா. -gjោះគ្នាភ្ញាកំf
3. Ga i # light
நான்காம் இடம் - பா. சபேசன்
1. வாசிப்பு
இரண்டாம் இடம்
-இ. விஷ்னுவிநாயகம்
2. ஆக்கம்
இரண்டாம் இடம் - ந, மனேரமணன்

Page 104
சிவஞானவைரவர் கோவில் கும்பாபி ஷேகமும் சிவஞான மகா நாடும்
எமது கல்லூரியில் கோவில் கொண்ட ருளும் சிவஞான வைரவர் சுவாமிக்கு புதி தாக பழைய மாணவர் சங்கத்தால் அமைக் கப்பட்ட கோவில் கும்பாபிஷேகம் நடை பெற்றது. அதைத் தொடர்ந்து 3 நாட்கள் சிவஞான மகா நாடு நடைபெற்றது. சம யச் சொற்பொழிவுகள், இசைக்சச்சேரிகள் ஆகியன நடைபெற்றன.
மேற்படி நிழ்ச்சிகளைக் சிறப்பாக ஒழுங்கு செய்த யாழ்ப்பாணம் இந்துக் கல் லூரி பழைய மாணவர் சங்கத்தினருக்கு எமது நன்றிகள்.
சிவஞான வைரவர் சங்காபிஷேகமும்
திருமுறை மகாநாடும் திருமூறைச் சுவடிகள் ஊர்வலமும்
சிவஞானவைரவர் சங்காபிஷேகம் கல் லூரிச் சமூகத்தினரால் சிறப்பாகச் செய்து முடிக்கப் பெற்றது. இதஞேடு தொடர்பு டையதாக திருமுறை சுவடிகள் ஊர்வல மும் நடை பெற்றன.
சைவத்துக்கும் தமிழுக்கும் எமது கல் லூரி ஆற்றி வரும் பணி கண்டு தமிழ் உலகமும் சைவ உலகமும் எம்மைப் பாராட் டின அவர்களுக்கு எமது நன்றிகள்.
மேலே நாட்டு பாண்ட் வாத்தியம்
கல்லூரியில் இதுவரை காலமும் மேலே நாட்டு பாண்ட் வாத்திங்க் கருவிகள் இல் லாதிருந்த குறை இவ்வாண்டு நிவர்த்தி பாகின்றது-யப்பான் நாட்டுதவியக எமக்க களிக்கப்பட்ட இக் கருவிகளைப் பெற்றுக் கொள்வதற்கு எமது பயை மாணவர் கல் விப்பணிப்பானர் ஜனுப். எம். எம். மன்சூர் அவர்கள் ஆற்றிய உதவி மறக்கற்பாலதன்று அவருக்கு எமது நன்றி இ க் கருவிகளை கொழும்பு நகரில் இருந்து கல்லூரிக்கு பல
(1.

சிரமங்களுக்கு மத்தியில் எடுத்து வ ந் த எமது ஆசிரியர்கள் திரு. தி. கமலநாதன் திரு, ஐ. பாஸ்கரன் ஆகியோருக்கும் எமது நன்றி,
புதியகட்டிடங்கள்
எமது கல்லூரிக்கு புதிய இர ண் டு மாடிக் கட்டிடங்கள் இரண்டினை அமைத் கொள்வதற்கு யாழ்ப்பாண மாவட்டச் செயலாளரும், அரசஅதிபருமான திரு. வை மு. பஞ்சலிங்கம் அவர்கள் நிதியினை ஒதுக் கித் தந்துள்ளார். அவரின் ஆதரவுடனும் எமது கல்விப்பணிப்பாளர் திரு. வெ. சபா நாயகம் அவர்களின் அனிசரனயுடனும் மாடிக்கட்டிடங்களின் வேலை துரிதமாக நடைபெற்று வருகின்றது. இக்கட்டிடங்க ளுக்கு இவர்கள் இருவருமே அத்திவார மிட்டு ஆசீர்வதித்தினர் அவர்களுக்கு எமது வாழ்த்துக்கள்.
பாடசாலை அபிவிருத்திச் சங்க உதவியு டன் மாணவர்கள் துவிச்சக்கரப் பாதுகாப் புக்கான கட் டி ட ம் அமைக்கப்பட்டது.
நூற்றண்டு விழா
கல்லுரி நூற்ருண்டு விழாவுக்கான ஆரம்ப நிகழ்ச்சி இவ்வாண்டு விஜயதசமி நாளன்று சிவஞான வைரவர் அபிடேக ஆராதனைக ளுடன் இனிதே ஆரம்பமாயிற்று எமது சுல் லூரியின் முன்னுல் அதிபர் திரு, ந. சபா ரத்தினம் அவர்களும் மூத்த பழைய மாண வர் திரு, நம. சிவப்பிரகாசம் அவர்களும் பழை ய மாண வர் சங்கத் தலைவர் திரு. எஸ். க்ெந்தில்நாதன் அவர்களும் ஆசியுரை வழங்கினர், கல்லூரி மாணவர் களின் பண்ணிசை நிகழ்ச்சியும் ஆசிரியர்* கவிஞர், ச வே பஞ்சாட்சரம் அவர்களின் நூற்ருண்டு எழுச்சிப்பாடல் நிகழ்ச்சியும் இடம் பெற்றன.
எமது கல்லூரியின் வளர்ச்சியில் அக் கறை கொண்டு ஆக்கமும் ஊக்கமும் தந்த உதவும் எமது பிரதிக் கல்விப்பணிப்பாளர்
B)

Page 105
t
அவர்களுக்கும் மற்றும் கல்வி அதிகாரிக ளுக்கும் இச்சந்தர்ப்பத்தில் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளோம்.
எமது கல்லூரி வழமைபோல் பரீட் சைப் பெறுபேறுகள், விளையாட்டு மற்றும்
நன்
The Young Hindu Wishe
The principal and staff for guidance and encouragemen
The parents and the Old B( of great help to us in all (
The Advertisers for their ki
The Managers and staff of saivaprakasa Press.
We hope the readers would errors, omissions and setbat

புறநிகழ்ச்சிகள் ஆகியவற்றில் தொடர்ந்து தனது சாதனைகளை வளர்த்து வருகின்றது இது கண் டு கற்றறிந்த சான்றேர்கள் பெரியோர்கள் எம்மை வாழ்த்துகின்றனர் அவர்களுக்கும் எமது தன்றிகள்
றி
is to thank
their valuable suggestions
t.
oys who have always been bür endeavours,
hd generosity.
uthayan printers and
bear with us for any :k.
È ditors

Page 106


Page 107
Drincipal
&.
1971
Õhe (late:
 
 

émeritus
Sabalingarn.
1975 سے

Page 108
(Q9
fgé கு
النبیی
京下霹
96.
உ6
) got
 


Page 109
யாழ் இந்துவின் சி
இளையதம்பி
யாழ்ப்பாண இந்துக்கல்லூரியை கட்டி எழுப்பிய சிற்பிகள் பலர். ஒவ்வொருவரும் ஒவ்வொரு துறையில் ஒப்பாரும் மிக்காரும் அற்றவர். அச் சிற்பிகளுள் ஒருவரே அமரர் இளையதம்பி சபாலிங்கம் அவர்கள். 1971-1975 வரை நான்கு வருட காலங்கள் அன்னுர் யாழ் இந்துவின் அதிபராக பணி புரிந்தவர். சிறந்த அதிபர்கள் வரிசையில் அவரும் ஒருவர் ஆவர். அக்கால கட்டத்தில் யாழ் இந்துவில் கல்வித் துறையிலும் விளையாட்டுத்துறையில் பல சாதனைகளைப் புரிந்தவர். குறிப்பாக உதைபந்தாட்ட வீரணுகவும் திறமைமிக்கோணுகவும் இருந்த அவர் காலத்தில் உதைபந்தாட்டத்து றையில் யாழ் இந்து கல்லூரி உயர்வு கண்டது.
(
இளையதம்பிக்கும் இலட்சுமிப்பிள்ளைக்கும் மகனக 4-2-1919 இல் பிறந்த சபாலிங்கம் அவர்கள், தமது ஆரம்பக் கல்வியை நாவ லர் சைவ வித்தியாசாலையில் ஆரம்பித்தார். தனது இடைநிலைக் கல்வியினை யாழ் இந்து கல்லூரியில் முடித்தார். தொ டர் ந் து இலங்கை பல்கலைக்கழகக் கல்லூரியில் தன் உயர்கல்வியைப் பெற்ருர், அங்கு தூய கணி தம் பிரயோகக் கணிதம் பெளதிகம் பயின்று B.Sc பட்டதாரியாக வெளியே வந்தார்.
G
உரும்பிராய் இந்து கல்லூரியில் 1942 இல் ஆசிரியராக பதவி ஏற்ற சபாலிங்கம் 1960 இல் கொக்குவில் இந்துக் கல்லூரி உதவி அதிபரானுர் , 1964 இல் யாழ் மத் திய கல்லூரியில் அதிபரானுர். முதலாம் தர அதிபராக 1971 இல் அதி உயர் பதவி யைப் பெற்ற இவர் இவ்வாண்டிலேயே யாழ் இந்துவின் அதிபரானர்.
1975ந் இல் இவர் ஒய்வு பெற்ற பின் னரும் நைஜீரியா சென்று சிரேஷ்ட கல்வி அலுவலராக பணிபுரிந்தார். பின்னர் தாய
( 1)
 

ற்பிகளுள் ஒருவர்
சபாலிங்கம்
ம் வந்து பலாலி ஆசிரியர் பயிற்சி கலா ாலையில் 1983 வரை பணிபுரிந்தார், தம் வாழ் நாள் முழுவதும் கல்விப்பணி புரிந்த இவர் லண்டனில் 1988-8-3 இல் காலமா னுர்
கல்விப்பணிபுரிந்து யாழ்ப்பாணத்தில் ஒரு மாணவர் பரம்பரையை உருவாக்கியது மாத்திரமன்றி சமயத்துறையிலும் சமூகத் துறையிலும் அவர் வகித்த பங்குகளும் ஆற்றியபணிகளும் அளப்பரியன.
நல்லுர் முருகனைத் தன் குலதெய்வ மாகக் கொண்ட சபாவிங்கம் அவர்கள் ல்லூரியின் பிராத்தனை மண்டபத்தினை சமயம் போதிக்கும் இடமாக்கினர்.யோகர் சுவாமி, கடையச்சுவாமி ஆகியோரிடம் தரு பக்தி மிக்கவராயிருந்தார்.
ஆசிரியாராகக் கடமையாற்றிய சந் தர்ப்பங்களில் மைதான நிகழ்ச்சிகளில் விளையாட்டு வீரனுகவும் துடுப்பாட்ட வீர அகவும் திகழ்ந்தார். ஆசிரியர் சங்கம், உதைபந்தாட்ட சங்கம், கிரி கெட் சங்கம் ான ஏறத்தாழ 15 சங்கங்களிலே முக்கிய தவி வகித்தார்.
கண்டிப்பு, கம்பீரம், அஞ்சாமை, எளி மை, இரக்கம் என்பன இவரது குணு அம் ங்கள். இவைகளே இவர் எமக்கு விட்டுச் சன்ற சொத்துக்கள். ஆடம்பரமும், ரோப்பிய மா யையும் எம்மை மூடிவரும் }க்கால கட்டத்திலே சபாலிங்கம் போன்ற முன்னேர்களிலிருந்து அஞ்சாமை, எளிமை, ரக்கம் என்ற பண்புகளை இளைய சமூகத் வராகிய நாம் பெற்றுக் கொள்ள வேண் LAO .
மெள. சித்தார்த்தன்
ஆண்டு 10A

Page 110
மறைவின் பின்னும் ப
புலரிப்பொழுதில் ரோஜா மலர்கிறது. அது அந்திப் பொழுதில் உலர்ந்துபோவ துண்மையே. ஆயினும் காலைதொடக்கம் மாலைமட்டும் அது ஏற்படுத்தும் சலனங்கள் எத்தனை காலங்களிற்கு அனுபவத்தில் நிலைத்து விடுகின்றன,வாழ்வில் பாதிப்பை யும் ஏற்படுத்துகின்றன. மனிதர்களுந்தான் பிறக்கிறர்கள், இறக்கிருர்கள் இருந்தும் காலத்தை வென்று சிலர் நினைவுகளில், தொடரும் செயல்களில் நிறைந்து விடு கிருர்கள்
சபாலிங்கம் எனும் மனிதரும் காலத் தைக்கடந்து மிளிர்கிற ஒரு நட்சத்திரமும் * வெண்மையான சீருடை நிமிர்ந்த கம்பீர மான நடை,ஆளுமை நிறைந்த தீட்சண் யமான பார்வை,சிம்மக்குரல். இவை இன் றும் எம்மனக் கண்மு நிற்கின்றது’ என்ற வரை அவரின் மாணவரொருவர் விழிக் கிருர்,
யாழ் இந்து எனும் மாபெரிய கல்விநிறு வனத்துள் 1932ல் மேற் கல்வியின் பொருட்டு முதலில் நுழைந்து, பட்டைதீட் டப்பட்ட வைரமாகமறைவு மட்டும் ஒளிவீசி யிருக்கிருரென்ருல் அது யாழ் இந்துவுக்குரிய பெருமையே. ஆசிரியராகவும், அதிபராகவும் (யாழ் மத்திய கல்லூரியில்) இருந்துவிட்டு
உள்ளத்தில் நல்ல உ
இருளை நீக்க இரவியுண்டு தாகந் தனிக்க நீருண்டு. இளைப்பையுங் களைப்பை யும் போக்க இனிய தென்றலுண்டு, ஆனல் இந்து இழந்த இருகண்களையும் பெற ஒன் றுமே இல்லை. ஆம், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் இரு வரலாற்று நாயகர்களான அமரர் இளையதம்பி சபாலிங்கம் அவர்களுக்
V
 
 

தில்
மணம்பரப்பும் மானுடன்
H-6ð)|-
உள்ள மீண்டும் 1971ல் யாழ் இந்துவின் அதிபராக உயிரி பதவியேற்று உள்நுழைகிருர், அமைதியாக au GMTiri நுழைந்த புயலின் ஆரவாரங்கள் ஆம், கல் வியில்விளையாட்டுக்களில் புதியசாதனைகளை யாழ் இந்து ஏற்படுத்த எழுந்து வந்த அறி ஞல் வுக்காற்ருக வீசினரென்றுல் மிகையில்லை சிறிய அன்ட் தொழிற்சங்கவாதியாக, விளையாட்டுத் மைந் துறைகளின் தலைமையாளனுக, ஆத்மீகப் இருந் பங்காளனுக, ஒரு மனிதனுக. . சபாலி தெரி கம் வரலாற்றில் பெயர் பொறித்தவராகிருர்,
இந்த அஞ்சலியை நான் வரையத் *”G தொடங்குகையில் எதிர்பாராமல், அவரு டைய மாணவரொருவன் எனக்கு அவர் தோ பற்றிய பெருமைகளைச் சொன்னுர், அவற் றையெல்லாம் இங்குவடித்து விட வேண்டும் என்றுதான் எழுதத்தொடங்கினேன். ஆனல் மாய் சொற்கள் நிறுத்தம் செய்கின்றன. உண் அவர் மைதான் அவரை முழுமையாக, அவருடைய மல்ல வைகளை முழுமையாக வடித்தெடுக்க இந்தச் 5 சொற்கள் எவையுமே பெருமளவில் இருந் உதவவில்லைதான், மெய்தான், மறக்க ஒரு LORTLD. . . . . . . . வேண்டும்
இந்து சோ. சத்தியன் ஆண் ஆண்டு. 12F பகுதி dessDsD பெரு /န္တိချီ ள்ளம் உறங்குவதில்லை.
தன. கும் அமரர். பொ. குமாரசுவாமி அவர்களுழு 雷仄了 கும் ஈடாக, இணையாக எவருமே இல்லை.
தான் இவ்வரலாற்று இலட்சிய புருஷர்களுள் ፴ወö காலத்தால் முந்தியவர் திரு. இ. சபாலிங் 960,
கம் அவர்கள் தங்கமயமான தோற்றம் ஒரு படைத்தவர். அகத்தின் கலையொலி முகத்
2)

Page 111
麾了压
இல்
அறி } ඊඛ)
டுத் தப் ரவி prř.:
யத் பரு 】f வற் டும்
றல்
தச் ல்
தில் தவழும் அழகுடையவர் - செந்தாமரை மலரில் வெண்டாமரை மலர்ந்தது போல் உடையெழில் பொலிந்தவர், திடமான உள்ளமும் முதிர்ந்த அறிவும் கொண்டவர், உயிரினும் பெரிதாய் ஒழுக்கத்தை ஓம்பி வளர்த்த உத்தமர்.
இவ்வாறு இம்மாமனிதரை பற்றி எழுதி ஞல் எழுதிக்கொண்டே போகலாம். எனது சிறிய மனதிற்கு அறிவால், ஆற்றலால், அன்பால், ஆழுமையால் பெரிய இந்துவின் மைந்தனும் இ நீ து வின் அதிபராகவும் இருந்த இப்பொன்மன செம்மலை பற்றி தெரிந்த, அறிந்த விடயங்கள் பற்றி எழுத அவாவுற்றுள்ளேன்.
" தோன்றிற் புகழொடு தோன்றுக - அஃதிலார் தோன்றலின் தோன்ருமை நன்று'
என்ற வள்ளுவர் வாக்கிற்கு இலக்கன மாய் அமைந்த இந்துவின் இலட்சிய புருசர் அவர். இவர் எமக்கு ஒரு அதிபராகமட்டு மல்லாது நல்லாசாஞகவும் நல்வழிகாட்டி யாகவும் இந்துவிற்கு ஒரு நற்சேவகனுமாய் இருந்தார் என்ருல் அதுமிகையாகாது.
இவர் எமக்கு அதிபராக வாழ்ப்பாணம் இந்துக் கல்லுரரியில் காலடிவைத்தது 1971ம்
ஆண்டு யூன் மாதம் 1932 - 1937 காலப்
பகுதியில் இக்கல்லூரியில் தன்மேற்படிப்பை கற்றவர் இக்கல்லூரியில் தன் இறுதிப் பெருஞ் சேவையை ஆற்றவேண்டும் என்ற முழுமூச்சுடன் அடியெடுத்து வைத்த காலம் யூலைமாதம் 1975 ம் ஆண்டு வரை எமக்கு அதிபராக இருந்து இந்துவின் வரலாற்றில் தனக்கென ஒரு தனியிடம் பிடித்த வித்த கரrவார்,
இவரை ஒரு சகலகலா வல்லவன் என்று தான் குறிப்பிடவேண்டும். ஏனெனில் இவர் ஒரு BSC பட்டதாரி, திறமைமிகு ஆசிரியர், அதைவிட ஒரு மிகதிறமையான அதிபர் ஒரு தொழிற்சங்க வாதி, ஒரு திறமையான,
色
( 3 )

