கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: வரவு 1994

Page 1
IU) WARAWU
1994
நான்காவது மலர்
 
 
 
 

ர்த்தக மாணவர் ஒன்றியம் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி

Page 2
குருதியெலாம்.
இரைக்கிபலின் க் காட்டுகின்ற தன்
பேராற்றலால், ! 0െ ഗ്രബ് 5: GuU/്
மனதார வாழிை (36007 (0.0607 (0/7600 Θφ36) ισουσώ β

கடினத்தைக் 33 ή Ουρτού போதிக்கும் சுதுமலைமண் கராசனதனை வத்த நற் ரவரின்
ன் நினைவே!
-வர்த்தக மாணவர் ஒன்றியம்
+
ప్లొ

Page 3
மிக மிக உயர்ந்த புள்ளிகளை கலைக் கழக அநுமதிக்குத் தகைமை (
இத்துறையில் மிகச் சிறந்த ப7 மாணவர்களும் பல்கலைக்கழகம் செ6
வர்த்தகக் கல்வியில் மாற்றுக்
இந்த மாற்றுக் கற்கைநெறிகை வருதலே இன்றைய தேவை.
இதற்கான முயற்சிகள் ഴെ
。 വര - இதற்கான களம் அற
இத்தகைய உயர்ந்த சிந்தனை. உதாரணமாக விளங்குவது மகிழ்ச்சிே
அவர்கள் முயற்சி வெற்றி புெ
Αν
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி
யாழ்ப்பாணம்.
 
 
 
 
 
 
 

ற்கைநெறி
ாழில் வாய்ப்புக்களைத் தன்னுள் உள் ஒரு துறை - வர்த்தகக் கல்வித்துறை.
ாரணத்தினால் திறமை மிக்க மான
ஸ்ர் இக் கற்கைநெறியின் பாற் கவரப் ர் தன்
ற நித்த மரணவர்கரிைன் படையெடுப் இத்துறை என்றுமில்லாதவாறு தரம்
நிற்கின்றது.
இத்துறையில் பெறுபவர்களே பல் பெறுகின்றார்கள்.
ரீட்சைப் பெறுபேறுகளைப் பெற்ற ல்ல முடியாத நிலை உள்ளது.
கற்கைநெறிகள் பல உள்ளன.
ளை நமது பிரதேசத்திற்குக் கொண்டு
பாக முளை கொள்ளவும் இல்லை.
மத்துக் கொடுத்திருப்பதாகக் கருது
க்கு வரவு வெளியிட்டாளர்கள் முன் PAU.
1றட்டும்.
அ. பஞ்சலிங்கம்
அதிபர்

Page 4
தரத்தின்
வர்த்தகக் கல்விக்கு எமது கல் நாளைய பொழுது நலமானதாகவும் தாகவும் அம்ைபும் என்று 1993இன் பட்டது-கூறியவாறே அமைந்து வரு
வர்த்தகக் கல்வியின் கடந்த
பெறுபேறு இக்கூற்றுக்குச் சாட்சி: கின்றது.
அறிவியற் கல்விக்கே யாழ், ! சிறப்பிடம் என்ற எண்ணம் பரவலாக வருகின்றது.
இல்லை,
கலையும் வர்த்தகமும் இங்கு வ பலர் அறியவில்லை.
தலைகளின் எண்ணிக்கை தான்
பெறுபேறுகளின் விகிதாசாரமு யின் வர்த்தகக் கல்வி முந்தியிருக்க
நல்ல அதிபர், நவீனமயமாக்கப்
ஆசிரியர்களினதும் - மாணவர்க 60 16:07 (b.
இதன் அறுவடையும் பெறுபேறு
ஏனைய அக - புற செயற்பா காட்டல் இவற்றிற்கு உறுதுணை.
இச் சூழல் எமது கல்லுரரியில் வி படுத்தப் போகின்றது என்பதில் மாற்
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி, யாழ்ப்பாணம்.

தீர்ப்பு
லூரியில்
C_# 3}}{() /7 ნუნ)*
கின்றது.
ஆண்டுப்
இந்துவில் இருந்து
ாமுடன் செறிந்துள்ளது என்பதைப்
தரத்தின் தீர்ப்பு அல்ல.
ம் தரநிர்ணயமாகலாம். அவ்வாறா வே செய்யும்.
பட்ட நூலகம்.
ளிெனதும் தேடலுக்கு விஸ்தாரமான
கரிைல் தொனிக்கின்றது. ***
ཤེ
நிகள் சிறப்பானவை, ஆசிரிய வழிக்
勢 பர்த்தகத் துறையை மேலும் மேன் மைப் றுக் கருத்து ஏற்பட நியாயமில்லை.
பொ. வில்வராஜா
ഡെ"ഈ1 (ി ബ് ... வர்த்தக மாணவர் ஒன்றியம்

Page 5
இன்றை
இன்றைய கல்வி ஒழுங்கில் 6 தனித்துவம் மிக்கதாகத் திகழ்கின்ற
புள்ளி விபரவியல், கணணி வியல், கலையியல் அனைத்தையு கிய பரந்து விரிந்த ஒரு உயர் க. யாக வணிகவியல் விளங்குகின்ற
பரந்த பாடத்திட்டத்தைக்கொண்ட நெறி பயிலும் மாணவர்கள் தவிர்ந்த பிறமொழி அறிவு-சிறப்ப மொழி அறிவு இன்மையால் பல பி ளைச் சந்திக்க வேண்டியவர்களாக வணிகவியல் மாணவன் ஒ நிலை பெறுவதற்கு நவீன உலகெ தவிர்க்க முடியாத தேவை.
இம்மொழிப் பயிற்சியினை லேயே வரித்துக் கொள்ளல் உயர் றாத் துணையாகும்.
இடைநிலைக் கல்வி நிலையங் வகுக்கும் கல்வியியலாளர்கள் - இம் அவசியம்.
ஆயினும், தமிழ்மொழியில் வணிகவிய சமுதாயத்தின் தவிர்க்க முடியாத
வணிகவியலாளர்கள் சிறப்பு ബീബ് ഷൂട്രിബ് ബ செயற்படுவதும் சமுதாயத் தேவைப்
ളുട്ട് (്ബഴഒ് ഉഗ്ര ക്ലി.ഇ മൂ0@് ഗ്രബ് - 1753 மலர வைத்தனர். அந்த நல்லிதயா றோம்.
இப்பணி தொடர - வரவு மன டும் - உதவ வேண்டும் என்று வே
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி, யாழ்ப்பாணம்.
 

