கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இந்து விஞ்ஞானி 1999

Page 1


Page 2
န္တီရှီခို့ခြီးနှီးနှီးဂျီးရှီရှီ နှီ
Iեմն ննtbեւ5եII6նI նն Սոյ նա
உங்களுக்கு இந்நவகையி பல்செட்டுகளையும் தெரிவுசெய்
உரிமை டாக்டர்
ஜ் 552, ஆஸ்பத்திரி வீதி, 2து யாழ்ப்பாணம் 夔 ஆஸ்பத்திரி வைரவர் கோயில் முன்பாக) 芝
芝
تُنية. 夔錢錢錢癸菱鷲錢錢衰勞萎
 
 
 
 

స్టోరీల్లరీ రీల్లరీ
3.
ல் மூக்குக்கண்ணாடிகள் TUM 5/r-624ârgu ஸ்தாபனம்
நண்ணாடி அகம்
SLS S S SS SS SSLSLSSSSSSSLSLSSSSSSLSSSSSSLSSSSSSSLSSLSLSSLSLSLSS LSS
さ愛。
632, 6&T 6). Dai
யாழ் வீதி, நெல்லியடி
(மகாதமா தியேட்டர் அருகாமை
AAS S SAS AeSAAS S A Se eSAS AeSeS SqSAS e Seee SeASASeSeSASASA SSASASASASASAe SS SeS SASA
DENTAL AND
§
పల్
أم
M,
- ܚܝܪ
s
عليه
ܓ .
த
Yarl Road, Nelliyady.
(Near Mahathma Theatre;

Page 3


Page 4


Page 5
இதழ செல்வன் வி
si
ចា wity ଔt! ונָuJIII
 

శూ,
. 355 OU55
1ளியீடு
ன மன்றம் சுதுக்கல்லூரி
in
ாசிரியர்
UUT

Page 6


Page 7
-
b
组
峦 t
s
نہ
{{ގެ
-
கல்லூர்
வாழிய யாழ்நகர் இந்து வையகம் புகழ்ந்திட எ
இலங்கை மணித்திரு இந்து மதத்தவர் உள்: இலங்கிடும் ஒருபெருங்
இளைஞர்கள் உள்ளம்
கலைபயில் கழகமும் கலைமலி கழகமும் இ தலைநிமிர் கழகமும் {
எவ்விட மேகினும் எத்து எம்மண்ணை நின்னலம் என்றுமே என்றுமே என் இன்புற வாழிய நன்றே இறைவன தருள் கொ(
ஆங்கிலம் அருந்தமிழ் அவைபயில் கழகமும்
ஓங்குநல் லறிஞர்கள் ஒருபெருங் கழகமும் இ ஒளிர்மிகு கழகமும் இ உயர்வுறு கழகமும் இ உயிரான கழகமும் இ
தமிழரெம் வாழ்வினிற் தனிப்பெருங் கலையக வாழ்க! வாழ்க! வாழ்க
தன்னிகர் இன்றியே நீ( தரணியில் வாழிய நீடு
 
 
 
 
 
 

துக் கல்லூரி ன்றும் (வாழிய)
நாட்டினில் எங்கும்
IILÖ
கலையகம் இதுவே மகிழ்ந் தென்றும்
இதுவே - பல துவே - தமிழர் இதுவே!
துயர் நேரினும் ) மறவோம் ாறும்
டு நன்றே !
ஆரியம் சிங்களம் இதுவே! உவப்பொடு காத்திடும் இதுவே! துவே துவே! துவே
தாயென மிளிறும் ம் வாழ்க!
s

Page 8


Page 9
s
A
'
எமது கல்லூரி விஞ்ஞான மன்ற இதழ் இவ்வாண்டும் வெளிவருவ இன்றைய சூழ்நிலையில் பள்ளி ம வெளியிடுவது அத்துணை எளிதான பாரம்பரிய ஏட்டுக் கல்வி வினை அளிக்காது. வளர்ந்து வரும் உ6 முத்தமிழுடன் அறிவியற்றமிழும்
வேண்டும். அப்பொழுது தான் இன்ன கேற்ப செயற்றிறனையும் தொழில் நு
அதற்கேற்ப இன்றைய மாணவர்கள் வகையில் கல்லூரி விஞ்ஞான மன் வகையில் இந்து விஞ்ஞானி மதி நு நுட்பங்களை உருட்டித்திரட்டி வெளி
மெஞ்ஞான அறிவுடன் விஞ்ஞான சிந்தனையுடன் இந்து விஞ்ஞானி படைக்க வாழ்த்துகின்றேன்.
WAVAVAWAVAYAVNAVAMAWA
 
 
 
 
 

KAAAAAAAAAAAAA
அதிபர் அவர்களின்
ழ்த்துச் செய்தி
மாணவர்களது “இந்து விஞ்ஞானி’ து கண்டு வியந்து நிற்கிறேன். ாணவர்களால் வருடந்தோறும் மலர் காரியமன்று. செயற்கரிய செயலே. த்திறன் நிறைந்த விளைவுகளை லகத்தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப 3)_u fără (o fii (50)_IIIt_60)Lu | றைய பொருளாதாரத் தேவைகளுக்
ட்பத்தையும் பெற முடியும்.
ரின் அறிவுப் பசியை தணிக்கும் றம் செயலாற்றி வருகிறது. அந்த ட்பத்துடன் அதிசயமான விஞ்ஞான வருகிறது.
அறிவும் இணைந்த பரந்துபட்ட தொடர்ந்து வெளிவந்து சாதனை
2 சிறிக்குமரன்
அதிபர் யாழ். இந்துக் கல்லூரி, யாழ்ப்பாணம்.

Page 10
uKLK SeLeuSu SeLKS eke S LLLL L LLLLLS LLL LLk LLLK SLku LSL SLSS SLSL S LSS LLLL SuSukLkSKDBLL SLk SS sqeGLGLELGLELELELeLeeLeLkGLeLELELEELELcLELSeL
алл
இந்து விஞ்ஞானி ஏழாவது இக்காலத்திற்கேற்ற விஞ்ஞான வெளிவருவதையிட்டு நான் பெரிதும்
றோபோ, கணனி வலைப்பின் அன்றாட வாழ்வில் மிக உய கொண்டுள்ளது. இத்தகைய விஞ்ஞ எம் மாணவர்களின் விஞ்ஞான வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. உயர்தர விஞ்ஞான மாணவர்கள் பாராட்டத்தக்கது. எம்மாணவர்க வெளிக்கொணர இவ்வெளியீடு ெ இல்லை.
இம்மலரை தொடர்ந்து ெ மாணவர்களை வாழ்த்துவதோடு, இம்மலர் சிறந்த முறையில் தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகின்ே
ఢ్క
ZVVSAVVVVVAVNAVVNAYAVVAVNAVVNAYAV:
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சீரதி அதிபர்ண் ழ்த்துச் சிசய்தி
வெளியீடாக புது மெருகுடன், ѣ கட்டுரைகளைத் தாங்கி
மகிழ்ச்சி அடைகின்றேன்.
*னல் என விஞ்ஞானம் மனிதனின் பர்நிலைப் பயன்பாட்டை இன்று நான யுகத்திலே பிரவேசித்த நாம் அறிவை மேன்மேலும் வளர்க்க இந்நிலையில் எமது கல்லூரியின் ா மேற்கொண்டுள்ள இம்முயற்சி 5ளின் விஞ்ஞான அறிவை பரிதும் உதவும் என்பதில் ஐயம்
வெளியிடும் உயர்தர விஞ்ஞான
இம்மலர் சிறக்கவும், தொடர்ந்து வெளிவரவும் என் ஆசிகளைத் றன்.
பொ. மகேஸ்வரன் பிரதி அதிபர். யாழ். இந்துக்கல்லூரி.

Page 11
இலங்கையில் தமிழில் விஞ்ஞானப் பே அறிஞர் ஹண்டி பேரின்பநாயகம் அவர்கள் “விஞ வீடுகளுக்கு பரவுதல் வேண்டும். விஞ்ஞானக் வேண்டும். இதற்கு தாய்மொழிமூலம் விஞ்ஞான கருத்தை முண்மொழிந்தார். இன்று க.பொ.த போதிக்கப்படும் முறையில் 鳕 匈 குறிப்பிடப்படுகின்றதென்றால், படித்த சர்கமும் நிலை ஏற்படாமல் காக்கiபட வேண்டுமென்றா விசன்றடைய வேண்டும், சமுதாயத்திற்கு பயண்பட
முன்னேற்றமடைந்த நாடுகளில் விஞ் ஆகியோரின் கருத்துக்கள், கண்டுபிடிப்பு வெளியிiபடுகின்றன. இதனால் இவ்விடயங்: கிடைக்கின்றது. ஆனால் இங்கு அவ்வாறான மாணவர்மட்டத்தில் மாணவரது சஞ்சிகைகள் மக்களை அடைவதற்கு ஒரு முக்கிய ஊடகமாய்
தற்போது சந்ததிக்கு சந்ததி, மான செல்கிறது. அவர்களது தேடல்கள் பயண்மிக் கல்லூரி மாணவர்கள் முற்போக்கானவர்கள். எல்லோருக்கும் கிட்டி, பயண்பிபற வாழ்த்துரைக்கி
Ն Դ Ր Ր Ր Ր Ր Ր Ր Ր Ր Ր Ր Ր Ր Ր - Ր - Ր - Ր - Ր f
 

下U下しエJTU下U下U下U下U下U下U下_TU-U-U-U-U-U-U-U-Ur
.u്ടണിങ്
ഞgട്
ாதனைகள் ஆரம்பித்த காலப்பகுதியில முதுகிரும் ந்ஞானக் கருத்துக்கள் ஆண்ணிக் கூடத்திலிருந்து கல்வி தொற்றுநோய் போல நாடெங்கும் பரவுதல் ம் பயிற்றப்படுவதே சிறந்த வழியாதும்” எனும் ஒரு உயர்தரம் வரை விஞ்ஞானக் கல்வி தமிழிலே பற்றி கண்டுள்ளது. இது ஏன் இங்கு போதுமக்களும் வேறுபட்டு நிற்கும் துiாக்கிய ல், படிக்கின்ற கருத்துக்கள் யாவும் சழ்கத்தை வேண்டும்.
ஞானிகள், மருத்துவர்கள், பொறிவல்லுனர்கள் க்கள் தொடர்ச்சியாக சஞ்சிகை டூலம் கள் பற்றி மற்றவர்களும் சிந்திக்க வாய்புக் ஒரு நிலை இன்னமும் தோன்றவில்லை. ஆயினும், மலர்கள் எண்பன விஞ்ஞானக் கருத்துக்கள் அமைகின்றன என்பதனை மறுக்க முடியாது.
வரது நுண்ணறிவு மட்டம் (1.0) வளர்ந்து 5 வழிகளில் அமைய வேண்டும். யாழ் இந்துக்
அவர்களது படைப்பான இந்து விஞ்ஞானி ண்றோம்.
பொறுப்பாசிரியர்கள்
சிசா. சோதிலிங்கம் ந. மகேஸ்வரன்
I
I
s
՞ ՞ ՞չ
է Ր Ր Ր Ր
է Ր Ր Դ Դ Ր.
- Ty (Ty 1 TLIT

Page 12
*
' .. . SeLHSSYLuSYLSLuLeSYYS LLSYL LeeLYSL0LSYLLSuuuLLSLLLLLLLLO LLkuLS LkL0L0S LYS GLLS ukkLS
மன்றச் செயலரின்
யாழ்ப்பாணம் இந்துக் கல் சேர்ந்த விஞ்ஞான மாணவர்க செய்வதோடு மட்டுமல்லாமல், மேம்படுத்தும் உன்னத பணியில் எமது விஞ்ஞான மன்றம் என்றால்
மன்றம் ஆரம்பித்து வைச் ஒவ்வொரு வியாழனன்றும் இறு விஞ்ஞானம் சம்பந்தமான மட்டுமன்றி, வினாடிவினாப் பே குறுகிய பாடவேளையில் நடாத் மேம்படுத்தி வருகின்றதென்றால் மன்றத்தின் காப்பாளரான
பொறுப்பாசிரியர்களும் என்றால்
கடந்த முறை போன்று ரீதியிலான மாபெரும் விஞ்ஞான சுமார் மூவாயிரம் மாணவர்க6ை அவர்களுக்குப் பரிசுகள் வழ மன்றத்தின் வளர்ச்சியைப் பெரி
தர்சனம்,
அந்த வகையிலே மன்றத்
“இந்து விஞ்ஞானி’ மலர் இம்முன மணம் வீசி, அறிவொளி பரப்ப 6 பாலிப்பானாக!
D mmu LO OOL LL LLLLL O0L LL LLL LLLL LL LLL LLL KLSLeLL 0J LL LLLL SuYS SYuYS YLLKSGGLG KLKS SYLuBSYYSYuuYSKLKSYYSYuLKSGuLYKSYLLK YLG LLLLYSLLLLLLLLu S LLLuLL

Y Skukk S kukk uuk ukek S kkLk S kGLS kekeS keke S ekkueSkke S kLkGe Skku uSkuk S kku S kkkS KS LkkuSLGGSGeLLSLueLLLLLS LLLLuBSLeBBSLLumS LeLkeLBS LkuLuS LukLuSGuGGS GuuS GuLuS GuuSLuuSuuuL SSS
பார்வையிலே.
லுரியின் உயர்தர வகுப்பைச் 1ளின் ஆளுமையை விருத்தி அவர்களின் அறிவையும் வீறுநடை போட்டு வருகின்றது அது மிகையாகாது.
கப்பட்டது தொட்டு இண்றுவரை திட்பாட் வேளையில் ஒன்றுகூடி விடயங்களை ஆராய்வதோடு ாட்டிகளையும் வகுப்புகளிடையே தி மாணவர்களின் ஆற்றலை
அதற்குக் காரணக்ள்த்தாக்கள் *
அதிபரும், மன்றப் அது மறுக்கமுடியாத உண்மை.
置
இவ்வருடமும் யாழ் மாவட்ட அறிவுப் போட்டியினை நடாத்தி ாக் கலந்துகொள்ளச் செய்து, ங்கி ஊக்குவித்த செயற்பாடு தும் பிரதிபலிக்கின்றது எண்பது
瘍 鲁
۰ن را
莎 鲨· 蚊、
拉... 现了... డి
リ
நின் பாரம்பரியமாக வெளிவரும் றயும் மலர்ந்து நிற்கின்றது. இது : ால்லாம் வல்ல இறைவன் அருள்
- - குணசிரட்ணம் சிசந்தூரண் : GFuj6)ff. ཕྱི་ விஞ்ஞான மன்றம், யாழ். இந்துக் கல்லூரி ལྷོ་
玛 違 リ・ 粒
* ದ:
リ』・リ کہتے
W kk eO iekk iei ei ik kO uekLeO eLi ekLke ieie ek ieik ie ee kk iekee O ieek iei ekS HuuY SLuK SYLuY KYuY S KuSYuK S YuuY SYuY S KuLYSYuu S GuK SYuLYS YLYSYuuLYSuSuLLYSSYLLLKSYuuuS

Page 13
. ü・リ}・üむ・ロリ・ロロ・リロ迫リ}・ロ母・リコリ・む。
புதியதொரு நூற்ற இந்து 6
இருபதாம் நூற்றாண்டின் நிறைவி போட்டுக் கொண்டிருக்கின்றது. பிறக் சவால்களை தன்னகத்தே கொண்டுள்ள தொழினுட்ப ரீதியாக பின்னிற்பது நூற்றாண்டின் வெற்றியாளர்களாக :
வேண்டியுள்ளது. அவ்வாறானதொரு விஞ்ஞானி - 99 தன்னுடைய ஏழாம் அ
தற்போது நடைமுறையில் இருக் தேடல் முயற்சியையும் ஆய்வுத் தி நோக்கங்களுள் ஒன்றாக உள்ள ஆக்கங்களையும் தேடல்களையும் த கல்வியாளர்களின் எதிர்பார்ப்பினை இந்நூற்றாண்டின் நிறைவான மலரினை நாம் இன்றைய காலத்தின் ஒரு என்பதையிட்டு மனநிறைவடைகின்றோம்.
இத்தகு முயற்சியானது இத்துடன் வேண்டும் என்பதே எமது பேரவா. இவ்5 சமூகத்தினை விழிப்படையச் செய்ய விஞ்ஞானத்தின் முன்னேற்றத்திற்கு ஈடு உயர்த்த முடியும். எனவே இனிவரும் விஞ்ஞானிகள்” உருவாதல் அவசியம் ஆதரவினை நாடி நிற்கின்றோம்.
இந்நூல் தொடர்பான ஆக்கபூர்வ எதிர்பார்க்கின்றோம். உங்கள் கருத்து உதவும் என நம்புகின்றோம்.
எம்மை ஊக்கப்படுத்தி 6) is பொறுப்பாசிரியர்கள் ஏனைய ஆசிரியர் நன்றி கூறக்கடமைப்பட்டிருக்கின்றோம். தோன் நின்று இம்மலர் மலர்வதற்கு எமது உளங்கனிந்த நன்றிகள்
எம் பணி சிறக்க எல்லாம் வல்ல
விஞ்ஞான மன்றம், யாழ். இந்துக்கல்லூரி யாழ்ப்பாணம்.
u00 000 LL0LL LL0L K0L uK LKL uL LLLK ueB LLLLLL LLLLLLuSKL Buu KJ LLLLL LLLLLL SYLYSuLLG SLLKSSY0LKS LGLKSYLLLLLLSLLLLLK YLLLLS uuuLLKSYLKSGLK SL0L0S SYLKSLL LLLLLLLLuK SYuLu
s

· ·············· SLLSL0eSeeSelL GeLemSemL0SSGLkLSkelLeSkmLLeSSeeS keleSeuu0S GL0SumkemSkkmSelelS Llm Ն."
狩
Tவள்டை நோக்கி.
விந்துநாணி
னை நோக்கி மனித சமுதாயம் வீறுநடை கப்போகும் நூற்றாண்டு எத்தனையோ து. இந்நிலையில் யாழ் மக்கள் விஞ்ஞான கண்கூடு. எனவே எம்மை எதிர்வரும் உருவாக்க நாம் விரைந்து தயாராக முயற்சியின் வெளிப்பாடாகவே இந்து கவையில் மலர்ந்திருக்கின்றான்.
கும் புதிய பாடத்திட்டம் மாணவர்களின் றனையும் வளர்ப்பதை தனது முக்கிய ாடக்கியுள்ளது. எம் மாணவர்களின் ாங்கி வெளிவரும் இந்நூல் இன்றைய நிறைவு செய்துள்ளது எனலாம். வெளியிட்டு வைப்பதில் அகம் மலரும் தேவையை நிறைவு செய்துள்ளேம்
நிறைவுறாது மேலும் பரந்து வியாபிக்க வாறான பரந்த முயற்சியின் மூலமே யாழ் முடியும் வேகமாக வளர்ந்துவரும் கொடுக்கக்கூடிய நிலைக்கு அவர்களை காலங்களில் தொடர்ச்சியாக பல “இந்து
இந்த சமூகப்பணி தொடர உங்கள்
மான கருத்துக்களை உங்களிடமிருந்து க்கள் எங்கள் பணியினை மெருகூட்ட
காட்டிய அதிபர், பிரதி அதிபர், கள் அனைவருக்கும் இச்சந்தர்ப்பத்தில் ஆக்கங்களை யாத்துதவியும் தோளோடு உதவிய அனைத்து பெருமக்களுக்கும்
இறைவன் அருள்புரிவாராக.
வி. துஸ்யந்தண்
இதழாசிரியர்
sig i SSSS - - -
- Y LLLLLL LL LLLLLL TO0L LL eLeL eeLL GLLLLLL eeeL eeLL BBL LL0 LLLLLL C
I.E.I.EI-II.E.I.EI.T.I.E표그.E.EI.E표I. 그I.E.T.IE ·EDIH.I고
고,

Page 14
NNNNNNNNNNNNNNNNNNN
புரவலர் :- திரு.
உப புரவலர்
திரு
பொறுப்பாசிரியர் :- திரு.
திரு
தலைவர் =
செயலர் :-
பொருளர் s
இதழாசிரியர் -
உப தலைவர் -
உப செயலர் :-
வகுப்புப் பிரநிதிகள்
3 ܠܠܠܠܠܠܠܠܠܠܠܠܠܠܠܠܠ
 
 
 
 
 
 
 

ANYaya N.
சோ. சோதிலிங்கம்
ந. மகேஸ்வரன்
செல்வன்பு நிதர்சன்
参
செல்வன் கு. செந்தூர செல்வன் சி மருதூரன் செல்வன் வி துஷ்யந்தன் செல்வன் க. கபிலன்
செல்வன் குதினேஷ்குமார்
செல்வன் நா. நாகரத்தினம் செல்வன் இ. மஜீவன் செல்வன் ந. துஷ்யந்தன் செல்வன் ப. பிறேம்பாலாஜி செல்வன் சி. மயூரன் ANANANANANANANANANANANANANANANA
*

Page 15
இருப்பவர்கள் :- (இடமிருந்து வலம்)
திரு. சொ. சோதிலிங்கம் (பொறுப்பா
திரு. அ. சிறிக்குமரன் (அதிபர்) , செல்வன். LH »
அதிபர்) , செல்வன். வி. துஸ்யந்தன் (இதழாசிரி
நிற்பவர்கள்:- (இடமிருந்து வலம்)
செல்வன். சி, மயூரன், செல்வன், ப
செல்வன். சி. மருதூரன் (பொருளாளர்) சுெ
செல்வன். கு, தினேஸ்குமார் (உபசெயலர்) , ெ
 
 

rசிரியர்) , செல்வன். கு. செந்தூரன் (செயலர்) , நிதர்சன் (தலைவர்), திரு. பொ. மகேஸ்வரன் (பிரதி பூர்) . திரு த. மகேஸ்வரன் (பொறுப்பாசிரியர்)
பிறேம் பாலாஜி, செல்வன், நா. நாகரட்ணம், ஈல்வன். இ. டிஜிவன், செல்வன். ந துஸ்யந்தன் சல்வன். க. கபிலன் (உபதலைவர்)

Page 16


Page 17
21ம் நூற்றாண்டை நோக்க
நவீனமனிதன், வலைப்பின்னல் மு
வனாக தோற்றமளிப்பதை காணமுடி
அண்டவெளி தொட்டு அவu அவனது கணனி முளையின் & 6huaUrguri.
இன்றைய விஞ்ஞானயுகத்தின் தனது சிந்தனைக்குக் கொணர மு இலட்சனையினுள்ளே அவனைப் விஞ்ஞானியின் அட்டைப்படம் மலர்ந்
என்ன “பிள்ளையார் பிடிக்கப்ே
 
 
 

பட விளக்கம்
ப்ெ பயணித்துக் கொண்டிருக்கின்ற, கொடுக்கப்பட்டுள்ள இன்றைய றையால் உலகைச் சுருக்கித் தன் ற்றுநோக்கிச் சிந்தனை வயப்பட்ட கின்றது.
பங்களின் உடற்தொழிலியல் வரை ஆதிக்கம் இல்லாதவிடம் இல்லை
சிகரத்தில் நிற்கின்ற மனிதனைத் முயற்சித்த வேளையிலே, இந்துவின் பதிக்க முயன்றபோதே இந்து து நிற்கின்றது.
பாய் குரங்காக மாறியகதை தானோ ங்களையே விட்டுவிடுகின்றேன்.
ச. சதுர்ஷன் 2000 Bio(13)

Page 18
கல்லூரிக்கிதம் அதிபர் அவர்களின் வாழ்த்துச் செய்தி பிரதி அதிபரின் வாழ்த்துச் செய்தி வழிகாட்டிகளின் வார்த்தைகள் சில மன்றச் செயலரின் பார்வையிலே. புதியதொரு நூற்றாண்டை நோக்கி. விஞ்ஞான மன்றம் 1999 நிர்வாகக் குழு
தொடர்
கணிதத் தொகுத்தறி முறை
வகையீடு முடிவிலியான கணிதத்தில் நிறைவைக் கண்ட ம பூச்சியம்
Computer is A..... கணனிகளுக்கிடையிலான வலைப்பின்னல் தொடர் கணனி வைரஸ் ராஜ்ஜியங்களைக் கலக்கும் பூச்சியங்கள் மனிதனின் தலைமைச் செயலகம் PENICILLIN stsingdub ANTIBOTIC Sså Luflsin மருந்துகளுக்குத் தாக்குப்பிடிக்கும் நுண்ணுயிர்கள் AIM TO KILL AIDS கதிர்ப்பினால் ஏற்படும் விளைவுகள் செய்முறை விஞ்ஞானம் எல்நினோவும் அதன் சீற்றமும்
தீர்ப்பு 25 வயதுக் காதலனை விட 18 வயதுக் காதலி திரான்சிஸ்ரர் செங்கோள் ஆய்வுகளும் அங்கே மனிதரும் மனசே மனசே குழப்பமென்ன? பீடை - உயிரியல் கட்டுப்பாடு புத்தாயிரம் ஆண்டும் ஓசோன் படையும் லேசர் பற்றியதோர் விளக்கம் அகச்சிவப்புக் கதிர்களும் அதன் பயன்பாடுகளும் AK47 ஐந்து நிமிடங்களில் எயிட்ஸ் நோயைக் கண்டு பி DNA-இரேகைப் பதிவுகள்
பிரபஞ்ச இரகசியம்
ஹிப்நாடிசம் என்பது நிஜமா? Who am I? can you guess?
Scientific Method
Welcome to Invention காற்றடைத்த காயமது அடங்குவதெப்போ சொல்ல க.பொ.த(உயர்தரம்) 2000 ஆண்டில் இருந்து அ பாடத்திட்டம் பற்றிய கண்ணோட்டம் சேதனவுறுப்புத் தாக்கங்களின் தாக்கப் பொறிமுை அமிலமழையால் அவதியுறும் அகிலம் இது தான் உங்கள் வாழ்க்கையாக இருக்கலாம் வளிமண்டல ஓசோனும் அதன் சிதைவால் ஏற்படு அகமதிலே ஆழமாகப் பதிந்தவர்கள் VP
 

SĪle a 63
I II III IV V ᏙᎢ
Ol 08 13
மேதை 22 25
27
"UTL6) 34 . 38
42
44
ம வளர்ச்சி 47 49 50 53 55
ag
d
59
வயதானவளா? 62 64
67
71
76
af f
82 83 84 டிக்க ஒரு புதிய பரிசோதனை 84 85
سیر
f 89 94 96 98
ஸ்லையே! 103
முல்படுத்தப்படும்
105 ற 114 122 125 ம் விளைவுகளும் 126

Page 19
01. ニッU1。 Ս2, U3و"U4و ..............
2b, 3ub, 4th, ftb...nlb 9-[]LI j5
1) n உறுப்புகளின் கூட்டுத்தொை
Sn = U,1 +-Uz+ Ս3 + Ս4 + ...U...+U,
Sin = S. Ur இனால் குறிக்கப்படும்.
f=丑
I) உறுப்புகளின் பெருக்கங்கள்.
Sn =U1 U2 U3 ....... Ս.....Un
重让 Sn= 11 Url இனால் குறிக்கப்படும்
f=1
'. இத்தொடரின் nம் உறுப்பு Ur எனி I) Ur g6DD6OT II) Ur = f(r) — f(r-1)
II) Ur = f(r) - f(r+1) எனும் வடிவில் எழுதுவதன் மூலம் அத்ெ
Sg51T6.g5 r = 1 => U1 = f (1) - f (0) r=2=>U2 = f(2) -f(1) r = 3 -> U = f(3) -f (2)
r = n -> Un = f(n) - f (n-1)
ŽŲr = f (n) - f 0 r = 1
À Ur துணியப்படலாம் D + úo Ur = r (r + 1) 676ft6io
if(r) = r(r+ 1)(r + 2) 6TGOT6quo f(-1) = (n-1) (r) ( +1) எனவும் கருதுவதன்
 
 
 
 
 
 
 
 
 
 

ஞானி - 1999 இ
,Un என்பன ஒரு தொடரின் 1ம் ................... ܕܐ
}5.
தாடரின் கூட்டுத்தொகையை கணிக்கலாம்.
* மூலம்
1)
ကြီဇွဲ

Page 20
இசி இந்து விஞ்ஞ
XKSGOEDE
Σ
1. Ur துணியப்படும்.
r
f(r)-f(r - 1) r (r-1)(r + 2 - (r-1)
= 3 (r) (r + 1) = 3 Աr
3Ur=f(r)-f(r-1) -> 3U = f(1)-f(0) 三 3U2=f(2)-f(1) -> 3U = f(3)-f(2) =》3U)=f(4)-f(3)
r = n => 3Un=f(n)-f(n - 1)
38U1+U2+U3+....Un-f(n)-f(o)
重 3X Ur = n(n+1) (n + 2)-0x1 x2 r = 1
重 2U-13 (n) (n+1) (n + 2) r
O. 1—9>OX-C> Στ =1/3n 1(1+1/n) (1+2/n)}
f R
l/n—>O Στ = 1/3. O.(1)(1)(1)
f C
= OX.
தொடர் விரி தொடர் ஆகும்
02-> ஒரு தொடரின் nம் உறுப்பு Ur = if(r) = 1/r (r-1) 66016úo r(r+
...f(r +1) = 1/(r + 1) ( r + 2) 6TGOT6||lo 855g56,
f(r)-f(r +1)-- 1 - 1
r(r+1) (r +1) r (r-2)
(2)

!vae鴞影公彩繁這%劑 *%劑*约)《斑溪父)ỹ Ç&)シす斑令肉%)图 翅※※战%%球密球密战令 |- – ) ----%シ※※辖密球浏系%ae^*(? — - — - )太x鶴xx為關※※)· - . . . .※※班令斑令斑令杰 – o – 2. .瑟6)繁)は、グ『 zo,堪M臀鳍棘令)密) 参溪) ※※)· -※%%%%公神원·???) 斑%) ∞
|
|-
துணியப்படும்
தன் மூலம்2
|

Page 21
- - -
: (r + 2 - r) r(r+1)(r+2)
--2-
r(r+1)(r+2) *
if(r) - f (r+1) = 2Ur
岔 ..2Ur=f(r)-f(r+1)
r = 1 => 2U = f(1)-f(2)
* r=2三> 2U2=f(2)-f(3)
r= 3=> 2U3=f(3)-f(4)
r=4三> 2U4=f(4)-f(5)
r = n => 2Ur = f (n)
2(U + U2 + U3+........ Un) = f(n) - f(n
ŽŲr = f(1) - f(n+1) = 号博 - لـ - 2 2 (n + 1)(n+
1. ΣΨ - 1 - 1 r = 1 4 26n+1)(n+2)
... 1 1/n
= 1 - - 1111 - " * - 4 - 241,142)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஞானி - 1999 இ N
+ 1)

Page 22
02. இயற்கை எண்களிற்கான தேற்றம் 1. இயற்கை எண்களின்தொகை கூட்டுத்தொகை
2. இயற்கை எண்களிள் வாக்கங்களின் கூட்டுெ
3. இயற்கை எண்களின் கனங்களின் கூட்டுதொ
1. 4. முக்கோண எண்களின் கூட்டுதொகை Xuri
r=1 01. இயற்கை எண்களின் கூட்டுத்தொகை
1+2+3+4............十n=X r இத்தொடரின் r ம் உறுப்பு F Ur = r 66öIE if(r) = r (r+1) 676â6öI if(r-1) = r(r-1) if(r)- f(r-1) = 2r r = 1=> f(1) — f(0) = 2.1 r = 2 => f(2) - f(1) = 2.2 r = 3 => f(3) - f(2) =2.3
r = n -> f(n) - f(n-1) = 2n
f(n)- f(0) 2 n(n+1) = 2XI 1 r=
= n(n+1 o"ಇಷ್ಕ್)
02. இயற்கை எண்களின் வர்க்கங்களின்
1+2+3+4'..........+ n =
இத்தொடரின் rம் உறுப்பு
Un = r*
if(r) = r(r+ 1)(r+2) 676f6b7
f(r-1) = (r-1)r(r+1)
f(t) - f(r-1) =f(r+1)(r+2) —r(r+1)(r-1)
 

n . 5. Σr Fn(n+1)
r=1 2 *
: '
:
1. 1902-1/6 non-1)(2n+1)
|-
1. 605 X = {1/2 n(n+1)} * .
1
= 1/6 n(n+1)(n+2)

Page 23
= {-1}T+2+1, = 3r(r+1) -
f(t) - f(-)-3' +3r
r = 1 => f(1) - f(0) = 3.1* +3
r = 2 => f(2) - f(1) =3.2* +3,2 r = 3 => f(3) - f(4) = 33* +3.3 r = 4 => f(4) - f(3) = 3.4* +34
r = n => f(n)- f(n-1) = 3n?*+3n f(n)-f(0) = 3;1+2+3+4+...+n: -
2 , f(n) -f(0) = 3X-Crʻ +3X`Cr r=1 \, r= 1
모 2 n(n+1) (n+2) - Σr +Σr
3 r=1 rel
Ί SN,60ll!6ð 2r - n(n+1)
F1 2 n(n + 1) (n + 2)-n(n + 1) +
3 2 F1
yr- n(n + 1) (n + 2)-n(n + 1)
=1 3 2
2n (n + 1) (n + 2)-3n(n + 1) 6
1. 2 n(n + 1) {2n + 4 — 3} = XEr
f=1
 
 
 
 
 
 
 
 
 

+n) 2十3十4十.., +3{1+

Page 24
03. இயற்கை எண்களின் கனங்களின் கூ
f فعلا = (ni + ............... +13+23+33) இத்தொடரின் nம்உறுப்பு r=1 Ur = r* f(t) = r எனின்
f(r-1)=(r-1) f(r)-f(r-1) = r“-{r“ – 4r' + 6r“ – 4r +1} C 4r -6r +4r-1 r = 1 => f(1)-f(0) = 4.1-6.1 + 4.1-1 r=2=> f(2)-f(1) = 42-62 +42-1 r=3 = f(3)-f(2) = 4.3-6.3' +4.3-l
r = n f(n)- f(n-1) = 4no - 6n* + 4n-1 f(n)-f(0) = 441 + 2 + 3 +...+no;-
- 1. 3 1. 2 Υ f(n)-f(0) = 2r - ĝYr + 2r - n
4 in ", in 3 η +η - 4Σr +6ΣΙ" =4Σ r
r=1 r-1 re-1
ஆனால்
往 XC.r *° m(n+ 1) r=l 2
o = n(n+1)(2n+1 r=1 6
+n - 4 n(n+1) + 6n(n+1)(2n+1) = 4 2 6 r
3 2 l. 3 n"+n 十2n丁十n"-21十1 一督
r=
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

— 1999 KG
ானி
+n+4{1+2+3...+n}-n
..... + 32+ ش2
6{1+

Page 25
Σ'- nn + 2
03. முக்கோண எண்களின் கூட்டுத் தெ
lib A என் 1.
2b A Gé 3 3ѣ А “ 6 4ιώ Δ Gé 10
5tb A Gé 15 6th A g 21
rb A 66 r(r+1)
2
ηιb Δ G. n(n+1)
2
ஃ. Aஎண்களின் கூட்டுதொகை
l+2(2+1)+3(3+1)+4(4+1)+......... r(r+1)... 2 2 2 2
..@š5G5ITLf6bT rib gogů JLq Ur = r(r+1)
2
2 . ΣUr =1/2 Σr + 1/2 Σr Isl =l |-
=1/21/2n(n+1)(2n+1)}+1/2; 1/2n(n+1): = / n(a={ 2ntl+1
3
=1/4 n(n+1) {2n+1+3)
3
= 1/12 n(n+1) (2n+4) =1/12 n(n+1)2n+4) = 1/6 n(n+1) (n+2) முக்கோண எண்களின் கூட்டுத்தொகை = 1/6 n(n+1) (n+2)
 
 

973. C/fQx^92 (2\ 2000 Maths (13)
... in (n+1)
2
|-، §), 多 |; } Ŵ} o: ، を) sae % Mae ∞', ، ∞ ❖ሃN X !!!!ỞN Qジ ∞ �') +→. sae $$ %) sos, \} ራፖ8 %, ፴N sl----
5T60660)t is 66.06)
7)

Page 26
kThe Method of ma கணித தொ(
n,p என்பன நேர் நிறையெண்கள் இம்மு நிறுவப்படும் (வாய்ப்பு பார்க்கப்படும்)
I மிகக்குறைந்த பெறுமானம் ( அல்லது அதற்கு ஏற்ப மிககு II n-p இதற்கு முடிவு உண்மை உண்மை எனக் காட்டுதல் ே I 1, 11 என்பவற்றை ஒப்பிட்டு த அதாவது 1) n=lஇற்கு உண்மை எனவே I)
1) இன்படி n=2 இற்கு உண்மை எனில் 1) இன்படி n=3 இற்கு உண்மை I)இ இன் எல்லா நேர் முழு எண்களிற்கும்
உ+ம்:1) இயற்கை எண்களினது கூட்டுத் தெ 1+2+3+ 4+5+...+ n = n(n+1)
2 n = 1 61661 L.H.S =l
R.H.S = 1 (1+1) =1
2
L.H.S = R.H.S
n=1 இற்கு முடிவு உண்மை
I) n = p இற்கு முடிவு உண்மை எனக் கருத 1十2十3十4...... p p(pH-1)..............
n-p+l gas L.H.S = l+2+3+... p-P+l
= p(p+1)+(p+1)
M
" (ph1) (pH2) 2 n = p+1 இற்கு முடிவு உண்மை அதாவது n=1 இற்கு முடிவு உண்மை. எனே முழு எண் பெறுமானங்கள் எல்லாவற்றிகும் மு வர்க்கங்களின் கூட்டுத்தொகை = n(n+1) (2n
 
 
 
 

thematical Induction குத்தறி முறை
முறையினால் கணிதமுடிவுகள் தரக்கரீதியாக
இருபுறமும் இட்டு வாய்ப்பு பார்க்கப்படும் (n-1) றைந்த பெறுமானம்
என எடுத்து கொண்டு n = p + 1 இற்கு முடிவு வண்டும். ரக்கப் படுத்த வேண்டும்.
இன்படி n=2 இற்கு உண்மை எனில் I) இன்படி n=3 இற்கு உண்மை }ன்படி n=4 இற்கு உண்மை. இவ்வாறே n முடிவு உண்மை எனலாம்.
ாகை n(n+1)/2 என்று நிறுவுதல்
வ தொகுத்தறி தர்க்கத்தின் படி n இனது நேர் pடிவு உண்மை. இவ்வாறு இயற்கை எண்களின்
8
y
&
3E

Page 27
எனவும் இயற்கை எண்களின் கனங்களின் கூ
உ+ம்(2) n ஒரு நேர் நிறையெண் எ வகுக்கும்போது மீதி 25 ஆகும்.
En - 22n+2 32n n =1 ஆகும் போது E = 2 +3 =25 = 0
n=1 :ற்கு முடிவு உண்மை.
n-p இற்கு முடிவு உண்மை எனக் Ep = 2?”+3?–12OK+25 K= n = p+1 ஆகும் போது 2"22P+4+32p= (بE
- 422p2 9.32p
= 22p*2+3?p 3.22p*2+3.32p
=(22p*23°F) 32.2°P+8.33°Pl Ea+= (22P*2+32P)+24{22P-1 +32P-1}............ (2p-1) என்பது ஒற்றை எண் ஆகும்.
(2"+3*) என்பதன் ஒரு காரணி (2+3) ஆ و22P-4+32P-1) = (2+3)K) xEp+1= (2”+3?)+24(2+3) K2
=120K+25+120K2 =120(K+K2) +25 n-p+1.இற்கு முடிவு உண்மை.
எனவே கணித தொகுத்தறி தரக்கத்தின் படி 2) 6oiréOLD.
உ+ம் 3) n இன் எல்லா நேர் முழு எண் பெறு
l 1. ஆகும்.
s in
in 2
n=l gas 1/1 =l 1/2"=1/2"=1
அதாவது/01/' '. n=1 இற்கு முடிவு உண்மை.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

zSeseqeYzeLeLszSes00ezSYese qseYSeseqeSeLeYeLeseYeseqeeLeLSeseseSeSzeesS
ஞானி - 1999 இ
ட்டுதொகை = டி) 2 எனவும் காட்டலாம்
2
னில் En = 2' 3" என்பதை 120 ஆல்
x 120 + 25
நிறைஎண்
கும்
n இன் எல்லா நேர் முழு எண்களும் முடிவு
மானங்களிற்கும், k$
-
9) TC)
P SLS SaSqqSLLLLLLLL Sqq &z=sAz=RAz=NA LTYiLSe SeYYSSYLYLLeAYLYYiLLSeYSY LALezSYe0eezSYeieAeezYeseASezLeLe LeL

Page 28
BLeseLeSLesesLeLYsesSLeSYseseLeLSLSekseLeLeeSeSesesYSLekseAHeeeSeeeSLeekeseLLeLSzsseseLeLeS
I) n=P முடிவு உண்மை எனக் கொண்டு
l < 1 . . . . . . . . . . . . . p : 2p-1 p> 1616āᏍ P+1 >1+1
P+1d 2 1一,--سش---- (P+1), 2P."
ش1- > -1- (P+1) 2P "n = p + 1 இற்கு முடிவு உண்மையாகும்.
எனவே கணித தொகுத்தறி தாக்கத்தின் படி எல்லாவற்றிற்கும் முடிவு உண்மையாகும்.
* கணித தொகுத்தறி தர்க்கத்தினை பயன்
2n(n+1)(n+2). (nip-1)- m(m + 1)(m+2).
(p+1)
n = 1எனின்
1 x2 x3 ... p = 1.2.3.... (p + 1)
pl (pt-1)!
1) n = இற்கு முடிவு உண்மை எனின்
f
X n(n+1). .... (n+p-1) = r(r+ 1)(r+2)...... (r-HP n-1 pl (p+1)!
II)
I 十1 X n(n-1)...(n tip-1)-f(t+1)(r2). (rip)+(r-1) (r2). nF1 p (p+1) p = (r-1) (r+2), (r+P+-1) ( r +-1
p 情
(1.

闇☆翠
۔۔۔۔۔۔۔۔۔۔۔۔N
ாணி -1999 ஒ
S)
முழுவெண் பெறுமானங்கள்
n இன் நேள்
படுத்தி நிறுவல்
... (m+P)
r+p)
S
氦 ※ ※ # }% sae | Ģ Ņ sis } ooo ، 票 氦
2
Eeశ3Ee%3

Page 29
= (r+1)(r+2(r+3)... (r+P+1) (p+1)
n=r+1 இற்கு முடிவு உண்மை
n= 1 இற்கு முடிவு உண்மை எனின்
LI இற் படி n ல் எல்லா நேர் முழு எண்
என்பது ஒற்றை நேர் முழு எண் ஆக 2 F(r) = x +y என்பது (x+y) இனால் வகுப r 69360o3 6T6OST 6T6ofilesio r = F2in-1
f(n) 2n-1 ,2- என்பது x+V இனால் வ n =1 எனின் f(1) = x + y இ
n=1 இற்கு முடிவு உண்மை
n-p ®ತ್ತ್ರ முடிவு உண்மை எனில்
-1 -l f(P) =x'' +y2P =(x+y)K
n-p+1 எனின் fg-1)-2(P)-liy2(1)- - 2p1 y?"
=(x y).?' +y?(Ply?P)
(tyyyy్యK = (x+y) {(x-yx' +y K} இது x*y இனால் வகுபடும். n-p+1 இற்கு பெறுமானங்களுக்கும் முடிவு உண்மை. பெறுமானங்களுக்கும் முடிவு உண்மை.
n நிறையெண்கள் ஆகவும் a மாறிலியாகவும்
n-2 2
(x+a)" =x"+ Cı" 1. a +C2 x" a +C. "
தொகுத்தறி முறையினைப் பயன்படுத்தி நிறுவி
n 箕 1. n-h Sèyäug55 Cr =ʼCr "" “, "Cr +ʼ`c-1 = "`ʼʻC
n=2 எனில்
2 (x+a) = x +2ax+a C1 =
 

பெறுமானங்களும் முடிவு உண்மை,
உள்ளபோது, டும் எனக் காட்டுதல்.
ne Z*
குபடும் எனக் காட்டினால் போதுமானது. }..துXty இனால் வகுபடும்.
முடிவு உண்மை எனின் n இன் எல்லா மெய் எனவே f இன ஒற்றை முழு எண்

Page 30
n=2 இற்கு முடிவு உண்மை.
n = p இற்கு முடிவு உண்மை எனில் (x + a) * =x'+'c P-1 a + c2 xP+ Fc. இருபுறமும் (x+a) இனால் பெருக்குக.
(x+a)?' -Pl +C, xPal. cx a + Fc,
---
+C. P* a Fo P* a"-1 +c xaP + {
P*1+X(Fc+C)* a hapہx+a)P*1=y)
r=1
- - =p' +Σ P* '! a +ap*1
=1
..n pil Slogs (p196 9 6760L.D.nl fog (y எண்களுக்கும் முடிவு உண்மை
உ+ம் 4) n நேர்நிறையெண் எண் ஆக உள்ள என தொகுத்தறி முறையால் நிறுவுதல் இங்கு
Ég6i6io (Cos 6 + u Sine)"=(Cosne + uSinnê)
n = 1 6766 Cos9 +-u. Sn9 = CosƏ --uSinƏ
n = 1 இற்கு முடிவு உண்மை n = p இற்கு முடிவு உண்மை எனில் (Cose +uSine)°=CosP9+uSinPe
இருபுறமும் (COS9+ uSin9) இனால் பெருக்குக (Cose +uSine)” = (cospe+ uSimpe) (Cose+
= Cosp0.CosƏ + i Cospe.Sine +i SinpƏ. CosƏ= CosPe.Cose-SinpeSin9+ i{Cospe, Sine = Cos(p+1) e + uSin(p+1) 9
n=p+1 இற்கு முடிவு உண்மை கணித தொகுத் எண் பெறுமானங்களிற்கும் முடிவு உண்மை ஆ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

W °C、公、公、公乙、公、次公芒令次、 YsBLAeSzTeBBLL ALSeTeLSeLSBeAASz eeSrSeSTeqBiLLSz S LSLBeqAeSzSLzsLeLzSzJLALASzLS
நான்-1999 ஆ
” a + C o ).+Ca?
xP - ... +c xa+ a +. Cp P*
டிவு உண்மை. இவ்வாறு n இல் எல்லா நேர்
(&LIITB (Cosé9 + uSin 9)” = (Cosn69 + uSin né9) i = WG-1) -
u SinƏ) Rui Simpesine
Sin p6.Cos6}
தறி தாக்கத்தின்படி n இன் எல்லா நேர் முழு கும.
cf. c2f/To/392242/7377976922Q>/cysy 2000 Maths (13)

Page 31
ཞིའི་ སྨིན། སྨིན། ཞིན། ཞི་ ཊི་ཞི f f
இந்து விஞ்ஞானி வீறு ந
ஆள் பாதி ஆடை பாதி 6 ஆடை பாதியை அழகுபடுத்த யா R அமைப்புடன் தைத்துப் பெற்றுக்கெ ஒரே ஸ்தாப
CITYTAI
Famous T.
ஆண்களுக்குரிய சேட்டிங், சூட்டிங், ரெடிமெட் ஆடைகளையும் நாளுக்கு நா நவீன டிசைன்களில் பெற்றுக்கெ நீங்கள் விஜயம் செய்ய வேண்டிய
6tgbTU60sld
சிற்றி ரெக்ஸ் & ரெயில
73, பஜார் வீதி, யாழ்ப்பாண
ཟིའི་ (འི༽ f fཞི (འི། །འི་ཞི (འི་ (འི་ཞི ཊིའི་ཞི་
 
 
 
 

BOi iOi i ii i ii iei Oiei Oiei iei ii
டை போட வாழ்த்துவோர்
熟
இ
翰 S
என்பார்கள் அந்த 霞、 ழ் நகரில் நவீன கட்டிங் ཞེ ாள்ள நீங்கள் நாடவேண்டிய ದಿಟ್ನ
5L)
LORS
ailors

Page 32
777 ༈༈༈ ཏི་7 རྡོ་ இந்து விஞ்ஞானியே ! நீ நீடூழ
蚤鲷G量
ஐஸ்கிரீம், சிற்று இனுவையம்பதியின் இ
yj
罩
கே. கே. எஸ். விதி,
சந்திரனில் முதன்முதலில் காலடி எடுத்து வை அறிந்ததே. ஆனால் அப்போது அவர் கூறிய 6
“மனிதனுக்கு இது ஒரு சிறுநகரம் மனித இனத்துக்கோ இது மசிேவரும்
பெருமையுடன் நாமும் வாழ்த்து
匣音音量 இத்தனையும்
சகல வகையான ஆங்கிசி சத்துணவுகளையும் சிபந்றுக்சிக
116, கே.கே.எஸ்
༈
tŷ
7 7 انگلیسی
aj ỹ
aj
tŷ 7
7
7
引 貌
| ༈
༈ ༈ ༈ །
 
 
 
 
 
 
 

6) Tp35
5քithպն ண்டி வகைகளுக்கு ரியதோர் இன்சுவையகம்
பத்தவர் நீல் ஆம்ஸ்ரோங் என்பது யாவரும்
வாசகங்கள் என்ன தெரியுமா?
| Prtzitását”
கின்றோம்.
UElaeurl Tiñuñgamit * மருந்து வகைகளையும், ákubúfalub udá8-J/Tabú ாள்ளலாம். ,
ஒ நந்தகழி &
tதி, யாழ்ப்பாணம். ே
வீதி, சுன்னாகம்,
s
R
R
R
R
R
R
R
R

Page 33
SSSSSSSSSSSSSS
இந்துவின் விஞ்ஞானியே உ வாழ்த்து
சகல வகையான ஐஸ் கிறி
ஐஸ் ஜெலி, குளிர்பான வை சொக்லட்கிறிப்ஸ் -
இன்னும்
இ லத்தனையோ வை இ பிநந்த தின இந்த மங்களகரமான தேக் கதைகள், ஐஸ் கிநீப் குறித்த நேரத்தில் ஒடர் & நாடு
தேன் ஓடையில் ஓர் கு
KASTHURIARROAD, SSSSSSSSSSSSSS
 

ŞSSSSSSSSSSSSS)
என்றும் சிறக்க
ம் வகைகள், ஐஸ் கோப்பி, ககள், சிற்றுாண்டி வகைகள்,
ஸ்ரோபரி கிறிப்ஸ்
L6) ...
த அத்தனையும் சுவை மா, திருமணமா
வைபவங்களுக்கும் b வகைகள், சிந்றுாண்டிகள் செய்து சிபந்றுக்சிகாள்ள ங்கள்
நளிர் வாடை அதுதான்
JAFFNA. }SSSSSSSSSSSS)

Page 34
  

Page 35
爱
இவ்வகையீட்டுப் பகுதி ஆனது மான
வெளியிடப்படுகின்றது. இப்பகுதியானது ெ
சமன்பாடுகளையும் உதாரணங்களை
யாதேனும் தவறுகள் இருப்பின், அவற்றை :
9ļņo (Fmudamental) f(x) ஆனது x இன் ஒரு சார்பு எனக் Y = f(x) இன் வளையி வருமாறு:-
Y
1. (x+5x fx(x-f
x, C
> x
இங்கு கோடு AB யின் படித்திறன் MA
8 _f(xtox) –fಳು s. (x+8x)-x
ồy - f(x+ 8x)-f(x) 8x föx
A யில் படித்திறன்
Lt &y f(x+ 8x)-f(x)
8x
8x
O چ= 6x
இங்கு Lt Sy ஆனது dy எனப்பட்
ෆිx-»0 ෆිx dx
 
 
 
 
 

ஞானி 1999 இ
வர்களின் நலன் கருதி இந்து விஞ்ஞானியில் பரும் பகுதியாக உள்ள போதிலும் அதன் முக் யும் தழுவியதாக ஆக்கப்படுகின்றது. இதில் திருத்தி படிக்குமாறு கேட்கிறேன்.
கொள்க
x)
= tanoc
டு இது y இனது x குறித்த வகையீடு
13) s
LSuqLqALSLSSLALALSLSSLALLSSLeAALLLLSSSLLLSLqeALLSSLSLYLLLSSqL LqLTSuqLeLTSTSqL AeS LTYeieeASYLYu eYLYieLeSLYeieACLeLLee eLeeSeTYeeSzezeeeTYie eke kk
G

Page 36
எனப்படுகின்றது.
dy Lt Jf(x+ &x) - (x) dx 5x-8 جx
இதுவே முதல் தத்துவத்தில் இருந்தான வ
வகையீட்டுக் குறிப்புகள் 1,
本 Y y = C
C
O
Χ
d := 0 or (C)=0
2. 3 படித்திறனை உடைய நேர்கோட்டு வரை
dy = a.or d(ax) - dx 忘了丁甲 பொது வடிவம் :-
у =x" எனின் y ஆனது x குறித்து வகையிடப்படின்,
- dy - nd dx 10-1 10X ـ لأ9 10 ملايير (i) . Eg: (i) y-X dx ,
10x
II) y = *இதனை வருமாறு இலகுவடிவில்
13 X 2/3-1
= 2x=°。蔷友 ഖgഖ :-
d Il-l y = ax" எனின், - a nX
3-1 Eg :-(Dy = 5x* 體-3 3x
2 = 15X
 

தானி - 1999 இ
கையீடு எனப்படுகின்றது
ax எனின்
பு சமன்பாடு y
Χ
(x) =
ஆக்கலாம் -> y

Page 37
112
dy 5 x 32 dx = -a/2 -
இலகு வடிவம் y = 5 X”
= -s. «N1/x3
சில அடிப்படை தேற்றங்கள் - (01) C ஒரு மாறிலி எனின்,
d C. fox) = C. d: f(x)} dx dx
(02) फाiाL16ा &#ाiीL! ಟ್ಗmurt_6 தத்துவம்
foot sಿಟ್ಟಿ-ಫ್ಲಿ/0}± feಿ!
(03) Y,Z என்பன X இன் சாாபுகளாக இ
dy dy dz
dx dz * dx
இனால் தரப்படும்
(04) Y ஆனது x இன் சார்பாக இருக்க,
dy = 1 dx dx/dy
மேற்தரப்பட்ட தேற்றங்கள் நன்கு பரிச்சய கணக்குகளை இலகுவாக செய்து கொள்ளக்
d Eg:-(D #{5ಿ: =5忘X°
ஆகும்.
= 15x' (ii) d{3x+7x}= 3d(x^b+7 d (x) -- - dx
dx dx
= 6x +7
so d (i) + x(ణి-1}=(టీ) - *C)
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஞானி - 1999 இ
À
ருக்க,
Z
S.
மாயின், பெரிய சிறிய வகையீடு சம்பந்தப்பட்ட கூடியதாக இருக்கும்.
s
ప్ళ
KI>
5) T
ESJSLSLS ܝܬܐܓ݂=ܡܥܫܢܔ=ܫܥܬܐzܥܬܝܔܡܸzܬܝܠܔ=ܡܸz=ܐܵܘܐܝܬ C巳※三※三※三※※互※※互※>令@@@三※氹

Page 38
2తా-S*Sz==3^S==SPS LASLLLaLLLLSSSASLLLLLLaLaLS0SSLSLSSSMSSSLSSASLaLaL0SLSS SLSASaLLLLSSS
d 2. ஆனால் இதனை, *
= (1) x (2x) = -2x 6T6IOT SQL (piņu srgb.
2 > 盖 x(x-1)}: () Χ "
a பிரயோகம் - y = x-3x+2 எனும் வளையி தொடலியின் சமன்பாட்டைக் காணல்,
2 ܡ y = x -3x +
(0,2)
/
C
y = x -3x +2, x=0 ஆக y F2 தொட6
க்கு x - 0 3L 605tb
x = 0, வரைபின் படித்திறன் (3) ஆகும்
ஆனால் தொடலி y அச்சை (0,2) புள் சமன்பாட்டில் m==3,C=2 ஆகும்
", y = -3x + 2 தொடலியின் சமன்படாகும்
ஏனைய தேற்றங்கள்:-
d dy du (01)(UV) -U.ās Vā (UV x
(02) U.V,W என்பனx இன் சார்புகளாக இ{
d dw ...du dw ᏧᏩᎫ.Ꮩ.Ꮃ) = UV dᏱ + VWit WU dibk
(03) UV என்பன X இன் சார்புகளாக இரு
d ("/v) = V.R: - U.qy
dx dx
v2 ufv
(te
 

-
R TSA- AASSLr L rM LASSSLALqereSeLeeSASSLAqerreSA SSeSAMerSeSASAAAaerS SSLSS
ZSM جبرخZKS2برتتحصح%&
2 *୍ M 9 9 及
N
யில் அது y அச்சை வெட்டும் புள்ளியின்
லியின் படித்திறன் (0.2) என்ற புள்ளியில்,
ளியில் வெட்டுவதனால் C = 2, y F fix - C
-
).
ன் சார்புகள்)
நக்க,

Page 39
இதனை நாம் y = ufw எனின் u = பயன்படுத்தியும் நிறுவலாம் எமக்கு எ6 அதனை நாம் வடிவம் மாற்றி பிரயோ கடினமான கணக்கினையும் செய்யக் க கணக்கினையும் நாம் கற்ற வடிவ கணிதத்தை இலகுவாக பயிலலாம்.
* 5f35TeODI 8600 k 660).5
(01) {sin x} = Cos x
(02) ရွှီ-{cos x = (-Sinx)
(03) {an x} = Sec'x
di
(04)
{ Sec x3 = Sec x... tan x
(05) 悬 {Cosec x} = (-Cot X. Cosec x)
(06) 盖 {oot X} = (-Cosec* X)
d 2- -1/x. - 1.
(07) {sin()} =
d -1 Arx - -1
(08) dx Cos * (*/) = 、エ
d
- - 3 (09) dx tan (sia) =
இங்கு a க்கு பெறுமானங்கள் இடுவத அமைக்கலாம். இங்கு,
 
 
 
 
 
 
 
 
 
 
 

* Wy என எடுத்து முதலாம் தேற்றத்தை வ்வளவு சூத்திரங்கள் தெரிகின்றனவோ கிக்க தெரிந்திருந்தால் செய்ய முடியாத டியதாக இருக்கும். அதாவது ஒவ்வொரு த்தினுள் விழுத்த பழகிக் கொண்டால்
fதம் சம்பந்தமான*
రి(56i *
ன் மூலம் அதன் வகையீட்டு வடிவங்களை

Page 40
* ஏனைய சில வகையீடுகள் *
d 烹 = کے 01. ѣ (e) ●
02, d. (inx) = 1 dx Χ 03. d (a*) = a* ina
dx சில பொது வடிவங்கள். 01. Y = Cos"x எனின்
器 = nCos"*"x. Sinx
02. y = sin"x 6TGñ6ör
... n-1 dx n:Sin " `X. Cosx
வகையீட்டில் 1ம் வகையீடு தவிர 2ம் 6 உண்டு. இவை
2 3 mையே фу, фу, မီဒီ့ ....................................... முறை dx” dixo” dixo: எனப்படுகின்றன
புதிய பாடத்திட்டத்தை பொறுத்த வ கருதப்பட்டாலும் 2ம், 3ம்,- வகையீட்ை
அமைக்கும் சந்தர்ப்பங்களும் வரச்சாத்தி
d gig D = என அமைக்கலாம்.
தெரிந்திருத்தல் அவசியமானதாகும்.
Eg:- y = x'+3x'+2x+4 எனின்: 3ք &5T6
dx = 4x+6x+2 dy 2 五エー=12x”+6 = 602x+1) பொது உதாரணங்கள். 01. y = 2in(x \x-1)
இதனை பின்வருமாறு இலகு வடிவத்திற்கு மாற்
y = 2inx +21 nVx-1 = 2lnx + ln(x-1)
 
 

வகையீடு , 3ம் வகையீடு போன்றவையும்
ரையில் 1ம் வகையிடே உண்டு என ட முதலாம் வகையீட்டாக மஜ்றி ၈ မျိုးy။
யம் உண்டு. உதாரணமாக dx
எவ்வாறாயினும் 2ம்,3ம் வகையீடும் நாம்

Page 41
இதனை பல வழிகளில் அணுகலாம் (i) Y= ln (sinx)-ln (1-cosx)
l.cosx sin x
dx sin x 1-cos x
(cos x-1) -sinx(cos x-1)
" -COSՅCX
2simf/a.cos*/2 2sinx' */, = ln (Cot */2)
% =-Coseෆ්x ... != -
Cot X/2 2 2sinx2 (i) இதனை ufw வடிவத்தில் விழுத்தியும் செ பல்வேறு வழிகளில் அணுகலாம். அணுகு பொறுத்தது
(ii) y = ln
3) y = e* sin* 6T6f6ór
-2 *+2, =0 எனக்காட்டுக. )1( ...... Cosx+e” sinx جمع =
= e*(Cosx—sinx) +e*(cosx+ sinx)
=2e“ cosx....... (2)
dy 2dy 塞 。 (1)(2)-> dxT dx -2e” sinx
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

- F-Cosex .Cosx/2
Fய்யலாம். இவ்வாறே வகையீட்டு கணக்குகளை ம் வழிகள் மாணவர்களின் கெட்டித்தனத்தைப்

Page 42
S
EళళgEళళEEళళgEళళEEపళEEx
இசி இந்து விஞ்ஞ்
4) YCosx = eo 616aĥ6iis, d dy 器 -2tanx * -2y = 0 எனக்காட்டுக.
Ycos x =e இதனை இரு ஐமம் x குறித்து வகையிட -Ysinx tCOSxã. =e*
மீண்டும் 2" தரம் இருபுறமும் x குறித்து வகைய
2. Cosು: -sinx dy-ex +Y cosx+sinx 亚
dx dx dx dy dy e'
do-2tanx dx Tcosx + y
dy dy dixo - 2tanxdx - 2y =0
f(x) எனும் பல்லுறுப்பிச்சார்பு சம்பந்தமான சில
d (i) & sin f(X) = f (TM) cos f(X) Qing,
f(x)=U(x) (ii), cos f(X) --f (a) sin f(X)
@盖 e/*9 = f'(x), e/69
@盖M@一煞
இலகு வழி:
Y =logyx எனும் ஒரு கடினமான வகையில் ufw வடிவம் இட்டு வகை யிட்டு தலை சுற்ற விே
Y = logy-logX எனும் வகையீட்டு வடிவத்தில்
இதற்கு மடக்கை விதிகள் அவசியப்படும்.
புத்தகங்களில் இருந்து பெற்றுக் கொள்ளலாம். 2) g5f Jó00TLDT 85.
(20

t) வகையீடு தரப்படும் எனின் அதனை நாம் பூண்டிய அவசியம் ஏற்படாதிருக்க,
வீழ்த்த பழகிக் கொள்ளல் வேண்டும்.
எனவே அவற்றை நாம் OL கணிதப்

Page 43
01. Yi =log x 6665, (n-Lorpios)
Yı =nlogx 67607, 9, 6)Tü.
02. Y2 = log xy 66östö,
= logx+ logy 676ST @L6)Túo
03. Y = in x எனின்
eV = x என இடலாம்
04. Y4 =ine” எனின் Y =X என இடலாம்
எனவே தரப்பட்ட வகையீட்டு பகுதியை க மற்றும் இனி கற்கப் போகின்ற மாணவர்களு மற்றும் நேரத்தை மிகுதிய் படுத்தி விரைவா காட்டப்பட்ட நுட்பங்களை பயன்படுத்தலாம். எவ்வளவுக்கு தெரிகிறதோ அவ்வளவுக்கு பு ஆனது சில ஆங்கில புத்தகங்களை தழு கொள்ளவும்.
/ உங்களுக்கு
எலெக்ரான் மைக்ரோஸ் கோப்பின் செய
இரு பொருளின் விம்பத்தை ெ கோப் ஒளிக்கதிர்களைச் சிறிது வளைத் மடங்குக்கு மேல் பெரிதாக உருப்பெரு தவிர்க்க ஒளியைப் போல் அலைவடிவி ஓரிடத்தில் குவியச் செய்து (ஒளியைப் 3000 மடங்குக்கு மேலும் ஒரு பெ செய்கின்றன. இதைக் கண்டுபிடித்தவர்
േ
 
 
 

ற்று வடிவங்கள் ஞாபகமில்லாத மாணவர்கள், நம் இப்பகுதியை கற்று பயனடைவார்களாக க கணக்குகளை செய்ய இலகு வழிகளில் மேலும் எத்தனையோ நுட்பங்களை கணிதம் குத்திக் கொள்ள முடியும். மேலும் இப்பகுதி வி ஆக்கப்பட்டுள்ளது என்பதை கவனத்தில்
CKSKasapan
2000(AVL) Maths 13*
த் தெரியுமா? N
ற்பாடு என்ன?
பரிதாகக் காட்டும் போது மைக்ரோஸ் துவிடும். இப்படி வளைப்பதனால் 3000 க்கத்தைக் காண இயலாது. இதைத் ல் செல்லும் எலெக்ட்ரான் கற்றையை போலக் குவியச்செய்து அதன் மூலம் ாருளின் பெரிய விம்பத்தை கானச் ஜெனாவைச் சார்ந்த டாக்டர் ஹென்

Page 44
தொன்று தொட்டு உலகில் எண்ணு தலுக்கும் கணக்கிற்கும் முக்கிய இடம் அளிக்கப்பட்டுள்ளது. “எண்ணெழுத்தி
கழேல் .” “எண்ணும் எழுத்தும் கண்ணெ னத்தகும்” முதலிய மூதாதையரின் வாக்கு கள் இக்கூற்றுக்குச் சான்றாகும். இக்கூற் றுக்கு சான்றாக வாழ்ந்து காட்டியவரே பூரீநிவாச ராமானுஜன் ஆவார். ஆம் கணித உலகினுள் பிரவேசிக்கும் எவருமே அறிந்திருக்க வேண்டிய பெரியார் ஆவார். உலகிலேயே “கணித மாமேதை” என அழைக்கப்பட்ட ஒரே ஒரு கணித வல்ல றிஞர் இவரேயாவார். ஏனெனில், இந்த நூற்றாண்டின் இணையற்ற அறிவாளி எனப்படுபவரும் தனது E = mc" எனும் சக்திச் சமன்பாடால் உலகை கவர்ந்தவரு மான “ஜன்ஸ்மன்” கூட ஒரு விஞ்ஞானி என்றே கூறப்பட்டார்.
இப்படிப்பட்ட கணித மேதையை 1887ஆம் ஆண்டு டிசம்பர் 22ம் திகதி உலகுக்கு அளித்தது தமிழ்நாட்டின் கும்ப கோணம் எனும் ஊராகும். இவரது தாய் தந்தையர்கள் கோமளத்தம்மாள்-ழரீநிவாச அய்யங்கார் ஆவார்கள். இவர் தனது இளம் வயதிலேயே கணிதத்தில் வல்லுன ராக விளங்கினார். உதாரணமாக இவரது நண்பனின் தாயார் இவரை நோக்கி “இரவில் சுடுகாட்டை கடந்து பயணம் செய்யக் கூடாது” என கூறினார். இதற்கு ராமானுஜன் இவ்வாறு பதிலளித்தார். “ஏன் மாமி போகக் கூடாது. எல்லாரும் ஒரு நாள் அந்த இடத்துக்கு போய்ச் சேர வேண்டியவர்கள் தானே ‘பிறப்பு’ எனும் கணக்கிற்கு "இறப்பு’ எனும் தீர்வு இருக்கத்தானே செய்யும், பிறப்பு என்பது நான்கெழுத்து இறப்பு என்பதும் நான்கெழுத்து இந்த நான்கை நான்கால் வகுத்தால் ஈவு ஒன்று தானே வரும்” என்றார்.
இதிலிருந்து இவரது கணிதப் பற்று எவ்வளவு என்பது புலனாகின்றது. இவர் தனது 13 வயதிலேயே Arithmetic, Geometry, Trigonometry setsu61,60psis
 