அக்கிராசனர், தலையாயசமய பேரறிஞர், விண்யாட்டு மெய்வல்லுன விற்பன்னர். இவ்வாறு எல்லா துறையிலும் தன் பெரும் பங்க்ளிப்பை செய்து °தமிழன் என்று சொல்லடா, தலைநிமிர்ந்து நில்லடா’ என்ப நற்கமைய தமிழினத்தின் தளபதியாய் தலை நிமிர்ந்து நின்ருர் என்று கூறுவதை விட வறுஒன்றும் என் சிந்தனையில் எழவில்லை.
திரு. இ. சபாலிங்கம் அவர்கள் அதிப ாக இருந்த காலப்பகுதியில் நானே -5 வயதுசிறுவனுகதான் இருந்திருப்பேன் ஆணுல் இப்பேக்தும் அவரைப் பற்றி எமது ஆசியர்கள் கூறும்போது மெய்சிலிர்க்கின்றது ஆசிரியர்கள் தாம் இவருக்கு கீழே தொழி ாற்றிய காலங்களை நினைவு கூறும்போது ான் பொருமைப்படுகிறேன். ஏனெனில் ானும் இவருக்கு கீழே ஒருமானுக்களுக இருக்க கொடுத்துவைக்கவில்லையே என்ப ற்காக, இப்போதுகூட எமக்கு ஆசிரியர் ள் கூறுவார்கள் எமக்கு திரு. சபாலிங்கம் வர்களை இப்போது நினைத்தால் கூட ஒரு யம் மனத்தில் உருவாகும் ஏனெனில் தாம் தாவது பிழை விட்டால் நேருக்கு நேரே ழையை சுட்டிக்காட்டும் அஞ்சாநெஞ்சம் டைத்தவர் நிறைகுடம் தழும்பாது என்பது பால நிர்வாக திறமையில் அவர் ஒர் நிறை டம் என்பதினுல் சிறிதும் தழும்பவில்லை.
அவரது இளமை வாழ்வு இளைஞர்க நக்கு ஒர் அருமருந்து, ஆசிரிய வாழ்வு ாணுக்கருக்கு ஒர் தேனமுது, இல்வாழ்வு |ல்லறத்தார்க்கு ஒலிவிளக்கு, எளிமை ாழ்வு இடாம்பீகத்திற்கு படிப்பினைசமூக ாழ்வு தொண்டர்களுக்கு எடுத்துக்காட்டு திபர்வாழ்வு நிர்வாக திறமைக்கு பாடப் த்தகம். ஞானவாழ்வு ஞானிகளுக்கு போத தூய வாழ்வு உலகிற்கோர் அழிவில்லா ழிகாட்டி,
யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி அவ க்கு வீடு, மாணவர்கள் அவரின் குழந்தை ள். ஆசிரியர்களும் ஊழியர்களும் அவரின் கோதரர்கள் என்று நினைத்து ஒர் குடும் மாக எல்லோரையும் ஒன்று படுத்தி வழி

Page 112
நடத்தி சென்ற அந்நாளைத் தளபதி இன்று நம்மிடையே இல்லை. ஆனல் நம்முள்ளே அவர் அழியாத நினைவாக என்றுமே இரு பார் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி,
எனவேதான் பல அறிஞருள்ளும் தை சிறந்தவராகிருர், அவர் வற்ருத ஜீவநதி குறையாத அன்புச்சுரங்கம், துருப்பிடியா ஆழுமை இரும்பு, அணையாத நீதி விளக்கு அழியாத கருனை முத்திரை, காலத்தால்
“I soft D6-off g
1. விண்ணுேடு விளையாடி பண்பாடல் பலபாடும் மண் மீது வலிகொள்ள மண்மேவு மரநிறையு
2. எண்பத்தி யெட்டிலே
எண்மூன்றந் தேதியிலே சபாலிங்கப் பேருடைய சபாலிங்கன் தாளடியே
3. புன்னகை மின்னுகின்ற மின்னகை மின்னுகின்ற பொன்னகை பூண்டமே மன்னவன் பாதபந்தம்
4. கொஞ்சுதமிழ் மிஞ்சுகி அஞ்செழுத்து ஒலிகேட் அஞ்சொல் அடியெடுக்க வஞ்சியவள் இடப்பாக
5. தத்தைந்து தேன்மாந்தி முத்தைத்தினம் தள்ளுகி வித்தைதனைக் கற்பித்திரு வித்தையெம் மனமெல்ல
6. கண்ணிறைந்த சைவமு விண்ணிறைந்த புகழினை பிறைநிலவைத் தலையிலு
குறையுடலான் மலர்ப்பு
 

அழிக்கமுடியாத அவர் அறிவுரைகள் இனி எம்மை வழிநடத்தும்.
*வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் -
வானுறையும் ல தெய்வத்துள் வைக்கப்படும்"
பா. கேதீஸ்வரரூபன் 蔷 ஆண்டு 13D
தனிலொரு கணி?
வெண்மதியின் மீதிவர்ந்து பஞ்சுநிகர் தென்றலது
மன்ருடி நின்முடும் மாண்புமிகு யாழ்ப்பாணம்,
ஆவணியாந் திங்களிலே
எம்மவரும் போற்றுகின்ற
Fர் செங்கமல வண்ணைச்
சேர்ந்திட்ட நாளே
புண்ணியம் நண்ணுகின்ற
மெய்யுயிர் மீண்டிடாத னிப் புயத்திடைப் பாகங்கொண்ட
மேவியோ ராண்டின்றன்ருே
ன்ற கொள்கையிலே விஞ்சுகின்ற கும் யாழிந்துத் தேன்பொந்தில்
ஆடிவந்த அன்பதிபர் வாணனடி சேர்ந்திட்டார்
தித் திருப்புகழைப் பாடுகின்ற ன்ற மைக்கடல்சூழ் நாடிதுவாம் 5 முத்தைநிகர் இந்ததிபர் ாம் வேரூன்றிட வைத்தவரே
ம் கன்னித் தமிழதுவும்
விரைந்தேறச் செய்தவர் yடு வில்லாகத் தான்கொண்ட பாதம் கூடியநா விதுவன்றே
(4)

Page 113
0.
II.
12
置3。
14.
I5。
சிங்கார பந்தலிலே சித்தி அங்காரப் விருள்தன்னை ய மங்காத வொளிகொண்ட
செங்காலை யுடையானைச் ே
யாழிந்து மைந்தணுய் யாழ் யாழிந்துத் தமிழிசை யாழ் கேளுங்க ளெனநின்று கல் வாழுங்க ளெனநின்ற வா6
விளையாட்டு வினைகளில் வி இளையான துடுப்பாட்ட உ தலையான நிலையாகத் திற மலையான நிலைதன்னில் மு
எழுபத்தி யொன்றிலே இ வழுவற்ற குணமுடையார் எழுபத்தி யைந்துவரை ஏ தொழுதேத்தி வழியனுப்பி
நிலையற்ற வுடலிலே தலை
கலையுற்ற யாழிந்துக் கல்.
தலைபெற்ற திறவினர் த விலையற்ற நெறிநின்று நீ
பல்துறைக் கலைஞராய்ப் ! நல்லையின் செல்வராய் நா சொன்மலை மன்னணுய் மண் கன்றதாய் ஆனவெம் மீன்
ஏற்றமிகு செல்வங்கள் மாற்றமிலா வாழ்வதனை தோற்றம் நெடுமரமே ே சாற்றற் கினியவராஞ் ச
தொல்லைதரு முன்வினையை இல்லையென வொருசொல் முல்லைமலர் முகையவிழும் சொல்லைத்தின மோதுகின்
பஞ்சோ மலர்ச்செண்டே மஞ்சோ எனவெண்ணும்
அஞ்சோ திநிறையும் அ குஞ்சோ குவலயத்துக் க
( 5

திரமாய்த் தானிருந்து கற்றிட்ட அறிவொளியாம் மாணிக்க மணியொத்த சர்ந்திட்ட நாளிதுவே
Sந்தி னதிபராய் மிந்துப் புகழிசை லூரி தனையொத்து னகஞ்சேர் செல்வரிவர்
ரராய் விளங்கியே உதைபந்து தமையாடித் னுக விளையாடி தலாக நின்றுரே.
இந்ததிபர் பதவியதை
வந்தேற்றுக் கொண்டாரே
ற்றிருந்து ஓய்வுபெறத்
வைத்திட்ட நாமே.
பிர தானமே லூரி தன்னிலே ான்கொண்ட பணியிலே 1லைவைக்க வாழ்ந்தார்,
பித்தரின் பத்தராய் னிலத் தறிஞராய்ச் ண்ணக விண்ணணுய்க் 1றதாய் ஆயினர்,
எண்மரைத்தான் பெற்றிடினும்
மாண்புடனே வாழ்ந்திட்ட்
நோக்க மின்னுெளியே
பாலிங்கப் பேரறிஞர்
பத் தொலைத்திடுநற் பதியதுவாம்
லை இயம்பாத நல்லூரான்
முத்தமிழின் முறுவலொலிச் ற சபாலிங்க நெஞ்சுடையார்.
ா பங்கயத்து இதழோ
மனங்கொண்ட செம்மல் மலனடிப் பொன்மண்க் டல்தானே என்னென்ப

Page 114
16. கனிநிகர் யாழிந்துக் க தனிநிகர்த் தந்தையாய், பனிமலர் தனிலொரு இனியவர் தமைவிழி க
Our Emeritus Principal the lat
Our emeritus Principal Mr. Eleyathamby Sabalingam passed away in United Kingdom on 3rd August, 1988 at the age of 69 years. All who knew him felt sorry for missing him because he played various role in the society, as a very good teacher, as a very good Principal, as a popular sportsman and as a good leader. He was also an old boy of Jaffna Hindu College. He entered the University College and graduated in physical science
He first started his life as a teacher and rose up as Principal of Jaffna Central College in 1964 and later as Principal at his old school in 1971. He went abroad to Nigeria as Senior Education Officer in 1975 after retiring from Governmaent service.
When he was the Principal of these big schools in Jaffna he had always a lot of management work, but he always gave importance to teaching his students according to the time table and he never missed a class.
As a Principal, he was always very strict in regard to the descipline of the students but was also very kind in studying the problems of the students and to guide them for their progress.
Mr. Sabalingam played a big part in sports also throughout his life. During his young days in our college he took active part in Foot-ball, Cricket and
( 6
 

ல்லூரி யதனிலே நீ தானிங்கு வாழ்ந்தவர் கணியதா யானவர் ாணுநா ளென்ருே. அ. அரவிந்தன் ஆண்டு 2D
Mr. Eleyathamby Sabalingam.
Atheletics. He was the Vice - Captain of the Foot Ball XI in 1936. He was a famous wicket keeper and a goal-keeper. He captained the University College Football team for nearly 2 years. He played in the All Jaffna District Foot-ball XI from 1942 - 1948 and was also the Captain of the same team from 1945 onwards. He was the Manager of the Ceylon National Foot - ball team which played in the pre- olympic selection at Bangalore in India in 1953. He was a qualified International Foot - ball Refree and an Atheletic official of the Ceylon A. A. A. from 1953.
From 1945 onwards up to 1975, for nearly 30 years, he was holding various honorary posts as the President and Secretary of various associations such as Jaffna Schools Sports Association, Jaffna Football Association and Jaffna School Cricket Association.
He was a Trade Unionist too. He was holding the positions of the President and the Secretary of various Teachers' Associations at different times from 1950 to 1974.
He visited United States, United Kingdom, Malaysia and Singapore on several occassions as a delegate for semimars and conferences and contributed much on behalf of the various associations he represented.
par
Wic
Par Sek
old he
ар{ yOl his all

Page 115
After his retirement he took active part in religious activities. He was the Vice President of the AJ1 1sland Saiva Paripalana Sabhai, President of the Sekkilar Manram and the Patron of Nallur Atheenam .
In conclusion I wish to quote an
of old proverb '' A man shall reap what
a. he sows’. This version is very much applicable to Mr. Sabalingam. From his Dit- young days he contributed and sacrificed 靠 his life for social work. As a result now 嵩 all his seven children are in abroad 45
he
கெம்பீர. நாட
a.
ee புகழ் பூத்த ஆசிரியர்கள், அதிபர்கள் பலரும் காணப்படும் யாழ்ப்பாணச் சூழ்
நிலையில் அமரர் திரு. இ. சபாலிங்கம் அவர் கள் கம்பீரமான ஆழுமைக்குத் தலைசிறந் தவர் என்பது வெள்ளிடை மலை
பிறரையும் தமராகக் கொள்ளும் அரும் பண்பு மிக்சவர். செம்புலப் பெயர்நீர் போல அன்புடை நெஞ்சங்கள் தாம் கலந்த நிலையில் வாய்த்த மனையாளை மலேசியாப் பயணத்தின் போது சற்றும் எதிர்பாராத வகையில் இழந்த துயரம் தாங்கொணுத தாக அமைந்திருந்தது. பிறருடைய இன்ப துன்பங்களில் பங்கு கொள்ளும் போது அன் ஞர் மனேவியுடன் செல்வது வழக்கம். அதே வழிகாட்டலைப் பின்பற்றி மலேசியா செல்லுமுன்பும், சென்று துயரத்துடன் திரும்பியபின்பும் யான் எனது துணைவியா ருடன் சென்று காணும் வாய்ப்புக் கிடைத் தது. எம்பெருமானின் அர்த்த நாரீஸ்வர வடிவத்தின் விளக்கமாக அமரர் அவர்கள் அரைவாசி மனிதனுகவே காணப்பட்டார்.
கனவில் அன்னர் அவர்களைக் காண்பது கிடைக்க முடியாத பாக்கியம். அவர் அருகே
(7
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

doing well as Doctors, Engineers, Accountants and Teachers.
Not only our College will always remember the achievements of one of its old boys and services rendered by its 2meritus Principal but also the entire Tamil Nation will never forget the contribution of its great son, as an 2ducationist, as a sportsman, as a Trade Unionist and as a good administrator.
S. Mugunthan.
Year 11 A.
"(5... நாயகன்!
பான் நிற்கும் போது அவருக்கு மரண அவஸ்த்தை ஏற்பட்டது. "பஞ்சாட்சரம்” செபித்துக் கொண்டே உயிர் நீத்ததைக் கண்டேன். விழித்ததும் மனம் சலனம டைய நேரில் சென்று கூறினேன். அவர்கள் ஓர் பிரகாசம் நிறைந்த மெளனப் புன்மு றுவல் தான் பதிலாகக் தந்தார்கள். அவர் கள் இறுதியாக இலங்கையை விட்டுச் செல்வதற்குச் சிறிது காலத்தின் முன்தான் நிகழ்ந்தது என்பதால் நினைத்துப்பார்க்கி றேன்
திருக்கேதீஸ்வரத்தில் மானவர்கள் பங்குபற்றும் எமது திருவிழாவின் போது முழுமையாகப் பங்கேற்பார்கள், விசேட மாகத் திருமுறைச்சுவடுகள் வலம் வரும் சந்தர்ப்பத்தில் ஒதுவார்கள் பண்ணுேடு இசைக்கும் திருமுறைகளை மிகவும் உன் னிப்பாக அவதானிப்பதையும், பலமணி நேரம் தொடர்ந்து உற்சாகம் குன்ருது பங்கு பற்றி இன்புறுவதையும் காணக் கூடியதாயிருந்தது. பிரயாண வழி தொடக் கம் பாலாவிக் குளிப்புவரை மிகுந்த சிரத் தையுடன் கவனிப்பார். அதிபர் பதவியி
லிருந்து ஒய்வுபெற்றதன் பின்பும் மறைந்த

Page 116
அதிபர் திரு. P. S குமாரசாமி அவர்கள் காலத்தில் எமது திருவிழாவில் பங்குபற்றி யுள்ளார்கள். அமரர்களான திரு. இ. சபா லிங்கம் அவர்களும், திரு.P S குமாரசாமி அர்களும் கேதீஸ்வரநாதர் கெளரி அம் மாள் சமேதராக எழுந்தருளியமையைச் சுமந்து வந்த காட்சி எப்பிறப்பிலும் மறக்க இயலாதவை கண்கொள்ளாக் காட்சியா கும். சகல மாணவர்களும் மகாலிங்கத்திற்கு பாலாவித்தீர்த்தாபிஷேகம் செய்து முடி யும் வரையும் அபிஷேக நீர் வெளியேறும் சூழலைச் சுத்திகரித்த வண்ணம் காணப் படுவார். திருக்கேதீச்சரம் செல்லும் வேளை யெல்லாம் அமரர் அவர்களின் திருவுருவம் மனக் கண்ணில் தோன்ருதிருக்குமா?
நல்லூர் சென்ற காலமெல்லாம் அன் ஞர் அவர்களைக் கொடிமரத்தடிப்பூசை பிற்பகல் திருவிழா, அதிகாலை அங்கப்பிர தட்சனம் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றி லாவது காணலாம். பல வருஷங்கள் தரி சித்துப் பழகிய இதயம் அந்த அந்த இடங்களில் முருகனைக் காணவில்லை எனி னும் அமரர் அவர்கள் குருவாக எழுந்தரு ளியமை இன்றும் மனக் கண்ணில் திரை யோடுகிறது
சிறிய வயதில் தந்தையார் அருகிருத்தி திருமுறைகள் ஒதச் செய்வித்தமை பிற் காலத்தில் திருமுறைகள் மந்திரங்கள் என்று அமரர் அவர்களை உணரச் செய்தது. பாராயணம் செய்யும் போது மனம் நினைக் கின்றது. வாய் பாடுகின்றது. எம்பெருமான் வாயினும் மனத்தினும் மருவி (பொருந்தி) நின்று அகலான் என்பதில் திடமான நம் பிக்கையுடையவர்
இறைவனுடைய திருவுள்ளம் மகான் சன், முனிவர்கள், ரிஷிகள் மூலம் வெளிப் படும் என்ற பெரியோர் வாக்கில் அசை யாத மனவுறுதியுடையவர். கடைச்சாமி யார், சிவயோகசுவாமிகள், குடைச்சாமி யார் ஆகியவர்களில் குருபக்தியுடையர். சீரும் திருவும் பொலியத் திருவருளும் குரு வருளும் ஒருங்கே அமரர் அவர்கள் பெற் றிருந்தார்கள்.
 