ய தேவை
/3ணிதவியல்
து.
ரியல், அறி ம் உள்ளடக் ஸ்வித் துறை து.
இக் கற்கை தாய்மொழி "க ஆங்கில ன்னடைவுக உள் இரரர்.
நவன் இத்துறையில் துறைசார் அறிவு மாழியாகிய ஆங்கிலமொழிப் பயிற்சி
இடைநிலைக் கல்வி பயிலுங் காலத்தி கல்வி சிறப்புற அமைவதற்குத் தோன்
கள் - அவற்றிற்கான பாடவிதானத் ைத மொழிப் பயிற்சிக்கு ஆவன செய்வது
ல் சார் நூல்கள் வெளிக் கொணர்வது தேவை.
ாக இடை நிலைப் பள்ளிகளில் வணிக ഭൂട്ടറ്റ67ത ഗ്ര ക്ലിഗ്രിജ, ഗുഞ്ഞ് ഖട്ടു) () νσΘώ.
ங்களிப்பே வரவு. - 1989 காலகட்டத்தில் - வரவு மலரை களை நாம் நன்றியுடன் நோக்குகின்
ர - வரும் சந்ததிகளும் உழைக்க வேண் 1ண்டுகின்றேன்.
ச. பாலமனோகரன்
தலைவர் வர்த்தக மாணவர் ஒன்றி யம்

Page 6
தேட
நூற்ற 2/7多多タ の7 ーyーのQVののび
இக் கு. பத்தின் செ காலை அது கின்றது.
இந்த அகவூக்கமும்
வர்த்தகவியலுக்கு இங்கு உள்ள அந்த உயர்ந்த நிலைக்கு ஏற்ப செட்ரி மாகின்றது.
எமது ஒன்றிய உறுப்பினர்களி கள் கூடப் பிறந்த குணமாகிவிட்டது.
இந்தத் தேடலின் தேவையாக ஒன் தேர்ச்சியாளர்களை அழைத்துக் கருத்த
கருத்தரங்குகள் தேடலுக்கு ஒரு ஏற்ப கல்லுரரி நூல் நிலையம் பெரித6 பத்தை அந்த நிலைக்கு உயர்த்துவதில் தன் கடமைகளுக்கும் பணிகளுக் யத்தின் சிறப்பின்பால் காட்டும் அக்கை வரவு வெ6ரியிடுவதற்கு அவ்வி பவர்கள் பலர்,
அதிபர், எம் துறைசார் ஆசிரியர் லுரரியின் அண்மித்த பழைய மாணவர் அண்மித்த பழைய மாணவர்களுள் திரு. வை. சிவனேசன் அவர்களும் முத6 இது, சஞ்சிகையின் நான்காவது றாத் துணையாக நிற்பவர்கள் யாழ் 6 வத்துக்குரியவர்கள்.
வர்த்தக மாணவர் ஒன்றியமும் நாளை வருபவர்கள் நலமே உழைக்க
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி, யாழ்ப்பாணம்.
 

ண்டு கண்ட எமது கல்லூரியின் 1ணவர் ஒன்றியம் தனது எட்டாவது நிறைவு செய்கின்றது.
கிய காலப் பின்னணியில் ஒன்றி பற்பாடுகளை மதிப்பீடு செய்யுங் எமக்கு மகத்தானதாகவே தெரி
கத்தான நிலைக்கு புறவூக்கமும்
காரணமாகும்.
உயர்ந்த நிலை புறவூக்கமாயின்பட வேண்டிய தேவை அகவூக்க
டையே அறிவு தேடல் நிலை, அவர்
றியம் திங்கள் தோறும் துறைசார் 7ங்குகளை நடாத்தி வருகின்றது. வடிகாலாயினும் எம் தேவைகளுக்கு 7வு உதவுகின்றது. நூல் நிலை
உழைப்பவர் அதிபர்.
கும் அப்பால் அவர்கள் நூல் நிலை ற மறப்பதற்குரியதல்ல.
பப்போது ஆலோசனை வழங்கு
கள், ஒன்றிய உறுப்பினர்கள், கல் தள்.
திரு. க. சுசீந்திரன் அவர்களும் ண்மை பெறுகின்றனர்.
இதழ். வரவு மலர்வதற்கு தோன் பர்த்தகர்கள். அவர்கள் σ7ώ, Gλασσα
அதன் மூலம் வரவும் நிலைத்து நிற்க வேண்டுகின்றேன்.
பா. சிவஸ்கந்தசர்மா 6) σανουή, வர்த்தக மாணவர் ஒன்றியம்
|ნა —

Page 7
s2. Ofa.
რჯ6i}62%7ც, பேறு. எத்த
இறுதி நிை
இதில்
சித்தார பேறுகளை சிடைட7து.
5,66) in
சித்தாந்த வ படுவதுமில்
ஆன.
சித்தாந்தங்களின் பரிசோதனை குப் புலப்படாத நிலையில் - பரிட்சைப் அமைவதும் உண்டு.
இந்த அபாயகரமான நிலை அன் Ꮺ260Ꮫ .
ஏலவே முடங்கி நிற்கும் பல்கை புதிய பரிசோதனைகளால் ഗ്ര75 ഗ്ര
பயிற்சிப் பரீட்சைகள் பொது தானது அல்ல. இது நல்ல ஆரோக்கிப்
அடிப்படையை மாற்றுவோம் - குரல் ஒங் கி ஒலிக்கட்டும்.
ஆனால், மாணவர்கள் பகடைக்
சித்தாந்தங்கள் மோதட்டும் - வளி களும் உயர்ந்த பரீட்சைப் பெறுபேறுக
முன் வருதல் வேண்டும்.
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி, யாழ்ப்பாணம்.
 