 
 
 

நாணி - 1999 இ
திறைவைக் கண்ட மாமேதை
கற்றுத் தேறினார். தன் ஆசிரியர்களினது ஆற்றல்களுக்கு அப்பாற்பட்டு விடை காண முடியாத கணிதவியல் கேள்வி களை கேட்கத் தொட்ங்கினார். 1904ஆம் ஆண்டில் கணிதவியலுக்கான கல்லூரிய் பரிசை இராமானுஜனே தட்டிக்கொண்டார். நூறுவீத புள்ளிகள் என்பது அவரது g5608660) D60)u குறைத்து மதிப்பிடுவ தாகும் என அவரது ஆசிரியர்கள் கருத்து வெளியிட்டார்கள் கணிதவியலில் ராமானு ஜனுக்கிருந்த பேராற்றலைக் கண்டு ஒவ்வொருவரும் வியந்தனர்.
ஆனால் அவர் தனது 17வது வயதிலிருந்து தொடர்ந்து 3 தடவை FA பரீட்சையில் சித்தியடையவில்லை. இருந் தும் 3 முறையும் கணிதத்தில் அவர் பெற்ற புள்ளிகள் 100 ஆகும். 1911ஆம் ஆண்டு இந்திய கணிதச் சங்கத்தின் Fg5d.60asu56) " Some Properties of beronoullis number 6 gub is 660 g60)u வரைந்தார். இக்கட்டுரை மூலம் அவரது கணிதத் திறமையை முழு இந்தியாவும் அறிந்து கொண்டது.
குறுகிய காலத்தில் இவரின் உடல் பருத்து ஒரு வேலையும் இன்றி மிகுந்த மனச் சஞ்சலத்துடன் இவர் குறிப்புப் புத்தகங்களுடன் அலைந்து திரிந்தார். இவரது இந்த நிலையால் தாயாரின் மனம் வருந்தியது. தன் மகனுக்கு ஒரு மனைவி யைத் தேடி அதில் வெற்றியும் கண்டார். இல்லற வாழ்வில் அடி எடுத்து வைத்த இராமானுஜனுக்கு அவரது மனைவி ஜானகி உறுதுணையாக இருந்தாள் இந்தத் திருமணம் இராமானுஜரின் வாழ் வில் ஒரு திருப்பத்தை ஏற்படுத்தியது 6666)ff D.
ᏫᏬ5 &LDu to இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக பேராசிரி யரான GH. Hardy என்பவர் மிகக் கடின மான சில கணிதப்புதிர்களை வெளியிட்டு அதற்குரிய சரியான பதில்களையும் கேட்டிருந்தார். அப்போது இராமானுஜ னுக்கு 23 வயது, Hardy யின் கணிதப்

Page 45
புதிர்களுக்கு அவர் மிகவும் சுருக்கமான வழியில் விடை கண்டு அனுப்பினார். அவற்றைப் பார்த்த Hardy இராமானுஜ னின் கணிதப் புலமையை வியந்து அவரை கணிதவியல் ஆராய்ச்சிக்காக இங்கிலாந்துக்கு வரவழைத்தார். இராமானு ஜன் லண்டன் சென்று Hardy உடன் சேர்ந்து பல ஆராய்ச்சிகள் செய்தார்.
இராமானுஜன் லண்டனில் தங்கியி ருந்த 1914 - 1917 வரையான காலப் பகுதியில் 21 ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதி வெளியிட்டார். இவரது கட்டுரை கள் மேனாட்டு கணிதவியல் அறிஞர் 566 பெருவியப்பில் ஆழ்த்தின. மேனாட்டு கணித சஞ்சிகைகள் இவரைப் பற்றிக் குறிப்பிடுகையில் “ ராமானுஜன் சாதாரணர் அல்லர்; அற்புத சக்தி வாய்ந்த இந்தியாவின் கணித மேதை. உலகம் போற்றும் ஒரு மாமேதை எனப் புகழ்ந்தன.
இராமானுஜனின் கணிதப் புலமைக் (BITEs London Royal Society soj60g கெளரவிக்க ஏகமனதாக முடிவு செய்தது. இதற்கான சிறப்பு விழாவை 1918 பெப்ரவரியில் நிகழ்த்தவும் முடிவு செய்யப் பட்டது. ஆனால் லண்டன் வாழ்க்கையில் வெறுப்படைந்து இராமானுஜர் ஒரு தடவை தற்கொலை முயற்சியிலும் ஈடுபட்டார். பின் Hardy அளித்த தன்னம்பிக்கையால் மனம் (8:55 Royal Society g6) 6 pilast UL "புலவர்” பட்டத்தைப் பெற்றார். இதன்பின் அவர் London Dirty College 96) புலவராக நியமனம் பெற்று கடமையாற் றினார். வெளிநாட்டவரால் சீரும் சிறப்பு மாக கெளரவிக்கப்பட்ட முதல் இந்தியர் ராமானுஜர் தான் என்பது இங்கு குறிப்பிட் டத்தக்கது.
அகில உலகப் புகழ்பெற்ற கணித மேதையான ராமானுஜர் 1919ஆம் ஆண்டில் காசநோயால் பிடிக்கப்பட்டார். லண்டன் “புட்னி” மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றுங்கூட உடல் நிலை தேறாததால் தாய் நாடு திரும்பினார்.
அங்கு அவர் தனது பிறந்த ஊரான கும்பகோணத்திலேயே வசிக்க விரும்பி
 
 
 

னார். ஒரு நாள் அங்கு வந்த தனது நண்பரிடம் தனது கை ரேகைகளின் கோண அமைப்புப்படி தான் 33 வயதுக்கு மேல் உயிர் வாழ்வது சிரமம் என்று முன்கூட்டியே கூறியிருந்தார்.
இராமானுஜர் தனது 32வது வயதில் மிகவும் நோய்வாய்ப்பட்டிருக்கையில் படுக்கையில் இருந்தபடியே அருமையான ஒரு கணிதப் புதிரை வழிமுறையோடு போட்டு முடித்தார். அவர் தனது குருவான Hardyக்கு எழுதிய கடைசிக் கடிதத்தில் அதைக் குறிப்பிட்டு பின்வருமாறு எழுதியி ருந்தார்.
........... I have discovered very interesting functions recently which I call "Mock theta functions”, unlike the false theta functions. They enter into maths as beautifully as ordinary theta-functions.
இவ்வாறு அக்கடிதத்தில் குறிப்பிட்டி ருந்தார்.
நோய் தீவிரமடைந்து 1920ஆம் ஆண்டு சித்திரை 25ம் திகதி தனது 32 வது வயதில் ராமானுஜன் இவ்வுலகை நீத்தார். இவரது இழப்பு கணித உலகில் ஈடுசெய்ய முடியாத இழப்பு ஆகும். இவரது குருவான Hardy தனது அனுதா பச்செய்தியில் “ஐரோப்பாவின் தலை சிறந்த கணிதவியலாளர்களான ஈலர், ஜாகோபி ஆகியவர்களுடன் ராமானுஜர் நிகரானவர். அவர் என்னிடமிருந்து கற்ற தைவிட அவரிடமிருந்து நான் கற்றது அதிகம்” என்று குறிப்பிட்டிருந்தார்.
இவரது மிகச்சிறந்த கண்டு பிடிப்பு களுள் ஒன்றாக, இவர் பேராசிரியர் Roger உடன் இணைந்து செய்த ஆராய்ச்சியின் பயனாகக் கண்டுபிடித்த அந்தப் புதிர் Roger - Ramanujan identities' 660T வழங்கப்படுகின்றது. ஆனால் அகில உலகப் பெருபுகழ் பெற்ற ராமானுஜன் மிகவும் அடக்க சுபாவமுடையர் ஆடம்ப ரத்தை விரும்பாதவர். தன் வாழ்நாள் மிக்க குறுகியதாக இருந்தபோதிலும்

Page 46
அதை கணிதத்துக்கு பயன்படுமாறு வாழ்ந்தவர். அவரால் கணிதம் அடைந்த முன்னேற்றம் மகத்தானது.
இவரின் பிறந்த தின நூற்றாண் டான 1987ஆம் வருடம் அமெரிக்காவி லுள்ள பல்கலைக்கழகங்கள் அவரது ஆராய்ச்சிகளை மாணவர்களுக்கு பாடத் திட்டமாக்க முன்வந்தது. ஒரு இந்திய கணித மேதை பற்றி அமெரிக்கப் பல்கலைக்கழகங்கள் அக்கறை எடுத்துக் கொண்டது அதுவே முதல் தடவையாகும், இவரது ஆராய்ச்சிகளை LA DI 56 “பென்ஸிலோனியா’ பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்கள் ஜோர்ஜ் அன்றுாளில் என்பவர்கள் நடத்தி வருகின்றார்கள்
இதேபோல கணிதவியலின் தந்தை என அழைக்கப்படும் போல் ஏர்டானல் என்ற கங்கேரிய மூதறிஞர் இராமானுஜனைப் பற்றி உலகெங்கும் சென்று புகழ் பரப்பி வந்தார்.
இன்றைய உலகை உருவாக்கிய பத்து அறிவியல் அறிஞர்களின் பெயர் களை அமெரிக்காவிலுள்ள நியூயோர்க் கின் மாபெரும் பொருட்காட்சிச்சாலையில் பொறித்து வைத்துள்ளது. இராமானுஜரின் பெயரும், அதிலொன்றாக திகழ்கின்றது. இதையிட்டு தமிழர்களாகிய நாம் பெருமை யடைகின்றோம்.
இவர் சிலேட்டுப் பலகையில் கிறுக் கிய கணக்குகள் இன்று IBM நிறுவனம் கணனிகளை செய்ய உபயோகித்து வருகின்றது. மேலும் இவருடைய தேற்றங் கள், அமெரிக்காவில் றொக்கட் தொழில் நுட்பம், கிறிப்படாலி மற்றும் பல அறிவி
139 22 12 18 87 139
21 84 32 2 139
92 16 7 24 139
4. 27 82 26 139 139 139 139 139 139
 

யல் ஆராய்ச்சிகளுக்கு உதவி வருகின் றது. இராமானுஜன் பணியாற்றிய “Madras post trust” நிறுவனத்தால் சென்னை துறைமுகத்துக்கு வழங்கப்பட்ட குடிநீர் விநியோக விசைப்படகுக்கு “றுரீநிவாச ராமானுஜன்” எனப் பெயரிடப்பட்டுள்ளது. எனவே இன்று இவர் உலகம் போற்றும் மாபெரும் கணித மேதையாக மதிக்கப் படுவதில் வியட்பே இல்லை.
உண்மையில் இராமானுஜன் வாழ்க் கையும் அவரது கணிதவியலையும் வேறு படுத்த முடியாது. ஒன்றை புறக்கணித்து மற்றதை புரிந்துகொள்ள முடியாது.
எனவே இராமானுஜனைப் பற்றி படிப்பவர்களுக்கு கணிதவியலின் பால் விருட்போ, பற்றோ இருக்க வேண்டும் என்பது தேவையில்லை. கணிதத்தில் அவருக்கிருந்த காதல் எமது உணர்வு களையும் கிளறி விடுவதை உணரக்கூடிய தாக உள்ளது. எனவே உலகை கணிதம் கணிக்கும் மட்டும் ராமானுஜரின் புகழும் சேர்த்து கணிக்கப்பட்டுக் கொண்டே இருக்கும். உண்மையில் இராமானுஜன் “முடிவிலியான பேருலகின் முடிவை அறிந்த மனிதர்” என்று கூறப்படுவதில் வியப்பேதும் இல்லை.
இராமானுஜன் தனது பிறந்த திகதியை வைத்துக்கொண்டு கண்டு பிடித்த கட்டப்புதிர் கீழே உள்ளது.
இது இடமிருந்து வலம், மேலிருந்து கீழ் இரு குறுக்கு வரிசைகள் முத லிய 10 வகைகளில் கூட்டினால் 139 வரும்.
சி. செந்தாரன்
2000 A/ L Maths(13)

Page 47
RSM
கணித்தல் என்ற சொல்லை எண்ணக் கருவாகக் கொண்டு உருவாகியதே கணி தம் என்னும் சொல். ஆனால் கணிதம் கணித்தலுக்குமாத்திரமல்ல.கலைஅம்சமும் உடையது. மறு கலைகளிலும் பார்க்கச் சிறந்தது. புலன்களுக்கு அப்பாற்பட்டு சிந்தனையில் உருவாகும் சிறந்த ஞானம் உடையது. இவ்வாறு சிந்தனையில் உரு வாகும் ஓர் பிரச்சனைதான் இட்பூச்சிய ஆராய்வு ஆகும்.
“O” இவ்வடித்தையா நாம் பூச்சி யம் என்கிறோம். இல்லை, ஏதோ ஒரு பெறுமானத்தை இவ் வடிவம் குறிக்கின்றது. எனவே இட்பூச்சியத்தை நாம் அறிந்த வற்றில் இருந்து ஆராய்வோம். 1. இலங்கையில் உள்ள விண்வெளி ஆராய்ச்சி நிலையங்கள் எத்தைைன? பூச்சியம் I. ஒரே வேகத்தில் இயங்கிக் கொண் டிருக்கும் இரண்டு கார்களில் ஒன்று சார்பாக ஒன்றின் வேகம் பூச்சியம் I. மாணவன் ஒருவன் கணித பாடத்தில்
பெற்ற புள்ளி பூச்சியம் என்க.
மேற்கூறிய மூன்று பூச்சியங்களும் ஒன்றா? இல்லை. ஏனெனில் அவன் கணித பாடத்தில் பூச்சியம் பெற்றால் அவன் கணித அறிவு இல்லாதவன் என நினைப் பது தவறு.
அப்படி ஆயின் பூச்சியம் என்றால் என்ன?
சதமளவை வெப்பமானியால் பனிக்கட்டி உருகும் வெப்பநிலை 0°C ஆகும். இங்கு பனிக்கட்டி உருகும் போது அதில் உள்ள வெப்பநிலையை 0° எனக்குறிக் கப்பட்டது. எனவே பூச்சியம் ஏதோ பெறு மானத்தை கொண்டது என்பது தெளிவு
பூச்சியத்தை கணித நோக்கில் ஆராய்வோம்.
 
 
 
 
 

1இற்கும் +1 இற்கும் இடையமாக வரும் பெறுமானம் பூச்சியம் எனலாம். இவ்வாறு வரையறுத்தால் கணித செயல்களுக்கு விளக்கம் கூறமுடியாது. ஆகையால் இதைப் பின்வருமாறு கூறுவோம்.
* ஓர் எல்லைக்கு அப்பால் வரும்
மிகச்சிறிய நேர் எண்களைப் பூச்சியம்
எனலாம். (உ+ம்) 0.00000.1 = பூச்சியம் எனக் கருதுகின்றோம். எனவே பூச்சியம் ஓர் மிகச் சிறிய நேர் எண் ஆகும். எனினும் இதைத் திட்டவட்டமாக வரையறுக்க ԱՔԱԳեւ յո51
நாம் அன்றாட வாழ்க்கையில் பூச்சியத்துடன் செய்யும் சில செய்கைகள் எமது வரையறையை தெளிவுபடுத்தும் என்பதை எடுத்து நோக்குவோம்.
1. பெருக்கல்
0.0000001 x 5 =0.0000005 OOOOOOOOO1 x 5 = OOOOOOOOO5 0 x 5= ஓர் மிகச்சிறிய எண்
=O (பூச்சியம் ஓர் மிகச்சிறிய நேள் என்) பிரித்தல்:-
5 - 0.000001 = 500OOO 5 + 0.00000001 = 50000000
5음 0 = மிகப்பெரிய என்
= முடிவிலி (பூச்சியம் மிகச் சிறய நேர் எண்) கூட்டல் 5 -- 0.000001 = 5.OOOOO1
5 -- 0.0000001 = 5.OOOOOO1

Page 48
Ex @sపపEE) 2ණුද්‍රි.పళ్లܓ @E%3E
சிே இந்து விஞ்பூ
(பூச்சியம் மிகச் சிறிய நேர் எண்) கழித்தல் :- 5 - 0.000001 = 4.99999 5 - O.OOOOOOO1 = 4.9999999
5-0 == 5 (பூச்சியம் மிகச் சிறிய நேர் எண்)
எனவே மேல் உள்ள சாதாரண எல்லாச் செய்கைகளும் நாம் பூச்சியத் துக்கும் கொடுத்த மிகச் சிறிய நேர் எண் என்ற கருத்தை ஆதரிக்கின்றது. நாம் எடுத்த முடிவு ஓர் அளவு சரி எனலாம். பூச்சியத்தின் திட்டமான வரையறுப்பு இல்லாதபடியால் எழும் கருத்து அற்ற செயல்கள் சில II) 0 + 0 II) 0 x oc III) 0° IV) oco
இவை எல்லாம் கருத்துக்கெடுக்க முடியாதவை மேலும் சில அவதானிப்பு ಚ56it (1) ...... 2,0,2,4,6,8-4-6-,8-و.......
இத்தொடரில் இருந்து பூச்சியம் ஓர் இரட்டை எண் ஆகும்.
uarf gyrreirablfanosir (Power Trans
நீர்த்தேக்கங்களிலுள்ள நீர்மின் நிலையங்களிலிருந்தும் மின்சாரம் : மின்சாரத்தை டிரான்ஸ்போர்மர்களைக் அழுத்தத்திற்கு அதிகரித்து எல்லாய் பகு வீணாகாது. ஒவ்வோர் ஊரிலும் உள்ள அனுப்பும் உயர்மின் அழுத்தத்தை வாங் பிறவற்றிற்கும் மின்சாரத்தை அனுப்புகிற என்று பெயர்
அமப்பியர் (Ampere) என்றால் என்ன?
பிரெஞ்சு நாட்டு விஞ்ஞானியான மின்சாரம் பற்றி ஆராய்ந்தார். எனவே மீ அம்ப்பியர் என்றே குறிப்பிடுகிறோம்.
in K
※
 

நாணி - 1999 இ
(2) 72=9 -7=9 (இது பிழையென்பது
தெளிவு) 能 (3) '' = a- a
->(a- a) (a+ a) = a(a - a) (1) (aai 8十8=8 R
(இது பிழை என்பது தெளிவு)
இதற்கு பிழையாக அமைவது யாதெ னில் பரித்தலின் போது பூச்சியம் (a - a = 0) வருமாயின் முடிவில்லாத பெறு மானத்தை சமன்பாட்டின் இரு பக்கங்க X ளும் எடுக்கும்
பூச்சியம் என்பதன் பொருள், சந்தர்ப த்துக்கு ஏற்ற வாறு மாறும் என்பதும் இதைப் பூரணமாக வரையறுக்க முடியாது என்பதும் தெளிவு. இப்பொழுதும் பூச்சியம் பற்றிய பிரச்சனை கணிதர்களிடம் x இருகின்றது.
S. தினேஷ்குமார் 2000 Maths 13'
mission) 6Tairprisis 616 reor? N
* நிலையங்களிலிருந்தும் அனல்மின் உற்பத்தி செய்யப்படுகின்றது. இந்த கொண்டு பல ஆயிரம் வோல்ட் மின் திக்கும் அனுப்புவர். இதனால் மின் சக்தி ற்றொரு டிரான்ஸ்போமர், மின் நிலையம் கி 230W க்குக் குறைத்து வீடுகளுக்கும் து. இந்த முறைக்கு பவர் டிரான்ஸ்மிஸன்
8Ꮥ←
Ꮥ
تھے۔
SS
Ki>
Teči "of SzínůJULI (Antry Ampere) GTGörLJESTři
ன் சக்தியின் அளவைக் అు)
6)
లి

Page 49
।
இந்து விஞ்ஞானிக்கு வாழ்த்து
* குசன் செற்றிகள்
* பிளாஸ்ரிக் கதிரைகள் * கட்டில்கள்
* மெத்தைகள் 'தி & சோக்கேஸ்கள்
* சிறுவர்களின் விை
• T.V at JITsoil." * ஸ்ரீல் கபேட் * பைல் கபேட் * ஸ்ரில் காரியால மேசை
போன்ற சகல விதமான மர,
உத்தரவாதத்துடன்
豔彗尋謁
絮 ਨੂੰ গুস্পষ্ঠুর্গ MA KRUTHVF7UK? 媛慈懿_A虚魔、“鳢
* கேற் - கிறில்
* வாடகை ஸ்ரீல் கதிரை * குசன் ஸ்ரீல் கதி * ஸ்ரீல் அலு
மற்றும் ஸ்ரீல் சம்பந்தப்பட்
நேரத்தில் ஒடரிற்கு
618, கே.ே யாழ்
.
 
 
 
 
 
 

.
ளயாட்டு உபகரணங்கள்
551
ஸ்ரீல் தளபாடங்களை மொத்தமாக
பெற்றுக் கொள்ளலாம்.
ஜ் தொழிற்சாலை
ட சகல வேலைகளும் குறித்த செய்து கொடுக்கப்படும்
5. எஸ். றோட், ப்பாணம்.

Page 50
༈༈༈༈༈༈༈༈༈༈༈༈༈༈ སྟོ༈ ཉི777
இந்துவின் விஞ்ஞானியே .
சுகாதார முறைப்படி
* ஸ்பெசல் ஐ6 * சொக்லட் ஐ * நட்ஸ் ஐஸ்கிறீம் . * பூ
* ஜெலி ஐஸ்கிறீம் . ※
智
༈་
贾
༈
贸
༈
༈
ལྟེ་
༈
༈
留
བྷོ་ k LDL6 (33 f6) * மிக்சர் * லட்டு * அங்கர் பட்டர் sk 6tQ ༈ என்றென்றும் நீங்கள் நாட வேண்டி 贾
智 - #፣
༈
ལྟོ་
༈
워
솔
솔
རྗེ
발
LINGAN CREZ
119, கஸ்தூரி யாழ்ப்பா6
༈༈༈༈༈༈༈༈༈༈སྟོ༈༈༈༈༈༈༈༈༈ །
 
 
 

777སྟོ77777སྟོ777སྟོ7777
நீ வாழ்க வளர்க.
தயாரிக்கப்பட்ட ஸ்கிறீம் x - ஸ்கிறீம் X
நட்சலட் ஐஸ்கிறீம் . வெனிலா ஐஸ்கிறீம் .
* பட்டர்கேக்
* மஸ்கெட் பசல் பீடா * இன்னும் பல ய ஒரே ஸ்தாபனம்.
AM HOUSE யார் வீதி
༈༈༈༈ སྟོ༈༈༈༈༈༈༈༈༈༈༈
༈
༈
ཉི་
i
ཏི་ ཏི་ ཏི་
༈ t
$
ཏི་

Page 51
B
இன்றைய நவீன விஞ்ஞான உலகின் மனித வர்க்கத்தின் வலது கண்ணாக வர்ணிக்கப்படுவது இந்த கணனி ஆகும். மனிதனைப் போல் செயலாற்றக்கூடிய ஓர் உயிரற்ற சடப்பொருளாக காணப்படுகின் றது இந்த கணனி, ஆம்! இந்த கணனி பற்றிச் சற்று சிந்திப்போமாயின் அதன் வளர்ச்சியையும் பிரயோகத்தையும் நாம் அறிந்திருக்க வேண்டியதன் அவசியம் யாவரும் அறிந்ததே.
தனது தந்தையாக CHARLES BABBAGE ஐ கொண்ட கணனி உள்ளீடு செய்யும் தரவுகளைத் தானாக ஏற்று அவற்றை சேமிப்பகத்தில் சேமித்து வைத்து, அவற்றை செய்முறைக்கு உட்படுத்தி அச் செய்முறையின் முடிவான தகவல்களை தானகவே மின்சார துடிப்புகள் மூலம் வழங்கக்கூடிய ஒரு இலத்திரனியல் கருவி ஆகும்.
COMPUTER - Commonly Operated Machine Particularly Used For Trade Education and Research.
தற்காலத்தில் தன்னாட்சி செலுத்தும் கணனியில் இருந்து நாம் பின்வரும் நன் மைகளை பெறுகின்றோம்.
1) செயற்திட்டம் முழுவதையும் பெற்று அதிலுள்ள ஒவ்வொரு கட்டளை ளையும் தானாகவே செயற்படுத்தி முடிக்கக் கூடிய ஆற்றல்,
I) பல்வேறு தேவைகளுக்கு மாற்றி பாவிக்கக்கூடிய நெகிழ் தன்மை கொண்டிருத்தல்.
I) கணனியின் வேகமான செயல்பாட் டின் மூலம் ஒரு மனிதன் 10 மணித் தியாலங்களில் செய்து முடிக்கக் கூடிய வேலையினை ஒரு நிமிடத் தில் செய்து முடிக்கலாம்.
IV) கணனியானது பல மணித்தியலங் களே அல்லது பல நாட்களுக்கோ தொடர்ந்து தொழிற்படும் களைப்பற்ற
 
 
 
 

தன்மை கொண்டது
V) கணனியானது அதிகவேகமான நினை
வக ஆற்றலைக் கொண்டது.
எனினும் இத்தகைய ஒரு சில தீமைகளும் எழாமலில்லை. அதாவது கணனி செயற்பாட்டின் வெற்றி கணனித் தொழில்நுட்பத்தின் திறனை பூரணமாகப் பயன்படுத்துவதிலேயே தங்கியுள்ளது. மேலும் அதன் சரியான தொழிற்பாடு அதனை இயக்க, வழி நடத்த எழுதப்பட்ட வெற்றிடங்களின் பிழையற்ற தன்மையி லேயே தங்கியுள்ளது. செயற்திட்டம் தவ றாக எழுதப்பட்டால் விளைவும் தவறா கவே காணப்படும்.
இதற்கு கணனிகளை அவற்றின் இயல்பு, இயலளவு, தேவை என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு நாம் பல்வேறு வகைப்படுத்தினாலும் அவற்றினடிப்படை இயல்புகள் மாறாத ஒன்றாகும். இவ்வ மைப்பினை நாம் மூவகையாக்கலாம்
I. 66556616 - Hard Ware II. QLD6bT 56T6á – Soft Ware III. g. utgöğ56bTGớf-LifeWare/Human Ware
கணனி ஒன்றில் சம்பந்தப்பட்ட பெளதீக மற்றும் இயந்திர சாதனங்கள் அனைத்தும் வன்தன்னி என அழைக்கப் படும். வன்தன்னி இருவகைப்படும். 1. மத்திய செயற்பாட்டு அலகு -
Central Process Unit 11. புற நிலைச் சாதனங்கள்
Peripheral Divices
அடிப்படையாக 5 வகையான பகுதி கள் கணனி அமைப்பை உருவாக்குகின் p6.. 9.60&JUT66
1. உள்ளிடு - Input I. வெளியீடு

Page 52
IV. 676Göta56DrágÐ Bifě55 SÐj6IDS5 -Arithmatic
Logic Unit V. 56060IGuasto - Memory
இதில் உள்ளிடுவெளியீடு அமைப்பு களுடன் கணனி வெளி உலகத்துடன் தொடர்பு கொள்ளுகின்றது.
கட்டுப்பாட்டலகு, எண்கணித தர்க்க அலகு, நினைவகம் என்பன Central . Process Unit (CPU) உடன் தொடர்புபட்டன
2.ÉirgiG (INPUT)
உள்ளீடு என்பது கணனியின் தரவுகளையும் செயல் கட்டளைகளையும் உள்ளிடு செய்யப்படும் கணனியில் ஒரு உள்ளிட்டு உப கரணம் மூலம் தரவுகள் ഉ_ങ്ങീ; செய்யப்படும். 6).jp60). Du Tes தட்டச்சுப் பலகை (Key Board) மூலம் நேரடியாக கணனியுள் உள்ளீடு செய் யப்படும். இது தவிர துணை அட்டை, காகித் நாடா, காந்த நாடா, காந்தத் தட்டு, ஒளியியல் குறியுரு படியி (OCR), காந்தமை, குறியுரு இனங்காணல் (MICR) போன்ற பல்வேறு வகையான உள்ளீடு களும் உண்டு.
Qalestib (OUTPUT)
அதவாது கணனியின் தரவு நிரற் படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டபின் கிடைக் கப்பெறும் தகவல்கள் (Information) பிர தான சேமிப்பகத்தில் இருந்து (Main Memory Ram) அச்சடி இயந்திரம் (Printer) g6Boy (VDU) &&FLóin MDGIL&SÚo போன்ற வெளியீட்டு உபகரணங்களுக்கு கொடுக்கப்படும்.
Loš25usioidin (CUP)
கணனியின் இருதயம் போன்றதாகும். இது 3 பகுதிகளைக் கொண்டது.
I. Arithmatic logic Unit II. Control Unit
 
 

III. Memory Unit
bj6örs600T6fi son Micro Computers செயலாக்கல் நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளன. ஒன்றிணைக்கப்பட்ட பின் disbaldssó06Tés GasT6titl (Integrated Chip) bi6õGeFu6unébé (Micro Processor) 6go சில்லு (Chip) ஆனது கட்டுப்பாட்டுப் பகுதி (Control Unit) கணித தர்க்க பகுதி (Alu) ஆகியனவற்றைக் கொண்டுள்ளது.
அறிவுறுத்தல் கட்டளைகளுக்கு (lnstru ctions) கீழ்ப்படிந்து அதற்கேற்ப கணிதத் தர்க்க ரீதியான செயல்கள் யாவும் தரவுகளில் கணித தர்க்க பகுதியில் (Au) மேற்கொள்ளப்படுகின்றன.
கட்டுப்படுத்தி வழிநடத்தும் மனித செயற்பாட்டைப்போன்று கணனியமைப பிலும் கட்டுப்படுத்தி வழி நடத்தியாக கட்டுப் பாட்டுத் தொகுதி பயன்படுகின்றது.
இது பின்வரும் செயல்களை மேற் கொள்ளும் 1. பிரதான நினைவகத்திலிருந்து கட்டளை களை எடுத்து அக்கட்டளை களை இனங்கண்டு அதற்கேற்ப கீழ்ப் படிந்து செயலாற்றும் குறியீட்டுக் கட்டளைகளை விளங்கக் கூடிய குறியீட்டுகளாக மாற்றலாம். III. g. 6T அமைந்துள்ள மின்சுற்றுத் தொடர்புகள் மூலம் வழியமைத்து உரிய நேரத்தில உரிய இடத்தில் தேவையான தரவுகளை அனுப்பி வைத்தல் IV. முதலாவது கட்டளையின் செயல் முடிந்ததும் அடுத்து செயற்பட வேண்டிய கட்டளை இருக்கும் இடத்தை or நினைவகப் பகுதியைத் தீர்மானிக்கும்.
II.
கணனி மூலம் நடைபெறும் முழுச் செயற்பாடுகளும் கட்டுப்பாட்டு பகுதியி 6DIT6ão (CiU) வழிநடாத்தப்படுகின்றன. கணனிப்பகுதியின் மூளைப் பகுதியாக விளங்குவது நினைவகம் ஆகும். (Memory) இப்பகுதியானது பிரதான

Page 53
*
*
கட்டுப்பாட்டுப் பகுதியில் இருந்து தகவல் களைப் பெற்றுச் சேமிக்கின்றது. > செயற்திட்டங்கள் 2 L60Tiglumes செயலாற்றுலுக்கு வேண்டிய தரவுகள் யாவும் பிரதான நினைவகத்தில் சேமிக்கப்படுகின்றன. > இது செயற்பர்ட்டகத்துடன் நினைவகப் U6) (Memory bus) epoolo இணைக்கப் பட்டுள்ளது. பஸ் மூலம் ஒரு கட்டுவயர்களாகவோ or தகவல் களை பரிமாற்றம் செய்யக் கூடியதான வேறு பெளதீக ஊடகங்களாகவோ, கட்டளைகள் தரவுகளில் என்ன விதமான செயல் முறைகளைச் செய்தல் வேண்டும் என்பதை கூறுப வையாக இருக்கும்.
செயலாற்றலின் விளைவாகப் பெறப் படும் விளைவுகள் வெளியீட்டுக்கு அனுப்பப்படும் வரை நினைவகத்தில் சேர்க்கப்படும். பிரதான நினைவகத்தி லுள்ள செயற்திட்டங்களை மட்டுமே கணனி செயலாற்றும் சில தகவல்கள் பிற்கால தேவைக்காக சேமிக்கப்படும் பிரதான நினைவகத்திற்குப் பதிலாக விலை குறைவான-வெளித்துணை சேமிட்ப 55.56m (Auxiliory or Backing Storage) பாவிக்கலாம். நினைவகவகைகள் (Me mory Types) பற்றி சிந்திப்போமாயின் கணனியில் பலவகையான நினைவகங்கள் பாவ னையில் உள்ளன. அவை
01. RWM OR RAM (Read Write Memory or Random Access Memory
இது தரவுகளை எவ் விலாசத்திலும் சேமித்து வைத்து எவ் வேளையிலும் வாசித்துப் பெறலாம் இது Volatile or NonWolatile என்பதில் தங்கியுள்ளது. இங்கு நாம் தரவுகளை அழித்து அழித்து புதிது புதிதாக எந்த அளவிலும் எப்போதும் எழுதலாம் மின்சாரம் தடைப்பட்டால் யாவும் அழிந்துவிடும்.
 
 
 

தானி - 1999
02. ROM (Read Only Memory
இது எந்த விலாசத்திலுள்ள தரவு களையும் எந்த நேரத்திலும் வாசித்து அறிந்து கொள்ளலாம். ஆனால் தரவுகளைப் பதித்தல் Rom பதிவு செய்யும் போதே பதியப்படுகின்றன. பின்பு எவ்வித மினியல் செயற் பாட்டின் மூலமும் தரவுகளை மாற்ற முடியாது. இவ்விரு அதாவது Ram, Rom என்னும் இரு பகுதிகளுமே கணனியின் (p6061T என்னும் நினைவகத்தின் இரு வகைகளாகும். இதிலும் Rom ஆனது மேலும் பிரிக்கப்படும்.
a) PROM Programmable Read
Only Memory
இதுவும் Rom போன்றது ஆனால் தரவுகளை PROM செயல் திட்டத் தின் மூலம் பாவனையாளினால் பதிந்து சேமிக்கப்படும். ஒரு தடவை Programme பண்ணியதும் தரவுகள் நிரந்தரமாக பதியப்பட்டு விடும்.
b) EPROM
[Erasable Programmable Rom )
இது PROM போன்றதே ஆனால் இதன் நன்மை என்னவெனில் இதில் பதிந்த விடங்களை அழித்து விட்டு மீண்டும் செயல்திட்டங்களை பதிய முடியும் EPROM அழிப்பான்கள் (EPROM ERASERS), EPROM
PROGA MMERS என்னும் உபகரணங்கள் அழித்து எழுதப்பாவிக்கப்படுகின்றன
c) EAROM
Electrically Alterable Read Only Memory
இவ்வகை நினைவகங்கள் கணனியி லிருந்து கழற்றி எடுக்காமலே வாசித்து அழித்து மீண்டும் எழுத முடியும் அழித்தல் மீண்டும் எழுதல்

Page 54
வாசிப்ப திலும் பார்க்க குறைந்த செயற்பாடு களாகும். இதனாலேயே இதன் ԼիI6)]60601 மட்டுப்படுத் தப்பட்டுள்ளது. ஆதலால் இவ்வகை நினைவகங்கள் சில வேளைகளில் RMM(Read Mostly Memories)6T60T
அழைக்கப்படும்.
d) EEROM
Electrically Erasable Rom
இது EPROM போன்றது இவ் நினை வகங்களுக்கு அடுத்ததாக துணை நினைவகம் என்னும் அமைப்பு g) 6T6Tigil (Backing Storge) 9560601 வெளிச்சேமிப்பகம் or வெளி நினை
So†
Ꮤ System Soft Ware Appli Soft
a. Operating System a. App b. Programming System b. Use
c. Utilities d. Data Base Management System
கணனியில் செயற்பாட்டை மேற் கொள்வதற்கு அதாவது கணனி ஒன்றை Jug)6761T வகையில் இயக்குவதற்கு தேவையான அறிவுத்தல்களை O விளக்க விபரங்களைக் கொண்ட திட்டங்களை மென்தன்னி எனப்படும் (Programs) Computer உலகில் முதன் முதலில் PROGRAM 6f(ggu Qug6OLD LADY ADA LOVE LACE இணைச்சேரும். (pg56o Programer 6Taip 616)zbui6) இவரை கெளரவிக்கும் முகமாக “ADA” என்று உருவாக்கப்பட்ட ஒரு கணனி மொழிக்கு பெயரிடப்பட்டுள்ளது. Lady Ada, Charies Babbage இன் உதவியாளராக பணியாற்றியவர்.
 
 
 
 
 
 

memory) என கூறலாம். காந்த நாடா (Magnetictape) 5.755 g5.6 (Magna tictpe Disk) H6stä5 SfG (Optical Disk) என்பன பிரதான வெளிச் சேமிப்பு ஊடகங்கள் தற்கால பாவனையில் உள்ளன
61&lp External Storage or External
ஒரு கணனியில் பாவிக்கப்படும் பல விதமான செயத்திட்டங்களை (Progra mmes) விபரிப்பதற்கு பாவிக்கப் படும் ஒரு பொதுப் பெயர் கணிமம் (Soft Ware) எனப்படும். கணிமத்தின் பிரதான வகைகளாக
Ware
W cation Firmware
Ware
olicationPackages a Rom.
r. Programs y
கணனி ஒன்றை இயக்கவும் அதில் தொழிற்பாடுகளை மேற்கொள்ளவும் x பொறுப்பான ஆளணியினரை உயிர்த் தன்னி என அழைப்பள்.
மேற்கூறிய சில தகவல்களில் இருந்து கணனியின் அமைப்பு செயற்பாடுகளை அறிந்து பின் கணனியின் வரலாற்று பாதையை சற்று நோக்கின்
கணனி வரலாற்று முதலாம், இராண்டாம், மூன்றாம். நான்காம் தலை முறைகள் (Generation) என பாகு படுத்தப்பட்டுள்ளது.
1946-1958 616) JuJIF60s காலப் பகுதியை முதலாம் தலைமுறை (First Generation) எனப்படும் நியூட்டனுக்கு ஈர்ப்பு விசையினை கண்டறிய அப்பிள் கீழே விழும் காட்சி ஏதுவாக அமைந்தது

Page 55
போல், மடக்கை அட்டவணையில் பிழைகள் இருந்தது மாபெரும் Computer யுகத்திற்கு வழி வகுத்தது.
John Afperar 6165tuagitao Napeanal Bonas என்னும் உபகரணம் பெருக்கல், பிரித்தல் கணிப்பீடுகளை செய்யக்கூடிய தாகக் கண்டுபிடித்தார். அதன் பின்னர் Hientry Entrings 676öILJ6IAT LDLä56D58E6O6TT பத்தின் 9 till Isses மாற்றியமைத்தார். இதனால் பலவிதமான உபகரணங்களை அமைப்பதற்கு இது துண்டுகோலாக 91,600 o bgbigbl. Egmencl Cantre - 616öTu6aith Ngmbians Boncs 5556.5605 elől ருத்தி செய்து சிலைற் தூள் என்ற உபகரணத்தை கண்டுபிடித்தார். 1887ல் Herman Hollerith 6T65ug 6665T6i g516061T அட்டைகளை உபயோகித்து கணக்கிடக்கூடிய இயந்திரத்தை அமைத் துக்கொடுத்தாள். இதனை அமைப்பதற்கு அவருக்கு தூண்டு கோலாக இருந்தது Abacus என்ற எண்சட்ட கருவியின் கண்டு பிடிப்பும் இயந்திர முறையில் கணக்கிடும் கருவியின் கண்டுபிடிப்புமாகும். இயந்திர முறையில் கணக்கிடும் கருவியை கண்டு 9äg6)i Bluise Pascal 66bg 19 6Juugi கணித மாணவராவார். இவரை கெளர விக்கும் முகமாக உன்னத Computer மொழி ஒன்றுக்கு Pascal என்று பெயரிடப் பட்டுள்ளது.
பஸ்காலின் கண்டுபிடிப்பின் 30 வருடங் 56f 6f 565, Shotbrial Velgon Lamdetch என்பவர் லெபினஸ் கணிப்பீட்டு இயந் திரத்தை வடிவமைத்தார். அதுவே முதன் முதலாக நேரடியாகவே பெருக்கல், பிரித்தலை செய்யக்கூடிய உபகரணமாக இருந்தது.
Charls Barbege 56BISTGfuil 657 5560Dg5 என கொள்ளப்படுவர். இவர் முதன் (p5656) Difference Engine 66rgo கணனி இயந்திரத்தை வடிவமைக்கத் தொடங்கினர். அரசினால் வழங்கப்பட்ட மானியம் நிறுத்தப்பட்டதால் மேற்கொண்டு தொடர முடியாமல் கைவிடப்பட்டுப் பின் Analetical Engine 665igJto 9 lu5J
 
 
 

f
2
ணத்தை வடிவமைத்தார். எப்படியாயினும் இவர் இறக்கும்போது இவ் உபகரணங்கள் யாவும் பூர்த்தியாக்கப்படவில்லை. பின் இவர் இறந்த பின்னர் சுவீடன் நாட்டு அச்சகத்தார் ஒருவரால் இவை வடிவமைக் கப்பட்டு செயற்படுத்தப்பட்டன. Barbege இன் தத்துவமானது கொடுக்கும் அறிவுறுத் தல்களை சேமித்து வைத்து கட்டளை களின்படி அச்செயல்களை ஆற்றி தன் னிச்சையாகவே விடைகளை தரக்கூடிய 5616 ODLITљ 956060 Stored Programme
Concept என அழைப்பார்.
இதற்கு முன் 1946ல் “ENIAC" என்ற கணனியும் 1950களில் IBM நிறுவனத்தால் வியாபார ரீதியாக ENIAC அபிவிருத்தி செய்த UNIVAC - 1 (Universal Automatic Coputer) g) (5 வாக்கப்பட்டது. இக்கணனியே உலகில் விற்பனை செய்யப்பட்ட முதலாவது கணனி என்ற பெருமை கொண்டது. எண்ணோடு எழுத்தையும் பரிவர்த்தனை செய்யமுடியும் என நிரூபித்ததுUnivaC-1
அடுத்து இரண்டாம் தலைமுறை (Second Generation) 1959 - 1965 காலப்பகுதியாகும் இங்கு Transistion (ஊடுதடையி) பாவிக்கப்பட்டு தயரிக்கப் பட்டன ஆகும். இவை ஓரளவு ஒரேய 666 உடையவையாக இருந்தாலும் மிகுந்த நம்பத்தகுந்தன. மிகத்திறன் வாய்ந்தது. DTHF இருந்தது. இக்காலப் Uggu56) IBM -7000. ATLAS (UTaip கணனிகட்கான செயல் நிர்வாக திட்டமும் (Operating System) is galatas UL61.
இதற்கிடையில் கணனிகளோடு தொடர்பு கொள்ள இலகுவான மொழி ஒன்றின் (gb606.jtun G உணரப்பட்டு 1952ல் வர்த்தகம் சம்பந்தமான கணித செயற்பாடுகளை மேற்கொள்வதற்காக COBOL ( Common Business Oriented Lanuage) என்ற மொழியும் 1957 இல் பொறியியல் சம்பந்தமான கணித செயற் பாடுகளை செய்வதற்காக FORTRAN ( Formula Translater) 66ip GDITSub 1964 இல் எல்லோராலும் விளங்கிக்

Page 56
கொள்ளக் கூடிய வகையில் BASIC (Beginners All Purpose Sym bolic Intrucation Coade) 66p QtoTţub உருவாக்கப்பட்டது. இன்று நவீன கணனிகளை எம்முன் 2) (56) T35 அடிப்படையாக அமைந்தது Prolog என்ற செயற்கை அறிவுத்திறன் மொழியாகும்.
அடுத்த மூன்றாம் தலை முறை (THIRD GENERATION) 95 1965 - 1970 வரையான காலப்பகுதியாகும். இது ஒன்றிணைந்த சுற்றுக்கள் Or தொகுப்பு மின்சுற்றுக்கள் (Integrated Circuit) பாவித்து இத்தலைமுறை கனணிகள் தயாரிக்கப்பட்டது. மின்சாரம் பொருட்கள் பாவிப்பது உலகின் முதலாவது செயற் g5 L 6.60) gilt Lady Ada Love Lace என்பவராவார். gl6061T ட்டைகளை gluisilbibg Glafting Tabulating Machine இயந்தித்தைக் கண்டுபிடித்தார். இவரின் கண்டுபிடிப்பு வெற்றியீட்டிமையால் 1896 இல் Holerithன் தயாரிப்பு ஸ்தாபனம் இன்னும் உலகின் பிரசித்து பெற்ற Computer 6fortusillon 5 IBM (Interna tional Business Machine) orig5ft UGOTLDT as உருவெடுத்தது.
1930ap gsi L6T6'6) Oneewerpus 6T66, it Differnial Analyser 6T60T'LIGib Anologue Computer 6165golo 9l L6sé கணனியை வடிமைத்தார். IBM இன் பிரபல விஞ்ஞானிகளுடன் இணைந்த வகையில் செயலாற்றிய Harward பல் கலைக்கழக கணித பேராசிரியர் Harvard Aiken என்பவரின் நீண்ட உழைப்பினால் 1944ல் Mark 1 என்ற முதலாவது மின்னியக்க கணிதப்பொறி தயாரிக்கப் பட்டது. இது 8 அடி உயரமாகவும் 57 அடி நீளத்தை கொண்டதாகவும் அமைந் தது இதுவே முதலாவது Digital Computer sago.
முதலாம் தலைமுறை காலத்தில் வடிவமைத்த கணனிகள் மின் வெற்றுக் spruilds6it (Electric Valves) LIT65g
 
 

(නිහි - 1999 "ෆි.
அமைக்கப்பட்டன. உருவமைப்பில் பெரியனவாக இருந்ததோடு இயங்குவதற்கு அதிக சக்தி தேவையாகவும் இருந்தது. 1945ம் ஆண்டளவில் முதன்முதலாக மின்னியல் இலக்கக் கணனி (Electronical Digital Computer) g (56) is 55, ULg). Sg. ENIAC 61601 UCBD (Electronical Numarical Intercrater And Calculater). இது 1500 சதுர அடிகளில் அமைந்து கிட்டத்தட்ட 18000 வெற்றுக் குழாய் களைக் கொண்ட 30 Ton நிறை யுடையதாக இருந்ததுடன் ஒரு செக்கனில் 300 கணிப்பீடுகளை செய்யக் கூடியாதாக இருந்தது. 1952d ஆண்டளவில் “EDVAC”(Electronic Discerete Varia ble Autmatic Computer) 676örgjo GALIPTIĞ Transister (முக்கடத்தி) பாவிக்கப்பட்டு சிறிய உருவமைப்பில் வடிவமைக்கப் LIL' L-ġbid. குறைந்ததுடன் seGT6 சிறியனவாகவும், விலை குறைவாகவும் குறைந்த மின்சக்தி பாவிப்பனவையாகவும் அதிக நம்பிக்கை உடையனவாகவும் இருந்தன. இதனை உருவாக்கியவர் Harwrick Johnson 6T6ögg gə(QLDsflåtsByT6Ir Cup பகுதியில் பல Transistorக்கு பதிலாக ஒரு K ஐயைய் பொருத்தி பாவிக்கலாம். “Chip என்ற சொல்லால் அழைக்கப்படும் இவ் IC சிறிய கணனி மாதிரியே தொழிப்படுகின்றன. அத்துடன் இத்தலை முறையில் அதிக திறமையும் சக்தியும் வாய்ந்த உள்ளிட்டு வெளியீட்டு உபகரணங்களும் வெளிச்சேமிப்பு ஊடகங் களும் பாவிக்கப்பட்டன. ஒரே தடவையில் பல செயற்திட்டங்களை செய்யும் திறனும் அபிவிருத்தி செய்யப்பட்டது.(Main Frame கணனிகள் உருவாக்கப்பட்டது) இக் காலத்தில் உருவாக்கப்பட்ட கணனிகளாக ICL –1900, IBM –360, 616L65 dopooffo, 35 56060(p60pguido SSI (Small Scale Integrated), MSI (Mesiuwn Scale Integrated) தொழில் நுட்பம் விருத்தி யடைந்தது.

Page 57
X
அடுத்து 1971க்கு பிற்பட்டகாலப் பகுதியே நான்காம் தலைமுறை (Forth Generation) gassiT6)556) LSI (Large Scale Integrated), VLSI (Very Large Scale Integrated) Qabré) (b.' Libé6orf60T Micro, Mini Computers உருவாக்கப்பட்டன.
இவ்வாறாக ICகளில் உள்ளடக் sful Go Transistors G65T 666,60fé605 குறைக்கபட்டு ஒவ்வொரு ஆண்டுகளிலும் செயல்திறன் மிக்க IC உருவானமை 4kp தலைமுறைக்கு வழிவகுத்து CUக்கு பதி லாக Micro Processor உள்ளடக்கப்பட்டு அடக்கமான உருவமைப்பைக் கொண்ட செயற்பாட்டு வேகமும் சேமிப்பும் கூடிய SOHO Computer, Personal Computer என்பன தயாரிக்கப்பட்டன. கணனிகட் கிடையே தரவுப் பரிமாற்றம் செய்யும் (p60puld (Distributed, Data Processing) அறிமுகப்படுத்தப்பட்டது.
Small office Mome Office (SOHO) கணனி பொறியில் அலுவலகத்திற்கும், வீட்டுத் தேவைகளுக்கு பயன்படக்கூடிய Programகள் இருக்கும்.
தொலைக்காட்சியின் ஆதிக்கத்தை தகர்க்கப்போகும் பொழுது போக்கு கணனியாக Multi Media உருவாக்கப் பட்டுள்ளது. கணிதம், புகைப்படம், விலங்குகள், மருத்துவம் என அனைத்து g5606), LS6figro CD Rom (Compact Disk Rom) தயாரித்து விற்பனை செய்யப் படுகின்றது. இதில் Programsஐ எழுத முடியாது வாசிக்க முடியும்.
திரைப்படங்கள் தொலைக்காட்சியில்
விநாடியில் எத்தனை படங்களைப் (பிே
ஒரு விநாடிக்கு 24 பிரேம்களைப் படமா
ــــــــــــــــــــــــــــــــــــ۔
 
 
 
 
 

8ت
தி
s
*ఫ-Sళ్ల
னி - 1999 இ
EG Modem , EG Computer, Telephone line @gbibig51T6io BATúo Inter Net தொடர்பை மேற்கொள்ளலாம். இதனால் உலகில் எந்த மூலையுடனும் விரல்
சொடுக்கும் or நொடிப் பொழுதில் தொடர்பு கொள்ளலாம்.
இன்றைய 5D தலைமுறையில்
மனிதனுக்கு சவாலாக மனித நுண்ண றிவை போன்றதாகவே தயாரிக்கப்பட முயற்சி எடுக்கப்படுகின்றன. மனிதனுடன் அளவளாவி மனித உணர்வுகளை, ஆற்றல்களை, அறிவாற்றலைக் கொண்ட கணனி தயரிக்க முன்மொழிகளுள் மனித மூளையின் ஆற்றல் போன்று சமாந்தார
செயலாற்றல் நுட்பங்களும் (Paralle Processing) செயற்கை அறிவாற்றல் (Artifical intelligence) நுட்பத்தை
உள்ளடக்கி மனிதன் சிந்திப்பது போன்று சிந்திக்குமாற்றல்லுடயதும் பெருமளவான தகவல்களை சேமித்துவைத்து சரியான நேரத்தில் சரியான தரவுகளை மேற் கொள்ளும் ஆற்றல் என்தரவுகள் அல்லாத படங்கள் வரைபடங்கள் போன்ற தரவுகளில் செயலாற்றும் தன்மை குரல் அடையாளம் கானும் நுட்பம், கண்ணாடி இழையங்கள் (Fibre Optics) குமிழ் நினைவகம் (Bubble Memory) போன்ற நுட்பங்கள் கொண்ட இவ்வாறான இயந்திரங்கள் மிகவும் கஷ்டமான செயற் பாடுகளைச் செய்வதற்கு மனிதனுக்கு மாற்றீடாக பயன்படும். இந்த வகைக் கணனிகளின் வரவு மிகத்தொலைவில்
--
b காட்டப்படும் படங்கள் முதலியன ஒரு ரம்களை)பதிவுசெய்கின்றன? க எடுக்கும்

Page 58
is Asసి డావీణత A్న వీ ఆషా rகளுக்கிடையில
தொட
- INTER
மனித குலவரலாற்றில் இருபதாம் நூற்றாண்டு பொன் எழுத்துகளால் பொறிக்கப்பட்வேண்டிய நூற்றாண்டு ஆகும். ஏன் எனில் இந்த நூற்றாண்டில் தான் மகத்தான பல கண்டு பிடிப்புகள் நிகழ்ந்துள்ளன. அவற்றில் தகவல் துறை ஏற்படுத்தி உள்ள கண்டு பிடிப்புகளும் வளர்ச்சிகளும் உலகினை ஒரு கிராமமாக மாற்றி விட்டது என்று கூறலாம். இங்கு நான் கூறுவது தகவல் துறை யுகத்தில் சிகரமாக அமையும் இன்ரநெற் (Internet) பற்றியதாகும்.
நாம் ஒரு பொருளையோ அல்லது ஒரு வீடடையோ அமெரிக்காவில் வாங்க வேண்டுமாயின் யாரிடம் கேட்பது என்று கவலைப் படத்தேவையில்லை. நாம் இன்ரநெற் உதவி கொண்டு எமக்குத் தேவையான தகவல்களை மிகச்சுலபமாக இருந்த இடத்தில் இருந்தே பெறமுடியும் இன்றைய இளம் சமதாயம் இன்ரநெற்
பற்றி அறிந்திருக்க வேண்டியது அவசியமானதாகும்.
இன்ரநெற் என்றால் என்ன?
மிகவும் இலகுவாக விளங்குவது என்றால் உலகளாவிய ரீதியில் பல்வேறு LJILL கணனிகளுக்கு இடையிலான தகவல் தொடர்பு பரிமாற்ற வலைப்பின்னல் அமைப்பே ஆகும். இன்னும் விளங்கக் கூறுவதாயின் கணனிகளை ஒன்றுடன் ஒன்று இணைப்பது Net Work (வலை) 6T6ISTŮLu(6úD. 3955 Net Work @6u(QGIT6bT றையும் இன்னொரு Net Work உடன் இணைக்கும் போது நாம் Internet ஐ பெறுகின்றோம். பொதுவாக நாம் இதனை Net Work of Not Works 616bFé6ör&ggrTúo எவ்வாறு உலகில் பல்வேறு பகுதியில்
 
 
 

உள்ள தொலைபேசிகள் இணைக்கப்பட்டு தகவல் பரிமாற்றப்படுகின்றது. அதே போல் இன்ரநெற்றில் 150க்கு மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த மில்லியன் கணக் கான கணனிகள் இணைக்கப்பட்டு தகவல் பரிமாற்றப்படுகிறது. இன்ரநெற்றில் வாய் மொழி, எழுத்து, படம்(கலர்) என எந்த விதத்திலும் சிறுமாற்றம் கூட இன்றி தகவல் பரிமாற்றம் இடம் பெறலாம் என்பதே இதன் தனிச்சிறப்பாகும்.
இன்ரநெற் தோற்றமும் வளர்ச்சியும்
இன்ரநெற்றின் தோற்றத்திற்கு தொலை பேசி தொழில்நுட்பமும், கணனி தொழில் நுட்பமுமே அடிப்படைக்காரணிகள் ஆகும். இராணுவத்தேவைகளுக்காக தொழில் நுட்பங்களை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதனை ஆராய்ந்த அமெரிக்காவின் APRA எனப்படும் உயர்நிலை ஆய்விற் கான செயல்திட்ட நிறுவனம் (Advanced Projects Research Agency) 1969(d ஆண்டு கணனிகளின் துணைகொண்டு தொடர்புகளை ஏற்படுத்தலாம் என்பதை முதன் முதலில் கண்டுபிடித்தது. இதுவே இன்ரநெற்றின் ஆரம்பம் எனக்கூறலாம். 1971ம் ஆண்டில் இந்த வலை அமைப்பு (Net Work) இலத்திரனியல் தபால் 5606)uotas (Electronic Mail, E-Mail) வளர்ந்தது. இன்ரநெற் என்ற பெயர் 1973ம் ஆண்டில்தான் சூட்டப்பட்டது.
இன்ரநெற்றின் தாய்நாடான அமெரிக் காவில் மட்டும் தான் ஆரம்ப காலத்தில் இன்ரநெற் இருந்தது. காலப்போக்கில் ஐரோப்பிய கணனிகளும் இந்த Net Work இல் இணைந்தன. இன்ரநெற் ஆரம்ப காலங்களில் விஞ்ஞானிகளினால் மட்டும்

Page 59
排
爾
தான் விளங்கிக்கொள்ளக் 3īniņu ģ55 இருந்தது 1992ஆம் ஆண்டில்தான் WWW (World Wide Web) 616Ti u(Bib. உலகளாவிய தொடர்பு உருவான பின்னர் தான் சாதாரண மக்களின் பாவனைக்கு ஏற்றதாக அமைந்ததுடன் இன்ரநெற் வலைப்பின்னலில் உலவும் எத்தகவல் களையும் உலகின் எந்த மூலைக்கும் பெறும் வாய்ப்பு உருவானது. அதாவது உலகை சுருக்கி வீட்டுக்குள் கொண்டு வந்து விட்டது என்று கூறலாம்.
இன்று இத்துறையில் அரச, வர்த்தக நிறுவனங்கள் உட்பட சகல நிறுவனங் களும் இணைந்து பயன் பெறுகின்றன. அண்மைக்கால சில மதிப்பீடுகளின்படி இந்த வலைப்பின்னலில் 500 இலட்சத் திற்கு மேற்பட்ட கணனிகள் இணைந் துள்ளன. அத்துடன் நாளாந்தம் ஏறத்தாழ பத்தாயிரம் கணனிகள் புதிதாக இத் துறையில் இணைக்கப்பட்டுகின்றன. இதில் இணைக்கப்படும் கணனிகளின் என் னிக்கை வருடாந்தம் இருமடங்காகி வருகின்றது என்றால் இதன் வளர்ச்சியும் பயனும் அளவிட முடியாதது ஆகும்.
இன்ரநெற் இணைப்பை பெறுவது எவ்வாறு?
ஒருநாட்டில் இன்ரநெற் அமைப்பை வழங்குவதற்கு அந்நாட்டின் தொலைத் தொடர்பு அமைச்சில் பதிவு செய்த நிறுவனங்கள் இருக்கின்றன இவற்றை ISP (Internet Service Providers) 66 அழைப்பார்கள். இது அரச நிறுவனங் களாகவோ தனியார் நிறுவனங்களாகவோ இருக்கலாம். இலங்கையில் Lanka Internet, Ceycom, litmin, Eureka - Online, Panlanka, Sri lanka Telecom, Infoscope போன்ற நிறுவனங்கள் இச்சேவையை வழங்குகின்றன.
இன்ரநெற்றினைப் பெற பின்வரும் அடிப்படை வசதிகளை பெற்றிருக்க
வேண்டும்.
 
 
 

நாணி
d5600T6i (Computer) தொலைபேசி இணைப்பு (LDLo (Modem)
இக்கருவி தொலைபேசியையும், கணனி யையும் இணைக்கும் செயலை ஆற்றும்
இன்ரநெற்றில் தகவல் பெறுவது எவ்வாறு?
இன்ரநெற்றில் தகவல்களைப் பெற வோ, பரிமாறவோ பின்வரும் வழி முறை
56T 966T60.
WWW (World Wide Web) FTP (File Transfer Protocol) Telnet
Gopher
Email
Archie
இன்னும் பல்வேறு முறைகள் உள்ளன இவற்றில் WWW முறையே பிரசித்தி பெற்றது. WWW இல் தகவல் x HTML (Hyper Text Markup Language) என்னும் ஒரு கணனி மொழியினால் எழுதப்பட்டு உலகின் பல்வேறு பாக்கங் களில் உள்ள கணனிகளில் சேர்த்து வைக்கப்பட்டுள்ளன. உலகின் உள்ள ? எந்த ஒரு நபரும் தனக்குத்தேவையான x அல்லது விருப்பமான தகவல்களை இவ் வகையில் சேகரித்து வைக்கலாம். இவ் வாறு வைக்கப்படும் தகவல்கள் ஒவ்வொன் றுக்கும் ஒரு விலாசம் கொடுக்கப்படும். இந்த விலாசத்தை தெரிந்த எந்த ஒரு நபரும் தமது கணனிகளில் இன்ரநெற் அமைப்பைப் பெற்றிருப்பின் இந்த விலாசத்திற்கு கணனியின் மூலம் தொடர்பு கொண்டு அக்குறிப்பிட்ட தகவல்களைப் பெறமுடியும். உதாரணமாக இலங்கை பற்றி ஒருவர் உலகின் எந்த ஒரு பாகத்தில் இருந்தும் எந்த ஒரு நேரத் திலும் தகவல் பெறவேண்டுமாயின் பின்வ x ரும் முறை மூலம் தொடர்பு கொள்ள வேண்டும். 1. Http.WWW. lanka. net 2. Http. WWW Slt. Ik 3. Http:|WWW. Eureka ilk

Page 60
இவை இலங்கையில் செயல்படும் இன்ரநெற் தொடர்பு வழங்கப்படும் நிறு வனங்களின் விலாசங்கள் ஆகும். இன்ரநெற் விலாசங்களை URL (Uniform Resource Locator) 61601 360.pésés UGib.
இன்ரநெற்றின் அனுகூலங்களும் பிரதிகூலங்களும்
அமெரிக்காவில் இருக்கும் நூலகம் ஒன்றில் உள்ள புத்தகத்தை இலங் கையில் உள்ள ஒரு மாணவன் படிக்க வேண்டுமாயின் மாணவன் தான்படிக்கும் அறைக்குள் இருந்தே படிக்கமுடியும் அட்புத்தகத்தில் உள்ள முக்கிய விடயம் ஒன்றை அம்மாணவன் இன்ரநெற்றின் உதவி கொண்டு அப்புத்தகத்தில் இருந்து நகல் ஒன்றையும் பெறமுடியும்
ஏன் நாம் உதாரணமாக இலங்கையில் வெளியிடும் வீரகேசரி பத்திரிகையினை நோர்வேயில் இருக்கும் தமிழர் ஒருவர் வாசிக்க வேண்டுமாயின்
Http: ||IWWW. CCOM. lk virakesari என்ற விலாசத்தினைத் தொடர்பு கொள்வதன் மூலம் வாசிக்கமுடியும், அந்த அளவிற்கு இன்ரநெற்றின் பயன்பாடுகள் உள்ளன. இன்று உலகின் வணிகம், மருத்துவம், அறிவியல், இலக்கியம், பாதுகாப்பு, விவசாயம் என்ற எந்த துறையினை எடுத்தாலும் இன்ரநெற் இல்லாத துறையே இல்லை 66 கூறலாம்.
உதாரணமாக வணிகத்துறையினை எடுத்துக் கொண்டால் வணிகத்துறைக்கு இன்ரநெற் ஒரு மகத்தான சேவையைச் செய்து வருகிறது என்றே கூறவேண்டும். தமது உற்பத்திப் பொருட்களை சந்தையில் அறிமுகம் செய்யவும், விளம்பரம் செய்யவும், விற்பனையாள் கொள்வனவளர் தொடர்பான தகவல் களைத் திரட்டவும், தனது உற்பத்திப் பொருளுக்கு இருக்கிற போட்டி பற்றியும், தனது உற்பத்தி பொருளுக்கு சந்தையில் உள்ள கேள்விபற்றி அறியவும் இன்ரநெற் உதவுகின்றது.
 
 
 

நவீன கண்டுபிடிப்புகளில் நன்மைகள் பல இருப்பினும் அவற்றில் தீமைகள் சேர்ந்து விடுபவை தவிர்க்க முடியாத ஒன்றாக போய்விட்டது. இன்ரநெற்றின் தோற்றமானது சோம்பேறிகளாக உள்ள மனித இனத்தை மேலும் சோம்பேறிகளாக ஆக்கிவிடும் என்று கூறமுடியும் அத்துடன் இன்று மனிதகுலத்தை குறிப்பாக இளம் சமுதாயத்தை ஆட்டிப்பட்ைக்கும் போதைப் பொருட்களுக்கு இன்ரநெற்றின வருகை ஒரு வரப்பிரசாதமாகிவிட்டது. போதைய் பொருள் வியாபாரிகள் இன்ரநெற்றினை தமது வர்த்தக நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தி வருவதாகக் கூறப்படுகின்றது. மேலும் இன்ரநெற் ஊடாக பயங்கர வாதிகள் தொடர்பு கொள்கிறார்கள் என்ற குற்றச்சாட்டுகளும் தற்போது 6ព្រោ துள்ளன சில வேளைகளில் இன்ரநெற்றில் பாதுகாக்கப்படும் சில இராணுவ இரகசி
யங்கள் களவாடப்படுவதாகவும் கூறப்படு !
கின்றது.
மேலும் உல்லாசப் பிரயாணிகளை கவருவதற்காக இன்ரநெற்றில் மிகவும் மோசமான முறையில் பிரச்சாரம் செய்யப் பட்டு வருகின்றது இப்பிரச்சாரங்களில் பல ஆபாசத் தகவல்கள் இடம்பெறுகின்றன. இலங்கையில் இன்று உருவெடுத்துள்ள சிறுவர்பாலியல் துஷ்பிரயோகத்திற்கு இவ் வாறான பிரச்சாரங்கள் காரணமாகும்.
அண்மையில் இன்ரநெற்றில் நிகழ்ந்த ஒரு ச்ம்பவம் உலகைக் கவலைக்கு உள் ளாக்கி உள்ளது. தனது பிரசவத்தினை இன்ரநெற்றில் ஒரு பெண் நேரடியாக ஒளிபரப்பியதை இங்கு நான் குறிப்பிடு கின்றேன் இவ்வாறு L6) விபரிக்க முடியாத அசிங்கமான நிகழ்வுகள் இன்ர நெற்றில் ஒளிபரப்பி வருவது கவலைக் குரிய விடயமாகும்.
நான் மேற்கூறிய குறைகளானவை மனிதன் இன்ரநெற்றை பயன்படுத்தவதில் உள்ள குறைபாடுகள் ஆகும். இவற்றை நாம் இன்ரநெற்றை சீரியான முறையில் பயன்படுத்துவதன் மூலம் நிவர்த்தி செய்து இன்ரநெற்றின் உச்சப்பயனை பெறமுடியும்.