 

பிறிது நோய் தன் நோய் போல்போற் றும் இயல்பு அமரர் அவர்களிடம் காணப் பட்டது, திருக்கேதீச்சர மடத்தில் திருவி ழாவின் முடிவில் உணவு பரிமாறும் போது கண்ட ஒரு நிகழ்ச்சி இந்த உண்மையை வெளிப்படுத்தியது. ஒரு குஷ்டரோகிக்கு வலிப்பு ஏற்பட்டதைக் கண்டதும் உணவு உண்ணுது உடன் எழுந்து அவரை அனைத்து ஆவன செய்து சுகமாக்கிய காட்சி இன்றும் பசுமையான நினைவாக வுள்ளது.
ஆசிரியர்களின் முழுவாழ்க்கையிலும் துளையாயமையும் நல்லியல்பு அன்னுரிடம் மிகுந்து காணப்பட்டது, பாடசாலை தவிர்ந் த சூழலில் ஏற்படும் தாக்கங்களுக்கு நியா யபூர்வமான நடவடிக்கைகள் எடுத்துள் ளார். பொலிஸ் உதவி அத்தியட்சகர் (A.S.P) அலுவலகம், உள்ளூராட்சி உதவி ஆணையாளர் (A.C.LG) அலுவலகம் வரை தன்னுடைய வாகனத்திலேயே சென்று ஆவன செய்து ஆசிரியர்களின் சுயமரியா தையைக் காப்பாற்றியது பலரும் அறிந்ததே
வட மாநில ஆசிரியர்கள் அனைவரை யும் ஒருங்கு கூட்டி ஆசிரியர் சங்கச் சகா ய நிதியை ஆரம்பித்துச் சரியான பாதை யில் வழிநடத்தினர். ஒய்வுகாலத்திற் கூட ஆசிரியர்கள் சிரமமடையக் கூடாது என்ற எண்ணம்தான் பிற்கால வாழ்க்கைக்கு ஊன்று கோல் போல அமரர் அவர்களை உதவச் செய்தது.
மாணவர்கள் சைவச்சின்னங்கள் அணிய வேண்டும் என்பதில் பெருவிருப்புடைய வர். சந்தனம் - சிவம், குங்குமம் -சக்தி என்ற பகவான் ரமணரின் கருத்திற்கு இயைபாக அமரர் அவர்கள் வாழ்ந்து காட்டியுள்ளார்கள்.
ஆசிரியராக இருந்த காலத்தும், அதி பராக இருந்த காலத்தும் பல மாணவர்கள் தங்கள் பிரச்சனைகளைத் தீர்க்கும் வழிகாட் டியாக அமரர் அவர்களைப் பயன்படுத்திய துண்டு பாடசாலையில் தொழில் புரியும்
8)

Page 117
L
போதும், ஒய்வு பெற்றதன் பின்பும் தேடித் திரிந்து அறிவுரை பெற்றுத் தங்கள் கஷ்டங் களிலிருந்து விடுபட்டார்கள் என்ருல் மாணவர்களுடன் அன்னுரவர்கள் Gର $ntଙar டிருந்த நேயம் நிறைந்த தொடர்பு எத் தகையது என ஊகிக்கலாம்.
தமிழினத்தின் வருங்காலத்தை எண் ணிக் கல்வி மந்திரியை நேரில் வரவழைத்து எதிர் விளைவை எண்ணுது அஞ்சா நெஞ்சு டன் தரப்படுத்தல் தொடர்பான எதிர்ப் பைத் தெளிவாக, நாகரீகமான முறையில் சுட்டிக் காட்டியமையை எம்மினம் என்றும் நினைவு கூரும். 56 வயதிலேயே ஒய்வு பெற நேர்ந்ததை யாவரும் அறிவர்
எம்முடைய இனம் பெருக வேண்டும்; சைவம், தமிழ் தழைத் தோங்க வேண்டும் என்பதில் அமரர் திரு. இ. சபாலிங்கம் அவர் கள் மிதமான பற்றுடையவர். குழந்தை கள் வாயோடும் வயிற்றோடும் பிறக்கின் றன என்ற நேரு, வின் பொருளாதாரம் தொடர்பான கருத்தை ஆதரிக்காதவர் குழந்தைகள் அவற்ருேடு மட்டுமல்ல வலிமை வாய்ந்த இருகரங்களுடனும், அள விடற்கரிய மறைந்துள்ள ஆற்றல்களுடனும் பிறக்கின்றன என்ற செளளன்லாய் கூறிய கருத்தைப் போற்றுபவர்.
கற்றதன் பயன் கடவுளைத் தொழுவதே என்ற வள்ளுவப் பெருந்தகையின் எண்ணத் திற்கு மட்டுமன்றி நாம் உடம்பு எடுத்ததன் நோக்கம் கடவுளை வழிபடுவதற்கே என்ற நல்லைநகர் நாவலரின் கருத்திற்கும் மதிப் பளிப்பவர்போல வாழ்க்கை பூராவும் செயலாற்றியுள்ளார்.
ஆறுமுகநாவலர் பெருமான் படித்த யாழ் மத்திய கல்லூரியில் 7 வருடங்கள் அதிபராக ஆற்றிய சேவைக்கு அரசு மதிப் பளித்தது மறு சமயங்கள் மத்தியில் சைவம் கோலோச்சிய பெருமை அன்னரின் காலத் தில் மே லோங்கியது, நாவலர் பெருமா னின் ஆத்ம சக்தியின் செயற்பாடு போலும்
( 9
 

அமரர் அவர்கட்கு தெரிவு நிலை அதிபர் 5 Tub (Sellection Grade Principali ) GAGNLláš
கப் பெற்றது.
மக்கள் சேவையே மகேசன் சேவை" என்றபடியே 83 ம் ஆண்டில் ஏற்பட்ட வகுப்புக்கலவரத்தால் இடம் பெயர்ந்த அகதிகள் பராமரிப்பிற்குத் தன்னை மறந்து ஆற்றிய சேவை என்றும் நினைக்கற் பTலது:
*பணிசெய் பலன் எதிர்பாராதே’ என்ற கீதை வாக்கியத்தை நடைமுறைப் படுத்திய அமரர் அவர்களின் வாழ்க்கையை அவதானித்த வடமானில சாரணியசங்கத் தினர் தலைவராகத் (1973 -1975) தெரிந்து
ள்ளனர்
சைவத்தமிழ்ச் சமுதாயத்தின் வளர்ச் சிக்கு அன்னர் அயராது பங்களிப்புச் செய் துள்ளார். சரியானவை என எல்லோரும்ஏற் கக்கூடியதை நடைமுறைப்படுத்துவதற்கு முழுமூச்சுடன் ஈடுபட்டதை யா வ ரு ம் அறிவர்,
நாவலர் பெருமானின் நற்கருத்துக்களை மக்களுக்கு அறியச்செய்த அருமையைஉணர் ந்து அகில இலங்கைச் சைவ பரிபாலன சபை உதவித் தலைவராக்கியது சேக்கிளார் மன்றத்தினர் அமரர் அவர்களைத் தலைவ
ாாக்கிய காலம் நிகழ்ந்த விழா போல் இன்
றுவரை யாம் காணவில்லை. இவற்றை அறி ந்த நல்லூர் திருஞான சம்பந்தர் ஆதீனம் அமரர் அவர்களைப் போஷகராக் கியது.
கல்வி கற்கும் காலத்திலிருந்து விளையாட் டுத் துறையில் முடிசூடாமன்னன் எனத் திகழ்ந்தார். எமது கல்லூரியில் அன்னுகின் கை வண்ணமும் (Cricket) , கால் வண்ண மும்(Football) நன்கு காணக்கூடியதாயிருந் தது மெய்வல்லுனர்த் துறையில் சுவட்டு, மைதான நிகழ்ச்சிகளில் திறமை மிக்கவரா கக் காணப்பட்டார். 1936 ஆண்டில் எமது 1 ம் உதைபந்தாட்டக் குழுவிற்கு உதவித் தலைவராகத் தெரியப்பட்டார். அமரர்
)

Page 118
அவர்கள் யாழ் மாவட்ட உதைபந்தாட்ட குழுவில் பல வருடங்கள் விளையாடியது மட்டுமல்ல 1945-1948 ல் தலைவராக நிய மிக்கப் பட்டிருந்தார்.
யாழ் மாவட்டப் பாடசாலைகளுக்கு அன்னுர் செய்த சேவை அளப்பரியதே. யாழ் மாவட்ட விளையாட்டுத்துறை, மெய் வல்லுனர்த் துறைச் சங்கத்தை ஸ்தாபித்து வடமாநில மாணவர்களின் திறமைகளை விருத்தியாக்க அரும்பாடுபட்டார். யாழ் பாடசாலைகள் துடுப்பா ட் ட ச் சங் கம் (1970-1972) யாழ் பாடசாலைகள் வலைப் பந்தாட்டச் சங்கம் என்பன அமரர் அவர் களைத் தலைவராக்கிச் சிறப்புற்றது
யாழ் மாவட்ட உதைபந்தாட்டச் சங் கம், யாழ் மாவட்ட உதைபந்தாட்ட மத் தியஸ்த்தர் சங்கம் ஆகியன அன்னுரைத் தலைவராக (1960) செயலாளராக (1949) செயற்படச்செய்து பெருமை படைந்தது. அமரர் அவர்களின் அயராத ஊக்கம் கார ணமாகச் ‘சர்வதேச உதைபந்தாட்ட மத் தியஸ்தர் சங்கத்தில்'இடம் பெற்றமை இன் றைட சந்ததியினருக்குத் தெரியாததே கொழும்பு போன்ற பிற இடங்கன்லும் இந்தியா போன்ற பிற நாடுகளிலும் (1963ல்) உதைபந்தாட்டப் போட்டிகளுக் கு மத்தியஸ்த்தம் வகித்தமை தனித்துவமா. ன பெருமை என்பது உண்மையே.
இலங்கைச் சர்வ கலாசாலை நிலையில் விளையாட்டுத்துறைச் சாதனைகளை அன்ஞர் தொடர்ந்திருந்தார். அதன் காரணமாக உதை பந்தாட்டக் குழுவில் இடம் பெற்ற து மட்டு ம ல் லா ம ல் த லே வ ர |ா க வும் 1940-1941) தெரியப்பட்டார்கள்.
இலங்கை தேசீய உதைபந்தாட்டச் குழுவில் 1963 ல் மனேஜராக நியமிக்கட் பட்டார். இலங்கை உதைபந்தாட்டக்குழு இந்தியாவுடன் பங்களூரிலுள்ள கண்னூர்' என்ற மைதானத்தில் மோதியது. சமநிலை யில் போட்டி முடிந்தமை அன்னரின் அய ராத முயற்சியினலேதான் திரும்பவும் அம ரர் அவர்கள் மனேஜராகச் செயலாற்றிய போதே சுகதாஸ் விளையாட்டரங்கில் அட் போட்டி நிகழ்ந்தது. அன்று கிடைக்கப்
(
 

பெற்ற பணவசூல் சரித்திரத்தில் இடம் பெறக் கூடிய சாதனையை ஏற்படுத்தியமை இலங்கையிலுள்ள உதைபந்தாட்ட விசிறி கிள் யாவரும் மறப்பதற்கில்லை.
இந்துக் கல்லூரியில் பலதுறைகளில் அமரர் அவர்கள் ஆற்றிய உரைகளைக் கேட் கும் வாய்ப்புக் கிடைத்தமை யாவருக்கும் கிடைக்க இயலாத ஒன்ரு கும், எமது பிரார்த் தன மண்டபத்தில் தனது இறுதிப் பேச் சில் பூரணி, புராதணி, சு மங் கலை . 12 எ ன் று தொடங்கி . . 'நாதாந்த சக்தி யென்றுன் நாமமே யுச்சரித்திடும்படியs நாமமே நானுச்சரிக்க வசமோ' என்று அ ைம யும் தாயுமானவரின் கருத்துக்களில் மூழ் கச்செய்தமை இன்று போல் நினைவிருக் கிறது.
அமரர் திரு இ. சபாலிங்கம் அவர்க ளிடம் கல்விகற்கும் பாக்கியம் பெற்றவர் களில் இடம்பெற்றமை, அதிபராக இருந்த காலத்தில் அன்ஞரின் திருவடியில் ஆசிரிய ராகத் தொழிற்படக் கிடைத்தமை ஆகி யவைகளை வாழ்க்கை பூராகவும் கிடைத் தற்கரிய அரும்பேருகக் கருதுகிறேன். அன் னர் இட்ட பிச்சையே நாலு பேற்றை வழியில் என்னை இட்டுச் ச்ெல்ல உதவுகிறது
உலகம் காணவியலாத அற்புத ஆற்ற லும், ஆளுமையும் படைத்த அமரர் அவர் கள் வாழ்ந்த காலம் பொற்காலம் எனப் போற்ற வேண்டியதே.
யாழ் இந்து, கொக்குவில் இந்து, யாழ்
மத்திய கல்லூரி ஆகிய உயர் நிலைக் கல்விக்
கூடங்கள் உள்ளவரை அமரர் திரு. இ. சபாலிங்கம் அவர்களின் திருநாமம் ஒலித் துக் கொண்டேயிருக்கும்.
அன்னரின் குடும்பத்தினர்க்கு ஆறுதல் கூறி அமரர் அவர்களின் ஆன்மா *அறவா நீ ஆடும் போது உன் அடியின் கீழ் இருக் க வேண்டும்' என்று அனைவரும் மனமொ ழிமெய்களால் வழ்த்துவோமாக.
10)

Page 119
|·|· |(9961 – 1961 ) – 6ț76 I )!,g1哈运站 „“鬚~ | ~£#T-Tu@@riowo-a ingo uriņiqi urm
 11@growo-æ ingo urısıđi urm( £161 – 396 I ) gorgio ?@77 urn leggs | -777 uogirious-o logo uripiqi urm
(#961 – 6ț6I o I - ç#6I) giorgio ?@Turm legge 1ņoyoo
o uso Taen suono urīņđi urm( 896 I - 676 I ) .(8 #6 I - ç#6I ) *g7唱g电4圈圈09m@Tđò@ ș~~ı uogiriogae-æ (†177 urig) slagpo( 096 I - Çob I )-ı7 ugĒgiri@ws-w fi urmTrella fi urn dogo sodī) ș5īgilçešo sąfđỉogi'qisorg!? ?--Tluso· ·---- oogooooooo ɖɔ ɛ961)|ąortowo-w owsigloss; dogo( 9€6I )( IszőI - OyőI ) đò@ ?--Tluogiri‘quoiŋjo ?--seuls i qi Iđì)?) ?--Tluogingos-s sowo-a rugog) sowo giao@} |T.uo graowo-a ingo urriți urms-17 uogfrī£wo-w “Ġ, urmođỉo pagoqorı sowegine(); syố tọ990){/0.9/7)o(o) 100 00°09syrtodo?,é co-æ4,90%
| '''’''' ''nouoog, sựsúiĝąørernơito @ sumuose
移加岛西郊四型。Q庄应*S*8 〕历
窥星f〕 சிறி
! ଟଂ
5L
5 LO 了占 قg
தி
ح* I
LD
բեք ருக
*蕊
fff

( 3961 – 6×6 I ) qışığı,o 415 agorn@sai --Tlus qīnowo-æ logo urısıđi urm
( ÇL61 - CL61 ) qisorți-o și-171, għri IT-T ovo șigno urīņđi urm
(ZŁ61 – 0,61 ) q1:#ff!? @o@o@go praesuriņģi urm
( 8961 - 9961 ) quot;siso 411 os@ąoformonto) 41%) ș07@s@ 1,9 urīņās urn

Page 120
தலைவர் Ջ-Ս
யாழ். பட்டின ஆசிரியர் 6J L-IL DITI
சங்கம் ( 1952 - 1953 ) ( 19
வடமாநில ஆசிரியர் அகில இ ஒன்றியம் ஒ (1957 - 1958) ( 19
தேசிய ஆசிரியர் ஒன்றியம்
( 1963 - 1964)
கல்வி சார் .
தலைவர்
வடமாநில விஞ்ஞான ஆசிரியர்
சங்கம்
( 1959 - 1966)
வடமாநில அதிபர்கள்
Fáæeb
( 1972 - 1973)
வடமாநில ஆசிரியர் சகாய நிதிச் சங்கம்
( 1973 - 1975)
வடமாநில சாரணர் சங்கம்

தலைவர் கெளரவ செயலாளர்
சில ஆசிரியர் வடமாநில ஆசிரியர் சங்கம் சங்கம் 55 - 1957 ) ( 1953 - 1955)
லங்கை ஆசிரியர்
ன்றியம்
58 - 1960 )
துறைகளில் ..!
உப தலைவர்
அகில இலங்கை, அதிபர்கள்
ଓFi#1<b
(1973 - 1975)

Page 121
6925F6N &FOuJo, U6
ஆலோசகர், போஷகர்
நல்லை ஞானசம்பந்தர் ஆதீனம்
இளையதம்பி
" தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதி லார் தோன்றலிற் தோன்ருமை நன்று" திரு இளையதம்பி சபாலிங்கம் ஒரு சகலகலா வல்லவர். இவர் கல்வி உலகுக்கும் விளை யாட்டுத்துறைக்கும் வழங்கிய பங்களிப்பும் ஆற்றிய சேவையும் சகலரும் அறிந்ததே. இத்துறையில் இவர் ஆற்றிய சேவையைப் பற்றி ஒரு சில வார்த்தைகளிலோ கூறிவிட முடியாது. எனவே இவர் யாழ் மத்திய கல்லூரியில் அதிபராக இருந்த ஏழாதண்டு காலத்தில் இக்கல்லூரியின் வளர்ச்சிக்காக ஆற்றிய அருஞ்சேவையைப் பற்றிக் கூறித் திருப்தியடைய விரும்புகிறேன்.
யாழ் மத்திய கல்லூரியின் அதிபராக இவர் நியமனம் பெறுமுன்னரே இவரைப் பற்றி நிறையக் கேள்விப்பட்டிருகிறேன். ஆனல் இவருடன் நெருங்கிப் பழகும் சந் தர்ப்பம் எனக்குக்கிட்டவில்லை. இக்கல்லூ ரியின் அதிபராக ஒக்டோபர் 1964 முதல் யூன் 1971 வரை கடமையாற்றினர் இக் காலகட்டத்தில் கல்லூரியின் வளர்ச்சிக்காக ஆற்றிய சோவையை இக்கல்லூரி என்றும் மறவாது. இவரிடம் சிறந்த ஆற்றல் காணப்பட்டது. இவருக்குக் கீழ்ப்பணி யாற்றிய சகலரும் இவருக்குச் சான்று பகர்
6.
(13

தலைவர்
அகில இலங்கைச்
சேக்கிழார் மன்றம்
சைவ பரிபாலன சபை
* புண்ணியலிங்கம் (ஆசிரிய
சபாலிங்கம்
முதன் முதல் இவர் யாழ் மத்திய கல்லூரிக்குள் காலடி வைத்ததும் இங்குள்ள எவருக்குமேஇவர் அன்னியராகப் படவில்லை இதற்குக் காரணம் இல்லாமலில்லே. சிறந்த விளையாட்டு வீரனுகவும் விளையாட் டுத்துறையுடன் நீண்ட காலத்தொடர்பும் அத்துடன் சம்பந்தப்பட நிகழ்ச்சிகளின் பொருட்டு இக்கல்லூரி மைதானத்திற்கு அடிக்கடி வருவதனுல் இங்குள்ளவர்களுடன் பரிச்சயம் ஏற்பட்டதுமாம்
திரு. சபாலிங்கம் இக்கல்லூரியின் அதி பராகக் கடமையாற்றிய காலம் முழுவதும் பாடசாலையின் பாடநேர அட்டவணை தயா ரிக்கும் பொறுப்பு எனக்குக் கொடுக்கப்பட் டதால் அவருடன் நேருங்கிப் பழகும் வாய்ப்புக்கிடைத்தது எவ்வளவு பாரதூர மான நிர்வாகப் பளு இருந்தபோதும் அவர் தனது வகுப்பறைக் கற்பித்தலுக்கு முன்னுரிமை கொடுத்துள்ளார் வகுப்பறைக் குச் சென்று கற்பிப்பதற்கு ஒரு நாளும் தவறியதில்லை 'கற்ப்பி ப் ப த ற் குத்தான்’ எனக்கு முதல் சம்பளம் வழங்கப்படுகிறது என்று தன்னைக் காணவரும் பெற்ருேருக்கும் ஆசிரியர்களுக்கும் இவர் அடிக்கடி கூறு வதைக் கேட்டிருக்கிறேன்.
!)