 
 
 

GÖDį
பின் அளவிடு பரீட்சையின் பெறு கைய கல்விச் சித்தாந்தத்தினதும் ல இதுவாகும்.
இரண்டுபட்ட கருத்துக்கு இடமில்லை.
த மோதல்கள் பரீட்சையின் பெறு
மட்டம் தட்டுவதாக அமையக்
று அமையவேண்டும் என்று எந்த ாதியும் எண்ணுவதுமில்லை-செயற்
D6.
του,
- அதனை முன்னெடுப்பவர்களுக் பெறுபேறுகளை மட்டம் தட்டுவதாக
மையும் சாத்தியங்கள் புலப்படுகின்
லக் கழகம் செல்வதற்கான கல்வி டங்கிவிடும்.
மட்டத்தில் வேண்டும். இது ஆபத் பமான கல்விச் செயற்பாடு.
கல்வியைச் சீர்திருத்துவோம்என்ற
காய்களாகி பலியிடப்படக் கூடாது.
ாரட்டும். அதே நேரத்தில் மாணவர் ளைப் பெற பெரியவர்கள் உதவ
சி. சிறிரங்கன் இதழாசிரியர் வர்த்தக மாணவர் ஒன்றியம்

Page 8
யாழ். இந்துவில் நாம்
யாழ் இந்துக் கல்லூரியில் வ
இடமுண்டு. அறிவியற் துறைகளை
இங்கு சிறப்புற்று விளங்குகின்றது.
6}jö00,00j፥
க. பொ. த. (சா. த.)ப் விசேட சித்தி 82 சாதாரண சித்தி
சித்தியடைத்தோர்
க, பொ. 35 (2) U
1992 ஆகஸ்ட் (உயர்தரம்)
க. கேந்திரன் 323 6ിU7, 90U750 മ 305 தெ. ஆலிஸ்ரஸ் அன்ரனி 290 மு. ஜெயசீலன் 288 சோ. சிறிஸ்கந்தராசா 287 அ. சுதன் 285 பூரீ, பரீவிமலகாந்தன் 278 ந. முரளிதரன் 270
ம. சசிதரன் 267
 

ர்த்தகக் கல்விக்கு தனித்துவமானதோர் ப் போன்றே வர்த்தகத் துறையும் நடந்து முடிந்த பரீட்சை முடிவுகள்
பரீட்சை டிசம்பர் 1993
திறமைச் சித்தி ó川
சித்தியின்மை O - விகிதம் 9936 *
பர்தர)ப் பரீட்சை
1993 ஆகஸ்ட் (உயர்தரம்)
சி. சண்முகதாஸ் 306 சு வித்ரவேல் 288 து. சரத் சந்திரன் 284 ம. ஆனந்தலிங்கம் 267 தி. சிவநிரூபன் 267 சி. சிவதரன் 253 வே. சந்திரகுமார் 252
பல்கலைக்கழக அனுமதிக்கு 27 மாணவர்கள் தகுதி பெற்றனர்.
*
1993 ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற க. பொ. த. (உயர்தரப் ();്ഞ് 5 ശിബ
செல்வன் சி. சண்முகதாஸ் வர்த்தகப்பிரிவில் நான்கு பாடங்களிலும் அதிவிசேட சித்தி பெற்றுள்ளார்.

Page 9
யாழ்ப்பாணம் இ
வர்த்தக மாணவ
பதவியாள
1993 - 1
3συυσσιτή, திரு. அ. 1
பொறுப்பாசிரியர் திரு. பொ
திரு. சே,
திரு. நா.
தலைவர்: செல்வன்
துணைத் தலைவர்: செல்வன்
G7 roof ; செல்வன்
துணைச் செயலர்: 6) ਨੇ
பொருளர்; t செல்வன் (
ളൂജൂിfധd; 66
விளம்பர நிர்வாகி செல்வன் 8 ஆட்சிக்குழு செல்வன்
絮 செல்வன் இ
செல்வன் 美
செல்வன் து
செல்வன் C
 
 
 

ந்துக் கல்லூரி
ர் ஒன்றியம்
fig, at
994
பஞ்சலிங்கம் (அதிபர்)
வில்வராசா
சிவசுப்பிரமணிய சர்மா
சிவஞானசுந்தரம்பிள்ளை
ச. பாலமனோகரன்
இ. நிசாந்தன்
பா. சிவஸ்கந்தசர்மா
5) If விக்கினேஸ்வரா
துெ, சுபாகரன்
៧. ម៉ាញ៉gទាំT
ஜெயசீலன்
ச. நிமால்சங்கர்
1. குகதாஸ்
ரீ. பிரசாந்தன்
மணிமாறன்
செ. முகுந்தன்

Page 10
(
COMM
கொ inli சுவர்ண தி
இ 3 மாதங்களுக்கொருமுறை
பெறுமதியான முதற் பரிசு இ 3 மாதங்களுக்கொருமுறை இ ஒவ்வொரு மாதமும் 10 அதி
ஒவ்வொரு வருடமும்
சுவர்ண திலின ஜயபத சான்றி செய்து இப்பரிசுகள் எல்லாவ அத்துடன் 10% வருடாந்த வாங்கும் சான்றிதழ்களின் எ6 வெற்றி வாய்ப்பும் அதிகரிக்கிற
மாதாந்த சீட்டிழுப்பு நடை முறை மாபெரும் சீட்டிழுப்பொ செய்யப்பட்ட மாதத்தைத் ெ சான்றிதழ்கள் சீட்டிழுப்புகளில் களின் முடிவில் சான்றிதழ்கள் வங்கியின் ஏதேனும் வைப்புத் பரிசுகளை வெல்லத் தொடர்ந் முறை மட்டுமல்ல, மீண்டும் தடவைகள் பரிசு பெறும் வாய்
உங்கள் அன்புக்குரியவர்களு அருமையான அனபளிப்பு:
சுவர்ண
உங்கள் அதிஷ்டத்
 