Page 61
இன்ரநெற் எமது வேலைத் தளங் களிலும் எமது வாழ்விலும் பரிய மாற்றங்களை ஏற்படுத்தப்போகின்றது. நாம் விரும்பியோ, ரும்பாமலோ எமது வாழ்வில் தொலைபேசிபோல் இன்ரநெற்றும் ஒரு அங்கமாகும் நாள் வெகு தொலை வில் இல்லை. அத்துடன் தொலைபேசி காதல்கள் போல் இன்ரநெற் காதல்களும் இன்ரநெற்றில் “ஓ மெளரியா ஒ மெளரியா E-Mail 96) Love letter prur” 66ing டூயட் பாடுவதும் தவிர்க்க முடியாதது ஆகும்.
இன்ரநெற்றைப் பற்றி அறிவியல் புதின எழுத்தாள் வில்லியம் கிப்சன் கூறும் போது “இன்ரநெற் என்பது ஒரு சாதாரண விடயமல்ல. தொலைக்காட்சி நிகழ்ச்சி போல் அதனை மதிப்பிடக் கூடாது. நாடுகளையும் இயற்கை விதித்த எல்லைக் கோடுகளையும் தாண்டி மனித குலத்தை இணைத்திடும் ஒரு அரிய மேடை எனவே ஒரு மேம்பட்ட உலகை நோக்கி நடைபோட இன்ரநெற் வழி
திரைப்படங்களில் டிரைவர் இல் காண்பிக்கிறார்கள். இது எப்படி?
அவ்வாறு காட்டப்படும் கார்கள் எலெ அந்தக்கார் எங்கிருந்து புறப்பட்டு எ திட்டமிடப்படும். அந்தக் கார்கள் ! சக்தியுள்ள காந்தக் கம்பியை அe ; போட்டுவிடுவர். அல்லது புதைத்து அந்தக் காந்த சக்தியைப் பின்ப போக்குவரத்துச் சிக்னலைக் கிரகித்து ; அமைப்பு இருக்கும் இந்த மாதிரித்த * தொழிற்சாலைகளில் சரக்குகளை உல் * தொடங்கி உள்ளனர்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அமைக்கும்" என்கிறார். இந்த ஒரு கருத்தே இன்ரநெற்றினைப்பற்றி அறிய போதுமானது.
எவை எவ்வாறு இருப்பினும் இன்ர நெற்றினைப் பற்றிய அறிவு மக்கள் இடையே ஒரு பூரணத்துவம் அற்று காணப்படுகின்றது. இது ஒரு கவலைக் குரிய விடயமாகும். குறிப்பாக யாழ்ப் பாணத்தில் இந்தக்குறைபாடு உள் ளது என்றே கூறவேண்டும் யாழ்ப்பாணத் தினைப் பொறுத்தவரையில் விஞ்ஞான தொழில்நுட்ப வளர்ச்சியில் அரைநூற்றாண் டுக்கு மேல் பின்னுக்கு நிற்கிறோம் நாளுக்கு நாள் மாறிவரும் இதன் வேகத்தோடு நாம் சேராவிட்டால் இந்த நூற்றாண்டின் வியத்தகு முன்னேற்றங் களில் பங்கேற்காத துரதிஷ்டசாலிகளாகி
விடுவோம் என்பதில் ஐயமில்லை.
ལྟ་ கு. விக்கினரூபன் 2000 A/LMaths(13*)
لم
LLL LLL LLLLL LL LLL LLL LLL LLLL LL LLL LLLL SS L LL LLL LL LL S LSLS LLL L L LLLLL LLLL LLL0AAAS
பக்ட்ரானியல் முறையில் இயங்குபவை. ங்கு சென்று நிற்கும் என்பது முன்னரே மட்டும் கிரகித்துக் கொள்ளக் கூடிய வை செல்ல வேண்டிய பாதையில்
விடுவர். டிரைவர் இல்லாத கார்கள் bறி அதன் மூலம் சென்று வரும் துக் கொண்டு செல்லும் படியாக காரின் ானே செல்லும் கார்களை மிகப்பெரிய ாளே எடுத்துச் செல்லப் பயன்படுத்தத்
LLL0LLL LL00LLLLLLL LLLL0LLL0LL00LLLLLL0LLLLLLL LLLLLL LLLLLL LL LLLL0LL0LLSS

Page 62
இ
கணனி என்பது ஓர் இலத்திரனியல் சாதனம் ஆகும். இதனால் பயட்பு ஆகும் தகவல்களை (InPut) மாற்றி அமைக்கவும் களஞ்சியப்படுத்தவும் இதன் பெறுபேறு களை பெய்ப்பு மூலம் (OutPut) தரு விக்கவும் முடியும்.
கணனி முக்கிய மூன்று பகுதி களைக் கொண்டுள்ளது.
ᎦᎧ!6ᏡᎧ6ᎣllᎥ ᎥIᎢ6ij6Ꮱl;
1. Key Board 2. Monitor
3. The System Unit
Key Board goolgi E600T65 gulás குனரின் தகவல்களை பயப்புச் செய்வதன் மூலம் கணனிக்கு செலுத்த உதவும் Monitor ஆனது பெய்ப்புத் தகவல்களை g560yu (65. BIT (BD. The System Unit இது தரவுகளை (Data) களஞ்சியப் படுத்தவும் அதனை பல முறைகளுக் X கூடாக செயல்படுத்தவும் வேண்டிய சகல
கூறு களையும் கொண்டது.
56165. 606igoro (Computer Virus) goolgil System Unit (p6)d 356T6bdul படுத்தப்படும் தரவுைைள பாதிக்கும் ஓர் flaspérd fig6) (Computer Program) ஆகும். இவ்வைரஸ் பிரச்சனையை மனிதனின் உடலில் ஏற்படும் நோய் களுக்கு ஒப்பிடமுடியும். இவ் வைரஸ் கணண்களில் தாமாக தோன்றமாட்டாது. கனணியை கண்டறிந்த மனிதனே இவற்றையும் உருவாக்குகிறான். இதனை மனிதனால் ஏற்படுத்தப்படும் மோசடி என்றே கூறலாம். ஆனால் இது சில தவறுகளாலும் ஏற்படலாம்.
 
 
 
 

1. கணனியை இயக்குபவர் இதனை சரிவர அறிந்து கொள்ளது இயக்கு
6).
2. ண்ேனிக்கு கொடுக்கப்படும் சங்கேதங் களில் (Code) தவறுகள் இருத்தல்.
3. நிகழ்ச்சி நிரலில் (Program) தவறு
கள் இருத்தல்.
போன்ற காரணங்களினால் தவறுகள் ஏற்படலாம்.
மோசடி என்பது கணனியில் இருந்து நினைவுப்பகுதி (Memory Uni), புளோபி 195soé (Floppy Disk), 196foëst (Diskette), கடுமையானபகுதி (Hard Disk) போன்ற வற்றில் உள்ள தகவல்களை நன்கு அறிந்து அவற்றில் ஊடுருவி அவற்றை அழித்து அல்லது மாற்றியமைத்து வேறு நிகழ்ச்சிகளை கொடுப்பதன் மூலம் கணனியை தவறான செயல்பாட்டிற்கு உள்ளக்குவதாகும். கணனியில் ஒரு நிகழ்ச்சி நிரலானது மேலே குறிப்பிட்ட மூன்று பகுதிகளிலுமே சேகரிக்கப் பட்டுள்ளது. எனினும் பொதுவாக பிரதான நினைவகத்திலே (Main Memory) தான் சேகரிக்கப்படுகிறது என்ற கருத்தும் நிலவு கின்றது.
இந்த கணனி வைரஸ்களில் சில ஒரு குறிப்பிட்ட திகதிக்கு அல்லது நேரத்திற்கு மாத்திரம் காத்திருக்கும். வேறு சில அவற்றினை அடையாளம் காணும் வரை தங்கியிருக்கும். இவற்றை அடையாளம் கண்டு அழிப்பதற்கு வைரஸிற்கு எதிரான fastpid fig6) (Anti Virus Program) பயன்படுகின்றது. இதனைப்பற்றி பின்னர் பார்ட்போம்.

Page 63
X
舒
தற்போது கணனி ஒரு வலையாகப் பின்னப்பட்டுக் காணப்படுகின்றது அதா 6ig 6lu (8L by IT (View Data), Gyé Qyá56top3 (Teli Text), (QLDu î6ör îAGBLb (Main Frame) (UT6örg 5a5b5af திட்டங்களில் பல கணனிகள் பல வழி களின் இணைக்கப்பட்டுள்ளது. இத னால் வைரஸ்கள் ஒரு கணனியில் இருந்து இன்னோர் கணனிக்கு இலகுவாக பரவிவிடுகின்றன.
கணனி வைரஸ் பரவும் முறை:-
வைரஸானது ஒரு சில வரிகளைக் கொண்ட ஒரு கட்டளைத் தொடராக ஒரு நிகழ்ச்சி நிரலின் ஆரம்பத்திலோ அல்லது முடிவிலோ தொற்றிக்கொண்டிருக்கமுடியும். அல்லது ஒரு முழு நிகழ்ச்சிநிரலாகவோ காணப்படமுடியும். இவை கணனியின் நினைவுப்பகுதியினுள் சென்றவுடன் கட்டளை கள் அல்லது நிகழ்ச்சிநிரல் களையே திரையில் (Screen) காண்பிக்கும் ஏனைய வற்றை அழித்துவிடும்.
கணனி வைரஸ் பரவுவதற்கு இலகு வான வழி e-mail ஆகும். e -Mail இல் உள்ள file ஒன்றில் இருந்து செய்மதி மூலம் உலகில் எந்த இடத்திற்கும் பரவிவிடும் ஒருவர் e-mail ஐ திறக்கும் போது வேறு File ஐயும் திறந்தால் அது SIMGssis- 196ñ}éélso (Hard Disk) SL-16 ருப்பின் அதில் பிரதி பண்ணப்பட்டுவிடும். அதன் பிறகு பிளேட்பி டிஸ்க் (Floppy Disk) p6vo S46o6ugl 6såü (Zip) மூலம் பிரதி பண்ணப்படும்போது வைரஸ் ஒளிந்து கொண்டு அதற்குள் சென்றுவிடும்.
இது வரை உலகில் பல்லாயிரம் வைரஸ் இனங்கள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. இவற்றில் முக்கியமானவை செர்னோபைல், ஆர்பனெற் (Arbanet), ஸ்கோக் (Score) போன்ற வைரஸ்கள் ஆகும். இவ் வைரஸ்களை ஐந்து வகை யாக பிரிக்கமுடியும். l. 3Jessfu 606, goucStealth Virus) 2. பல வேடங்களிள் உருமாறும் வைரஸ்
(Polymorphic Virus)
彦
a
 
 
 

3. பன்மடங்கு பெருகும் வைரஸ்
(Multipartite Virus)
4. 56Trégio 606iyoso (Split Virus)
5. இரகசியம் குறியிடும் வைரஸ்
(Eneryption Virus)
இரகசிய வைரஸினை அழிப்பது மிகவும் கடினம் ஏனெனில் பதிவுத் தட்டில் (Disk) வைரஸ் இருக்கின்றது என்று தேடமுடியாது. அவ்வாறு தேடும்போது இரகசியமாக ஒளிந்து கொள்ளும் இவற்றை நாம் கண்டுபிடித்து அழித்து விட்டால் நமக்குத் தெரியாமலே மறை விடத்தில் இருந்து வெளிப்பட்டு மீண்டும் பரவ ஆரம்பித்துவிடும்.
பல வேடங்களில் உருமாறும் வைர சினை இனம் காண்பது கடினம், இவை எழுத்துக் கோவைகளைத்தான் 9) (5 வாக்கும் என்று கூறமுடியாது. இதனால் இவ் வைரஸ்ஸினை நீக்கி நிகழ்ச்சி நிரல்களை உருவாக்குவது கடினம் இவற்றால் பாதிக்கப்பட்ட எல்லாக் கோ வைகளையும் (File) சுத்தப்படுத்த வேண் டும். ஏதாவது ஒரு கோவையில் இவ் வரைஸ் இருந்தால் மறுபடியும் எல்லா கோவைகளிலும் பரவிவிடும்.
பன்மடங்கு பெரும் வைரஸ் இரு மடங்கு வேகத்தில் பரவும் அபாயம் உள்ளது. எனவே இவ்வைரஸ்சை கோ வைகளிலும் (File), தரவுகளை எழுத வாசிக்க உதவும் பகுதியிலும் (B00) இருந்து நீக்குதல் வேண்டும். ஏதாவது ஒன்றில் நீக்காமல் விட்டால் மறுபடியும் பரவும் அபாயம் உண்டு.
பிளக்கும் வைரஸானது பொதுவாக தனது சிறப்பு எழுத்துகளை (Code) பதிக்கும், இச்சிறப்பு எழுத்துக்களை கோவைகளின் ஆரம்பத்திலோ, நடுப் பகுதியிலோ, முடிவிலோ பதிக்கும். கோவையின் உண்மையான எழுத்துக் களை கடைசியில் கொண்டு சென்று ஒரு மாறிலியின் (Variable) மூலம் உரு K மாற்றிவிடும். இவற்றை அழிப்பதும் சுலபtேe:
.ظ59i606
Virus)

Page 64
இரகசியக் குறியிடும் வைரஸானது கணனியை திறக்கும்போது Hard Disk இன் சிலிண்டர்களில் (Cylinder) இருந்து ஆரம்பித்து இவ் இரண்டு சிலிண்டர்களாக பரவும். இவற்றை கவனியாது விட்டால் Hard Disk S61 Cylinder எல்லாம் பயனற்றும் போய்விடும்.
உலகில் உள்ள கணனிகளைக் தாக்கும் வைரஸ்களின் “ஒன்றரை வைரஸ்” (One Half Virus) (pásélub ouTuilibã 96 ОПејо 35 “Disk One Half” 676ђу ஒரு வாக்கியத்தினை தரும். இதன் பெயர் ஒன்றரைக் கிருமி எனப்படும். இது மிகவும் குழப்பமானது எளிதில் கண்டுபிடிக்க (pl.9 Ulsigil. இது பலவேடங்களின் உருமாறும் வகையைச் சேர்ந்தது. இவ் வைரஸ் கோவைகளை (File) மட்டும் இன்றி பூற்புளொக் (Boot Block) ஐயும் பாதிக்கும். இவ் ஒன்றரை வைரஸானது ஒரு கோவையைப் பிளந்து ஏதாவது பத்து இடங்களின் தனது சிறப்பு எழுத்துக்களை (Code) பதிக்கும். இந்த பத்து இடங் களும் எந்த வரையறைக்கும் உட்பட
மாட்டாது. இந்த பத்து இடங்களிலும்
உள்ள உண்மை எழுத்துக்கள் கடை
சிக்கு கொண்டு செல்லப்படும்.
செர்னோபைல் என்பதும் இன்னோர்
வைரஸ் ஆகும். இது குறிப்பிட்ட
திகதிக்கு அல்லது நேரத்திற்கு மாத்திரம்
காத்திருக்கும். வகையைச் சேர்ந்தது. இற்றைக்கு 13 வருடங்களுக்கு முன் ரஷ்சியாவில் வெடித்த செனோபைல் என்ற அணு அழிவை நினைவு கூறத்தக்க வகையில் இது உருவாக்கப்பட்டது 6169ILLGéß6öWS). S61606)]J6so Hard Disk, Data, இலத்திரனியல் உபகரணங்கள் என்பவற்றை முற்றாகச் சேதப்படுத்திவிடும். இது ஏனைய வைரஸ்களைப்போல் Hard Disk இல் இடமிருக்கும் இடத்தில் பதிவாகமாட்டாது. Hard Disk இல் உள்ள έJUΠ6ΠLDΠουτ File களில் துண்டு துண்டாகச் சென்று பதிந்து கொள்ளும். பலநாட்களாக ஒளித்திருக்கும் செர்னோ பைல் கணனியிலுள்ள கடிகாரத் தின்
உதவி கொண்டு குறித்த தினத்தில்
செயற்பட ஆரம்பித்துவிடும் இக்குறித்த
 
 

f
தினம் ஏப்பிரல் 26ம் திகதி ஆகும். இதனாலேயே விஞ்ஞானிகள் கணனியில் அத்திகதியை மாற்றுமாறு அறிவுத்தது கின்றனர். இவ் வைரசின் பிரதான பெயர் W 32 Cih Space Filler SS5úo. EGOITTGJúlio வேறு 6) பெயர்களாலும் இது அழைக்கப்படு கின்றது.
1988 ஜூன் 02ம் திகதி தாய்வானில் இது கண்டறியப்பட்டது. ஒரு கிழமையில் இது உலகம் முழுவதும் பரவியது. 96.606iyoo Windows 95/98, Dos Windeows 3.x, Windows Nt Apple Machintosh ஆகிய வகைக்கணனிகளை இவை பாதிக்கும் எனக் கண்டறியப் பட்டுள்ளது.
செர்னோபைல் குடும்பத்தைச் சேர்ந்த எல்லா மாதங்களிலும் 26ம் திகதி செயற்படத்தக்க வைரஸ் ஒன்றும் உள்ளது இது Cih 14 (CIH 1019) என அழைக்கப் படுகின்றது. இவற்றை விட ஒவ்வொரு வருடமும் ஜூன் 26ம் திகதி செயற்படும் வைரஸ்சும். உண்டு. இது CIH 1.3 (CIH1010) 676DT SÐ60Dypä55ťu
படுகின்றது. ஆனால் இவை இரண்டும்
கணனிகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தமாட்டாதவை ஆகும்.
வைரஸினால் கணனியில் ஏற்படும் தாக்கங்கள் - . 1. எழுத்துப்பலகையானது (Key Board)
பூட்டப்படலாம் 2. நிகழ்ச்சி நிரலை சேமிப்பது (Save) தொடர்பான திகதி நேரம் மாறு UL6).To. - 3. Hard Disk Formate Lating.jpl65|Teo தொடர்ச்சியாக தகவல்கள் இழக்கப்
UL6)Tip, கோவைகள் அழிக்கப்
LL6)TLD. 4. Memory பகுதி நிரப்பப்படலாம்
இதனால் கணனி செயற்பாடுகள்
(System) வலுவிழக்கும்.
எச்சரிக்கை குறிகள் தோன்றும்
6. Program File இன் அளவு காரணம்
இன்றி மாற்றப்படலாம்
5.

Page 65
7. நிறங்களை மாற்றுவதுடன்
வழமைக்கு மாறான தேவையற்ற தகவல்களை காட்சித் திரை காட்டும்.
SEGOOTGØf SODGOJIJGINGIDEOT 6T6SI6OITTAQ அழிக்கலாம்
மனிதனால் கண்டுபிடிக்கப்பட்ட கண னிக்கு அவனாலே வைரஸ் என்ற நோய் உருவாக்கப்பட்டு அவற்றிக்கு எதிரான நிகழ்ச்சி நிரல் (Antivirus) எனும் மருந்தும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஒவ் வொரு கணனி வைரஸ்சும் உருவாகும் போதும் அவற்றுக்கு எதிரான நிறுவனங்கள் இவ்வைரஸ்களை ஆராய்ந்து அவற்றிக்கு எதிரான நிகழ்ச்சி நிரலை வெளிவிடுகின்றன. இவ்வாறு (Antivirus) ஐ உருவாக்கும் நிறுவனங்கள். பல பில்லியன் டொலர் சதவீதம் உழைத்துக் கொள்கின்றன. இந்த 6,605u'6) Dr. Soloman, Maccaphi போன்ற நிறுவனங்கள் பிரதான இடம் வகிக்கின்றன. இதனால் இன் நிறுவனங்கள்
பேச இயலாதோர் கையுறைக் க
பேசவியலாதோர் மற்றவருடன் கணனியை ஜேர்மன் நாட்டு கண்டுபிடித்துள்ளனர். ஜேர்மனியின் பார்வை யற்றோருக்கான கிறிஸ்ே ஏற்பாடு செய்திருந்த சிறப்பு போ ருந்தது.
இவர்கள் தம் கைகளில் எ கொண்டு அவர்கள் பேசப்பயன்படு அதில் இருந்து கணனி அவற்றை இருப்பவரை கேட்கச் செய்யும், ! களுடன் பேசமுடியும். இவற்றை தொப்பியாஸ் ஸ்ட்ரெஞ்சர் ஆகிே பட்டது.
 
 

தாம் இலாபம் சேர்க்கும் நோக்குடன் இவையே வைரஸினை உற்பத்தி செய்கினவோ என்ற ஐயம் உலகமட்டத்தில் நிலவுகின்றது. இவ்வாறு உருவாக்கப்பட்ட (Antivirus) கணனியில் இருக்கும் வைரஸ் சுக்கு எதிராகத் தொழிற்பட்டு அவற்றை அழித்து கணனியைப் பாதுகாத்து கொள் கின்றன.
கணனிகளுக்கு மாதத்துக்கொரு தட 6p6yju IT65 цšu Antivirs Programme களை வழங்குதல் வேண்டும் வைரஸ் பாதிக்கப்பட்டிருப்பது தெரிந்தால் அவற்றை நீக்குவதற்கும் வெளியேற்றுவதற்குமான முயற்சியில் ஈடுபடுதல் வேண்டும்.
qP ፴፴፰TH0፵9MOffiምWf
l 2000 Maths (13)
b60oreif ཡོད༽
உரை யாட உதவும் கையுறை இளம் விஞ்ஞானிகள் இருவர் ன் பென்ஷேம் நகரில் உள்ள டேபல் அறப்பணி யாளர் சபை ட்டியில் இக்கருவி இடம் பெற்றி
கையுறைக் கணனியை மாற்றிக் த்தும் சமிக்கைகளைச் செய்தால்
ஒலி வடிவமாக மாற்றி எதிரே இதன் மூலம் அவர்கள் மற்றவள் க் கண்டுபிடித்த எல்கேமார்ஸ்,
பாருக்கு முதல் பரிசு /

Page 66
பூஜ்ஜியத்திற்குள் ஒரு ராஜ்ஜியத்தை ஆண்டு கொண்டே புரியாமலேயே இருப் பான் ஒருவன். அவன் தான் இறைவன் ஆனால் இன்று அது கணனி என்றாகி விட்டது. ஆம் கணனி பூஜ்ஜியத்திற்குள் ராஜ்ஜியம் அமைக்கப்போய் (Փ(Աք உலகமும் பூஜ்ஜியமாகப் போகும் ஓர் நிலையைத் தோற்றுவித்துள்ளது இவ் அபாயத்தையே நூற்றாண்டுச்சிக்கல் என் gro (MILLENNTUM BUG) 6T6öīgo Y2K பிரச்சனையென்றும் பெயரிட்டுள்ளனர்.
Y2K என்றால் என்ன?
சர்வதேச அலகு முறையில் K என்பது KILOஜ சுருக்கமாக குறிக்கின் றது. அதாவது ஆயிரத்தினை குறிக்கின் றது. இதன்படி Year 2000 என்பதினையே 2K சுட்டிக்காட்டப்படுகின்றது. இக்காலப் பகுதியுடன் தொடர்புபட்ட பிரச்சனை என்ப தால் Y2K பிரச்சனை எனப்படுகின்றது.
1999ம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ம் திகதி இரவு 11:59லிருந்து 2000ம் ஆண்டு ஜனவரி மாதம் 1ம் திகதி 00:00 மணிக்கு நேரம் மாறுகின்றபோது உருவாகும் புதிய திகதி மாற்றத்தை கம்பியூட்டர்களால் கையாள முடியுமா என்பதுதான் அடிப்படைப் பிரச்சனை முக வும் சக்தி வாய்ந்த, திறமை மிக்க, அதிசயிக்கும் இயந்திரம் 66 எப்பொழுதோ ஏற்றுக் கொள்ளப்பட்ட கணனியின் பிரதான ஞாபகப் பகுதியில் (MAIN MEMORY) (3øjGæITSobil- HG தவறே இந்தச் சிக்கல்களிற்கு காரண மாகப் போகின்றது. அக்காலப் பகுதியில் உருவாக்கப்பட்ட கணனிகளிற்கு குறைந்த ளவு ஞாபக சக்தியே இருந்தது. எனவே நினைவாற்றலை அதிகரிப்பதற்காக கணனிகளில் SOFT WARE அமைக்கப் Ut"Lğ5. SE6D6OTġ55 56OOT6Ý SOFT WARE களிற்கும் திகதி முக்கிய அம்சமாகும்.
 
 

ܡܢ
லி - 1999 இ
- - -
திகதியை முற்றாக குறிப்பதற்கு எட்டு * இலக்கங்கள் தேவைப்படும். எனினும் குறித்த ஆண்டின் கடைசி இரு X இலக்கங்கள் மட்டும் குறிப்பதன் மூலம் இரண்டு இலக்கங் களைச் சேமிக்க X முடிந்தது. இத்தன்மை கணனியில் C அதிகளவு தகவல்களைச் சேமிக்க உதவியது. கணனி திட்ட X அமைப்பாளர்கள் இம்முறையால் ஏற்படக் கூடிய சிக்கல்கள் பற்றி அறிந்திருப் x பார்கள். ஆயினும் 2000 ஆண்டு வருவ தற்கு முன்னரே அப்போதைய கணனி X செயற்றிட்டங்கள் மாறிப் புதிய கணனித் திட்டங்கள் வந்துவிடும் என்று மெத்தன மாக இருந்து விட்டார்கள் என்றே கூற வேண்டும். எனவே அன்று பெரிய வெற்றி * என்று நினைத்த இரு இலக்க உத்தி
ᏑᏕ
இன்று ஒரு கேள்விக்குறியாக அச்சுறுத்து
வதை எவரும் மறுப்பதற்கில்லை. 能
Y2K ஏற்படுத்தக் கூடிய விளைவுகள் uJIT606? s
01-01-2000 என்பதை கம்பியூட்டர் x களினால் கையாள முடியாவிடின் முழு உலகமுமே சிக்கலான நிலைக்குத் x தள்ளப்படுவதை தவிர்க்க (piņu līgā போய் விடலாம். பாரிய கணனித் தொகுதிகள் கட்டுப்படுத்தப்படும் x தன்னியக்க டொலர் இயந்திரங்கள் (Automated Teller Mac hines) (upg56) அணுவாயுதங்கள் Sujib Su (6to அனைத்துக் கம்பியூட்டர் வலைப் பின்ன X லும் இதனால் பெரும் பிரச்சனைக்கு முகங்கொடுக்க நேரிடும். உதாரணமாக X வங்கிக்கணக்கில் இருக்கும் பணத்திற்கு வட்டி கணிப்பிடும் போது 01/01/99 - ? 31/1298 எனும் காலப்பகுதியை வங்கி கம்பியூட்டர்கள் ஒரு நாள் என்றே ? உணரும் ஆயினும் 01/01/00 - 31/1299 ! எனும் காலப்பகுதியை வங்கி எதிர்மாற்ற எண் கொண்ட காலப்பகுதியாகவே கருதப் G
eeeSeeeeSLeY ee eeeeSLLeeSeeeeSYeBeYeeSLeBeAi

Page 67
婴郤裔
※
B
போகின்றது. ஏனெனில் 00 என்பதை கம்பியூட்டர்கள் 1900 ஆம் ஆண்டு என்றே உணரும் எனவே இவ்வாறான கால இடைவேளைகளைக் கணக்கிட பயன்படும் கம்பியூட்டர்கள் Y2Kயால் மாட்டிக்கொள்ளும் அதேவேளை மருத்துவ நிலையங்களில் அவசர சிகிச்சைப் பிரிவு களில் உள்ள கணனிகள் திகதி அடிப்படையில் கணிப்பீடுகளை மேற் கொள்ளமையால் இந்த நூற்றாண்டுச் சிக்கலை அவை எதிர்கொள்ளப்போவ தில்லை என்றே எதிர்பார்க்கப்படுகின்றது.
00 என்பதை 1900 என்று எடுத்துக் கொண்டு கம்பியூட்டர் செயற்படுகின்றது எனக் கொள்வோம் 2000ஆம் ஆண்டு லீப் வருடம் பெப்ரவரியில் 29 நாட்கள். இதே நேரம் 1900 ஆண்டு லீப்வருடம் இல்லை. ஓர் குறிப்பிட்ட ஆண்டு நான் கால் வகுபடுவதுடன் 100 ஆலுல் வகுப டின் அது 400 ஆலும் வகுபடுமேயானால் அவ்வாண்டு லீப்வருடம் ஆகின்றது. எனவே 2000ம் ஆண்டு பெப்ரவரி 29ம் திகதியைமார்ச் மாதம் 1ம் திகதியென்றே கம்பியூட்டர்கள் கையாளும் இங்கு ஏற் படப்போகும் ஒரு நாள் வேறுபாடு பின் தொடரும் காலங்களிலும் தொடரும், இதுபல விதமான பாதக விளைவுகளை ஏற்படுத்தலாம்.
நூற்றாண்டுச் சிக்கல் என்ற ரீதியில் இன்னொரு விடயத்தினையும் குறிப்பிட்டுத் தான் ஆகவேண்டும். கம்பியூட்டர்களில் முக்கிய தகவல்களைச் சேமித்து வைக் கும் போது காலாவதியாகும் திகதி ஒன் றினை வழங்குவது அவசியமானது. இவ்வாறான சந்தர்ப்பங்களில் 9999, 31/1299 போன்ற திகதிகளிற் காணப் படும் விசேட தன்மை காரணமாக பெரும் Lin soft (360Trift இத்திகதிகளையே 92யோகித்தனர். இத்திகதிகள் நெருங்கி வருவதால் உலகெங்கனும் சேமித்து வைக்கப்படும் பல முக்கியமான தகவல் கள் இத்திகதிகளில் இழக்கப்படலாம்.
 
 
 
 

}ళgEఫళ3
நாணி - 1999 இ
இவை தவிர மின்சாரம், தொலைபேசி, தொலைக்காட்சி, எலக்ரோனிக் போக்கு வரத்து போன்ற பல துறைகளிலும் Credit Card Digo Bank Card (UIT6bly வற்றிலும் இத்திகதி மாற்றங்கள் பாதக விளைவுகளை ஏற்படத்தலாம் என்றே கருதப்படுகின்றது.
Y2K யினைச் சமாளிக்க முடியுமா?
1998 டிசம்பர் 11ம் திகதி ஐக்கிய நாடுகள் $60LJu 6) நடத்தப்பட்ட விவாதமே Y2K பற்றி முதன் முதலில் நடத்தப்பட்ட சர்வதேச மகாநாடாகும். இன்று Y2K பிச்சனையைத் தீர்ப்பதில் எல்லா நாடு களுமே அதிக அக்கறை கொண்டுள்ளன. இந்த மாபெரும் சிக்கலைத் தவிர்க்க பெருந்தொகைப் பணம் தேவைப்படும். இதற் கான திரவைக் கண்டு விடினும் அதனை பரீட்சித்து பார்க்க மற்றொரு பெருந் தொகைப் பணம் தேவைப்படும். எனினும் x எந்தளவு பெருந்தொகைய் பணத்தினையும் செலவிட எல்லா நாடுகளுமே போட்டியிடு கின்றன. ஆயினும் காலம் தான் காணாது. 21ம் நூற்றாண்டு அடுத்த சந்ததியில் வந்த கொண்டிருக்கின்றது.
எனவே இந்த Y2K பிரச்சனையானது
பாதிப்புக்களை ஏற்படுத்துமா அல்லது ஒன்றுமே நிகழாமல் புஸ்வாணம் மாதிரிப் போகுமா என்பதனையும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தவிருப்பின் இந்தச் சவாலுக்கு முகங்கொடுக்கும் வகையில் கம்பியூட்டர் துறையில் பலம் வாய்ந்த நிபுணர்கள் தொடர்ந்து மேற்கொண்டு வரும் ஆய்வுகள் வெற்றியளிக்குமா அல்லது பாரிய பாதிப்புகளை உருவாக்கி மாறாத வடுக்களை ஏற்படுத்தத்தான் போ கின்றனவா என்பதையும் பொறுத் திருந்து தான் பார்க்க வேண்டும்.
SSLLLLLL L L L L L L L S S S S S S S S S S L LSSL S LS
P. Nitharsan 2000 Maths(13)
叠 毒 SS LLLL LSL L LSL LSL LSL LSL SL S S S S S S S S S S SL LSL LSL Y SS

Page 68
EE 3.
香
சிே இந்து விஞ்ஞ
instab6ft 356a).
இப்பிரபஞ்சத்திலே மிகவும் அடத்தி யான சிக்கலான பொருள் எது என்றால் மனிதமூளை பத்தாயிரம் கோடி நரம்புக் கலங்கள் அதனுள் மின்னிரசாயனத் தொழிற்பாடு இன்றைய கணனிப்பொறி யோடு ஒப்பிடுகையில் வெகு நிதானமாக செயற்படும் வலைப்பித்னல் இங்கு புத்திசாலித்தனம் படைப்பு உணர்ச்சி ஞாபகம் தன்னுணர்வு சிந்தனை என்று அடுக்கிக் கொண்டே போனால் பல்வேறு தொழிற்பாடுகளுக்கும் காரண LOT6 60 pulp.
சாரசரி மூளையின் நிறை ஒன்டரைக் கிலோகிராம் (112 kg) பெண்களை விட ஆண்களுக்கு நிறை கூடுதலாக உள்ளது. நம் மூளையின் நிறை எப்போதும் ஒரே அளவாய் இருப்பதில்லை. பிறந்ததில் ஆரம்பித்து பின்னர் 20 வயதை தான் டியதும் வருடம் ஒன்றிக்கு ஒரு கிராம் (18) வீதம் குறைவடகின்றது. பரவலாக 300g - 2049g வரை மனித மூளையின் நிறையுண்டு. கெட்டியான தோலாலும் 22 மண்டையோட்டு என்புகளாலும் ஒட்டப்பட்ட வலுவான தேங்காய் போன்ற கவசம் மண்டையோடு, இதனுள் பாதுகாப்பாக மூளை வைக்கப்பட்டுள்ளது. ஒரு நிமிடத் திற்கு 800ml இரத்தம் தேவையாகின்றது O2 இனின் 1/5 பங்கை மூளையே பெற்றுக்கொள்கின்றது நாம் பிறந்ததிலி ருந்து ஐந்து வருடங்கள் மூளை வள் கின்ற மாதிரி எந்த அங்கமும் வள்வ தில்லை.
மனிதனின் நரம்புத்தொகுதிக்குள் காணப்படுகின்ற (p60611, முண்ணான், முண்ணான் நரம்புகள், மண்டையோட்டு நரம்புகள், எல்லாம் ஒருமித்து பல்வேறு தொழிற்பாட்டை ஆளுகின்றது. சுவை, மனம், பார்வை, கேட்டல், தொடுகை, அழுத்தம், உஷ்ணம், குளிர், பசி, தாகம் போன்ற புலன் உணர்வுகளையும் ஞாபகம் புத்திக்கூர்மை, சிந்தனை போன்ற உயர் உளச் செயற்பாடுகளையும் தூண்ட
 

W497
ாணி - 1999 இ
மைச் செயலகம்
லுக்குரிய இயக்கங்களையும் மூளையம் கட்டியாள்கின்றது. இதயத் துடிப்பு சுவாசக் கட்டுப்பாடு போன்ற இச்சையின்றிய செயற் பாடுகளையும் விக்கல், தும்மல், வாந்தி, இருமுதல் போன்ற தெறிவினைச் செயல்களுக்கான கணத் தாக்கத்தையும் நீள்வளைய மையவிழையம் கட்டுப்படுத்து கின்றது. மூளி சமனிலையைப் பேணுவ திலும் சிறட் 'கத் தொழிற்படுகின்றது.
தூக்கமும் கனவும் மூளையோடு சம்பந்தப்பட்ட ஒன்றுதான் gapi DIT60T தூக்கம் உடல்வளர்ச்சிக்கும் (p6061T ஆறுதல் அடையவும் தேவை. கனவுகள் மூளையைப் புதுப்பிக்கின்றன. கனவுகள் நமது மறைமுக பாலியல் இச்சைகளின் வெளிப்பாடு என்கிறார் சிக்மன் 'ட்ராய்டு மனிதன் சாரசரி மனித வாழ்வில் 20 வருடங்கள் தூங்குகின்றான் 3 இலட்சம் கனவுகள் காண்கின்றான். என்றும் ஒருவள் ஒரு மனநிலையில் 90 நிமிடங்கள் தான் இருக்க முடியும் இதைவிட தூக்க வேளைகளில் நேர இடைவெளி கூடவாக செயற்படமுடியும் இதற்குள் 40 செயற் பாடுகள் அலைமோதுகின்றன, என்றும் கணக்கிட்டுள்ளார்கள்
நம்மில் எத்தனை உணர்ச்சிகளை உள்ளன. கோபம், பாசம், அன்பு, வியட்பு வெறுப்பு எத்தனை உணர்ச்சிகளை நம் முகம் காட்டுகின்றது. மனிதனுக்கு முகத்தில் உணர்ச்சிகளைக் காட்டும்
திறமை அதிகம், நவரசங்களையும் மனித
னால் தான் காட்டமுடியும் உணர்ச்சி களின் பிறப்பிடம் மூளையின் பரிவக்கீழ் மூளையின் தண்டு நுனி என்பவையே காரணமாகும் உணர்ச்சிக்கு உடலும் மூளையும் ஒத்துழைப்பு வழங்குகின்றது. இன்பம் என்றால் அதிகப்படியான நோர்
அதிரினலினும் துன்பம் என்றால் அசற்றைல் கோலினும் சுரக்கின்றது. முகத்தின் அமைவைக் கொண்டே
உணர்ச்சிகளையும் அவரின் இயல்பு களையும் அறிந்து கொள்ள முடிகின்றது.
Ex
KO
Χ
韶

Page 69
பாலியல் உணர்வுகளுக்கும் பரிவகக்கீழ் பங்கு அதிகம் மனிதனில் இப்பகுதியை நீக்கிவிட்டால் நடவடிக்கை கணிசமாக குறைந்து விடும் ஒரு பெண் ஆண் குணத்துடனோ ஆண் பெண் குணத் துடனோ நடந்து கொள்வது சின்ன வயதில் ஓமோன்களின் அளவைப் பொறுத்தது.
ஆளுமை, தோற்றம் என்ற அர்த்தத்தில் இல்லை சுபாவம் குணம் என்கின்ற அர்த் தத்தில் பார்த்தால் கடைநுதற் சோனை யில் தான் இருக்கலாம். மூளையின் கடைநுதற்சோணையின் வலது பக்கம் பாதிக்கப்பட்டவர் மிக உணர்ச்சி வசப்பட்ட வராயும் நுட்பமான விடயங்களில் கவனம் செலுத்துபவராகவும் பாலியல் உணர்ச்சி அதிகமானவராகவும் இருக்க இடது பக்கம் பாதிக்கப்பட்டவர் மத உணர்ச்சி கடமை பிடிவாதம் நன்நெறி சாதுவான தன்மை போன்ற குணாதிசயங்கள் காணப்பட்டன. ஹைஸென்க் என்பவர் நம் மூளையில் இரண்டு வகையான கலங்கள் உண்டு ஒன்று தடுக்கும் கலங்கள் மற்றது அனு மதிக்கும் கலங்கள் அனுமதிக்கும் கலங் கள் உள்ளவர்கள் தன்னம்பிக்கை துணிச் சல் உள்ளவராகவும் தடுக்கும் கலங்கள் அதிகமாக உள்ளவர்கள் கோழைகளாக வும் காணப்படுகின்றனர்.
ஞாபகம் தலைமை செயலகத்தின் மற்றொரு வேலை ஏறக்குறைய பிறந்த சிலவருடங்களிலிருந்து ஒருவரின் வாழ்நாள் முழுவதும் பல விடயங்கள் நமக்கு ஞாபகம் இருக்கின்றது. நம் புலன்களி லிருந்து செல்லும் செய்திகள் மூளை அரைக்கோளங்களில் தற்காலிகமாக போட்டு வைத்த பின்பு அங்கு இருந்து தெரிவு செய்யப்பட்ட செய்திகள் குறுகிய கால ஞாபகத்திற்கு அனுப்படுகின்றன. 5 இருந்து 10 சங்கதிகள் 10-30 செக்கன்கள் வரை தங்கியிருக்கும்.
புலக்காட்சியின் மூலம் உள்ளத்தினுள் உருவாகும் அமைப்புக்களை மீட்டறியும் சக்தியே ஞாபகம் எனப்படும். மாணவரின் கல்வி வளர்ச்சிக்கும் பல்வேறு உளத் தொழிற்பாடுகளுக்கும் பாட அடைவிற்கும் ஞாபகம் இன்றியமையாதது. விஞ்ஞானி களும் மனோதத்துவவியலாளர்களும் பல
 
 
 
 

ஆராய்ச்சிகளில் ஈடுட்பட்டு (p606 தகவல்களைச் சேமிப்பதும் இழப்பதும் பற்றிய பல சிக்கலான உண்மைகளைக் கண்டறிந்துள்ளார்கள். இத்தகவல்களைச் பதிவு செய்யப்படலும் பின்பு சேமித்து வைத்தலும் மீண்டும் மீளப்பெறலும் ஓர் ஒழுங்கில் நடைபெற்றாலேயே சிறப்பாகும். சில விடயங்கள். விபத்துக்கள் வாழ்க்கை யில் மறக்கமுடியாது ஏற்படும் நிகழ்வுகள் மூளையில் ஆழமாக பதிவு செய்யப்படு கின்றது. பின்புதேவையான விடத்து மீளப் பெறப்படுகின்றது. ៩១៦ விடயங்கள் இன்னொன்றோடு தொடர்புபடுத்தும் போது மீளப்பெறப்படுகின்றது. கனவுகள் பெரும் பாலும் மீளப் பெறப்படுவதில்லை. மூளை யில் ஏற்படும் செயற்கைத் துாண்டலாகத் தான் உள்ளது. அவை நினைவுகள் அல்ல மறந்து விட்டேன் என்பதற்கும் ஞாபகம் வரவில்லை என்பதற்கும் வேறு பாடு உண்டு. மறந்து விட்டேன் என்பது சில காலம் நினைவில் இருந்த விடயம் இப்போது நினைவில் இல்லை. ஆனால் ஞாபகம் இல்லை என்ற விடயம் எப்போதும் மூளையில் பதிக்கப்படவில்லை ஞாபகத்தை போல மறப்பதும் மிக முக்கியம் அதீத ஞாபகசக்தி உள்ள வருக்கு இது ஒரு பிரச்சனை மறதி என்பது சில ஞாபகங்களை மற்றைய ஞாபகங்களுடன் குறிக்கிட்டு அழிப்பது உயிர் வாழத் தேவையானவை இலகுவில் மறப்பதில்லை சிலர் ஞாபகம் என்பது நரம்பு வலை பின்னல் இணைப்பு என்றும் பெப்ரைட்டு மூலக்கூறின் கூட்டணி இணைப்பு என்றும் கூறுகின்றார்கள் புதிய ஞாபகத்திற்கு புதிய பெய்ரைட்டுகள் உண்டு எனவும் கூறப்படுகின்றது.
சிந்தனை என்பது பல சமயங்களில் ஒரு காரணத்துக்காக ஏற்படுகின்றது பெரும்பாலும் வெளியிலிருந்து வரும் ஏதாவது உந்துதலின் விளைவு தான் சிந்தனை சிந்தனை என்பது பிரச்சனைக்கு விடை காண்பதா? என்றால் அப்படியும் இல்லை. குருட்டு யோசனை கவிதை கனவுகள் இவைகளும் சிந்தனைகள்தான்
மூளைய மேற்பட்டையில் உள்ள பகுத்தறிவுச் சிந்தனை அவயவம் சம்பந் தப்பட்ட உணர்ச்சி வசப்படும் சிந்தனை இவை இரண்டும் கலந்ததே மொத்த

Page 70
சிந்தனை என்பர். சிந்தனையைச் சுறுசுறுப் பான நிச்சயமின்மை என்றும் கூறுவர். சிந்திக்க அறிவு தேவை யாரும் இன்னும் சிந்தனை எங்கே நடைபெறுகின்றது என்று திட்டவட்டமாக கூறவில்லை.
பெண்களுக்கும் ஆண்களுக்கம் நுண் ணறிவு சோதனையில் வித்தியாசம் உண்டு பெண்கள் சில நுண்ணறிவு சோதனையில் திறைமை கொண்டிருக்கிறார்கள். நுண்ணறிவில் ஒருவரின் முழுத் தகுதியும் தெரிவதில்லை. புத்திசாலித்தனம் மட்டும் போதாது படைப்புத்திறன் முன்யோசனை உணர்ச்சிக் கட்டுபாடு என்பனவும் வேண்டும். புத்திசாலித்தனம் என்றால்
“டேப் ரெக்கார்டிங் என்றால் என்ன
நிகழ்ச்சிகளை கிராம்போன் தட் இன்னொரு முறை நாடாக்களில் கேட்பது. இந்த முறைக்கு டேய் இடத்தில் வேண்டுமானாலும் நிக செய்து விடலாம் காரணம், டிரா ஆகியன கொண்டு இதைப் பயன் ஒலிப்பதிவு செய்ய முடிகிறது. இ ஆற்றலைத் தேக்கி வைக்கும்த6 எதிர் மின் ஆற்றலால் தேக்கி இழக்கும். தன்மையும் அதற்கு உ ஒலிப்பதிவு நாடக்களில் அ நிகழ்ச்சிகளைப் பதிவுசெய்து உட
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

என்னவென்று சொல்ல இயலவில்லை தற்காலத்தில் பெரும்பாலான மனோதத்துவ நிபுணர்கள் புத்திசாலித்தனம் என்பதற்கு மிக முக்கியமானதேவை, வெளியுலகத்தை நம் மனதில் புரிந்துகொண்டு அதற்கேற்ற வாறு செயற்படும் திறமை என்கிறார்கள்.
மூளை, அதன் ஆரோக்கியம் என்பன பற்றிய பல ஆய்வுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. தற்போது கணிப் பொறிகள் மூலம் செய்யும் ஆய்வுகள் கம்பர் சொன்னது போல பாற்கடலை பூனை நக்கிக் குடிக்கும் முயற்சிதான் மூளை அற்புதமான தலைமைச் செயலகம் வியத்தகு ஆண்டவனின் அரியபடைப்பு
6). S. Rupan &
SN. CNaga 2000 Maths (13)
டுகளில் பதிவது ஒரு முறை. பதிவுசெய்து, நிகழ்ச்சிகளைக் ரெக்கார்டிங் என்று பெயர் எந்த ழச்சிகளை உடனே ஒலிப்பதிவு ன்ஸிஸ்டர்கள் பசை மின்கலம் படுத்துவதனால் மிக எளிதாக ரும்பு ஆக்னஸ்ருக்கு காந்த எமை உண்டு. அது போல, ஓர்
வைத்த காந்த ஆற்றலை ண்டு. இந்த காந்தத் தன்மை மைக்கப்படுவதால் எளிதில் னே கேட்க முடிகிறது.

Page 71
༈༈༈༈༈༈༈༈༈༈༈༈༈༈ இந்து விஞ்ஞானிக்கு
அர்ச்சa
தங்கநகை உ
தரமான 22
உங்கள் வெளிநா
எங்கள்
உச் பெற்றுக்கொள்ள நீங்:
. (3 鱼
உரிமையாளர் சி. சிவமூர்த்தி
118. கஸ்தூரி
888ፉ88ፉkፉ8888ፉ8888888 ̆88888888 (ፉ8 (ፉ
こ。
φ 2 β 2 φο 2 δ β φο 2 φ
வாழ்க! வளர்க!
உளமாறப் பாராட்டுகி
༈
༈
{*' + y S 2) உள்நாட்டு, வெ. S தொலைத்ெ 224 மணிநேர சே6
315, I Thiru:
༈༈༈༈༈༈༈༈༈༈༈༈༈༈༈
 
 
 
 

༈ སྟོ7སྟོ77སྟོ777777777777777
என்றும் எமது வாழ்த்துக்கள்
ா ஜீவAsர்ஸ்
0கின் தாரகநட்சத்திரம் கரட் தங்கநகைகள் இரசனைக்கேற்ப ட்டு டிசைன்களில் கைவண்ணத்தில் தரவாதப்படி 5ள் நாடவேண்டிய ஒரே இடம்
sië * Ak
uTft 6ig6, uTipi JLIT60TLD, 66886888886888888888888888ళరరరళరరరర
1903 இல் மேரி கியூரி அம்மையாரால்
2 2 a 2 a 2 a 2 2 a 2.2% றோம் 雄
MUNIo 021 20 *め O21 - 2936 ○
ளிநாட்டு நேரடித் தாடர்புகள் ஒவ. AXவசதியும் உண்டு
alaly Road, elvely.
༈༈༈༈༈༈༈༈༈༈༈༈༈༈༈༈༈༈
?

Page 72
* _* డో ప్రో డైలీ షో జే జే _* _షో ప్రో __ణి ప్రస్ _ * தீ தீ தீ தீ தீ தீ தீ தீ தீ சீ சீ சீ தீ சீ
* இந்துவின் விஞ்ஞானியே
扈
*
t
到
薄、
51, நவீன சந்தை
(உட்புறம்)
湾
感
> ஆடவர்க்கு ஏற்ற சேட்டிங் சூட்டி
* > நங்கையர் விரும்பும் நவந 萍 > ஸ்கேட் அன் බී. > பஞ்ச 莎 > 萍、 அனைததையு, ബ இடத்தில் பெற்றுக் 3 நாடவேண்டிய
莎
முத்துக்குமரன் ெ
TEXTI
51, MODEL MAKET (INSIDE)
ܵ
萍
湾
琵
다.
SP
உலகின் முதலாவது சோதனைக் குழு இங்கிலாந்தில் பிறந்தது. இப்பெண்குழந்ை
w
* மனிதர்களை உருவாக்குவது உதவிகளல்
W. சிரமங்கள் தான்
ܒܵܒ
亭。
_*
தி
亨 8 1995 ம் ஆண்டு அணுவாயுதப்பரவல் தடை தி கொண்டுவரப்பட்டது
சி
స్టో,
சீ, A. , , , , A. స్త్రీ స్తో s జీ **** "சீ தீ சிசி تمینیه"
 
 
 

: స్త* : , 3לי. ܫ. s స్తో" స్త్రళ" ఫ్లో" స్టో భస్ ప్లస్ట్రీ శ్లోقی عنزي
ШТрLJLIT600Tip
参
2յե!
ாகரீக டிசைன்கள்
பிளவுஸ்,
ாபி, மற்றும் சாறி வகைகள்
n ஒரே
க் கொள்ள
இடம் rធំវែar
JM&R &N LE
JAFFNA
ாய்க் குழந்தை 1978 ம் ஆண்டு தயின் பெயர் லுசி பிரவுண்.
ல, தடைகள் தான் வசதிகளல்ல,
வில்லியம் மத்தியூஸ் -
ஒப்பந்தம்(CTPT) அமுலுக்கு
சீ சீ சீ சீ சீ தீ தீ தீ தீ தீ த்
舜
海、
R
器、
2
盏
落、
2.
:
فنية
絮
滨
;
海、
r
r"
*
*
s
§.
彗
سمنجه
离、
ද්‍රි.
2.
s
器、
器
新
惠
*தீفيه.
烹
*

Page 73
y莺%چ
போற்றி வாழ்த்துகின்றோம்
* நெல் உை * மிளகாய், *
<මාරත}Jජ්ද්‍රා 6
இ சகல பற் மின்னேற்றியும் ெ
பட்டினசபை ஒழு
இரத்தினக் கற்களையும், தங்கத்தையும் 6 ஒரு அவுன்ஸ் நல்ல பாம்பு விஷத்தின் பாம்பிலிருந்து பொதுவாக ஒரு தடவையில்
இங்து விஞ்ஞானி வளமுடன் வாழ்கவென வாழ்த்துகிறோம்.
கல்வி வழிகா
盖蓟勤勤莺莺莺酶莺酶亂莺莺莺
INSTITUTE MANIPAY
தரம் 4 முதல் AL வரை "Super Grade” ஆசிரியர் குழுவினால் கற்பிக்கப்படுகிறது.
 
 
 
 
 
 
 
 
 
 

இந்து விஞ்ஞானியை!
உத்து, ஃ தீட்டி, 5. [[Ø[\]_] ଈjöö55ଣ୪) ଶ] காடுக்கப்படும்
pறி வகைளையும் பற்றுக்கொள்ளலாம்.
விரைவீர்! 碎
ங்கை, மானிப்பாய்.
விடப் பாம்பின் விஷத்துக்கு விலை அதிகம். விலை 117,000 இந்திய ரூபாய்கள். ஒரு b 10 துளிகள் விஷம் பெறலாம்.
இனிய வாழ்த்துக்கள்.
நவீன அழகிய ஆபரணங்களுக்கு aforts5 alos IL60 in
* 22 கரட் தங்க நகைகள் 刊 இஒடருக்கு உத்தரவாதத்துடன்
செய்து கொடுக்கப்படும். *
酶
雷 தங்கப்பவுண் நகை வியாபாரம் 酶 酶
333A, கஸ்தூரியார் வீதி, யாழ்ப்பாணம்,
i.

Page 74
|ZE MZSH THE /4FF7V4 HIVDU/CO.
SCIEWCE UNION THE BEST
IW THEIR ENDEAVOUR
INSTITUTE OF INFO
100, CLOCK TOWERROAD,
 
 
 
 

RIMAATICS STUDES
JAFFNA. SRI LANKA
نےبےترتے تے ت=
IMIS, UK
E -mail: iis (Q) SLT net lk .

Page 75
蚤
Penicilin எனும் நுண்ணுயிர்க்கொல்லி
(Antibiotic) முதன் முதலில் இங்கிலாந் 6055 (8 Firby Sir Alexander Fleming என்னும் பக்ரீரியாக்களின் ஆய்வாளரினால் (Bacterologist) முதன்முதலில் 1928ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. இந்த ஆய்வாளர் பக்ரீரியாக்களை ஆய்வு செய்யும்போது எதிர்பாரவிதமாக வளர்ப்பு ஊடகத்தில் பச்சை நிற பூஞ்சண இழைகள் தெட்டந் தெட்டமாக வளர்ந் திருப்பதை விடுமுறையிலிருந்து திரும்பிய போது அவதானித்தார்.
இந்த பச்சைநிறமான பூஞ்சண இழைகள் தம்மைச்சுற்றியுள்ள பக்ரீரியா வளர்ப்பு ஊடகத்தில் பக்ரியாக்களின் வளர்ச்சியைதடை செய்திருப்பதையும் அவர் கவனிக்கத்தவறிவில்லை. இதனால் 56 ugi R_I('L Alexander Fleming @jög5 பச்சைநிற பூஞ்சன இழையில் பக்ரீரியாக்களின் வளர்ச்சியை g560L செய்யும் தன்மையை அறியும்பொருட்டு தனத ஆராச்சியை தொடர்ந்தார். இதன் பொருட்டு பச்சைநிற பூஞ்சணஇழையை Penicillin_notatum -61606)Júd, Sig56öllsö உருவாக்கப்படும் பக்ரீரியாக்களின் வளர் ச்சியை தடுக்கும் காரணியை Penicin எனவும் கண்டுபிடித்தார்.
இதன்பின்னர் 1938 ஆண்டு
Oxford பல்கலைக்கழகத்தைச்சேர்ந்த Sir Howard Flotey & Ernst Borischin எனும் இரு ஆய்வாளர்கள் Penicilin உற்பத்தி செய்வதற்கு தகுந்த முறை யையும், அதன் பயன்பாடுகளையும் வெளிப்படுத்தினார்கள். இராண்டாம் உலக மகாயுத்த காலப் பகுதியான 1945ம் ஆண்டளவில் இதன் தேவை அதிகரித்தமையால் பெருமளவில் உற்பத்தி செய்யப்பட்டது.
 
 
 

Penicilin என்பது ஒரு சேதனை அமில மாகும். இதன் அடிப்படைக் கட்டமைப்பில் Betalactum எனப்படும் வளையம் உட்படுத் தப்படுகின்றது.
Alexander Fleming solo soorGig55. பட்ட Penicilin அவரையே உயிராபத்தான பக்ரீரியாக்களினால் ஏற்படும் Pneumonia எனும் நோயிலிருந்து காட்பாற்றியது.
Penicillin அனேகமான Gram" பக்ரீரியாக்களுக்கும் ஒரு சில Gram பக்ரீரியாக்களுக்கும் எதிராக தொழிற் படும் தன்மை வாய்ந்தது. இங்கு காணப்படும் G, G வேறுபாட்டுக்கு காரணம் கலச்சுவரின் அமைப்பாகும்.
Gram " - Pneumococus, Staphylo coccus, Strepotococcus
Gram - Salmonella, E-Coli, Excherchilia, Proteus, Hiemophilus
Penicilin கலச்சுவரின் உற்பத்தியை கலப்பிரிவின் போது பாதிப்பதன் மூலம் பக்ரீரியாக்களை கொன்றொழிக்கின்றது. Penicilium கைத்தொழில்ரீதியாக உற் பத்தி செய்யப்படும் போது அது சிக்கலான 6) படிமுறைகளைக் கொண்டது. இவற்றுள் நொதிக்கவிடல், வடித்தெடுத்தல், பிரித்தெடுத்தல், இதன் போது உருவாகும் தேவையற்ற பொருட்களை அகற்றுதல் என்பன

Page 76
பிரதான அடங்கு
கின்றன.
Penicilin என்ற குடும்பத்தில் பின்
வரும் மருந்துக்கள் அடங்குகின்றன.
966)6) 6)60.
01. Penicillin F
02. Penicillin G
03. Penicillin X
04. Penicillin K
05. Penicillin O
06. Penicillin V
படிநிலைகளாக
3606i g56ily Ampicillin, Methicillin, Carbenicillin 6T6ÖTL6GT6Jub அடங்கு கின்றன. மேற்குறிப்பிட்டவற்றுள் Penici İllin Gi, Ampicillin 616öTu601 QALATgibi வாகப் பாவிக்கப்படுகின்றன. பொது வாக மனிதனுக்கு Penicilin ஆல் பாதிப்படையக்கூடிய பக்ரீரியாக்களி னால் தொற்று ஏற்படும் போது Penicilin என்னும் மருந்து வாய்மூல மாகவோ/ஊசிமூலமாகவோ குறிக்கப் பட்ட அளவுகளில் குறிப்பிட்ட காலத்
LffsórgB6ODLL mbga (Rheostat) e
ஒரு மின்சுற்றில் தேவையான கடத்தாப் பொருளை அதில் இணைப்பை ஏற்படுத்தி விட அளவுக்கு மாற்றிக் கொடுக்கு பெயர். இந்த முறையிலேயே வீ விளக்கு, மின்விசிறி, வானொ6 அவற்றிற்கு மின்தொடர்பு கொ(
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நாணி - 1999 இ
துக்கு குறிக்கப்பட்ட காலஇடைவெளி யில் கொடுக்கப்படுகின்றது. இதனால் மேற்குறிப்பிட்ட பக்ரீரியாக்களினால் ஏற் படுத்தபடும் நோய் கட்டுப்படுத்தப்படு கின்றது. Penicii இன் இத்தகைய தன்மை காரணமாக அது கண்டு பிடிக்கப்பட்ட சில ஆண்டுகளிலேயே உலகளாவிய ரீதியில் (2ம் உலக மாயுத்த காலப்பகுதியில்) 1945ம் ஆண்டு பிரபல்யமானது. இத்தகைய கண்டுபிடிப்பு மருத்துவ வரலாற்றில் மைல் கல்லாக கருத்தப்படுகின்றது. இருப்பினும் Penicilin ஐ மனிதனுக்கு நோயை தடுக்கும் பொருட்டு கொடுப் பதனால் ஒருசில பக்கவிளைவுகளும் ஏற்படவே செய்கின்றன. அவற்றுள் பொதுவானவை ஒவ்வாமை, சமிபாட்டுத் தொகுதியின் தொழிற்பாட்டில் ஏற்படும் மாறுதல்கள் Resistance என்பனவும் அடங்குகின்றன.
WANN
قدN؟
2000 Bio (13) X.
என்றால் என்ன?
能 இடத்தில் மின்சாரம் பெற, மின் வத்து அதிலிருந்து மற்றோர் லாம். இப்படித் தேவையான Χ ứh 5 gafë S5 Rheostat 6TGörg G நகளில் தேவையான இடங்களில்
"SE
5 போன்றவற்றைப் பொருத்தி, கின்றோம்.
8)

Page 77
S
2
舒
韵
拳
ஆண்டுகளின்
மருந்துகளுக்குத் தாக்குட
பென்சிலின் பரவலான உபயோகத்திற்கு வந்
பின்பு மருந்தை எதிர்க்கும் ஸ்
அப்போது தொடக்கம் எதிர்ப்புப் பரவத் தொடங்
துண்ணுயிர்கள்
ஏற்படும் தே
என்ரெறோகோக்கஸ்
இரத்தத்தில்
காயங்களில் தெ
மைக்கோ பற்றிரியம் ரியூபெக்குளோசிஸ்
ரியூபெக்குளேசில் (காசநோய்)
நைசீரியா கொனேரியா
கொனேறியா (ே
பிளாஸ்மோடியம் பல்சிப்பாறம்
மலேரியா
ஷிகெல்லாடி டிசென்ரெறியே
ஸ்ற்றெட்ரோ கோக்கஸ் அநியூமோனியா
கடுமையான வயி
மூளைக்காய்ச்சல் சளிச்சுரம்
கீமோ பிலஸ், இன் புளுவென்சா
மூளைக்காய்ச்சல்
ਹੀਲ, (நிமோனியா)
ஸ்ரவிலோகோக்கஸ் ஒறியாஸ்
இரத்தத்தில் சளிச்சுரம் தொற்று
墨
 
 
 
 
 

பிடிக்கும் நுண்ணுயிர்கள்
த இரண்டாவது உலகப் போருக்குச் சில நாவ் வகைப் பக்றீரியா
கி விட்டது.
தோற்றமெடுத்தது.
சிப்கள்
இப்போது பயன்படாத நுண்ணுயிர்க்கொல்விகள்
தொற்று TC)
அமினோகிளைக்கோசைட், செவலோஸ் போறின்ஸ், எரித் றோமைசின் பென்சிலின், வன் கோமைசின், ரெற்றாசைக் கிளின்
அமினோ கிளைக்கோசைட்ஸ் எத்தம்பியூட்டோல் ஐசோனியன், பைராசினாமைட் றிவாம்பின்
மகநோய்)
பென்சிலின், ரெற்றாசைக்கிளின் ஸ்பெக்ரினோமைசின்
குளோறோகுயின்
|ற்றோட்டம்
அம்பிசிலின், ரெற்றாசைக்கிளின்
குளோரோபுனிக்கோல்கொட்றிம்
செபலொஸ், போறின்ஸ் குளோரோ பனிக்கோல், எரித் றோமைசின், பென்சிலின் கொட்றிம், ரெற்றா சைக்கிளின்
LD616OL சளிச்சுரம்
குளோரோபனிக்கோல், பென்சிலின், கொட்றிம், ரெற்றா சைக்கிளின்
சுற்று காயத்தில்
வன்கோமைசின் தவிர்ந்த
ஏனைய நுண்ணுயிர்கள்
6T606).To.
ந செ ஜீவபிரதாப் 2000 Maths (13)

Page 78
சி இந்து வீந்து
IM
IDS
எம் நாட்டின் வாயிற்படியைத் தாண்டி வேண்டாத விருந்தாளியாக உள்ளே நுழைந்துவிட்ட கொடிய நோயைப் பற்றி நாம் அறிந்து வைத்துள்ளோமா? அல் லது பாலியல், உடலுறவு போன்ற விட யங்களைப் பற்றி வெளிப்படையாக பேசத்தயங்கும் எம் சமூகத்தின் பாரம்பரி யக்குணம் காரணமாக ஒருவனுக்கு ஒருத்திதான் என வெளிப்படையாகச் சொல்லிக் கொண்டு பூனைபோல் தெரிந் தும் தெரியாமல் கண்களை மூடிக் , கொண்டு பேசாதிருக்கின்றோமா?
怒
வெளிநாட்டவரை மட்டுமன்றி நம் நாட்டினரையும் இன்று அச்சுறுத்திவரும் Qasmigu (DITunes(36), AIDS (Acquired Immune Deficiency Syndrome) விளங்குகிறது. பெற்றுக்கொண்ட நிர்ப்பீட னக் குறைபாட்டு .நோய்த்தொகுதி என AIDS யை தமிழில் கூறலாம். இது மனித நிர்ப்பீடனத் தொகுதியுடனும் HIV Virus உடனும் சம்பந்தப்பட்ட நோயாகும் HIV (Human Immunodeficieny Virus) என்னும் மனித நிர்ப்பீடனக் குறைபாட்டு Virus ஆனது இந்நோய்க்கான காரணியாகும். Sgt. Retro Virus இனத்தைச் சேர்ந்தது. பெரும்பாலான Virus இன் பரம்பரை அலகுகள் DNA யிலேயே காணப்படும் ஆனால் Retro Virusesofidio RNA இலேயே பரம்பரையலகுகள் அமைந்துள்ளன.
ஒருவர் HIV தொற்றலுக்கு உட்படும் GLITg5 geouqö60Lu CD4T – Éleböt நீர்க்குழியங்கள் பாதிப்புறுவதன் மூலம் நிர்ப்பீடனத்தொழிற்பாட்டை இழக்கச்
4s.
 