Page 122
அதிபராயிருந்து யாழ் மத்திய கல்லூ ரியின் அழியாச்சின்னமாக இவர் பதித்து விட்டுச் சென்ற மூன்று மாடிக்கட்டடம் அமைந்துள்ளது. அதிபரகம் பொது அலு வலகம் ஆசிரியரகம் ஆகியவற்றை உள்ளடக் கிய மேல்மாடிக்கட்டடம் இவரது சொந்த முயற்சியினலுருவாக்கப்பட்டது அடிக்கிற கைதான் அணைக்குக்கும் என்பதற்கிணங்க எவ்வளவுதான் கடுமையாகவும் கண்டிப்பா கவும் இருந்தபோதிலும் ஆசிரியரிடமும் மாணவரிடமும் அன்பாகவும் உரியவிடத்து நிதி உதவியும் பின்நின்றதில்லை. இவரது பதவிக்காலத்திற் கற்ப்பிக்கச் சந்தர்ப்பம் கிடைத்த ஆசிரியர்களும் கல்விகற்கச் சந்தர்ப்பம் கிடைத்த மாணவர்களும் இவ ரது குணதிசயங்களை நன்கறிந்தவர்.
யாழ் மத்திய கல்லூரி அரசினர் பாட சாலையாக்கப்பட்ட பின்னர் பதவியேற்ற முதல் அதிபர் என்ற முறையில் அயராத சேவை மூலம் தனது நியமனம் நியாயமா னது என்பதை நிரூபித்துள்ளார், இங்கு அதிபராயிருந்து ஆற்றிய சேவையைக் கருத் திற் கொண்டே இவருக்குத் தெரிவுத்தர அதிபர் என்ற அதி உயர் பதவி வழங்கப் பட்டது. பின்னர் இவர் தான் கல்வி கற்ற யாழ் இந்துக் கல்லூரிக்கு மாற்றலாகிச் சென்று அங்கு தான் ஒய்வு பெறும்வரை அதிபராயிருந்தார்
வள்ளித் துணைவன் வழங்
யாழ்ப்பாணத்திலன்றி அகில இல யாழிந்துக் கல்லூரி தலைமைநிலை
அயராதுழைத் துவந்த அதிபர்கள் உயருச்சி இடம் பிடித்த ஒப்பில்லா
வெள்ளைக் கலையுடுத்து வெள்ளைப் வெள்ளைக் கார்வாகனத்தில் விரை எங்கள் இனிய அதிபர் உயர் சபா பொங்கும் துயர் நெருப்பில் பொசுர போகின்ருர் இளைப்பாறி இன்பமா
(14

ஓய்வு பெற்ற பின்னரும் இவர் எமது கல்லூரிக்கு அடிக்கடி வருகை தந்து பல் வேறு விடயங்களில் ஆலோசனை வழங்கி யுள்ளார் இவர் யாழ்ப்பாணத்திலிருந்த கடைசிச் சந்தர்ப்பத்தில் சந்திக்கச் சென் றிருந்த போது என்னிடம் கேட்ட முதற் கேள்வி ’ எப்படி யாழ் மத்திய கல்லூரி? என்பதாகும் எங்களுடன் இன்று இல்லாத போதும் அவர் பதித்த முத்திரை இன்றும் அவர் எங்களோடு இருக்கிருர் என்ற உள் ளுர்ணவை எங்களுக்கு ஏற்படுத்துகிறது"
'பண்ணிய பயிரிற் புண்ணியம் தெரி யும்', என்ற பழமொழிக் கிணங்க இவர் ஆற்றிய தன்னலங் கருதாப் பணியின் கார ணமாக நன்மக்களைப் பெற்றுக் கடைசி வரை சந்தோஷமாக வாழ்ந்ததுடன் கடைசி நேரத்திலும் தனது மக்கள், மருமக்கள் பேரப்பிள்ளைகளுடன் இருந்து தனது கடைசி மூச்சை விட நேர்ந்தது, 'வையகத்துள் வாழ்வாங்கு வாழ்பவர் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்,
இவரது ஆத்மா சாந்தியடைய ஆண் டவணை வேண்டுகிறேன்.
V. BALASUNTHARAM CLUSTER PRINCIPAL JAFFNA CENTRAL COLLEGE JAFFNA,
கியதோ ஆற்றல் எல்லாம்
ங்கையிலும்
படையவைக்க
வரிசையிலே
நம் அதிபர்
பணி பூண்டு ந்து வந்து சேர்ந்துவிடும் F லிங்கம் என்பார் ங்கிட நம்நெஞ்சை விட்டு கப் போகின்றர்.
)

Page 123
●
நல்லதோர் வேலைக்கென்று நைஜீரிய நல்லநம் அதிeர்ஐயா நம்மைவிட்டு செல்லுகின்ற வேளையிலே செந்தமி எப்படித்தான் இயம்புவது இங்கிரு செப்புகின்ற இக் கவிதை தித்திக்க *கொப்பரைப் போய்கூட்டிக் கொள் அப்பப்பா! மாணவரை அடக்குமுயா என்றுணர வைத்தவரே எம்மைவிட்
பாஷனென்ருல் சூட் டென்னும் நாஷனலும் நடுநடுங்க வைக்குமென
எட்டரைக்குப் பள்ளியென்ருல் என் ஏழரைக்கு வந்திடுவர். இருப்பதுபோ *கட்" டடித்துப் பள்ளிக்குக் கலரியி கண்டுவிட்டால் யாருமென்று கடவ
ருெக்கெற் அடித்திடுவர் ருேதை த பொக்கற் அடித்து விடும் போக்கிலி *போடா வீட்டே” என்று பொறிய
ஈடேற வைத்தவரே எம்மை விட்டுச்
ஆசிரியர் கட்கெல்லாம் பெரியவர் எ ஆசையுடன் சிறுவரோடு ஆடிடுவா
பிறீ (Free) என்ருேர் பாடம் இல்லை திறீ (Three) ருேசஸ் ஆசான்கள் தி விளையாட்டில் பெருவீரன் வீண்வார் துளைக்கும் தன் பார்வையால் துரத் அவர் எடுத்த பெருமைகளோ அப்ப
அற்புதமாய் இவர் எடுத்த பெருமை 'கற்பக' மாம் இவர் வீடு கனிந்த வெள்ளிக்கிழமைகளில் விடிகாலை ந வள்ளித்துணைவனைப்போய் வணங்கு அள்ளிக் கொடுத்ததுவோ அவருக்கி
ஐய, அதிபர் உம் வெற்றியின் ரகசி மெய்யாகஞ் சொன்னுல் விரைவில் உய்யும் உயர்நிலையை உமைப்போல்
துன்பக்கடலிலெமைத் தவிக்கவிட்டுச்
அன்பின் அதிபரே! அலைகடல் அப் இன்பமாய் வாழ்களன்று வாழ்த்திே
(15)
 
 
 

Lurr (i = 656 fG3a) த் துயர்க்கடலில் ழின் மணம்கமிழ ந்து நற்கவிதை அருளவேண்டும். ண்டுவா’ என்னும் வசனம் * மந்திரந்தான் டுச் செல்லாதீர்.
பக்தர்கள் நாட்டினிலே
நாட்டியவர்
னருமை நண்பர் சிலர் ால் காட்டிவிட்டு னுள் பதுங்கிடுவர். புளுக்கும் நேர்ந்திடுவர்,
ப்பி நடப்பவராய் கள் அவரை எல்லாம் றக்கும் வார்த்தைகளால்
செல்லாதீர்,
ன்ரு கிடினும் ர் பந்தாட்டம்,
என்று விளங்குபவர் டுக்கிடுமோர் சிம்மமிவர் fத்தை பேசாதார் ந்திடுவார் எதிர்ப்போரை ப்பா! ஆயிரமே!
Dகள் அத்தனையும் கொடை தந்ததுவோ? ல்லுரரில் கின்ற வழக்கம்தான் வி வாற்றல் எல்லாம்?
யத்தை நாமெல்லோரும்
அடைந்திடுவோம்,
செல்கின்ற பால் நீங்கள் ய விடைதந்தோம்
தி, திருநந்தகுமார் இந்து இளைஞன்
1975

Page 124
AN ATP:
It is an irony of fate that Saba, much younger in agc should have predeceased me. Many years of our close association entitles me to write an app" reciation of a person whose record aehievements mainly in the sphere of edu. cation in our homeland, are widely acknowledged and cannot be easily surpass ed. He had the unique distinction of having held the stewardships of two le. ading educational Institutions in the island
Jaffna central, one of the oldes centres of English education in the island had the good fortune of securing his services at a time of great need and benef. itted considerably from his efficient and determined effort to fulfill the expectat inos of the department of Education anc the school community at large. His mem. ory should remain fresh in the mind: of all connecte to Jaffna Central. Per haps the pinnacle of his long and succ essful cereer was his appointment a Principal of the premier Hindu institution Jaffna Hindu College, in the country That he made a success of this assig ment is an undisputed fact which dese rves its rightful place in the annals o the great institution
I had know him for over half : century and our association began at sc hool with Saba having been a junio; contemporary of mine at Jaffna Hindu He distinguished himself not merely as a good student but also in many extracurrricular activities. He came into the limelight as a goal keeper par excellen. ce, among the School soccer teams Jr. the north. This special skill continued to flourish in other members of his family
 
 
 
 

PRECATION
sS
especially his younger brother and three of his sons.
We came closer together at Kokuvil Hindu where Saba had the bulk of his teaching career. He did not take time to gain recognition as a reputed teacher of Mathematics and Science through the Advanced Level clases. He came to be loved and admired by his students and was held in high esteem by his collea. gues and the school commmunity at large.
He made a distinct contribution in the development of the institution, extending his interest and dedication at all times connected with the growth and growing pains of Kokuvil Hindu. He was rewarded with a grade 1 special post early in his life there. Subsequently he was elevated to the Post of Deputy Principal. The rich experience he te gathered at Kokuvit Hindu over tow decades stood him in great stead in the advancement of his subsequent successful caree. Even when he was at the he lm of affairs in the educational sphere holding in succession the stewardships
of the two leading institution in Jaffna
he felt produci to make emphatic men: tion of his gratitude to Kokuvil Hidu in turn never failed to feel proud of the achievements of its distinguished product.
A special mention must be made of the fact that he was one of the ony two Tamil Heads of Schools to be awarded by the department of education the highest rank of selection Grade priincipal, equivalent to that of the Regio na 1 Director.
16)

Page 125
n
He was in the main stream of pub lic life in Jaffna and held positions o responsibility and honour, not only in the sphere of education but also in : multitude of other soleial organisations He was keenly interested in the activitie of Hindu religious bodies and contribu ed in no small measure towards thei
advancement.
Saba was very closely attached to me and the mutual affection between as was so deep rooted that it endured the trials and tests of time and remained as fresh and harmonious as at the
beginning.
 

My family too is deeply grieved over his passing away but we feel consoled that he was among and in the midst of his children during his last days. His children led by his eldest illustrious s son. Jothi, would no doubt bring greater = glory to the memory of their distinguished r father, May Saba rest in peace at the
feet of God.
C. K. KANTHAS WAMI (Emeritus Principal Kokuvil. Hindu) 4f12 York street, Indooroopilly,
OLD 4068 AUSTRALIA
By Courtesy of Tamil Times.
17)

Page 126


Page 127
1Drincipal
Che (late: (D. cs
1975 -
 

Šmeritus
(*umaraspamu
1954

Page 128


Page 129
‘இந்துவால் வளர்ந்து
எழில் மகன் பி
** தோன்றிற் புகழொடு தோன்றுக,' என்னும் வள்ளுவர் வாக்கிற் கிணங்க வாழ்
வாங்கு வாழ்ந்து மறைந்தவர் எமது இந்
துக்கல்லூரியின் முன்னுள் அதிபர் திரு. பி. எஸ். குமாரசாமி அவர்களாகும். திரு. பி. எஸ். அவர்களின் சேவை, காலத்தால் அழிக்க முடியாததாகும். மாணவராகவும், ஆசிரியராகவும், அதிபராகவும் ஏறத்தாழ, அரை நூற்ருண்டு காலத்தை யாழ் இந் துக் கல்லூரியோடு இணைத்துக் கொண்ட, பெருமையுடையவர். சம ரச நோக் கு இளகிய சுபாவம், உயர்ந்த இலட்சியம் போன்ற உயர்பண்புகளைக் கொண்டு விளங் கியவர் அமரர் பி. எஸ். என்ருல் மிகையா காது. —
யாழ்ப்பாணத்திலுள்ள aਪ ண் ணு ர் பண்ணை என்னும் பகுதியில் 1928ம் ஆண்டு மாசிமாதம் 12 ம் திகதி சங்கரப்பிள்ளைக்கும்
இலக்குமிப் பிள்ளைக்கும் தவப்புதல்வராக
அவதரித்தார். 1937 ல் யாழ்ப்பாணம் இத் துக்கல்லூரியில் ஒரு மாணவனுக நுழைந் தவர். காலப்போக்கில் பாடசாலைக் கருமங் கள் எல்லாவற்றிலும் ஈடுபாடு கொண்ட வராக விளங்கிஞர். மாணவர் தலைவனுக உதைப்பந்தாட்ட வீரனுக, மாணவமன்றத் தலைவனுக, பாடசாலை வாழ்க்கையில் முன் னணி வகித்தார். -
அமரர் (பி. எஸ்)
யாழ்பாணம் இந்துக் கல்லூரியில் மாண வணுகவும், ஆசிரியர், உபஅதிபர் அதிபர் என்னும் வரிசையில் அமரர் பி. எஸ் திகழ்ந் தார். இவர் பன்னிரண்டாம் திகதி இரண் டாம் மாதம் ஆயிரத்துத் தொள்ளாயிரத்து இருபத்தொன்பதில் தந்தை பொன்னம்பலம் சங்கரப்பிள்ளை தாயார் சிம்பரப்பிள்ளை
(1)
t
(

இந்துவை வளர்த்த எஸ். அவர்கள்
இவர் 1950 ல் யாழ் இந்துவில் உதவி ஆசிரியராகத் தமது பணியினைத் தொடர்ந் தார். "அறிவை வளர்த்திடவேண்டும் மக் கள் அத்தனை பேருக்கும் ஒன்ருய் ' என்ற இலட்சியத்துடன் ஆசிரியப் பணியாற்றி னர். 1975 ம் ஆண்டு யாழ் இந்துவின் அதி பர் பணியை ஏற்றர், தம்முடல், பொருள் ஆவி அனைத்தையும் அர்ப்பணித்த ஒர்அதி பராக விளங்கினர். அமரர் குமாரசாமி அவர்கள் அதிபராக விளங்கிய காலத்தில் கல்லூரி சகலதுறைகளிலும் பெரு வளர்ச்சி 567 L-g.
தமது வாழ்நாள் முழுவதையும் யாழ்ப் பாணத் தமிழ்ச் சிறரின் கல்வி வளர்ச்சிக்கு அர்ப்பணித்த மாமேதையாகிய திரு பி.எஸ் அவர்கள் 24,04 , 89 ல் அ ம ரத் துவ ம் அடைந்தார். அவர் உடல் அழிந்தாலும் அவர் புகழ் அழியவில்லை.
யாழிந்து உள்ளமட்டும் அவர் புகழ் அவர்நினைவு நிமிர்ந்து நிற்க்கும் என்பதில் ஜயமில்லை.
ச. விபலரூவின்
இன் சிறப்பு
லஷ்சுமிப்பிள்ளை ஆகியோரின் புதல்வராக விளங்கினர். இவர் ஒராம்தேதி முதலாம் மாதம் ஆயிரத்துத்தொள்ளாயிரத்துமுப்பத் தொராம் ஆண்டு இந்துக் கல்லூரியில் பிர வேசித்தார். பின்னர் மாணவ தலைவனுகவும் உதைபந்தாட்ட வீரனுகவும் பாடசாலை முன்னணியில் திகழ்ந்தார்.

Page 130
அமரர் காசிப்பிள்ளை இல்லத்தைச் சேந்தவர். உயரம்பாய்தல், முப்பாச்சல், தடியூன்றிப்பாய்தல் ஆகியவற்றில் வெற்றிப் பரிசில்களை எய்தினர். சரித்திர குடியியற் சங்கம். இந்து மாணவர் மன்றம் ஆகியவற் றின் தலைவராகவும் இருந்தார். ஊரில் விளை யாட்டுப்போட்டி கருத்தரங்குகள், கலந்து ரையாடல் ஆகியவற்றை சிறப்பாக நடாத்தி
வைப்பார்.
இவர் முப்பத்தொராம்திகதி பன்னி ரண்டாம் மாதம் ஆயிரத்துத் தொள்ளா யிரத்து நாற்பத்தாரும் ஆண்டு கல்லூரிட் படிப்பை முடித்து பல்கலைக் கழகத்திற்கு சென்ருர். அங்கும் ஆயிரத்தொள்ளாயிரத்து நாற்பத்தேழாம் ஆண்டிலிருந்து ஆயிரத்துத் தொள்ளாயிரத்து ஐம்பது வரை பல்கலைக் கழகத்தில் சிறந்த விளையாட்டு வீரஞ இருந்த பின் பட்டதாரியாக வெளியேறி பதி னெட்டாம்த்தேதி ஐந்தாம் மாதம் ஆய ரத்துத் தொள்ளாயிரத்து ஐம்பதாம் ஆண் டில் யாழ் இந்துவின் ஆசிரியராக விளங் கினர். ஆயினும் பி. எஸ் அவர்கள் உட அதிபர் வி. எம். ஆசைப்பிள்ளை அவர்களால் நன்மதிப்புப் பெற்றிருந்தார்.
இவர் மாணவர்களின் புகழ்பூத்த வர் லாற்று ஆசிரியராகவும், சரித்திர குடியிய சங்கப் போஷகராகவும், விடுதி மாணவர் பொறுப்பாளராகவும், விளையாட்டுத் துறை பயிற்சியாளராகவும் பல பொறுப்புக்கலை ஏற்ருர், அதோடு சகல நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டார்.
இவர் ஆயிரத்துத் தொள்ளாயிரத்து ஐம்பத்தேழில் இருந்து ஆயிரத்துத் தொன் ளாயிரத்து ஐம்பத்தெட்டாம் ஆண்டு மீன் டும் பல்கலைக்கழகத்தில் டிப்ளோமா க வியையும் எய்தலானுர்,
ஐம்பத்தெட்டாம் ஆண்டு மீண்டும் இ துக் கல்லூரியின் ஆசிரியரானுர். அன்னு அறுபத்தைந்தாம் ஆண்டிலே இந்துக் க லூரியை பிரிந்து கல்விஅதிகாரியாகி காை நகர் இந்துக் கல்லூரி, கொக்குவில் இந்து