II)
RCIAL BANK
ஷல் வங்கி லின ஜயபத
வென்றெடுக்க ரூ. 10 லட்சம்
ரூ. 50000 பெறுமதியான 3 பரிசுகள்,
ஷ்டசாலிகளுக்கு தங்க நாணயங்கள். 16 வெற்றி வாய்ப்புக்கள்!
தழ் ஒன்றில் ரூ. 1000 மட்டும் முதலீடு ற்றையும் வெல்லும் வாய்ப்புக்கள், வட்டியையும் பெறுங்கள். நீங்கள் ண்ணிக்கையைப் பொறுத்து உங்கள் து. பெறுவதுடன் 3 மாதங்களுக்கொரு ன்றும் இடம் பெறும் கொள்வனவு தாடர்ந்து வரும் மாதத்திலிருந்தும் பங்குபற்றத் தகுதி பெறும் 12 மாதங் ளைப் பணமாக்கவோ கொமர்ஷல் திட்டங்களாக மாற்றவோ அல்லது து வைத்திருக்கவோ முடியும், ஒரு மீண்டும் அதுவும் வருடத்திற்கு 16 ப்புண்டு. .
" " يونية 季
*கு
லின ஜயபது நிற்கு முடிவே இல்லை!

Page 11
வர்த்தக ம?
1993
இருப்பவர்கள்.
(இடமிருந்து வலம்) திரு. ெ செல்வன் பர. சிவஸ்கந்த சர் சுந்தரம் (பிரதி -973 ανή), 6) α: திரு. அ. பஞ்சலிங்கம் (அத (ിന്റെ തെറ്റ് (ിu00000 #f0f', (ിU00000്ക%; )
நிற்பவர்கள்.
(இடமிருந்து வலம்) செல்வன் கரன் (6ിU0 ഗ്രബ് സണ7), 6) இ. நிஷாந்தன், செல்வன் சி.
செல்வன் வா. விக்னேஸ்வரர -| __ '.۔
 
 
 
 
 
 

ஒ7ைறியம்
- 1994
λυ/τ. ολύ σύσυσσερσ (ി/ബ്രU74%) 2ா (செயலாளர்), கப்டன் 少の。
βα σαρ ல்வன் ச. ζνθουαρβοοτρτα σώόν (தலைவர்),
φυή), திரு. நா. சிவஞானசுந்தம் திரு. சே, 4 ουαούόσιοςoofαν σήρα
ச, நிமால் சங்கர், செல்வன் செ. d9 (u/7 சல்வன் சி. சிறிரங்கன், செல்வன் குகதாஸ், செல்வன் ச. ஜெயசீலன்,

Page 12


Page 13
உள்ளே.
நெல் உற்பத்தியும். இலங்கையினுடைய
தொழிலாளர் நலன்.
கைமாறும் கருவிகளும். -
இலங்கையில் ஆயுள் காப்பீடு.
தேசிய சேமிப்பு வங்கி. இலங்கையின் பொருளாதாரம்
குத்தகையும் வாடகைக்open, |-
தென்னாசிய நாடுகளின்ட -
சிந்தனை வி
வரைவிலக்கணம்
នាំ១៩u់ . ܘܒܬܪܗ
இந்து பரம்பல்
நைமித்திகக் ଜାମ୍lsoft.

மா. சின்னத்தம்பி கி. அன்ரனி ஜோர்ஜ் ராஜன்
கு. லவி ந்திரகுமார் 6 േ
பா. சிவஸ்கந்தசர்மா
ப, உதயணன்
συσ. GουσG 3ουουσών
வை சிவனேசன்
பா. இரவிந்திரன்
கா குகபாலன்
ക. ജെബ
3. O (τουρβό07ργα σ6όν
பொ. செங்கதிர்ச்செல்வன்
ப. ஆனே அறிரகம்
G g it. கஜிவகுமார்

Page 14
இன்றைய அறிமுகம்,
முகூர்த்தப் பட்டுப்புடிவைகளை
செய்ய ஒரே
சோபனா அ
C
தேன் மதுரத் தென்றலாள்
யாழ் நகரில் வ
trpg| UT lit
16, பெரியகடை வீதி,
இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள்
Z
நி Այ, 3-Լ1ԼՈT67)IT
79. ஸ்ரான்லி வீதி,
யாழ்ப்பாணம்,
 
 

நாளைய நாகரிகம்.
உங்கள் விருப்பத்திற்கு தெரிவு
ஸ்தாபனம் ,
பூடை அகம்
வான்பரப்பில் வந்தது போல்
க்து உதித்தாள்.
டு மகால்
ass |][i][j][lL][ 600] fb.
Space Donated by
發
ESWAR CORPORATION
170, (18) STANLEY ROAD,
JAFFNA. R
奚

Page 15
நெல் உற்பத்தியும் அதன் பொருளாதார முக்
இலங்கையின் மரபுவழி விவசாயத்தில் முதன்மையானது உள்நாட்டு 66 gift in மரபுக் குட்பட்ட நெல்லுற்பத்தியாகும். இலங்கை மக்களின் பண்பாட்டு அபிவிருத் தியுடன் மிக நெருக்கமான தொடர்புடைய தாக நெல்லுற்பத்தி அமைவது சிறப்பான தாகும்.
தானிய உற்பத்தியில் மேலாதிக்கம் கொண்ட உற்பத்தித்துறையாக இது விளங் குகிறது. வருடாந்த விவசாயப் பயிர் அறு வடையில் காணப்படும் நிலப்பரப்பில் ஏறக் குறைய 75%, நெல்லுற்பத்திக்குரியதாகும். மக்களுக்குரிய கலோரிப் பெறுமானத்தில் 50% இற்கு மேலானதை இது வழங்குகின்
திது .
இலங்கையில் வேலைவாய்ப்பு வழங்கு தல் மிக முக்கியமான அபிவிருத்தித் தேவை யாகக் கருதப்படும் போது இத்துறை அதில்
முக்கியமானதாக விளங்குகிறது. ஏறக்
குறைய ஆறு இலட்சம் பேர்வரை இத்துறை யில் தொழில்வாய்ப்புப் பெறுகின்றனர்.
ஏறக்குறைய 7 இலட்சம் நிலத்துண்டு கள் இதில் காணப்படும் போது, இவற்றில் 50 சதவீதமானவை ஒரு ஹெக்டேயரி லும் குறைந்த பரப்பளவுடையன. பயிரிடப் பட்ட பரப்பளவு 1977 இல் 2046000 ஏக் கராகவும் 1988 இல் 2144000 ஏக்கராக
வும் காணப்பட்டது. 1992 இல் இது
803000 ஹெக்டேயராக விளங்கியது.
DET. சின்னத்தம்பி, விரிவுரையாளர் கல்வியியற்றுறை, யாழ் பல்கலைக்கழகம்,
 