 

to kill
செய்வதுடன் தொற்றியவரிடத்தில் u6)660T நிலையை உருவாக்கி நிமோனியா, பங்கசுத் தொற்றுக்கள், வேறு நோய்களையும் உருவாக்கும். இந்நிலைமை களால் HIV தொற்றிய ஒருவர் நிர்ப்பீடனத் தொழிற்பாட்டை இழப்பதால் பல்வேறு நோய்களுக்குள்ளாகும் தன்மை ஏற்பட்டு இறுதி விளைவாக இறக்க நேரிடுகின்றது.
96.6) Tg. HTV Lootfig566, CD4 கலங்களுடன் இணைந்து Virus தன் வெளியுறையை உதிர்த்துவிட்டு தன் RNAஐ மட்டும் மனித கலத்தினுள் செலுத்தும். இத்தனியிழையான RNA Reverse Transcriptase (RT). Gpilguso மூலம் தன்னை இரட்டை இழையுடைய DNAஆக மாற்றி மனிதக் கலத்தின் DNAயுடன் இணைகிறது. பின் தகுந்த காலம் (6 - 10 வருடம்) வந்ததும் தன்னை இனப்பெருக்கம் செய்து தான் தொற்றிய மனிதக் கலத்தை அழித்து வெளியேறும் வெளியேறிய Viruses
நோயெதிர்ப்புச் சக்திமிக்க வேறு பல
கலங்களைத் தாக்கும்.
இதிலுள்ள பாதிப்பு என்னவெனில் Virus 3657 RNA pagb DNA o L65T இணைவதனாலேயே ஒரு முறை HIV தொற்றியவர் அதிலிருந்து மீள முடியாத நிலைக்கு ஆளாகின்றார்.
HIV தொற்றுள்ள ஒருவருக்கு கட்டாயமாக AIDS இருப்பதாக கருதப் படுவதில்லை. ஆயினும் HIV Positive உடையவர்கள் AIDS உள்ளதாகத்

Page 79
:
தவறாக எண்ணி வாழ்வின் விரக்தி நிலைக்கு தள்ளப்படுகின்றனர். HIV Positive g_6Í16II 6G6)lí AIDSg 26MD காணாமல் எவ்வித நோய்களுமன்றி 10 வருடங்கட்கு மேலாக வாழலாம். 1995 இல் உலகளாவிய ரீதியில் 18.4 million LD556it HIV g606)g AIDS g) L6ist வாழ்வதாகக் கணிப்பிடப்பட்டுள்ளது. உலக சுகாதார நிறுவனத்தின் (WHO) கணிப்பின்படி முதலாவது AIDS நோயாளி பதியப்பட்டபின் 1995 வரை 6 million இலும் கூடிய இளைஞர் சிறுவருக்கு இது பரவியுள்ளது. இதே காலப்பகுதியில் United States (ஐக்கிய அமெரிக்கா) இல் 319,849 இறப்புகள் AIDS இனால் ஏற்பட்டுள்ளன.
உலகையே உலுப்பிக்கொண்டிருக் கும் இந்நோய் 1980 இல் இனம் காணப்பட்டாலும் 1983 இல் தான் Paris 36) g 6T61. Pasteur Institute 60ué சேர்ந்த பிரெஞ்சு புற்றுநோய் நிபுணர் Luc Montagnier ராலும் ஏனைய விஞ்ஞானி களாலும் HIV கிருமி வேறு படுத்தி இனம் காணப்பட்டது.
HIV வைரஸ் தொற்றுகின்ற முறைகள்
1) HTV தொற்று உடற்திரவங்களில் குறிப்பாக ஆணின் விந்துப்பாய் பொருள், குருதி, உமிழ்நீர், கண்ணிர் போன்றவற்றில் காணப்படும். இது பெரும்பாலும் 80% தொற்றியவருட னான பாலியல் தொடர்பினாலேயே ஒருவரிடமிருந்து மற்றவருக்கு பரவு கின்றது. Virus தொற்று ஏற்பட்ட ஆண் அல்லது பெண்ணின் பாலியல் வெளிப்பாடுகளில் காணப்படுவதுடன் முன்னேறி தொற்று அடையாதவரின் குருதிப்பாயத்தினுள் சிராய்த்த காயங் களின் வழியாக சென்று தொற்றலாம். தன்னினச் சேர்க்கை, LD66ultu'#6ు, வாய் வழியான வக்கிரப் பாலுறவு முறைகளும் தொற்று ஏற்படுவதில் பங்குபற்றும்
 
 
 
 
 
 

2) HTV தொற்று ஊசிகள், சிறிஞ்சுகள் (Syringes) பங்கீட்டினாலும் பரவும். Virus தொற்று ஏற்பட்டி ஒருவரின் குருதியில் இருந்து நேரடியாக எடுக்கப்படும் இம்முறை பெருமளவில் போதைக்கு அடிமையானவர் இடத்து அதிகம் காணப்படுகின்றது.
3) குருதி மாற்றீட்டினால் ஏற்படுத்தப் படும் HIV தொற்று ஆனது தற் காலத்தில் திரையிடப்பட்ட குருதி 6 Jupils6) (Screened blood) Lju67 படுத்துவதால் குறைக்கப்படுகின்றது.
4) HIV தொற்று உள்ள ஓர் தாயி லிருந்து குழந்தை பிறக்க முன்போ அல்லது பாலூட்டலின் போதோ பிள்ளைக்கு தொற்ற (Մ)լգայլb. இருப்பினும் 20 - 30% (ஏறத்தாழ) குழந்தைகள் HIV தொற்றிய தாயி லிருந்து தொற்றைப் பெற்று உள்ளன. இவ்வகை தொற்றுகளே கணிப்பீட்டின் படி பிள்ளைகளின் தொற்றில் 90% ஆக உள்ளது. இதைவிட HIV தொற்றிய தாய்மாருக்குத் தொற்றில் லாத குழந்தைகள் பிறப்பினும் அவர்கள் இதயக்குறைபாடு உடை யோராகக் காணப்படுகின்றனர்.
AW தொற்றுக்கான சிகிச்சை=
HTV தொற்றாது தடுத்தல் ஒருவரின் நடத்தையிலும் ஏனையோரின் நடத்தை யிலுமே தங்கியுள்ளது HIV இருப்பதற்கு அறிகுறி தென்பட்ட ஒருவர் AIDS பரிசோதனை மூலம் தன்னை பரிசீலிப்பது அவசியம் ஆகும். இதன் மூலம் மற்ற வருக்கு தொற்று ஏற்படாது பாதுகாத் துக்கொள்ளலாம்.
HIVக்கு ஆளாகிய ஒருவருக்கு இந் நோயை முற்றாக மாற்றவோ HIV ஐக் கொல்லவோ முடியாது. ஆனால் அவர்கள் வாழ்வை சிறிது காலம் மட்டும் நீடிக்கச் Q5üJuson úc. AZETO THYMIDIN (AZT) என்னும் மருந்து மூலம் தற்காலிகமாக நோயெதிர்ப்பு சக்தியை செயற்கையாக

Page 80
சாதாரண மக்கள் வாங்கிப் பாவிக்க முடியாதஅளவுபெருந்தொகைச் செலவினை ஏற்படுத்தக்கூடிய மருந்தாகும்
HY வைரசில் இருத்து பாதுகாக்கும் வழி வகைகள்
HIV Virus தொற்றுக்கு எதிரான வெற்றிகரமான தடுப்பு முறை இதுவரை இனம் காணப்படாமையினால் பிரதான மாக HIV Virus தொற்றைத் தடுக்கும் முறைகள் பற்றியும் அதன் பாதிப்புகள் பற்றியும் பொதுமக்களுக்கு வலியுறுத் தப்பட்டே தொற்றும் பாதிப்பும் குறைக்கப் படுகின்றன. Safe sex (பாதுகாப்பான உடலுறவு) எனும் எண்ணக்கருவை மக்களிடையே வலியுறுத்தி ஒருவருடன் மட்டுமான ஆன் - பெண் பாலியல் உறவு பேணப்படுவது உடற்சுகாதாரத்திற்கு வழிகோலும், மேலும் ஆணுறைகளைப் பாவிப்பதன் மூலம் திரவங்களின் பரி மாற்றம் தடுக்கப்பட்டு இவற்றிலிருந்து ஓரளவு பாதுகாப்பு பெறமுடியும்.
அத்துடன் கிருமி நீக்கம் செய்யப் பட்ட ஊசிகள் சிறிஞ்சுகள் போன்ற உபகரணங்களை வைத்திய சிகிச்சை களின் போதும், சத்திர சிகிச்சையின் போதும் பயன்படுத்த வேண்டும். சத்திரசி கிச்சையின்போது இயலுமான ഖങ്ങj குருதியிழப்பைக் குறைத்து குருதி வழங்கலை குறைட்பதன் மூலம் HIV தொற்றிலிருந்து ஓராளவு பாதுகாப்பும் பெற முடியும்,
HIV வைரஸ் சமூகத்தில் ஏற்படுத்தும்
விளைவுகள்
அனேக மக்களின் கருத்து என்ன
வெனில் HTV தொற்றுக்கான வழி
 
 

நாணி -1
முறைகள் யாவருக்கும் தெரிந்தது தானே! HTV (og5s finajib AIDS g) to 6,606 Tu நோய்களைப்போல் முற்றாகத் தடுக்க கூடிய நோய் தானேயென அலட்சியமாக எண்ணிவிடுகின்றானர் ஆனால் இதனை முற்றாகத் தடுப்பதற்கு பாலியல் நடத்தை களிலும் போதைப் பொருள் பாவனை யாளிலும் தெளிவான நடத்தை மாற்றங்கள் உலகளாவிய ரீதியில் ஏற்பட்ட வேண்டும். மேலும் தடுப்பு முயற்சிகளான பாலியல் தொடர்பான திறந்த விவாதமும் ஆணு றையின் விநியோகமும் L菲L莎HTQ6ü களிலும் பொதுஇடங்களிலும் வரவேற்கப் LiLatgal எதிர்க்கப்படுகின்றன. இவை பாலியல் தொடர்பான செயற்பாடுகளை ஊக்குவிக்கும கருவிகளாக அமைந்து விடுமோ என அஞ்சுவதே இதன் அடிய் படைக் காரணமாகும். இதேபோல்தான் ஊசி மாற்றும் நடைமுறைகளும் அவை தொடர்பான விளங்கங்களும் போதைப் LT66066) அதிகரித்து விடுமோ எனப்பயப்படும் சமூகச் சூழலே எமது நாட்டினைப் போன்ற வள்முக நாடுகளில் காணப்படுகின்றது. தடுப்பு நடவடிக்கைகள் பிரதானமாக தனிநபரிடம் இனம் காணப் படுவதுடன் அவரது பாலியல் தொடர் பாளர் இடத்தும் அவதானிக்கப் படவேண் Glo gigi urab HIV testing globio6015 தின் போதும், கர்ப்பம் தரிக்க முன்பும் இனம்கான முற்படும்போது தடுப்பு நடவடிக்கைகள் தனிநபரின் அந்தரங் களுக்கு இடையூறு விளைவிப்பதாகவே விமர்சிக்கப்படுகின்றது. வருங்காலத்தில் காதலால் நிச்சயிக்கப் பட்ட திருமணங்கள் என்றாலும், பெற்றோர் நிச்சயித்த திருமணம் என்றாலும் நிகழ ஜாதக குறிப்பை விட முக்கியமாக AIDS testing கருதப்படினும் ஐயம் ஏதும் இல்லை!
S. Sivashankar 2000 Bio (13”)

Page 81
婴
f
败
கதிர்ப்பினால் ஏற்ப F%%ി ♔
21ம் நூற்றாண்டை வரவேற்கின்ற உலகம் எதிர்நோக்கும் மிக முக்கிய பிரச்சனை சனத் தொகைப்பெருக்கமாகும். இச் சனத்தொகைய் பெருக்கம் காரணமாக மனிதன் விளை நிலங்களை அதிகரித்தல், குடிறேற்றத் திட்டங்களை அமுலாக்கல், தொழிற்சாலைகள், கைத்தொழில், பேட்டை கள் அமைத்தல், போக்குவரத்து போன்ற உற்பத்திச் செயற்பாட்டிற்கு உள்ளாக்கு கின்றன.
எனவே இதன் காரணமாக ஏற்படும் முக்கிய விளைவு சூழல் மாசடைதல் ஆகும். சூழல் மாசடையும் முக்கிய காரணங்களாவன விண்வெளி ஆராய்ச்சி கள், காடழிப்பு தொழிற்சாலைகள் மோட் டார் இயந்திர பாவனைகள் அதிகரிப்பு. கதிர்ப்பு போன்றவற்றை குறிப்பிடலாம். இக்காரணிகளினால் கதிர்வீச்சு பற்றி நாம் ஆராய முற்படுவோம்.
அறிவியல் மறுமலர்ச்சியும், நவீன தொழில்நுட்ப வசதிகளும் மனித முன்னேற்றத்திற்கு வழிவகுத்துக் கொண்டு ள்ள இவ்வழிகள் இவ்விளைவின் முக்கிய அம்சமாக அனுப்பரிசோதனைகள் மேற் கொள்ளப்படுவதையும், அணுஉலை கள் உருவாக்கப்படுகின்றமையும் மனித வாழ்விற்கு மிகவும் அச்சுறுத்தலாக உள் 665.
கதிர் வீசல் காரணமாக பரம்பரை இயல்புக்குரிய காரணிகளான DNA நிற மூர்த்தங்கள் பரம்பரை அலகுகள் பகுதியாக அல்லது முழுமையாக பாதிப் புக்குள்ளாவதற்கு ஏற்படும் விளைவு அல்லது விவகாரம் சந்ததிகளிற்கு கடத்தப்படும். எனவே இத்தாக்கம் கதிர்த்தாக்கத்திற்கு உட்பட்ட ஒருவனின் சந்ததியினருக்கு கடத்தப்பட்டு பாதகமான நிலைகளை உருவாக்கும். கருத்தரித்த தாய்மார் கதிர் தாக்கத்திற்கு உட்படுத்தப் படுவதனால் வளரும் சிசு பாதிக்கப்படு
 
 
 
 

*E9ళ్ళిళgEx
நாணி - 199
@i), ଭୌତ୍ତୀ ଅର୍ଶ
வதன் காரணமாக அங்கவீன குழந்தைகள் பிறக்கின்றன.
2ம் உலக மகா யுத்தத்தின் போது அமெரிக்காவினால் ஜப்பானிய நகரங் களான கிரோசிமா, நாகசாகி ஆகிய நகரங்களின் மேல் வீசப்பட்ட அணுக் குண்டினால் பல வருடங்களின் பின்னர் கூட இயல்பான வாழ்க்கைக்கு திரும்ப முடியாது உள்ளன. இங்கே பிறக்கின்ற குழந்தைகள் அங்கவீனக் குழந்தைகளாக பிறக்கின்றன என்று அறிக்கைகள் கூறு கின்றன. எனவே அனுப்பிளவினால் ஏற்படு கின்ற பாதகமான நிலையை நாம் காணக்கூடியதாக உள்ளன.
1986ம் ஆண்டு April 26ம் திகதி அன்றைய Russia இல் g) 6T6T செர்நொபில் (Cheronbyt) என்ற இடத்தில் அமைந்திருந்த அணுநிலையத்தில் ஏற்பட்ட விபத்தின் காரணமாக உருவான அணுக் கசிவினால் ஆயிரக்கணக்கான மக்கள் கதிர்த்தாக்கத்திற்கு உட்பட்டு பல்லாயிரக் கணக்கானோர் மரணமானார்கள் அது மட்டுமல்ல இத்தாக்கம் சுவீடனிலும் உணரப்பட்டதெனின் கதிர் வீசலின் விளைவு எத்தகையது என்பதை விளங்க கூடியதாக உள்ளது.
மிகவும் அண்மைக் காலத்தில் அயல் நாடுகளான இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் இராணுவ அரசியல் காரணங்களுக்காக அனுப்பரி சோதனைகள் நடத்தியமை நாம் அணை வரும் அறிவோம். இந்த இரு நாடுகளும் அணுகுண்டு தாக்குதலை மேற்கொள்ளு மேயானால் முதலில் பாதிப்புக்குள்ள கின்ற நாடு இலங்கையாகத்தான் இருக்கும்.
மனிதன் விஞ்ஞானக் கணியங்கள் எல்லாவற்றிற்கும் அலகு பயன்படுத்துவது போல் கதிர்த்தொழிற்பாட்டின் அளவும் Rem எனும் அலகுகளினால் குறிக்கப் படுகிறது. கதிர் தொழிற்பாட்டின் அளவு

Page 82
500 Rem இற்கு மேற்படுமேயானல் இறப்பு நேரிடும் கதிர்த் தாக்கத்தின் உயிரியல் விளைவு முக்கியமாக கதிர் வீசல் கொண்டுள்ள சக்தியில் தங்கி இருக்கும். சக்தி அதிகரிக்க கதிர்வீசலின் ஊடுருவும் தன்மையும் அதிகரிக்கும். எனவே அயனாக்கும் தன்மையும் அதிக ரிக்கும். எனவே உயிரியல் சேதங்களும் அதிகரிக்கும்.
5(5561T6 (Nuclear Fission) Bc5 உருக்கல் (Nucler fusion) இன் போது வெளிவரும் O, B, Y கதிர்கள் உயர்சக்தி உடையவை. எனவே ஊடுருவும் இயல்பு கூடியவை. இவை மனித உடலை ஊடுருவி என்பு மச்சை, குருதி தொடுப்பு இழையங்கள் நிணநீர்முடிச்சுக்கள் என்பவற்றினை பாதிக்கின்றன. இதன் காரணமாக ஏற்படும் முக்கிய நோய் புற்று நோய் ஆகும். இன்று மனித குலத்திற்கு மிகவும் அச்சுறுத்தலான நோயும் இது என்றால் மிகையாகாது. கதிர் தொழிற்பாட்டு துணிக்கைகள் அதிகரிப் பதனால் or சிலகலங்களின் இறப்பை தூண்டுவதனால் இந்நோய் உருவாகின்றது. என விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
நாம் அணு ஆராய்ச்சிகளின் போது மட்டும் கதிர்ப்பு காலப்படும் 660 எண்ணுதல் தவறு ஏனெனில் எமது s» lL68 6) aEIT goorLu(6ib. *H,“°K, *ʻC, "°ʻL, Sr போன்ற சமதானிகளின் காரணமாகவும் இக்கதிர்வீசல் 9s சமதானிகள் வெண் கலங்கள் (White Cell)0 இன் எண்ணிக் கையை அதிகரிப்பதனால் இலுக்கெமியா (Leukemia) எனும் கொடிய நோயும் உரு 6) T(35i ().
அணுவெடிப்பின் போது உருவாகும் 1 எனும் சமதானி தாவரங்களின் மீது படியும். இது உணவுச் சங்கிலித் தொடர் மூலம் கடத்தப்பட்டு மனிதனின் தைரொட் சைட் சுரப்பிகளில் செறிவாகின்றது. இதனால் தைரொசையிட் புற்றுநோயும் உருவாகும்.
13.
 
 
 
 
 
 

yfT
1999气醚
இனப்பெருக்கக்கலங்கள் இலகுவில் கதிர்த்தாக்கலுக்கு உட்படுவதனால் மலட் டுத்தன்மை ஏற்படுகிறது. இதனை பயன் படுத்தி பீடைக்கட்டுப்பாட்டில் "Co எனும் கதிர் துணிக்கை பயன்படுத்தப்பட்டு பூச்சி கள் மலடாக்கப்படுகின்றன.
மேலும் அனுப்பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு அணுக்கழிவுகள் கட லுக்கடியில் புதைக்கப்படுவதனால் கடல் வாழ் அங்கிகள் தாவரங்கள் கதிர்தாக்கத் திற்கு உள்ளக்கப்படுகின்றன. எனவே இவற்றை Ջ2 - 650|6չII85 உட்கொள்ளும் மனிதனும் இவற்றின் கொடிய தாக்கு தலுக்கு உள்ளாகின்றான்.
இக்கதிர்ப்பின் விளைவுகளில் நன் மையும் உண்டு விண்வெளிப்பயணம், தொழிற்சாலைகள் போன்றவற்றிற்கு சக்தித் தோற்றுவாயாக அணுச்சக்தி விளங்குகின்றது. மற்றும் மருத்துவத் துறையில் கதிர் வீசல் மூலம் நோய்கள் குணமாக்கப்படுகின்றன. உதாரணமாக புற்று நோயினைக் குறிப்பிடலாம்.
எது எவ்வாறு அமையினும் கதிர் வீச்சினால் ஏற்படும் பாதகமான விளை வை அதிகம் கதிர்ப்பிலிருந்து பாதுகாக்க சில முற்காப்பு நடவடிக்கைகள் எடுக் கப்பட வேண்டுமென ஆய்வாளர்கள் கருது கின்றனர். உயிரினங்களிற்கு தீங்கு ஏற்படாத வகையில் அணுக்கழிவுகளை பாதுகாப்பாக அகற்றல் அணுவுலைகளில் ஏற்படும் அணுக்கசிவு ஏற்படாமல் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளல் இயன்றளவு கதிர் தொழிற்பாட்டு பொருட் களின் பாவனையை கட்டுப்படுத்தல் போன்றவை முற்காப்பு நடவடிக்கைகள் ஆகும். இம் முற்காப்பு நடவடிக்கைகள் அதிகம் வெற்றி தரவில்லை. ஆயினும் வெள்ளம் வருமுன் அணைகட்டுதல் சாலச்சிறந்ததல்லவா?
த. இராஜேந்திரா 2000 Maths (13)

Page 83
ཡི། ༣ ལི། ཕ༣ ལི། ༣ ལི། ༣ ཞི། ༣ ཕྲི། ༣ ལི། ༣ ། ། ། ། ། །
இந்துவின் மைந்தர்களின்
& இனிய படைப்பே நீ வாழி!
* வர்ண தீந்தைகள் 蠶 * சீமெந்து முதலான
* கட்டடப்பொருட்க
* வானொலிப்பெட்டிகள் * கைக்கடிகாரங்கள் * பாடசாலை உபகரணங்கள்
இன்றே நாடுங்கள்
தர்மருமன் பல்சிபாருள் வாணியப் யாழ் வீதி LDT6füTu
சூரியனிலிருந்து ஒளி பூமியை வந்தடை பூமியை வந்தடைய 1.5 செக்கன் எடுக்
இந்து விஞ்ஞானியை
நாமும் வாழ்த்துகிறோம்
கொக்குவில் பதியில் தரமான, கலை
*ఖctు6తాTఉ
* ஐஸ்கிறீம்
*ஜஸ் சர்பத் வகைக தேடி நாடி கூடி வரே
s
சத்தியின்
பராசத்தியீன்றி
சந்தை ஒழுங்கை, i iB Bi Bi z i ii Bi iB Oie eBiZ Bi i iB eii i
 
 
 
 

క్షి శిశిరీR & RR శిశి శిశిరీRR శిశిరీశిశిరీశిశిశిరీశిశి
வாழ்க! வளர்க!
இடளமாரப்பாராட்டுங்றோம
A V 4a هكم ATK あ தங்க நகை உலகில் தரமான 22 கரட் I தங்க நகைகளைக்
கண்கவர் டிசைன்களில்
அள்ளி வழங்கும் ஒரே நிறுவனம்
фXủ
b
K.K.S 6ig கொக்குவில் சந்தி,
கொக்குவில்
u8'/ நிமிடங்களும் சந்திரனிலிருந்து ஒளி கின்றன. .
ளுக்குத் வேண்டிய ஒரே ஸ்தாபனம்
ప్లే శ్ర్యో ہے élé a set நி சிவமிக்கை ஐஸ் கிபிகைகளிக்கை
.கொக்குவில் ܐ ܒ ܐ శిక్షి శిక్షి శిశిరీశిశి శిశికెక్స్ కె కేశి శిశి శిశి శిశితీ

Page 84
} (ح 6 بجائج (نج (نج (عاع (یع (€ (ع (یع (63
இந்துவிஞ்ஞானி மென்மேலும் வளர எமது நல்வாழ்த்துக்கள்
ஓடியோ கெசட் ஒளிப்பதிவு செய்யவும்
CDஇன் இருந்து CD இற்கு உங்கள் தெரிவுப்பாடல்களை ஒலிப்பதிவு செய்யவும்
ரனஸ்தூரியார் வீதி, யாழ்ப்பாணம்.
* உனது பெறுமதி என்ன என்று எவராவ
அந்தஸ்தைப் பொறுத்து, லட்சங்களில் ஆனால், மனித உடலிலுள்ள நிலையியல் டொலர் பெறுமதியானது மனித உடலி அமெரிக்காவுக்கு ஒரு வார தேவைச் கடினமாயிருக்கிறதா?
இந்து விஞ்ஞானி வளர வாழ்த்துகின்றோம்
ស្ត្រ ரொருள் 晶
fiñ afia DGLUri
క్య گ^ s
>
180, பருத்தித்துறை வீதி, !
குருநாதர் கோவிலடி, 1.
யாழ்ப்பாணம். 33 (33 (333333333 k
 
 
 
 
 

3 (3 (3 (3 (3) (3 (33 (3) (3 (3) (3 (3.
இந்து விஞ்ஞானியே ! உந்தன் பணி வளம் பெறட்டும் மங்களகரமான நிகழ்வுகளை நீங்கா நினைவில் நிலைக்கப் படம் பீஜத்துத் தருபவர்கள்
鑫
உங்கள் மூழகைகளின் உfரோவியமான படங்களுக்கு பலாலி வீதி, கந்தர்மடம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்.
து கேட்டால் அவரவர் உத்தியோகம், அவரவர் பெறுமதியைக் கூறுவார்கள். 0 சக்தி மட்டும் 850 million அமெரிக்க லுள்ள H இலுள்ள e சக்தி மட்டும் 5கு போதுமானது என்ன? நம்புவது )
இந்து விஞ்ஞானியே! உந்தன் பணி சிறக்க வாழ்த்துகின்றோம்.
靈 醒雪『 நவியூேசூழ হৰ
தங்குப் பணிபுவின் இவியாபாரம்
நவீன அழகிய தங்க ஆபரணங்களுக்கு சிறந்த ஸ்தாபனம்
22 கரட் தங்க நகைகள் ஓடருக்கு உத்தரவாதத்துடன் செய்து கொடுக்கப்படும்.
உங்கள் அதிஷ்ட எண்களுக்குரிய இரத்தினக்கற்கள் பெற்றுக்கொள்ளலாம்.
94. கஸ்தூரியார் வீதி, யாழ்ப்பாணம், ஒடர்கள் குறித்த காலத்தில் உத்தரவாதத்துடன் செய்து கொடுக்கப்படும்.
(3 (3 (3 (33 (3 (3)(3)(3)(3)(3)(3)

Page 85
欧
邯
நோக்கம்:
தெரியாத புரியாமல்
மரியாதை பொரியாகி
2 UCISCOTS tell:
அழகான
5606 ouT60,
95606)u IIT60T தண்ணீரை
கொள்கை:
நிறையை
(560360L
குவளை
56.606)
Ꭶ56b60x6o
தொல்லை Ꮽ6060Ꭷ6Ꭰ இயம்பிய
அவதானம்
பக்கத்து நக்கல் அL“சேர்” LILL IL-ġbġ5]
O60) If
j60)Lu (ILIT
தன்னீர்ப்பை அந்தரத்தில் இல்லாது விட்ட
கருவிழியும் ஒருதாங்கி
பொருளான
தாரையாக
தாரசிலிட்டு சமாளித்து நீரிலிட்டு
கொள்ளாது
முதலில் வந்துவிடு என்றியம்பாது மார்க்கத்தில்
நண்பன் சிரிப்புடன் பார்க்கிறார் என்நெஞ்சும் பேனையைத்தா நானென்று
 
 
 
 
 
 

916)3 JLOTU அளந்திடவே முனைந்திட்டேன் - அறியாது
மனிதர்களின் ਲ608566 数 நிலை 邯
g
இழையில்லா தராசுடனும்
நெகிழ்வில்லா குவளையும் தக்கையையும் கொண்டு - உடன்
குவளையில் வார்த்துவிடு.
நேர்பார்த்து நோட்பண்ணி குறிகாட்டியை சரியாக்கி
குறிப்பை இட்டு-மீண்டும் நீ நடத்த வேண்டும்.
Ց55ՀյՅՇIՆDITE நிறுத்துவிடு தொடராக தக்கையையும்- உடன் இணைத்து நிறுத்துவிடு- முன்னே நீரிலிட்டும் துணிந்துவிடு
LIT(BLJU LIT65 இவ்வளவும்
இதென்ன கூத்தென்றேன் a56)j6ou JLIT என்றவுடன் நிறைகளை அவதானித்து மரியாதை கொடுத்துவிடு-இல்லை
படிநிறையை குறித்ததுதான்.

Page 86
Cl26.
விடையோ இடையில் தடைகளைத் நடைபயில்
ஒளிர்கின்ற வளர்கின்ற சுழல்கின்ற அலகொன்றின்
அறிவியலின்
குறியாக தெரியாத சலியாது
ஹெர்ட்ஸ் (Hertz) என்றால் என்ன வானொலியில் ஒலி அலை வேகத் என்னும் விஞ்ஞானி வரையறுத்தார். அவர் பெயரால் இத்தனை கிலோ ெ அதிர்வெண்ணின் அலகாகவும் கொ6
தசமத்தில் பெருங்குழப்பம் தாண்டும் நாமிட்டு
கதிரவனின் விஞ்ஞானம் ஞானமிதில் நிறைகொண்டு
தனிவழியே இருந்து பிழையெல்லாம் மனம்மகிழ
 
 
 

ாணி - 1999 இ
வியப்பில் எனக்கோ தலைகளைத்
மனஞ்சரிவாம்
தலைசுழலும் கண்டு உடன்
ஆசானின் தாழ்பணிய
உடன்பரப்பும் கதிர்களிலே
வானம்பரப்பில் கிளைவிட்டு சூழ்ந்துள்ள நீர்ப்பரப்பில் அகிலத்தை அசைத்துவிட்டோம்
ஆக்கிமிடிஸ் மேலோங்கி குவலயத்தில் குமிழாகி ஆண்டவனே சாட்சியென்று
சாந்தி சொல்வோமே! f
2000 Maths (13)
令
N. I? : தை ஹென்ரிச் ஆர் ஹெர்ட்ஸ் எனவே வானொலி மீட்டர்களை ஹர்ட்ஸ் என்கின்றனர். அதாவது iளப்படுகிறது.

Page 87
காலச்சக்கரத்தில் ஆக்கமும் அழி வும் மாறி மாறி ஏற்பட்டுக்கொண்டே இருக்கின்றன. இவ்வழிவுகளில் இறைவ னால் எமக்கு அளிக்கப்படும் தண்ட னையாக இயற்கை அழிவும், எமக்கு நாமே புதைகுழி தோண்டும் செயற்கை அழிவும் உள்ளடங்குகின்றன.
இயற்கை அழிவுகளில், காலநிலைச் சமநிலையை சீர்குலைக்கும் செயற் பாடும் ஒன்றாகும். அவ்வகை செயற்பாடு களுள் கொடுரமான தோற்றப் பாடே எல்நினோ ஆகும். இதுவும் ஒரு சீரற்ற காலநிலை மாற்றமாகும்.
எல்நினோவின் பிறப்பு:
இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட சில ஆண்டு இடைவெளிகளில் தோன்றும் இம்மாற்றம் பெரும்பாலும் கிறிஸ்மஸ் பண்டிகை காலத்தில் தோன்றுவதாலேயே எல்நினோ (ELININC) எனப்பெயர் பெற்றது. அதாவது எல்நினோ என்பது ஸ்பானிய மொழியில் கிறிஸ்துவின் குழந்தை எனட் பொருள்படும், இதன் பிறப்பிடம் பசுபிக் மகா சமுத்திரதின் தென் மேற்குப் பகுதியிலுள்ள வெப்பநீரோடை ஓடும் கடற்கரைகள் ஆகும். வளிமண்டல அமுக்கத்தில் ஏற்படும் பலவீனமான நிலையே எல்நினோவின் பிறப்பிற்கான முதல் அறிகுறியாகும். முதன்முதலாக பெரு, ஈக்வடோர் போன்ற தென்ன மெரிக்க நாடுகளிலேயே இது பிறந்த தாக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
தேற்றக்காரணம்:-
தென்னமெரிக்க நாடுகளை அண் மித்த பசுபிக் சமுத்திரத்தில் இருந்து
 
 
 

மத்திய கோட்டைநோக்கி தொடர்ச்சி யாக வீசும் பருவக்காற்றின் போக்கில் ஏற்படும் மாற்றமே இதற்கு காரண மாகும். அதாவது சாதாரண காலநிலை நிகழ்வாக தென்னமெரிக்க கடற்கரை களிலிருந்து கிழக்கு நோக்கி வீசும் காற்று உஷ்ணமான நீரைத்தள்ளிச் செல்வதால் தென்னமெரிக்காவின் வெப்பநிலை குறைவடையும். ஆனால் அசாதாரணமாக சில சமயத்தில் காற்றின் போக்கு மாறி கிழக்கிலிருந்து மேற்காக காற்றுவீச வெப்பநிலை திடீரென உயரும் இதன் காரணமாகவே எல்நினோ தோற்றம் பெறும்,
இதன் செயற்பாடுகளும் விளைவுகளும்:-
தென்னமெரிக்காவை நோக்கி திசை மாறி அடிக்கும் காற்றால் வளிமண்டல ஈரப்பதன் அதிகரிக்கும் இதன் விளை வாக பெரும்மழை, வெள்ளப் பெருக்கு, சூறாவளி போன்ற அனர்த்தங்கள் ஏற்படும் அதேவேளை அவுஸ்ரேலியா, இந்தோனேசியா, போன்ற நாடுகளில் சடுதியான வெப்பநிலை உயர்ச்சியால் கடும் வறட்சி ஏற்படும். பெரு, ஈக்வடோர், இந்தோனேசியா போன்ற நாடுகள் ஒரே அகலாங்குகளில் இருப் பினும் பெரு, ஈக்வடோரில் கடும் மழை ஏற்படும் போதும், இந்தோனேசியாவில் அதற்கு முரணாக கடும் வரட்சி ஏற்படுவது விந்தையிலும் விந்தை ஆகும்.
எல்நினோ காரணமாக தென்ன மெரிக்க கடல்களில் ஏற்படும் வெப்ப உயர்ச்சியினால் 1972, 1973 இல் அஞ்சோவி மீன்பிடித்துறை முற்றாகப் பாதிப்படைந்தது. இம் மீன்பிடிப்பில்

Page 88
MSSSLLH LLSLSL LLSSLSSSLLLL0LSaL rSSLSLSSLSLL0LLLSaaLLLLSSHLLSSLLLLSLSL00S ՀM) WN 7ՀM)
ஏற்பட்ட பாதிப்பின் காரணமாக தென்ன மெரிக்க நாடுகளில் பெரும் பொருளா தார வீழ்ச்சி ஏற்பட்டது.
1982,1983களிலே எல்நினோவின் மிக மோசமான பாதிப்பு உணரப்பட்டது. இலத்தீன் அமெரிக்க நாடுகளில் கடும் மழை வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட அதே வேளை வடஅமெரிக்காவில் கடும் வரட்சி காரணமாக அமெரிக்க, கனே டிய அரசுகள் பல பில்லியன் டொலர் களை இழந்தன. அங்கு மட்டுமன்றி இந்தோனேசியாவில் ஏற்பட்ட கடும் வரட்சியினால் அந்நாட்டுக்காடுகள் தீப்பற்றிக்கொண்டன இதனால் ஒன்றரை இலட்சம் ஹெக்கேடயர் அளவில் காட்டு மரங்களும், உராங்குட்டான் போன்ற அரிதான குரங்கு வகைகளும் அழிந்தன. இவை மட்டு மல்லாது விவசாயமும் பெரிதும் பாதிப் படைந்தது. தானியங்களுக்கு தட்டுப் பாடு ஏற்பட்டது. இவ்வனர்த்தம் மீண்டும் 1991 -92 இல் உணரப்பட்டது. 1997 இல் ஏற்பட்ட காட்டுத்தீயால் தோன்றிய புகைமண்டலம் காரணமாக நடுவானில்
இரு விமானங்கள் மோதி முந்நூறுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இதன் சகோதரி
அதாவது எல்நினோவின் சகோதரி என விஞ்ஞானிகளால் அழைக்கப்படும் 6orglasTT (LA NINA) 66ig)lb 851T6) நிலையும் தென்னமெரிக்க, 6)JL அமெரிக்க, கிழக்காசிய, அவுஸ்ரேலிய பகுதிகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. லாநினா எனப்படுவது ஸ்பானிய மொழியில் சிறுமி (LITTLE GIRL) எனப் பொருள்படும். இது நான்கு
 
 
 
 
 
 

※※茎※※空
அல்லது ஐந்து வருட இடைவெளிகளில் தோற்றம் பெறும். எல்நினோவை தோற்றுவிக்கும் அதே பருவக்காற்றே இதனையும் உருவாக்கும், ஆனால் இது காற்றின் போக்கில் ஏற்படும். மாற்றத்தால் உருவாகாது. பருவக்காற்று தனது 6p68) Du IIT601 போக்கிலேயே மிகவலுவாக வீசுவதால் உருவாகிறது. இவ் உயர்வேகக் காற்றினால் வெப்ப நீரோட்டம் அள்ளுண்டு செல்ல வட, தென்னமெரிக்கவில் வெட்பநிலை குறை வடைந்து கடும்குளிர் நிலவும் இதனால் கனடா, அலாஸ்கா போன்ற நாடுகளில் பெரும் பாதிப்பு ஏற்பட்டு பல்லாயிரக் கணக்கான உயிர்கள் அழிந்து வருகின்றன.
எல்நினோவின் சீற்றம் அமெரிக்க அவுஸ்ரேலிய கண்டங்களில் பெரும் பாலும் அழிவுகளை ஏற்படுத்தினாலும் தென்னாசிய நாடுகள் போன்ற வேற்றுக் கண்டநாடுகளில் அழிவினை ஏற்படுத் தாதென நாம் உதாசீனப்படுத்த முடியாது. ஏனெனில் அண்மைக் காலங் களில் இதன் பாதிப்புக்கள் தென்னாசி யாவின் சில நாடுகளில் உணரப்பட்டு இருக்கிறது. தற்போது எமதுநாட்டில் யாழ்ப்பாணம், வவுனியா, திரு கோணமலை போன்ற பிரதேசங்களில் நிலவும் உஷ்ணமான கால நிலைக்கு இதுவும் ஒரு காரணி என காலநிலை அவதானிகள் கருத்து தெரிவிக்கின் றனர். இதன் பெரும் சீற்றம் நம் நாட்டில் எதிர்காலத்தில் ஏற்படுமா என் பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
கு. கஜானனன்
2000 Maths (13)
5၅)
I
UV,
R2- ·RA V V

Page 89
அம். LDT!. என்ற முனகல் மட்டும் எங்கோ ஆழக்கிணற்றில் இருந்து வருவது போல் கேட்டது. அந்த உருவத் துக்குரிய உடலுறுப்புக்களைக் கண்டு பிடிப்பதே கடினமாக இருந்தது. தலைமுடி யெல்லாம் மண்டையை விட்டு வாபஸ் வாங்கியிருந்தன. செக்கச் செவேலெனச் சிவந்து பொங்கிப் போயிருந்த கொப் புளங்கள் நீர்க் குமிழிகளாய் உடைவ தற்குத் தயாராய் இருப்பதாகப்பட்டது.இது தான் மூக்கென்று அனுமானிக்கக் கூடிய இடத்திலே இரண்டும், அதற்குக் கீழே உதட்டினூடு ஒன்றுமாக மூன்று வயர்கள் நிலைத்திருந்தன. இன்னொரு குழாயினுாடு “சேலைன்” சீராகப் பயணித்துக் கொண்டி ருந்தது. இறுதி மூச்சுக்காகப் பிரயத் தனப்பட்டுக்கொண்டிருக்கும் இந்த உருவம் இந்த எமர்ஜென்சி றுமை விட்டுப் போகும்போது உயிரோடு போகுமா என்பது நூற்றுக்குத் தொன்னூற்றொன்பது வீதமும் பொய் என்றுதான் என்மனதிலே பட்டது. பத்தாண்டு கால எனது சேவையில் இந்தக் கேஸ் தான் மிகவும் மோசமானது என்று பட்டது. எனினும் டாக்டர் என்ற ரீதியிலே எந்த உயிரையும் காட்பாற்ற வேண்டிய தார்ப்பரியத்திலே நானும் LT5Lit சிவனேசனும் எங்களால் இயன்றவரை மருத்துவ முறைகளைக் 605ungbir(6 கொண்டிருக்கிறோம். நம்பிக்கையிழந்த நிலையில் சிகிச்சையைத் தொடர்ந்த எங்களுக்கு இந்தக் கேஸ் இரண்டு நாட்களாக உயிரைப்பிடித்துக் கொண்
டிருப்பது சிறிது ஆச்சரியமாகவும் இருந்தது. உதவிக்கு நின்ற தாதியைக் கூப்பிடடு “இவரை அசையவிட்டாமல்
பார்த்திரு” என்றவாறே எமர்ஜென்ஸி றுமின் மொசைக் தரை வழியாக வெளியே வழுக்கினோம். வாசலில் ஒரு பொதுக் கூட்டமே போடலாம் போலிருந்தது. முகப்பிலே மூன்று நான்கு பெண்கள் கண்ணிலே நீருடன் குலுங்கினர்கள்
கூட்டத்திலே சேட்டும் சூட்டுமாக அதி
 
 
 

காரத்துடன் நின்றிருந்த நபர் தனியாக வந்து “சேர்! ஆள் முடிய இன்னும் 6Tឆ្នាំ1666 நேரமெடுக்கும்? அப்பதான் உடனேயே பிணத்தைக் கொண்டுபோய் வேண்டியதைப் பார்க்கலாம்' என்றவாறே நிமிர்ந்ததுதான் தாமதம் டொக்ரர் சிவனேச னின் அகோரப் பார்வையினால் திடுக்குற்றுத் துண்டைக்காணோம் துணியைக்காணோம் என்று நழுவி விட்டார். சிவனேசன் விறுவிறென்று நடக்கத் தொடங்கினார். பொங்கியெழுந்த fÁJ66)Lu அடக்கிக் கொண்டு நானும் அவரைத் தொடர்ந்தேன். அப்பப்பா என்ன உலகமய்யா இது அன்பு, பண்பு, இரக்கம் எல்லாம் பறந்தோடி பூமி வெறும் கட்டாந்தரையாக இருப்பதாகவே என் மனதுக்குப்பட்டது.
தூரத்தில் வரும்போதே அக்கட்டடம் மிகப் பிரமாண்டமாய் வரவேற்றது. உலகிலேயே தலைசிறந்த கணணி நிறு வனங்களில் அதுவும் ஒன்று. மிகவிரைவாக நவீன முறையில் கொம்பியூட்டர்களைத் தயாரித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது தான் அக்கம்பனியின் முக்கிய நோக்கம், தற்போது தானாகவே செயற் படும் தானியங்கி ரோபோட்களை உரு வாக்கி கொள்ளை லாபம் காண்பதற்காக அக்கம்பனியில் இரவு பகல் ஓயாது ஆராய்ச்சிகள் நடைபெற்றுக் கொண்டி ருந்தன. ஆராய்ச்சிகள் முடிவுக் கட்டத்தை நெருங்கிக் கொண்டிருந்தன.
来来宋求冰冰本冰来求求求来永来来冰求来来求来来冰来 மாலை 7 மணியடித்து 10 நிமிடங்கள் விரைந்திருந்தன. பளிச்சென்று இளம்பச்சை வண்ணத்தில் குலுங்கிய அந்தக் கள் நலுங்காமல் குலுங்காமல் கம்பனி வாசலை நெருங்கியது. சிறிது நேரம் தரித்து நின்று ஏதோ செய்த பின் திடீரெனப் புறப்பட்டு வேறுவழியிலே சீறிக்கொண்டு சென்றது. அரைமணி நேரத்தின் பின் அதே கார் மிகவும் சாவதானமாக வந்தது. கேற் திறப்பதற்காக அக்காரினுள் காத்திருந்த அல்பேட்டை அக்கம்பனியின் பிரதான

Page 90
பங்காள் மோகன் அவசரமாக வர வேற்றார். “அல்பேட் இவ்வளவு நேரமும் எங்கே போயிருந்தாய் விரைவாக வா! அங்கே அவர்கள் காத்திருக்கப் போகிறார்கள்”. அல்பேட் உஷாரானான். அடுத்த பத்து நிமிடத்தில் அவர்கள் அந்த ஹோட்டலில் இருந்தார்கள் புதிதாக உருவாக்கிய ரோபோட்களின் செயல் திறனைப் பரீட்சிப்பதற்காக அக்குழு கூட்டப்பட்டிருந்தது. அந்தவிஞ்ஞானி களுடன் இன்னொரு ரோபோவும் காத்திருந்தது. இரவு 8 மணியளவில் சந்திப்பு ஆரம்பமானது. மோகன், அல்பேட் இருவரும் கொண்டுவந்த மாதிரி ரோடோ குழுவின் மத்தியில் கைகட்டி நின்றிருந்தது விஞ்ஞானிகள் தங்கள் ரோபோவுடன் இந்த ரோபோவை பலகோணங்களில் ஒப்பிட்டுப் பிழை கண்டுபிடிப்பதற்காகப் பகீரதப் பிரயத்தனம் செய்து கொண்டிருந்தார்கள் அப்போது திடீரென அந்த மண்டபத்தினுள் மின்சாரம் துண்டிக்கப்பட எதிர்பாராமல் இருள் மண்டியது. இருளில் யாரோ நடப்பது போன்று காலடியோசைகள் விரைவாகக் கேட்டன. எல்லோரும் தமக்குள்ளே குசுகுசுக்கத் தொடங்கினர். சில மின்சார ஸ்விட்சுக்களை இருளில் தடவினர். அடுத்த நிமிடம் மீண்டும் அம் மண்டபத்தினுள் வெளிச்சம் பரவியது. எல்லாப் பொருட்களும் அப்படியே இருக்க நடுவில் கைகட்டி நின்றிருந்த மாதிரி ரோபோ மாத்திரம் இப்போது சுவருக்குப் பக்கத்தில் சுவரை நோக்கியவாறு நின்றிருந்தது.
எல்லோரும் அதனை விநோதமாகப் பார்த்தனர். விஞ்ஞானி களுடன் வந்திருந்த ரோபோவும் அதனைக் கூர்மையாக
அவதானிக்கத் தொடங்கியது.
மோகன் தமது ரோபோவுக்குத் கிட்டே நெருங்கிச் சென்றார். அதன்மேல் கையைப் போட முயன்ற அடுத்த நொடி தனது பொக்கற்றினுள் இருந்த ரிமோட் கொண்ட்றோல் பட்டனை அல்பேட் கிளிக் செய்ய மின்னலெனத் திரும்பிய ரோபோவின் கையில் ஏதோ ஒரு திரவப் போத்தல் பளிச்சிட்டது. எதிர்பாராமல் அதிர்ந்த மோகன் பின்வாங்க நினைத்த அரை நொடியில் ரோபோ தன் கையில் வைத்திருந்த அக்கினித் திராவகத்தால் அவரைக் குளிப்பாட்டியது போதாதென்று
 

மோகன் மீது உஷ்ணக்கதிரையும் பாய்ச்சியது.
சடுதியான இந்த விபரீதத்தை உணர்ந்த தலைமை விஞ்ஞானி றோய் தமது ரோபோவுக்கு எதிர்ப்பு சமிக்கை செய்ய கட்டளையை உணர்ந்து அது செயற்படமுன்அதன தானியங்கிப் பகுதியில் எங்கிருந்தோ வந்த லேசர் கதிர்புகுந்துவிளை யாடியது.அது செயலிழந்து சாய்ந்தபோது, கூட நின்றிருந்த “மாதிரிரோபோவும்” அல்பேட்டும் மாயமாகியிருந்தார்கள். அசிட் பாய்ச்சப்பட்டு மிகவும் துடிதுடித்து, உடல் எரிய மோகன் சுய நினைவை மறந்து கொண்டிருக்கையில் அந்த ஹோட்டலை நோக்கி அம்புலனஸ் விரைந்து கொண்டி ருந்தது.
※来来来宗米米来求来※来※来※※来米米家冰冰米率来来来 அல்பேட் மிகவும் சந்தோசத்தி லிருந்தான். அவனுடன் இருந்த நண்பர்கள் நிறைபோதையிலிருந்தார்கள். விஞ்ஞானி களுடனான சந்திப்பின் முன்னேயே சென்று ஒரிஜினல் ரோபோவை மாற்றி வெறும் போலி ரோபோவை வைத்து அதன் மூலம் இப்போது இந்தக் கம்பனிக்கே ஏகாதிபதியாய் வரப்போவதை நினைக்க அவனுக்கு இன்னும் போதை ஏறியது. இன்னும் நிறைய ஊற்றிக் குடித்தான். அந்நேரம் கதவு தட்டப்பட்டது. திறக்கப் பட்ட கதவின் மறுபுறம் கம்பனி மனேஜர் பதட்டமாய் நின்று கொண்டிருந்தார். சார்! மோகன் சாருக்கு சீரியஸாக இருக்கிறதாம். சீக்கிரம், உங்களைப் பார்க்க விரும்பு கிறாராம் மனேஜர் மூச்சிழுத்தார். “ஆகா! இந்தப் பெரிய மலையளவு சொத்தை என்பேரில் விட்டுச் செல்லும் பாட்னருக்கு சாவுக்காவது குட்பை சொல்லாவிடில் எப்படி?” என்று மனதினுள் சிரித்தவனாய் காரில் தொற்றினான் அல்பேட் 永率来承米率※来来率※※※※※※※※※※※※※※※※※※※※※水※
மோகனைப் பார்க்கவே பரிதாபமாக இருந்தது கண், முகம் உடல் முழுவதும் அவிந்து பொங்கிப் போயிருந்தது. அவரது வலக்கை மட்டும் பொத்திய நிலையில் மடங்கியிருந்தது. மோகன் ஏதோ சொல் வதற்குத் தவிப்பதாகப்பட்டது அல் பேட்டுக்கு மெதுவாய் அவரது முகத்திற்கு நேரே குனிந்தான் மடங்கி இருந்த வலது

Page 91
黑
-
痺
கையைச் சிரமப்பட்டு உயர்திய மோகனுக்கு எங்கிருந்துதான் அத்தனை பலம் வந்ததோயானறியேன் பொத்தியிருந்த 6莓&6QU上 விரித்தது தான் தாமதம் அதனுள்ளிருந்த கிறிஸ் கத்தி அல்பேட்டின் மார்புக் கூட்டைத்தேடி மின்னலாய்ச் சீறியது முற்றிலும் இதை எதிர்பார்க்காத நான் கத்திக்குத்தினால் துவண்டு விழும் அல்பேட்டைத் தாங்கிப் பிடிக்க, மீண்டும் ஒரு சதக் இம் முறை கத்தி மோகனின் நெஞ்சினுள் உயிர்ப் பறவையை அறுத்துக் கொண்டிருந்தது. “சொத்துக்கு ஆசைப் பட்டவன் இங்கே வாழவேகூடாது' என்று அவரது வாய்மட்டும் இறுதியாக மெதுவாக அசைந்தது.
கண்டென்ஸர் (Condense) :
மின்சக்தியைச் சேமித்து கண்டென்ஸர் என்று பெயர் உலோகத் தகடுகள் மிக உலோகத்தகட்டுக்கும் இன தடவப்பட்ட காகிதம் மைக்க பொருட்கள் வைக்கப்பட்டிருக் பொருட்களால் இந்த கண்.ெ உலோகத்தகடுகளும் மிகுந்த ஏற்கும். இந்த கண்டென ரேடியோவில் டியூனிங்கை முடிகிறது. இன்னொரு நிை எனும் ஒலியோ வானொலியி விரும்பும் நிலையத்தின் டியூனிங்கைத் திருப்புகிறோம் பெட்டியிலுள்ள கண்டென்சர் முடியாதபடி மென்மைப்படுத் Circuits என்பதிலே இந்த வச
 
 

மார்பிலே இதயம் வரை பாய்ந்திருந்த கத்தியின் காரணமாக உயிருக்கு மன்றாடிக் கொண்டிருந்த அல்பேட் இப்போது மோக னின் இடத்திலேதுடித்துக் கொண்டிரு க்க, மோகனின் பிணம் சவக் கிடங்கை
நோக்கிச் சென்று கொண்டிருந்து,
(யாவும் கற்பனை)
r- .ר தி. பதமதாஷ
2000 Maths (13) k . تھی۔
என்றால் என்ன?
வைக்கக்கூடிய கருவிக்கு இந்தக் கருவியில் இரு அருகில் இருக்கும். இரு டயில் காற்று, மெழுகு கா போன்ற மின் கடத்தாட் 5கும். இந்த மின் கடத்தாய் உலர் அதாவது இந்த இரு அளவு மின்னோட்டத்தை *சர்களின் உதவியாலேயே (පිෂ්‍යපී පෙfft|JITන්‍ය හිතකJජ්ජ්‍ය லயத்தின் ஒலியோ, கீ கீ ல் ஏற்படும் போது நாம் நிகழ்ச்சிகளைக் கேட்க அப்பொழுது வானொலிட் அந்த ஒலிகளைக் கேட்க as III.606OIIIe.5: A. C

Page 92
25 Gugisag
தத்துவ மேதை கலாநிதி ஐன்ஸ்டினின் ஒப்புஇல்லாத தத்துவமானது உலகின் ஏனைய இயக்கவியற் கொள்கைகளை யெல்லாம் ஓர் பக்கமாக ஒதுக்கிவிட்டு உலகத்தையே ஓர் தனிசுவர்க்கம் ஆக்கிய தத்துவமாகும்.
இதன்படி ஓர் பொருள் இயங்கும் வேகமானது ஒளியின் வேகத்தை (108 X 10 Km/h) அணுகும் போது அதன் திணி வானது மிக மிக அதிகமாகி விடுகின்றது என்கின்ற ஐன்ஸ்டின் இத்திணிவு அதிகரிப்புக்குக் காரணம் பொருளிற்கு உண்டாகும் இயக்கப்பலன்புச் சக்தி ஆகும் என்கிறார். இவள் இதனை
M = flo 艺 M 1-v2/c என்ற சமன்பாட்டாற் குறித்தார்
இங்கு Mo என்பது பொருளானது ஓய்விலிருக்கையில் அதன் திணி 606jub M என்பது V என்னும் வேகத்தில் இயங்கிக் கொண்டு இருக்கையில் அதன் திணிவையும் C என்பது ஒளியின் வேகத்தையும் குறிக்கும். உதாரணமாக 50Kg திணிவு உடைய ஓர் பொருள் ஒளியின் வேகத்தை அடையும் என எடுப்போம். அப்போது Wic என்றும்தொகுதி W1=1 என்னும் பெறுமானத்தை அடையும் அப்போது, Wi-vic என்று O (பூச்சியத்தை) அடைகிறது
எனவே ஐன்ஸ்டின் சமன்பாட்டின் படி m = 50 Kg
O
ஓர் பெறுமானத்தை பூச்சியத்தால் வகுக்கும் போது பெறப்படும் பெறுமானம் முடிவிலிய் பொறுமானத்தைப் பெறுகின்றது.
 
 
 

க்காதலி வயதாவான?
எனின் இதனை இயக்கக் கூடிய விசை இருக்க முடியுமா?
P = mf எனும் சமன்பாட்டில் P ஆனது திணிவு m ஐ f எனும் ஆர்முடுகலுடன் (acccelaration) இயங்கச் செய்யும் விசையாகும். இதற்கு m முடிவிலி ஆயின் F என்ற விசை இருக்க முடியாத அளவு பெரிதாகிறது. இதில் இருந்து பெறப்படுவது என்னவெனில் எந்த ஓர் பொருளும் பொருள் வடிவில் இருந்து கொண்டு ஒளியின் வேகத்தில் பிராயணம் செய்ய முடியாது என்பதே, அங்ங்ணம் பிராயணம் செய்யின் அக்கருவியிலுள்ள Ցյ6iT6չ கோலின் அளவும் கடிகாரத்தின் இயக் கமும் குறைந்த பூச்சியத்தை நெருங்கும் என்கிறார் ஐன்ஸ்டின், அதாவது அளவு கருவிகளின் காலப்பிரமாணம் குறைந்து விடுமென்கிறார்.
இதன்படி குறித்தகால இடையீட்டுடன் இயங்கும் மனித இருதயமும் ஓர் கடிகாரமே என்று வாதாடுகிறார் ஐன்ஸ்டின் அப்படி ஆயின் ஒளியின் வேகத்திற்கு சமனான வேகத்தில் பிராயணம் செய்யும் மனிதனின் இருதயத்துடிப்பு குறைந்து விடும். இந்த இருதயத் துடிப்புக்கேற்ப் உடலின் ஏனைய இயக்கங்களும் தாமதிக்க மனிதனின் பருவமாற்றங்களும் தாமதித்து இதனால் மனிதனின் வய தேற்றமும் தாமதிக்கும் என்று சொல்லும் விஞ்ஞானமேதை ஐன்ஸ்டீன் சிந்தனையை கிளப்பும் கற்பனையுலகிலும் சஞ்சரிக்கிறார்.
50 வயதுடைய தந்தையார் 30 வயதுடைய மைந்தனை பூமியில் விட்டு விட்டு ஒளியின் வேகத்தில் பிராயாணம் செய்யும் அண்டவெளிக் கப்பலொன்றில் செவ்வாய்க்குப் பயணம் செய்கிறர் என்று வைத்துக் கொள்வோம் இந்த அதிசயமான வேகத்தில் அவரது கடிகாரம் வழக்கமான

Page 93
s
>
B
*
வேகத்தின் % மடங்குடனேயே இயங்கும். அதாவது இருதய இயக்கமும் அவ்வாறே.
இவ்வாறு 40 வருடங்கள் (உண்மை யான புவிக்கணக்குப்படி) செவ்வாய்க்குப் பிராயாணம் செய்து விட்டுத் திரும்பும் அவருக்கு “அவரைப் பொறுத்தவரையில்’ 20 வருடங்கள் அதிகமாக இருப்பதை உணர்வார்.
அதன் படி அப்போது அவருக்கு 50+20=70 வருடம். ஆனால் அதே சமயம் அவரது மைந்தனின் வயது 30+40 = 70 வருடம் தந்தைக்கும் மகனுக்கும் ஒரே வயதாக இருப்பதை காணும் அவர்களால் அதனை எப்படி ஜீரணிக்க முடியும்? உதாரணத்திற்கு இன்னொன்றை எடுப்போம். 25 வயது காதலன் ஒருவன் தன் 18 வயது காதலியை புவியில் விட்டுவிட்டு
^ನ್ತ இசைத்தட்டுகளி
பதியப்படுகின்றன?
மெழுகு பூசப்பட்ட தட்டு ஒன்றில் அதிரச் செய்து அதற்கு ஏற்ப 28 பதியும் தற்காலத்தில் இன் விடுகின்றனர். மைக்ரோ போனில் ஏற்படுத்துகின்றனர். மின்னோ அதிரக்கூடிய ஒலிப்பதிவுப் பெட் எலக்ட்ரான் கருவிகளின் மூ செய்கின்றனர். ஒலியைப் பதிவு
தட்டுகள் சுழல மின்சார மே கின்றனர். ஒலியைப் பெற
அதிர்வுக்கேற்ற துடிப்பு மின்:ே ། སྔོ་ཚོད་མ་བྱུང་བ་གར་ 2_aামাঞতা.
 
 
 

நாணி - 1999 இ
ஒளியின் வேகத்துடன் அண்டவெளிக்குள் 20 வருடம் பிரவேசித்துவிட்டு புவிக்கு திரும்பும் போது காதலனின் வயது “அவனைப் பொறுத்த வரையில் 25+10 =35’ ஆனால் காதலி யின் வயது 18 --20 =38 அதாவது காதலனை விட காதலி மூதாட்டி ஆகிறாள். இது இப்போது ஒன்றும் அதிசய மான விடயம் அல்ல. "சங்கதி அப்படியானால் நான் அண்ட வெளியில் பிரயாணம் செய்ய நேரிட்டால் கட்டாயம் காதலியை அழைத்துக் கொண்டு தான் செல்வேன்.
நன்றி
S.N. Tharanitharan 2000 Bio (13)
V
ல் பாடல்கள் ܗܒ݂ܘܗܽܗ\
) ஊசியைக் கொண்டு ஒலியை பூசியானது ஒலி அலைகளைப் ானும் எளிதாகச் செய்து ல் மின்னோட்ட அதிர்வுகளை ட்டத் துடிப்பினால் ஊசி டியை பயன்படுத்துகின்றனர். லம் ஒலிபெருக்கும் பதிவு செய்யும் போது கிராமபோன் ாட்டார்களைப் பயன்படுத்து
மின்தூண்டல் ஏற்படுத்தி னாட்டம் ஏற்படுத்தக் கூடிய
ノ

Page 94
திரான்சிஸ்ரர் குறைகடத்திகளால் உண்டாக்கப்பட்ட ஒரு கருவியாகும். இது P - N சந்திகளைக் கொண்ட ஒர கருவியாகும். குறைகடத்தி ஒன்றில் இவ்விரு சந்திகளும் மாசுள்ள குறைகடத்தி ஒன்றின் மெல்லிய பகுதி பொதுவாக இருக்கும் வண்ணம் அமைக் கப்படும்.
N P N P N p
nnnnnnnnnnnnnnm -C E- Ι ι
B — eIL9 Base C - (3Fassil UT6 Collector E - EIT6SEmitter
இதனுடைய 3 பகுதிகளும் வெவ்வேறு அளவில் மாசுபடுத்தப்பட்டிருக்கும் நடுப் பகுதி குறைந்த எண்ணிக்கையான மாசுக்களைக்கொண்டிருக்கும். இப்பகுதி அடி மற்றயதில் ஒன்று அதிக எண்ணிக் கையான மாசுக்களைக் கொண்டிருக்கும் இது காலி, மற்றயது சேகரிப்பான்
I EFー - گل>۔ - C
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சிஸ்ரர் ISTOR
எனக்கொள்ளப்படும். சேகரிப்பான் அளவில் பெரியாதகும்.
星
E سحصے
لینڈ
C
\
|-
திரான்சிஸ்ரர் தொழிற்பாட்டிற்கு ஆன காலி - அடி சக்தி முன்முககோடலல் நிலையிலும் அடி - சேரிட்பான் சக்தி பின் முக கோடலிலும் இருக்குமாறு கோடல் இடல் வேண்டும்.
படத்தில் காட்டப்பட்டுள்ளது போல இணைப்பினை ஏற்படுத்தும் போது காலிப் பகுதியில் இருந்து பெரும்பான்மை காவி கள் e அடிப்பகுதியை நோக்கி செல்லும் அடிப்பகுதி மெல்லியதாகாவும் குறைந் தளவு மாசுப்பமுக்கப்பட்டிருப்பதாலும் e - துளைகள் இணைதல் மிககுறைந்த அளவிலேயே தான் நிகழும் எனவே அடிப்பகுதியை அடைந்த காலிப்பகுதியின் பெரும் பான்மைக்காவிகள் அடி. சேகரிப் பான் சந்தியை பொறுத்தமட்டில் இச்சந்தி முன் முகக் கோடலில் இருப்பதால் அவை பெரும்பாலும் சேகரிப்பான் பகுதியை நோக்கி விரைந்து பாயும். எனவே காலி சேகரிப்பான் சுற்றில் பெரிய மின்னோட்டம் இருக்கும். அடிப்பகுதியில் சிறிதளவு e - துளைகள் இணைவதால் அடிப்பகுதியில் சிறிய மின்னோட்டம் இருக்கும்.

Page 95
பொதுவாக NPN திரான்சிஸ்ரர்களின் தொழிற்பாடு PNP திரான்சிஸ்ரர்களின் தொழிற்பாட்டுக்கு ஒத்ததாகும் ஆனால் NPN பிரதான மினனோட்டக் காவிகள் e, NPNல் துளைகள் eகள் துளைகளிலும் வேகம் கூடியன. இதனால் மின்சமிக்கைகளும் மிக விரைவாக தக்கவாறு இயங்க NPN தரான் சிஸ்ரர் கணனி போன்றவற்றில் பயன் படுத்தப்படுகின்றது.
B
菌艮
B
திரான்சிஸ்ரர்களின் வடிவமைப்புகள்
C
Ε
E
C
སྔ་
گسس
翼
*
CE
- E
Ꮩl/
திரான்சிஸ்ரா ஒன்று பயன் iel கருவிகளாக தொழிற்படுவதற்கு அதன் அடிகாலி சேகரிப்பான் என்ற முடிவிடங் களில் சமிக்கைகள் உள்ளிடக் தேவையான இரு முடிவிடங்களையும் வெளியிடக் தேவையான முடிவிடங் களையும் 3 வகைகளில் தெரிவு QafflueoTib.
முதல் வரிப்படத்தில் சமிக்கைகள் உள்ளிடவும் சமிக்கைகள் வெளிப்படவும் காலி முடிவிடம் பொதுவாக உள்ளது இதனால் இதனை பொது காலி உரு அமைப்பு என அழைக்கப்படும். இவ் உரு அமைப்புக்கு உள்ளிடு மின்னோட்டம் B. வெளிப்படும் மின்னோட்டம் 1 g ஐக்
(6.
 
 
 
 
 
 

gEసXSEKXEEEEXXCEప్ళళ్లక్షా
காட்டிலும் IC பெரிதாக இருப்பதனால் இங்கு மின்னோட்டம் பெருப்பிக்கப்படும்.
மின்னோட்ட இலாபம் B
丑 – كn6ع 10= لا
IE சேகரிப்பான் மின்னோட்ட நயம்
Ic = o, IE But B = Ic + E.
= Ic+ IB
O
le =lc+IC/p
O. lfo =l+ 1/B l/B =l -1 fo,
- O -
1-Ꭴ. திரான் சிஸ்ரரின் குண இயல்புகள் -
MA
ଦ୍ବିତ
VB
இங்கு பொது காலி உருஅமைப்பின் குணஇயல்பைக் கருதுவோம்.
//
VéE
جا
IB
உள்ளிடும் குணஇயல்பு இருமை வாயில் ஒன்றின் முன்னோக்கு சாருகை : குண இயல்புடன் ஒத்திருப்பதைக் கான x லாம் வரைபடத்தில் உள்ள வளையிகள்
)

Page 96
- சேகரிப்பான் மின் அழுத்த வேறுபாடு VCE வெவ்வேறு மாறாய் பெறுமானங்களுக்கு பெறப்பட்டவையே ஆகும். -
ஒவ்வொன்றும் காலி
பரிசோதனை ஒன்றில் WCEன் மாறாத பெறுமானத்தை அழுத்தமானி Weil உதவியுடன் பெறலாம். அழுத்தமானி A யின் உதவியுடன் YBE8 மாற்றி வெவ்வேறு VBE பெறுமானத்துக்கு உரியஐன் பெறுமானத்துக்கு உரிய பெறுமானத்தை அமுக்கமானி 14 A மானியின் உதவியுடன் பெறலாம், அமுக்கமானி Bயின் பரிசோதனையில்
1B யின் DigiT55 பெறுமானத்தை அமுக்கமாணி A யின் உதவியுடன் பெறலாம் அமுக்கமானி Bயின்
உதவியுடன் WC ஐ மாற்றி வெவ்வேறு VCE பெறுமானங்களுக்கு உரிய Icன் பெறுமானங்களை mA மானியில் வாசிக்கலாம் வெவ்வேறு மாறாத IB யின் பெறுமானங்களுக்கு பெறப்பட்ட WCE இனதும் Ic இனதும் அமையும் அடி மின்னோட்டம் O எனின் சேகரிப்பான் மின்னோட்டம் O ஆகும்
“பண்புக் காரணிகள்” மனிதஇன வள இருப்பது எவ்வாறு?
ஒரு குழந்தை தோன்றும் பொழுது காரணிகளால் உருவாகின்றது. 4 கூடுதலான பண்புக்காரணியால் உரு இராது. இது இயற்கையாகவே நடைெ அடுத்த சந்ததிக்கும் உருவாக்க
பயன்படுத்தப்படுகின்றன.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஐன்பெறுமானங்கள் வாசிக்கப்படும்.
பரிசோதனையில் Igயின் LOff Big5
பெறுமானங்களுக்கான வரைபு மேலே தரப்பட்டுள்ளது.
B = Tane -IC Ic B
ß = Correntgain
Na
71 سمتصے
IBன் வெவ்வேறு பெறுமானங்களுக்கு ஒத்த ICன் பெறுமானத்தை பெற்று வரைபு வரைதல் அவ்வரைபு மேல் உள்ளவாறு
ச, நிரஞ்சன்
2000Maths (13)
ர்ச்சிக்கு மிக இன்றியமையாதது
அதன் உருவம் 46 பண்புக் க்குக் குறைவான அல்லது வானால் அது மனித இனமாய் }பறுகிறது. மரபியல் பண்புகளை இந்தப் பண்புக் காரணிகளே

Page 97
s
臧
>
ஆசி
விண்வெளி ஆய்வுகளின் ஓர் மைற் கல்லாக மனிதன் 1969 இல் சந்திரனில் காலடி வைத்து அமைந்தது என்றால் அது மிகையாகாது. எனினும் சந்திரனில் காலடி வைக்க முன்னரே பூமிக்கு அயலில் உள்ள, பூமியிலிருந்து வெற்றுக்கண்ணால் பார்க்கையில் செந்நிறமாக தெரிகின்ற காரணத்தால் செங்கோள் என அழைக் கப்படுகின்ற செவ்வாய்க்கிரகத் தின் மீது மனிதனின் பார்வை திரும்பியது. சூரிய குடும்பத்தில் காணப்படும் ஏனைய கிரகங் களைத் தவிர்த்து செவ்வாய் மீது ஆராய்ச்சியாளர்கள் கவனம் திரும்புதற்கு அதற்கு முந்திய வானியல் ஆய்வாளர்கள், நிபுணர்களின் செவ்வாய் பற்றிய கருத் துக்கள், செவ்வாயில் உயிரினங்கள் வாழ்கின்றனவா என்ற ஐயப்பாடும், செவ் வாயின் முனைவுட்பகுதிகளில் தோன்றி LD60055 பனிக்கவிப்புக்கள், இங்கு குறுக்கும் நெடுக்கும் காணப்பட்ட கோடு கள் கால்வாய்களாக இருத்தல் வேண்டும் என்ற அபிப்பிராயம் போன்ற காரணங் களாக அமைந்தன.
1965 இல் ரஷ்யாவால் செவ்வாய் பற்றிய தகவல்களைத் திரட்டும் பொருட்டு மரினர்-9 எனும் செய்மதி அனுப்பி வைக் கப்பட்டது. இது செவ்வாயிற்கு அண்மை யில் சென்று எடுத்தனுப்பிய ப்டங்களில் இருந்து செவ்வாயில் இருப்பதாகக்
கருதப்பட்ட கால்வாய்கள் 5LD5 வானிலையாளர்களுக்குத் தெரிந்த பொய்த்தோற்றம் என்றியப்படுகின்றது.
அப்படங்களில் செவ்வாயின் மேற்பரப்பு கிண்ணக் குழிகளையும் புழுதி படித்த தரையையும் கொண்டுள்ளது என்றும், எரிமலைகள் தொழிற்பட்டுள்ளன என்றும் அறியப்பட்டது. இதன் பின் ரஷ்யா 1971 இல் மீண்டும் ஒரு விண்கலத்தை அனுப்பி வைத்து. இது செவ்வாய்த் தரையில் தட்டி நொருங்கியது.
*
R
 
 
 
 

இவற்றினால் ஆர்வம் பெற்ற அமெரிக்காவின் நாஸா (NASA) விண்ணியல் ஆராய்ச்சி நிலையமானது 1976 ஆம் ஆண்டு அனுப்பிய வைகிங் எனும் விண் ஒடமானது செவ்வாயின் சுற்றுப் பாதைக்குள் நுழைந்து செவ் வாயிலே தரையிறங்கியது. இது தரையிறங்க தேர்ந்து எடுத்த இடம்
“ஸ்டோனியா’ ஆகும். இது இப்பகுதியில் தரையிறங்க முன்பு பறந்தவாறும் தரையிறங்கிய பின்பும் எடுத்தனுப்பிய புகைப்படங்கள் விண்வெளி ஆராய்ச்சியாளர்களிடையே ஆச்சரியத் தையும் பேரார்வத்தையும் பல்வேறு கருத்துக் களையும் தோற்றுவித்ததோடு மட்டுமல்லாமல் செவ்வாய் பற்றிய ஆய்வு களை மேலும் தூண்டியது.
இப்பகுதியின் மலைகளில் வைகிங் எடுத்துத் தள்ளிய படங்களில் மனிதமுக அச்சுக்கள் காணப்பட்டதே அதற்குக் காரணமாகும். வைகிங் அனுப்பிய படங்களில் 3Km பிரதேசத்தை ஆக்கிர மித்துக் கொண்டிருந்த மனித முக வடிவிலான பிரமிட்டுக்களின் 6lipLjub அடங்கியிருந்தது. வானத்தை அழுந்தப் UITRI5g5LD LJITíT60)6)]u qL6ÖT JT600TLJLJLL615I. இப்பிரமிட்கள் இதனால் ஆய்வாளர் களிடையே * இறந்தவர்களைப் புதைப்பதற்காக புராதன எகிப்தியர்கள் கட்டும் கல்ல றைகளாகிய பிரமிட்டுக்கள் போன்றே, அதுவும் மனித முக அமைப்பில் அமைந்த பிரமிட்டுகள் எவ்வாறு செவ் வாயில் உருவாகின? * பூமியில் மனிதன், செவ்வாயில் மனிதமுக அச்சுக்கள் அதிசயம் ஆனால் எப்படிச் சாத்தியம்?
போன்ற வினாக்கள் எழுந்தன இவ்வினாக் கள் காரணமாக பல லட்சம் வருடங்க ளுக்கு முன்பு பின்னர் அழிந்துவிட்டதாகக்

Page 98
கருதப்படும் அல்லது தற்போது வாழ்ந்து கொண்டிருப்பதாகக் கருதப்படும் செவ்வா யின் நாகரீகம் கட்டி வைத்த சிலை - பிரமிட் கல்வெட்டுக்கள் இவை என்ற நம்பிக்கை ஏற்பட்டது.
இதன் காரணமாக செவ்வாயைச் சுற்றியபடியே ஓர் ஆய்வு கூடம் அமைக் கப்படல் வேண்டும் என நாஸா நீண்ட காலமாகத் திட்டமிட்டது. தீவிர முயற்சி யின் பின் மிகவும் சிக்கனமாக “செவ்வாய் gelousneii” (Mars Oberver) 6166 цВio செய்மதி ஆய்வு கூடத்தை நாஸா தயாரித்து 1993ம் ஆண்டு செவ்வாயை நோக்கி ஏவியது. எனினும் இம் முயற்சி எதிர்பாராத தோல்வியைத் தழுவியது. பூமியிலிருந்து 60LD6) தொலைவில் பயணித்துக் கொண்டிருந்த போது, செவ்வாயை அடைய 3 நாட்கள் இருக்கும் போது 1993 ஆவணி 21ஆம் திகதி செவ்வாய் அவதானி பூமியுடன் தொடர்பை இழந்தது.
மிகவும் சிக்கனமாக வடிவமைக் கப்பட்ட இச் செய்மதிக்கு நிதி சேமிப்பைக் கருத்தில் கொண்டு 1993-0821 அன்று 14 நிமிடங்கள் தொடர்பை நிறுத்தி வைப்பதற்கு அனுமதிக்கப் பட்டிருந்தது. அதன் பின் தொடர்பே ஏற்படவில்லை அந்தப் 14 நிமிடங்களும் விண்ணியல் ஆய்வு வரலாற்றில் மறக்க முடியாதவை செவ்வாய் அவதானிக்கு என்ன நிகழ்ந்தது என்பது இதுவரை கண்டறியப்படவில்லை. ஆனால் விஞ்ஞா னிகள் பலர் இது குறித்து தமது ஊகங்களை வெளியிட்டுள்ளனர்.
தொடர்பை நிறுத்தி வைத்திருந்த அந்த 14 நிமிட நேரத்துக்குள் செவ்வாய் அவதானி வெடித்துச் சிதறியிருக்க வேண்டும் இல்லை எனில் தொழில் நுட்பக் கோளறு காரணமாக உருக்குலையாது தொலைந்து போயிருத்தல் வேண்டும். பலரின் கருத்துக்கள் அமெரிக்கா அரசின் நிதி குறைப்பினால் ஏற்பட்ட சிக்கனக் கொள்கையே இதற்குக் காரணம் என்றது.
 