கல்லூரி, மகாஜனக்கல்லூரி ஆகியவற்றில் தனது அறிவைப் பதித்தார் அன்னர் கல்வித் துறை நிர்வாக பயிற்சிக்காக லண்டன் சென்றர்.
அவர் கல்வித்திணைக்கன அழைப்பின் பேரில் மீண்டும் கல்வியதிகாரியாக சேவை ஆற்றினர். பின்னர் தனது அறிவுத்தாயை இந்துக்கல்லூரிக்கே வழங்க வேண்டும்
என்ற ஆவலுடன் மீண்டும் யாழ் இந்து
陛
வில் அதிபராஞர், பி. எஸ் குமாரசுவாமி படைத்த சாதனைகள் எண்ணில் அடங்
காதவை. '
அமரர் பி. எஸ் குமாரசுவாமி அவர்கள் பதினுெராம் திகதி இரண்டாம் மாதம் எண்பத்து நான்காம் ஆண்டு அரச பதவி. யில் இருந்து ஒய்வுபெறலானுர்,
அமரர் பி. எஸ் ஒய்வு பெற்றிருந்த காலங்களிலும் கூட் இந்துக் கல்லூரியின் தியானம் அவரை நாடியபடியே இருந்தது. அன்னுர் எண்பத்தைந்தாம் ஆண்டு மே மாதம் பழைய மாணவர் சங்கதலைவ ராக பதவி எற்ருர் இந்துக்கல்லூரியில் இருக் கும் ஞானவைரவர் கோவிலிற்கு அடிக்கல் நாட்டி வைத்தார்.
அன்னர் இருபத்து நான்காம் தேதி நான்காம் மாதம் எண்பத் தெட்டாம் ஆண்டு சிவபதப் பேறை எய்தலாஞர் அன்னர் இந்துவிற்கு செய்த நன்றி எல் லோர் மனத்திலும் என்றும் அகலா திருக்கும்.
பா சபேஷரூபன் ஆண்டு 7D
(2)

Page 131
:
மனிதருள்
அழகுறு மாணிக்கத் தீவான இலங் கையின் மணிமுடி போல் திகழும் யாழ்ப் பாண நகரின் கண் தமிழுஞ் சைவமும் சிறந்து விளங்க உதித்த நாவலர் பெரு மானின் எண்ணத்தைப் பூர்த்தி செய்யும் வகையில் உதித்த அறிவாலயமே யாழ்ப் பாணம் இந்துக் கல்லூரியாகும். ஒரு நூற் முண்டாகத் தமிழ் பேசும் உலகுக்கும் சைவ மக்களுக்கும் எம் கல்லூரி ஆற்றி வந்த பணி அனப்பரியது.
சிலரைப் பதவி அலங்கரிக்கிறது.சில 万厅á ப த வி அலங்கரிக்கப்படுகின்றது பி.எஸ்.குமாரசாமி அவர்களின் சேன்வ பால் இந்துக் கல்லூரி அதிபர் பதவி பெரு மையடைந்தது, எமது கல்லூரியில் தமது கல்வியைக் கற்ற இவர் இங்கேயே ஆசிரி யராகவுங் கடமை ஆற்றினர், பின்னர் அதி பராக வேறு பல பாடசாலைகளில் பதவி வகித்தார். அதன் பின் கல்வியதிகாரியாக யாழ்ப்பாணம் கல்வித் திணைக்களத்தில் அரும்பணியாற்றினர், தமது இறுதிக் காலத்தில் தாம் கல்வி கற்ற கல்லூரி கடமையாற்றுதல் வேண்டும் என்ற நோக்கில் எமது கல்லூரியின் அதி பர் பதவியைப் பொறுப் பேற்ருர், அறிவு ஆற்றல், ஆளுமை என்பன நிறைந்தவர் திரு பி. எஸ்.குமாரசாமி ஆவார்.
விளையாட்டு மைதானத்தில் சிறந்த
விளையாட்டு வீரனுகவும் கல்லூரியில் ஆளுமை நிறைந்த அதிபராகவும் மேடையில் சிறந்த பேச்சாளனுகவும் விஜயதசமியிலே ஏடு தொடக்கும் நற்குருவாகவும் பலதுறை களிலும் சிறந்தவராக விளங்கினூர், ஒர் அதிபருக்கு எப் பண்புகள் இருக்க வேண் டுமோ அவ்வளவு பண்பும் உள்ளவராக விளங்கினர். -
ஏற்கனவே இருந்த ஆலயத்தைக் கல் லூரியின் மையப்பகுதிக்கு மாற்றுவதுடன் அழகிய சிற்பவேலைப்பாடுடைய தாக்கப்
(3)
 

மாணிக்கம்
படவேண்டும் என்று சிந்தித்தார். நாளும் பொழுதும் என்றுமே அவர் சிந்தனையின் ஞான வைரவர் ஆலயமே காட்சியளித்தது. கோவிலை அமைத்தற்குரிய சகல ஒழுங்கு களையும் உடனே மேற் கொண்டார். ஞான வைரவருக்கு கும்பாபிஷேகம் நடைபெறும் இக்காலகட்டத்தில் அவர் எம்மத்தியில் இல்லை என்றதை நினைக்கவே வேதனையாக இருக்கிறது. எமது அறிவாலயத்தின் நடுவே அழகொழுகும் இறையாலயத்தை அமைத்த பி. எஸ் ஐயவை நாம் மறக்க முடியாது. நெற்றியில் வெண்ணிறும் முழுநிலவு பொன்ற சந்தனமும் அணிந்து அவர் புன் ன்கையோடு வருங்காட்சி கண்ணுக்கினிய தாகும், மெய்ஞ்ஞானத்தோடு விஞ்ஞா னமும் சிறந்து விளங்கப் பலவழிவகைகள் செய்தார், இளைப்பாறிய பின்பும் எமது கல்லூசிப் பழைய மாணவர் சங்கத் தலை. வராக விளங்கி அரும்பணி செய்தார்
நூற்ருண்டு விழாக் கண்டு கொண்டி ருக்கும் எமது கல்லூரியை ஒரு தேசியப் பாடசாலையாகவும் தலைசிறந்த ஒரு கல்லூரி ரியாகவுந் திகழ வைத்த பெருந்தகைகளில் பி.எஸ்.குமாரசாமி முதன்மை பெறுகிருர், சைவமும் தமிழுஞ் சிறப்புற அவர் அதி பராக இருந்து மேற்கொண்ட பணிகள் என்றுமே மறக்கப்படமாட்டா.
மனிதருள் மாணிக்கமாக வாழ்ந்த அவர் எமக்குப் போதித்த அறிவுரைகளின் படி ஒழுகி யாழ்இந்துவுக்கும் தமிழ்பேசும் நல்லுலகுக்கும் புகழ் தேடித் தருவதே நாம் அவருக்குச் செய்யும் நன்றிக்கடஞகும்.
மி.அரவிந்தன் 9,607 (6 9 A

Page 132
கல்லூரியின் (L திரு. பொ. ச. குமா ஏற்றிவை
1) ? இந்துக் கல்லூரி ஏத்திப் புகழ்ந்திடும் இந்தக் கனிமொழி இன்பச் செவியினில்
" 2) சிந்தை சொல்செய | ܵ சீரிய வாழ்வினில்
. எந்தன் அதிபர்கள்
இமயமாய்ப் பி.எல்
3) மாணவக் கோலத்தி மாண்மிகு சட்டம். காணப் பொறுக்க: காட்டிட்ட அதிபே
4) பதவிகள் பட்டங்க பி. எஸ். ஸின் புகழ் உதவிகள் செய்வதி உறுதிக்கா யுழைத்
5) விளையாட்டுப் (LT,
வித்தகர் வீறுடன்
இளையாலே தாங்கு குமாரசாமிக்குக் கு
6) கலையைத் தம்மூச்ே கழகத்தை யீழத்தி நிலைகெட்ட பண்ப நீங்காது நிலைத்திட்
7) சைவப் ភ្ជាអ៊ិ_a - செய்திடும் உத்தம்
வைரவ ராலப்
வித்த சர் சிந்தைை
 
 

pன்னுள் அதிபர் ரசுவாமி நினைவாக.
பத்த தீபம்
யொன் றுண்டு-அதை
b வையகம் இன்று '
எங்கும்-எங்கள்
ஸ் தேனென்று பொங்கும்!
1ல் மூன்றும்-தங்கள்
தூயநற் சான்றும் குன்ரும்- அதில் ஸ். விளங்கினர் நன்ரும்!
தில் வந்தார்-பின்பு விக் கோலத்தில் வந்தார் ல போலும் -இந்து ர சான்றெனச் சாலும்!
ள் எல்லாம்-எங்கள் Nலைாப் புவனத்திற் சொல்லும் ல் நல்லர்-கல்வி திடு முத்தமச் செல்வர் !
ட்டிகள் என்பார்-அதில்
முன்னென நிற்பார்
ம் நல்மரமாம்-அது
குறிப்பிட்டால் பெறுமாம்!
சென்று சொல்வார்-கம்பன் -
ல் தொடக்கிவைத்திட்டார் ாட்டின் ஊற்றுய்-அவர் "
ட்டார் எம்மரிய பேற்ருய்
செய்ய - உதவி 3ர் உலகத்தார் உய்ய
பணியே -போதும் யை வித்திட்டும் நனியே!
(4)

Page 133
箕 8)
یہ تختہ تھی۔ نتیجہ
அதிபர் என்ருலொரு அன்னரின் அடிதொட புதிதாய்ப் பிறத்தனர் புரியாதோ புரவலர் 1
9) தொண்டுக்கு அன்ருெரு
10)
1 l)
தொழிலுற் குப்பி.எஸ்.
மண்வாழ யிந்தார்தங்
மாந்தர்தம் சித்தத்தில்
கோட்டும் சூட்டுமே
கோலத்தின் மகிமைை நாட்டுக் குழைத்திட்ட நாளைக்குத் தரணியில்
பாதியில் போய்விட்ட பழமாகப் பாரினில் ந நீதிக்கு யாரிடம் போ நீதியால் நாமிங்க நா
12) தணியாத் தமிழ்த்தாக்
தமிழர்க்காய்க் கல்விக் மணிவிழாவிற்குமுன் மாணவ ரிதயத்தில் க
13) ஆங்கோர் எழுத்தறி
ஆயிரம் புண்ணியம் பாங்குடன் நாம்கற்கு! பி. எஸ், ஸின் குருதியி
14) ஏற்றிட்ட தீபம் அை ஏற்றிட்ட பற்பல தீ!
போற்றிக் கடலொலி பி. எஸ். ஸின் சேவை
15) இந்து உயர்ந்திடும் இ
16
ஈந்திட்ட பணியெல்ல சந்தக் கவிசொல்லிப் சற்குரு பி. எஸ். ஸி
ஆண்டாண்டு தானே அதிபர்குரல் அன்பான மீண்டும் பிறப்பென்று மீதினில் கட்டாயம்
(5)
 
 

திலகம்- என . . . . ரு (ம்) மாணவஉலகம்.
என்று-கூறின்
புலமைதான் நன்று!
கு அப்பர்-சேவைத்
தான் முன்னுக்கு நிற்பார்
குருதி-அன்னுர் அணையாரிது உறுதி!
காட்டும்-அவர்
யக் கொடியென நாட்டும்
செல்வர்-மாந்தர் வீறெனச் செல்வர்!
ார் எங்கள்-அறிவுப் டந்திட்ட செம்மல் "வோம்-மறலி தைக ளானுேம்!
கங் கொண்டார்-ஈழத் காய் தன்னுயிர் என்ருர்
போனுர்-இங்கு
ல்லறை யாஞர்! ... "
வித்தல்-செய்யும் . ܡ யாவினும் மெத்தல் bè-9u ன் வியர்வையின் சித்து
ணையாது-அவர்
பங்கள் அணையா
பாடும்-இத்து யை என்றென்றும் நீடும் -
இன்னும்-அவர்
ாம் பென்னெண் மின்னும்
பாடும்-எங்கன்
ன் சேவையை நீடும்! "
马- மறையும்-எங்கள் ா ' தேனேடு நறையும்"
வந்தால்-இந்து படியும் உம் செந்தாள்! செல்வன் வே. ஐெகரூபன்
ஆண்டு 2D (1989)

Page 134
V NA
Our Former Principal II
I like to write here a few line about our former principal Mr. P. S Cumarasamy. -
He was born on the 14th of Januar. 1929 at Wannar Pannai Jaffna. Fron his infancy he was educated at ou School. He proved himself to be a ver good scholar. He went to the Universit. of Ceylon in 1947.
He graduated himself as a bachelo of auts and started his carrier as a teache in our school.
During his period as a teacher he showed a lot of interest in the develop ment of Jaffna Hindu.
Apart from his teaching, He took a lot of interest in Spors and in all othe1
extra curricular activities. The Cricke
வானுறையும் தெய்வம்
சில மனிதர்கள் பெரியவர்களாகவே பிறக்கிறர்கள். சிலர் தமது முயற்சியிஞல் பெரியவர்களாகிருர்கள், சிலர் மீது பெரிய வன் என்ற பட்டம் திணிக்கப்படுகிறது. என்பது மகாகவி ஷேக்ஸ்பியரின் வாக்கா (5th (Some men are born great; Some attain greatness; thrust upon them: ) யாழ். இந்து உருவாக்கிய மைந்தர்களில் ஒருவராகிய திரு பி.எஸ் அவர்கள் மூன்று தசாப்தங்களுக்கு மேல் கல்லூரியோடு சங்க மமாகி வாழ்ந்து வந்தார். இந்துக் கல்லூரி அமைந்திருக்கும் வண்ணுர்பண்ணைச் சூழ லுக்கு ஒரு தனித்துவம் உண்டு. சைவமும் தமிமும் தழைக்கத் தோன்றிய நாவலர் பெருமான் முதல் சைவப் பாடசாலையாகிய
(
 

late Mr. P. S. Cumarasamy
S
தி
teams and Foot - Ball teams loved our late principal vary much.
He loved our school more than his
own mother - He lived for the sake of our school. All his precious time was spent for the upliftinent of Jaffna Hindu College.
We the little once of our sehool will be grateful to his tremendous services to our school.
fis untimely death on the 24th of April 1988 gave all of us a big shock in our hearts. - . .
'' May his great soul rest in peace,
M. Thayaharen.
Year 7A
ரு. பொ.ச. குமாரசுவாமி
நாவலர் பாடசாலையை வண்ணுர்பண்ணையி லேயே ஸ்தாபித்தார். இவரின் பெருமகனு கிய கைலாசபிள்ளையும்,மருமகனுகிய பொன் னம்பலபிள்ளையும், உறவினராகிய பசுபதிச் செட்டியாரும், இன்னும் பல சைவப்பெரி யார்களும் ஒன்று சேர்ந்து சைவத்தைப் பாதுகாப்பதற்காக 1888 இல் உருவாக்கிய சைவபரிபாலனசபையும் இங்கேயே இருந்து தனது பணிகளைப் புரிந்து வருகிறது. 1890ம் ஆண்டு சட்டசபை அங்கத்தவராக இருந்த சேர் பொன் இராமநாதனுக்கு பாராட்டு விழா நடாத்துவதற்காக அமைக்கப்பட்ட பெரியகொட்டகையில் அதே ஆண்டு விஜய தசமியன்று ஆரம்பிக்கப்பட்ட ள்ங்கள் கல் லுரியும் வண்ணுர்பண்ணையிலேயே இருக்கி
கு

Page 135
றது.இந்தச் சூழலில் (12.02.1929) இல் தோன்றித் தனது வாழ்க்கைக் காலத்தின் பாதிப் பகுதிக்கு மேல் கல்லூரியின் வாழ் வோடு கலந்து வாழ்ந்தவரே திரு பொ.ச. குமாரசுவாமி ஆவார்.
தனது முயற்சியினுலே டெரியவர்களா கிய சில மனிதர்களில் இவரும் ஒருவரா வார், இவரி இறந்த பின்பும் வாழ்கிருர்,
இந்துவின் மைந்தர்களின் நெஞ்சங்களில்
நீக்கமற நிறைந்து இருக்கிருர்,
"உள்ளத்தால் பொய்யாதொழுகின்
உலகத்தார் உள்ளத்து ளெல்லாம் உளன்"
என்று தானே தமிழ் வேதமாகிய திருக்
குறளும் பகர்கிறது. திரு பி.எஸ் ஆல் உரு வாக்கப் பெற்ற மாணவர்களில் அங்கம் வகி
கும் கம்பன் கழகத்தினர் யாழ் பல்கலைக்
கழகக் கைலாசபதி அரங்கில் அவர் பெய ரில் நினைவுப் பேருரை ஒன்றை பேராசி
ரியர் திரு கா.சிவத்தம்பி அவர்களைக் கொண்டு(19.01.90) இல் நிகழ்த்தியிருக்
கிருர்கள். இறந்தும் இறவாமல் பல நெஞ் சங்களில் இவர் வாழ்கிறர் என்பதற்கு "இந் நிகழ்வு சிறந்ததோர் எடுத்துக் காட்டாகும்
யாழ் இந்துவின் நிழலிலே மாணவனுக உருவாகிய இவர் தனது பட்டதாரிப் படிப்பை பல்கலைக்கழகத்தில் முடித்துக் கொண்டதும் (18.05.1950)இல் தான் உரு வாகிய கல்லூரியிலேயே ஆசிரியராகப் பணியாற்றவும் ஆரம்பித்தார். ஒரு ஆசிரி யருக்கு இருக்க வேண்டிய சகல பண்பு களும் இவரிடம் இருந்தன. சரித்திர பாடத்தை சலிப்பு தட்டாமல் புகட்டு வதிலே திரு பி.எஸ் க்கு நிகராக வேறு யாரையும் கூற முடியாது. மகுடியின் இசைக்கு கட்டுப்பட்ட நாகம் போல இவ ருடைய கற்பித்தலில் மாணவர்கள் தம்மை மறந்து ஈடுபாடு கொள்வார்கள். வகுப்ப றைக் கற்பித்தலில் மாத்திரமல்லாது,பாட சாலையின் புற நிகழ்ச்சிகளிலும் முழுமை
யாகத் தம்மை ஈடுபடுத்திக் கொண்டார்.
இவர் விளையாட்டு மைதானத்தில் நின்ருல் விளையாட்டு வீரனுகவே காட்சி தருவார்.
t7
.