 
 
 
 

க்கியத்துவமும்
மொத்த நெல்லுற்பத்தியானது 1977 இல் 80.3 மில்லியன் புசலாக விளங்கியது. எனினும் அதிகரித்த அரச முயற்சிகள், கால நிலையின் தன்மை என்பவற்றால் 1988 இல் 118.6 மில்லியன் புசலாக அதி கரித்திருந்தது. 1989 இல் இவ்வுற்பத்தி 112.2 மில்லியன் புசலாகக் காணப்பட்டது.
இலங்கையில் இத்துறையின் அபிவிருத் தியின் முக்கியத்துவம் நன்கு உணரப்பட்டே வந்துள்ளது.
அபிவிருத்திக்கான உபாயங்கள்
நெல்லுற்பத்தியை அதி க ரி ப் ப து தொடர்பாக இடைக் கால ப் பகுதி யில் வினைத்திறனை அதிகரித்தல், விளைச்சலை அதிகரித்தல், உற்பத்திச் செலவைக் குறைத் தல் போன்றன முக்கியத்துவம் அணிக்கப் LLLL S tttS S LL 0SLLL 00 S LGJYSTS TTTL tOtOLTT TL SS SSS SS TTmS இத்துறையின் அபிவிருத்தி தொடர்பாக, பல கொள்கைகள், திட்டங்கள் என்பன கருத்திற் கொள்ளப்பட்டுள்ளன. அவற்றுள் பின்வருவன முக்கியமானவை.
1. உலர் இடைநிலைப்பட்ட வலயங் களின் மண்ணின் தன்மைக்கேற்ப பொருத்த மான விவசாயப் பயிர்களை நடுதற்கான ஊக்கத்தினை வழங்குதல். பிரதான நீர்ப் பாசனத்திட்டத்தின் கீழ் இவ்வாறான 150,000 ஏக்கர் பரப்பு காணப்படுகின்றது.
2. நீர்ப்பாசனத்திட்டங்கள் மீதான முதலீடுகளிலிருந்து நல்ல விளைச்சலைப் பெறுவதில் அக்கறை செலுத்தல்,
3. ஹெக்டேயருக்கான விளைச்சலை அதிகரிக்கும் வகையில் நெல் விளையும் பிர தேசங்களின் பல்வேறுபட்ட தன்மைக்கேற்ப
蟹 9

Page 16
புதிய நெல்லினங்களை விருத்தி செய்வதில் அதிக கவனம் செலுத்துதல்.
4. வரட்சி, மிகையான மழைவீழ்ச்சி என்பவற்றினால் ஏற்படக்கூடிய ஆபத்தி னைக் குறைக்கக்கூடிய வகையில் சிறந்த தொழில்நுட்பத்தை அதிகரித்துக் கொள்ளு 356Ꭷ -
5. தற்போது நடைமுறையிலுள்ள நிறுவனங்களை மாற்றியமைப்பதன் மூலம் அல்லது அவற்றை ஒருங்கிணைப்பதன் மூலம் இராமிய மட்டத்தில் விவசாய சேவை களைத் திறமையான முறையில், அமைத் துக் கொள்ளுதல். சிறப்பாக கிராமிய மட் டத்தில் உள்ளீடுகளை வழங்கிக் கொள்ளு தில் ,
இத்தகைய நடவடிக்கைகள் தொடர்ந் தும் மேற் கொள்ளப்பட்டமையினால் நெல் லுற்பத்தித் துறையில் குறிப்பிடத்தக்க வளர்ச்சிப் போக்கு தென்பட்டுள்ளது.
அபிவிருத்திப்பின் குறிக்கோள்கள்
இலங்கையில் நெல்லுற்பத்தியானது 1982 - 1988 காலப்பகுதியில் வருடாந்தம் 2.7% வளர்ச்சியைக் காட்டியது. 1992 இலும் இத்துறை வளர்ச்சி வீழ்ச்சிப் போக்
கைக் காட்டியுள்ளது.
நெல்லுற்பத்தித் துறையின் அபிவிருத்தி யில் அரசாங்கம் தொடர்ந்தும் அதிக கவ னம் செலுத்தி வருவது பல அடிப்படைக் குறிக் கோ ள் களை அடைவதற்காகவே யாகும். அவற்றுள் முக்கியமானவை பின் 6մ (Ե6:16ծT.
1) நாட்டில் அடிப்படை உணவுற்பத் தியில் இயன்றளவு நிறைவு மட்டத்தை அடைதல், உணவுற்பத்தியானது நாட்டின் வறுமையுடனும், அதன் வழியாகச் சமூக நீதியுடனும் தொடர்புடையது.
O