 
 

நாணி - 1999 இ
os.
கடந்தகால விண்ணியல் ஆய்வு களில் ஏற்பட்ட பின்னடைவுகளை ஒன் பாடமாகக் கருத்தில் கொண்டு மிகுந்த கவனத்துடன் செவ்வாய் ஆய்வுக்கு என 5ft 6in)f விஞ்ஞானிகள் பாத்பைண்டர் (Pathfinder) எனப்படும் விண்கலத்தை தயார் செய்தனர்.
1996 ஆம் ஆண்டு மார்கழி மாதம் அமொரிக்க விண்ணியல் ஆராய்ச்சி நிலையமான நாஸாவிலிருந்து LIFT5 பைண்டர் அனுப்பிவைக்கப்பட்டது. இந்த விண்கலமானது 7 மாதகாலமாக மணிக்கு 22 ஆயிரம் மைல் வேகத்தில் பயணம் செய்து செவ்வாயின் மிக அழுத்தமான வளிமண்டலத்துக்குள் 17 ஆயிரம் மைல் வேகத்தில் புகுந்து திட்டமிட்டபடி அமெரிக்காவின் சுதந்திர தினமான ஆடிமாதம் 4ம் திகதி (1997-07-04) இரவு நிதானமாக செவ்வாய்க் கிரகத்தில் தரை யிறங்கியது 21 ஆண்டுக்குப்பின் வெற்றி கரமாக செவ்வாயிலே தரை யிறங்கிய விண்கலம் பாத்பைண்டர் ஆகும்,
இவ்விண்கலத்தின் சிறப்பம்சம் என்னவெனில் செவ்வாய்க் கிரகத்தில் ஆய்வு செய்வதற்காக இது எடுத்துச் சென்ற கணனி வாகனமாகிய “சொஜோனர்”
எனப்படும் ரோபோவே ஆகும். இவ்வூர்தி
நிலத்தில் புதையாத வகையில் சில்லுகளையும், சிறிய சாய்வுகளில் ஏறக் கூடியதாகவும், கடக்கமுடியாத திணிவு குறுக்கிடில் தானாகவே திசை திருப்பிச் செல்லவும் தேவையான போது புகைப் படங்களை எடுத்து அனுப்பவும், சப்தங் களை ஒலிபதிவு செய்து அனுட்பக் கூடியதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இவ்வூர்தி பூமிக்கு அனுப்பிய தகவல்கள் விஞ்ஞானிகளைப் பெரிதும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. புகைப் படங் களில் இருந்து செவ்வாய்த்தரை செம் மன்னும் பாறைகளும் கொண்ட தரிசு நிலம் எனவும், இவை பெரிதும் பூமியை ஒத்தாகவே காணப்படுகின்றது எனவும், இதன் மேற்பரப்பில் முன்னர் தண்ணீர் இருந்துள்ளது என்பதற்கு ஆதாரமாக அரிப்புற்ற பெரிய, சிறிய உருண்டை

Page 99
கற்களும் மணலும் சான்று எனவும், ஆய்வளர்கள் கருதுகின்றனர். செவ்வாயில் காணப்படும் எரிமலைக்கிண்ணக்குழிகளும் செவ்வாயின் உட்பகுதி உருவாகிய கோளவகத்தைக் கொண்டுள்ளது எனவும் கருதுகின்றனர். மேலும் செவ்வாயில் உயிரினங்கள் இல்லை என்பது பெருமளவு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எனினும் பற்றி ரியா போன்ற நுண்ணங்கிகள் இருக்கலாம் என்பதே விஞ்ஞானிகள் சந்தேகம் ஆகும்.
இக்கலமும் ஊர்தியும் சில தினங் களில் தொழில்நுட்பக்கோளறு காரண மாக பழுதடைந்தது விஞ்ஞானிகளைச் சோகத்தில் ஆழ்த்தியது. எனினும் சில தினங்களில் மீண்டும் தொடர்புகள் கிடைத்தது கலமும் ஊர்தியும் எவ்விதக் குறையும் இன்றி உள்ளன எனும் தகவல் விஞ்ஞானிகளுக்குஉற்சாகம் ஊட்டியது. ஆய்வுகளைத் தொடர்ந்தனர். அதன் பின் இதே ஆண்டில் அதாவது 1997 ஆம் ஆண்டில் புரட்டாசி மாதம் செவ்வாயின் வளிமண்டலம், பூகோளநிலை காலநிலை என்பவற்றை ஆராய்ந்து தகவல் அனுப்ப “மார்ஸ் குளோமல் சர்வேயர்” எனும் விண்ஓடம் செவ்வாய்க்கு விஞ்ஞானிகளால் அனுட்பட்டது.
1998ம் ஆண்டு நாஸா விஞ்ஞானி களால் MG.S எனும் புகைப்படக்கருவி (Camara) செவ்வாய் கிரகத்திக்கு அனுட்பட்டது. இது முக்கியமாக 1976 இல் வைகிங் படம்பிடித்த இடங்களைத் தெளிவாகப்படம் பிடிக்கவும், ஏனைய பகுதிகளைப் படம் பிடிக்கவுமே அனுப் பட்டது. இக்கருவி 1998-04-05 அன்று வைகிங் படம் பிடித்த மலை முகடுகளை நெருங்கி படங்களை எடுத்தது. இப்படங்களை அவதானித்த விஞ்ஞானி களுக்கு பெரும் அதிர்ச்சி ஏனெனில் அப்படங்களில் மனித முக அச்சுக்கள் காணப்படவில்லை. M.G.S எடுத்த கோணமும் வைகிங் எடுத்த கோணமும் சற்று வித்தியாசப்பட்டிருந்தது. இச்சற்று வித்தியாசமே 17Km வித்தியாசத்தை ஏற்படுத்தக்கூடியது. இதனால் மனிதமுக அச்சுக்கள் இல்லாது வேறுபகுதிகளைப் படம்பிடித்து அனுப்பியிருக்கலாம். அத்
 

நாணி - 1999 இ
துடன் மலை முகடுகளை நெருங்கி படம் பிடித்ததால் மனித உருவின் முழு உருவும் படத்துள் அடங்காமல் வெறும் பாறை களாக காட்சி அளித்திருக்கலாம் என்பது சில ஆய்வாளர்கள் கருத்து
Z?
M.G.S பிடித்தனுப்பிய படங்களில் மனித முக அச்சுக்கள் காணப்படவில்லை எனினும் பற்பல சேதமடைந்த மண்ட பங்கள் காணப்பட்டன இவை செவ்வாய்க் கிரகத்தில் காலத்தால் அழிந்த ஆரம்ப காலச் செவ்வாய் நகரங்களின் மிகுதிகள் இங்கு ஏராளமாகப் புதைந்து இருக் கின்றதை காட்டுவதாக ஆய்வளர்கள் கூறு கின்றனர்.
இனிவரும் 11 ஆண்டுகளில்அதாவது 2010 ஆண்டு வரை செவ்வாய்க்கு பல விண் ஒடங்களை அனுப்புவதற்கு நாஸா திட்டமிட்டுள்ளது. இவைகள் 2001, 2002,2003,2005 எனும் ஆண்டுகளில் ஒரு விண்ஓடம் விதம் பல்வேறு ஆய்வுகளின் பொருட்டு அனுப்பிவைக்கத் திட்ட மிட்டுள்ளது. R
ΚΣ
2001 ஆம் ஆண்டு அனுப்படும் விண்கலம் ஒட்சிசன் தொழிலகமாக இருக்கும். அதாவது அங்குள்ள வாயுவை மாற்றி ஒட்சிசனை உருவாக்கி, விண்வெளி வீரர்கள் சுவாசிக்கக் கூடிய 6) If u alsT5 மாற்றும் பரிசோதனையில் x ஈடுபடும் 2002 ஆம் ஆண்டு அனுப்படும் இ விண்கலம் எடுத்துச் செல்லும் x கருவிகள்மூலம் செவ்வாயில் தரையிறங் கியதும் தரையில் துளையிட்டு தரையை X இரசாயன ரீதியாக ஆராய்வதுடன் நிலத்தடியில் திரவ நிலையிலோ உறை * நிலையிலோ ព្រឹ உள்ளதா எனக் கண்டறிந்து பூமிக்குத் தகவல்களை * அனுப்பிவைக்கும். செல்வாயில் நீள் : உள்ளது உறுதிப்படுத்தப்பட்டால் செவ் X வாய் மனிதனை இறக்கும் நாஸாவின் செயற்பாடு இரட்டை வேகம் பெறும் 2
2003 ஆம் ஆண்டு அனுப்ப இருக்கும் விண்கலம் ஒட்சிசனையும் x ரொக்கட் எரிபொருளையும் அங்கு காணப் G 3)}
படும் காபனீரொட்சைட்டை(CO2) பயன் படுத்தி தயாரிக்கும். அவ்வாறு தயாரிக்கப்
9)

Page 100
பட்ட எரிபொருட்களைப் பயன்படுத்தி அக்கலம் ஒரு சிறிய ரொக்கட்டை மேலே செலுத்திட்பரீட்சிக்கும். அவ்வாறு விண் னில் ஏவப்படும் ரொக்கட்டே பூமியில் உருவாக்கப்பட்டு செவ்வாய் எரி பொருளைப் பயன்படுத்தி செவ்வாய் விண்ணில் பறக்கும் முதல் ரொக்கட்டாக இருக்கும். இது தரை யிறங்குவதற்கு முன் உயர இருந்து பிடிக்கும் படங்களை பூமிக்கு அனுப்பி வைக்கும்.
இச்செயற்பாடுகள் அனைத்தும் திட்டமிட்டபடி இடையூறுகள் இன்றி நிறை வேறினால் 2005ஆம் ஆண்டு அனுப்பப் படும் விண்கலம் வெகு முக்கியமானதாக இருக்கும். இக்கலம் செவ்வாயில் தரையிறங்கி அங்கு தயாரிக்கப்பட்ட எரிபொருளை நிரப்பிக் கொண்டு மீண்டும் புறப்பட்டு பூமிவரும் அத்துடன் செவ்வாய் மண்ணயுைம் கற்களையும் எடுத்துவரும். இது மிகப்பெரிய விஞ்ஞான சாதனையாக இருக்கும். இத்திட்டமும் வெற்றி பெற்றால் 2008-2010 ஆண்டு களுக்கிடையில் நாஸாவானது நிரந்தர ஆய்வகம் ஒன்றை செவ்வாயில் நிறுவும். இவ்வாய்வகம் 2011ஆம் ஆண்டில் செவ்வாயில் இறங்க இருக்கும் மனிதர்களுக்குத் துணையாக வும், வழிகாட்டி யாகவும் இருக்கும் என நாஸா விஞ்ஞானி கள் கருதுகின்றனர்.
இதன் அடிப்படையில் 2011-07-21 ஆம் திகதி அன்று அமொக்காவின் புளோரிடாவிலிருந்து “எக்ஸ்ப்ளோரர் -1” எனும் விண்வெளி ஓடம் நான்கு நாடு களைச் சேர்ந்த 3 ஆண் மற்றும் 3 பென் விண்வெளி வீரவீராங்கனைகளைச் சுமந்து கொண்டு செவ்வாய்க் கிரகம் நோக்கி ஓர் வரலாற்றுப்பயணத்தை ஆரம்பிக்கும்.
செவ்வாய்க் கிரகத்திற்கு மனிதனை அனுப்புவது என்பது சமானிய சமாச்சார மல்ல, கட்டை விரல் தூக்கி மிரட்டும்
 
 

. }
ஞானி
1999 *
விஞ்ஞானச்சவால் இத்திட்டங்கள் நிறை வேறி மனிதன் செவ்வாயில் இறங்கினாலும் அவன் அங்கு தொடர்ந்து இருந்து ஆய்வுகள் செய்வதோ வாழ்க்கை நடத்து வதோ பகீரதப் பிரயத்தனமாக இருக்கும். செவ்வாயில் பூமியைப் போல் பாதுகாப்பு வழங்குவதற்கு ஓஸோன் வளையம் இல்லை. இதனால் உடலை ஊறு விளை விக்கும் நாசகாரக்கதிர்கள் தாக்கலாம். அத்துடன் அங்கே வெட்ப தட்ப நிலை களில் திடீர் மாற்றம் பூமியைப்போன்று 38 சதவீதமே ஈர்ப்புடைய செவ்வாயின் ஈர்ப்பு வித்தி யாசம் காரணமாக நரம்பு மண்டலப் பாதிப்புக்கள், இதயச் செயற்பாடு, இரத்தச் சுற்றோட்டம் போன்றவற்றில் பாதிப்புக்கள், இரத்த அழுத்த மாற்றம் போன்ற பல்வேறு மனித உடல், உள இயக்கமே மாறு ட்டுச் செயல்படும் நிதர்சன அபாயம் இருக்கிறது. இது மட்டுமல்லாமல் தொலைத்தொடர்பு சிக்கல் போன்ற பல பிரச்சினைகள் தலைதூக்கும். இவற்றை எல்லாம் சமாளித்து பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதன் மூலமே செவ்வாயில் உயர் வாழ்க்கை சாத்தியம் ஆகும்.
இட்பிரச்சனைகளுக்கான தீர்வு களுக்கு தற்பொழுது பல ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இவை இப் பொழுதுபெரும் பிரச்சனைகளாக இருந் தாலும் இனிவரும் காலங்களில் வளர்ந்து வரும் விஞ்ஞான தொழிநுட்ப அறிவால் தீாக்கப்படலாம், திாக்கப்படும் என்பதே எனது நம்பிக்கை இதன் பிறகு 2011 இல் மனிதன் அங்கு சென்று அனுப்பும் தகவல்கள் எப்படி இருக்கும்? அத் தகவல்கள் சாதகமானவையா? பாதக மானவையா? எதிர்பாராத திருப்பங்களை ஏற்படுத்துமா? எதற்கும் பொறுத்திருந்து பார்ப்போம்.
த. சிவரூபன்
2000 Maths (13)

Page 101
ই ঋ, ঋ, ঋ, ঋ, ঋ, ঋ, ঋ, ঋ, ঋ, ঋ, ঋ, ঋ, ঋ, ঋ, ঋ, ঋ, ঋ
氨 விழாவின் மலரை சிறப்புற வாழ்த்துகிறோம்
திங் శ్లే
F - 影
603.K.K நாச்சிமார்
u JITpLILU
“எங்கு ஒரு நூலகம் திறக் அங்கு ஒரு சிறைச்சாலை
a g a aa a gie as a gie a go go g a gie as sages g a gas ஐ மங்கலிகரமான பாராடருககள்
மங்களகரமான வைபவங்கள் என்று
ás 6Ĵg2SULIT
தி வண்ணக்கலர்
శి
శిశిక్షి శిశిక్షి శిశిశి శిశిక్షి శిశిక్షి శిశిశిరీ
ཕྱི་
 
 
 

& & F FF FF FFSFSRF FF FFK கப்படுகின்றதோ
மூடப்படுகின்றது’
ம் நிலைத்திருக்க
6O)6. I |க்கு 35 வருடகால சேவையில்,
ROAD, ாகம்
శిక్షి శిశిశిక్షి శిశిక్షి శిశి శిశి శిశి

Page 102
a . . . . . . . . . . . . . . . . .
இந்து விஞ்ஞானி நீ நீடுழி வாழ்க !
s * திறமான தேயிலை,
ஃபுகையிலை விற்பனையாளர்கள்
ృ**్మ .3 ܠܲ
K.K. SRoad, Inuvil
தரமான கல்வி
4, 55, K.K.S. Road,
Kokuvil, Junction Kokuvil.
*Ne e ê tê e ê e ê tê e ê e ê tê e ê é è
 

. . . . . . . . . . . . . . . . . A : இந்துவின் மைந்தர்களின்
இனிய படைப்பே நீ வாழி!
έΦμLΟΠ6δι
இ ஐஸ்கிறீம்
இல் கேக்
* சிற்றுண்டிவகைகளுக்கு
சுன்னாகத்தில்ஓர் சுவையகம்
K.K.S. Road, Chunnakam
து படுக்ககூடிய ஒரே உயிரினம் மனிதன்
இந்துவின் மடைம்மாம். இந்த விஞ்ஞானி
u is a is a e s நாமும் வாழ்த்துகிறோம்.
Y
தங்கநகை உலகின் தாரக நட்சத்திரம்
த்தினர்
பத்தர்
aidi
rii
துரை வீதிஅருகாமை, K.K.Road,
*亨子、会导会、学**学、会子、
கோ
6örLET
வி
50
شمھ

Page 103
败
இக்கட்டுரையானது விஞ்ஞானமும் மெய் ஞானமும் கலந்த கலவையின் ஓர் துளி. உலகிலேயே மிகவேகமாக செல் லக்கூடிய எண்ண வோட்டத்தினையும் விஞ்ஞானத்தையும் உரசிப் பார்த்தபோது பிறந்த ஓர் துளி. கட்டுரைக்குள் நுழையு முன் முதலில் உங்கள் மனத்தையும் ஒரு முகப்படுத்துங்கள். (என்ன முறாய்க் கிறீர்கள் போல் உள்ளது)
'எண்ணம் எவ்வளவு வலிமை யுடன் உடலை ஆட்சி செய்கின்றது. கவிஞன் கேதே என்பதை எண்ணிப் பார்க்கும்போது எனக்குப் பெரு வியப்பேற் படுகின்றது” என்று கூறினான். இக் கூற்றானது முற்றிலும் உண்மை. இந்த எண்ணத்தை நமது மனத்தால் கட்டுப் படுத்தி நமக்கு சாதகமாக மாற்றியமைக்க வேண்டியது நமது கையிலேயே தங்கியுள் எாது.
மனிதன் தான் விதியின் எஜமான் என்று தத்துவ அறிஞர்கள் U6) கூறியுள்ளார்கள். ஆனால், அதற்கான அடிப்படையை அவர்களுள் பெரும்பாலா னோர் விளக்கவில்லை. மனிதன் தன் உள்மனத்தைத் தன்வயப்படுத்தும் ஆற்ற லைப் பெற்று அதன் மூலம் இறைவனின் உதவி யையும் ஒத்துழைப்பையும் பெற இயலுவதால் தான் மனிதன் தன் விதி யின் தலைவனாகின்றான். இதனைப் பெரும்பாலானோர் உணர்வதில்லை.
தற்பொழுது எண்ணத்தின் சக்தி யின் மீது நமது பார்வையைச் செலுத்து வோம். நம்மிடமே எல்லா சக்திகளும் அடங்கியிருக்கின்றன. நம்மிடமே கடவுளும் உள்ளார். நமக்கு மனம் என்பது ஒன்றுண்டு என்பதை மறுக்க முடியாது. நம் ஆற்றல்களுக்கெல்லாம் மனமே அடிப்படை நாம் ஒன்றை தீவிரமாய் நினைத்தால், எண்ண அலைகளின் துடிப்ப திர்வுகள் நம்மை விட்டுக் கிளம்பு கின்றன. நன்மையாகவோ தீமையாகவோ எப்படி நாம் எண்ணுகின்றோமோ அட்ப
 
 
 

டியே அந்த அலைகளின் அதிர்வுகள் நாம் நினைத்தவரைச் சென்று தாக்குகின்றன.
உங்கள் மனோசக்தியை மின்சா ரத்திற்கு ஒப்பாக வளர்த்துக் கொள்ள வேண்டுமானால், உங்கள் எண்ணங்களை முதலில் ஒரு முகப்படுத்த நீங்கள் பயின்று கொள்ளவேண்டும். இந்தப் பயிற்சி அசாத்தியமானதல்ல. சாத்திய மானதேயா கும். அனுபவத்திற்கும் ஒத்ததேயாகும். சாதாரண மனிதர்களால் வெளியே அனுப்பப்படும் எண்ண அலைகள் சக்தி குறைந்தவை. அவை எந்த குறிப்பிட்ட இலட்சியத்தையும் சென்று சேர்வதில்லை. எந்தப் பயனையும் விளைவிப் பதில்லை. அவை பயனற்றவையாய்க் காற்றோடு காற்றாய், மறைந்து போய்விடுகின்றன. ஆனால் ஒரு முகப்படுத்தப்பட்ட மனத்தி லிருந்து செலுத்தப்படுகின்ற எண்ணங் களே மிகுந்த சக்தியுடன் இலட்சியத்தை நோக்கிப் பாய்ந்து சென்று தாக்குகின்றன. எதிர்பார்க்கும் விளைவுகளையும் ஏற்ப டுத்தி வெற்றியை அளிக்கின்றன.
ஆழ்மனத்தின் சக்தியை அறிய இங்கிலாந்தில் சில சோதனைகளைச் செய்தனர். ஒரு மனிதனை மனவசியம் செய்தனர். அவன் மயக்க நிலையிலிருந்த போது அவன் ஆழ் மனத்திடம் கூறினார் கள், "இப்போது உன் உடலில் டி.பி. கிருமிகளைச் செலுத்தவிருக் கின்றோம். இக் கிருமிகள் உன்னை ஏதும் செய்யா. உனக்கு நோயுண்டாக்கா. உன் உடலுக்கு எக்கேடும் விளைவிக்கா’ பின் அந்த நபர்மயக்கம் தெளிந்து எழுந்தார். அவரைப் பலகாலம் சோதனை செய்யத தில் டிபியின் சிறு அடையாளங்கூட அவர் உடலில் தோன்றவில்லை.
பதினாறு வயதுச் சிறுவன் ஒருவ னுக்குப் பிறவியிலிருந்து ஒரு தோல் வியாதி இருந்ததது. வழக்கமாக இத்த கைய பிறப்புக் குறைபாடுகளை நிவர்த் திக்க முடியவில்லை. ஆனால், அச் சிறுவனை LDSSTENJáfuLUúo செய்தனர் “இத்தோல் வியாதி இயல்பாக நாளடை

Page 104
ప్రP
வில் குறையவடையும்” என்னும் ஓர் எண்ணத்தை அவன் ஆழ்மனதில் பதிய வைத்து குணப்படுத்தினர் மேசன் என்னும் ஆங்கில மருத்துவர். முதன்முறையாக ஒரு பிறப் புரிமைக்குறைபாட்டை இவ்வாறு ஆழ்மனத் தொடர்பு மூலம் மாற்றிவிட முடியும் என்று மருத்துவ உலகம் கண்டது. ஆழ்மனத்தில் பதியும் ஓர் எண்ணம் எவ்வளவு வலுவானது. அது என்னென்ன செய்யக்கூடும் என்பதை இச் சோதனைகள் நிரூபிக்கின்றன.
XE sooX39ooX3 இந்து விஞ்ஞா
அதே போல் நமது தோல்வி களுக்கும் சங்கடங்களுக்கும், காரணம் நமது ஆழ்மனதில் புகவிட்ட எண்ணங் களே என்று மனநூலார் கூறுகின்றனர். “என்னால் முடியாது” என்று சிலர் ஆழ்மனதில் சொல்லி நம்பவைத்திருந்தால் அவர்கள் எடுத்த காரியம் எப்படி வெற்றியடையும்? “எனக்கு எப்போதுமே பூஞ்சை உடம்பு” “நான் கஷ்டங்களை அனுபவிக்கப் பிறந்தவன்” என்று பலவிதமாக நாம் எண்ணிக்கொண்டிருக் கின்றோம். இது உண்மை என்று நாமே நம்பிக் கொண்டிருக்கும் போது அப்படியே அது நடக்கின்றது இதையே தான் சுவாமி விவேகானந்தர் பின்வருமாறு கூறுகிறார். 'நீ எதை நினைக்கிறாயோ அதுவே நீயாகிறாய், நீ உன்னை பலவீனன் என்று நினைத்தாய் பலவீனனாகவே நீ ஆகிவிடு வாய், நீ உன்னை வலிமையுடையவன் என்று நினைத்தால் வலிமைபடைத்தவன் ஆகவே நீ ஆகிவிடுகிவாய், உனக்குள் அளவற்ற ஆற்றலும் அறிவும் வெல்ல முடியாத சக்தியும் குடிகொண்டிருக்கின் றன. என்று நீ நினைப்பாயானால், அந்தச் சக்திகளை உன்னால் வெளியே கொண்டு வரமுடியுமா னால்,நீயும் என்னைப்போல் ஆக முடியும்.”
கடும் மழை பெய்யும் போது "சனியன் பிடித்த மழை” என்கின்றோம். கடும் வெய்யில் எறிக்கும் போது “பாழாய்ப்போன வெய்யில்” என்று சலிக் கின்றோம். இப்படிச் சொல்வதால் நிலமையின் தன்மை மாறிவிடுகின்றதா? இல்லை. அப்படி பேசுவது நமது பழக்கம். அமெரிக்காவில் குளிர் உறைநிலைக்குச்
区>
 
 
 
 
 
 
 
 

செல்லும்போது காற்றில்லாமல் இருப்பது. நம் அதிஷ்டம் என்பார்கள். அது அவர் களின் மனநிலை. ‘இயற்கை நிலையை நம்மால் மாற்ற முடியாத போது வீணாகக் குறைபட்டுக் கொள்வானேன் குறைபடுவது மேலும் சங்கடத்தை அதிகரிக்குமே தவிர குறைக்காது. ஆகவே, மகிழ்ச்சியான மனநிலையை ஏற்படுத்து வதன் மூலம் புறச் சூழ்நிலையின் கொடுமையைச் சற்றுக் குறைக்க முடியாதா?’ என்பதுதான் அவர் கள் வாதம்.
அடுத்ததாக மனவலிமையின் பிரதான எதிரியான தாழ்வு மனப்பான் மையை பற்றியும் அறிவோம். மனவலி மையின் நிலைக்களனே தன்னம்பிக்கை தான். இதற்கு நேர்விரோதமான நிலைதான் தாழ்வுமனப்பான்மை, மனதிலே தாழ்வு இருக்கும்போது அங்கே எழுச்சியைக் காண முடியாது தளர்ச்சிதான் அங்கே நிலவும் தளர்ந்த மனப்போக்கு, மனதின் உறுதியைக் கலகலக்கச் செய்துவிடும். மன உறுதி கலகலத்த நிலையில் உழைப்பில் ஈடுபடும்போது மனம் வேலை யில் பதியவே பதியாது
தாழ்வு மனப்பான்மை கொண்டவர் களிடையேதான் தற்கொலை மனப்பான்மை யும் ஓங்கி வளர்ந்துள்ளது. “தற்கொலை செய்து கொள்பவனைக் கூடக் காட்பாற்றி உயிர் வாழச் செய்து விடலாம். ஆனால் தாழ்வு மனப்பான்மை கொண்டவனை வாழவைப்பது அவ்வளவு எளிதான செயல் அல்ல’ என்று ஒரு தடவை கூறினார் அமெரிக்க கோடீஸ்வரரான ராக்பெல்லர். தாழ்வு மனப்பான்மை கொண்டவன் ஏறத் தாழ தற்கொலை செய்து கொள்பவனுக் குச் சமம் என்றே கூற வேண்டும் தற்கொலை செய்து கொள்பவன் கூடத் தனது வாழ்க்கையைக் கண்மூடித் திறப் பதற்குள் முடித்துக்கொள்கின்றான். தாழ்வு p6. பான்மைக்கு இலக்கானவனோ தன்வாழ்க்கையைத் தானே சிறுக்ச சிறுக சித்திரவதை செய்து அழித்துக் கொள்கின் றான். எனவே தாழ்வு மனப்பான்மையை அகற்றி மன வலிமையை கூட்டுவது மனிதனின் வாழ்க்கையில் உண்மை யான ஆனந்தத்தை ஏற்படுத்தும்,

Page 105
சுவாமி விவேகானந்தர் விரும்பிய மன வலிமையின் ஓர் பகுதியை இப்போது தருகின்றேன். "இரும்பு போன்ற தசைகளும், எ.குப் போன்ற நரம்புகளும், எதனாலும் தடுக்க முடியாத வஜ்ராயுதம் போன்ற அளவற்ற மனவலிமையும் வாய்ந்தவர்களே நம் நாட்டிற்கு இப்போது தேவை. இந்த அண்ட சராசரங்களின் அந்தரங்க இரகசியங்களையெல்லாம் ஊடு ருவி ஆழ்ந்து அறியக் கூடிய மனவலிமை; ஆழ்ந்த கடலின் அடித்தளத்திற்குப் போக நேர்ந்தாலும், மரணத்தை நேருக்கு நேரே சந்திக்க வேண்டி வந்தாலும், எடுத்த காரியத்தை எவ்வாறேனும் முடிக்கும் அஞ்சா நெஞ்சம் இவையே நமக்கு இப்போது வேண்டும்”.
எண்ணங்களும் சக்தியின் ஓர் வடிவமாகும். அதை நமக்கு சாதகமாக மாற்றியமைக்க வேண்டியது pഥഴ്ച கைகளிலேயே தங்கியுள்ளது. எண்ணங் களைக் குவித்துப் புருவ நடுவிலே ஒருமுகப்படுத்துங்கள். உங்கள் பார்வை யையும் அங்கே ஒரு முகப்படுத்துங்கள் உங்கள் மனோசக்தி பெருகும். (இவன் என்ன நம்மை யோகாசனப் பயிற்சிக்கு இழுக்கிறான் என்று நினைக்கிறீர்கள, பரவா யில்லை தொடர்ந்து வாசியுங்கள்)
“செய்து கொண்டிருப்பதைத் தொடர்ந்து மனவுறுதியுடன் செய்து கொண்டிருங்கள் ஒன்றிலேயே கருத்தூன் றிச் செயல்படுங்கள்” ஒரு காரியத்தை செய்வதற்கு முன்பாக நன்றாக யோசிக்க வேண்டும். யோசித்து முடிவு செய்த பின் அதையே முயன்று முடிக்க வேண்டும். எந்த வேலையைச் செய்தாலும் மனம் அதிலேயே ஊன்றியிருக்கும் படி செய்ய வேண்டும். முகத்தைக் கழுவிக்கொள்கின் றிர்களா? அதிலேயே உங்கள் ஞாபகம் இருக்கட்டும். குளித்துக் கொண்டிருக்கின் றிர்களா? அப்போது வேறு எதையும் நினைக்காதீர்கள் சாப்பிடும்போது நம் முன் இருக்கும் பதார்த்தங்களை ருசி பார்த்து, இரசித்துச் சாப்பிட வேண்டும். அப்போது பல் வேறு பேச்சு, யோசனை ஆகியன வேண்டா. இவ்வண்ணம் எந்த வேலையைச் செய்தாலும் அதிலேயே மனத்தை ஊன்றவேண்டும். ஒருமுகச்
—
 
 
 

சிந்தனை செய்ய இதுவே முதல்படியாகும். ஒரு வேலை செய்யும் போது, மனத்தைக் கண்டபடி அலையவிடலாகாது. எண்ணங் களைச் சிதற விடலாகாது. மனம் ஒரு விஷயத்தை எண்ணிக் கொண்டிருக்கும் போது, அப்போது பல்வேறு எண்ணங் களுக்கும் இடம் கொடுக்காலாகாது.
அடுத்ததாக வருகின்ற பகுதி சற்றே ஆழமானது. தர்க்கரீதியானதும் சர்ச்சைக்குரியது மாகும். சர்ச்சைகளுக்கு நான் பொறுப்பாளியல்ல. ஏனெனில் அவை ஓஷோ என்று அழைக்கப்படும், ரீராஜ்னீஷ் சுவாமிகளால் அவரது சீடர்களில் ஒருவர் வினாவிய கேள்விக்கு அவர் அளித்த விடையின் ஒரு பகுதியாகும். ஓர் ஆணும், பெண்ணும் காதல் புரிந்து திருமணம் செய்து கொள்கின்றார்கள் ஆனால் அவர்கள் திரு மனத்தின் பின் இருவரும் அன்பாய் இணைந்து இருப்பதில்லை. இருவரிடையேயும் கருத்து வேறுபாடு கருத்து மோதல் காணப்படுகின்றது. இதற்கு காரணமும் இருவரினது எண்ண வோட்டங்களும் வெவ்வேறாக இருப்பதே யாகும். ஒருவர் மற்றவரது உணர் நிலையை உணரும் பொருட்டு ஒருபோதும் ஒரு மணி நேரம் கூட ஒன்றாக அமைதி யாக உட்கார்வதில்லை. மற்றவரி னதும் மிக ஆழமான மையப்பகுதியுடன் தொடர்பு கொண்டிருப்பதில்லை. இருவரினதும் ஆன்மாக்கள் தனித்தனியாகவே இருக்கின் றன. கோவில்களிலும், சேர்ச்சுகளிலும், கோர்ட்டுகளிலும் உடல்களுக்கு மட்டுமே திருமணம் நடக்கின்றது. இருவரினதும் ஆன்மாக்களும் பல மைல் தொலைவில் பிரிந்து உள்ளன. பெண் தனது எண்ணத்தினை சிதற விட்டு பல்வேறு ஆண்களை பற்றி கற்பனை செய்கிறாள். ஆணும் தனது வருங்கால மனை வியை பற்றி பல்வேறு கற்பனை செய்கின்றான். Ꮈ>Ꭵ6tᏍ6Ꮥl நிஜத்தில் பொய்க்கையில் குடும்பமே பிளவுபடும். எனவேதான் என் ணத்தின் படிநாம் அலைந்து திரியாமல் எண்ணத்தை, LD61605 கட்டுப்படுத்தி அவற்றை நம் பின்னே வரச்செய்ய வேண் டும் என்று பெரியவர்கள் கூறியுள்ளார்கள்
நல்ல எண்ணங்களிலிருந்து நல்ல பழக்கங்கள் ஏற்படுகின்றன. அதே போல், நல்ல பழக்கவழக்கங்களை வலுக்கட்

Page 106
X. 臀sks
俞
டாயமாக பின்பற்றுவதன் மூலம், நமது மன ஓட்டங்களை - எண்ணங்களை மாற்றலாம். சுத்தமான சலவை வேஷ்டி யையும், சலவைச்சட்டையையும் அணிந்து புறப்படும்போது மனதில் எழும் ஓர் புத்து ணர்ச்சியை, ஓர் திருப்பதியை,பெருமையை ஒரு கணம் நினைத்துப் பாருங்கள் முதன் முறையாகச் செல்லும் ஓர் அலுவலகத் தினுள் எல்லாம் கச்சிதமாக, துப்பரவாக ஒழுங்காக இருக்குமானால், அது உங்கள் மனத்தில் ஓர் சுறுசுறுப்பை ஏற்படுத்து கின்றதல்லவா? மனம் துயரத்திலோ, சோகத்திலோ மூழ்கும் போது, ஓர் இனிமையான பாட்டை முணுமுணுத்துப் பாருங்கள். உங்கள் மனநிலை மாறுபடு வதை உணர்வீர்கள் -
பிரச்சனைகளுடன் வரும் மன நோயாளியை முதலில் மனமருத்துவர் ஓர் இதமான சாய்வு நாற்காலியில் படுக்கச் சொல்லுவார். இதமான படுக்கை ஓர் நிம்மதியையும் பாதுகாப்பையும் தருகின் றது. அதனால் எண்ணநிலை மாறுகின்றது.
எண்ணமானது மூளையை மட்டுந் தான் பாதிக்கின்றது என்று பலர் எண்ணு கின்றார்கள். ஆனால், அது உடலின் ஒவ்வோர் அணுவையும் பாதிக்கின்றது என்பதையும் அவர்கள் அறிய வேண்டும். உண்மையில் உடல் முழுவதும் மூளை மயமாகவே இருக்கின்றது. அதாவது மூளையின் தன்மைகள் உடல்முழுவதும் பரவிக்கிடக்கின்றன. குருடர்களின் கை விரல்களிலேயே மூளையின் தன்மை மிகைத்திருப்பதாக உடலமைப்புக் கலை நிபுணர்கள் கூறுகின்றார்கள்
ஓர் வேலையை செய்யும் போது LD60To அதிலேயே லயித்திருக்க வேண்டுமென முன்பே குறிப்பிட்டுள்ளேன். அதற்கு அவசியம் புலனடக்க மாகும். ஒரு குரு தனது சிஷ்யர்களின் ஒவ்வொரு பாத்திரத்தில் நீரைமுற்றாக மட்டு மட்டாக தளும்பும் வரைநிரப்பி அவர்களிடம் கொடுத்து “நீங்கள் இதை இந்த சாலை வழியே கொண்டு சென்று மீண்டும் என்னிடத்தில் கொணர்ந்து தரவேண்டும். அவ்வாறு மீண்டும் திருப்பித் தருகையில் அதிலிருந்து ஒரு துளி நீர் கூட வெளியே
 
 
 
 

S?^డ
@EపళSEQEప
னி - 1999 இ
சிந்தியிருக்கக்கூடாது என்றார்” சாலையில் இவர்களது கவனத்தை திருப்பக்கூடிய பல நிகழ்ச்சிகளை குருவானவர் ஒழுங்கு செய்திருந்தார். ஒருவனைத்தவிர மற்றைய எல்லா சிஷ்யர்களினதும் பாத்திரத்தில் உள்ள நீரானது சிந்தியிருந்தது. குருவானவர் மற்றைய 6T66)T சிஷ்யர்களையும் நோக்கி சாலையில் நடத்த நிகழ்ச்சிகளை பற்றி கேட்டார். அவர்கள் விரிவாக எல்லாவற்றையும் விபரித்தனர். (இன்றைய தலை முறைக் கும், அன்றைய தலைமுறைக்கும் அதிக வித்தியாசமில்லை என்று எண்ணுகின் றிர்கள?) ஆனால் அந்த ஒரு சிஷ்ய னுக்கு மட்டும் சாலையில் நடந்தது எதுவும் தெரியவில்லை. அவனது கவனம் முழுவதும் பாத்திரத்திலேயேயிருந்தது. அதனால் அவன் போட்டியில் வெற்றிபெற முடிந்தது.
இறுதியாக எண்ணவோட்டத்தின் நெருங் கின தோழனான ஓய்வை பற்றி யும் சொல்ல வேண்டியுள்ளது. மனதை ஒரு முகப்படுத்துவது என்பது வேலையை அதிகமாக்கி கவனத்தோடு மேற்கொள்வ தென்பதல்ல. அதிகமான வேலைப் பளுவானாலும் பயிற்சியானாலும் அது முடிவில் கெடுதலையே தரும் ஒரு
நாளுக்கு ஐந்து மணி நேரப்படிப்பென்பது
படிப்புக்கு அதிகமான கால வரம்பு ஆகும்.
நாம் pLD5 எண்ணங்களை மேம்படுத்தவும் சிந்தித்து செயலாற்றவும் ஓய்வு அவசியம் மிக ஆதிகால மனிதன் வேட்டையாடி தனது பிழைப்பகளை மேற்கொண்டு வந்ததால் நாம் நமது எண்ணங்களை மேம்படுத்தவும் சிந்தித்து செயலாற்றவும் ஓய்வு அவசியம் மிக ஆதிகால மனிதன் வேட்டையாடி தனது பிழைப்புகளை மேற்கொண்டு வந்ததால் அவனால் ஓய்வாக ஓரிடத்தில் இருக்க முடிய வில்லை. அதனால் அவன் எதைப்பற்றியும் எண்ணவியலாது போயிற்று. அவனது வாழ்க்கையும் எந்தவொரு முன்னேற்றமுமில்லாமல் நகர்ந்தது. ஆனால் இடைக்காலத்திலும் பின்னரும் அவன் மந்தை மேய்ப்பு, விவசாயம் போன்றவற்றை செய்கையில் அவனுக்கு போதிய ஓய்வு கிடைத்தது. இதனால் அவன் ஓய்வுநேரத்தில் பலவற்றை பற்றிச்

Page 107
ప్రP
இந்
f
சிந்திக்க முடிந்தது. அவனது எண்ணங்களும் பரந்து விரிந்தன. அவன் பலவற்றை கண்டு பிடித்தான் கலைகளை
உருவாக்கினான். வாழ்க்கை வாழ்வதற்கேயெனும் நிலைக்குள்ளும் புகுந்துவிட்டான் இதனால்தான்
தொழிற்சாலை களிலும் மற்றைய வேலை தளங்களிலும் வேலை நேரம் எட்டு மணித்தியாலம் ஆக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தொழிற்சாலை உற்பத்தி பொருட் களின் தரமும் உற்பத்தியும் கூடுகிறது. { எனவே எண்ணவோட்டம் சிறக்க ஓய்வு
அவசியம் என்பது புலனாகின்றது.
அண்டத்தையே அளந்து முடித்தவரான திருவள்ளுவரும்
豪
箭 எண்ணத்தை பற்றி விளக்கி யுள்ளார்.
g அதனால் அதை பற்றியும் ஓரிருவரிகள்
* கூறி கட்டுரையை நிறைவு செய்கின்றேன்.
(வழக்கமான கட்டுரைப்பாணியும் அதுதானே)
f
婴
/ரெம் LIT600Ith
அடுக்கி வைத்திருந்த உங்கள் விரித்துப் பார்த்தால் அதில் சிறுசிறு அநேக தாள்களுக்கு ஊருடுவி இருட் இப்படித் துளையிட்டது ஒரு சிறு பூச்
இது இறக்கையில்லாத { கண்ணுக்குத் தெரியாமல் மறைவிடங் போன்ற பொருட்களைக் கடித்துத் வாய் உறுப்புக்களும் கடிப்பதற்கு ஏ இதில் விசேட பண்பு என்னவெனி உருவமாற்றம் அடைவதில்லை. அமைப்புடன் இருக்கும்.
།
Ա
(
இ{ కెపశకెEపశమైEళశకెexళకెళళEe
 
 
 
 
 
 

EళళgEళళg
1999 స్త్ర
as
奚※ நாணி -
“எண்ணிய என்னயாங்கு எய்துப எண்ணியார் திண்ணிய ராகப் பெறின்’
அதாவது 3(5. செயலைச் செய்வதற்கு நினைத்தவர்கள், தாம் எண்ணிய எண்ணத்திலே உறுதி உடையவர்களானால், நினைத்ததை நினைத்தபடியே செய்து வெற்றிபெறுவார் கள். எனவே நாமும் நமது எண்ணத்தைக் கட்டுப்படுத்தி (?) மனதை நல்வழியில் ஈடுபடுத்தி வெற்றிகள் L}6ն பெறமுனைவோமாக,
Reference
* எண்ணுவதை அடைவது எப்படி * உருவாக்கும் மனிதனுக்கு - ஒஷோ * வீரமுரசு - விவேகானந்தர் * நிரூபிக்கப்பட்டவெற்றிமுறைகள்
门 சி. கிரிசாந்
2000 B10 (13)
ཡོད༽
பெரிய புத்தகமொன்றை எடுத்து ஊசித்துவாரம் போன்ற துளைகள் பதைச் சில நேரங்களில் காணலாம். சி. அதன் பெயர்தான் இராமபாணம்,
Ot வகைப்பூச்சி. பெரும்பாலும் பகளிலேயே வாழும். புத்தகம், துணி தின்று நாசமாக்கிவிடும். இவற்றின் ற்றவாறு வசதியாக அமைந்துள்ளன. iல் மற்றைய பூச்சிகளைப் போல் பிறந்ததிலிருந்து அதே உருவ

Page 108
iiitiiif
இருபதாம் நூற்றாண்டை விட்டு 21ம் நூற்றாண்டை நோக்கி விரைந்து கொண் டிருக்கின்ற மனித இனம் எதிர் நோக்கு கின்ற பிரச்சனைகள் பல. அவற்றுள் முக்கியமான ஒன்று அதிகரிக்கும் சனத் தொகைக்கேற்ப உணவுத் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு வேண்டிய வழி முறைகளை விருத்தி செய்தலாகும். உணவு உற்பத்தியை அதிகரிப்பதற்கு இன்றைய மனிதன் விவசாயத்துறையில் கையாள்கின்ற வழிமுறைகள் L6). அவற்றுள் இராசயன பசளை வகைகளை அறிமுகம் செய்தல், பிறப்புரிமை ரீதியில் சிறந்த பயிர் வர்க்ககங்களை உருவாக்
குதல், செயற்கை ஓமோன்களைப் பாவித்
தல், பீடை கொல்லிகளின் பாவனை போன்றன சிலவாகும்.
மேற்கூறியன போன்ற வழிகளில் பயிர் களின் உற்பத்தித்திறன் அதிகரிக்கப் படுகையில் பீடைபூச்சிகளின் தாக்கத் தினால் விளைவுகளின் அளவு குறைக்கப் படுகின்றது அல்லது அழிக்கப்படுகின்றது. 66l3Tulu பயிர்களிற்கு நாசத்தை ஏற்படுத்தி பொருளாதார நட்டத்தை ஏற்படுத்துகின்ற சகல உயிரினங்களும் பீடைகள் எனப்படும் இப் பூச்சிப் பீடைகள் பல்வேறு விலங்குக் తాa_La56f6ు &sflóðlí LJLLELMIgguð Phylum —Arthropoda இல் Class - Hexapoda இல் அடங்கும் பீடைகளே LB&B அதிகளவான பொருளாதார சேதத்தை ஏற்படுத்துகின்றன. பீடைகளைக் கொண்டுள்ள பிரதான வருணங்களாவன,
Order-Coleoptera Order—Hemiptera Order — Diptera Order — Lepidoptera
பீடைகளின் குடித்தொகைச் செறிவை பொருளியல் தாங்குதிறன் மட்டத்திற்கு கீழாக குறைப்பதற்கு எடுக்கப்படும் நடவடிக்கைகள் ஒருமித்த பீடைக் கட்டுப்
 
 
 
 
 

|/ጥ
பாடு எனப்படும் பீடைக்கட்டுப்பாட்டின் போது பீடைகள் முற்றாக அழிக்கப்படுவ தில்லை, பீடைகள் முற்றாக அழிக்கப் பட்டால் சூழற் சமநிலை தகர்வுறும், எனவே பீடைகளின் அளவை பொருளாதார சேத நிலை மட்டத்திற்கு மேற்படாமல் வைத்திருப்பதிலேயே கவனம் செலுத்த வேண்டும். விவசாயிகள் பீடைகளைக் கட்டுப்படுத்தும் போது, தமது முதல்டில் நட்டம் ஏற்படாத வகையில், இலாபத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு விரும்பப்படாத சில வழிமுறை களை கையாள்கின்றனர். இதன்போது, இவர்கள் தெரிந்தெடுப்பது இராசயன முறை பீடைக் கட்டுப்பாடுப்பாட்டையே பீடை கொல்லிகள் பற்றிய போதிய அறிவின்றி தவறான சூழல் நிபந்தனை களின் போதும், அளவுக்கதிகமாகவும் பாவிக்கப்படுவத னால் சூழலானது பல பிரச்சனைகளை எதிர்நோக்குகின்றது. நீர்ச்சூழலை அடை யும் பீடை கொல்லிகளால் நீர்த்தாவ ரங்கள், நீர்வாழ் விலங்குகள் போன்றன பாதிப்படைகின்றன. தரைச்சூழல் வளமற்ற தாகின்றது. நன்மை தரும் உயிரினங்கள் அழிக்கப்படுகின்றது. மொத்தத்தில் சூழற் தொகுதி முற்றாக தகர்வுறும் நிலை ஏற்படுகின்றது. எனவே சூழலிற்கு தீங்கு விளைவிக்காத, முன்னேற்றமான முறை யாக இன்று வலியுறுத்தப்படுவது உயிரி யல் பீடைக்கட்டுபாட்டு முறையாகும்.
ஒட்டுண்ணிகள், நோய்க்காரணிகள், இரை கெளவிகள் என்பனவற்றைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் பீடைக் கட்டுப்பாட்டு முறை உயிரியல் முறை பீடைக்கட்டுபாடு எனப்படும். ஏதாவது ஒரு
6) J அதன் அளவில் மாறா மட்டத்தில் பேணுவதற்கு அப்பீடையின் இயற்கை எதிரிகளை அச்சூழலில் வசிப்பது அவசியம். இவ் உண்மையின் அடிப்படையிலே பீடைகளின் இயற்கை எதிரிகள் அவற்றின் சூழலிலே பெருகு வதற்கு வாய்ப்பளித்து அவற்றின் மூலம் பீடைக்கட்டுப்பாடு மேற்கொள்ளப்படுகின் றது. உயிரியற் கட்டுப்பாட்டு முறையானது

Page 109
翼※
溪 YAN
:g
இயற்கையான முறையாகும். சூழல் மாசடைதலை ஏற்படுத்தாத முறை. எனவே பெரிதும் விரும்பப்படுகின்றது. இது மெதுவான கட்டுப்பாட்டு முறை எனினும் ஒருமுறை பிரயோகிக்கப்பட்டபின் நிலை யான கட்டுப்பாட்டை ஏற்படுத்தக் கூடியது உயிரியல் முறை கட்டுப்பாட்டானது இயற் கையாகவே நிகழ்கின்ற ஒரு நிகழ்வாகும். இந்நிகழ்வு பீடைக்கட்டுப்பாட்டில் மனித னால் விருத்தி செய்யப்பட்டு பயன்படுத்தப் படுகின்றது. இங்கு பீடைகளை கட்டுப்பத் தப் பயன்படுத்தும் எதிரிகள், பீடையை எதிர்க்கும் விதத்தின் அடிப்படையில் இரைகெளவிகள், ஒட்டுண்ணிகள், நோய்க் காரணிகள் என 3 வகைப்படுகின்றன.
இரைகெளவி
உயிர் அங்கி ஒன்றை இரையாகக் கொள்ளும் இன்னோர்உயிர் அங்கி இரைகெளவி எனப்படும். இவை தமது இரையை முற்றாக உண்ணுகின்றன. அல்லது உடற்சாற்றை உறிஞ்சி எடுக்கின்றன. ஒரு இரைகெளவி தனது வாழ்நாளில் L6) எண்ணிக்கையான பீடைகளை இரையாக உண்ணுகின்றது. பீடைகளின் சகல பருவங்களையும் தேடியழித்து தமது இரையாக்குகின்றன. 9) L+to :-
> Order —Coleoptera 6006&F (&aFř55 சிவப்புக்கடிவண்டானது (Ophioned nigrQfasiciata) @g5 LJUî6Ogġ5 தாக்குகின்ற கபிலதத்தி, இலைச் சுருட்டி போன்ற பீடைகளை இரையாகக் கொள்கின்றது. > கூடுதாங்கிபுழு, இலைச்சுருட்டிகள் போன்றவற்றை கட்டுப்படுத்துவதில் ஆந்தைகள், மைனாக்கள் போன்ற பறவைகள் பேருதவிபுரிகின்றன.
ஒட்டுண்ணிகள்
விருந்துவழங்கி ஒன்றின் அகத்தே அல்லது புறத்தே வாழ்ந்து அதிலிருந்து ஆதாரம், போசணை என்பவற்றை பெற்றுக் கொள்வதுடன் அதற்குத் தீமையும் ஏற்படுத் துகின்ற அங்கி ஒட்டுண்ணி எனப்படும். ஒரு ஒட்டுண்ணி குறித்த ஒரு பீடையை
ھ
 
 

நாணி - 1999
விருந்து வழங்கியாகக் கொணடு அப் Z፭ பீடையை மட்டுமே அழிக்கும். சிறந்த ஒட்டுண்ணி பின்வரும் இயல்புகளைக்
கொண்டது.
* உயர்ந்த வீதத்தில் முட்டைகளை
இடும் ஆற்றல் * பீடைகளை நாடித்தேடும் ஆற்றல்
உடையதாயிருத்தல்
* உயர்தனித்துவமுடையதாயிருத்தல் 、俞 * புதிய சூழலில் தன்னை விரைவாக இசைவாக்கம் செய்யும் தன்மை
தேர்ந்தெடுக்கப்பட்ட ஒட்டுண்ணியை புதிய சூழலில் புகுத்தும் போது விருந்து வழங்கியை அதாவது பீடையை அழிக்கக் கூடிய சரியான பருவத்தை தேர்ந் தெடுப்பது அவசியமாகும்.
(g) tip) 1971立〕 ஆண்டளவில் தென்னையை தாக்கிய PromeCotheca Cuming என்ற பீடையைக் கட்டுப்படுத்த Dimockia javarica எனும் ஒட்டுண்ணி பயன்படுத்தப்பட்டது.
நோய்க் காரணிகள்
பீடைப் பூச்சி ஒன்றிற்கு நோயை தோற்றுவிப்பதன் மூலம் அப்பீடையை அழித்திலின் போது நோயாக்கிகளாக பக்றீரியா, பங்கஸ், வைரஸ் என்பன பயன்படுத்தப்படுகின்றன.
3) + lo Beauveria bassiana 676öld பங்கஸ் நெல்மூட்டுப்பூச்சி, இலைச்சுருட்டி, சந்துகுத்தி போன்றவற்றிற்கு நோயை ஏற்படுத்தி அவற்றிற்கு சேதங்களை ஏற்படுத்துகின்றது.
உயிரினவியல் கட்டுப்பாட்டு முறையில் பீடைகளை கட்டுப்படுத்தும் போது பின் வரும் நடைமுறைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
* பீடைகளையும், பீடைகளின் இயற்கை எதிரிகளையும் தெளிவாக வேறுபடுத்தி அறிந்து இயற்கை எதிரிகளிற்கு தரிப்பிடங்களை, மறைவிடங்களை, அவற்றிற்குரிய எதிரிகளிடம் இருந்து பாதுகாப்பை,உறுதிப்படுத்தவேண்டும்.

Page 110
懿
பரீட்சார்த்தமாக மேற்கொள்ளப்பட்டு வெற்றியளித்த உயிரினவியற்கட்டுப் பாடுகளை பயன்படுத்துதல் சிறந்தது. சூழலின் தன்மைகளிற்கு ஏற்பவும், பீடைகளின் பருவம், அவற்றின் வகை என்பனவற்றிற்கு ஏற்பவும் சரியான முறையைத் தேர்ந்தெடுத்தல். பீடை கொல்லிகளை பயன்படுத்த வேண்டிய தவிர்க்க முடியாத சந்தர்ப் பங்களில் பீடைகளின் எதிரிகளிற்கு பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் பீடை கொல்லிகளை தேர்ந்தெடுத்து உபயோகிக்க வேண்டும். உயிரினவியல் கட்டுப்பாட்டு முறையில்
பின்வரும் அனுகூலங்கள் காணப்படு வதனால் அது முன்னேற்றமான, விரும் பப்படுகின்ற முறையாகக் காணப்படுகின்றது.
0
d
குறித்த அங்கியையே தாக்கும் தனித்துவப் பண்புடையவை. ஆரம்பத்தில் நிலைநாட்டுவதும், பராமரிப்பதும் சிரமமாக இருப்பினும் நிலைபேறடைந்த பின்னர் அவை இயற்கையாகவே பெருகுமாற்றலு 6ն)Լ-Ա 1606չl. பீடைகொல்லிகளைப் போன்று சூழலை மாசடையச் செய்கின்ற நச்சுப்பதர்த் தங்களை சூழலிற்கு விடுவிப்ப தில்லை. பயன்படுத்தப்படும் உயிரிகள் தாமா கவே தேடிச் சென்று பீடைகளை அழிக்கும்.
எதிர்ப்புத் தன்மை உடைய விகாரிகள் தோற்றுவிக்கப்படமாட்டாது. சூழலில் உள்ள கூறுகளின்
இயற்கைச் சமநிலை பாதிப்படைவ தில்லை
அதிக சிரமமின்றி, இலகுவான முறையில் நடைமுறைப்படுத்தக் கூடிய முறையாயுள்ளது.
உயிரியல் கட்டுப்பாட்டு முறையானது.
காண்பிக்கின்ற பிரதி கூலமான அம்சங்
56T66.
 
 

S^==^=
- 1
999 RS
* அறிமுகப்படுத்தும் போது அதிக
செலவை ஏற்படுத்தக் கூடியது. * பல பீடைகள் ஒரே நேரத்தில் தாக்கத்தை ஏற்படுத்துமாயின் எல்லாய் பீடைகளையும் ஒரே சமயத்தில் கட்டுப்படுத்த முடியாது. * உடனடியான பீடைக்கட்டுப்பாடு விரும் பப்படும் போது இம்முறை பயன் படுத்தப்படுவது சிறந்ததன்று. * பயன்படுத்தப்படும் உயிர் நோய்க் காரணியாகவோ அல்லது நோய்க் காவியாகவோ காணப்படலாம். * கட்டுப்படுத்தும் உயிரினமே பீடையாக
மாறலாம். * ஆரம்ப நிலை நாட்டலிற்காக அவற்றை பெருமளவில் வளர்ப்பது கடிமாகும்.
எனவே ஒப்பீட்டளவில் Jinlptu6T6) நன்மையைக் காண்பிக்கின்ற இவ்
உயிரியல் கட்டுப்பாட்டு முறையானது சிறப்பான முறை என்னும் இம்முறையை விட சிறந்ததும் பெரிதும் LJUJби தருவதுமான முறை ஒன்றிணைந்த பீடைக் கட்டுப்பாட்டு முறையாகும்.
இயன்றளவு குறைந்த இரசாய முறைப் பாவனையுடன் ஏனைய பீடைக் கட்டுப் பாட்டு முறைகள் அனைத்தையும் பயன் படுத்தி பீடைகளைக் கட்டுப்படுத்துதல் ஒன்றிணைந்த பீடைக்கட்டுப்பாட்டு முறை எனப்படும் இம்முறை குறிப்பிட்டு வேறுபடுத்தி காட்டக்கூடிய ஒரு முறை யல்ல. இங்கு சகல பீடைக்கட்டுப்பாட்டு முறைகளும் சூழல் தன்மைகளிற்கேற்ப சரியான முறையில் பாவிக்கப்பட வேண்டும். இவ் ஒருங்கிணைந்த கட்டு பாட்டு முறையில் பல்வேறு பீடைக் கட்டுப்பாட்டு முறைகள் ஒன்றிணைக்கப் படும் போது அவற்றுள் முக்கியத்துவம் பெறுவது உயிரினவியல் கட்டுப்பாட்டு முறையேயாகும்.
கு. குமரன் 2000 -BIO (13)
N33*Fager aesaala

Page 111
黑
s
1999ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ம் திகதி நள்ளிரவு 12.00 மணியின் முதல் வினாடியில் இவ் உலகம் புதிய சகாப்தத்துள் பிரவேசிக்கப்போகின்றது. இந்தப் புதிய ஆயிரமாவது ஆண்டை (Millennium) வரவேற்க உலகம் முழுவதும் புதிய எழிற் கோலம் பூண்டு வருகின்றது. இவ் வேளையில் உலகைப் பாதுகாக்கும் ஓசோன் படையிலும் விரிசல் கள் ஏற்பட்டு வருகின்றன. இந்தபுதிய வரவேற்பையும், விரிசலையும் சற்று எடுத்து நோக்குவோம்
புதிய ஆண்டு 6Ι6) 6) ΠρΟ வரவேற்கப்படுகின்றது?
2000ஆம் ஆண்டை எதிர்கொள்ள இன்னும் சில நாட்களே உள்ள வேளை யில் உலகில் பலபிரமாண்டமான நினைவுக்கட்டடங்களும், இசை நிகழ்ச்சி களும், விளம்பரங்களும் தயார்படுத்தப் பட்டு வருகின்றன அந்த வகையில் லண்டனில் விண்வெளிக்கலம் வடிவிலான உள்ளக விளையாட்டு அரங்கம் அமைக்கப்பட்டு வருகின்றது. இது இவ் வருடம் டிசம்பர் 31ம் திகதி திறந்து வைக்கப்படவுள்ளது. இங்கு தொடர்ந்து ତୁ (b வருடத்திற்கு கண்காட்சிகளும், கேளிக்கை நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன. மேலும் கிறிஸ்து பிறந்த பெத்லஹேம் நகர சதுக்கத்தை ஓர் அமைதி 60 of S உருவாக்கி வருகின்றார்கள். பாரிசுக்கு வெளியில் பூமிக்கு கோபுரம் ஒன்றை நிர்மானிக் கின்றார்கள் இங்கு உலகின் ஐந்து கண்டங்களில் இருந்து மரங்கள் கொண்டு வரப்பட்டு நாட்டப்பட உள்ளன. இவற்றை விட புதிய ஆண்டை வரவேற்க உலகப் புகழ்பெற்ற் ஈபில்கோபுரத்தில் முட்டை வடிவில் அமைக்கப்பட்டுள்ள இராட்சத சிற்பம் ஜனவரி 1ஆம் திகதி முதல் வினாடி திறந்து வைக்கப்பட உள்ளது. இதனுள் இருந்து பல அலங்கார அமைப்புக்கள் கண்ணுக்கு விருந்தளிக்கும் என எதிர்பார்கய் படுகின்றது. மேலும் இவ் நிகழ்ச்சியை தொலைக்காட்சியில் நேரடி
 
 
 
 

நாணி --
) ஒே
யாக ஒளிபரப்பு செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கிறீன்விச் பகுதியில் இரண்டு மில்லியன் டொலர் செலவில் “b|Tibg3T6ööi6ës gal_to” (Milliennium Dome) எனும் கட்டடத்தை அமைத்து வருகின் றார்கள் இது பன்னிரண்டு கால்பந்து மைதானங்களின் பரப்பைக் கொண்டுள்ளது. இத்தாலியில் உள்ள றோம் நகரில் “சர்க் 2000’ என்ற கட்டிடத்தை அமெரிக்க நிபுணர்கள் நிறுவி வருகின்றனர்.
வரவேற்பு இசை நிகழ்ச்சியும்.
ஆய்கர் விருது பெற்ற 50 வயதான ஜேர்மி அயன்யின் குரலை Voice of Millennium 616ório பட்டம் g5'1} விளம்பரப்படுத்துகின்றார்கள்
கலிபோனியாவில் டிசம்பர் 31ம் திகதி முதல் தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு ஐம்பது ரொக் இசைக்குழுவினரின் இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அங்கு மேலும் சுமார் பத்து லட்சம் பேர் கூடி மனிதச்சங்கிலி ஒன்றை அமைத்து புதிய ஆண்டை வரவேற்கின்றனர். பிரான்சில் பத்தாயிரம் மரங்களை வீதியோரமாக நாட்டும் வைபம் நவம்பர் மாதம் முதல் நடக்கவிருக்கின்றன. மேலும் அவுஸ்ரேலி யாவில் 2000 ஆம் ஆண்டில் ஒலிம்பிக் போட்டி (8516),56)LDIT5 நடைபெற உள்ளது.
இவற்றை விட வேறு சில நாடுகள் கிறிஸ்மஸ் தினத்தன்று இரவு 12.00 மணிக்கு மெழுகுவர்த்தி ஏற்றி அவ் வருடத்தை வரவேற்க உள்ளனர். இதனை “சர்க் கிறிஸ்மஸ்” என்ற பெயரில் கொண்டாடுகின்றனர். உலகின் சிறிய நாடுகளும் புத்தாயிர மாண்டை வரவேற்க புதிய எழிற்கோலம் பூண்டு வருகின்றன. இந்தக் குதுகாலத்தின் மத்தியில் உலகைப்பாதுகாக்கும் ஒசோன் படையில் விரிசல் ஏற்பட்டு வருகின்றது. இவ் விரிசல் உலகில் է 167) அழிவுகள் ஏற்பட வாய்ப்பாக அமைகின்றது.