மேடையிலே ஏறினுல் கணிரென்ற குரலில் நல்ல கருத்துக்களே உள்ளடக்கிக் கேட்போர் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் வகை யில் சிறப்பான சொற்பொழிவையே ஆற்றி விடுவார். நவராத்திரி விழா போன்ற சமய நிகழ்ச்சிகளில் பங்கு பற்றும் போது பக்த சிரோன் மணியாக, சிவனடியாராகவே காட்சி தருவார். -
அன்பினுல் அதிகாரத்தைப் பெறலாமே யொழிய அதிகாரத்தினுல் அன்பைப் பெற முடியாது என்பதை உணர்ந்த இவர் இந்துக் கல்லூரியில் அதிபராக இருந்த காலம் கல்லூரியின் சரித்திரத்தில் பொற் காலமாக கருதப்படுகிறது. இவருடைய தலைமைத்துவம் தனித்து வமானது. "தூயவை துணிந்த போது பழிவந்து தொடர்வதில்லை’ என்ற மகாகவி பாரதி யின் வாக்கிற்கு அமைது மனதிலே சரியென பட்டதை துணிவுடன் செய்து முடிக்கும் ஆற்றல் படைத்தவராகக் காணப்பட்டார். பாடசாலையில் அருளாட்சி புரிந்த அதி பராகவே காட்சி தந்தார். உள்ளத்தில் உண்மையொளி, வாக்கினிலே தெளிவு, செயலிலே தூய்மை ஆகிய சிறப்பம்சங்கள் நிறைந்த மாமனிதராக மனிதருள் மாணிக் கமாக திகழ்ந்த இவருடைய அதிபர் சேவை ஒன்பது வருடங்களே இந்துக் கல்லூரிக்கு கிடைத்தது. இலங்கையின் தேசியப் பாட சாலைகளில் ஒன்ருகவும், இலங்கை வாழ் இந்துக்களின் உயர் கல்வி நிறுவனமாகவும் மிளிர்கின்ற இந்துக்கல்லூரியின் அதிபர் கதிரையில் அமர்ந்தவர்கள் உலகப் புகழ் பெற்ற கல்வி மான்களாகக் காட்சி தந் தார்கள். ஒரு நாட்டை ஆளும் தலைவனுக்கு இருக்கும் பாரிய பொறுப்புக்கள் போன்றதே இந்துக் கல்லூரியின் அதிபர் பதவியுமாகும். இலங்கை முழுவதும் உள்ள தமிழ் மாணவர் களில் தெரிந்தெடுத்த முதல் தர மாணவர் களே இங்கு கல்வி கற்கிருர்கள். மிகவும் புத்திசாலிகளான மீத்திறன் g2. Gð), LU இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர் களைப் பராமரிக்கும் பாரிய பொறுப்பை இவர் சிறப்புடன் செய்தார். *நான்

Page 136
இத்துக் கல்லூரிக்கு ஆசிரியர்களை எடுக்கின் பொழுது சுண்டிச் சுண்டியே எடுத்தேன் என்பது திரு. பி. எஸ் இன் கூற்று ஆகும் மிகத் திறமான மாணவர்களையும் மிக சிறந்த ஆசியர்களேயும் பராமரிப்பது மிகவும் துன்பப்பட்டுக் கொண்டிருந்த வேளையில் இவர் அதிபர் பதவியைப் பொறுப் பேற் றிருந்தார். பல இன்னல்களே எதிர் கொண்ட இவர் மிகவும் சாதுரியத்துடனும் தீர்க்கதரி சனத்துடனும் அவற்றை யெல்லாம் எதிர் நோக்கித் தீர்வும் கண் டார். 1981, 1982 ம் ஆண்டுகளில், வட மாநிலத்தில் அதி உயர் கல்லூரியாக யழ் இந்துக் கல்லூரியும் சிறந்த அதிபராக திரு. பி.எஸ் அவர்களும் தெரியப் பட்டமை இந்துக் கல்லூரியின் வரலாற்றில் முக்கிய மான நிகழ்வுகளாகும்.
இவர் எமது கல்லூரி வளவினுள்ளே வீற்றிருந்து ஞான ஆட்சி புரிகின்ற ஞன வயிரவப் பெருமானுக்கு புதிய கோயில், கட்டி கும்பாபிஷேகமும் செய்ய விரும்பிஞர் காவல் தெய்வமாகவுர கருனை பொழியும் ஞானத் தெய்வமாவும் விளங்குகின்ற ஞன வயிரவப் eெருமானுக்கு கல்லூரியின் மத்தி யில்முன்பு கோயிலிருந்த அதேஇடத்திலேயே ஆலயம் அச்ைக திரு. பி. எஸ் பெரு முயற்சி, எடுத்தார். தனது கனவு நனவாகு முன்பே இவர் இறந்து ஓராண்டு முடிவடை வதற் குள் ஆலயத்தைக் கட்டி முடித்துக் கும்பா பிஷேகமும் செய்வது எனக் கல்லூரியின் பழைய மாணவர் சங்கம் தீர்மானம் எடுத் தது கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள்
பெற்றேர்கள், பழைய மாணவர்கள் ஆகிய அனேவரினதும் பூரணமான ஒத்துழைப்புடன் ஆலயம் கட்டி முடிக்கப்பட்டு (10-4-89) இல் மகாகும்பாபிஷேகமும் நடைபெற்றது ஆலயத்தில் நடைபெற்ற பெருஞ்சாந்தி விழாவை விண்ணுலகத்தில் இருந்துகொ ண்டு திரு. பி. எஸ். கண்டு களித்திருப் பார். பாடசாலை விட்டு இளைப்பாறிய பின் பும் கல்லூரியின் பழைய மாணவர் சங்கத் தலைவராக இருந்து அரும்பணியாற்றிவந் தார் நூற்ருண்டு விழாத்தெடர்பாக நான்கு
(
 

-
வருடங்கக்கு முன்பே திட்டமிட்டுப் பல செயற்பாடுகளைச் செய்ய ஆரம்பித்தார். யாழ் இந்துவின் மைந்தர்கள் உலகமெல் லாம் பரந்துபட்டு வாழ்கிறர்கள். அவர்கள் அனைவருடைய ஒத்துழைப்பையும் உதவியை யும் பாடசாலை வளர்ச்சிக்குப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று பெருவிருப்பம் கொண்டு அதற்கான செயற்ப டுகளிலும் இறங்கினர்.
அந்நியர்களுடைய ஆட்சிக் காலத்தில்
நமது நாடும் மொழியும் மதமும் நலிவுற்.
றிருந்தன. அந்நியமதத்தவர்கள் ஆங்கிலக் கல்வி என்ற இனிப்புப்பண்டத்தைக் காட்டி நம்முடைய மக்களை மதம் மாற்றுவதில் பெரிதும். முயற்சி செய்து கொண்டிருந் தார்கள் இந்த அவல நிலயைப் போக்கிச் சைவப்பிள்ளைகள் சைவசமயச் சூழலில்
கல்வி பயிலும் வாய்ப்பு உருவாக்கப்படல்
வேண்டும் என விரும்பிச் செயல் பட்ட ஆறுமுகநாவலரின் வேண்டுகோளே ஏற்ற சைவப் பெரியார்களின் கூட்டுமுயற்சியினுல் உருவாக்கப் பெற்ற அறிவாலயமே நூற்
ருண்டு விழாக்காணும் எங்கள் கல்லூரியா
கும்.இக்கல்லுரரியை நிறுவியவர்களின் புனி தமான நோக்கத்தை நிறைவேற்றும் பணி பில் தனது வாழ்வின் பெரும் பகுதியை அர்ப்பணமாக்கி வாழ்ந்த தியாகச்செம்மல் திரு. பொ, ச குமாரசாமியின் நினைவு
கல்லூரியின் வரலாற்றில் நீங்காத நினை
வாஇ இடம்பெற்று விடுகிறது.
எங்கள் கல்லூரியை உருவாக்கியவர் கள், கல்லூரியின் வளர்ச்சிக்காகப் பாடு பட்டவர்கள்,தமது உழைப்பையே பசளை யாக்கி கல்லூரியின் உயர்வுக்காக உழைத் தவர்கள் போன்ற பல தியாகிகளின் தன்
னலம் கருதாத புனிதமான பணிகளின்
சிறப்பினுலேயே நூற்ருண்டு காலம் ஒளி விட்டுப் பிரகாசிக்கும் உயர்கல்வி நிலையமாக இந்துக்கல்லூரி மிளிர்கிறது. இன்னும் பல நூற்ருண்டு காலம் சிறப்பான பணி புரி யும் உயர் கல்லுரிாக எங்கள் கல்லூரி
மிளிர்வதற்கு இக் கல்லூரியின் நலனுக்கா
_צי
ം

Page 137
@
கவே வாழ்ந்து மடிந்த திரு, பொ. ச. குமாரசாமி போன்றவர்களின் ஆத்மாவின் ஆசீர்வாதம் பூரணமாகக் கிடைக்கவேண் டுமென எல்லாம் வல்ல வித்தியா கணபதி, தண்டபாணி சமேத ஞான வயிரவப் பெரு
“. 56) ஓர்
ஒரு மனிதனுக்கு தன்வாழ்வில் உள்ளத் தில் நேர்மை, தியாகசிந்தனை, ஏனையோரை மதிக்கும் பண்பு போன்றன காணப்படுமே யானுல் அவன் முழுமனிதனுக தோற்றம ளிப்பான். இத்தகைய சகலபண்புகளையும் கொண்டு யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி குடும்பத்தில் முழுமையான வாழ்வு வாழ்ந்து ஏனையோரு கும் ஒர் வழிகாட்டியாக அமைந் தவர் ஈழத்தில் 20ம் நூற்றண்டில் தலை சிறந்த கல்விமான், சிறந்த நிர்வாகி, மனித நேயம் படைத்தபண்பாளன், மாணவர்க ளின் வழிசாட்டி, ஆசிரியர்களின் ஆலோச கர், இலக்கியரசிகன், சமூகத்தின் இணைபி ரியா நண்பன் எளிமையான தோற்றம் கொ ண்டவர், இனமதபேதத்திற்கு அப்பாற்பட் டவர், ஆன்மீகவாதி, அடக்கமான வாழ்வு களங்கமற்ற வரலாற்ருசான், அவர்தான் எமது அன்புக்கும் பாசத்திற்கும் உறைவிட மாகத்திகழ்ந்த மாமேதை பீ எஸ் குமார சாமி அவர்கள்.
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி ஒரு நூற்ருண்டைக் கொண்டாடும் காலமிது இதில் அரைநூற்ருண்டுக்கு மேலாக இந்துக் கல்லூரி வாழ்வோடு தன்னை அர்ப்பணித்த பெருந்தகை, வரலாற்றை வரல7 கு? க கண் டவர் அவர்தான் எமது ஞான குரு பீ.எஸ்
சிலர் பிறக்கும் போதே பெருமையோடு பிறக்கின்றர்கள், சிலர் பெருமையைத்தேடிக் கொள்கின்ருர்கள் சிலரிடம் பெருமை சென் றடைகின்றது. பிறக்கும் போதே பெருமை யோடு பிறந்தவர்களைக் கேட்டிருக்கின்ருேம், கண்டதில்லை. பெருமை எய்த வேண்டு மென்ற ஆசையினுல் எதை எதையோ முயன்றும் திருப்தியடையாமையால் மனம்
G
i
(9)

ானின் பாதாரவிந்தங்களை அனைவரும் னிந்து வேண்டுவேமாக.
சிவ. மகாலிங்கம்
(ஆசிரியர்-யாழ்இந்துக்கல்லூரி)
னைவாலயம்
ளர்ந்து நின்றவர்களைக் கண்டிருக்கின்ருேம் vரிடம் பெருமை சென்றடைகின்றது. இவ் னத்தைச் சேர்ந்தவரே அன்பின் உருவம்
எஸ் அவர்கள் சிலரிடம் பெருமை ஈன்றடைவதால் பெருமை, பெருமை பறுகின்றது. அனுமான் வாயிலாக கம்பன் மக்கு சீதையை அறியப்படுத்தும் போது தவம் செய்த தவம 7ம் தையல்" என வர் ரிக்கின்ருர், இது காப்பியசாகசம், ஆணுல் தற்கு இலக்கணமாக எம்மிடையே வாழ்ந் வர் அமரர் பி. எஸ் அவர்கள் உலகின் மடு பள்ளங்களை அறிந்தவர்! இவரைச் சன்றடைய பெருமை தவம் செய்தது என் ல் எம்மிடையே எவருக்கும் கருத்து வேறு
ாடு இருக்கமுடியாது.
1929-02.12ம் திகதி யாழ்ப்பாண ண்ணில் உதித்த திரு.குமாரசாமி அவர்கள் றந்த மாணவனுக, மாணவர்தலைவனுக, ளையாட்டுவீரனுக, இளவயதிலிருந்தே முகப்பணியில் நம்பிக்கையுடையவனுக, ாழ்ந்து 1946ம் ஆண்டில் யாழ் இந்துவிலி ந்து இலங்கைப் பல்கலைக்கழகம் சென்ருர், ல்கலைக்கழகம் செல்வோரில் பலர் படிப்பி லயே மட்டும் கவனம் செலுத்துவர். அதில் றமையும் கொள்வர்,பலவீனமும் அடைவர் புனல் பீ.எஸ் அவர்களோ, விளையாட்டு ரனுக, கருத்தரங்குகளின் கதாநாயகனுக, ாடகங்களின் சிற்பியாக திகழ்ந்தது மட்டு ல்லாது கல்வித்துறையில் குறிப்பாக வர ாற்றுக் கல்வியில் ஆழமான பாண்டித்தி ம் பெற்று பல்கலைக்கழக மாணவருள் தனக் கன ஒரு முத்திரையைப் பொறித்து வெளி யறினர்.

Page 138
1950ல் பட்டதாரியான பேர7 சான் نتیج{{ வாண்டே யாழ் இந்துவின் ஆசிரியர் குழா துடன் இணைந்து கொண்டார் அன்றி ருந்து இறுதி மூச்சுவரை இக்கல்லூரிை அசில இலங்கை ரீதியாக வல்லாது சர் தேச ரீதியில் முத்திரை பொறிக்கப்ப வேண்டும் என்ற நாமத்தை உச்சரித் வயலில் காட்டிய உத்தமராகக் காண்கிருே
மனஉறுதி, மனஅடக்கம், மனப்ட குவம் கொண்ட எங்கள் முன்னுள் அதிபன நோக்கி 1965ம் ஆண்டிலிருந்து பதவித துரத்திச் சென்றன. அவை பிடித்து கொண்டன. கல்வி அதிகாரியானுர் பிரப கல்லூரிசளின் அதிபரானுர், தன்னிடம் வ த பதவிகளுக்கு இலக்கணம் வகுத்தவ என்ருலும் பிறப்பிலிருந்தே இறுக்கமா பற்றிக் கொண்டிருந்த யாழ் இந்து சமூக திலுள்ள பாசத்தை யாராலும் வென்; விடமுடியவில்லை. صلى الله عليه وسلم
கல்வித்துறை நிர்வாகத்தில் டிப்ளே மா பயிற்சி பெற லண்டன் சென்ற இவ பயிற்சியை முடித்துக் கொண்டதுடன், மே குலகப்பாடசாலையின் கல்வி முறைகள் அதன் வளர்ச்சிக்கான உபாய முறைகள் ஆசிரியர் மாணவரிடையே காணப்படு உறவுமுறைகள் போன்றவற்றைப்பற் தெளிவாக அறிந்து அவற்றை மத்தியிலு எம்போன்ற பழைய மாணவர்களிடைே யும் கலந்துரையாடி உற்சாகப்படுத்துவ
1975ம் ஆண்டு யாழ்ப்பாணம் ந்ெது கல்லூரியின் தரத்தை வலிமைப்படுத் உயர் பதவிகளைப் rொற்றுக் கொள்ளக்கூடி வாய்ப்பிருந்த கல்வி அதிகாரி பதவியை துறந்து அதிபராகப் பதவியேற்ருர், இவ் திபர் பதவியை சுயநல நோக்குடனுே அ6 றிய கெளரவ எண்ணத்துடனே ஏற்று கொள்ளாது கல்லூரியின் வளர்ச்சிக்காக:ே ஏற்றுக்கொண்டார் என்பதை அவரின் அ பர் காலவரலாறு எமக்கு எடுத்துக் காட்( கின்றது.
யாழ் இந்துவிலிருந்து மிக நீண்டகா மாக அதிக எண்ணிக்கையினரான மான

வர்களை பல்கலைக்கழகம் பெற்றுவந்தது கல்லூரிக்கு பெருபை தரும் விடயமே. பி.எஸ் அதிபரான அடுத்த ஆண்டே யாழ்ப் பாண மாவட்டத்திலேயே அதிகளவு மாண வர்களைப் பல்கலைக்கழகத்திற்கு அனுப்பி வைத்த பெருமையை பெறுகின்ருர், கல் லூரியில் தற்சாலிகமாக சோர்வுற்றிருந்த விளேயாட்டுத் துறைக்கு புத்துரக்கம் கொடு த்து நெறிப்படுத்தினுர்,
பழைய மாணவர்களாக விருந்தா லென்ன உடன் மாணவர்களா ? விருந்தா லென்ன மதிப்பளித்து கெளரவிக்கும் பண்பு நிறையப் பெற "பி.எஸ்" பழைய மாணவர் சங்கத்தின் செயற்பாடுகளே வேகப்படுத்தி கொழும்புக்கிளையைப் புனரமைத்து கல்லூ ரியின் அபிவிருத்தியுடன் இணேத்த பெருமை யையும் பெறுகின் ரு,
கோபம் கொள்ளா பண்பும் நடுத் தீர்ப் புக்கு தலைவணங்குவதும் இயல்பாக இருக் த மையால் கல்லூரி விடயங்களில் பெற் ருேர்களாயினும் சரி. மாணவர்களாயினும் சரி நெருங்கிப் பழகுவதற்கு வாய்ப் பிருந் தது. குறிப்பாக உயர்தர வகுப்பு மாண வர்களை நன்கு அறிந்தவராகவும் தனித்த னிக் கவனம் செலுத்துபவராகவும் இருந் துள்ளமை எம் போ ன் ற மாணவர்கள் உற்சாகப்படும் நிலையை உருவாக்கினர்.
கற்பித்தலில் நீண்டகால அனுபவத்தா லும் தான் காற்றவர்றிற்கு தொடர்ச்சி யாக உரமிட்டு வளர்த்தமையாலும் மாண வர்களைக் கவர்ந்திழுத்தார். உாதரணமாக உயர்தர வகுப்பில் வரலாற்றைக் கற்பிக் கின்ற போது மிக இலகுவாக, ஆணுல் ஆழ மாக வாழ்நாளில் மனதில் பதிந்திருக்கக் கூடியவிதத்தில் கற்பிக்கும் ஆற்றலை பெறக் கூடிய வாய்ப்பு என் போன்ற கலைப்பகுதி பினர் பெற்ற பாக்கியம் என்றே சொல்ல வேண்டும். அமநரான பேராசிரியர் சோ. செல்வநாயகம் அவர்கள் எங்கள் "பி.எஸ்,சின் மாணவர் அவர் எங்களுக்கு அடிக்கடி கூறும் வசனம் இது "ஒர் ஆகிரியன் வகுப்பறைக்கிச் செல்லும் போதுதான் கற்பிக்கப் போகும்
(10)
fill
றவ1 வர்க uோ
Gኴ(፱፥ தை
ருந்:
G可厅
អ៊ែនអ៊ែr நேர்
பெற
ሀ!! $m} {
காட் வேறு
守TTG証
FèGLA?
வே6
JTTTg gൺ, நன் sh நெற
函希
ఒ{T}
வெ( ந்து
திற் త్తిడి __
63 įsì i
赤L{