மா. சின்னத்தம்பி
2) வெளிநாட்டு வளமாகக் கருதப் படும் அந்நியச் செலாவணி வருமானங்க களைப் பாதுகாத்தலும் உயர்த்தலும், குறிப் பாக அரிசி உற்பத்தியைப் பெருக்கி ஏற்று மதியைத் தூண்டுதல்,
3) கிராமிய மட்டத்தில் தொழில் வாய்ப்பையும், வருமான மட்டத்தையும் அதிகரித்தல். இது பெரிதும் இலங்கை அர சாங்கத்தின் அரிசிப் பங்கீட்டுமுறை, உணவு முத்திரைத் திட்டம், ஜனசவியத் திட்டம் என்பவற்றோடு தொடர்புடையதாகும்.
ஜனசவியத் திட்டமும் நெல்லுற்பத்தி யும்
இலங்கையில் வறுமை தணிப்பதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஜனசவியத் திட் டம் பெரிதும் கிராமியத்துறை சார்ந்ததாக இருப்பதால், நெல்லுற்பத்தியுடன் தொடர் புடையதாக விளங்குகிறது. 20% – 30% வரையிலான ஜனசக்தி நன்மை பெறுபவர் கள் குறைந்த வருமானமுடைய விவசாயிக ளென நம்பப்படுகிறது. இவர்களது வரு மானத்தை உயர்த்துவதற்கான நடவடிக் கைகள் முக்கியமானவை. நெல்லுற்பத்தி சார்ந்தும், கிராமியத்துறை சார்ந்தும் வறி யோரின் தேவைகளை நிறைவேற்றுவது தொடர்பாகப் பின்வரும் நடவடிக்கைகள் மேற் கொள்ளப்படுவது அவசியமாயுள்ளது.
1) அவர்கள் வாழுகின்ற பகுதிகளி லேயே நிலங்களை த் தேர்வு செய்து பொருத்தமான அளவு நிலங்களை வழங்கு தல். தற்போது அவர்களிடம் உள்ள நிலங் கள் குறைவாக இருக்கின்றமை ஒர் மட்டுப் படுத்தப்பட்ட காரணியாகும்.
2) நில அபிவிருத்தி, நல்லின விதை கள், இரசாயனப்பசளை போன்ற உள்ளீட்டு வசதிகளை அபிவிருத்தி செய்தலும் அவர் களது கடன் தேவைகளை மதிப்பிடுதலும்.
| 6մՄ6ւք
s: 岑

Page 17
ܡܓ
மா. சின்னத்தம்பி
3) தற்போது காணப்படுகின்ற சந் தைப்படுத்தும் வசதிகளை இயன்றளவு உச்ச மட்டத்தில் பயன்படுத்திக் கொள்ளுதல்.
கிராமிய மட்டத்தில் நெல்லுற்பத்தி யோடு தொடர்புடைய வறிய விவசாயி களை வறுமையிலிருந்து மேலுயர்த்துவது அவர்கள் சார்ந்துள்ள துறையினது வினைத்
6) ஒத்
மொத்தம்
இவற்றில் 1, 5, 6, 7 எனக் குறிப்பி டப்படும் பகுதி நிலங்களில் தரமான நெல் விதையினங்கள் ப யன் படுத் த ப்ப ட் டு, அதன் விளைவாக மொத்த உற்பத்தி
குறிப்பிடத் தக்களவில் அ தி க ரித்தது.
மாறாக 2, 3, 4 எனக்குறிப்பிடப்படும் பகுதிகளில் நெல்லுற்பத்தியை அதிகரிப்பது தொடர்பான பிரச்சினைகள் காணப்பட் டுள்ளன. இங்கு தொழில்நுட்ப பிரயோ கத்தில் பின் தங்கிய நிலை நிலவுவதால் நெல்லுற்பத்தி ஒப்பீட்டு ரீதியில் மிகவும்
குறைவானதாகவே காணப்பட்டது.
ஈரவலயத்திலும் இடைப்பட்ட வலயங் களிலும் நெல்லுக்கான உற்பத்தித்திறன்ஒரு ஹெக்டேயருக்கான விளைச்சல்-உயர்வா னதாகவே காணப்பட்டது. வரள் பகுதியி லும் இடைப்பட்ட வலயங்களாகவுமுள்ள
பிரதான நீர்ப்பாய்ச்சல் நிலம் - வ சிறிய நீர்ப்பாய்ச்சல் நிலம் - வரஸ் மழை வீழ்ச்சி கொண்ட மானாவாரி மழை வீழ்ச்சி கொண்ட bunded La நீர்ப்பாசனமும் ஊற்று நீர் வசதியுட ஊற்று நீர் வசதி - மலைநாட்டு ஈர ஊற்று நீர் வசதி - தாழ்நில ஈரவல மோசமான நீர்ப்பாசன வசதியுடை
வரவு
 

திறனை உயர்த்துவதற்கு உதவும் நடவடிக் கையாகவும் கருதப்படுகிறது.
நிலப்பரப்பும் இயலளவும்
இலங்கையில் நெல்லுற்பத்தியில் ஈடு
படுத்தப்பட்டு வரும் நிலம் பல்வேறு வகை யினதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
ஏறக்குறைய
C’47C/C/0762/
ஏக்கர் (1000) ரள் வலயம் 625
5չյ6) լյլb - 350 நிலம் - கரையோரம் 175 td - வரஸ்வலயம் 775
50
"Gf GUILLÉ 1 0 0
L JILħ I75 ப நிலம் - தாழ்நில ஈரவலயம் 50
1 700
நீர்ப்பாய்ச்சல் நிலங்களில், பெரியதோர் இடைவெளி காணப்படுகின்றது. 3, 4, 8 எனக்குறிப்பிடப்படும் பகுதிகளில் நெல் லுற்பத்தியை தூ ண் டு தற் க ர ன சமூக பொருளாதார தேவைகள் ஏற்பட்டுள்ளன.
உற்பத்தியை நல்ல நிலையில் பேண வேண்டியதன் அவசியம் - இரணைமடுக் குளத்திற்குப் புறம்பாக - மன்னார், வவு னியா, முல்லைத்தீவு மாவட்டம் தொடர் பாக உணரப்பட்டுள்ளது. இதற்காக இத் தகைய நீர்ப்பாசனத் திட்டங்களில் அதி கம் முதலீடு செய்வதும், திருத்தமான வடி கால் முறை, சிறந்த நீர் முகாமை என்ப வற்றில் கவனஞ் செலுத்துவதும் அவசிய மாகின்றது. விவசாயிகளிடையே சுயதங்கி பிருப்பு நிலைமைகளை ஊக்குவிக்கும் நிறு வன அமைப்புக்களை வளர்த்தெடுப்பதும்
இதற்கு அவசியமாகின்றது.