Page 112
ஒசோன் தோற்றமும் அமைவும்
நமது விண்வெளி மண்டலம் 560 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றியதாக அறிவியல் அறிஞர்கள் கருதுகின்றனர். இவ் விண்வெளி மண்டலம் ஆறு சம பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இதில் மூன்றவாது பகுதியானது பூமியில் இருந்து 20 கிலோமீற்றருக்கும் 50 கிலோ மீற்றருக்கும் இடையில் காணப்படும் வளி மண்டலப் பகுதி (Stratosphere) முழுவதும் ஒசோன் வாயுவால் நிறைந்து காணப் படுகின்றது. இவ் மண்டலம் பூமியில் 9 –6াগো உயிரினங்களுக்கு L6) நன்மைகள் புரிந்து வருகின்றது. அவற்றில் 450 கோடி ஆண்டுகளுக்கு முன் தோன்றியதாக கருதப்படும் உயிரினங் களின் செயற்பாடுகளுக்கு தேவையான சூரிய ஒளியில் புற ஊதாக்கதிர்களை (Ultra - Violet rays) BEd boté6.jpg மேலும் சூரியனில் இருந்து வரும் தொலைதூரச் சிவப்பு கதிர்களை (Intra Red rays) ஈர்த்து பூமியின் வெப்ப நிலையை ஒழுங்குபடுத்துகின்றது.
ஒசோனில் துவாரம் ஏற்படக் காரணங்கள்
முதல் முதலில் ஒசோன் படையில் துவாரம் எற்பட்டிருப்பது பிரித்தானியா ஆராச்சி (5(Լք ஒன்று 1970களில் மேற்கொண்ட ஆராய்ச்சியின் போது கண்டறியப்பட்டது. இது உறைபனிக் காலத்தில் அண்டாட்டிக் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டது. ஒவ்வொரு உறை பனிக் காலத்திலும் மிகப்பெரிய அளவில் துவாரங்கள் தோன்றுகின்றன. வருடத்திற்கு வருடம் இதன் அளவு அதிகரித்து செல்கின்றது. அறிவியலின் மிக வேகமான வளர்ச்சியால் வளிக்கு சொந்தம் இல்லாத பல புதிய இராசயனப் பதர்த்தங்கள் வளியில் சேர்வதனாலும் இவ் விரிசல் ஏற் படுகின்றது. குளோரோபுளோரோ காபன் (Chloro Fluro Carbons), eGoF6bT சேர்வைகள், நைத்திரிக் ஒட்சையிட்டு காபனீர் ஒட்சைட்டு (CO2) , மற்றும் நச்சு வாயுக்கள் என்பன வளியில் கலப்பதாலும்
 
 

*SEళGE%9E9E9E9ళళఇE%E9E9ళ్ళGE%EE9ధిల్లాEళ தானி - 1999
ஒசோனில் துவாரம் பாதிப்படைகின்றது. இவற்றின் குளோரோ புளோரோ காபன் மட்டுமே மிக முக்கிய பங்கு வகிக் கின்றது. மேலும் அணுவாயுதப் பரிசோ தனைகளாலும் விரிசல் ஏற்படுகின்றது. இவ்வாறு ஒசோன் படையில் துவாரங்கள் ஏற்படுவதற்கு வளர்முக, 666)g ji நாடுகளே முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும். பச்சை வீட்டு விளைவால் பூமியின் வெப்பநிலை அதிகரிக்கின்றது. இதனால் ஒசோன் படையில் உள்பகுதி குளிர்ச்சி அடைகின்றது. எனவே இவ் படை மீண்டும் உருவாகுதற்கு பச்சைவீட்டு விளைவு தடையாக உள்ளது.
ஒட்சிசனது ஒசோனாக மாறுவதும், ஒசோன் ஒட்சிசனாக மாறுவதும் புற ஊதாக்கதிர்களின் வெவ்வேறு Si6O)6) நீளங்களுக்கு ஏற்ப இயற்கையாக நடை பெறுக்கின்றது. இது சமநிலையாக இருப்பதனால் எந்தவித பாதிப்புக்களும் ஏற்படமாட்டாது. ஆனால் காபன்தூள்கள் ஓசோன் படையில் புறஊதாக் கதிர்களால் சிதைவடைந்து குளோரின் அணுகளை விடுவிக்கின்றன. இவை ஓசோனை ஒட்சிசனாக மாற்றிவிடும் இவ்வாறு விடுவிக்கப்பட்ட குளோரின் அணுக்கள் இலகுவில் அழியமாட்டாதவை ஆகும்.
குளோரோ புளோரோ காபனின் உற்பத்தியும் செயல்பாடும்
1923 ஆம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள ஆராய்ச்சிக் குழு ஒன்று முதல் முதலில் குளோரோ புளோரோ காபனை அறிமுகப்படுத்தியது. இது குளிர்சாதனப் பெட்டிகள், குளிரூட்டிகள், தீயணை கருவிகள், அலங்காரப்பொருட்கள், கணனி களை சுத்தப்படுத்தும் பதார்த்தங்கள் என்பனவற்றின் தாயரிப்புகளுக்கு பயன் படுகின்றது. இவற்றைவிட உலகில் காணப்படும் தொழிற்சாலைகள், மோட்டார்
வாகனங்கள் என்பவற்றின் முலம் ஒவ்வொரு ஆண்டும் 200 மில்லியன் தொன் காபன்ஒர்ஒட்சைட்டும் 50
மில்லியன் தொன் ஐதரோக்காபன்களும், 150 மில்லியன் தொன் கந்தகவிர் ஒட்சை யிட்டும் வளியுடன் கலக்கப் படுபதின்றது. * என அறியப்பட்டுள்ளது.

Page 113
விரிவால் ஏற்படும் விளைவுகள்.
ஒசோன் படையில் விரிசல்கள் ஏற்படுவதால் உலகில் அமில மழை பெய்யும் தன்மை அதிகரிக்கின்றது. மேலும் தற்போது பத்து சதவீத ஒசோன் படை அழிக்கப்பட்டுவிட்டதாக அறியப் பட்டுள்ளது. இது மேலும் தொடர்ந்தால் 2030 ஆம் ஆண்டு பூமியின் வெப்பநிலை 3°C ஆல் அதிரிக்கும் இதனால் சோலை நிலங்கள் பாலை நிலங்களாக மாறும், பனிமலைகள் உருகி கடல் மட்டம் அதிகரிக்கும. இவ்வாறு வெட்பநிலை அதிகரிப்பதனால் பார்வை இழக்க நேரிடும் மேலும்தோல்புற்றுநோய், தோல் சுருங்குதல், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவடைதல் என்பனவும் ஏற்படலாம் புறஊதாக் கதிர்களின் நேரடித்தாக்கத் தினால் பயிரினங்கள், கடல்வாழ் உயிரினங்கள் என்பன அழிவடைகின்றன. கடலில் காணப்படும் ஒளிர்வலயத்தில் உள்ள மிதக்கும் நுண்ணிய தாவரங்களை இவை முக்கியமாக அழிக்கின்றன. இவற்றால் உணவுச்சங்கிலி பாதிப்படைந்து கடல்வாழ்உயிரினங்கள் அழிவடைகின்றன.
ஓசோன் துவாரத்தை தடுக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள்
1995 ஆம் ஆண்டில் குளோரோ புளொரோ காபனின் உற்பத்தியை நிரந்தரமாக நிறுத்துவதற்கான ஒப்பந்தத் gdo (Montreal Protocal) 150 BTG.E.6, கைச்சாத்திட்டிருக்கின்றன. ஆனால் இப் பிரச்சனை இதனால் தீர்ந்து விடப் போவதில்லை. ஏன் எனில் இதனைவிட
மற்றைய உலோகங்கை லாம் கெளரவிக்கப்பட் கண்டு பிடித்தவர் மட்டு 2000 ஆண்டுகளுக்கு சக்கரவர்த்தி திபெரள அலுமினியக் கோப்ை கொடுத்த ஒரு அறிஞ கண்டுபிடிக்கப்பட்ட அ தங்க, வெள்ளிச் சேமி விடும் எனப் பயந்ததாே
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நாணி - 1999 இ
40 LDLále, வீரியத்துடன் தாக்கும் மென்சூல் புரோமைட் என்ற பீடை கொல்லி உலகம் முழுவதும் பயன் படுத்தப்பட்டு வருகின்றன. அமெரிக்காவில் மிக அண்மையில் அதாவது 1999 - 0811 என்று குளோரோ புளோரோ காபனை பயன்படுத்தியதாக 36 கம்பனிகள் மீது சுற்றுச்சூழல் அமைப்பு வழக்கு தொடர்ந்து இருப்பது யாவரும் அறிந்திருப்பீர்கள் 1995 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட Montreal உடன்படிக்கைக்கு அமைவாக நாடுகள் அனைத்தும் உடன்பட்டு நச்சு தன்மையான, தீங்கு விளைவிற்கும். பொருட்களின் உற்பத்தியை நிறுத்தினால் 2050 ஆம் ஆண்டளவில் ஒசோன் அழிவை தடுத்து நிறுத்த முடியும் என அறிவியலாளர்கள் கருதுகின்றனர். இதனை மக்களுக்கு உணர்த்துவதற்காக ஐக்கிய நாடுகள் சபை செப்டெம்பர் (September) 16ம் திகதியை உலக ஒசோன் தினமாக பிரகடனம் செய்துள்ளது.
புத்தாயிரம் ஆண்டை வரவேற்று ஓசோன் அழிவை தடுத்து நிறுத்துவோம்.
P.Narthanan 2000 Maths (13)
ளக் கண்டுபிடித்தவர்களெல் டபோது அலுமினியத்தைக் d G&SMADSU G8-UJu Jill ILLIst. (Up63 6OTff உரோமச் ) (TIBERUS) g560éi5g5 1 ஒன்றைத் தயாரித்துக் ரைக் கொலை செய்தான். லுமினியம் சக்கரவர்த்தியின் ப்புக்களை மதிப்பற்றதாக்கி oயே இக்கொலை நடந்தது.

Page 114
عیلامیلاح نیست
ജീഴ്ച
லேசர் என்பதைப்பற்றி இன்று பலரும் அறிந்திருப்பீர்கள் அறியாத சிலர்கூட இருக்கக் கூடும். இது சாதாரண ஒளியை விட சக்தி கூடிய, நுட்பமான சீரானதோர் g6fu Jiiguo, Light Amplitication by Stimulated Emission of Radiation என்பதன் முதல் எழுத்துச் சுருக்கமே LASER எனப்படும்.
ஏறத்தாழ 1953 ஆம் ஆண்டளவில் லேசர் கதிரினைப் பற்றிய எண்ணக் கருவிற்கு அமரிக்கநாட்டவரான சார்லஸ் டவுன்ஸ் என்பவர் வித்திட்டார். இதனைத் தொடர்ந்து ரஷ்யாவை சேர்ந்த பஸோவி, பீரொக்கரோவி இருவரினது ஆராய்ச்சி களினூடு 1960 இல் தியோபt ஹெரால்ட் மெய்மன் என்பவர் லேசர் கதிரை கண்டு பிடித்தார். இதனை கண்டு பிடிப்பதற்கு வித்திட்ட மூவருக்கும் நோபல் பரிசு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
லேசர் ஒளியை ஒருமித்த ஒளி என்று சொல்வார்கள் (Coherent) இது எவ்வாறு உண்டாக்கப்படுகின்றது எனப்பார்ட்போம். சில பொருட்களில் அணு அமைப் புகளுடன் கூடிய இலத்திரன்களை ஒருவித பரபரப்பிற்கு உள்ளாக்குவார்கள். அதாவது அணுக்கருவைச் சுற்றிலும் இலத்திரன்கள் வெவ்வேறு சக்திமட்டங்களில் சுற்றிக் கொண்டிருக்கும். இவற்றிற்கு சிறிதளவு சக்தியை கொடுத்ததும் இலத்திரன்கள் அருட்டப்பட்டு வெவ்வேறு சக்தி மட்டங் களிற்கு செல்கின்றன. இவ்வாறு சக்தியை பெற்ற இலத்திரன்கள் மீண்டும் பழைய நிலையை அடைவதனால் சக்தியை விடுவிக்கின்றன. இவ்வாறு பல கேள் சக்தியை விடுவிக்கும். இவ்வாறு விடுவிக் கப்படும் சக்தி லென்ஸ் வழியாக குவிக்கப்பட்டு பன்மடங்கு சக்தி கொண்ட ஒளிப்புள்ளி லேசர் எனப்படும்.
讹
3.
曼
இவ்வாறு லேசர் என்றால் என்ன என்பதற்கு விளக்கம் கிடைத்துவிட்டது. இனி இதன் உற்பத்தியைப்பற்றியும் பயன் களைப்பற்றியும் சிறிது சிந்திப்போம் ரூபி என்ற சிவப்பு ஸ்படிகம் இருக்கின்றது.
翡
彗
 
 
 
 

இதனை கொண்டு லேசர் குழாய்கள் செய்கின்றார்கள். CO2, He, Ne,போன்ற வாயுக்களை குழாய்களில் அடைத்து லேசரை உற்பத்தி செய்கின்றார்கள்.
தற்கால உலகிலே ஏதாவது ஒன்று கண்டுபிடிக்கப்பட்டால் அது எவ்வகையி லாவது பயன்படுகின்றதாகவும் அமைந்து விடுகின்றது. அந்த வகையிலே லேசர் ஒளியால் வானத்தில் ரக்கெட், ப்ளேன் பறந்து கொண்டிருக்கும் போது அதனை சுட்டு வீழ்த்த முயுமா?என அமெரிக்காவும், ரஷ்யாவும் ஆராய்ச்சிகளை மேற்கொண்டன, இறுதியில் அமெரிக்கா ஒர் ஆயுதத்தை தயாரித்ததாகவும் அறியப்பட்டது ஆனால் லேசருக்கு நல்ல வேளையாக சமாதான உபயோகங்கள் தாம் அதிகம் ஆகக் காணப்படுகின்றது.
லேசர் ஒளியைக் கொண்டு மிகத் தொலைவிலுள்ள பொருட்களின் தூரங் களை அறியமுடிகின்றது. முப்பரிமாண விம்பங்களையும் இவ் ஒளியால் உருவாக்க முடிகின்றது தற்போது சினிமா உலகிலே அதிகமாக பயன்படுத்தப்படும். வீடியோ டிஸ்கிலும் கூட இவ்லேசர் பயன்படுகின்றது. லேசர் ஒளியின் உதவி கொண்டு படம் வரையப்படுவதையும் நீங்கள் பார்த்து ரசித்திருப்பீர்கள் (LASER SHOW) இதனைத் தவிர கொம்பியூட்டர் செய்தித் தொடர்பிற்கும் இது பயன்டுத்தப்படுகின்றது.
மருத்துவத் துறையில் இதன் பயன் பாடும் விசாலமானது சில நுட்பமான ஆபரேஷன்களுக்கும் இக்கதிர்கள் பயன் படுத்தப்படுகின்றன. இதனைப் பயன்படுத் துவதால் கலங்களில் ஏற்படும் பாதிப்புகள் குறைக்கப்பட்டு இலகுவில் வெட்டப்பட்ட பகுதி இணைவதற்கும் வழிவகுக்கின்றது. இதைத் தவிர கண்ணினுள் இருக்கும் சில இரத்தக் கட்டிகளைக் கரைப்பதற்கும், சிறுநீரகக் கற்களைக் கரைப்பதற்கும் இவ் லேசர் கதிர்கள் உபயோகிக்கப்படுகின்றன. இவ்வாறு பல பயன்கள் இவ் லேசர் மூலம் எமக்கு கிடைக்கின்றது.
S. Sivatheepan

Page 115
i
舒
累
அகச்சிவப்பு கதிர்களும்
(TESDIE TUSES OF
சூரியஒளிக் கதிர்களில் கட்புலவீச்சி னுள்ளே அமைந்த சிவப்பு நிறக் கதிரிற்கு அடுத்து காணப்படும் கதிர் அகச் சிவப்புக் கதிர்களாகும். இக்கதிரைப்பற்றி நீங்கள் அறிந்திருப்பினும் அதனைப் பற்றி சிறிது ஆழமாக சிந்திப்போமாயின் இவற்றின் பயன்கள் பலவோ or சிலவோ எமக்குத் தெரியாதிருக்கலாம். இதனைபற்றி சிறிது நோக்குவோம்.
இது ஓர் மின்காந்த அலையை சேர்ந்த கட்புலவீச்சுக்குள் உட்படாத கதிராகும். இதன் அலை நீளமும், மீடிறனும் முறையே 10°m, 3x10'Hz ஆகும். இதன் வேகம் ஒளியின் வேகத்திற்கு சமனாகும். இக் கதிர் சூரியனிலிருந்து உருவாக்கப் படும் கதிராகும்.
இவ் அகச் சிவப்புக் கதிர்கள் போட்டோகலையில்மிக முக்கியமானதொரு பங்கினை வகிக்கின்றது. மய்யும் மந்தார மும் ஆகவுள்ள நாட்களில் தொலைவி லுள்ள பொருட்களை நீங்கள் படம்பிடிக்க முயன்று அது தெளிவற்று இருப்பதை நீங்கள் உங்கள் கண்னூடு அவதானித் திருப்பீர்கள். ஆனால் 1925 ஆம் ஆண்டு அகச் சிவப்பு கதிர்களை கொண்டு படம் பிடித்தபொழுது தொலைவிலுள்ள பொருட் களும் வெள்ளை கறுப்பு நிற பேதங்க ளும், தெளிவாகத் தெரிந்தது.
தற்கால யுத்த உலகிலே இக்கதிர்க ளின் உபயோகம் அளட்பரியது எதிரி களின் பாசறைகள் பற்றிய தகவல்கள், மறைத்து விைக்கப்பட்டுள்ள இராணுவ தளபாடங்கள் சாதாரண போட்டோக்கமராக் களை ஏமாற்றலாம். ஆனால் வெப்பக்கதிர் களை கொண்டு படம்பிடிக்கும் அகச் சிவப்பு கதிர்களை ஏமாற்றமுடியாது. நீங் கள் ஒவ்வொரு பொருளிலிருந்தும் வெய்டம் வெளிவிடப்படுகின்றதா? என நினைக்க லாம்! ஆம். அதாவது ஒவ்வொரு பொரு ளும் தனது மூலக்கூற்றுகளின் இயக் கச்சக்தியை வெளிவிடுவதால் சிறிதளவோ அதிகளவோ வெப்பக்கதிர்களை வெளி விடுகின்றது. வெளிவரும் கதிர்களின் Si61T6) வெவ்வேறு சந்தர்ப்பங்களைப் பொறுத்து பொருள்களின் நிறம், அதன்
 
 

(s O அதன் பயன்பாடுகளும் ERASYS) செறிவு, சுற்றுப் புறங்களின் வெப்பநிலை அதன் மூலம் மின்சாரம் பாய்கின்றதோ என்ற பல நிலைகளைப் பொறுத்தது. எப்படி இருந்தபோதும் பொருளின் மூலக் கூறுகள் தொடர்ந்து இயங்கி கொண்டே இருப்பதனால் அதன் வெப்பநிலை பூச்சிய (Zero) நிலைக்கு கீழ் குறைக்க முயாது. ஏனெனில் அதிலிருந்து சிறிதளவு வெப்பக் கதிர்கள் வெளிவந்து கொண்டேயிருத்தல் வேண்டும் இதைக் கொண்டு அகச்சிவப்புக் கமராவினால் பொருளின் படத்தைப் பிடிக்கலாம். இது எதிரிகளின் பாசறை களை போர் விமானங்கள் முகில்களினூடு படம் பிடிப்பதற்கும் இவை உதவுகின்றன.
மருத்துவத் துறையில் காணப்படும் அகச்சிவப்பு சாதனங்களைக்கொண்டு CO2 அளக்கும் முறை, ஓர் அறுவைச்சிச்சை யின்போது சுவாசம் எவ்வித மாறுதல்களை ஏற்படுத்துகின்றதென அறிய உதவுகின் றது. எமது தோலினூடு இது ஊடுருவி குருதிச் சுற்றோட்டத்தை அதிகரித்து கைகால்களில் ஏற்படும் வலிகளை நீக்குகின்றன.
தொழிற்சாலைகளில் புதிய வண்டி களிற்கு “பெயின்ற்’ பூசி விரைவாக காயவைக்க உதவுகின்றது. சாதாரண வெய்பமானிகளைக் கொண்டு அளவிட முடியாத வெப்பநிலையை அதாவது அணு உலைகள் நீராவியுலை என்பனவற்றின் வெப்பநிலையை அளக்கலாம். சில கட்டிடங்களில் வெப்பத்தினால் ஏற்படும் வெடிப்புகளை கண்டறிந்து பழுது பார்த்து ஆபத்து நேராமல் தடுக்கலாம்.
அகச்சிவப்பு சாதனங்களைக் கொண்டு வான் ஆராய்ச்சியாளர்கள் விண்மீன்கள் இவற்றின் வெப்பநிலை கதிர்வீச்சுகள் போன்றனவற்றை ஆராய்வதற்கும் உதவு கின்றது.
பாறைகளின் வயது, அமைப்பு என்ப வற்றை அறிவதற்கும் இவ் அகச் சிவப்பு காமராக்கள் பயன்படுத்தப் படுகின்றன. இவ்வாறு இதன் பயன்களை ஆராய்ச்சி யாளர்கள் இன்னமும் கண்டு பிடித்த 66065 UD Sal 5TO.
L. Senthuran
U2000 Bio(13)

Page 116
AK47 என்றால் தெரியாதவர்களே நம் நாட்டில் இருக்கமுடியாது அந்தளவுக்கு மிகவும் பிரபல்யமான ஒரு துப்பாக்கி AK 47. நம் நாட்டிலும் சரி உலகில் உள்ள ஏனைய நாடுகளிலும் சரி சாதாரண படைவீரர்களின் கைகளில் காணப்படுவது இதைப் பற்றிய மேலதிக தகவல்கள் இதோ AK47 என்பதற்கான அர்த்தம் Aதானியங்கி (Automatic) என்பதையும் K என்பது இதைக் கண்டுபிடித்தவரான கலாஷ் நிக்கோவ் (Kalashnickow) என்ற பெயரையும் 47 என்பது கண்டுபிடித்த ஆண்டான 1947 ஐயும் குறிக்கும். இதன் தாய் நாடு 915 T6)lgil பிறந்தது ரஷ்சியாவாகும்.
இது தன்வயிற்றுப்பகுதியில் 30 தோட்டாக்களைக் கொள்ளும் இதன் வீச்சு அதாவது தோட்டா பாயும் தூரம் 270 m ஆகும். இத்துப்பாக்கியின் நீளம் 87cm எடை 4.3kg இதன் மூலம் ஒரு நிமிடத்தில் 600 சுற்றுத் தோட்டாக்களைச் JiL6)To.
இதை எல்லோரும் விரும்பிப் பாவிப்பதற்குப் பல காரணம் உள்ளது. முதலாவது காரணம் கரிபடியாது இரண்டா வது துர்நாற்றம் எழாது மூன்றாவது தொடர்ந்து சுட்டுக்கொண்டே இருந்தாலும் இயந்திரம் சூடேறுவதில்லை நாலாவது தோட்டாக்கள் தீர்ந்து போனால் மற்றய துப்பாக்கிகளுக்கு மாற்றுவதற்கு கால அவகாசம் வேண்டும் ஆனால் AK 47 மெகானஜன் எனப்படும் தோட்டாத் துணியை கண்ணிமைக்கும் நேரத்தில் திறந்து தோட்டாக்களை கண்ணிமைக்கும் நேரத்தினுள் நிரப்பி மூடிவிடலாம். இது பிறந்தது ரஷ்சியாவாகிலும் திருத்தம் பெற்றது அமெரிக்காவில் இதை தற்போது அதிகளவில் பாவிக்கும் நாடு இந்தியா வாகும்.
ஐந்து நிமிடங்களில் எயிட்ஸ் நோயைக் கண்டுபிடிக்க ஒரு புதிய சோதனை. ஒருவருக்கு எயிடஸ் நோய் உள்ளதா இல்லையா என்று ஐந்தே நிமிடங்களில் கண்டறியக் கூடிய இரத்தப் பரிசோதனை
 
 
 
 
 
 

தானி
முறை ஒன்றை அமெரிக்க நிறுவனம் ஒன்று கண்டுபிடித்துள்ளது.
மனிதனின் நோய் எதிர்ப்பு சத்தியைக் குறைத்து எயிடஸ் நோயை உருவாக்கும் வைரசுக்கு HIV என்று பெயர். இந்த வைரஸ் தாக்கும் போது இதை எதிர்க்கும் எதிர்ப்புப் பொருட்கள் இரத்தத்தில் உருவாகின்றன. 616ié! இரத்தத்தில் இவ்வெதிர்ப்புப் பொருட்கள் காணப்பட்டால் எயிட்ஸ் தாக்கி உள்ளது என்று பொருள்
இவ்வாறு ஒரு வரை எயிட்ஸ் வைரஸ் தாக்கி இருக்கின்றதா என்பதை 5 நிமிடங்களில் கண்டுபிடிப்பதற்கு இட்போது உருவாக்கப்பட்டுள்ள புதிய சோதனை துணை புரிகின்றது. இதனை Recombigen Hiviacex Agglutiontest 6165| 96oupé5 கிறார்கள்
இச்சோதனைக்கு எடுத்துக்கொள்ளப்படும் இரத்தத்திற்குள் இரட்பரால் ஆன மிக நுண்ணிய (piģēš56i (Latexbeads) தொங்கவிடப்படுகின்றன. இம்முத்துக்கள் மீது ஒரு செயற்கைப்புரதம் பூசப்பட்டுள் ளது. இப்புரதத்தில் எயிட்ஸ் கிருமியின் மேற்பரப்பின் பகுதிகள் அடங்கியுள்ளன.
சோதனைக்கு எடுத்துக்கொள்ளப்படும் இரத்தத்தில் எயிட்ஸ் எதிர்ப்பு உயிரிகள் உருவாகி இருப்பின் அவை இம் முத்துக் களைத் தாக்கி அவற்றில் ஒட்டிக்
கொண்டு அம் முத்துக்களை ஒன்றோ டொன்று பிணைத்து விடுகின்றன. இதை நுண்ணுக்காட்டி ஒன்றின் மூலம் காண ! sold. ※
ஐந்து நிமிடங்களில் செய்து பார்க்கக் கூடிய இந்தப்புதிய பரிசோதனை முறை யை மாஸ்சூஸ்ட்ஸ் மாநிலம் வோர்ஸ்டர் நகரைச் சேர்ந்த கேமிபிரிட் பயோசயினஸ், asftiUĜi_n (3y8f6iiT (Cambri dge Bioseience Corporation) என்னும் நிறுவனம் உரு வாக்கி இருக்கிறது. இந்தப் பரிசோதனை முறைக்கு அமெரிக்க அரசின் உணவு மாற்றும் மருத்துவ நிர்வாகத்துறை அங்கீ காரம் வழங்கி யுள்ளது.
எயிட்ஸ் நோயளிகளை விரைவில் இனங்காணுவதில் வளரும் நாடுகளுக்கு இந்த புதிய பரிசோதனை முறை மிகவும் உகந்ததாக இருக்கும் எனக் கருதப்படு கின்றது.

Page 117
DNA - 66pg (DNA - Fi
நாம் இப்பொழுது 20ம் நூற்றாண்டின் பிற்பகுதியிலே வாழ்ந்து கொண்டிருக் கின்றோம் இந்த நூற்றாண்டிலே விஞ்ஞான மும் தொழிநுட்பமும் அதி உன்னதமான வளர்ச்சியைக் கண்டுள்ளன. மண்முதல் அண்டவெளிவரை மனிதனின் கட்டுப் பாட்டிலேயே காணப்படுகிறது. இக்கால கட்டத்திலே மனிதன் முதல் நுண்ணங்கி கள் வரையிலான பிறப்புரிமை தொடர்பான ஆய்வில் புதிய புதிய உத்தி களைக்கை யாண்டு அவற்றைப் பற்றிய முழுமையான பரிசோதனைகளும் விளக்கங்களும் கொடுக்கப்பட்டன. பிறப்புரிமை யியலில் DNA இரேகைப் பதிவென்பது முக்கிய மானதொன்றாகும்.
இத்தொழில் நுட்பமானது 1984ம்
ஆண்டு பிரித்தானிய நாட்டைச் சேர்ந்த Alec Jeffreys 616tu6 grgio University of Leisestersto அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் இதனுடைய முக்கியத்துவம் 1995ம் ஆண்டு OJ Simpson மீதான வழக்கு விசாரணையின் போது முதன் முதலாக தெரியப்படுத்தப்பட்டது. பின் சட்ட மருத்துவ ஆய்வில் ஒரு அதி சத்திவாய்ந்த அணுகுமுறையாக விருத்தி UJ60LE555.
舒
篇
婴
Σ
ஒரு குறித்த தனியனின் DNAயில் தனித்துவமான N மூல ஒழுங்கு காணப் படுகின்றது. இதன் அடிப்படையிலே இத் தொழில்நுட்பம் மேற்கொள்ளப்படுகின்றது உடலில் காணப்படும் புரதங்களின் கார ஒழுங்கமைப்பை DNAயில் காணப்படும். தொழிற்படும். பரம்பரையலகுகள் தீர் மானிக்கின்றன. இவை Exons எனப்படும். Exon இற்கு இடைப்பட்ட பகுதி Intron இது பிரதியெடுத்தலில் பங்கு கொள்வ தில்லை. இதனால் இயற்கைத்தேர்விற்கு உட்படுவதில்லை. ஆகவே தனியனுக்குத்
 
 

3rtasf — 1999 “Viè
கைப் பதிவுகள்
gerprinting)
தனியன் வேறுபடும். Introns ல் உப்பு மூலஒழுங்கானது கூட்டமாகக் காணப்படும் போது அதனை Satellite எனவும் தனித்தனியே காணப்படும்போது Minisate lite எனவும் அழைக்கப்படும் இரேகைப் பதிவுகளின் போது தனிப்பட்ட ஒருவரின் Minisatellite களின் நீளத்தை ஆராய்தல் sego Minisatellite66 ஒர் பகுதி தாயிலிருந்தும் மற்றைய பகுதியானது தந்தையிலிருந்தும் சந்ததிக்குக்கடத்தப் படுகிறது என Jeffreys தெரிவித்தார். * ஏனையஇரத்த உறவு உடையவர்களிலும், ! இரத்த உறவு இல்லாதவர்களிலும் இது ஒரேமாதிரியானதாகக் காணப்படுவதற்குரிய சாத் தியம் மிகக் குறைவானதாகும்.
இரேகைப்பதிவின் தொழில்நுட்பச் செய்
papaluds aggoOHT6), Buffer Solution ஐய்யாவித்துக்கலங்களை உடைத்து DNA கலங்களில் இருந்து வேறாக்கப்படும். வெட்டும் நொதியத்தைப் பயன்படுத்தி Mini Satellites வேறாக்கப்பட்டு எந்தவிதப் பாதிப்புகளும் உள்ளாகாமல் பேணப்படும் Lisi Agarosegel Electrophoresis glu பயன்படுத்தி (Agarosegel கடற் சாதாளையில் இருந்து பெறப்பட்ட Polysaccharide) துண்டங்கள் அவற்றின் நீளத்திற்கு ஏற்ப ஒழுங்கு படுத்தப் படுகின்றன. GEல் உள்ள DNA பட்டி SD5a551 Southernblotting (1975 lo ஆண்டு Suthern என்பவரால் கண்டுபிடிக் as ULg) poorld Nylon or Nitro Cellulose மென்சவ்விற்கு மாற்றப்படு கின்றது. இவ்வாறு பெறப்பட்ட Nylon மென்சவ்வானது கதிர்த் தொழிற்பாடுள்ள DNA ஆய்வுக் கூறுகளைக் கொண்ட கரைசலிலுள்ள அமிழ்த்தல் மேலதிக DNA

Page 118
இ? இந்து விந்து
Probe கரைசல் தூயநீர்கொண்டு கழுவி அகற்றப்படும். இதன் போது மென்சவ்வி லுள்ளDNAகண்ணுக்குப்புலப்படாதிருக்கும். Finger Printing gé5 E6oüGLi Lug5ibé5TE மென்சவ்விற்கு மேலாக X - கதிர் வீச்சு படத்தட்டு பிடிக்கப்பட்டு DNA பட்டிகை கள் விருத்தி செய்யப்படுகின்றது. இதன் மூலம் சீரான DNA ரேகைப் பதிவின் பிரதியொன்றை கட்புலனாகக் கூடியதாக விருத்தி செய்யப்படுகின்றது.
DNA இரேகைப்பதிவானதுசமுதாயத்துடன் ஒன்றிணைந்த பிரச்சனைகளைத் தீர்மானிப பதற்கு பெரிதும் உதவு கின்றது. ஆனால் தொழில்நுட்பம் செலவுமிக்க செயன்முறை யாயிருப்பதுடன் உயர்ந்தளவு தொழிநுட்ப அறிவும் வேண்டிநிற்கிறது. DNA
s
y
箭 இரேகைப்பதிவிற்கு 5p6676T எந்தக் கலத்தையும் பயன்டுத்தலாம். உ+ம் மயிர் வேர்க்கலங்கள். விந்துக் கலங்கள் வாய்க்குழியிலுள்ள மேலணிக் கலங்கள் 简 குருதிமாதிரிகள் போன்றன.
x இத்தொழில்நுட்பமானது.
* 1 கொலைக்குற்றங்களில் சம்பந்தப்
பட்டவர்களை பிடிப்பதற்கும் * 2 குழந்தையின் பெற்றோரைத் தீர்மானிப்
ப்தற்கும் * 3, பாலியல் குற்றங்களில் ஈடுபட்டவர்
களைக்கைதுசெய்வதற்கும்
4. குடும்பங்களுக்கிடையிலான தொடர்பு களை உறுதிப்படுத்தல் அதாவது ஒரே குடும்பத்தைச்சேர்ந்த OR சேராத அங்கத்தவர்களை வேறுபடுத்தியறி வதற்கும்,
5. வெவ்வேறு அங்கிகளுக்கிடையிலான தொடர்பினைக் கொண்டு மிருகங்களின் சமூகநடத்தைகளை எதிர்வு கூறுவத ற்கும்.
அலுமினியத்தின் வருட உற்பத் தொன்களையும் மிஞ்சி விட்டது. அதிகம் பிரித்தெடுக்கப்படும் உே
 
 
 
 

--
நாணி - 1999 இ 散
6. மிருகக் காட்சி சாலையில் வளர்க்கப்
படும் அழிவை எதிர்நோக்கும் x இனங்களின் பல்வகைமை குறைந்து விடாது பாதுகாப்பதற்கும் 愛 7. வளர்ப்புப்பிராணிகளாக அமையக் கூடி
யவற்றை இனங்காண்பதற்கும் உதவு கின்றது.
இங்கு உதாரணமாக குழந்தையின் பெற் றோரைத்(தந்தை) தீர்மானிப்பதை எடுத்துக் கொண்டால்,
குழந்தையிலிருந்து பெறப்படும் DNA இரேகைப்பதிவின் அரைப்பகுதி தாயினதும் அரைப்பகுதி தந்தையினதுமாகும். தாயினு டையதைக் குழந்தையுடன் ஒப்பு நோக்கி குழந்தையின் DNA இரேகைப்பதிவில் கண்டுபிடித்தல் மீதியை தந்தை எனக் கருதப்படுபவருடன் ஒப்புநோக்கும் போது ஒரே மாதிரியானதாக இருந்தால் அவரே தந்தை என உறுதியாகக் கூறலாம்.
பாலியல் குற்றங்களைக்கண்டுபிடித்தல்
பாலியல் வல்லுறவுக்கு உள்ளான பெண்ணில் காணப்படும் சுக்கிலப்பாய' பொருட்களில் இருந்து பெறப்பட்ட DNA இரேகைப்பதிவும சந்தேகநபரின் கலத்தி லிருந்து பெறப்பட்ட DNA இரேகைப் பதிவும் ஒன்றாயிருப்பின் குற்றவாளி கண்டுபிடிக்கப்படுகிறார். இன்று உலகில் பரப்பரப்பாகப் பேசப்படும் கிளின்ரன் மொனிக்கா விவகாரமும் இம் முறை யிலேயே உறுதிப்படுத்தப்பட்டது.
சா. சிவகாந்தன் 2000Bio(13)
நதி இப்போது 35 இலட்சம்
இரும்புக்கு அடுத்த படியாக லோகம் இப்போது இதுதான்.

Page 119
s
3.
International Aerotic Association என்ற சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தின் X - 1 என்ற அந்த நவீன விண்கலம் பூமியிலிருந்து விடை பெறத் தயாராகிக் கொண்டிருந்தது. அனைத்துலக நாடுகளின் ஒத்துழைப்புடன் பல நாடு களின் தனித் தனியான விண்வெளி ஆய்வுமையங்களின் தொழில்நுட்ப பங் களிப்புடன் இருபது ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்டது தான் IAA என்ற இவ் விண்வெளி ஆய்வு நிலையம் பிரபஞ்ச இரகசியங்களை ஆராய்வதை நோக்க மாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட அந நிலையத்தின் நோக்கம் இனறு நிறை வேறக் காத்திருந்தது.
இதுவரை பல விண்வெளிப்பயன அனுபவங்களைப் பெற்றிருந்த வீரர்களில் இருவர் கடுமையான பயிற்சிகளின்பின் இந்நீண்டகாலப்பயணத்திற்குத் தெரிவு செய்யப்பட்டிருந்தனர். மைக், ஜோன் என்ற அவ்விரு வீரர்களும் அங்கு கூடியிருந்த பத்திரிகை, தொலைக்காட்சி நிருபர்கள் நிகழ்வனவற்றை பதிவு செய்து கொண்டி ருக்க தமது குடும்பத்தாரிடமிருந்து விடை பெற்றுக் கொண்டனர். மைக்கின் இளம் மனைவி வரலாற்று ஏடுகள் பதியும் சாதனை ஒன்றிற்காக அவன் தன்னை விட்டு பிரிந்தாலும் தன் வாழ்நாளில் இனி அவனை நேரில் காணமுடியாது என்ற ஏக்கத்தோடு அவனுக்கு விடை கொடுத்தாள்.
உரியநேரம் வந்ததும் Rockets தமது பணியை ஆரம்பிக்க பெரும் புகைகக்கிய வண்ணம் பூமியிலிருந்து புள்ளியாய் மறைந்தது அக்கலம் பூமியை விட்டு விலகியதும் அனுவை எரிபொருளக்கிக் கொண்டு உராய்வு, தடைவிசைகளற்ற அத்தளத்தில் தனது வேகத்தை அதி கரித்த வண்ணமிருந்தது பூமியிலிருந்து பிறப்பிக்கப்படும் கட்டளைகள் கிடைப் பதில் ஏற்படும் காலதாமதத்தைக்கருதி
 
 
 
 

அதன் இயக்கம் இதற்கென வடிவமைக்கப் பட்ட விசேடகணனிகள் மூலம் கட்டுப் படுத்தப்பட்டுக்கொண்டிருந்தது. பாதையில் உள்ள வான்பொருட்கள் பற்றிய தகவல்களை அதன் வெளிப்புறத்தில் பொருத்தப்பட்டிருந்த சக்திமிக்க கமரா க்கள் மூலம் அவ்விருவரும் கணனியின் திரையில் பார்த்த வண்ணம் அது செல்ல வேண்டிய பாதைபற்றிய கட்டளைகளை அவ்வப்போது பிறப்பித்த வண்ணமிருந்தன.
அவர்கள் புறப்பட்டதிலிருந்து இரவு, பகல் என்ற பேதம் இருக்கவில்லை விண்ணைக் கிழித்தபடி ஒளியின் வேகத்தை அண்மித்து அயின்ஸ்டீனின் தத்துவங்களை மெய்யாக்கிக் கொண்டு பறந்து கொண்டிருந்தது அவ்விண்கலம், புறப்பட்டு பத்து ஆண்டுகளுக்கு மேல் சென்றிருந்தும் மாறாத இளமையுடன் தாம் இருப்பது கண்டு அவர்கள் பிரமிப் படைந்தனர். ஆரம்பத்தில் பூமியுடன் உடனுக்குடன் தகவல்கள் பரிமாறப்பட்ட போதிலும் தற்போது அவர்கள் அனுப்பிய தகவல்களுக்கான பதில்களுக்கு பல மாதங்கள் காத்திருக்க வேண்டியிருந்தது.
பல ஆண்டுப் பயணத்தின் பின்னர் உயிர்வாழ்வதற்கான அறிகுறிகள் தென் பட்ட அக்கிரகத்தில் விண்கலத்தைத் தரையிறக்கினர். இயற்கை 9 P5 கொஞ்சும் அச்சூழலிலே அவர்கள் வெளியே வந்ததும் அவர்கள் முன் அந்த அற்புத “உருவம்” தோன்றியது. ஆரம்பத்தில் இருவரும் தடுமாறியபோதும் தெய்வநம்பிக்கை உள்ளவனென ஜோனால் அவரை ஊக்கிக் முடிந்தது. மைக் புரிந்து கொள்ள சில நிமிடங்கள் சென்றன. பூமியில் வெவ்வேறு மதங்கள் விபரிப்பதற்கு மாறுபாடாய் காணப்பட்ட அவரை வணங்கி அவரிடம் கேட்பதற்காக வினாக்களை மனதில் அடுக்கிக் கொண் L6Slf.
-
ܠܢ

Page 120
வினாக்களை மனதில் அடுக்கிக் கொண் L_60াf.
ஜோன் ஆரம்பித்தான். பூமியில் ஏன் இத்தனை இயற்கை அனர்த்தங்களை ஏற்படுத்தினீர்கள்? அவர் புன்னகைத்த வாறே நானா ஏற்படுத்தினேன். மனிதன்தான் அமைதியாய் இருந்த பூமியில் மாற்றங்களை ஏற்படுத்தினான் காடுகளை அழித்தான், பூமியை அகழ்ந்து அதன் உள்ளடக்கங்களைத் தனது தேவைகளுக்குப் பயன்படுத்தினான். அவற்றைக் கொண்டு ஆயுதங்களை உற்பத்தி செய்து யுத்தம் என்ற பெயரில் தன்னினத்தைத் தானே அழித்தான் இவற்றால் ஒசோன் படையில் ஓட்டை, வளியில் கந்தகநெடி,சூழலின் வெப்பநிலை உயர்வு எனப் பூமிக்கு ஆபத்துக்கள். இவற்றைப் பொறுத்துக் கொள்ள முடியாத பூமி தன்னை அச்சுறுத்துபவர்களை அழிக்க இயற்கைஅனர்த்தங்களை ஏற்படுத்துகின்றது. பிரபஞ்சத்தின் இரகசியங்
களை அறிய மனிதன் விஞ்ஞானத்தை
நாடினான். இதனால் தமக்கு அப்பாலும் ஒருசக்தியிருப் பதை அவர்கள் உணர


Page 121
(3)(3)(3)(3)(3)(3)(3)(3)(3)(3) (333 (33 (33 * வாழிய இந்து விஞ்ஞானியே!
நீ என்றென்றும் வாழிய!
8 இதோ! யாழ் நகரில் . குேளிரூட்டப்பட்ட கீறீம் கவுஸ்
õJLO160Tõ606UT60
Ex ii * ஐஸ்கிறீம்
குேளிர்பாணம்
நாடவேண்டிய ஒரே ஸ்தாபனம்
* (பெருமாள் கோவில் அருகாமையில்)
JTpJT60TD.
அலுமினியம் மெல்லிய, நுண்ணிய இழைக 3 அலுமினிய இழை தயாரிக்கப்பட்டது அதன் 3 போவீர்கள் . இதன் நிறை ஒரு அவுன்ஸ், இ இ தடவைகள் வளையம் போடமுடியும். இதன்
3. சேர்த்தபோது தான் ஒரு மனித உரோமத்தின் @= ਸ਼ਜ਼ 3.
3.
3.
89ع
2ம் நூற்றாண்டின் 鲁 இலத்திரனியல் உலகம்
བློ་
(3
في وع
616, பருத்துறை வீதி,
நல்லூர்
శ8888@@@@@@&&&&&&
 
 
 
 
 
 

භූ®ණිණිජ්ෂ්ණීෂ්ණීෂ්ණීෂ්ඨාංඟුණ්ණ්ජ්
வாழ்க! வாழ்க!
| уЕDEO
ecording
அனைத்துக்கும் தரமான, சிறந்த ஏக நிறுவனம் பாடல்பதிவு, வீடியோ புகைப்படசேவைகளுக்கு
802, Palaly Road, Thirunelvely
எாக ஆக்கப்படக் கூடியது. 1938 இல் ஒரு (3. பரிமாணங்களைக் கேட்டால் நீங்கள் அதிர்ந்து ே வ்விழையைக் கொண்டு பூமி உருண்டையை 12 ஐ தடிப்பு? இவ்விழையில் 600 ஐ ஒன்றாகச் (3.
தடிப்பிற்கு சமனாக இருந்ததாம். (3)
வாழ்க! வளர்க! (3) உளமாரப் பராட்டுகிறோம். (3 وع
靶 漫 தரம் - நிரந்தரம் (3)
V KNA 6606ు - ഥ6ിഖ് (3) சகல பொருட்களும் உங்களின் இ
பலசரக்கு பொருள்களின் சங்கமம்
(3) E. 3. jį 苓憩息冒星壹罗茎 (3) 菲 TRADERS 3.
324, Hospital Road,
JAfna. SL0LL0eLeeLeLeLeLLeLLL0LLeLeLeLeeLeLeLLeA

Page 122
&
محمجھ
s
THE LEADING
COMPU TECHNOLOGY I
WILL HEL TO FEELA IN THE COMPUTEE
ঔষ্কার
సి
*
ཚེ་
}* British ACP Recognised Trai
8- Qualified staff. S X State-of-the-art technolo 8. Theory combined with Hand 8- Diploma Courses and Certific
for details
Y LLLLLL LL LL SLLLLLLM SLMS LLLLLLaLLLLL L SFFSPSPPPRS
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

RMILLENNIUM
P YOU T HOME
ning Centre.
gy.
ls -
on approach. ate Courses.
COrlíOCí
محے
স্থা S4
s
SK
Director (Administration)

Page 123
?
இன்னும் சொற்பகாலத்தில் புதியதோர் நூற்றாண்டை வரவேற்கக் காத்திருக்கின்ற இந்த மனிதசமுதாயமானது, தான் தாண்டி வந்த தடைக்கற்களைப் படிக்கற்களாக்கிப் பாரியதோர் சமூக, பொருளாதார, கலை, கலாச்சார விழுமியங்களைக்கட்டியெழுப்பி, அவற்றைப் பேணும் வழியறிந்து செயற் பட்டு வருகின்றது. என்னதான் மனிதன் தனது வாழ்வை மேம்படுத்திக் கொண் டாலும் அவனுக்கும் அப்பாற்பட்டதோர் சக்தியொன்று ᏯdᎧl6tᎧ60Ꭲ ஆட்டிக் கொண்டிருக்கிறது. தாய்வானில் பூமித்தாய் இரண்டாயிரத்துக்கும் அதிகமான உயிர் களைத் தனது கோரத்துக்குப் பலி யாக்கிக் கொண்டு விட்டாள். பூமியதிர்ச்சி, வெள்ளப்பெருக்கு, மண்சரிவு, எரிமலைச்
சீற்றங்கள் . அப்பப்பா இயற்கை ότι எம்மை சிலபோது விட்டு வைப்பதில்லை. இவ்வாறான இந்த
இயற்கையின் சீற்றங்களையும், அழிவு களையும் தடுக்க மனித சக்தியால் முடியா தாயினும், இவற்றை எதிர்வு கூறுவதாலோ அல்லது இவை பற்றி விழிப்புடனிருப்பதாலோ அழிவுக்குள் எாகும் வீதத்திலிருந்து தப்பிக் கொள்ள வியலுமல்லவா..?
இற்றைக்குப் பல்லாயிரம் ஆண்டு தொட்டு இன்று வரை எத்தனையோ யோகிகளும், ஞானிகளும் கண்டறிந்து பலன் பெற்று g) (b6) is 60tgol தான் யோகக்கலை. இந்த யோகக்கலையின் அடிப்படையே மனத்தை ஒரு முகப்படுத்து வது தான் இந்த அதியற்புத சக்தி வாய்ந்த யோகக் கலையை அடிப்படை யாகக் கொண்டு, மனித உடலின் இந்திரியங்களின் செயற்பாட்டை முழுமை யாகப் புரிந்து கொண்டு அதன் வாயிலாக உருவானதே மெஸ்மரிசம் (Mesmerism) என்கின்ற நவீன வகைக் கலையாகும். இக்கலையின் தந்தையான மெஸ்மர் எனும் அவுஸ்ரேலியர் ஆரம் பத்தில் “மந்திரம் செய்பவர்’ என அரசாங்கத்தால் நாடு கடத்தப்பட்ட போதிலும், பிரான்ஸ் அவரை இருகை கொண்டு தழுவியதால்
 
 
 
 
 
 

332
நிற்ே
மேலைநாடுகளில் மிகப்பிரபல்யமாக மெஸ்
மரிசம் எனும் 凸B6ö6) அறிமுகப் படுத்தப்பட்டு பெருவிருட்சமாக இன்று தளைத்தோங்கியுள்ளது.
அணுவின் சக்தி கொண்டு அணுகுண்டு களைத் தயாரித்து
அவற்றால் யார் முதலில் உலகை அழிப்பது எனப் போட்டிபோட்டுக் கொண்டி ருக்கின்ற இன்றைய மனிதசமுதாயம் சூரியஒளி பட்டதும் அணுகுண்டானது 9-(5 வாக்குகின்ற கதிரியக்கம் அதிகரித்து L6) மைல்களுக்கப்பால் ..ஏன்? உலகையே அழித்து விடும் சக்தியைத் தன்னகத்ததே வைத்திருக் கின்றது. அதேவேளை 60 trilion கலங்களைத் தன்னகத்தே கொண்ட மனித உடலானது உரிய முறையில் பிரயோகிக்கப்பட்டால் அதிலுள்ள சக்தி ஒருமுகப்படுத்தப்பட்டு மூக்கில் விரலை வைக்கும் சித்துக்களை ஆற்றலாமென அன்று நிரூபித்த யோகிகளை இன்றைய விஞ்ஞானம் 5LD5 தந்தையரென ஆரத்தழுவி நிற்கின்றது.
எவ்வாறு @(U அணுவின் சக்தியானது ஆக்கத்திற்கும், அழிவு வேலைகளுக்கும் துணை போகின்றதோ, அவ்வாறே இந்த மெஸ்மரிசக் கலையானது இவ்விரு வேலைகளுக்கும் பயன் படுத்தக்கூடியது. இக்கலையினைக்
கையாளு கையில் சிறிது கவனக்குறைவாக நடந்தால்
கையாள்பவரே அதனால்
அழிக்கப்பட்டு விடுவார் என்பது உண்மை. ஆனால் நல்ல முறையிலே பழக்கப் படுத்தப்படும் மெஸ்மரிசக்கலை ஆபத்தில் லாதது என்பதை இங்கே குறிப்பிடல் அவசிய மானது
இனி இந்த மெஸ்மரிசக்கலை மனித உடலினுள் அறிந்தோ அல்லது அறியாமலோ புகுத்தப்பட்டதால் நிகழ்ந்த நிகழ்வுகள் சிலவற்றை நோக்குவோம்.

Page 124
அமெரிக்க அகராதியைத் தயாரித் தவரும் ஆராய்ச்சியாளருமான யங் என் பவர் வைத்திய ரொருவரது வித்தை யினைப் பற்றிக் கூறியுள்ளார். ஒரு நாள் வைத்தியர் பிளோரிடா நகரில் தனது உடலை விட்டு சூட்சும உடலோடு வெளியேறி தொலைவிலுள்ள தனது நண்பனுடன் பேசியதாக அவர் குறிப்
*ប្រៀ66TIff.
மரணத்தின் பின் தலைவழியாக சூட்சும உடல் கழன்று மூளையிலிருந்து அக்குள் பகுதி வரை சுழன்று - கயிறு பிணிக்கப்பட்ட நிலையில் சில விநாடிகள் தன் பூதவுடலைப் பார்த்துக் கொண்டு நின்ற பின்னர் கயிற்றினை அறுத்து அந்தரத்துக்குச் செல்வதாக மேல்நாட் டறிஞர்கள் கருதுகின்றார்கள். இதனால் தான் நாம் தூங்கு கையில் பிறரால் துன்புறுத்தப்படாமலும் அல்லது முகத் திலே வர்ணங்களையோ அல்லது கரியை GuJIT பூசி விளையாடாமலும் இருக்கச் செய்ய வேண்டுமென எச்சரிக்கப் படுகிறோம். ஏனெனில் உடல் தன்னு Lilli liġi5 gT60TT எனச் சந்தேகித்து வெளியுலகில் திரிந்து கொண்டுள்ள உயிர் வேறிடம் சென்றுவிட்டால் நம்கதி அதோ கதி தான்.
கூடு விட்டுக் கூடு பாயும் வித்தையையும் நம் மூதாதையர் தெரிந்து வைதுள்ளனரென்பதால் இது உண்மை தானெனத் தமிழக ஆய்வாளர்களும் உறுதிப்படுத்தியுள்ளனர்.
1845 ஆண்டு மெஸ்மரிசம் என்றால் இன்னதென்றறியாத ஏழை நெசவாளியின் மகன் ஆண்ட்ரூ ஜாக்சன் நியூயார்க் நகரில் ஒரு நாள் திடீரென மயக்கமுற்றார். அன்றிலிருந்து சிந்தனை யில் தெளிவு பெற்ற அவர், சக்தி பெற்று நோயாளிகளைக் குணப்படுத்தினார். தானறிந்த அற்புதக் கலையை அறிஞர் பலரது வேண்டு கோளுக்கினங்க 157 விரிவுரைகள் நடாத்தினார். அவரது இரகசியங்களை ஒன்றுதிரட்டி 800 பக்கங் களில் புத்தகம் தயாரித்து பொக்கிஷமாக இன்றும் அது பேணப்படுகின்றது.
 
 

மெஸ்மரிசத்தின் பிரதான கருவி கண்களாகும். கண்களின் அமைப்பு முறை கொண்டே புகைப்படக்கருவி தயாரிக்கப் பட்டது. அதிலுருவாகும் தலைகீழ் விம்பம் படத்தில் சரியாக நிமிர்ந்து பதிவது போல, கன்னும் எமக்குச் சரியான பார்வையைத் தருவது விந்தையாயினும் விஞ்ஞான்ம் துலக்கிய நிஜம்.
கண்களின் கவர்ச்சியில் மயக்க மடையாத மக்களே இலர் கண்களிலுள்ள சக்தியையும் ஆற்றலையும் நாம் நன் கறிவோம். கண்களின் காந்தசக்தியால் பிறரைக் கவர்ந்து மன எண்ணத்தால் உறுதிப்படுத்தி கை விரல் மூலம் அவரை தம் எண்ணத்தின் பாற்படுத்தலே இக் கலையின் சாரமாகும்.
நீருற்றுக்களையும், தங்கச் சுரங் கங்களையும் கண்களின் மூலமே ஊடு ருவியறியும் ஆற்றல் மிக்கோர் பலர் நம்மிடையே இன்னும் உளர்.
வானொலியைத் திருக எங்கோ பாடு பவரின் குரல் கணிரென எம்மருகே கேட்கிறது. தொலைக்காட்சியில் ஆடிய் பாடும் நபர் நேரில் தெரிகிறார். காற்றலைகள் மூலமும், நீரின் வேகத் தாலும் மின்சாரம் பெறப்படுகின்றது. இவை யெல்லாம் எவ்வாறென இன்று நாம் அதிசயய் படுவதில்லை. மனனண்ன, எழுத்தளவில் அதிசயச்சக்தி தொடர்பான செய்திகள் உள்ளவரை அவை புரிந்து கொள்ளப்படாவிடினும், செயற்றிறன் வடி வம் பெற பலன் கிடைக்கின்றது.
Cu, Zn, Pb 85ITjbğ5Lib (éLJfT6öip1365T தனியாயுள்ளபோது சக்தியினை வெளிக் காட்டமாட்டா. அவை ஒன்றி ணைக்கப் படுகையிலேயே, அவற்றின் குணாதி சயங்கள் ஒருமிக்கப்படுகையிலே யே சக்தி வெளிப்படுகின்றது. அதுபோல, மனித உடலில் பல்வகைக் கனிமங்கள், சேர்வைகள் உள்ளன. அவற்றை மனத்தின் ஒருங்கமைந்த செயற்பாட்டால் வெளிக்கொணர்கையில் ஞாபக சக்தியும் தொலைநோக்கும் புத்துயிர்க்கப்படுகின்றன.
நாம் கனவின் மூலம் தூங்கும் நிலையில் தெரிந்து கொள்ளும் நிகழ்வு

Page 125
I
高
烹
裔
g
፳ነ
களும், மனஓட்டத்தின் விளைவுகளும் நடைமுறைச் சாத்திய நிகழ்வுகளே
“இப்போது தான் உன்னை நினைத்தேன். நீயே வந்துவிட்டாய்”, “அவன் எதைத் தொட்டாலும் துலங்கு கிறது.” போன்ற வார்த்தைப் பிரயோ கங்கள், தொலைவிலுள்ளோர் " எம்மை நினைத்தது நாம் நாக்கை அல்லது உதட்டை கடித்து கொள்ளல் போன்ற செயற்பாடுகள் - இவை யெல்லாம் மன எண்ணத்தின் வெளிப்பாடுதான். இதுவே மெஸ்மரிசத்தின் ஆரம்பநுழைவாயில் - சிலர் மனத்தில் நினைத்தாலும் வாயால் கூறினாலும் அந்தங் காரியங்கள் அப்படியே நிகழ்ந்து விடுகின்றன. எனவே தான் சிலரது கெட்ட எண்ணங் களினடிப் படையில் எழும் சாபங்களுக்களாகக் கூடாதென பெரியோர்கள் எச்சரிக்கின் றனர். -
கனவின் மூலம் புதையலெடுத்து பெரும் பணக்காரரான சாய்மென் எனும் தகரவேலைக்காரர் இன்றும் அவர் வாழ்ந்த (697, SIDTD (Shop home) 560L5 தெருவில் உருவப்படம் பொறிக்கப் பட்டு அங்கே குறித்த நிகழ்வு கீழ்ப் பொறிக்கப் பட்டு நினைவு கூரப்படுகின்றார்.
தமிழ்நாட்டில் மாபெரும் கணித மேதை ராமனுஜம் சிறந்த பக்திமான் அவர் தனக்குக் கடினமானத் தோன்றும் புதிரான கணக்குகளை சிந்தித்தவாறே உறக்கத்திக்குச் சென்று விடுவாராம். கணக்குகளின் சரியான (!plബടഞ്ഞുണ്ട് கனவில் யாரோ வந்து கூறிவிட்டுட் போய் விடுவார்களாம். அதன் படியே விடிந்ததும் செய்து முடிந்து வெற்றி காண்பாராம். எனவே நமக்கு ଡ଼୯୭ உள்மனம் க்கி தென்பதை நாம் ஒப்புக்கொள்ளத்தான் வேன 'டும் அதனைக் கட்டியாளும் முறை தான் மெஸ்ரீசமாகும்
மெஸ்ரிசமுறையில் வசீகரிக்கப் பட்டவர் சில விநாடிகள் தன்னை மறந்து உறங்குவார். கத்தியினால் அவருடலில் காயமேற்படுத்தினால் கூட இரத்தம் வரக் கூடாதென அந்நபரை வசீகரிப்பவர் (Specialist in Mesmerism) fooolgig
 
 
 
 

செயற்படின் அவ்வாறே நடக்குமென்பது அனுபவ ரீதியான சான்று.
மெஸ்ரிமரிசக்கலையை நன்கறிந்த தமிழறிஞர் மறைமலை அடிகளார் தனது மாணாக்கனை தனது கலையால் உறக்க நிலைக்குட்படுத்தி, குருதி சிந்தக்கூடா தெனும் நினைவுடன் அவன் கைகளில் ஆழமாகக் குண்டுசிகளை குற்றியபோது குருதி சிந்தவில்லை யென்றும் அம் மாணக்கன் தெளிவு பெற்றதும் தனக்கு வலியேதும் ஏற்படவில்லையென்றும், நடந் தததுவும் தானறியவில்லை யென்றும் கூறியதாககுறிப்பிட்டுள்ளார்.
பல்லாயிரக் கணக்கான மைல்களுக்கப்பால் உடுத்தொகுதிகளை தொலைநோக்கிகளில் ஆராய்ந்து அவை பற்றிய ஆதிசங்களை நிரூபிக் கிறோம் சாதரன கண்களுக்கு క్ష్F புலப்படவில்லை. என்பதற்காக அவற்றை நாம் நம்ப மறுக்கின்றோமா? கண்னோடு காண்ப தெல்லாம் கண்களுக்குச் சொந்தமில்லை கண்லவா? எனவே குழஐால் நீகமும் அற்புத நிகழ்வுகளை ஆதித்து cՅցtrur வேண்டுமாயின் மனிதசக்தியை முதலில் ஒப்புக் கொள்ள
மரணத்தின் பின்னர் மனிதன டையும் சூட்சும உருவத்தைப் போன்ற இந்தக் கலையால் உயிருடன் இருக்கை யிலேயே தேர்ச்சி பெற்றால் எம்மால் சித்துக்கள் நிகழ்த்த முடியும். “ரோய் டிரிக்ஸ்” என ஆங்கிலத்தில் வழங்கப் படுகின்ற அபூர்வவித்தையினை வாய் பிளக்கப் பார்த்து நிற்கின்ற நாம் இது எவ்வாறு முடியுமெனச் சிந்திக்கத் துணிவ தில்லை. அதாவது நல்ல கனமான கயிறொன்று நிலத்தில் கிடத்தி வைக்கப் பட்டு யோக முறையால் அதனை நிலைக் குத்தாகத் தன்னிச்சையாக பாம்புபோல மேலெழுந்து நிற்குமாறு செய்தலே இவ்வித்தையாகும். ஏன்? மிருகங்களைக் கொண்டு வித்தை காட்டும் கலை (Circus) கூட மனிதனது கண்களி

Page 126
தான் இயலு கின்றதென நீங்கள் நிச்சயம் அறிந்திருப்பீர்கள்
மெஸ்மரிசக்கலையால் சிறந்தோங் கிய நிபுணர்கள் இந்து சமயத்தில் கூறப்பட்டுள்ள “கூடு விட்டுக் கூடுபளயும்” கலையையும் நிகழ்த்தத் தெரிந்தவர்கள்
நியுயோர்க் நகரில் ஒருமித்த மனத்துடன் வாழ்ந்து வந்த இளங் காதலரிருவர் விரைவில் திருமணம் செய்யத்திட்டமிட்டிருந்தனர். சந்தர்ப்ப வசத்தால் லண்டனுக்கு தொழிலுக்காக சென்ற காதலன் காதலியுடனான தொடர்பை ஏனே துண்டித்து விட்டான். கவலை கொண்ட அம் மங்கை யோகி போன்று தோற்றமளித்த ஒருவரிடம் தனது குறையைக் கூறினாள் விபரமனைத்தையும் கேட்டறிந்த அவர் அப்பெண்ணை ஓரிடத்தில் உட்காரச் சொல்லி, தான் திரும்பி வரத்தாமதமா னாலும் காத் திருக்குமாறு கூறிவிட்டுத் தனது அறையுட் சென்று தாழிட்டுக் கொண்டார். பல மணி நேரம் சென்றபின்னும் அவர் திரும்பி வராமையால் கதவின் இடுக்கு வழியாக அம் மங்கை பார்த்த போது அந்த யோகியார் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார். அவள் எதுவும் புரியாமல் சிந்தனை வயப்பட்டவளாகப் U60 puj இடத்தில் மீண்டும் வந்தமர்ந்து கொண் டாள் சில மணி நேரங்களின் பின் வெளிவந்த யோகியார் 96).j6Tig5. காதலனை லண்டன் உணவகமொன்றில் சந்தித்து, விஷயத்தைக் கூறியதாகவும், விரைவில் அவன் உன்னை வந்தடை வதாக சத்தியம் செய்து தன் தவறுக்கு மன்னிப்பு கோரியதாகவும் கூறினர். ஆனால் அதனை 5th மறுத்த அம்மங்கை இரு நாட்களின் பின் காதலனது கடிதம் வந்ததும் ஓரளவு நம்பத் தொடங்கினாள் என்னே அதிசயம் அதற்கு மறுநாள் இருவரும் ஒன்றாக சேர்ந்து கொண்டனர். தமது நல் யறிதலை தெரிவிக்க இருவரும் ஒன்றாக அந்த யோகியிடம் சென்ற போது அவரைக் கண்ட அம்மங்கையின் காதலன் வியட்புற்று. “இவரல்லவா! லண்டனில் என்னை சந்தித்து உன்னைப்பற்றிக் கூறினார். இவரால் தானே நான் உன்னைச்
 
 
 
 
 
 

சந்திக்க நேர்ந்தது. இவரெப்படி இங்கு வந்தார்?’ என வினவியபோது தான் அம்மங்கைக்கு யோகியின் அற்புதம் புரிந்தது.
குரியனின் சக்தி கற்றின் சக்தி நீரின் சக்தி ஆகாரவகைகளின் சக்தி போன்றவற்றாலேற்படும் இரசாயன மறு தல்களை ஒரு முகப் படுத்தி மனிதன் தேவனாகப் பூமியில் வாழ “மெஸ்மரிசம்' வழி காட்டுகிறது. எனவே தான் மெஸ்மரிசம் கற்பதற்கு பிராணயாமம் தூயநீர் துயசிந்தனை அத்தியாவசிய #கிறது
1961 ஐப்பசி 4ம் நாள் வெனிஜிலா - காரகாஸ் பகுதியைச் சேர்ந்த பெக்காயா எனும் ஊரில் ராபட்டோ ராட்ரிகஸ் எனும் நபர் மாண்டுவிட்டதாகக் கருதி புதைக்கும் வேளையில், பெட்டியை திறந்து அந்த மனிதன் எழுந்து நிற்க அதிர்ச்சியால் தாக்குண்ட அவரது மாமியார் அவர் அன்று செல்ல வேண்டிய இடத்துக்குச் சென்ற சம்பவம் நிகழ்ந்ததென்றால் இந்த நிஜத்தை எவ்வாறு நாம் நிழலாக்க வியலும்,? எனவே இவை யெல்லாம் மெஸ்ரிசத்தால் மேம்படுத்தப்பட்ட மனித ஆற்றல்கள் வெளிக் கொணரப்பட்ட நிலையே யாகும்.
மூளைக்கு கிரகிக்கும் சக்தி உண்டு. இது மூளைக்கு மூளை வேறுபடுகின்றது. மனத்தில் நினைக்கின்ற உருவத்துடன் ծոlգԱi மூளைக்கும் செல்லும் சக்தி அவற்றுக்குண்டு. அருகிலிருந்தா லென்ன, தொலைவி லிருந்தாலென்ன, ஒருவரை ஒரேயெண்ணத் துடன் மனத்தை ஒருமித்து நினைத்து செயற்படுத்த வேண்டியதைக் afni கையில் எண்ண அலைகள் காவிச் செல்லப்பட்டு மற்றையவரின் மூளையில் தாக்கி மெஸ்மரிசத்தால் நினைத்தது நடக்கின்றது.
இவ்வாறு கம்பியில்லாத் தந்தி போல, மனத்தில் எண்ணமிடுவது மூளை
t
X
3.