Page 139
தது
f6ü壹
it?
ந்த if G
த7
த7 ன்பு "e) fi த்தி g|T
g) i fo
பாடவிதானத்தில் தெளிவுடன் செல்வான ஞல் மாணவர்கள் முன்னுல் ஆளுமை பெற் றவாரவான். இதற்கு மாருகச் செல்ப வர்கள் தேனீக் கூட்டிற்கு கல்லெறிந்தவன் uோல7 வான். என்பதே ஆணுல் எங்கள் குருவானவர் பி. எஸ். முதல்தரவர்க்கத் தைச் சேர்ந்தவரே. கற்பிக்கும் போது சோர் வு ஏற்பட்டால் சட்டைப்பையிலி ருந்து மூக்குபொடி வந்து விடும். பின் னர் செயல்லவும் வேண்டுமா?
நிர்வாகத் திறமை என்பது ' பி எஸ்’ சின் மறுபெயரென்றே கொள்ள வேண்டுப். நேர்மையான நிர்வாகத்திறமை இருந்த மையாலேயே மாணவர்களாயினும் ச ரி, பெற்ருேர்களாயினும் சரி அவரை அணுகி யவர்கள் புன்சிரிப்புடனேயே வேளியேறும் காட்சி புலப்படுத்துவதை என்னுல் பல் வேறு சந்தர்ப்பங்களில் அறிய முடிந்தது.
இறை பக்தி நிறைந்தவரான பேரா சான் மாணவர்கள், ஆசிரியர்கள் சமய ஒழுக்க சீலர்களாக வாழ்ந்து கல்வி பெற வேண்டும் ஆர்வ மேலீட்டால் ஞானவைர வர் கோவிலப் புனரமைக்கும் பணிக்கு அய ராது உழைத்து வெற்றியும் கண்டார். இலக்கியரசிகஞ கவிருந்து பி. எஸ். தனது நன் மானுக்கருடாக கம்பனுக்கு ஒரு கிழ கம் அமைத்து அதன் போசகராகவிருந்து நெறிப்படுத்திஞர்,
மேலும் ஐந்து ஆண்டுகள் பதவி வகிக் கக் கூடிய நிலையிலிருந்தும் தனது உடல், உளரீதியான பாதிப்பினுல் இளைப்பாறி ஒய் வெடுக்க விரும்பினுர் ' எனினும் யாழ் இந்துக்கல்லுரிச் சமூகத்திலிருந்து வெளி யேறியிருக்க அவர் மனம் ஒப்புக் கொ ள வில்லே பழைய மாணவர்களின் விருப்ப திற்இணங்க பழைய மாணவர் சங்க த் தலைவராஞர். அச்சந்தர்ப்பத்தைப் பயன்
ઉમેઢ
LIf ᎤᎲ.
u už
!գ:
GT3
படுத்தி ஞானவைரவர் கோவில் புன ர
மைப்பினை பூர்த்தி செய்தார்.
எனது அன்புக்குரிய ஆசானப்பற்றிக் கட்டுரை உழுதிக்கொண்டிருக்கும் போது
(li)

வலிங்கப்புளியடி பஸ்தரிப்பு நிலையய் என் னக்கண் முன் வருகின்றது. அவர் இளைப் rறிய பின்னரும் கூடகல்லுரியில் கொண்ட பரன்பினல் அடிக்கடி விஜயம் செய்வார். ப்போது பஸ்வண்டியிலேயே தெல்லிப் ளயிலிருந்து வந்து போவார். பஸ்வண் க்கு காத்துக்கொண்டு நிற்கும் போது வரைக் கபணும்போது " சேர் ஏறுங்கள் கூட்டரில் கொண்டு போய் விடுகின்ேறன் ன்றுல் நீர்கொக்குவில் போறனிர், உமக்கு ாமம் வேண்டாம் நான் பஸ்சிலே போகின் றன். என முதுகைத்தட்டி குசலம் விசா ந்து விட்டு மூக்குப்பொடி போ ட் டு க் சாள்வார். அதாவது தன்னல் மற்வர்கள் ாமப்படக்கூடாது என்ற பண்பினை பல டயங்களில் அவரிடமிருந்து காணக்கூடிய ாகவிருந்தது.
பழைய மா ன வ ர் களிடம் அன்பு காண்ட அமரர் பி. எஸ். ஒவ்வொரு ரினதும் முன்னேற்றத்திற்கும் ஆலோசனை றத் தவறமாட்டார். அவ்வாருண் ஒரு பருமகன் எம்மிடமிருந்து உ ட லா ல் றைக்கப்பட்டுவிட்டார் ஆனல் யாழ்ப்பா ம் இந்துக்கல்லூரி என்ற அமைப்பு இருக் ம் வரை அவர் உள்ளாத்தால் அழிக்கப் - முடியாதவர். அதிபராக மட்டும் எம் நீதியில் உலாவவில்லை ஆசிரியனுப், மான ய்ை, ஆன்றவிந்தடங்கிய சான்ருேணுய் ாழ்ந்தவர் வழிகாட்டியவர், கல் லூ ரி 90-ஆம் ஆண்  ைட நூற்ருண்டாகக் ாண்டாடும் இ ச் சந் தர்ப்பத்தில் எம் டையே பி. எஸ் இல்லே என்பதுதான் ஸ்லோரதும் மனக்கவலை, அவரின் தூய ாழ்வைக் கடைப்பிடிப்பதே அவருக்கு ம் செய்யும் கடப்பாடாகும், “ அவர் ஒர்
கா, குகபாலன் சிரேஷ்ட விரிவுரையாளர் யாழ் பல்கலைக்கழகழ்

Page 140
சமூக, சமயத் தொண்டாற்ற
பொ. ச.
குறிஞ்சி மலர் காலத்துக்கு ஒரு முை எவ்விதம் பூக்கிறதோ அது போல மணி குலத்திலும் சிலர் தோன்றி மகத்தா சாதனைகள் செய்து ஜனனத்துக்கு மரியை செய்கிருர்கள். அத்தகையவர்களில் ஒருவ தான் யாழ். இந்துக்கல்லூரி இளைப்பாறி அதிபர் அமரர் பி. எஸ். என்று எல்லே ராலும் அன்பாகப் பேசப்படு பொ. ச. குமாரசாமி அவர்கள்.
இலங்கையில் தலை சிறந்த கல்விமா6 சிறந்த விளையாட்டு வீரன், உயர்ந்த கல்வி சேவை நிர்வாகி, முதல்தர அதிபர் தன் லமற்ற சமூகத் தொண்டன் சமய நி வங்களின் காவலன், இரக்க சுசீரை கொண்டவர். கண்ணியமிக்க கடமையாள இப்படி எத்தனையோ அவரைப்பற்றி அடு இக் கொண்டுபோ லாம். அவரது இழப் ஈடு செய்யக்கூடிய ஒன்று அல்ல உலக வியக்கும் பல கல்வி மான்சளே ஈன்று எ த்த யாழ் இந்துக்கல்லூரித் தாயின் அ வஜணப்பிலே வளர்ந்து, பல்கலைக் கழக சென்று பட்டதாரியாக வெளியேறி, தன்ை வளர்த்த கல்லூரியிலேயே பி. எஸ் ஆசி யராக புகுந்து உயர்ந்து பல அதிபராக சேவை செய்தார். பின் கல்வி சேசை நிர்வாகம் சம்பந்தமான உயர்புலை பரிசு பெற்று பிரித்தானியா சென்ரு பிரித்தனியாவிலிருந்து சிறப்போடு வந் வடமாநில கல்வித்திணைக்கள உயர் நி வாகஸ்தராக் சிறந்த பணி ஆற்றினர்.
யாழ். இந்துக் கல்லூரி அதிபர் இ. சபாலிங் இளைப்பாறிய போது கல் அவரியின் பார பரியத்தையும் வளர்ச்சியையும், நிர்வ கத்யையும் சிறப்பாக நிர்வகிக்கக் கூடிவு என பழை மாணவர்கள், ஆசிரியர்கள் பெற்றேர்களின் பேராவல் காரணமாக .ெ ச.இந்துக்க கல்லூரி அதிபராக இன முவர்

றிய யாழ். இந்துக் கல்லூரி அதிபர்
குமாரசாமி
ற த
GT
த 重市 u
T
b
I tin
iւ! 5 i fù rடு
fb
Lib
毒f亨
4f ii,
fift
பதவி ஏற்று எட்டு ஆண்டுகள் சிறந்தபணி செய்தார்.
நீதியான போக்கும் கடவுள் பக்தியும் மிக்க பி. எஸ். எவருக்கும் அஞ்சாத ஒரு தனித்துவமான கடமையாளராக Lafi யாற்றினர் என்ருல் மிகையாகாது. தன் னுடைய நியாயத்தை வெளிப்படுத்த தயங் காத இவர் நாட்டின் அரசியல் சூழ் நிலைக ளால் தங்கள் பதவிகளையும் பட்டங்களையும் காற்பாற்று வதற்காக உயர் அரச அதிகா ரிகளுக்கும் மந்திரிமார்களுக்கும் மற்றவர் கள் சாமரை வீசிக்கொண்டுந்த கால கட் டத்தில் தன் மானத்தோடும் தன் இலட்சிம் யத் தோடும் தளர்வுருது தன் பணியிலு கெளரவத்திலும் அசையாத நம்பிக்கை யோடு செயல் பட்டார்.
மிகுந்த இரக்கமும் தன்னம்பிக்கையும் கொண்ட அதிபர் பல வறிய மாணவர் களின் கல்விக்கு அவர் ஆற்றிய பெரும் உதவிகள் பலரால் என்றும் நன்றியோடு போற்றப் படக்கூடியவை எனலாம் ஆசிரி யர்கள் மாணவர்களின் நன்மை தீமைகளில் ஓர் குடும்ப அங்கத்தவர் பேலவே செயல் படுவது இவரது வலிமை,
பல சமூக நிறுவனங்களோடு தொடர்பு கொண்டுசேவையாற்றிய பி.எஸ். இலங்கைச் சைவ பரிபாலன சபை நல்லை ஆதினம். சில தொண்டர் நிலையம் அகில இலங்கை கம்பன் கழகம் போன்ற வற்றுடன் மிகுந்த ஈடுபாடும் இந்துக் கல்னூரியின் புதிய சிற்பாகமம் நிறைந்த ஞான வையிரவர் கோயில் அமைப்பதில் பெரும் பங்கும் கொண்டு உழைத்தார்.
சமூகத் தொண்டிலும் இந்துக் கல் லூரியின் வளர்ச்சியிலும் முழுநேரத் தொண்
(12)

Page 141
டனுக இறுதி வரை பாடுபட்டார். 1984இல் தன் சொந்த விருப்பில் அதிபர் பதவிய லிருந்து இளைப் பாறிஞர். இளைப்பாறிய பின்னர் தன் சுகவீனத்தையும் பொருட் படுத்தாது இறுதி வரை இன் முகத்துடன் தன்னை நாடிவர்ளுக்கு தூய பணி புரிந்த பின்னர் பி. எஸ். கடந்த மாதம் 24 ஆம் திகதி இவ்வுலகை விட்டு நீங்கி இறைவன்
L u Goof)
தியும்
gՋ(U; பணி
தயங் ຂຶ ாயும் திகா рашff கிட் ட்சிம் யிலு
க்கை
கயும் Tajit ரும் ாடு ពិព៌ា ளில்
டர்பு
@@夺 னம். 1கை தந்த திய
ir Giff
శ్రీకు
r@T

திருவடிகளை சென்றடைந்தார் அன்னூரின்
பூதவுடல் அழிந்தாலும் புகழ் உடம்பு என்றும் அழியாது.
育 ஆறு திருமுருகன்
s இணுவில்
fy நன்றி
莆 ajមិទ្ធ+ Y==៩៩
慈>

Page 142
(Mith (ßest (omplements 3.
R AN | R ||
Horowapoth VAVUN

}E M||LL
ana Road, | ||IYA.

Page 143
Osile (8est (omplements
Il rem
༄ N ཚུལ་མཛད། SMACS
Visit for Fashionable Tailorin, and
Shirtings and Suitings
12, Bazaar Lane
JAFFN A.
Odill (ßes! (omplements
* கூறைச் சேலைகள் * பட்டு வேட்டி
முதலியன எப்
 

O)ith (3est (omplements
O
NEW
DUWWENESWARY
MEDICAL STORES
69, Power House Road,
JAFFNA.
மிடம் கிடைக்கும்.
122, Power House Road, Jaffna.

Page 144
99th (ßest (отр lements
Frem
举
SP=a ve Y
STYO
17, Grand Bazaaf JAFFNA
Wίίί ξεσε βοηερβίαιειείς
#16
RAVJ
17, 18, 18A MO JAF FN

99ith (ßest (omplements
|
QAN
JVMV ELS
For Anything And
Every thing In Jewellery
63, Kannath iddy,
JAFFNA.
de
OU
ci.
in
| || || W
Textiles
del Market, A.
T. Phone: 24015.
fà.
(a

Page 145
In memorium
Mr. S. Kanaganayag SSLSLLLSS
With deep sorrow, we record, the death of Mr. S. Kanaganayagam one of our former teachers and a deputy Principal of our College, who passed away in 1989.
Mr. S. Kanaganayagam was on the staff of Jaffna Hindu College from 1948 and was a deputy principal from 1971. He retired from service after serving the institution for nearly 30 years in 1976.
He was a devoted teacher with exeimplary manners, which other teachers admired and adored. As a deputy principal he served as a medium between the principal and the staff, which the teachers availed for their communication with the principal.
Having hailed from a conservative family in Kollankaladdy, his outlook too was same. But he was modern in his acts and adopted well to the norms of
மாமனிதன் .
1941தை. யாழ். இந்துக் கல்லூரி மாணவன் என் உறவினன் அமரன் முத் துக்குமரன் வழிகாட்ட நடந்து கொண்டி ருந்தேன். எதிரே ஒரு ஆங்கிலேயக் கனவான் வந்து கொண்டிருந்தார். தோல் கருப்பு. யாரப்பா இவர்? 'ஏடே!K.V.M, மாஸ்டர் சத்தம் போடாதே" இதற்குள் 'முத்துக் glorg. Who is he? “sir, my relative' 'What is your name?' glug- guilt as ஆசிரிய மாணவர்தொடர்பு. ஆசிரியனுப் உடன் ஆசிரியனுய், வழிகாட்டும் பெரியோ ஞய் நீடித்து ஈற்றில் நண்பனுகப் பழகிய

am (B.A. P.G.T.)
he changing society. As a result of this 1e was liked by both the teachers and students alike. ܠܗܝ
He exhibited his intelligence and ready wittiness, in crucial times and as a result, many a storm was turned a gentle breeze.
He served under various principals and each one found him to be on indispensable person to the college.
Even though he carried a cane on his rounds in the school, reaely on occasion arose to make use of it.
Mr. Kanaganayagam's period at Jaffna Hindu College would always be remembered with gratitude, by the Hinduites. for ever.
May his soul rest with Ismara for ever
- Friend
Super Man
நல்லோன 1989 மே மாதம் 11-ம் திகதி, திருச்சி, K. K.நகரில் அவர் மகன் திரு மஞ்ே கரன் இல்லத்தில் உயிரற்ற உடலாகக் காணவைத்தது விதி.
திரு.K.V மயில்வாகனம் ஒரு விநோத மனிதர். பேச்சு, நடை, ஏன் 'சிந்தனைகூட ஆங்கில பாணியே. அறுத்து உறுத்து, சீமான் ஆங்கிலம் பேசுவதையும் எழுதுவதையும் இன்று நினைத்தாலும் பெருமையாகத்தான் 3g di Gairp3. scie g Kings Wood di 3Ti தந்த பயிற்சி அது. ஆனூல் தமிழ் சைவப்

Page 146
பற்றும், முருக பக்தியும் விஞ்சி நின்றது எனலாம். கடமை தவருமையும், மாணவர் களிடையேஒழுக்கம்பேணல்எல்லாவற்றிலும் முதன்மை பெற வேண்டும் என்பதும் இவர் சித்தாந்தம். ஆங்கிலம், லற்றின் இவருக்கு கைவந்தவை. புத்தகங்களின் உதவியின் தியே பாடங்களை நடத்தக் கூடிய இவர் புலமை அக்காலத்தில் எங்களை மிகவும் கவர்ந்தது. தன் சிரிப்பால் மயக்கி வேலை வாங்கும் இவர் ஆற்றல் தனியானது. இவர் கார் Horn சத்தம் கேட்டவுடன் வகுப்பறை நிசப்தமாகும். யாராவது வகுப்பில் நின்று கொண்டிருந்தால் வகுப்பினுள்நுழையமாட் டாசி, பார்வையால் பேசலாம் என்பதை இவர் காட்டித்தந்தவர். மறக்க முடியாத ஒரு நிகழ்ச்சி.
1950-ஆம் ஆண்டு யூலை மாதம்,கல்லூரி ஆரம்பமுதல் மணி அடித்து விட்டது. விடு திச்சாலையிலிருந்து வேகமாகவந்து கொண் டிருந்தேன். திரு K V. M. காரைவிட்டு இறங்கி வந்து கொண்டிருந்தார். வழக்க trar Good morning Sir'Good morning Siva* மனுசன் வகுப்புக்குப் போகா இல் என்னை நோக்கி வந்தார். பூட்டப்படாமல் இருந்த என் நாஷனல் பொத்தானை தானே பூட்டிவிட்டு முதுகில் தட்டிக்கொடுத்து விலகினுர், என் உடல் வியர்வையில் தோய்ந் தது. இதைத்தான் “நயத்தக்க நாகரீகம்" என்றர்களோ? நான் அவர் மாணவன்
தண்ணளி மிகுந்த
கம்பீரமான தோற்றம், சண்ணியமான நடை, வெள்ளை வேட்டி, வெள்ளே அங்கி வெண்மையான சால்வை. புன்முறுவல் தவழும் முகம், ஆழுமை மிகுந்த பார்வை இவைசகிதமாக ஒருவர் மெதுவான வேகத் தில் பாடசாலை வாசலில் துவிச்சக்கரவண்டி பினின்று இறங்கி வருகிருர் அவர்தான் தமிழாசான் பூரீமான் வ. தம்பையா அவர்கள்
எறத்தாழப் பன்னிரு வருடங்களுக்கு மேலாக இந்துக் கல்லூரியில் தமிழ், சைவம்

*பொத்தானை பூட்டு' என்று கட்டளே இட
உரிமையுடையவர். செய்யவில்லை. நானும்
ஒரு ஆசிரியன்! மாணவர்கள் பலர் அயலில் நின்றர்கள். என்னே இவர் பண்பு. இதன் பின் இவரைத் தூரத்தே கண்டாலும் என்னை அறியாமல் என்சை பொத்தான்கள் சரியாக இருக்கின்றனவா என்று பார்த்துக் கொள்ளும்.
நான் நோய்வாய் பட்டிருந்த போது பலமுறை வந்து ஆறுதல் கூறித் தென்புதந் ததை நினைத்து உருகுகின்றேன். மக்கள் பால் இவர் கொண்டிருந்த பாசம் தசரதன நினைவூட்டும்.தலைமகன் பத்மநாதன் சென்னை கிறித்தவ கல்லூரியில் பயின்ற காலங்களில் அக்கல்லூரி மாணவர்களாகிய பூரீV:இரா மகிருஷ்ணனையும். என்னையும் எத்தனைமுறை கல்லூரியைப் பற்றி உசாவியிருப்பார் என்று கணக்கிடமுடியாது.
கரவறியாத கருணை உள்ளம்: கண்டிப்பும் கடமை உணர்வும் நிரம்பிய வாழ்வு! கவலை கிட்டவும் நெருங்க முடியாத நிமிர்ந்த நன் னடை உளமார்ந்த தெய்வபக்தி இப்பெரு மனிதனின் சீரிய வாழ்வின் இரகசியமாகும். பின்பற்றப்பட வேண்டிய மாமனிதன் go. K.V.M. ܨ
க. சிவராமலிங்கம்
தம்பைய்ா ஆசான்
வளர்த்த பெருமை இவருக்கு உண்டு. செங்,
குந்தா இந்துக் கல்லூரியிலிருந்து 12.3.73 இல் இங்கு வந்த இவர் தமது ஓய்வு பெறுங் காலம் வரை (1.5.85) இக்கல்லூரியிலேயே சேவைபுரிந்தார்
செந்தமிழ் மொழியில் சீரிய பற்றுமி குந்த இவர் வகுப்பறையில் பாடம் நடாத் தும் அழகே தனி பயிற்றப்பட்ட ஆசான யினும் பண்டிதர் மார்க்குரிய இலக்கண, இலக்கிய அறிவு வாய்க்கப்பெற்ற இவர்
2)
f