Page 18
மோசமான நீர் ப் பா ச ன வசதி கொண்ட தாழ்நிலப் பிரதேசத்தில் மரபு வழியான விதையினங்கள் பயன்படுத்தட் படுவதால் ஏக்கருக்கான விளைச்சல் 25 - 30 புசல் வரையிலேயே காணப்படுகின்றது. உப்புநீர் உள்வருதல் தொடர்பான பிரச் சினைகளும் இப்பகுதியில் உண்டு. உப்புநீர் வெளியேற்றும் திட்டங்களுடன் இணைந்து அ பி வி ரு த் தி மேற்கொள்ளப்படலாம். இங்கு சிறு கைத் தொழில்கள் (விவசாய உள்ளீடு சார்ந்து) நந்நீர் மீன்பிடி முயற் சிகளும் ஊக்குவிக்கப்பட முடியும்.
நெல்லுற்பத்திக்கான கடன்
இத்துறைக்கு புதிய அனைத்தையும் உள்ளடக்கிய கொடுகடன் திட்டத்தின் கீழும், வேளாண்மை நம்பிக்கை நிதியத்தி னாலும், கடன்களிற் பெரும்பகுதி வழங் கப்பட்டது, 1992 இல் இதற்கென முத லாவது திட்டத்தின் கீழ் 618 மில்லியன் ரூபா கடனாக வழங்கப்பட்ட போது நிதியத்தினால் 49 மில்லியன் ரூபா மாத் திரமே வழங்கப்பட்டது.
நெல்லுற்பத்திக்கான க டன் க  ைள வழங்குவதில் நிறுவன ங் க ளின் பங்கு 15 % - 25 % வரையிலேயே காணப்படுகின் றது, கடன் வழங்கும் முறைகள் நன்கு ஸ்திரப்படுத்தப்பட்டிருக்கவில்லை. நாட்டிலி ருக்கும் 11 இலட்சம் 50,000 பேர் மாத்திரமே குறுங்கால விவசா யக் கடனைப் பெற்று வருவது குறிப்பிடத் தக்கது. ஒருங்கிணைந்த கிராமிய கடன்திட் டத்தின் கீழ் தலா விவசாயிகளுக்கு வழங்கட் பட்ட கடன் அளவு கூட 1974 இல் ரூபா 10, 34 ஆகவிருந்து 1988 ல் ரூபா 3. 92 ஆகவீழ்ச்சியடைந்தது.
வணிக வங்கிகள். கூட்டுறவு வங்கிமுறை கள் ஊடாக நெல் உற்பத்தியாளருக்கு வழங்கப்படும் கடன்களில் அறவிடமுடியா: தொகையில் ஒரு பகுதியை மீள்நிதியா,
2

மா. சின்னத்தம்பி
வழங்கும் வகையில் அரசாங்கம் விவசாயக் கடன் உத்தரவாதத்திட்டத்தைப் பின்பற்றி வருகின்றது.
முறை சார்ந்தமுறைகளையும் முறை சாரா முறைகளையும் இணைத்து முகவர் முறையை அறிமுகப்படுத்தியும் இக் கடன் வசதிகளை இயன்றளவு அதிகரித்து வரு கிறது.
இவற்றுடன் உத்தரவாத விலைத் திட்டம், காப்புறுதிதிட்டம், சந்தைப்படுத் தல் உதவிகள், போன்ற ஏனைய ஊக்கு விப்பு முறைகளிலும் கவனம் செலுத்தப் படுகிறது,
துரிதமகாவலித்திட்டமும் நெல் உற்பத்தியும்
மிகப்பெரிய திட்டமான மகாவவியில் 100,000 ஹெக்டேயர்கள் வரை நெல்லுற் பத்தி நடைபெறுகிறது. மகாவலி எச்' பகுதியிலேயே மிகவும் கூடுதலான நிலப் பரப்பு (40, 000 ஹெக்டேயர் வரையில்) காணப்படுகிறது, இலங்கையின் மொத்த நெல் உற்பத்தியில் 8% வரை இங்கு மாத் திரம் கிடைக்கிறது. ஏனைய பி. சி. ஜி. எல். திட்டங்களிலும் நெல் உற்பத்தி நடைபெறுகிறது. எதிர்காலத்தில் நாட்டின் நெல்லுற்பத்தியில் தலைமையிடத்தை இது பெறும்.
முடிவுரை
தேசிய ரீதியில் இத்துணைறயினை அபி விருத்தி செய்தல், வறுமை ஒழிப்பு, தொழில் வாய்ப்பு, செலாவணி உழைப்பு கிராமிய அபிவிருத்தி போன்ற பல்வேறு மட்டங்களிலான முன்னேற்றங்களை ஏற் படுத்தும் என்ற வகையில் இதன் நீண்ட கால அபிவிருத்தித் திட்டத்தில் அக்கறை கொள்வது மிகவும் அவசியமாகிறது. ()
6մՄ6վ

Page 19
UJTij) இந்துவின்
வர்த்தக மாணவர் ஒன்றியத்தின்
வரவிற்கு நல்லாசிகள்
N
PARIS MARS
155, POWER HOUSE ROAD,
JAFFNA
T. Phone: 2363.5
உறுதியான
கம்பியூட்டர் பெற
SCHOOL OF BUSINESS
ADMINISTRATION
16, 3rd CROSS STREET,
| JAFFNA.

வாழ்த்துக்கள் பல
றுநீ சுப்பி ரமணியம்
L த்தகசாலை
235, காங்கேசன்துறை வீதி,
யாழ்ப்பாணம்
~പ്പു
வளர்ந்து வரும் வரவு க்கு
வாழ்த்துக்கள்
எங்களிடம் சகல விதமான அலங்காரப் பொருட்கள் அன்பளிப்பு பொருட்கள் லேஸ் வகைகள்
பட்டன், ரோல்கோட் நகைகள் நாட்டியத்திற்குரிய ஆபரணங்கள் பொத்தமாகவும், சில்லறையாகவும்
பெற
நிகானி
72, நவீன சந்தை
யாழ்ப்பாணம் ,

Page 20
இ ஜப்பான சாறி வகைகள்
இ ஜே. பி. சாறி வகைகள்
9ே சிறுவர்களுக்கேற்ற ஆ இ சேட்டிங் சூட்டிங்
 ேறெடிமேட் ஜீன்
ற்
இன்றே ந யோகாஸ் புடன
இல, 16 B, பெரிய கடை விதி,
ஆண், பெண் இருபாலரது
ഉ ഞL് ബ്ര சிறந்த முறையில் தைத்துப் பெற இன்றே நாடுங்கள்
ο PRAHASPATHY TEX
( Textiles & Talloring )
15, GRAND BAZAAR, JAFFRA

ஆடை வகைகள்
ភាសា, GFT_C)
றுக் கொள்ள
ாடுங்கள்
- யாழ்ப்பாணம்.
வளமான ' வரவுக்கு '
வாழ்த்துகிறோம்
41 பெரிய ஆடை வீதி,
யாழ்ப்பாணம்.