Page 127
چھپی
菌
அலைகளோடு கலந்து தாக்கி உணர்ச்சி வசப்படுத்தி வசீகரிக்கும் செயற்பாடு (Telepathy) ரெலிபதி எனப்படு கின்றது. Phychical Research gigjid broo6) எழுதிய R.G. Johnson மற்றும் FW.H.Myers போன்றார் இது பற்றித் தெளிவாக விளக்கிக் கூறியுள்ளார்.
என்னதான் இருந்தாலும் நாணய மொன்றுக்கு இரு பக்கங்கள் இருப்பது போல இந்த அதியற்புதக்கலையால் நன்மைகளோடு தீமைகளும் ஏற்படத்தான் செய்கின்றன.
எத்தனையோ வங்கிகள், வியாபார நிறுவனங்கள் இந்த மெஸ்மரிசக்கலையை துஷ் பிரயோகம் செய்வோரால் சூறை யாடப்பட்டுள்ளன. தமது 956). Of 65T நோக்கங்களுக்கு இந்தக் கலையை கற்ற விற்பன்னர்கள் இதனைப்பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.
எனவே இந்த உன்னதக்கலையை
கற்பவர்கள் அவற்றை நற்செயற்பாடு
s
/エ ( கிராபோன் இசைத்தட்டு பதியப்ப
மெழுகு பூசப்பட்ட தட்டு ஒன்றி அதிரச் செய்து அதற்கு ஏற்ப பதியும். தற்காலத்தில் இன்னும் மைக்ரோ போனில் மின்னோட்ட மின்னோட்டத் துடிப்பி னால் பொட்டிகளைப் பயன்படுத்து கின் ஒலிப்பெருக்கம் செய்து பதிவு செய்யும் போது கிராமபோல மோட்டார்களைப் பயன்படுத்துகின \ ஏற்படுத்தி அதிர்வுக் கேற்ற துடிப்
லிப்பெட்டிகள் உள்ளன.
త్రి
 
 
 
 

XఇEపXEExళ్లEEపళ్ల
நாணி - 1999 இ
களுக்கு மாத்திரமே பயன்படுத்த வேண்டு மென்பது நல்லெண்ணமுடைய மானிடர னைவரினதும் அபிப்பிராயம் என்றால் அது மிகையாகாது.
உசாத்துணை நால்கள் 1. “ஹிட்நாடிசம்’ S2 எழுதியவர் : மெஸ்மரிச நிபுணர் ! சூரியகாந் 2, Phychical Research By R.G. JokNSoN 3. What is Hypriatism?
By E.W. EdwaRd 4. Hypriatism in Human life
By. A. LiNgrion
கு. செந்துரண் 2000 Bio(13)
களில் பாடல்கள் எவ்வா)
டுகின்றன.
ல் ஊசியைக் கொண்டு ஒலியை ஊசியானது ஒலி அதிர்வுகளைப் எளிதாகச் செய்து விடுகின்றனர். அதிர்வுகளை ஏற்படுத்துகின்றனர். ஊசி அதிரக்கூடிய ஒலிப்பதிவுய் றனர். எலட்ரான் கருவிகளின் முலம் செய்கின்றனர். ஒலியைப் பதிவு தட்டுகள் மின்சார றனர் ஒலியைப் பெற மின்தூண்டல்
பு மின்னோட்டம் ஏற்படுத்தக் رسه

Page 128
EXESXIXS EXSPEXXSze:XSeeXXISTEXXIESKXISESKỳXS9X) ※
இசி இந்து விஞ்ஞ Who IP Ca
KEEPANEYE ON MEI I CAN MAKE YOU FAT SLUGGISIT OR DRIVE YOUATA, KILLING PACE.
ir I am that pinkish, butterfly shaped gland that straddles your wind pipe just below your Adam's apple. I tip the scales at about two thirds of an ounce. My daily hormone production is less than 2.8x10 * millillitre. My size and productivity would suggest that I am not very important. Actually, I am a power house. Can you guess me now?
YES. IAMYOUR THY ROID
Had my hormones been absent at the time of your birth you would have grown into a thicklipped, flat nosed dwarf My principal job for you today, however is to determine the rate at which you live - whether, metabolically speaking you creep like a snail or race like a hare.
You could, I suppose, compare me to a blacksmith's bellows. I fan the fires of life, governing the rate at which your billions of cells burn food into raging energy. I can either bank the fires or fan them into raging flames. If I were to produce a microscopic pinch too little of my harmones, you would probably become puffy faced, obese, sluggish and dull witted on the other hand if I were over productive you would develop a olfish appetite. Your eyes would pop - may be so far that the lids couldn't close over them. You would feel jittery, nervous, perhaps a candidate for the psychiatrie ward, Your heart would race, possibly to a point of exhaustion and death.
(9.
8.
X
C
 
 
 

gEళ్ళళSEసకS
ඝනු
yOU guess?
Like your other endocrine glands. I am a tiny chemical plant, plucking materialy from your blood stream and fitting them together to make complex hormones. My two main hormones are approximately two - thirds codine. My daily requirements for iodine are roughly only 1/5000 gram.
Iodine comes to me from your digestive tract in the from of iodine. My enzymes (I have several different ones that perform various tasks) make the conversion into iodine to an amino acid within me called tyrosine.
After this chemical marriage has taken place I can then from my chief hormones. Next my enzymes step in again to hook molecules of these hormones to your blood protein. SO that they can go to the remotest corners of your body. The potency of my hormones is striking A tadpole without thyroid hormone will not become a frog. My hormones stimulate virtually all of the vast multitude of cells in your body.
Because of their power my hormones must be kept under exact control. Providing only the energy needed at any given moment.
Tow other glands help me maintain the necessary control of my hormone production - Hypo thalamus and pituitary.
The pituitary inturn produces the hormone Thyrotropin which targets on me, telling me to get to work to meet currents energy needs. When I produce

Page 129
X
too much hormone, the excess shouts off the pituitary stimulus. In many respects, I am one of the weakest spots in your body. A great deal can go wrong with me. My controls are so precise, my hormone production is so dependent on so many other factors, that failure anywhere along the line is a common cause of trouble. Most people in developed countries and also vegetables grown in soils near the Sea are rich in iodine. If these foods are not available, then the use of indized salt meets you and my iodine requirement.
People elsewhere in the world aren't so fortunate in mountainous regions, iodine is almost always missing in the soil and water, and in many such places iodized salt is not readily available.
My response to iodine hunger is to grow larger, to add millions of new cells in an effort to capture any iodine available. My weight may shoot up from less then an ounce to several ounces. This is an iodine deficient goiter-non-toxic goiter-which is disturbing as far as looks are concerned but rarely dangerous to health, unless the gland grows large enough to pinch the windpipe.
A variety of things can slow me into relative inactivity let a hereditary defect. Certain drugs or disease knock out any of my crucial enzymes and my hormone production slows or stops.
Cancer is another of my many ills. But the cancer that strikes me is among the better-behaved ones. It tends to remain localized rather then to spread. A surgeon can get at it and remove it with high hopes of a cure. Or it may be treated
 
 
 

நாணி - 1999 ஆ
vith thyroid pils to put the growth to sleep and decrease its size.
Fortunately, doctors know a great deal about taking care of my ills-probably more than about any of your other endocrive glands.
If I am going at a laggard pace, they can pep you up by Supplying missing R hormone in pill from. If I am producing hormone too enthusiastically, any one of C several drugs can be prescribed which X will interfere with my enzymes and hence [[
with my hormone production. ※
However some patients do require surgery . In the operation, the surgeon must decide the exact amount of me to X remove. If he takes too little. I will continue to produce too much hormone, If the takes too much . Supportive the theraphy with thyroid hormone pills will be required.
How does a doctor know that I am making mischief?
If you show finger tremor in an outstretched hand, is nervous and having . sleeping problems, has a big appetite but keeps losing weight, any doctor will suspect hyperactivity in me. If you are puffy faced and sluggish, hypoactivity - under acti-vity-is suggested.
Tests of course, can usually aid the good clinician. In one, a blood sample is drawn and the amount of hormone hitchhiking on blood proteins. is measured-an excellent test of my activity. About a dozen tests have been developed and only a doctor can decide which are
the best for any patien
- P. Nitharsan
2000 Maths (13. Ki>
5) Լի ()
S SqSLLLSqqS SSLSLSS SAALSLSLSLS SLSLS SASLSL S SLSSLS SASLLLLLS SSLSSSqL SAASLL £
१%
C
M

Page 130
Some people look into a matter, Concentrating themselves to unc Intense thought of that problem Each of them to the steps of grea Notable one undergoes keen obs Curiosity invokes questions for l Easing to understand that better.
Several questions aroused in mir Create a relevant hypothesis-a cl In fact, the secret of wonder acts Evoken by asking question on re Nicely coincides with the effort
Carried out just to analyse the p1 Every one with what is found-vi
So many facts that are qualitativ Collected altogether to reach a té Ideas of such kinds-variables-cal Effectively as tables or graphs to Normally some data may suppor Contradiction may be there as p1 Entering a new problem would b
Specific experiments are carried Coping to test the hypothesis be In addition controlled experimer
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

erstand better
leads
ut deeds.
ervation. oetter consideration
ld, hangeable kind.
levant facts
oblem and comfort ctory of mankind
e or quantitative antative n be expressed ) be easily processed. t that view oviding cue be facilitatively.
Out yond doubt. its are Set up.
}
6.

Page 131
స్త్రపక్షాE%EF9ళ్ళపక్షాEళ్ళపక్షాళ్ళపక్షాస్త్రాళ్ళపక్షాళ్ళ இசி இந்து வீழ்ந்து
Experiments without them ma Negotiating the results of many Correct one is accepted. Some a Entirely wrong hypothesis woul
Series of experiments with posit Combines to be a Theory, tho It undergoes further keen resear Ensured one, after a long limer New state as a law. By this proc Challenged problem-a mysterio Entirely detected without any fa
Specialists in this splendid meth Cleverly use it as an electrode Indicating the way to success.
Eliciting one to find right access Needed to be inventor or discov Certain method makes the conq Emitting wisdom as rays from c. 影
Somehow this method unlimite Considerable disasters and stead 舒 Invade the whole nature - The p : Eventually attempts to find a so Navigated by scholars through a Continue. but three’s a doubt. Is Explained as unity so strong?
离
s
 
 
 
 
 
 
 

{3. పళ్లEEళ
ாணி
y be made to give up. experiments arranged ure slightly changed ld be put out.
live result ugh it is an insult, ches
eaches
CSS
us fortress
ult.
od
CeC
3C athode.
dly causes ly diseases bollution
lution
dark route the root
忠
83)
※
كم
y
VNM

Page 132
能
A famous physician in Jaffna said thus : "W. engineers. But there's no hope for the producti ". A physics teacher in Jaffna told that we do creative process. Why we can't change thi distinguished way? Here resome ideas.....
Introduction:
Today, in this modern world science is developing in a rapid speed. We, people of Jaffna peninsula have to understand our situation and raise ourselves to a state which is equivalent to this fast moving world.
This goal can only be achieved through borrowing, adding, combining, modifying or inventing new ideas of technology. Through these efforts we will be able to design suitable technology for our society. Only this technology which gently harmonizes with our financial and Cultural phenomena, can bring sustainable development.
We think that all those inventors and discoverers are orderly people. But it is not true. Many of the world's major inventions would not be with as if scientists had not kept tripping, falling, fumbling and then noticing what happened. Once Winston Churchill remarked, “Many men stumble over discoveries, but most of them pick themselves up and walk away”. So we can realize that opportunity - which is just like a bird that never perches
 
 
 

E9EళgEళ్ళళ3ంEళ%E
ாணி - 1999 இ
2 can only turn over So many doctors and pn of a scientist belonging to this community in 't have required resources to carry out a S fate and lead our youngsters allong a
Ο) Invention
- for an invention is around us. In fact in science probably a -ninety-nine percent of the knownable has to be discovered. So we can understand that if we try, there will be ray of hope for success.
An important key:
We all know that to start a piece of work either intellectual or muscular we need something called energy. Everyone knows it is essential to “warm up to his or her job. Usually we have a practice of stopping any work as soon as we meet the first layer of fatigue. It is because we are making use of only a small part of our possible mental and physical resources. But if an unusual necessity forces us onward a surprising thing occurs. We will be able to tap a new level of energy. There may be layer after layer of this experience. Only the very few individuals understand this idea and push to their extremes. These individuals are the people who are full of unusual ideas of necessity which induces them to make an extra effort of will. So we must be energetic to reach our goals.
Columbus infact never realized that he had discovered a whole new continent. But he was so energetic that his point was not to go home empty handed.

Page 133
Like that our life is a disorderly journey. Much of the time we never get where we are going, never find what we hope to find. Yet still like Columbus we can stay open to the new and the unexpected. So we should always be ready to discover something. Indeed we must make our entire life of voyage to find out something. So we should grow sernendipity - the gift for making happy, accidental discoveries of valuable things we are not looking for. Awareness, enthusiasm, trust and receptivity are the qualities, which lead to serendipity. Only a man full of energy can have these
qualities.
裔
In search of ideas:..............
All of us have the ability to create ideas almost at will. But the real problem is to understand and utilize the processes that allow us to do it most efficiently and effectively. For example take your creative abilities as a mental muscle. To obtain the most usage from this muscle you have to give exercise to it, strengthen it and estimate its capacity to work for you. So to find out something we need to follow a certain process.
First of all we have to identify a problem we want to solve. This problem may be need for a better job, redecorating of house, turning waste materials into profitable by products etc. In fact life is full of problems and solving them must be our ambition. These attempts may lead us to create something valuable.
Then we must investigate all the possible ways in which useful ideas can S be developed. We must get information about the subject as much as possible. We
8
 
 
 

will be able to do this by reading, taking notes talking to others, asking questions and collecting informations. Ideas we collect form a mechanism for launching our own imaginations to our destination.
Origin of ideas:
First of all we must realize that there must be one reality, but there may be many dimensions. This enables us a hope of ray to find new ideas. Things turn out best for people who make best of the way things turn out. John Ciardi once said when speaking about the birth of ideas:
A good question is never answered. It is not a bolt to be tightened into a place but a seed to be planted and to bear more seeds towards the hope of greening the landscape of idea.
So we must ask ourselves a series of questions on the subject which we are dealing with.
To become more familiar with our ideas we must cultivate sense of awareness. For example suppose you fall in love with a girl who rides TVS you must start seeing TVS all over the place. It never means that there really are more of them. But it is that you are more aware. Like that we must be more aware of things around us. This awareness will help us to get useful ideas. We must also have “nets to bounce back from the slips of outrageous fortune. So there could be very little possibility to miss a great chance.
William James told that only what we partly know already inspires us with desire to know more. He called this

Page 134
apperception - masses of ideas already present in the mind through which new experience is perceived and organized. We must turn the pint of apperception to a gallon. Curiosity and wonder derive to this state. So we must widen our mind. So that we may be able to take more experience while others who are with narrower mind can have only a fraction of our gain.
It's believed that new ideas in science most often come from brash youngsters and people who loaf. Loafing or taking a walk, taking a bath, taking a nap, working on another project or hobby or sleeping can let our subconscious take over and you will be able to set another progressive step along our way to destination.
Wilfred A. Peterson said that a subconscious mind is the fireless cooker where our ideas simmer while we are loafing. It is proving to be true throughout the history of the scientific world. Newton was loafing when he saw an apple fall and got the gravitation idea. While finding peace for his soul Galileo watched the great swinging lamp. His keen watching gave him a new idea of measuring the passage time. Watt was relaxing in the kitchen when he saw steam lifting the top of the tea kettle and 3. Could the orientation of blades on the head be modified in order to avoid the blades scratching hard shell? 4. Could any appropriate holding device to hold the half of coconut so tightly, be arranged?
This is only an example. We must be able to apply this technique in
 
 

provided us a new idea of steam engines. Charles Goodyear watched clumsy spill of gum rubber and sulphur on a hot stove. It led him understand how to vulcanize rubber.
Useful application
Along with our collection of ideas we have to do something more for stimulating and capturing ideas which will be the result of our process. We must make a list of verbs such as magnify, minify, substitute, rearrange, reverse and combine. We must apply each of these words to our ideas at hand. Consider a coconut scraper. It has the following attributes, it is a rotatable one with handle, Has got a head with sharp teethed blades arranged radially, Astand with 'G' fringe to be fitted firmly along the edge of a table and it is manually operated by rorating the handle and holding the half of the coconut tightly to the head . To design a better coconut scraper we can focus on each attribute separately and ask:
1. Could the arm of the handle be lengthened in order to produce greater torque?
2. Could the rotatable axle be fitted to
an electric motor?
everyday's life. The basic permise of attribute listing is to look at each component and ask why does this have to be this way? This kind of procedure makes everyone a creative
ՕՈ6.

Page 135
Create a bank for ideas
The most important thing in this procedure is documenting all our ideas. If not, we may lose many of them in the shuffle of everyday's activities. We can not be sure when a great idea is going to pop into our mind. So we must be prepared at all times with a note pad and pencil or pen. When a new idea comes get it on paper without any delay. We must have a central place to store ideas related to a particular subject. The idea. bank may be a file, a desk drawer or boxes et cetera. Whenever we have a good idea we must write it down and bank it. This will enable us to consider a new subject or start some serious imagineering with a preferable amount of previous ideas. So that we can reach the goal so easily. A technique to overcome
problems:
Whenever we are working on a problem, we must clearly identify what's blocking our progress, write it down, then forget it, go to sleep and let the subconscious work on it. Eventually we will awaken with a We should look at our ideas as objective as possible. We must solicit the opinion of others. We must revise our good ideas to make them better and provide new and better insights. So that we’ll be able to earn a name to ourselves.
Conclusion: No steam or gas ever drives anything until it is confined. No waterfall is ever turned into light and power until
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

RNZ
நான்-1999 ஒT
new idea and solution. An insight popping into the mind and suddenly everything falls into the place. This is called illumination. This is the climax of process to find out something. Illumination can frequently sneak up in the midnight. Charles Darwin collected a lot of informations and ideas travelling around the world. But he was unable to take solution throughout all his work. Solution to his theory of evolution sneaked into his mind when he was riding his carriage. Darwin remembered that spot thus: "The very spot in the road when to my joy the solution occurred to me”.
We can understand that the illumination is the most exciting and joyous phase in the way to success.
For providing valuable ideas......
If we progress steadily through these processes we finally step into a state of having precious talent to find something valuable. Intellect and judgement are brought into play and our hunches and inspirations are logically confirmed, or denied -
it is tunneled and organized properly. Like that no effort succeeds until it is focused dedicated and disciplined. We can understand that our daily living consists of routine that requires little or no mental effort. Why we can't put this time to create something . So we can turn our wasted moments into productive ones. We must work hard with the thought that almost every innovation came about because a determined person stubbornly believed in his or

Page 136
her imagination and his talent to reach his destination. E.W. Howe said, “Every successful man I have known has done the best he could with the conditions as he found, and not waited until the next year for better”.
/పరిమితుల్లో (6)L-ς எவ்வாறு ஒலி பரப்பப் படுக
ஒலி அலையும் ஒளி அலைu மாற்றப்படுகின்றன. அவை மிகு அலைகளில் ஏற்றப்பட்டு அe முறையைக் கொண்டு அருகில் நிலையங்கள் அனுப்பும் நிழகழ் முடியும். தொலை தூரத்திலிருந்து பார்க்க முடியாது?
,ጎ ~
* அலுமினியம் மெல்லிய
ஆக்கப்படக்கூடியது. 1988 தயாரிக்கப்பட்டது. அதன் நீங்கள் அதிர்ந்து போவீர்கள் இவ்விழையைக் கொண்டு தடவைகள் வளையம் போ இவ்விழையில் 800 ஐ ஒன்றா மனித உரோமத்தின் தடிப்பிற்
* சந்திரனிலிருந்து கொண்டு 6 நிறைய இருக்கிறது. விரைவில் ། ཚིམ་པ་མང་ཆེ་ கூடும்.
 

நாணி -
So we, the younger generation can put an end to all kinds of hesitations and set our talents working for the bright future of the society.
V. Thusyanthan
2000 Bio 13Ꮙ
லிவிஷன்) நிகழ்ச்சகி\
$àpor?
பும் மின்காந்த அலைகளாக ந்த அதிர்வுள்ள ஒலி, ஒளி னுப்பப "படுகின்றன. இந்த
உள்ள தொலைக்காட்சி ச்சி களை மட்டுமே பார்க்க து அனுப்பப்படும் நிகழ்ச்சிளைப்
நுண்ணிய இழைகளாக இல் ஒரு அலுமினிய இழை பரிமாணங்களைக் கேட்டால் . இதன் நிறை ஒரு அவுன்ஸ்,
பூமி உருண்டையை 重2 ட முடியும். இதன் தடிப்பு? கச் சேர்த்தபோது தான் ஒரு கு சமனாக இருந்ததாம்.
வரப்பட்ட மண்ணில் அலுமினா
LLeLq qeLeLeeLTeeLLeLeeLMeLe LLLL eeeLTeAeLTL TLee eeeeeSLLLTeeLeeALTLJSLLLSLeTAASLLLLLS LL L LLLLLLLT TeALTALLLLLLL LSLSLeALAAA LLeLSS S LqLeAq q LSSLATSSLSSSSSASLSTrTLaSSASSraTSLSSSMSSSMSSSAAAAASLLLLL AAAASLSLLLSLSLSMLSSAAA LSaSASASLLLSASLLaLaLLSaSLLSSLSLLSYLqSLLSSSSSA0LYLqSqSLSLSAeALLLLLLL LK

Page 137
அறிவியலின் அளப்பருஞ் சாதனைகை ஆண்டவனின் அரிய சிருஷ்டிகளை மனத்திரையில் சேகரித்தேன். அடடா" பொருளுக்கு மனத்திரையில் மாயவிம் மதங்கள் என்றோ கூறிய வாழ்வியல் ம நானும் ஓர் (இந்து) விஞ்ஞானி தானே?
பூக்கும் பூவிற்கும் ஓசை கண்டு டெசிபல் என் பூமியதிர்விற்கும் எல்லை கண்டு ரிடர் என்றா6 கருவில் குழந்தையினை ஸ்கான் பண்ணிக் கடைசிவரை எந்தன் ஆயுளினைச் சொல்லன.
கண்ணில் பழுதென்றால் கண்ணாடி போடும் கனத்த உடலென்றால் போதுமினி நொறுக்கு இரத்த அழுத்தங் கூடக் குறையும் வழி கண் இதயம் இயங்குவதெப்போ நிற்குமெனச் செ
இயந்திர மனிதன் கண்டு இயலாதது இல்லை இன்ரநெட் இயக்கங் கொண்டு வேண்டாம் ( காதலிக்கும் வழிசுடக் கணனியிலே கண்டு காத்திருந்தேன் முடி எப்போ நரைக்குமென
காவிய நிலவினிலே வா காலாற நடப்போம் : கானல் நீரெல்லாம் கதிர்களின் முறிவே என்ற குரங்கிலிருந்து தான் எயிட்ஸ் வந்ததென க குற்றமற்ற உள்ளங்களைக் கண்டு தான் சொ
குப்பைமேனி கூடக் குணமாக்கும் மருந்து எ குளோனிங் முறை கொண்டு காட்டிடலாம் வி முதலுயிரி தோன்றியதைக் கொள்கையாய்க் முழுதாக நோயில்லா மனிதன் யார் சொல்ல
 
 
 

ளை என்னுள்ளே அசை போட்டேன். மீறிய, இந்த அதீத சிருஷ்டிகளை ஆண்டவனின் சிருஷ்டி எனும் மெய்ப் பமொன்று துல்லியமாய்த் தெரிகிறதே. ாயங்களைப் பெளதீகத்தால் நிறுவிவிட்ட
றான்
கண்டு சொன்னான் - அவன்.
DEADÓSUL.
26pa தத்தினி என்றான்
6ਣ-ਤੇ6
255
26 நேரவிரயம் என்றான் 6 - 966
ë. Seteča osoɛAOSULU
ன்ைடு சொன்னான் - அவன்
seee3
த்தை என்றான் கண்டு சொன்னான் - அவன் 368L
s

Page 138
ܗܘ
இசி இந்து விஞ்ஞ.
S.
E
முந்நூறு மில்லியன் தான் ஒளியினது வேகம் என் முழுவுட்தெறிப்பால் தான் வைரமது ஜொலிக்கு அண்டவெளியினிலே உள்ளவற்றைக் கண்டு சுெ அந்த வெளியதனை ஆக்கியது யார் சொல்லை
அணுவில் சிறிதான துணிக்கை (பல) உண்டு எ அலைமோதும் கடல்களிலே மரியானா ஆழம் எ தாவரங்கள் இனம்பெருகும் வித்தயினைக் கண் தாளாத வறுமையது தணியும்வழி சொல்லலைே
தாயின்றிக் கருவாக்கிக் குழந்தை பெற முடியும் தானாக இயங்குகின்ற ஆயுதங்கள் உண்டு என்ற அறுவைச்சிகிச்சையினால் நோய் ஆறும் வழிக அன்றாடம் நிம்மதியாய் வாழும்வழி சொல்லலை
அளவற்ற விந்தைகளைப் புரிகின்றோம்நாம் எ6 அவற்றினிலே சரிபாதி நன்மை தான் பயக்கும் 6 பூமிக்கு மாற்றாகப் புதியகோள் கண்டு சொன்ன பூமிக்குச் சீற்றமெப்போ வருமெனச் சொல்லை
பூலோகக் காப்பிற்காய் ஓசோன் அழியாது பேணு பூவாசங்கூடப் பூவின் தற்கவர்ச்சி தான் என்றா6 காய் கூடக் கனியாகும் காரியத்தைக் கண்டு ச்ெ காற்றடைத்த காயமது அடங்குவதெப்போ செ
* அலுமினியத்தின் வருட உற்ப தொன்களையும் மிஞ்சி விட் படியாக அதிகம் பிரித்தெடுக்க
* இதுதான்
2 O. (ο)
TeLSLeLSLSLSLSLeYLSLSLeLeLeeLSzeLYSzeLeYzeseYzess

தம் என்றான் சான்னான் - அவன்
68L
ன்றான்
ன்றான் டு சொன்னான் - அவன் BULU
என்றான்
2riećir ண்ைடு சொன்னான்- அவன்
(3u
ன்றான் ான்றான். ான் - அவன்
)6(3t
லும் என்றான் 齿
சான்னான் - அவன் ால்லலையே
கு, செந்தூரன் 2000Bid aชั้)
த்தி இப்போது 35 இலட்சம் புது இரும்புக்கு அடுத்த Sப்படும் உலோகம் இப்போது

Page 139
பழைய, புதிய திரைப்படப்
முறையில் திறம்பட ஒலிப்பதிவு
செய்திட நாடவேண்டிய ஒரே ஸ்தாபனம்
You have two but the world na
இந்து விஞ்ஞானிக்கு E . இதயம் கனிந்து
இன்ப வாழ்த்துக்கள். உங்கள் தேவைக்கு ஏற் பொருட்களை மலிவாகவு தரமானதாகவும் 6Lற்றி
இன்றே நாடுங்கள்.
III., i šiti கோண்டாவில்
கோண்டாவில்.
næBERGEN BERE
@獸獸獸醫墮擊
 
 
 
 
 
 

鑒醫醫醫醫醫醫醫醫醫醫醫醫醫醫醫醫醫獸
표 표호 "IG 행X F 표 표 臣 중 렇 렇X3 :
s
BEST WISHES...........
D FOR OUALITY VIDEO
K.K.S. ROAD KONINDAVIL.
-
eyes to see the world is many eyes to see you
இந்து விஞ்ஞானி என்றும் Giolf 35.......
தரமான, சுவையான
LI1603. 鲁 දී> Lණ්ලූto |ԼՈ & கேக்
பிேஸ்கட்
சிேற்றுண்டி வகைகளுக்கு
D
翡
尊
K.K.S. Road
MKEY ANBAKEA
“தரமே எங்கள் தாரக மந்திரம்
Malakam
聳醫醫醫醫醫醫醫醫醫獸醫醫醫醫醫*
要多
क्वेझे
琵受受
s
R 哈登
אכ4רא

Page 140
盟国国国国图函匣匣
இந்துவிஞ்ஞானி - ജൂഖങ്ങിങ്ങ് { வாழ்த்துகி
அரிது அரிது . இத்தனையும் மலிவாகக் கிடப்ட எம்மிட ல் மோட்டார் சைக்கிள்கள் டூல்மிதிவண்டிகள்
உேழவு இயந்திரங்கள் *நீர்இறைக்கும் இவற்றின் Së 6. కాపంepత్రాతాT "ேஇரும்பு, கட்டடப் டெ இe CIC பெயின்ற் வகைகள் ت
6 பிலிம்றோல்கள் 圈 இன்னும் எத்தனையோ வ அத்தனையும் மலிவ
醫 s
pTib CIC GLuil6öb Digit COC ஏக விநியோகஸ்தர்களாக நியமி மகிழ்வுடன் தெரிவித்துச்
50,52,54 கஸ்தூரியார் வீதி 電撃電璽醫醫醫醫歌歌醫醫醫醫醫慰醫醫
 
 
 
 
 
 
 
 
 
 
 

ன்றோம்
ஒரே இடத்தில் - அதுவும் து - அரிது
b
圈
፱,-*u8 אמאדו
EKF
sts
聆姿
இயந்திரங்கள்
உதிரிப்பாகங்கள்
ானொலிப்பெட்டிகள்
தனப் பொருட்கள் ாருட்கள்
கையான பொருட்கள் rais 6). TF5856,on D
A - COLA ஆகியவற்றின் 5கப்பட்டுள்ளோம் என்பதை
கொள்கிறோம்.
:Հ "Ե
醫醫 圈 盏盏 : | 函要圈甲盔爵 曙要臣

Page 141
ぎ
s
சிே இந்து விஞ்
க.பொ.த (உயர்து
இருந்து அமு: மாடத்திட்டம் மற்
அறிமுகம்
நாட்டினுடைய அபிவிருத்தி பொருள தாரம் போன்ற அதி முக்கியத்துவம் வாய்ந்த காரணிகளைத் தீர்மானிப்பது
அந்நாட்டினுடைய கல்வித் திட்டங் களேயாகும். ஒரு நாட்டினுடைய கல்வித் திடங்கள் வளர்ந்துவரும் கணனி
யுகத்திற்கேற்ப மாற்றப்படுவது தவிர்க்க (plguJIT5 விடயமாகும். நடைமுறை
யிலிருக்கும் ஒவ்வாத திட்டங்களை தூக்கியெறிந்து அல்லது சீர்திருத்தி அந்நாட்டிற்கேற்ப கல்விச்சீர்திருத்தங் களை கொண்டுவருவது ஒரு நாட்டரசின் முக்கிய கடமைகளில் ஒன்றாகும். சீர்திருத்தங்கள் நாட்டின் வளர்ச்சிக்காகச் செய்யப்பட்டாலும் 6 நாடுகளில்
அரசியல் காரணிகளுக்காகச் செய்யய் பட்டாலும் சிலநாடுகளில் அரசியல் காரணிகளுக்காக கல்வித் திட்டங்கள் மாறுவதும் சீர்திருத்தப்படுவதும் நாம் தற் போது காணக்கூடியதாக இருக்கின்றது.
தற்போது பதவியில் இருக்கும் அரசு வளர்ந்து வரும் கணனியுகத்திற்கு தற் போதுள்ள கல்வித்திட்ட அமைப்பு உகந்ததல்ல எனக்கூறி நாட்டின் கல்வி சார் அறிஞர்களுடன் ஆலோசனை நடத்தி ஆண்டு ஒன்று முதல் ஆண்டு பதின்மூன்று 6Ꮌl6ᏫJ கல்வித்திட்ட அமைப்புக்களில் JITńluu மாற்றங்களை அமுல்ப்படுத்தி வருகின்றது. அவ்வாறான சீர்திருத்தங் களில் ஒன்றுதான் க.பொ.த (உயர்தரம்)2000 ஆண்டில் இருந்து கொண்டு வரப்படும் கல்விச்சீர்திருத்த
மாகும். தற்போது கொண்டுவரப்பட்ட இக்கல்விச்சீர்திருத்தம் எதிர் காலத்தில் Osteof சமுதாயத்திற் கிடையே
எவ்வாறன மாற்றங்களைக் கொண்டுவரப் போகிறது என்பதைப்பற்றியும் இப்பாடத் திட்ட அமைப்புப் பற்றியும் யாழ்ப்பாணத்தி லிருக்கும் துறைசார் அறிஞர்களின் கருத்துக்களை அறிய நாம் ஆய்வினை மேற்கொண்டோம்.
 
 
 
 

நாணி - 1999 இ
ம்) 2000 ஆண்டில்
ப்ப்படுத்தப்படும் றிய கண்ணோட்டம்
புதிய பாடத்திட்ட அமைப்புப்
பற்றி .
பாடத்திட்ட அமைப்பைப் பொறுத்த மட்டில் முன்னைய காலங்களில் (AL 99வரை) கணிதத்துறை கற்கும் மாணவர் கள் பெளதீகவியல் (Physics), இரசாயன வியல் (Chemisry), பிரயோக கணிதம் (Applied mathematics), g|Tu B60'sto (Pure mathe matics) GLIss6öP Dss6öIG பாடங்களையும் கற்க வேண்டும். அதே போல் உயிரியல் பிரிவு மாணவர்கள் பெளதீகவியல் (Physics), இரசாயனவியல் (Chemisry) தாவரவியல் (Botany) விலங்கியல் (Zoology) என்ற நான்கு பாடங்களையும் கற்க வேண்டும். அவர்கள் எங்கு எப்படிக் கற்றாவது க.பொ.த (உயர்தர)ப் பரீட்சையில் நல்ல பெறுபேற்றைப் பெற்று அவர்கள் பெறும் புள்ளிகளின் அடிப்படையில் பல்கலைக்கழ கங்களுக்கு செல்ல முடியும்,
ஆனால் தற்போது பிரயோக கணிதத் தையும், தூயகணிதத்தையும் ஒன்றாக்கி இணைந்தகணிதம்(Combined Mathematics), guilt 560igo (Higher mathematics) என்ற இரு கணிதப் பிரிவுகளை உருவாக்கி இருக்கிறார்கள். கணிதத்துறைபயிலும் மாணவர்கள் தாங் கள் செல்லவிரும்பும் துறைக்கு ஏற்ப அதாவது மூன்று பாடத்தை தேர்ந்தெடுத்து கற்கமுடியும் அதேபோல் உயிரியல் பிரிவில் தாவரவியலும் விலங்கியலும் ஒன்றாக்கப்பட்டு உயிரியல் (Biology) என்ற பாடத்தினை உருவாக்கியுள்ளார்கள். உயிரியல் பிரிவு மாணவர்கள் உயிரியல், பெளதீகவியல், இராசாயனவியல் என்ற மூன்று பாடங்களையும் கற்க வேண்டும். இங்கு முக்கியமான விடயம் என்னவெனில் இணைந்தகணிதம், இரசாயனவியல், பெளதீகவியல் கற்கும் மாணவர்களே
e
*
s

Page 142
QLJTg5ufuj6o fullb (Engitneering Faculty) செல்லமுடியும் உயர்கணிதம் உள்ளிட்ட பாடங்களைக் கற்பவர்கள் பெளதீக 6565.16GTo (Physical science) (UT6bp மற்ற துறைகளுக்கே செல்ல முடியும் இங்கு ஆச்சரியப்படக் கூடிய விடயம் என்னவெனில் இணைந்த கணிதத்திலும் டார்க்க உயர்கணிதம் கடினமானது என கணிதத்துறை சார்ந்தவர்கள் கூறுகிறார் கள். புதிய பாடத்திட்டத்தின் முக்கியமான விடயங்களில் மற்றொன்று உயர் தரப்பரீட்சையுடன் பொதுச்சாதாரணப் பரீட்சை (நுண்ணறிவியல்) ஆகும். அத்துடன் க.பொ.த (உயதரம்) 2001 இல் இருந்து ஆங்கிலப்பாடத்தையும் அறி முகப்படுத்தி இருக் கிறார்கள். அத்துடன் சமூகவிஞ்ஞானம், முகாமைத்துவம் என்ற இரு பாடங்களை அறிமுகம் செய்யப் போவதாக அரசாங்கம் கூறிவருகின்ற போதிலும் அதற்குரிய சுற்று நிருபங்கள் இக்கட்டுரையை எழுதும் காலப் பகுதியில் பாடசாலைகளுக்கு வந்து சேரவில்லை.
புதிய பாடத்திட்டத்தின் கீழ் அரசாங்கம் பாடசாலைகளில் கல்விசார்ந்த செயற்பாடுகளிலும் பல மாற்றங்களைக் கொண்டு வந்திருக்கிறது. இதன்படி தவணைதோறும் மாணவர்கள் ஒவ்வொரு பாடத்திற்குமான ஐந்து எழுத்துப்பரீட்சை களுக்கும் ஐந்து செயன்முறைப் பரீட்சை களுக்கும் தோற்ற வேண்டும். இப்பரீட்சை களின் புள்ளி களையும் மாணவர்களின் பிறசெயற்பாடுகளையும் மாணவர்களுக் கென அரசால் தற்போது வழங்கப் பட்டிருக்கும் பதிவுப் புத்தத்தில் (Record Book) பதிதல் வேண்டும்
இத்திட்டங்கள் சம்பந்தமான நன்மை தீமைகள் பற்றியும் இத்திட்டத்தினால் ஆசிரியர்கள் மாணவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் பற்றியும் நாம் ஆய்வின் முடிவிலிருந்து நம்மால் வழங்கப் பட்ட வினாக்கள் ரீதியாகப் பார்ப்போம். இவ் ஆய்வுக்காக நாம் 1O வினாக்கள் அடங்கிய கேள்விக்கொத்து (Questionai) ஒன்றைத் தயாரித்து ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலரிடம் வழங்கி விபரங்களை சேகரித்தோம் அக்
 
 
 
 
 
 

கேள்விக்கொத்தில்
வினாக்கள் கீழே தரப்பட்டுள்ளன.
1
1.
5
இடம்பெற்ற
அமுல்படுத்தப்படும் புதிய பாடத் திட்டத்தை நீங்கள் வரவேற்கிறீர் களா?
இப்புதிய பாடத்திட்டம் எதிர் காலத்தில் ஏற்படுத்தும் நன்மை தீமைகள் பற்றி ul IIIgl நினைக்கிறீர்கள்?
பிரயோககணிதமும் தூய கணித மும், விலங்கியலும் தாவரவியலும் இணைத்து ஒவ்வொரு பாடமாக்கப் பட்டதால் மாணவரிற்கு ஏற்படும் விளைவுகளையும் அவர்கள் எதிர் நோக்கும் பிரச்சனைகள் பற்றியும் தங்கள் கருத்தென்ன?
UTL156ir இணைக்கப்பட்டதனால் அவற்றைக் கற்பிக்கும் ஆசிரியர்கள் எதிர் நோக்கும் விளைவுகள் பிரச் சனைகள் பற்றி யாது நினைக் கிறீர்கள்?
உயர்கணிதம் (Higher mathe matics) பயிலும் மாணவர் தொகை அதிகம் வீழ்ச்சியடைந்திருப்பதற்கான காரணம் யாது என நினைக் கிறீர்கள்?
தவணைகள் தோறும் 5 பரீட்சைகள் வைப்பதனால் மாணவர்களின் கல்விக்கு இடையூறாக அமையும் என நினைக்கிறீர்களா? ஏன்?
Li6) BT6) offs செய்முறைகள் கவனத்தில் கொள்ளாதபோதும் தற் போது தவணைக்கு 5 என்ற ரீதியில் இடம்பெறுவதனால் இறுதிப் பரீட்சை யில் மாணவர் எதிர்நோக்கும் பிரச் சனைகள் பற்றி தங்கள் கருத்து யாது?
புதிதாக அறிமுகப்படுத்தப்படும் நுண் ணறிவியல் பாடம் பற்றி யாது. நினைக்கிறீர்கள்? க.பொ.த.(உயர்தரம்) 2001 இல் இருந்து ஆங்கிலம் உட்பட்ட பாடங் கள் அறிமுகப்படுத்தப்படுவதால்

Page 143
f
줄
மாணவர்கள் எதிர் காலத்தில் நன்மை அடைவார்களா? அது குறித்து தங்கள் கருத்து என்ன?
10. நற்சான்றிதழ் பத்திரத்தில் (Chara - cter Certificate) (3 psi, QSIT6T6T' படும் மோசடிகள் Esfig600TLDITES அம்முறை நீக்கப்பட்டதாக கருதப் படுகிறது. அவ்வாறாயின் அச்சீர்கேடு புதிதாக அமுல்படுத்தப்படும் மான வர் பதிவுப்புத்தகத்தில் நிகழாது என நீங்கள் நினைக்கின்றீர்களா? அது குறித்து தங்கள் கருத்து யாது?
பாடங்களின்இணைவு பற்றி.
மாணவர்களைப் பொறுத்த மட்டில் பாடங்கள் இணைக்கப்பட்டதால் கற்பது ஒரு சுலபமான விடயமாக அமையும் இருப்பினும் முதன்முதலாக பாடங்கள் இணைக்கப்பட்டு பாடப்பரப்புக்கள் குறைக் கப்பட்டிருப்பதால் எவ்வெட்பகுதிகளில் எவ்வாறு பரீட்சைக்கு வினாக்கள் அமையப்போகிறது. என்ற குழப்ப நிலையி (ჭouწჭuu மாணவர்கள் இருக்கிறார்கள். இந்நிலை ஆசிரியர்கள் இடத்திலேயும் காணப்படுகிறது. இந்த தெளிவற்ற நிலை 2000 ஆம் ஆண்டு உயர் தரப்பரீட்சையின் பின் தீர்ந்துவிடும் என்றாலும் 2000 ஆண்டு பரீட்சைக்கு தோற்ற இருக்கும் மாணவர்கள் கூடிய கஷ்டங்களை எதிர் நோக்குவது தவிர்க்கமுடியாத ஒன்றாகும். அத்துடன் மாணவர்கள் பாட இணைவு காரணமாக சில விடயங்களை ஆழமாக கற்கமுடியாத நிலமை ஏற்படுகிறது. இதனால் இவர்கள் பல்கலைக் கழகங்களில் மேற்படிப்பைத் தொடரும் போது கஷ்டங்களை எதிர் நோக்க வேண்டிவரும். எனவே தற்போதைய பாடத் திட்டங்களுக்கு ஏற்றவாறு பல்கலைக் கழகங் களில் பாடத்திட்டங்களை மாற்றி அமைப்பது ஒரு அவசியமானவிடயமாகும்.
இனி ஆசிரியர்களைப் பொறுத்த மட்டில் அவர்கள் கணிதத்துறையானாலும் சரி உயிரியல் துறையானாலும் சரி இணைக்கப்பட்டுள்ள பாடங்களில் ஏதாவது ஒரு பாடத்தில் தான் கூடிய வீதமானோர்
 
 
 
 
 

సESXSE
ܠܐ
நாணி
சிறப்புத்தேர்ச்சி (Specialization) பெற்றி ருப்பார்கள். இதனால் தேர்ச்சி பெறாத LJITLsblas6061T ஆசிரியர்கள் கற்பிக்கும் போது அப்பாடத்தில் மாணவர்கள் போதிய விளக்கம் பெறமுடியாத நிலமை ஏற்படு கிறது. இத்துரதிஷ்டவசமான நிலைமை மாணவர்கள் தனியார் கல்வி நிலையங் களை நாடும் சந்தர்ப்பங்களை மேன் மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது. இந்நிலமைகளை மாற்றியமைக்கும் செயற்பாடு பாடசாலைகளில் கற்பிக்கும் இப்பாடங்களின் ஆசிரியர்களின் கையி (86l)(8uj தங்கியிருக்கிறது. எனவே ஆசிரியர்கள் அவ்வவ்பாடங்களின் புத்தகங் களை வாசித்தும் பாடம் சம்பந்தமான கருத்தரங்குக்குச் (Forum) சென்றும் தேர்ச்சி பெற வேண்டும். இனிவரும் காலங்களில் ஆசிரியர்கள் இவ்வாறு செயற்படுவார்களாயின் மாணவர்கள் பெரிதும் பயன் அடைவார்கள் முதன் முதலில் பாடங்கள் இணைக்கப்படுகின்ற மையால் அரசாங்கமும் அது குறித்து ஓரிரு நடவடிக்கைகளை எடுத்தல் மிக அவசியமானதாகும். முக்கியமாக பரீட்சைக்கு அமையப்போகும் வினாக் களின் மாதிரியை மாதிரி வினத்தாள் (Model Paper) 6.1966) 960LD55 பரீட்சைக்கு சற்று முன்னதாக அன்றி
வெகுவிரைவாக அனுப்பினால் மாணவர்களும், ஆசிரியர்களும் பரீட்சைக் கேற்ப தங்களை தயார்ப்படுத்திக்
கொள்வது சுலபமாக இருக்கும். பரீட் சைக்கு சற்றுமுன்னதாக மாதிரி வினாத் தாளை அனுப்புவதால் மாணவர்கள் மத்தியில் இறுதி நேரத்தில் குழப்பங்கள் ஏற்படுவதை நாம் காணக் கூடியதாக இருக்கின்றது. அண்மையில் நடை பெற்ற க.பொ.த உயர்தரம் 99இற்கு இறுதி நேரத்தில் ஏற்படுத்திய வினாத்தாள் அமைப்பு மாற்றங்கள் காரணமாக மாணவர் மத்தியில் ஏற்பட்ட, குழப்பங்கள் மேற் கூறிய விடயத்திற்கு சான்று பகரும்.
உயர் கணிதம் கற்கும் மாணவர் கள் தொகை வீழ்ச்சி பற்றி.
கணிதம் பயிலும் மாணவர்களில் பெரும் பான்மையானோர் உயர் கணிதத்தை விடுத்து இணைந்த கணிதத்தை

Page 144
கற்பதனை நாம் அதிக மாகக் காணக் கூடியதாக இருக்கிறது. இதற்கு காரணம் உயர்கணிதம் கற்கும் மாணவர்கள் பொறியியல்பீடம் செல்ல முடியாமை ஆகும். இவ்விடயம் குறித்து பலதரப்பட்ட கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்கள் ஒரு கணித ஆசிரியர் கருத்துத்தெரிவிக்கும் போது "உயர் கணிதம் கடினமான தலைப்புக்களையும் gep. DIT60T LTLä களையும் கொண்டமையே இப்பாடத்தில் மாணவர்கள் அதிகம் விரும்பாமைக்கு மற்றைய காரணமாகும். குடாநாட்டில் ஒருவர்தான் உயர் கணிதம் படிக்கிறார். இலங்கையில் கூட அவர் ஒருவர்தான் இப் பாடத்தை படிப்பவர் போலிருக் கின்றது. இந்நிலமை கணித அறிவின் வீழ்ச்சிக்கு அறிகுறி” என்கிறார். இவரின் கருத்து முற்றிலும் சரியானதே. இன்னும் ஒரு கணித ஆசான் 'மாணவன் குறைந்த அறிவைக் கொண்டு பல் கலைக்கழகம் போக முயற்சிக்கிறான். இதனால் அவனை குறை கூறமுடியாது. பாடத்திட்டத்தை வகுத்தவர்களைத்தான் கேட்டறிய வேண்டும்" என்கிறார். அத்துடன் இவ்வாறு பாடத்திட்டத்தை குறைப்பது என்றால் க.பொ.த உயர்தரம் 1997 இல் பாடத்திட்டத்தினை அதிகரித்திருக்கத் தேவையில்லை என்று மேலும் அவர் கூறுகிறார். யாழ்ப்பாணத்தின் பிரபல பாடசாலை ஆசிரியர் ஒருவர் இது சம்பந்தமாக கருத்துத் தெரிவிக்கை யில் "உயர் கணிதத்தை ஒரு பாடமாகக் கொண்டால் பொறியியல் பீடம் செல்லவோ அன்றி ୫୯୭ பொறியியலாளனாக (Engineer) உருவாகவோ இயலாது ஒரு மாணவன் கணிதத்தைத் தேர்ந்தெடுத்தால் அவுனது இலக்கு பொறியிய லாளன் ஆவ்தே ஆகும். ஆனல் மேற்படி உயர்கணித்தால் பெரும்பாலும் €® ஆசிரியனாகவோ முடியும் அத்துடன் கல்யாணச்சந்தையில் கூட பொறியியலா எனுக்கே கேள்விகூட" என்கிறார் நகைச்
சுவையாக இவருடைய கருத்தும் நியாய
மானதே
தவணைகள் தோறும் ஐந்து
எழுத்துப்பரீட்சைகள் பற்றி.
கல்விச் சீர்திருத்தத்தின் மற்று
மொரு முக்கிய விடயம் இதுவாகும்.
I
 

* 1.* .ー
EEEEx 999 Ve
இத்திட்டத்தை பொதுவாகப் பலர் வரவேற்றிருக்கிறார்கள். இத் திட்ட LDfT60135) மாணவர்கள் கற்பதை உடனுக்குடன் படிப்பதற்கு வழி செய்யும் என்கிறார்கள், இத்திட்டத் திற்கு ஆதரவு தெரிவிப்பவர்கள். அத்துடன் மாணவன் ஒருவன் ஒரு பரீட்சையில் விடும் தவறுகளை அடுத்த பரீட்சையில் நிவர்த்தி செய்ய வும் இத்திட்டம் வழிவகுக்கும் என் கிறார்கள்.
இருப்பினும் AL மாணவர்களை பொறுத்த மட்டில் ஐந்து பரீட்சை என்ற ஒரு தொகை அதிகமாகிவிட்டது என்று இட்பரீட்சை முறையினை ஆட்சேபிப்பவர் களும் இருக்கிறார்கள் அவர்கள் தெரிவிப்பதாவது ஐந்து பரீட்சைகள் வைக்கும் போது பரீட்சைக்குப் 10 பாட வேளையும் அது சம்பந்தமான செயற்பாடுகளுக்கு 10 பாடவேளையும் ஆக மொத்தம் 20 பாடவேளை இதனால் வீணாக்கப்படுகிறது. இதன் காரணமாக மாணவர்களுக்கு பாடத்திட்ட்த்தை (Sylla - bus) குறுகிய காலத்தில் பூர்த்தி செய்ய முடியாத நிலைமை ஏற்படுகின்றது என் கிறார்கள். இது பற்றி TLEFT 606) மாணவன் ஒருவன் கருத்து தெரிவிக்கும் போது "பாடசாலையில் 6).jp68) Du JT&E பாடத்திட்டங்கள் பூர்த்தி செய்யப்படு வதில்லை. 5 பரீட்சை என்ற நிலையால் ஆசிரியர்கள் முன்பு முடிக்கின்ற பாடத் திட்ட அளவுகூட இனி வரும் காலங்
களில் முடிக்கமாட்டார்கள்' எனக் 舒 கவலையுடன் கூறுகிறார். இவரின் கவலைக்குரிய காரணம் சரியானது
எனினும் இவ்விடயத்தில் ஆசிரியர்களை மட்டும் குறைகூறிவிட முடியாது. ஆசிரியர் களுக்கு இம்முறையின் வருகையால் வேலைப்பளுக்கள் அதிகரித்து விட்டன. மாணவர்களின் விடைத்தாள்களை தொடர்ந்து திருத்த வேண்டிய நிலைமை ஏற்படுகின்றமையால் இவ்விடயத்தில் சலிப்புத்தன்மையும் அக்கறையின்மையும் ஏற்பட வாய்ப்புண்டு.
இனி AL மாணவர்களைப் பொறுதீ-ழிே
தமட்டில் பாடசாலைகளில் நடைபெறும் கல்வி தவிர்ந்த பிறசெயற்பாடுகளில்

Page 145
鹃
台
R
婴
۔چ
5
تىE
.
--
;
முன்னின்று சிறப்பாகச் செயற்பட வேண்டியவர்கள் இப்பரீட்சை காரண மாக அவர்கள் அவற்றைச் செவ்வனே செய்ய முடியாத நிலைமை ஏற்படுகிறது. அவ வாறு சிறப்பாக செயற்பட்டால் பரீட்சை யில் கூடிய புள்ளிகள் பெற முடியாத நிலைமை ஏற்படுகிறது. நாமும் மாணவர் கள் என்ற ரீதியில் இதன் பாதிப்பை உணர்ந்து இவ்விடயத்தை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றோம். எனவே தவ னைக்கு 5 பரீட்சை என்ற நிலையை மாற்றி பரீட்சையின் எண்ணிக்கைகளை குறைப்பதன் மூலம் நல்ல பலனைப் பெறலாம் என நாம் நினைக்கிறோம்.
தவனை தோறும் ஐந்து செயன் முறைப் பரீட்சைகள்
பல காலமாக செயன்முறைகள் கவனத்தில் கொள்ளாத போதும் அதில் அதிகூடிய கவனமெடுத்து தவணைக்கு ஐந்து பரீட்சை வைக்க வேண்டும் என்ற நடைமுறையை கொண்டு வந்து இருக்கிறார்கள். இது சம்பந்தமாக வினா வியபோது ஒரு பாடசாலை மாணவி கருத்துத் தெரிவிக்கும் போது "முன்பு மாணவர்கள் செயன்முறைகளை கவனம் கொள்ளாதவிடத்து படிமுறைகளை மனனஞ்செய்ய முனைந்தார்கள். இதனால் seig Լl6Ù&II6ÙլD மனதில் நீடித்து இருக்காது. இதனால் இறுதிப்பரீட்சையில் மாணவர்கள் சிறப்பாக விடை எழுத முடியாமல் போகிறது. ஆனால் தற்போது செயன் முறை பற்றிய அறிவினை அனுபவ ரீதியாக பெறும்போது நம்மால் அவற்றை இலகுவாக ஞாபகப்படுத்தி வைக்க முடிகின்றது” என்றார். இதனால் தம்மால் இறுதிப் பரீட்சையில் சிறந்த பெறுபேற்றைப் பெறமுடியும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார். பெரும்பாலானோர் இக்கருத்தையே வலியுறுத்தி இருந் தார்கள். அத்துடன் இறுதிப்பரீட்சை வினத்தாளில் இடம்பெறும் அமைப்புக் கட்டுரை (Structure) 660TT55615565 இலகுவாகவும் தெளிவாகவும் 660L யளிக்க முடியும் என்று அவர்கள் கூறு கிறார்கள் மாணவர்களிடையே (5 செயன்முறைத்திட்டத்தைத் தயாரித்து
2.
 
 
 
 
 
 
 

5.
క్షాస్త్రాప్ళ esse S
క్షాస్త్రాళ్ళకgEx ఇEళ్ళ3 mat - 1999 *
SEC)
اخترجمة
அதனைச் செயற்படுத்துகின்ற ஆற்றலை வளர்க்கவும் இத்திட்டம் வழிவகுக்கும் எனவும் எதிர்பார்க்கிறார்கள் இது சம்பந்தமாக மாணவர்கள் முழுப்பயனை 966)L6)lgb அய்பாட ஆசிரியரிலேயே பெரிதும் தங்கியிருக்கிறது என்று அனுபவம் மிக்க ஆசிரியர் ஒருவர் தெரிவித் திருக்கிறார். மேலும் "செயன் முறைத் திட்டத்தினை உயர்தர வகுப்புக்கு மட்டும் வலியுறுத்தாமல் ஆண்டு ஆறு முதல் வலியுறுத்த வேண்டும். என்கிறார் பேராதனை பொறியியல்துறை மாணவர் ஒருவர்.
ஏனெனில் இது சம்பந்தமாக ஓரிரு முக்கிய விடயங்களை நாம் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறோம். அதாவது செயன்முறைகளையும், பரீட்சைகளையும் வெறுமனே வற்புறுத்துவது மட்டும் போதாது என நாம் நினைக்கின்றோம். ஏனெனில் செயன்முறைகள் நடாத்துவ தற்கு சகல வசதிகளும் கொண்ட ஆய்வுகூடம் ஒன்று இருப்பது மிகமிக அவசியமாகும். யாழ்ப்பாணத்தை பொறுத்த மட்டில் இவ் விடயம் ஒரு கேள்விக் குறியே. பல பாடசாலைகளில் ஆய்வு கூட வசதி இல்லாமல் மாணவர்கள் பல கஷ்டத்தை எதிர் நோக்கி கல்வி பயின்று கொண்டிருக்கிறார்கள் எங்கள் ஆய்வு கூடத்தில் கூட நாங்கள் பரிசோதனை செய்கின்ற போது பல கஷ்டங்களை எதிர் நோக்கியிருக்கிறோம். உதாரணமாக எமது இரசாயனவியல் ஆய்வுகூடத்தில் (Chemical laboratory) 3(5ě5&É6öıpg சில இரசாயனப்பதார்த்தங்கள் பல காலத்திற்கு முற்பட்டவை. சிலவேளைகளில் பரிசோ தனையின் போது சிவப்பு நிற வீழ்வுபடிவு தோன்ற வேண்டிய இடத்தில் மஞ்சள் நிற வீழ்படிவு வருகின்ற அளவிற்கு பழமை வாய்ந்தவை, பழுதடைந்தவை. யாழ்ப் பாணத்தில் இருக்கின்ற நகரப்புற பாடசாலைகளிலேயே இந் நிலைமை என்றால் கிராமப்புறப் பாடசாலைகளில் எந் நிலைமை என்பதை நாம் இங்கு குறிப்பிடத்தேவையில்லை. கொழும்பு போன்ற பிற மாவட்டங்களிலுள்ள மாணவர் கள் சகல வசதிகளுடன் பரிசோதனை செய்கின்றபோது இங்குள்ள மாணவர்கள் பரிசோதனைக்கு வேண்டிய முக்கிய
能

Page 146
&
X
魔
箭
፻፩
能
A
盟
f
奚亭
&
உபகரணங்கள் இன்றியே பரிசோதனைகள் செய்கின்றார்கள் இக் கருத்தை கல்வித் திணைக்கள கணக்காளர் ஒருவரும் ஏற்றுக் கொண்டுள்ளார்கள். இவ்வாறான நிலைமையில் இத்திட்டம் நன்மை தருமா என்பது சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது. இத்திட்டம் முழுப்பயன் தரவேண்டும் எனில் இங்குள்ள ஆய்வுகூடங்கள் புனரமைக்கப்பட்டு வசதிகள் கூட்டப்பட வேண்டும். இது சம்பந்தமாக கல்வி உயரதிகாரிகள் வெறுமனே பாதுகாப்புப் பிரச்சனையை காரனம் காட்டுவதை விடுத்து இரசாயனப் பொருட்களையும் அது சம்பந்தமான பொருட்களையும் இங்கு
எடுத்து 6 (5615 அவசியமான விடயமாகும்.
புதிதாக அறிமுகப்படுத்தப்
பட்டிருக்கும் நுண்ணறிவியல் பாடம் பற்றி .
தற்போது புதியபாடத்திட்டத்தின் கீழ் நுண்ணறிவியல் பாடம் AL 2000 இல் இருந்து கொண்டுவரப்பட இருக் கிறது. இது சம்பந்தமாக 09.04.1998 அன்றைய 9815 ஆம் இலக்க சுற்றறிக் கையில் இப்பரீட்சையானது மாணவர்க ளிடையே பொது விழிப்பையும், சிந்திக்கும் திறனையும் சோதிட்பதற்காக நடத்தப்படுவ தாக தெரிவிக்கப்படுகிறது. இப் பரீட்சைப் புள்ளி பல்கலைக்கழகத்திற்கு செல்வதற் காக கருதப்படும் மற்றைய மூன்றுபாட புள்ளிகளுடனும் சேர்க்கப்படாவிடினும் பல்கலைக்கழகம் ஒன்றில் அனுமதி பெற இட்பரீட்சையில் தேறி இருத்தல் அவசிய மானது. இப் புள்ளியானது மாவட்டரீதியில் தேவையான அனுமதிட்டங்கை இடமளிக்க மாவட்டத்தின் நிலைக்கு ஏற்ப மாற்றப் படும் 6ióð அதில் தெரி விக்கப்பட்டுள்ளது. இப்பரீட்சை வினாத்தாள் 60 பல்தேர்வு வினாக்களைக் (M.C.Q) கொண்டிருக்கும். அப்பல்தேர்வு வினாக்கள் வழமைபோல் 5 மாற்றுவிடை களையும் கொண்டிருக்கும் இட்பரீட்சை வினத்தாளின் மாதிரி அமைப்பும் அச் சுற்று நிருபத்தில் இணைக்கப்பட்டிருந்
 
 
 
 

SKYSKØeroosSAKSØGrossa
S%*z.
Eళ్మళఇEళ్మ @※圣三※※
இந்நுண்ணறிவியல் பாடத்திட்ட மானது ᎧᏬb வரவேற்கப்படவேண்டிய விடயமாகும். வளர்ந்து வரும் விஞ்ஞான உலகத்துடன் நாம் போட்டியிடுவதற்கு நுண்ணறிவியல் பாடமும் அவசியமான் ! தொன்றாகும். இத்திட்டமானது மாணவர் 3 களின் தேடலுக்கு வழிவகுக்குமென அறிஞர்கள் நம்பிக்கை தெரிவித்திருக் கிறார்கள் இருப்பினும் தொடர்புசாதன வசதி பெரிதும் குறைந்த யாழ்ப்பாணம் போன்ற மாவட்டங்களில் இட்பரீட்சை பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்பிருப்பதாக
EళCళEEx 'ለየልጽ –
குடாநாட்டு அறிஞர்கள் 56.606) தெரிவித்திருக்கிறார்கள் இக்குறையை நிவர்த்தி செய்வது குடாநாட்டில் வெளிவரும் ஓரிருபத்திரிகையினதும்,
பாடசாலை நிர்வாகத்தினதும் வழிகாட்டல் களிலேயே தங்கி உள்ளது.
க.பொ.த 2001 இல் அறிமுகப் படுத்தப்படும் ஆங்கிலம் உட்பட்ட பாடங்கள் பற்றி .
தற்போது க.பொ.த 2001 இல்
இருந்து ஆங்கிலம், சமூகவிஞ்ஞானம் - (Social Science) முகாமைத்துவம் 涵 (Management) போன்ற பாடங்களை ! மேலதிகமாக அறிமுகப்படுத்தப் போவதாக * கல்வி உயர் கல்வி அமைச்சு 1:
அறிவித்துள்ளது. நாம் முன்னர் கூறியது போல் ஆங்கிலபாடம் சம்பந்த மான சுற்று நிருபமே (Circular) பாடசாலைகளுக்கு தற்போது வந்துள்ளது. மற்றைய பாடங்களுக்கு இன்னும் சுற்றுநிருபங்கள் வந்து சேரவில்லை. ஆங்கிலபாட சுற்று நிருபத்தின் படி ஆங்கில பரீட்சை ஆனது 3 மணித்தியாலங்கள் கொண்ட இரு பரீட்சைகளாக இடம்பெறும்.
இப்பரீட்சையிலும் தேறி இருத்தல் மட்டும் 篱 போதுமானது. இச்சுற்று நிருபத்தில் G மேலும் ஆங்கிலபாடத்திட்டங்களும் x (Syllabus) அறிவுறுத்தப்பட்டுள்ளன. t
KI>
எமது ஆய்வில் 76.3 வீதம் C ஆனோர் இத்திட்டத்திற்கு முழு ஆதரவு x தெரிவித்துள்ளனர். ஆங்கிலம் சர்வதேச : மொழியாக இருப்பதனால் எதிாகாலத்தில் x
) С Х
y

Page 147
R
o
ܟ݂.
ό
f
KR
数
மாணவர்கள் மேற்படிப்பைத் தொடர பெரும் உதவியாக இருக்கும். கணித விஞ்ஞானத் துறைகளைப் பொறுத்த மட்டில் ஆங்கிலம் மிக மிக அவசிய மானதாகும். ஏனெனில் இத்துறைகளில்
பெரும்பாலான புத்தகங்கள் ஆங்கிலத் திலேயே வெளிவருகின்றன. அத்துடன் கணனியை உபயோகிப்பதற்கும்
ஆங்கிலம் மிக அவசியமானதாகும். இவ்வாறு பலவழிகளில் அத்தியாவசியமாக அமையும் ஆங்கிலம் யாழ் குடாநாட்டில் தற்போது சிறு பாதிப்பை ஏற்படுத்துவது தவிர்க்க முடியாததாகும். ஏனெனில் இங்கு ஆங்கில அறிவு பொதுவாகக் குறைவாகவே காணப்படுகிறது. இதற்கு (க.பொ.த சாதாரணதரம்) பெறுபேறுகள் சான்று பகருகின்றன. ஆங்கில பாட வருகையால் யாழ்ப்பாணத்தில் இருந்து பல்கலைக்கழகம் புகும் மாணவர் தொகை வீழ்ச்சியடைய சாத்திக்கூறு இருப்பதாக மாணவர்கள் கருதுகின்றனர். எதிர் காலத்தில் இக்குறைபாட்டை நிவர்த்தி செய்வது யாழ் கல்வி சமூகத்தின் மிகப் பெரிய பொறுப்பு ஆகும்.
பதிவுப் புத்தகம் பற்றி.
இது சம்பந்தமாக நாம் செய்த ஆய்வுகளின் படி, பதிவுப் புத்தகம் சம்பந்தமாக வந்த கருத்துக்களை பகிர்ந்து கொள்ள முன் பதிவுப் புத்தகம் சம்பந்தமாக சில விடயங்களை இங்கு கூறுவது பொருத்தமானது என நாம் நினைக்கிறோம் புத்தகமானது மாணவரின் புகைப்படத்துடன் கூடிய ஒரு முக்கிய ஆவணமாகும். இனி வரும் காலங்களில் நேர்முகப் பரீட்சைகளுக்கு (Interview) தோற்றும்போது இப்புத்த கத்தையே அடிப்படையாகக் கொண்டு தெரிவுகள் இடம் பெறும் போல் தெரிகிறது. இப்புத்தகத்தில் மாணவர்களின் பரீட்சைப் புள்ளிகளும், தலைமை தாங்கும் திறன் சங்கங்களில் பங்கேற்கும் திறன், சமூக சமுதாயத் தொடர்புகள், விளையாட்டுத்திறன் போன்ற பிற செயற்பாடுகளும் பதியப்படுகின்றன.
தவணை தோறும் இப்பதிவுப் புத்தகத்தை
மேற்பார்வைக்கெனஅமைக்கப்பட்ட வலயக்
 
 
 
 
 

ప్రభESళస్త2
mat - 1999 జ్ఞా
கண்காணிபுக் குழுவினர் மேற்பார்வை செய்து ஒப்பமிடுகின்றனர்.
இப்பதிவுப் புத்தகம் பற்றி நாம் கேட்ட வினாவிற்கமைய 707 வீதமானோர் இப்புத்தகத்தில் நிச்சயம் மோசடி இடம் பெறும் என தெரிவித்துள்ளனர். ஏனெனில் இதில் பதியப்படும் மாணவர்களின் பெறுபேறுகள் மாணவர்களின் திறமை திறமையில் மட்டும் தங்கியிராது ஆசிரியர் மாணவர் உறவிலும் மற்றும் பணச் செல்வாக்கிலும் தங்கியிருக்கும். இக்கருத்தையே ஆய்வு செய்யப்பட்ட வர்களில் பெரும்பாலானோர் தெரிவித் திருந்தார்கள் இதை பதிவுப் புத்தகத்தை
66.5L III (315 D ஆசிரியர்கள் érin! - ஏற்றுக்கொண்டுள்ளார்கள் இப்பதிவுப்
புத்தகத்தில் கண்ணியம் பேணப்பட வேண்டும். ஆசிரியர்களும், அதிபர்களும் ஒரு பால் கோடாத நிலையில் செயற்பட வேண்டியது அவசியமானதாகும். இவ்விடயம் பற்றி பாடசாலை ஆசிரியர் ஒருவர் கருத்துத் தெரிவிக்கும் போது இப்பதிவுப் புத்தகத்தில் மோசடி நிகழ
வாய்ப்பிருக்கின்றது. வகுப்பாசிரியரோ இப்பதிவுப் புத்தகத்தை நிரப்புவதனால் அவர் மோசடிகளில் ஈடுபடலாம்.
“இப்பதிவுப் புத்தகத்தை ஒப்பமிடும் வலயக்கண்காணிப்புக் குழுவினர் கூட கையொப்பம் இடும்போது நிரம்பியது சரியோ பிழையோ 66 ஆராய்வ தில்லை” என்கிறார். எனவே இச்சீர் கேடுகள் குறைக்கப்பட வேண்டும். எனின் 6.j6)ujás கண்காணிப்புக் குழுவினர் விடைத்தாள்கள் உட்பட அனைத்துப் பதிவுகளையும் ஆராய்ந்து கையொப்ப
மிடல் அவசியமாகிறது சுருங்கச் கூறினால் மாணவர் சழுதாயத்தின் எதிர்காலம் இவர்களின் கையிலும்
தங்கியுள்ளது. என்பது தெளிவாகின்றது.
மேற்பார்வை பற்றி ஒரு கணித ஆசான் கருத்து தெரிவிக்கையில் “மேற்பார்வை ஒரு கண்துடைப்பு விடயம்” இவ்வாறு பல கருத்துக்கள் 6) கோணத்தில் இருந்து மோசடிகள் நிச்சயம் இடம் பெறும் 66 உறுதிபட கூறியிருந்தாலும் தேசிய படசாலையின் பிரதி அதிபர் ஒருவர் “மாணவர் பதிவேடு
혁李
S2
gফ্র্যু
«Qኛ
f&

Page 148
மாணவர் கையில் கொடுக்கப்படாமல் பாடசாலையில் வைப்பதனால் இச் சீர்கேடு நடைபெற இடமில்லை” என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இப்பதிவுப் புத்தகத்தின் மற்று மொரு குறைபாடு சமச்சீர் பேணப் படாமை ஆகும். உதாரணமாக பாட சாலைகளில் பரீட்சைகள் வைக்கும் போது வினாத்தாள்கள் வகுப்பு ரீதியாக வேறுபடுவதால் மாணவர்களின் ரக் கணிப்பு வகுப்புக்கு வகுப்பு வேறுபடுகிறது. ஒரு பாடசாலையின் வகுப்புகளுக் கிடையே இவ்வாறான தரக்கணிப்பு வேறுபாடுகள் காண்ட் படுகிறது என்றால் பாடசாலை ரீதியாக எவ்வாறான வேறுபாடுகள் காணப்படும் என்பது இங்கு சுட்டிக்காட்டி தெரியப்படுத்த வேண்டியதில்லை. இக்குறைபாடு நிவர்த்தி செய்யப்பட வேண்டும் எனின் பாடசாலை ரீதியாக
மாணவர்களின் தரம் கணித்து வருகின்ற போது சமச்சீரான போக்குக் கடைப்பிடிக்க வேண்டும். இது
சம்பந்தமாக பாடசாலை அதிபர்களுக்கு கருத்தரங்குகள் வைத்து அறிவுறுத் தப்பட வேண்டும். நாம் மேற்குறிப்பிட்ட விடயங்களைப் பின்பற்றுவதன் மூலம் இப்பதிவுக் புத்தகத்தை ஓரளவுக்கு பெறுமதி வாய்ந்ததாக பேண முடியும்.
எதிர் காலத்தில் இட்டாடத் திட்டம் Líbio ..................
முன்னர் கூறியது போல் இப்பாடத்திட்ட வருகையால் எதிர் காலத்தில் மாணவர்களிடையே ஆங்கில அறிவு, பொதுஅறிவு என்பன விருத்தி அடையவாய்ப்பாக அமை யும். இதனால் மாணவர்கள் ஒரு புத்தகப்பூச்சியாக மட்டும் இராமல் வெளியுலக விடயங்களையும் அறியும் வாய்ப்பாகின்றது. அத்துடன் மாணவர்க ளுக்கு ஆய்வுகூட பரிசோதனைகள் பற்றி முதன்மைப் படுத்தப்பட்ட
11.
 