Page 147
b.
பாடம் நடார்த்தும் முறையே தனி கல்லூரி : இந்து இளைஞர் கழக கூட்டங்கள் அனேக மானவற்றில் இவரது கம்பீரமான நற்சித் தனக்குரல் ஒலிக்கும்.
எழுத்தறிவித்த இறைவன்
வெண்மையான வேட்டி அதற்கேற்ற வெண்ணிற நாஷனல் மேலங்கி நிமிர்ந்த மாநிற மேனி தலையிலே வெள்ளை முடி இது தான் அமரர் வ. தம்பையாவின் புறத் தோற்றம். ஆம் அவரது தோற்றத்தில்ே கறுப்பு என்பதற்கே இடமில்லை. இதற்கு இவரது மனமும் விதிலக்கான தில்லை. பால்போன்ற வெண்மையான மனம்,அமை
தியான, நிதானமான சுபாவம், கடமை
யிலே கண் பிறர்விடயத்தில் தலையிடாத மன ப்பக்குவம், மாணவரின் அறிவுப் பசியைப் போக்கும் அவா, இவை போன்ற நற்கு ணங்கள் அனைத்தையும் தன்னகத்தே கொ ண்டநற்குணுளன் எங்கள் ஆசிகியர் அம ரர் வ. தம்பையா அவர்கள்,
எங்கள் தாய்மொழியைத் தடங்கலின் றிக் கற்பித்தவர்களில் இவரும் ஒருவர். இவர் வகுப்பறைகளில் வந்து தமிழை மிக வும் எளிமையாகவும் இனிமையாகவும் கற்பித்து விட்டு வகுப்பை விட்டு வெளி யேறினுலும் இவரது உருவம் மாணவர் களாகிய எங்கள் மனங்களை விட்டகலநீண்டநேரம் எடுக்கும். அதுமட்டுமல்ல இவர் கற்பித்தலை வகுப்பறையில் மட்டும் நிகழ்த்தும் ஒருவர் அல்ல, இவரைக் கண் டஇடங்களிலும்கூட எங்கள் சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்ள முடியும், அறிவுப் பசி யைப் சோக்குவதில் இவருக்கு ஆர்வத்தை இதிலிருந்தே நாம் அறிய முடியும்,
இவர் ஒரு தமிழ் ஆசிரியர் மட்டும் அல்லர். சமய ஆசானும் கூட இவர் ஆசிரி யர்கள் மத்தியிலும் நன் மதிப்புப் பெற்றி

மாணவர், ஆசிரியர், அதிபர்,பெற்ருே ஆகியோர் மனதில் நீங்கா இடம்பெற்ற . இவர் சுவர்க்கத்திலும் நீங்கா இடம் பெற்று
a3. Trif.
வே. சண்முகலிங்கம்
திருவாளர் வ. தம்பையா
ருந்தார். ஆசிரியரி கழகத்தின் தலைவராக வும் விளங்கிய இவர் காலத்திற்குகாலம் பிரார்த்தனை வேளைகளில் வழங்கிய நற்கிந் தண்களானவை வெறும் சொற்களாகவோ கடந்த காலச் சிந்தனை உரைகளின் மறு ஒலிபரப்பாகவே அமையாது அனுபவரீதி யாக மாணவர்களாகிய எங்களது சிந்த னைக்கு எட்டுவனவாகவே அமைந்தன.
தம்பையா ஆசிரியர் சினம் காத்தவர். நாகாத்தவர், சொல்லிழுக்குப்படாதவர். எம்மைச் சிரித்துக் கொண்டு அடித்தார். அன்புததும்பப் ப்ேசிஞர். இவையெல்லாம் எ ம க்கு அ வ ர து அன்பு த் தொல் லையாகவே தென்பட்டன. கள்ளங்கபட மற்ற குழந்தையுள்ளச் சிரிப்பும், பக்தியும் பாசமும் ஒருங்கமைந்த பார்வையும் உடை பவர் தான் எங்கன்' ஆசான் திருவாளர் தம்பையா. சேவையிலிருந்து ஒய்வு பெற்ற ழின்னரும் மனம் தளராது தமது உடல் எலாமையையும் பொருட்படுத்தாது தொட ர்ந்தும் கல்வி போதித்த இவ்ர் ஒரு ப்ெரிய . மாணவப் பரம்பரையையே த்ருவாக்கிய
பெருமைக்கு உரியவர்.
தன்னம்பிக்கையும், இறைநம்பிக்கை யும் ஒருங்கே உறையப் பெற்ற நம் ஆசிரி யரின் ஆத்மா சாந்தி அடைய அவரது மாண வர்களாகிய நாம் பிரார்த்திப்போமாக!
* செல்வன், R. ஞானசேகரம்
ஆண்டு 120
3)

Page 148
சித்திரத்தில் முத்திரை ப
என் நண்பர் செல்வகுருநாதன் சித் திரத்தில் முத்திரை பதித்தார் என்பது மிகையல்ல. செல்வாவுக்கு சித்திரத்தில் பாத் திரம் படைக்கும் ஆற்றல் ஊற்றெடுத்துப் பாயும் ஆற்றறைப் போன்றது. அவரது சித் திர ஒவியத்தில் கலைஞர்களே வியக்குமள விற்கு போற்றத்தகும் முறையில் நற்பணி யைச் செய்தவர்.
கற்புத் தெய்வமாம் கண்ணகிக்குச் செங் குட்டுவன் கல்லோவியம் கண்டான். இளங் கோ சிலப்பதிகாரம் என்றும் சொல்லோவி யம் கண்டான் செல்வகுருநாதனுே 'வாழிய யாழ் நகர் இந்துக் கல்லூரி என்று வாயூறிப் பாடும் கல்லூரி அன்னையை கலைமலி கழகமு மாக்கிய சிறப்பை சொல்லவும் வேண்டுமோ
இன்றும் எம்து கல்லூரியின் சித்திர கூடத்தில் பெருவடிவமைப்புப் பேற்று சித் இர ஒவியங்கள் செல்வகுரு நாதனின் கை வண்ணக்காட்சிகளுக்கு சாட்சி பகருகின்றன மாணவர்களின் உளவளர்ச்சிக்கு உணர்வு களால் உரமிட்டவர். அவர்களின் வெற்றி களுக்கும் தன்னம்பிக்கைக்கும் தட்டிக் கொடுத்து ஊக்குவித்தவர் 'சென்றிடுவீர் எட்டுத்திக்கும்-கலைச் செல்வங்கள் யாவுங் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்
சண்முகம் சண்முகலிங்க
அன்று அது அப்படியாயி இவ்விதம் அது நிகழும் என
நிகழ்வுமன்று. - ன்னது இவ்வாறு இன்னபடி
நியதியுமன்று.
சமூக, வரலாற்று நியதியில் ஒ ஒரு விழுக்காடு. புயலுக்கு பூவின் புனிதம் புரி ܫ .
கணியின் மணமும் நாசி ஏறுவதில்லை. - எல்லாமே அழிவுக்கு - ஆக்கிரமி
அழிவிலேயே ஆக்கம் என்ற
(4

སྣ.
தித்த செல்வகுருநாதன்
எள்ற பாரதியின் கருத்தை அடி யொற்றி சாதனை வளர்ச்சிக்கு வழிகாட்டி யவர். இதனுலன்றே எல்லா அதிபர்களும் இவரது ஆற்றலின் திறனைப் பெறுவதற்கு தூண்டில் போட்டுக் காத்திருந்தனர் என்
பதையும் நான் அறிவேன். இவர் பதவி
களைத் தேடிச் சென்றதில்லை. பதவிகளே இவர்ை நாடி வந்தன.
செல்வா சிந்தனைச் செயலினர். செழுங் கலைஞர் குடும்பத்தில் குறைவிலா அன்பு கொண்டவர். வாழ்வுப் பாசறையில் மலையும் கடலும் கண்டவர் புகழ் பெருமை என்ற பொய்த்தோற்றங்களில் உழலுவதை அவர் விரும்புவதில்லை. உண்மை உணர்வை உல கிற்கு வடித்துக் காட்டினுலும் புகழைத் தேடிக் கொள்ள வேண்டும் என்று சிறிதும் ஆசைப்பட்டதில்லை. ܓ
- அதஞலேதானுே 22-7-88ல் கல்லூரிக்கு வந்து உடம்பு சரியில்லே என்று வீட்டிற்குச் சென்றவர் 24-7-88 மின்ஞமல் முழங்காமல் விண்ணுலகிற்கே சென்று விட்டார்.
"புரந்தார் கண் நீர் மல்கச் சாகிற் பின் சாக்காடு இரந்து கோன்தக்கது உடைத்து.
நாகலிங்கம், சுந்தரலிங்கம்,
ம் (1955.5.9 - 1989.126)
boy. எவரும் எதிர்பார்த்திலர்.
நடக்கும் என்பதான விதியின் ஒரு சறுக்கல், சமூக விழுமியங்களில்
வதில்லை, காயின் தேவை தெரிவதில்லை
ப்புக்கு ஆட்பட்டது. இரக்கமற்ற கொலேவெறி

Page 149
போர்ச் சாணக்கியம் அல்ல" அன்று நெருப்பையே வறுத்ெ 12. 15 மணி. கல்லூரி வகுப்பறைகளில் ஆசி மாணவர்கள் புலன்கள் ஒன்றி பாடங்களில் தீடீரென கல்லுரரி வளவினுள் காலணிகளின் கனத்த ஒசைக ஆசிரியர்கள் திகைத்து நிற்க. கடியில் தம்மைப் பதுக்கிக் கொள்ள. - கல்லூரியின் உள்முற்றம் அல் வகுப்பறைசளே யொட்டிய வ துப்பாக்கி ரவைகள் உடலைத் துளைக்க, கு . மாணவன் முன்னிலையில் வகுப் கள் கொல் வெறியர் என..கெட்ட வார். ஹிட்லர் கூடச் செய்யத் தய 1989. 01, 25 - ஆம் திகதியில் உள்வளவு மைதானத்தில் நிகழ்ந்து விட்டது பரவிவிட்டது
அரசியல் சித்தாந்தங்களின்படி, போது எத்தகைய அராஜகம் நிகழும் என் பிரபலம் மிக்க கல்லூரியில் . . முன்னிலையில்.கடமை வேளையில் துப்பாக்கி ே தோழர்கள் இறந்த சான்ருவார்கள்.
அதிலிருவர். பின்னுல் பிழைத்து சண்முகம் சண்முகலிங்கம் மரம் ஆசிரிய நண்பனே, -
உன்மரணம் தந்த வேதனையை பொறுப்பு வாய்ந்தவர்களிடம் முறையிடச் அவர்களால் நடாத்தப்பட்ட சொல்லங்காரர்
நண்பா,
இரத்தம் கோதித்தே-உறைத் அப்படி அன்று நிகழ்ந்ததே - அன்று அந்த ஆசிரியரைச் சுட் - . - எங்களுக்குத் தெரியாது. ஆய வந்தவர்கள் தான் சுட்டார்கள்.
- கட்டதைப் பார்த்தவர்கள் - கல்லூரி மாணவர்கள்.வகு - ஏன் கட்டார்கள்? - எங்களுக்குத் தெரியாது? - என்ன கேட்டுச் சுட்டாச்க - ஒடி வந்தவர்கள் எங்கே எ
(5.
 

இடுக்கும் சூரிய தகிப்பு.
ரியர்கள் கடமைகளில் ஆழ்ந்திருக்க.
புதைந்திருக்க. வேட்டுச் சப்தங்கள்.
酵。于 |- மாணவர் கதறியபடி வகுப்பு பெஞ்சுக்
லோலகல்லோலப்பட்டது. ராந்தாவில் மூன்று ஆசிரியர்கள் ருதி பீறிட விழுகின்றரீ. பறையில் புகுந்த ஆயுதபாணி த்தைகள் கொட்டியவாறு.
ங்கிய செயல்,
யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி து. இமைப்பொழுது நேரத்தில் உலகெங்கும்
போராட்ட நெறிகன் பிறழ்வடையும்
பதற்கான இந்நூற்ருண்டின் கற்சாசனம். பட்டப்பகல் வேளையில் மாணவர்கள் *
வட்டுக்களே உடலில் தாங்கிய அந்த ஆசிரிய
蓝 கொள்ளனித்து விடுகிருர்,
விட, உன் இழப்பு ஏற்படுத்திய விரக்தியை சென்ற போது, விசாரணை என்ற பெயரில் பகள் எவ்வளவு பலவீனமாகப் பல்லிவித்தன
து போகுமா?
படவர்கள் diff fif? புதம் தாங்கி கல்லூரி வளவிற்குள்
gjij ia - |ப்பறையில் இருந்தவர்கள்
鑫2 ான்று கேட்டார்கள்

Page 150
- அதற்கு என்ன பதில் செ - எங்களுக்குத் தெரியாது.எ - அப்படியா. அதுதான் சுட்டி யவர்களைப்பற்றி எதுவும் தெரியாது என்று நினைப்ார்கள். நீங்களும் உடந்தை என்றுத - அது தவழுன வியக்கியான பறையிலிருக்கும் எவருக்கும் அவற்றிற்குப் அறியமுடியும் . 2500 பேர் கொண்ட கல்லு தாலும் வித்தியாசமாகத் தெரிந்திராது.ஏே வழக்கம் . அப்போதுதான் சிற்றிடைவேளை வகுப்புகளுக்குப் போவது மிக மிக இயல்ப - இல்லை. வந்தவர்களை உங்க கிறீர்கள். நீங்கள் அவர்களே வளர்க்கிறீர்க கண்டெடுத்த வெற்றுத் துப்பாக்கி ரவைக பாக்கிகளிலிருந்து வெளிவந்தவையல்ல. அத்த களின் காயங்களுக்கும். மரணத்திற்கும் காரண ளுடன் இங்கு வந்திருக்கிறீர்கள்.
நண்பா,
அகால மரணங்கள்; அநியாய கையாகிவிட்டதுதான். அதனுல்தாான் இந்தி பாணம் மாமூல் வாழ்கைக்குத் திரும்பிவிட ஒப்புவித்தல் வகுப்புகள் நடாத்தின மேலும் போர்க்களங்களில் வீரர் பிணம வகுப்பறையிலே பிணமாவது எதனைக் குறிக் பொன்ஹார்பில் பூமாலை-மை யாக மாற்றியமைத்த கோலம் எங்கள் ெ கின்றன. அதனை விட
உன்மரணத்தின் இழப்பினை அ ஆருத்துயரினையே எம்முன் எழுப்புகிறது.
எங்கள் துயரங்களின் மத்தியி, நிற்கும், உன் ஆத்மா, சாந்தியடைய இறை

T6rsoffss...
ன்று சொன்னுேம் ருக்கிருர்கன். உங்கள் கண்முன்னல் ஓடி கூறினல் ஆயுதம் தங்கியவர்கள் என்ன நானே. அதுதான் சுட்டிருக்கிருர்கள் . ம், கற்சுவர் தடுப்புக்களை கொண்ட வகுப் பின்னுல் நடக்கும் நிகழ்வுகளை எப்படி ரரி மதிலுக்குப் பின்னுல் சிலர் ஒடியிருதி னெனில் மாணவர்கள் அப்படி ஒடித்திரிவது நடந்து முடிந்திருந்தது. அதனல் ஓடி ானது. ளுக்குத் தெரியும். தெரிந்தும் மறைத்திருக் ள்.உங்களுக்கு தெரியுமா கல்லூரி வளவில் ள்-ஆயுதம் தாங்கி - வந்தவர்களின் துப் கைய துப்பாக்கி ரவைகளே உங்கள் ஆசிரியரி எமாக இருக்கலாம்.நீங்கள் தவறன முடிவுக
இழப்புகள் எங்களின் இயல்பான வாழ்க் ய வானுெலியும், தொலைக்காட்சியும் யாழ்ப் ட்டது என நேசக்கரங்கள். அன்புவழிகளில் b, ாவது வழக்கம்தான். ஆணுல் ஆசிரியர் தனது க்கிறது.
றமாலையாக வேண்டிய வயதில், பிறைமாலை நஞ்சங்களில் குருதிக்கனலாக கொப்பளிக்
ஆர்த்தப்படுத்திய கோலம், ஆயிரம் மடங்கு
லும் உனது முகம் நீங்கா நினைவாக நிலைத்து வனே வாழ்த்துகின்ருேம்
ஆறுமுகம் இராஜகோபால் ஆசிரியர் கழகத் தலைவரி,
泰
(6)

Page 151


Page 152


Page 153
9. J. R.4
Authoris
ΝΑΤ
Whole Sale &
Retai Dealers
in
Ladies, Gents and Children Apparels
 
 
 
 
 

t4r4 m.4m
2d Dealer For
IC)NA. 8.
VERSPA
anley Road, AFFNA.
A NTERPRSE
24, Modern Market, JAFFNA.

Page 154
τΗΕ
HALLMARK
OF TRUST AND
RELIABILIT
OvCrte years Shabra Unico finance C. Lifnited have extended their hand of CčА friendship to stand with you and assist ಅಕ್ಲ! y Gli to prosper in busiress.
កark C ធ្វើផ្ទះ ៥២ ខែៗ ៦៩៨ feiasi;ity figye : h 3:
iádi宰。3:3、診3ri言erリ>5 ccវណ្ណយ៉y org&rgo to bb:Cr C}
pfci-isée various fermi 3 € aンし、Cs.
207, Power House
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

it of car;rcefitive financi service * is-g the following. & FuRCHASE FINANE A.Not ASING OF it. MEACA AND NOUSfRAVEHICLES. 1?CRT AND AA2E OAI-S →○露了-子任リ vORKItiö CAP: - FOR waRous C# *kt Axf8D ifò. Fišái têGS ANQ انچۂ ملف ミRUC言iQ封ACf背生予Y
O3 £ tCÄ.*xS A'i O GUAFAJ*+; &E FACi fT#ES. ice ... qualific riv3 ney rn2 ragari o high calibre tîn ê foi f b. S rak ir G G ft 3 finē firë hawe always been
I c tiieir esperi u rico iiit ougħ friendly
Road, Jaffna.
s
ל
蚤
홍
委
s
s s 斐