 
 

1990-E'-
- 19
క్షాEపX
மையினால் பரிசோதனைகளை திட்ட மிடும் அறிவை வளர்க்கும். மேலும் மாணவர்களின் விளையாட்டுத் திறன் உட்பட பல செயற்பாடுகள் பதிவுப் புத்தகத்தில் பதிவு செய்யப்படுவதனால் மாணவர்கள் கழகங்களிலும், விளையாட்டுச் செயற்பாடுகளிலும் பங் கேற்கும் வாய்ப்பு அதிகரிக்கின்றது. இதனால் மாணவர்களிடைய ஆளு மைப்பண்பும் சுயமாக சிந்தித்து செயற் படும் ஆற்றல்களும் வளர்கின்றன.
நாணயத்திற்கு இருபக்கங்கள் இருப்பது போல் ஒரு விடயத்தை அல்லது திட்டத்தை அமுல்படுத்துகின்றபோது நன்மைகளுடன் தீமைகளும் சேர்ந்து விடுவது தவிர்க்க முடியாத ஒரு விடயமாகின்றது. இவ்விடயம் இப்பாடத் திட்டத்திற்குப் பொருந்தும், நாம் ஏலவே கூறியது போல் பாடங்கள் இணைக்கப் பட்டு பாட ஆழங்கள் குறைக்கப்பட்ட தனால் மாணவர்களின் அறிவு மழுங்கடிக் கப்படுவதாக இப்பாடத்திட்ட வருகையை எதிர்ப்போர் தெரிவிக்கின்றார்கள். இப்பாட இணைவு காரணமாக மாணவர்கள் பல்கலைக்கழகங்களில் மேற்படிப்பைத் தொடரும் போது கஷ்டத்தை எதிர்நோக்க வேண்டிவரும். இப்பாடத்திட்டம் எதிர் காலத்தில் ஏற்படுத்தும் நன்மை தீமை பற்றி தற்போது யாழ்ப்பாணத்தில் கணிதத் துறையில் பிரகாசித்து விளங்குபவர்களில் ஒருவர் கருத்துத் தெரிவிக்கும் போது “இப்பாடத் திட்டமானது அரசியல் மாற்றத்தை ஏற்படுத்துமேயொழிய கணனி யுகத்திற்கு ஏற்புடையதல்ல” என்கிறார். இது அவர் இக்கல்வித் திட்டத்தின் மீது கொண்டுள்ள அதிருப்பதியை வெளிக் காட்டுகிறது. இக்கல்வித் திட்டத்தால் சர்வதேச மட்டத்தில் தற்போது இலங்கைக்கல்விச் சான்றிதழுக்கு கிடைக் கும் அங்கீகாரமும் மரியாதையும் எதிர் காலத்தில் இல்லாமல் போகுமென அஞ்சுபவர்களும் இருக்கிறார்கள்
இத்திட்டத்தால் ஏற்படப்போகும் நன்மைகள் தீமைகள் பற்றி நாம் ஏலவே ஒவ்வொரு தலைப்பின் கீழும் குறிப் பிட்டுள்ளோம். எமது ஆய்வின் படி இந்தக் கல்வித்
WS
ZZف
K
s 新

Page 149
罹
Só
2
怒
திட்டத்திற்கு 52.6 வீதமானோரே ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள். இத் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தவர்களை ஆராய்ந்த போது இவர்களில் பெரும் பாலானோர் கணிதம் கற்பிப்பவர்களும் கணிதத்துறை சார்ந்தவர்களும் ஆவார்கள். இவர்கள் இத்திட்டத்தை எதிர்க்க முக்கிய காரணம்
கணிதத்துறை சம்பந்தமான பாடங்கள் இணைக்கப்பட்டு பாடப்பரப்புக்கள்
குறைக்கப்பட்டமையாகும் ஆனால் க.பொ.த (உயர்தரம்) இற்கும் க.பொ.த (சாதாரண தரம்) இற்கும் முன்னைய காலங்களிலும் இருந்த இடை வெளியினைக் குறைப்பதற்காகவே பாடங்களை இணைத்து குறைத்ததாக பாடத்திட்டத்தை அமைத்து அறிமுகப்படுத்தியவர்கள் கூறுகின்றார்கள்.
ஆனால் இவ்விணைவினால் க.பொ.த (உயர்தரம்) இற்கும் பல்கலைக்கழகக்
கல்விக்கும் இடை வெளி அதிகரித்து விட்டதாக கூறுகிறார்கள்
இவ்வாறு பல சிக்கல்களைக் கொண்ட கல்வித் திட்டமானது எமக்கும் பல சிக்கல்களைத் தரத்தவறவில்லை. நாம் எமது ஆய்வினை கணித விஞ்
ஞானத்துறை சார்பாகவே மேற்கொன் டோம். ஏனெனில் எமக்கு மற்றைய துறைகளில் போதிய பரீட்சயமில்லை. நாம் ஆய்வுக்காக ஆசிரியர்களிடமும் மாணவர்களிடமும் வழங்கி சேகரிப்பது எமக்கு மிகப்பெரிய (86).j606)u IIT-E
இருந்தது. ஆசிரியர்கள், மாணவர்கள் பின் தினமும் அலை வைத்தது. Ꮏ Ꭵ6ᏓᎼ
சில காட்டுத் தாவரங்கள் பூச்சிகள் தம்மைக் காப்பாற்றிக் கொள்ளப் பல :
பூச்சிகளின் வாயைத்திறக்க பதார்த்தங்களிலிருந்து நோய்களை தாவரங்களால் தற்காப்பு ஆயுதங்கள்
இருந்தும் காட்டு மரங்களினால் இந்த காப்பாற்றிக் கொள்ள (மடியவில்லையே
 
 
 
 
 
 

%%
தானி -
ors&S
పధికgEళ్ళపక్షాస్త్రపక్షE%%3Eళ 1999 2:
ஆசிரியர்கள் மாணவர்கள் (எமது பாட் 子町6翰6) 9) L[" l_JL) எமக்கு வினாக் கொத்தை நிரப்பி மீளளிக்கவில்லை. சிலரிடம் இதைப்பெற பல காலம் தவம் கிடக்க வேண்டியிருந்தது. இக்கட்டுரையை எழுதப் போதிய அவகாசமின்மையால் பல கஷ்டங்களை அனுபவித்து அடுத்த வருடப் பரீட்சையைக் கூடப் பொருட் படுத்தாமல் குறுகிய காலத்தில் இதை நாம் எழுதி முடித்தோம். ஓரிரு ஆசிரியர் கள் வினாக்கொத்தை நிரப்பித்தரக்கூட மறுத்து விட்டார்கள் இருப்பினும் எமது பாடசாலை அதிபரும், பிரதி அதிபரும், சில ஆசிரியர்களும் எமது மன்றத் தலைவரும் தந்த ஊக்கம் எமக்கு பேருத வியாக இருந்தது.
எங்கள் ஆய்விலிருந்து இக் கல்வித்திட்டம் எதிர் காலத்தில் நன்மை அல்லது தீமையை ஏற் படுத்தப்போகிறது என உறுதி படக் கூறி விட முடியாது ஏனெனில் எமது ஆய்வு ஒரு குறுகிய வட்டத்திற் குள்ளேயே நடத்தப்பட்டதனால் ஆகும். அத்துடன் இது இனி வரும் காலங் களில் ஏற்படுத்தும் மாற்றங்களில் தங் கியிருக்கும். எனவே நாம் இக்கல்வித் திட்டத்தின் முழுப்பலாபலனை உறுதி யாக அறிய நாம் சற்றுக்காலம் பொறுத் திருத்தல்அவசியமாகும்.
1. கு. ಜ್ಯೂಕ್ಲಿಹGguರ್ಪ 2- 5. நாததனன 3. 35. 556II LéO 4. இ. பிரசாந்தன் 2000 Maths (13)
ரிலிருந்தும், விலங்குகளில் இருந்தும் தற்காப்பு நுட்பங்களைக் கொண்டுள்ளன. (plọ LUFTË5Lİlę ஒட்டிவிடும் பிசின் ஏற்படுத்தும் இரசாயனங்கள் ഖങ്ങj ாகப் பயன்படுத்தப்படுகின்றன என்ன மனிதர்களிடமிருந்து மட்டும் தம்மைக்

Page 150
பொறிமுறை நுட்பத்தை கருதும் போ அதற்கான மூலக்கூற்று வரிப்படம் என்பன ெ பாடத்திட்டத்திற்கமைய பின்வரும் எட் இணைக்கப்படுகின்றன.
பொறிமுறை நுட்பம் ஆரம்பிக்கும் பிணைப்புக்கள் முதலில் உடைகின்றன. இ நிகழும். இவற்றில் ஊக்கிகளை மாற்றினால்
ஒரு பங்கீட்டு வலுப்பிணைப்பு இரு வகை (1) ஓரினப் பிளவு (2) பல்லினப் பிளவு
ஓரினப்பிளவு
இதனால்ஒற்றை இலத்திரன்களைக்
மூலகங்ளை உருவாகும். இதற்கு சுயாதீன
உ+ம் சூரியஒளி, பெரொக்சைட்டுக்கள் பல்லினைட்பு பிளவு
இதனால் அயன்கள் உருவாகின்றன. பொருட்களாகவும் (உ+ம் R) கருநாட்டக் தொழிற்படுகின்றன.
இப்பொறிமுறை நுட்பங்களை இனி இப்பொறிமுறைகளை பின்வரும் வழி பொறிமுறையின் பெயரும் அடுத்து அ தொடர்ந்து அத்தாக்கத்தின் சுருக்கச் சமன்ப சிறு விபரணமும், தொடர்ந்து அத்தாக்கத் எடுத்து நோக்குவோம்
பொறிமுறை நுட்பம் 1 மெதேனின் குளோரினேற்றம்
பெயர் - சுயாதீன மூலிக பிரதியீட்டுத் தாக் நிபந்தனை - பரவிய சூரிய ஒளி
Hy CH+4C1, CCL-4HC1
Tetrachloromethane
சுயாதீன மூலிகத்தின் பிரதியீடானது சங் தாக்கங்களில் ஒன்றினது விளைவு அ விருக்கின்றது. இப் பொறிமுறை நுட்பம் மூன்
 
 
 

து நுட்பத்தின் பெயர், அதன் அடிப்படை, * கொடுக்கப்பட வேண்டும். எமது இரசாயனவியல் : G பொறிமுறை நுட்பங்கள் இதனுடன் x
போது அவற்றிடையே உள்ள பங்கீட்டுப் 3. இது ஓர் தொடர் தாக்கச் செயன்முறை ஆக
தாக்கப்பொறிமுறை மாறும்.
களில் பிணைக்கப்படலாம்.
கொண்ட தாக்குத்திறன் மிக்க சுயாதீன் C மூலிக தூண்டற் கருவிகள் தேவை. 多辩
இவை இலத்திரன் நாட்டச் சோதனைப் F சோதனைப் பொருட்களாகவும் (உ+ம் A) W
ஒவ்வொன்றாக நாம் எடுத்து நோக்குவோம் x முறைகளினூடு அணுகுவோம். முதலில் : த்தாக்கத்திற்கான நிபந்தனையும் அதனைத் X ாடும் அதனை தொடர்ந்து அத்தாக்கம் பற்றிய ரி ந்தின் விரிவான பொறிமுறை நுட்பத்தையும் x
கம்
கிலி வழித்தொடர்வழியே நிகழும். இத்தொடர் டுத்த தாக்கத்தினது தாக்கியாக அமைய ஈறு படிமுறைகளைக் கொண்டதாகும். . 金

Page 151
1. Initiation - sayibi 556)
ಘ್ವಿ போது சுயாதீன மூலிகம் உருவாக் C1'C1- HY—> 2C1°
இதற்குத் தேவைப்படும் சக்தி 243.6kmc
2. Propagation - 6 (555ugg6)
ထ[)/j] । ——> eCH + HCl
CD sin °CH3 + CT - C1 —>CHC1 +°C! ーV/~ ~ CH2Cl — H + °CH─> °CH2Cl + HCl ၁cfးနှဲ၊ -- 古Y。 -> CH2Cl2 にハ/~ ~
C12HC — H + Clo ——>°CHCl + HCl
°CHCI GG -> CHCl.
}《ག་ཤ་
}།༽ Cl3C - H + Clo —> °CCl + HCl
/N - °CCl3 + C1 -ெ> CCl4 + C1°
3,) Termination - (p1966)
ସ୍ନିଗ୍ଧ ー> Cl2
இதன் முடிவில் தாக்கம் சுவிாதீன் மூலிகங்கள் நீ R மாற்றப்படுவதனால் சங்கிலிகள் முடிவுக்குவரும்
பொறிமுறை நுட்பம் - 02 எதினின் புரோமினேற்றம் பெயர் - இலத்திரன் நாட்டக் கூட்டத்தாக்கம்
/ܕ CH2 = CH 으나-> –C# Br Br எதீனை Br) ஆனது நெருங்கியதும் எதி விலுள்ள T இலத்திரன்கள் ஒன்றையொன்று பகுதி மின்னேற்றங்கள் ஏற்படுகின்றது.
ஆகவே Br-B பிணைப்பானது பலவீனமை இனது பகுதி நேர் மின்னேற்றம் பெற்ற முனை கூடுகின்றது. இதுவே இலத்திரன் நாட்டக்
 

పegE9ళ%-E9E9E9E9E9ఫE9E9@ge@@9ళ%EEళ
* -1999 ஆ
3கப்படுகின்றது.
l
+Clo
+ Co
s
※
ÄR
லையான மூலக்கூறுகளாக
னிலுள்ள 1 இலத்திரன்கள் மற்றும் Br) (ஜி
தள்ளுவதன் மூலமாக Br -B பிணைப்பு X
டகிறது. இதன் காரணமாக முதலில் Br - Br எயே P இலத்திரன்களைப் பெறுவதன் மூலம் x கூட்டலாகும். இதன் பின்னர் உண்டான C

Page 152
இடைநிலைச் சேர்வையுடன் Br ஆனது
இங்கே Br ஆனது புரோமோனிய தாக்குகின்றது.
Br&
\ H
В8” H | N
H H H
H - C = C-H Br - Br —> H — C
リー -
Br பொறிமுறை நுட்பம் 5
புரொப்பீனுக்கு புரோமீன் சேர்த்தல்
CH-CH=CH-HBr->CH - ci - C༑
Br Br (சமச்சீரற்ற ஒலிபீனுக்கு சமச்சீரான தாக்
பெயர்: -இலத்திரன் நாட்டக் கூட்டத் தாக்க இது இரு படிகளில் நிகழுகின்றது.
Jọ: - Formation of Carbonium ion.
காபோனியம் அயன் உருவாதல்
இதன் பிரகாரம் உறுதியான காபோன
பின்னர் அதனுடன் Br இனது நேரான பகு
)
படி 2- உருவான உறுதியான காபோனிய
 
 
 
 
 
 
 
 
 
 
 

bf
து சேர்வதன் மூலம் தாக்கம் பூரணமடைகிறது. ே ம் அயனினது பாலத்துக்கு எதிர்ப்பக்கமாக 箭
5கப் பொருள்)
ம்
யம் அயன் முதலில் உருவாதல் வேண்டும். நதி இணைதல் வேண்டும்
0 அயனுடன் B'இணைந்து கொள்ளும்

Page 153
CH - CH = CHHBr, ->CH - ཤit- CH,
Br Br
CH- چې كلامB; 1. Bri
ܝܢܠ H. H.
CH
Note - சமச்சீர் அற்ற ஒலிபீனுக்கு சம வருமாறு அமையும், - புரொய்பீனுக்கு ஐதரசன் புரோமைட் சேர்த்த
H
H H
CH ਪੁ f。 ->Br + ch
3ーやシラーごー 3 -
-
F 1ހ_N
v
CH— G།
BT வழி காபோனியம் அயன் CH3- CH* . CH3- CH, — CH2" @gA)ab 9»_(DI{ உருவாகின்றது. இதனையே மார்க்கோன 6) l (5l DT (Dj. “In the electrophilic addition of an u postitive portion of the reagent attaches yields the more stable carbocation”
பொறிமுறை நுட்பம் 4 x பென்சீனில் நைத்திரேற்றம்
1S Gas N HNO3 Ae C Qargóil H2SO4
இங்கு இலத்திரன் நாட்ட தாக்கும் உருவாக்கப்படும்.
 

- C - C - H
Br Br
ச்சீர் அற்ற தாக்குப் பொருளின் தாக்கம் பின் !
鸭 鸭
6).
- C- H
H
— CH.
- CH3 ஆனது முதல் காபோனியம் அயன் நியானது. அதனாலே மேற்கண்ட விளைவு x பிக் கோவின் விதியும் குறிப்பிடுகின்றது. அது
nsymmetrial reagent to a double bond, the itself to that carbon of the double bond which

Page 154
Ο 霊 Η δε - N. 郡 O
H 09/بر حمل
Ο A H- །ས་སོགས་ས་> H2O + NO,
O H
8. இவ்வாறுண்டான +NO பின்வருமாறு இ
.H Noرف
+NO, -) H + HSO
இங்கு குறிப்பிட்ட இலத்திரன் நாடிய சேர்க்கப்படுதல் மெதுவான தாக்கம் ஆகு கொண்டுள்ள இரண்டு இலத்திரன்கள் பாவி இதன் விளைவாக பென்சீன் வளையத்த ஏற்றமானது எஞ்சியுள்ள 4 இலத்திரன்கள் உருவானது. மேலும் இந்நேரேற்றமானது பரப்பப்படலாம் இப்படி மாற்றப்படும் தோ இடைநிலைச் சேர்வையானது பரிவுக்கட்டை
Alkylation of Benzene
※ CH Ö (O + CHCl- PPP ^C* —> 6
-Cl+AlCls ー> AlCl4 -- "CH, ビ。 CH
C) + 'CH, →ার্ত "+ AlCl4
CH
 
 

ဓူ Tါ၀ါ ̈ဍရွေ' ̈”
EశళఇEళ
ணைகிறது.
O2 Ooே
பான TNO ஆனது பென்சீன் வடிவத்தில் x நம் பென்சீன் T இலத்திரன் முகிலானது க்கப்பட்டு 0 பிணைப்பு உருவாக்கப்பட்டது. நில் நேரேற்றம் உருவாக்கப்பட்டது. இந்நேர் உடனும் இணைவதன் மூலம் arenium அயன் ஓரிடப்பாடற்று எஞ்சியுள்ள 5 காபன் வழியே 'றப்பாடு பரிவு எனப்படும். அதாவது இதன் மபபுககளுககு உள்ளாகும.

Page 155
5yip AlCl ! Q +CHCOCI * To{6} +HCl +Al.
O O 参.f\ ޗަޙީ CHyć2ỜI TÀNCI─>CH,ố“+AICL
CH
= O రషాఢ- Gپيل
CH,
+HCl+ AICl
பொறிமுறை நுட்பம் (5) புரப்பனோனுக்கு ஐதரனை சேர்த்தல்
பெயர் - இலத்திரன் நாட்டக் கூட்டத் தாக்க புரப்பனோனுக்கு HCN சேர்க்கும் !
CR CH
C= o+ HCN—2-OH c命 - CH \
CN கூட்டற் தாக்கானது கார ஊடத்தில் நடை HCN +OH ESHO - CN
CH3. fN CHR
()CN-S =b 又C-OT CH CH(\
CN
HCN
qး CH-C-OH
CH
 
 
 
 
 
 
 
 
 
 
 

Tasf — 1999 *3G
k
போது பின்வருமாறு தாக்கம் நிகழும்.
பெறுகின்றது.
'
+ CNT
-
9
S
R

Page 156
SY-2 2<حیجے^SS22ہے۔ تختبرخzzشختحتSترش چیمبرجستنتیج&ہجی
பொறிமுறை நுட்பம் 6
கீற்றோன்களுக்கு கிரிக்னாட்டின் சோதை
பெயர் :- இலத்திரன் நாட்டக் கூட்டத் தாக்க இதன் விளைவாக புடை அற்ககே
R2 一 _十 R2 |ムべS 5 ح سا - R1 - C o RعلإحX R1 - Οι
R
H2C
R2
R - C - OH
R
பொறிமுறை நுட்பம் 7
அற்கைல் ஏலைட்டுக்களுக்கு பொற்றாசிய பெயர் : கருநாட்ட பிரதியீட்டுத்தாக்கம்
CHạ Br+ KCN -> CH3CN + KBr. [[I'Lub : KCN -> K' + CN
CN- sorgs Lisbrougong CHBr (
/「み。下へ - CH --Br + : CNT -> CH — CN +-Br
S ST
குறிப்பு :- அற்கைல் ஏலைட்டுடன் OH இத்தாக்கங்கள் கருநாட்ட பிரதியீட்டுத் தாக்க
R R
C CC H_YCH 良 -> HO– C– H+X
H பொறிமுறை நுட்பம் 8
எசுத்தராக்க பொறிமுறைநுட்பம்
ஒரு காபோசிலிக் அமிலமும் ஒரு அற்ககே மடைந்து எசுத்தர் உருவாகுகின்றது. H ஆனது ஊக்கியாகவும் H2SO4 நீரகற்று
CH3COOH + C2H5OH 理, CH3COᏅᏟ2Ꮋs -
 

--SZ 2nce. SaeeSaaSaller-Say
●※空※※空※※空※
ணப்பொருளை சேர்த்தல் மாகும் ல் உருவாகும்.
MgX)"
+ MgX(OH)
ம் சயனைட் சேர்த்தல்
pலக்கூறுகளை நெருங்கின்றது.
இனது தாக்கம் இது போன்றதே ஆகும். * நுகளாகும.
லும் அமில ஊக்கி முன்னிலையில் தாக்க 能
கருவியாகவும் இருத்தல்

Page 157
இசி இந்து விஞ்ஞ
பொறிமுறை நுட்பத்தின் படிமுறைகள்: 1. Protonation of acid.
H2SO4 --> H + HSO
jo Hr. స్థా-H
CH3 - C - OH - CH-C-OH (-). CH3
2. Addition of nucleophile (C2H5OH) at :
C2H5OH சேர்க்கப்படல்.
O-H
CH3- C — O — H + C2H5OH -> CH:
(
CH3
3. Elimination of H2O. நீரகற்றல்
OH H "O-H
STA / cit ༈ ༣༽ -> CH3 - ། +H2O
H
ՕCշH5 پCH
4. Deprotonation to form ester
எசுத்தரில் இருந்து புரோத்தன் அகற்றப்ப
Øፖ(.. zLLeeesSLLLeeee eGLeLeeLYeeSeeLeieezLYieSeSLYihSeLYLeeSLY

LYTeS eYYze eBeTzSzeYYSLeLeLeLeLe LSLzLzseszLSLSeueL eTe SLeee ঈৎফ্র
mà  ̄1996 ̄às
ဝH - C - O - H
2Cylcarban ஏசையில் காபனில் கருநாடியான
OH
- C - QH
வே. ஐங்கரன் 2000 Bio (13)

Page 158
R
தரை
தாவர இலைகள் பாதிக்கப்பட்டு ஒளித்தொ )ே நீர்ச்சூழலின் அமிலத்தன்மை அதிகரிக்குப் )ே மண் அமிலத்தன்மையைப் பெற்று வளம்
புவிக்கோளமதைக் கோரமாக்கி, மாசாக்கி அதில் வாழ் உயிரினங்களுக்கு அச்சுறுத்தும் ஒரு பயங்கர நிகழ்வாக e|L660LD6op (Acid Rain) eisoLobisit6Tigil அதாவது அறிவியல் மறுமலர்ச்சியும் நவீன தொழில்நுட்பமுறைகளும் மனித குலத்தின் மேம்பாட்டிற்கு வழிவகுத்தாலும் அவை பாதகமான விளைவுகளை சூழலில் ஏற்படுத்தவதற்கு மறுந்துவிடவில்லை.
இத்தகைய அச்சுறுத்தும் அங்கமான அமில மழை என்றால் என்ன? எவ்வாறு உருவாகின்றது? எனப் பார்ப்போம்.
தொழிற்சாலை மயமாக்கலும் சுவட்டு எரிபொருட்களின் பாவனையின் அதிகரிப் பின் காரணமாகவும் எழுந்துள்ளதும் பொரு எாதார அரசியல் அரங்கில் சிக்கலை ஏற்படுத்தியுள்ளதுமான சூழல் மாசாக் கலின் விளைவுகளில் ஒன்றே அமில மழை ஆகும்.
வளிமண்டலத்தில் கூடுதலாகச் சேரு கின்ற கந்தகமும், நைதரசனும் அமில மழைக்குக் காரணமாகின்றன.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ub 9łaśsub (ACID RAIN)
அமிலமழை
1H2O
குப்பு குறைந்து வளர்ச்சி பாதிக்கப்படும்
D தன்றும்
?ே அமில மழை உருவாக்கம்:-
1. சேதனப்பதார்த்தங்கள் பக்ரீரியாக்களின் செயற்பாட்டின் மூலம் சிதைவடை யும்போதும், எரிமலைகள் வெடிக்கும் போதும் கந்தகச் சேர்வைகள் இயற் கையில் வெளிவிடப்படுவதனால்
2. மனிதனின் செயற்பாட்டின் மூலம் தொழிற் சாலைச் சுற்றாடல் அதிகரிப்ப தால் வளிமண்டலத்தை அடையும் கந்தகத்துணிக்கைகளின் 961T6) அதிகரிக்கின்றமை,
3. நிலக்கரி மற்றும் எண்ணெய் தகன
மடையும் போது, பெருமளவில் SO வெளிவிடப்படுகின்றது. குறிப்பாக அபி விருத்தி அடைந்த நாடுகளில் (ஐக்கிய அமெரிக்காவில் ஆண்டு ஒன்றுக்கு 30 மில்லியன் தொன் SO வளி மண்டலத்துள் செலுத்தப்படுகின்றது.
கந்தகவிரொட்சைட்டு ஒட்சியேற்றத்திற்குட் படுவதால், தோன்றும் SO கூட பிரதான

Page 159
தீமை விளைவிக்கும் மாசாக்கியாக
அமைகின்றது. தோற்றுவிக்கப்பட்ட SO3, நீர்த்துளிகளிற் கரைவதால் சல்பூரிக் கமிலம் உருவாக்கப்படுகின்றது.
SO2(g) + H2O(l) -> H2SO3(ag)
SO3(g) + H2O(D -> H2SO4(ag
4. மோட்டார் வாகனங்களின் அதிகரிப்பு, வாகனங்கள் நாளாந்தம் கக்குகின்ற பெற்றோலிய எரிபொருட் புகை வளி மண்டலத்தில் 40% NO யும் சேர்த்து வருகின்றது.
இவ் NO2 ஆனது, O) நீராவி என்பவற்றுடன் சேர்ந்து நைத்திரிக் அமிலத்தைக் கொடுக்கும். அத்துடன் பல்வேறு செயற்பாடுகளின் போது, வெளிவிடப்படும் காபன் துணிக்கைகள் ஒட்சியேற்றப்பட்டு நீராவியுடன் சேர்ந்து காபோனிக்கமிலத்தைத் தோற்றுவிப்பதன் மூலம் அமில மழையின் உருவாக்கத்தில் பங்கு பற்றுகின்றன.
?ே அமிலத் தன்மையைத் தோற்று
விக்கும் சேர்வைகளாவன:
(i) SO2 (ii) H2SO4 (iii) H2S
(iv) HNO3 (v) NO2
(wi) அமோனியம் உட்புக்கள்
(wi) சேதன அமிலங்கள் (போமிக்கமிலம்,
அசற்றிக்கமிலம்)
! ஐ இயற்கையில் தூய மழைநீரின்
pH 5.6 - 6 வரை வேறுபடும் அமில மழையின் pH 5 இலும் பார்க்கக் குறைவானதாக இருக்கும்.
கிழக்கு அமெரிக்கா, மேற்கு ஐரோப்பா போன்றவற்றில் பெய்கின்ற மழைநீரின் pH 4.0 - 4.5 வரை வேறு பட்டுக் காணப்படுகின்றது.
 
 

2م.
※※三空※※● 等※茎※※垩※※垩※※至※※翌
S&M EKG ஞானி - 1999 இ
?ே அமில மழையின் தீமைகள் (i) மனிதனில் *(öLD எரிவு ஏற்படுவதுடன் சுவாசத் தொகுதியின் மென்சவ்வுகள் மேலணிக்கலங்கள்
பாதிக்கப்படுதல் போன்ற உடல் நலத்திற்கு தீமையான விளைவு ஏற்படும்.
(ii) தாவரங்களின் பகுதிகள் பாதிக்கப் பட்டு, வளர்ச்சி குன்றும் ஒளித் தொகுப்பு குறைவடையும் இயற் கை வட்டங்கள் குழம்பு வதுடன் வனவிலங் குகளும் பாதிப்புறும்
(ii) சேதனப் பதார்த்தங்களின் தேக்கம் அதிகரிக்கும். மண்வாழ் அங்கிகள் - பக்ரீரியா, பங்கசு போன்ற நுண்ணங்கிகள் பாதிப் படையும்போது அவற்றின் எண்ணிக்கை குறையும். இதனால் சேதனப் பதார்த்தங்களின்
பிரிந்தழியும் வேகம் குறையும்.
(iv) கட்டடப்பொருட்கள் உலோகங்கள் என்பன அரிப்புக் குள்ளாகின்றன. இதனால் கட்டடங்கள், பாலங்கள் என்பன பாதிப்படையும் குறிப்பாக சுண்ணாம்புக்கல்லால் ஆன கட்ட டங்கள், நினைவுச் சின்னங்கள், ஸ்தூபிகள் என்பன சேதமடை
கின்றன.
இந்தியாவின் புகழ் பெற்ற தாஜ்மகால் கட்டடம் இவ்வாறு பாதிப்புறுவது அவதானிக்கப்பட்டுள்ளது
மூ தீர்வுகள் :
1) சுவட்டு எரி பொருட்கள் மூலம் சக்தி பிறப்பிக்கும் நிலையங்களிற்கு பதி லாக, மீளப் பெறக்கூடிய சக்தி மூலங்களைப் பயன்படுத்துதல்.
a) gifugig (solar Energy) b) soooosefig5 (Wave Power) c) assion raids (Wind power) d) L6(6)), Uefabs (Gothermal Energy)

Page 160
2) சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் செயற்படும் தொழிற்சாலை நிர்வாகத்திற்கு எதிராக சட்ட நடவடிக் கைகளை மேற்கொள்ளல்.
3) தீமையான விளைவுகள் மற்றும் பாதகமான நடவடிக்கைகள் பற்றி மக்களுக்கு அறிவுறுத்தல்,
4) சக்தி பிறப்பாக்கும் நிலையங்க விலிருந்து வெளியேறும் SO2, பல்வேறு வழிகளில் அகற்றப்படுகின் றது. இச்செயல் முறை “எரிபொருள் வாயுவில் இருந்து கந்தகத்தை நீக்கல்’ எனப்படும். பொதுவாக காரக் கரைசல்கள் பயன்படுத்தப்பட்டு, சூழ லில் பாதிப்பை ஏற்படுத்தாத, கந்த கத்தைக் கொண்ட வேறு சேர்வை களாக மாற்றுவதன் மூலம் மேற்கொள் ளப்படுகின்றது. தோற்றுவிக்கப்படும் கந்தகச் சேர்வை வேறு பொருட்களின் உற்பத்தியில் பயன்படுத்தப்படலாம்.
உதாரணம்:- மக்னீசியம் ஒட்சைட்டைய் பயன்படுத்துதல்.
HO MgO + SO --> MgSO
மீள் ஓட்டப்படுதல் d + SO2
தொழில் முறை ரீதியான H2SO4 இன் உற்பத்திகொண்டு அகச்சிவப் புக் கமராவினால் பொருளின் படத்தைப் பிடிக்கலாம். இது எதிரிகளின் பாசறை
 
 
 

களை போர் விமானங்கள் முகில்களினூடு படம் பிடிப்பதற்கும் இவை உதவுகின்றன.
மருத்துவத்துறையில் கணப்படும் அகச் சிவப்பு சாதனங்களைக் கொண்டு CO2 அளக்கும் முறை, ஓர் அறுவைச்சிச் ಹFuió போது சுவாசம் எவ்வித மாறுதல்களை ஏற்படுத்துகின்றதென அறிய உதவுகின்றது. எமது தோலினூடு இது ஊடுருவி குருதிச் சுற்றோட்டத்தை அதி கரித்து கைகால்களில் ஏற்படும் வலிகளை நீக்குகின்றன.
தொழிற்சாலைகளில் புதிய வண்டிகளிற்கு “பெயின்ற்” பூசி விரைவாக காயவைக்க உதவுகின்றது. சாதாரண வெட்பமானி களைக் கொண்டு அளவிட முடியாத வெப்பநிலையை அதாவது Seig.) உலைகள் நீராவியுலை என்பனவற்றின் வெட்பநிலையை அளக்கலாம். சில கட்டி டங்களில் வெப்பத்தினால் ஏற்படும் வெடிப்புகளை கண்டறிந்து பழுது பார்த்து ஆபத்து நேராமல் தடுக்கலாம்.
அகச்சிவப்பு சாதனங்களைக் கொண்டு வான் ஆராட்சியாளர்கள் விண்மீன்கள் இவற்றின் வெப்பநிலை கதிர்வீச்சுகள் போன்றனவற்றை ஆராய்வதற்கும் உதவு கின்றது.
பாறைகளின் வயது அமைப்பு என்ப வற்றை அறிவதற்கும் இல் அகச் சிவப்பு காமராக்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவ்வாறு இதன் பயன்களை ஆராட்சி யாளர்கள் கண்டுபிடித்த வண்ணம் கூட இருக்கலாம்.
L. Senthuran 2000 13*

Page 161
இசி இந்து விஞ்
இதுதான்! உங்கள் வி (இலத்திரனி
உங்களது சிறந்த நண்பரின் பெயரையும், நீங்கள் செல்ல விரும்பும் * விடுதியையும் அப்பிள் கணனியிலுள்ள
5u L6, g556).j6) 66 (Newton Message *pad) அறியும் நகர்ந்து கொண்டிருக்கும் 9 ஒரு வாகனத்திலிருந்து E.O வினால் X தகவல் அனுப்ப முடியும் என AT&T 恩 கூறுகிறது. வாழைப்பழம் - Banana என்ற
R சொல்லை இந்தோனேசியன், 6160 பேறன்ரோவினால் உட்பட 26 மொழிகளில் in ZOOmer இனால் மொழிபெயர்க்க
* முடியுமென காஷியோ (Casio) கூறுகிறது.
划 கணனி நிறுவனங்கள் 'personal Digital Assistants (PDA) (p5sbQg5 Tg555 கருவிகளால் விளையவிருக்கும் பெரும் நன்மைகள் பற்றி விளம்பரப்படுத்தப் பாடுபடுகின்றன. இம்மினிக்கணனி தயாரிப் பாளரின் கருத்துப்படி பாதையொன்றில் ர் பயணம் செய்யும்போது, விளையாட்டு R நிகழ்வொன்றை அவதானித்துக் கொண்டி ருக்கும் போது or பூங்காவொன்றில் X சுற்றுலா மேற்கொள்ளும் போது
தகவல்களைப் பரிமாற்றஞ்செய்ய முடியும். প্ত
Casio Z 7000 $ 699 டொலர்கள்
{ 1 இறாத்தல்
மொழிபெயர்ப்புக் கருவி உட்பட,
கொம்பியூட்டர்நிகழ்ச்சித்திட்டச்
சாதனைகள் இதில் அடங்குகின்றன.
B அடுத்ததாக நன்கு பிரசித்திபெற்ற X (PDA) நியூட்டனை எடுத்துக் கொண்
டால் பாவனையாளரது விருப்புக்கள் பழக்கவழக்கங்களை அறிந்து கொள்ள உதவும். இதன் அடிப்படை அலகொன்றின் X விலை 699 டொலராகும். இது
பாவனைக்கு வந்த முதல் இரு மாதங்
 
 

E%E%E%E0ళE% eXsSeeXXGeeXXGeeKE
நாணி - 1999 இ
Irisa)5), Jirós 65 iss60sri). &
ar Mgr. aJல் நாட்குறிப்பு)
களில் மட்டும் 50000ற்கும் மேற்பட்ட X கருவிகளை விற்றுவிட்டதாக அப்பிள்! நிறுவனம் கூறுகிறது. 简 AT & EO S 2000 (A HévízÆG6i :
3 இறாத்தல் இது ஒரு தொலைபேசி இது ஒரு x பக்ஸ் இது ஒரு திட்டமிடற் கருவி! அத்துடன் இது மிகப் பெரியதும் விலை < மதிக்க முடியாத PDA கருவியுமாகும்
Wireless faxing PDA Lutufu s
கிருத்துககள்
AT&T ógpj6IJ6OTLD 56OTg5 EO சாதனைத்தை "தனியாள் தொடர்பு
சாதனம்’ என வர்ணிக்கிறது. இச்சாதனத் x துடன் இணைந்துள்ள cellular phone wireless faxing 616tu6) bril 651 (55 x முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. EO கருவியொன்றின் விலை 2000 டொலர்கள் x Pston's Series 39 என்பது பேனா சார்பான கொம்பியூட்டர் அல்ல. இதனைப் பயன் x படுத்துவோர் ஒவ்வொரு கையினதும் { ஏறத்தாழ இரு விரல்கள் கொள்ளக்கூடிய * சிறிய Key board தட்டுவார்கள் உண்மை ! யிலேயே Psion உள்ளங்கையிற் தாங்கக் x கூடிய கொம்பியூட்டர் ஆகும். இதில் ே GoET6u6urrébé (Word Processor) spread S sheet, Calculator. World Watch 6T65u60T g) 6T6T6.
Stcarp: Expexat pad X $699 டொலர்கள் 15.5 அவுன்எம் X.
நியூட்டனைப் பேசன்ற ஓர் இயந்திரம்
ந. செ. ஜீவபிரதாப் 2000 Maths (13)
δ)

Page 162
/%/
è
9
s
பூமியைச் சூழ வளிக்கோளம் காணய் படுகிறது. இவ்வளிக்கோளமானது பல வாயுக்கூறுகளையும் மிக நுண்ணிய நுண் ணங்கிகளையும் பல தூசு துணிக்கை களையும் கொண்டுள்ளது. இக்கூறுகள் யாவும் கண்ணுக்கு புலப்படா தனவாக
காணப்படுகின்றது. இவ்வளிக் கோளத்தில்
காணப்படுகின்ற வாயுக்கள் மூலக்கூறுகளா கவும் தனியணுக்களாகவும் காணப்படு கின்றன. இவ்மூலக்கூறுகளும் அணுக் களும் தொடர்ச்சியாக இயங்கிக் கொண்டு இருக்கின்றன. இவை பூமியின் ஈர்ப்புக் காரணமாக பூமியை சூழ காணப்படு கின்றன. இதனாலே பூமியிலிருந்து குறிப் பிட்ட அளவு தூரம் வரையே இவ்வளிப் போர்வை காணப்படுகிறது. இதனாலே புவியில் உயிரங்கிகள் வாழ்வதற்கு ஏது வாக உள்ளது. அத்தோடு வளிமண்டல வெப்ப நிலையானது உயிரங்கிகளின் உடலில் நடைபெறும், ஒளித்தொகுப்பு, சுவாசம் போன்ற அனு சேபத்தொழிற்பாடு களுக்கு சாத்தியமாய் அமைந்துள்ளது. இதை விட புவியின் பாதுகாப்புக்கவசமாக விளங்கக்கூடிய ஓசோன் படை காணப்படு கிறது. இது சூரியனிலிருந்து வரும் உயிரா பத்து விளைவிக்கக்கூடிய புற ஊதாக்
கதிர்கள் போன்ற நச்சுக்கதிர்கள் பூமியை அடையாவண்ணம் தடுக்கிறது. இவ்வோ
சோன் படையானது மனிதனின் பல்வேறு செயற்பாடுகள் காரணமாக பாதிப்படையச்
செய்கின்றது. இவ்வகையான செயல்கள்
சகல ஜீவராசிகளையும் அழிவுப்பாதையில் இட்டு செல்கிறது. இக்கட்டுரையில் ஓசோன் அமைப்பும் அதனில் பாதிப்பை உண்டாக்கும் காரணிகளும் அதனால் ஏற்படும் விளைவுகளைப் பற்றியுமே ஆராயப்படுகிறது.
வளிமண்டல ஓசோனும் அதன் தோற்றமும்
புவியைச் (3P காணப்படும் வளிமண்டலமானது அதன் திணிவின் 80% ஆன திணிவை இதன் கீழ்ப்படையில் கொண்டுள்ளது. இது Troposphere எனப்படும். பூமியின் மேற்பரப்பில் இருந்து
 
 
 

மேல்நோக்கி 17km உயரத்திற்கும் உயர் அகலக்கோட்டில் ஏறத்தாள 10km உயரம் வரையும் Troposphere காணப்படுகிறது. பெரும்பாலான வளிச்சுற்றோட்டங்கள் இப் பகுதியிலேயே காணப்படுகின்றது. Troposphere இற்கு மேல் நோக்கி 50km வரை Stratosphere காணப்படுகிறது. எஞ்சிய வளிமண்டலத்தின் 99% திணிவு ஆனதுStratosphere இல் உள்ளது. இதில் காணப்படும் வளியானது உலர்ந்ததாக காணப்படுகிறது. Intertropical Convery zone 36o e pouébaspJ8567 Stratopsphere இனுள் செல்லுகின்றது. இவ்வாறு சென்ற மூலக் கூறுகள் Stratopsphere இனுள் கிடையாக வாயுச்சுழற்சியானது நடைபெறு வதால் நீண்டகாலத்திற்கு இப்பகுதியினுள் தங்கியுள்ளன. புவியை சூழக்காணப்படும் வளி மண்டலமானது பல வாயுக்களை கொண்டுள்ளது. இவ்வாயுக்களில் ஏறத்தாள 97%ஆன வாயுக்கள் புவிமேற் பரப்பிலி ருந்து 29km உயரத்திற்குள்ளேயே காணப்படுகின்றது. இவ்வளிமண்டலத்தில் காணப்படும் வாயுக்களில் 78.08% நைதர சனையும் (N) 20.95% ஒட்சிசனையும் (O) 0.93% ஆகனையும் (Ar) 0.03% CO2 வாயுவையும் கொண்டதாக காணப்படு கிறது. இவற்றைவிட மேலும் ஐதரசன் (H2) figures (Ne) do Sud (He) கிரிப்பதன் (Kr) ஓசோன் (O) செனன் (Xe) மெதேன் (CH4) போன்றவையும் மிக அரிதாகக் காணப்படுகின்றன. இவ்வரிதாக் காணப்படும் ஓசோன் (O3) ஆனது ஒரு படையாக வளிமண்டலத்தின் Stratosphere படையின் கீழ்ப்படையாக காணப்படுகின் றன. ஆதியில் உயிரங்கிகள் தோன்றிய போது பிறபோசணிகளாக காணப்பட்டு பின்னர் இவை தற்போசணி யாக மாறி ஒளித்தொகுப்பு செய்ய ஆரம்பித்தபோது ஒட்சிசன் வாயு வெளி யேற்றப்பட்டது. இவ்வாயுவானது 80 - 100km உயரமான பகுதியில் சூரியனில் இருந்து வந்த அதி

Page 163
翼
2
f
x?
VA
f s
ஊதாக் கதிர்களுடனான இடைத்தாக்கத் தால் O2 6) ITU மூலக்கூறானது உடைக்கப்பட்டு ஒட்சிசன் அணுக்களாக மாற்றப்படுகின்றன. இவ் ஒட்சிசன் அணுக்கள் தகுந்த வெய்பநிலை அமுக் கம் போன்ற நிபந்தனைகள் காணப் படாததால் பூமியின் மேற்பரப்பிலிருந்து 30-60 km உயரமான பகுதிகளில் ஓசோன் உருவாக்கத்திற்குப் பொருத்த மான வெப்பநிலை, அமுக்கம் போன்ற வானிலை அம்சங்கள் காணப்படு வதனால் இங்கு மூன்று ஒட்சிசன் அணுக்கள் ஒன்று சேர்ந்த ஓசோன் (O3) மூலக் கூற்றுக் களை தோற்றுவிக்கப்படுகின்றன.
இவ்வோசோன் (O3)இல் செறிவில் ஏற்படும் மாற்றத்திற்கு சில சுற்றோட்டப் பொறிமுறைகள் காரணமாகலாம் என விஞ்ஞானிகள் நம்புகின்றனர். ஓசோனின் பரவலுக்கு செல்வாக்குச் செலுத்தும் காரணிகளுள் வளிமண்டலவியற் செயற் பாடுகளும் ஒன்றாக காணப்படுகின்றன. ஓசோனின் அதியுயர் அடர்த்தியானது 2030km வாரையுமே உயர்வாகக் காணப் பட்டது. இதற்கு கீழ்ப்புறமாக உள்ள மாறன்மண்டலப் பகுதியில் ஓசோனின் அடர்த்தியில் வளிமண்டலவியல் அசைவு கள் செல்வாக்குச் செலுத்துகின்றன. அதே போன்று உச்ச ஓசோன்படைக்கு மேலாக ஒளி, இரசாயனச்செயற்பாடுகள் நிகழு கின்றன. இவையும் Og இன் அடர்த்தியில் செல்வாக்குச் செலுத்துகின்றன. புவி மேற்பரப்பிலிருந்து நிலைக்குத்தான போக்கில் ஓசோனின் பாவனையைக் கருதுகையில் தாழ் அகலக்கோடு தவிர்ந்த ஏனைய பகுதிகளின் மேலே காணப்படும் தாழ்மண்டலப் பகுதிகளில் வேறுபாடுகள் அதிகமாகக் காணப்படுகின்றன. 6) L அரைக்கோளத்தில் நவம்பர் தொடக்கம் மார்ச் வரையிலான பகுதியில் ஒசோன் செறிவு குறிப்பிடத்தக்க அளவு அதிகரிக்கின்றது. ஏட்பிரல் தொடக்கம் ஒக்டோபர் வரையான காலப்பகுதியில் ஓசோன் செறிவு படிப்படியாக குறைகின் றன. மாரி காலங்களில் தாழ், மத்திய, அகலக் கோடுகளில் உயர் படைமண்டல ஓசோன்களது சுற்றோட்ட பொறிமுறை ஊடாக உயர் அகலக் கோட்டுத் தாழ்
 
 
 
 
 
 
 
 
 
 
 

ఇEఫళgECSECG
நாணி - 1999 இ
படைமண்டலப் பகுதிகளிற்கு இடம் மாற்றப்படுகின்றது. தென்னரைக் கோளத் தில் காணப்படும் ஓசோனின் அடர்த்தியும் ஒப்பீட்டளவில் குறைவாகவே காணப் படுகின்றது. இவ்வாறு காணப்படும் ஓசோன் ஆனது நிலையானதாக காணப்படாது மோதுகைகள், ஒளிப் பிரிகையாக்கும், கதிர்த் தொழிற்பாடுகள் போன்ற செயற்பாடுகளால் சிதைவுறுகின்றன.
ஓசோன் படையின் சிதைவுகளும் அதனால் ஏற்படும் விளைவுகளும்
வளிமண்டல ஓசோன் இன்று துரிதமாகக் குறைவடைந்து வருகிறது. இந்த ஓசோன் குறைவால் உயர் அகல ரீதியான வேறுபாடு களைக் காணமுடியும். 1970555 விஞ்ஞானிகள் ஓசோன் படையில் பாதிப்பு ஏற்படுகிறதென எச்சரித் தனர். நாசா (NASA) 65 வளிமண்டலவியல் நிறுவனம் என்பவற்றின் ஆய்வுகளின்படி கடந்த 20 வருட காலத்தில் வடவரைக்கோளத்தில் மாரி காலத்தில் ஓசோனின் குறைவு 10% என்பதை அவதானித்தனர். 2050ம் ஆண்ட ளவில் உயர் அகலக்கோட்டுப் பகுதி களில் 0-4% குறைவும் ஏற்படலாம் என்றும் எதிர்வு கூறுகின்றனர்.
ஓசோன் படையானது Ultraviolet (UV) கதிர்ப்பு புவியை அடையாமல் வினைத்திறன் உள்ள முறையில் தடுகின் றது, புவியின் மேல் உயிர்களின் உற்பத் திக்கும் கூர்ப்பிற்கும் பிரதான சக்தி முதலாக காணப்படுகிறது. ஆனால் தற் போது அதிகளவு UV கதிர்ப்பிற்கு ஓசோன்படை திறந்துவிடப்பட்டு காணப்படு வதால் உயிரங்கிகள் அதிகளவில் உயிர் அபாயத்திற்கு உள்ளாக நேரிடுகிறது. இன்று ஒசோன் படையின் அழிவிற்கு காரணம் மனித செயற்பாடுகள் என ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. மனிதனால் புதிதாக தொகுக்கப்பட்ட குளோரோ புளோரோகாபன் தான் ஓசோன் சிதைவிற்கு காரணம் என 1947ல் அறியப்பட்டது. 1920களில் இவ்வாறு தொகுக்கப்பட்ட இப்பதார்த்தமானது பயன்படுத்தத் தொடங் கிய போது சூழலிற்கு பாதிப்பற்றதாகவும்

Page 164
翁
滨
韶
舒岑羲
墨
器 X
சடத்துவத் தன்மையானதாகவும் காணப் பட்டது. அத்துடன் இது மிகவும் பயன்பாடு மிக்கதாக காணப்பட்டது. ஆனால் வளிமண்டல சுற்றோட்டமானது தொடர்ச்சி யான மாறா இயக்கத்தில் கிடையாகவும் நிலைக் குத்தாகவும் நடை பெறுவதால் தரைமட்டத்தில் விடுவிக்கப்பட்ட குளோரோ புளோரோகாபனானது மேல் நோக்கிச் சென்று ஓசோன்படையுடன் தொடர்பு படுவதால் மிகவும் உயிர்ப்பூட்டப்பட்டு குளோரோபுளோரோகாபனிலுள்ள குளோரின் ஆனது ஓசோனின் O அணுக்களுடன் தொடர் சங்கிலித் தாக்கத்தை உருவாக்குகின்றது. இதனால் ஒவ் வொரு குளோரோபுளோரோகாபன் மூலக்கூறுகளும் ஓசோன் மூலக்கூறுகளை தாக்கி குளோரின் ஒரு ஒட்சைட்டையும் சாதாரண O2 மூலக்கூறையும் தோற்றுவிக்கும். குளோரின் ஒரு ஒட்சைட்டானது உறுதி அற்றது. இதனால் அது குளோரின் அணுவாயும் 0 அணுவாயும் பிரிவுறும் இவ்வாறு பிரிந்த CI அணு மற்றுமொரு 02 மூலக்கூறை தாக்கும் இவ்வாறு ஒவ்வொரு CI அணுவும் 100000
616 Julio T ஓசோன் மூலக்கூறுகளை அழிக்கவல்லது
டு)
1980 இல் ஆரம்பத்தில் குறைந்த
ஓசோன் செறிவு கொண்ட பகுதியாகிய
அந்தாட்டிக்காவின் மேல் ஒவ்வொரு குளிர்
காலத்திலும் ஓசோன் ஒட்டைகள் அவதானிக்கப்பட்டது. இவ்வாறு அவதானிக்கப்பட்ட gll 60L யானது
தொடர்ச்சியான பருமனில் அதி களித்துச் செல்வதால் ஓசோன் படையில் மேலும் சிதைவுகள் ஏற்பட்டது. இதன் காரணமாக புவியை அடையும் UV கதிர்கள் செறிவும் அதிகரித்தது. இந்த UV கதிர்ப்பானது புவியில் பலதரப்பட்ட பாதிப்புக்களை
 
 
 

E%ES EEx 23بر ܘ XE ー క్ష Sج%N%ےsحجSZZNبرجحجبجے بر
E - 1999 இ
ஏற்படுத்தியது. மனிதனில் ஏற்படும் பாதிப்புக்களை கருதுகையில் அவனது நிர்ப்பீடன தொகுதியின் வினைத்திறன் குறைவடைகிறது. அத்தோடு கண்களில் கட்காசம், தோல்புற்றுநோய் போன்ற பலதரப்பட்ட விளைவுகளையும் அதைவிட சமுத்திரங்கள் கடல்களில் காணப்படும் தாவாய் பியாந்தன்களின் வளர்ச்சி
குன்றுகின்றது. இதனால் மீன்களின் வாழ்வு
பாதிக்கப்படுகிறது. இவ்வாறு தாவரங்களில் ஒளித்தொகுப்பை பாதிப்பதன் மூலம் விளைச்சல் குறைக்கப்படுகிறது. இவ்வாறு மொத்தத் தில் உயிரங்கிகள் யாவும் பாதிப்படை கின்றன என கூறுதல் தகும்.
விஞ்ஞானிகள் 1970களில் ஓசோன் துளைகள் பற்றியும் ஓசோன் சிதைவு பற்றியும் விளிப்புற்றனர். பற்பல ஆராய்ச்சி கள் செய்தார்கள் முன்னர் குளிர் காலத்தில் ஒசோன் ஒட்டைகள் அந் தாட்டிக்காவிற்கு மட்டும் எல்லைப்படுத் தப் பட்டதாக காணப்பட்டது. இது தற்கால ஆய்வுகள் தீர்மானிக்கப்பட்டதை விட விரைவானதாக காணப் படுகின்றது. இவ் வோசோன் ஒட்டைகள் ஆனது தற்போது ஐரோப்பாவிற்கும் மேலாகவும் தோன்றி யிருப்பதாக அறியப்படுகிறது.
Ο
ஓசோன் ஓட்டைகள் மற்றும் அதன் சிதைவுகள் காரணமாக ஏற்படும் பிரச்சனைகளால் 2-6).5 நாடுகளின் சமூகம் விரைவாக செயற்பாட்டில் இறங் கியுள்ளது. மேலும் இவ்வோசோன் பாதிப்பால் ஏற்படும் சூழலியல் பிரச்ச னைக்கு விஞ்ஞானிகள், அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், திட்டமிடலாளர்கள் போன்றோர் தீர்வு காண்பதற்காக தொட ரான சர்வதேச மாநாடுகளைக் கூட்டினர். அவ்வாறு மாநாடுகள், கலந்துரையாடல் களில் 2000ஆம் ஆண்டளவில் குளோரோ

Page 165
GK XS9
f
zبر
புளோரோகாபன் சேர்வை தயாரிப்பை நிறுத்தத் தீர்மானித்துள்ளார். அதே வேளை குளிரூட்டிகள், வளி நிரல்படுத்தி கள் போன்றவை அத்தியாவ சியமாக காணப்படுவதால்
கிராபோன் இசைத்தட்டுச
பதியப்படு
மெழுகு பூசப்பட்ட தட்டு ஒ ஒலியை அதிரச் செய்து அத அதிர்வுகளைப் பதியும். தற்கா செய்து விடுகின்றனர். மைக் அதிர்வுகளை ஏற்படுத்து துடிப்பினால் ஒளசி அதிரக்க களைப் பயன்படுத்துகின்றன
முலம் ஒலிப்பெருக்கம்
ஒலியைப் பதிவு செய்யும் ே சுழல மின்சார மோட்டார்க ஒலியைப் பெற மின்தூண்டல் துடிப்பு மின்னோட்டம் ஏற்படு
உள்ளன.
 
 
 

நாணி - 1999 இ
குளோரோபுளோரோகாபனுக்கு பதிலாக மாற்று மூலப்பொருளை தொகுப்ப தற்கு புதிய தொழில் நுட்பத்தை அறிய விஞ்ஞானிகள் முனைட்பாக ஈடுபட்டுள்ளார்.
சி. யதிஷன்
2000 Maths(13)
5ளில் பாடல்கள் எவ்வாறு கின்றன.
}ன்றில் ஊசியைக் கொண்டு தற்கு ஏற்ப ஊசியானது ஒலி ாலத்தில் இன்னும் எளிதாகச் க்ரோ போனில் மின்னோட்ட கின்றனர். மின்னோட்டத் கூடிய ஒலிப்பதிவுப் பொட்டி ர். எலட்ரான் கருவிகளின் ய்து பதிவு செய்கின்றனர். பாது கிராமபோன் தட்டுகள் ளைப் பயன்படுத்துகின்றனர் ஏற்படுத்தி அதிர்வுக்கேற்ற த்தக் கூடிய ஒலிப்பெட்டிகள்

Page 166
XPCCCCC)@@@@@@@@@@@ ဒွိ၏၏ திறந்து வாழ்த்துகிறோம்.
8 afts6) 660) at SULT
பொருட்க
ஆலடிச்சந்தி
x சோயாப்புரதமானது கொலஸ்ரே முக்கிய பங்கு
fisa GigLITI GI மின்சாரப் பெ மொத்தமாகவும் -
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ன பலசரக்குப் களுக்கும்
மானிப்பாய் இ
ாலின் அளவைக் குறைப்பதில் x வகிக்கிறது. ଔ
பப் வகைளும், ଓଁ ாருளகளும ଓଁ சில்லறையாகவும் ଓଁ JUdyIs : ඊ

Page 167
  

Page 168
பல தமிழ் மாணவர்களுக்கு விருட்சமாய் நி இருபத்தோராம் நூற்றாண்டின் விளிம்பிலி (Internet) அழைத்துச் செல்கின்றோம்.
ஒரு நூற்றாண்டு ஓடியபோதும் இன்றும் இ தனித்துவம் மிக்க வரலாறுகள் காலத்தா இவ் வரலாற்றினை உலகம் முழுவதும் ப சமுகமும் அறியச் செய்வது பழைய மாணவ
இதனை முன்னெடுக்கும் முகமாக INFORMATION IN ANUTSHELL) a பட்டுள்ளது.
இதற்கு இந்துக்கல்லூரி சமுகத் மிருந்தும் நாம் தகவல்களையும் உதவிகெை
இந்த இணையத்தில் பின்வரும் தக
1. பழைய மாணவர்கள் (ஒவ்வொருவருக் 2. ஆசிரியர் குழாம் பற்றிய தகவல்கள் 3. இந்துக்கல்லூரியின் உள்ளக கட்டடை
(நூலகம், கழகங்கள், விளையாட்டு, ே 4. இந்துக்கல்லூரியின் வரலாறு 5. உலகளாவிய தமிழ் இணையங்கள் 8. அதிபர் பக்கம் (முன்னாள் அதிபர்கள், 7. உடனுக்குடன் பெறப்படும் இந்து கல்லு
எனவே இத்துடன் இணைக்கப்பட்டுள்ள முலம் உங்களையும் யாழ்இந்துவின் உல. கொள்ளுங்கள்.
- நன்றி

ன்று நிழல்சொரியும் இந்து அன்னையை ருந்து உலகளாவிய இணையத்திற்கு
ளமையாய் நிற்கும் இந்து அன்னையின் ல் அழியாதவை, மறக்க முடியாதவை. ரந்துள்ள தமிழ்ச்சமுகமும் யாழ் இந்து ர்களாகிய எமது கடமையாகும்.
யாழ் இந்துவின் தகவல்திரட்டு (HC
ன்னும் இணையம் எம்மால் ஆரம்பிக்கப்
ந்திடமிருந்தும், பழைய மாணவர்களிட ாயும் எதிர்பார்க்கின்றோம்.
வல்களை நாம் உள்ளடக்கியுள்ளோம்.
கும் தனித்தனிப்பக்கங்கள் )
ப்பு கோவில்)
தற்போதைய அதிபர்) ாரி பற்றிய தகவல்கள்.
படிவத்தை எமக்கு நிரப்பி அனுபுவதன் களாவிய இணையத்துடன் இணைத்துக்
t

Page 169
இம்மலரைப் பிரசவிக்க வழிக! சிபாறுப்பாசிரியர்களும் கல்லூரி
* தங்களது விளம்பரங்களைப் பீ
சியருசிநஞ்சங்களும், ம்ேமால் நடாத்தப்பட்ட வீழ்ந் வகையிலும் ஆதரவு தந்த மாணவர்கரும்,
மலரைக் கண்கவர் மூநைவில் நண்பண் ஈ. ஈருர்ஆம்.
மலருக்கு இதழ் சேர்த்த அனை மாணவ நண்பர்களும்
* கல்லூரியின் கணனிப் பிரிவிற்கு
சார்ந்தோர்களும்.
ம8ருக்கு மனந்தந்ஆ சுகந்தம்
 
 
 
 
 

ாட்டி உதவிய கல்லூரி முதல்வரும்,
ஆசாண்களும்,
சுரித்து, நிதியுதவி நல்கிய வர்த்தகப்
ஒான அறிவுப் போட்டிக்கு எல்லா கல்லூரி அதிபர்கரும், பங்கேற்ற
சிமருகூட்டிய அட்டைப்பட ஒலியன்
த்ஆ இந்துவீண் எழுத்தாந்நல் மிக்க
தப் சிபாறுப்பான ஆசானும் அவரைச்
பரப்பிய தயா அச்சகத்தாரும்
蟹蟹登爱隆登量量登爱隆爱媛 ஈகம், 138 நாவலர் வீதி, மாழ்ப்பாணம்
TTTL LLkkLkL LLkLL LTkL TL LLL LkL LLkeuk LkL Tk kL LTLL ukkL LL kL Tkeu
a TF

Page 170
geefsessessessessesse's
து வி
(65
ஞா
ಜ
ஜி
SITT
9g
கொம்பியூட்டர் பிறின் மற்றும் சகலவிதமான
தமிழ், ஆங்கில தட்ட செய்துகொள்வு
கொம்பியூட்டர் பிறிே 138, நாவலர் வீதி, (மனோகரா தியேட்டர்ச் சந்தி அ
g
EEggggggggడ్ట్
 

'fgiffSSSSSSSSSSSSF)
舞
த்துபவர்கள்
ாச்சகம்
ர்ட் & றோணியோ அச்சு வேலைகளையும் டச்சு வேலைகளையும் ா நாடுங்கள்.
ன்ட் & றோணியோ
யாழ்ப்பாணம். ருகாமை) TIPINO. 2881
థ్రోggggggggggg

Page 171
LALAL G L L L L L L L L L TA L L L E L L L L L L L L L L LS AAAALL LLLLL SALL LL ASAAAA A LLSAS SALL LLSS SAALA LA S ALA LLL SALL LLSSS S A
Nallur, Jaffna.
MEDL AIDS
680. Point Pedro Muthiraichant
Jaffna.
Tel. No.021 –
021 - 101, Chetty Street
Jaffna.
ONă:RigS
646, Point Pedro R
Nallur, Jaffna.
SUPERIORPH
646, Point Pedro Road, Nallur, 320, Point
Jaffna.
烹蕊蕊蕊蕊蕊蕊蕊蕊蕊蕊蕊蕊蕊
 
 
 
 
 
 

வாழ்த்துகின்றோம்.
PHARMACY
320, Point Pedro Road.
Irupalai Junction,
Kopay.
21.83 3.06
Pedro Road, Irupalai Junction,
Kopay.
泷烹蕊蕊蕊蕊蕊蕊蕊蕊蕊蕊蕊

Page 172
ཤི། :
萍
ایر
s
02.
03.
04.
05.
s: *關 「麗
சிறுவர் சேமி
டத்தில் பிள்ளைகளின் 18வது வயதில்
வைப்புத்தொகை- ரூபா 10
1000/- இன்
களின் r |. - 5ை
1 OOOOOO 60 OOOOO 10OOOOO 60.OOOOO
O OO
60,000.
10 OO
10 OO
60,000.00
C
comme! Coad z čez ze ze,
*。
囊 蘭 爾一關
কুঁ” 혁
- THAYA PRESS COMPUTER PRIN
 
 
 
 
 
 

解前葡前寄箭前帝前箭帝前葡 ளமான எதிர்காலத்திற்கு
மடங்குகளில்
1.
b
A.
«0 v. O
பபுத் திட்டம்
பெறும் தொகைக்கு ச்ான்
00/- முதல் 60000/- வரை
54,355.00 326, 3100 49.203 00
295.2 18:00
44,539.00
267.235.00
40.317
an
95 3975
壹_17934000
BANK
sz és ez 4/ocz.
றிதழ் வழங்கப்படும்.
কুঁ”
臀
:
盎
尾