Page 21
இந்துவின் 6
இதய வி
A. S. Arum
81, STANLEY ROAD,
6), (6)
175. மின்சார நிலைய வீதி,
கிளைகள்
6. 面。 F៩៨៦ 302, மணிக்கூட்டு வீதி,
யாழ்ப்பாணம். (எழிலகம் முன்பாக.)
 
 
 

வரவு இதழுக்கு
பாழ்த்துக்கள்
Μ
ugam & Sons
s JAFFNA.
பல் கண்ணாடி வேலைகளுக்கு
இன்றே நாடுங்கள்
gotu IIT
கண்ணாடி அகம்
யாழ்ப்பாணம்
வி. ரி, அன் சன்ஸ், கே, கே, எஸ் வீதி,
t:f Göf6ð s! :55 #0. (இலங்கை வங்கி அருகில்.)

Page 22
உங்கள் பாதங்கள் அழகானவை
ஒTங்கள் பாதணிகளும் அழகானவை,
இவை இரண்டையும்
இணைத்து வைப்பது
| ? TITË எம்போறியம்
16 (38), கஸ்தூரியார் வீதி,
யாழ்ப்பாணம்.
வளர வாழ்த்துகிறோம்
சங்கீதம் சங்கமிக்கும் சங்கீத சாம்ராஜ்யம்
ஷண் றெக்கோடிங் ബ1 |T് "
கொம்பக்ட் டிஸ்கில் இருந்து நாடாவில்
பாடல்களைப் பதிவு செய்திட
ஷண் றெக்கோடிங் ஸ்பொட்
நவீன சந்தை (உட்புறம்) யாழ்ப்பாணம்,

இதயம் கனிந்த வாழ்த்துக்கள்
பாடசாலைப் புத்தகப் பைகள்
பிளாஸ்ரிக் பொருட்கள்
அலுமீனியப் பொருட்கள்
என்பவற்றை நிதான விலையில் வாங்கிட இன்றே நாடுங்கள்
பூந் ராம் விற்பனை நிலையம்
3 26, ஆஸ்பத்திரி வீதி,
யாழ்ப்பாணம்
sees
மனமுவந்த
அன்பளிப்பு
பரீ
தாமோதர
239 காங்கேசன்துறை வீதி, யாழ்ப்பாணம்,

Page 23
.2,11
இலங்கையினுடைய ஏற்றத் தாழ்வினைக் ஏற்றுமதித் துறையின்
இன்றைய வளர்முக நாடுகளின் .ெ ளாதாரப்பிரச்சனைகளில் ஒன்றாகப் ெ வரும் வருமான ஏற்றத் தாழ்வு அயை றது. இதுவே வாழ்க்கைத் தர வேறு பொருளாதாரச் சமமின்மை என்பவற்ற அடித்தளமாக அமைகின்றது. இவ் மான ஏற்றத்தாழ்வுகள் வருமானப் வில் மட்டுமல்லாது வெவ்வேறு ப செயல்திட்ட சீரின்மையையும் ஏற்படு உள்ளது. குறிப்பாக
1. நுகர்வுக்கு அடிப்படை வசதியின்
2. வேலைவாய்ப்பு இன்மையால்
மான வழிமுறைகளைப் பெருக்க
Li G5)5
3. பொருளாதார அடித்தளமின்மை,
4. அபிவிருத்தியில் தாழ்ந்த வருமா பெறுவோரை பெருமளவில் ஈடு. தப்படாமை.
5. பொருளாதார செழிப்பின்மை.
போன்றவற்றிலும் இச் சமமின் யானது தங்கியுள்ளதாகக் காணப்படு றது. எனவே வருமான ஏற்றத் தாழ்வி நிக்கி வருமான சம பங்கீட்டுத் தத்துவ டனான பொருளாதார வளர் ச் சி பொருத்தமானதென நவீன பொருளி ளர்களினால் கருதப்படுகின்றது. அ6
கி. அன்ரனி ஜோர்ஜ் ராஜன் ஆண்டு 13 F
வர்த்தகப் பிரிவு
6մՄ6լ
 

வருமானப் பகிர்வின்
குறைப்பதற்கு
ன் பங்களிப்பு
படுத்
Tତ0) LD) இன்
பத்து
| 769 TT
56IT
றான அடிப்படையில் ஏற்றத்தாழ்வினை நீக்கும் வருமான மீள் பங்கீட்டு உபாயமாக ஏற்றுமதித் துறையை எவ்வாறு பயன்படுத் தலாம் என்பது இக்கட்டுரையில் ஆராயப் படுகின்றது .
வளர்முக நாடுகளின் வருமானப் பகிர்வு
ஒரு நாட்டினுடைய பொருளாதாரத் தில் அந்நாட்டிற்குப் பல்வேறுபட்ட வழி களில் கிடைக்கப் பெறுகின்ற வருமான மானது எல்லாக் குடித்தனத் துறையினரும் ஏறத்தாள சமமாகப் பகிரப்படல் வேண் டும். இவ்வாறு சமமாகப் பகிரப்படுமாயின் நாட்டின் சகல மக்களுடைய வாழ்க்கைத் துரங்கள், வாழ்க்கைமட்டங்கள் சமமான தாக அமைவதுடன் இச் சம பங்கீடு நாட் டினுடைய பொருளாதார அபிவிருத்தி வளர்ச்சிக்கு இட்டுச் செல்லும், இந்த சம பங்கீட்டின் மைக்கு அரசினுடைய அக்கறை இன்மையால் வளர்முக நாடுகளில் இப் பிரச்சனை வெளிப்படையாகக் காணப்பட வில்லை. இப் பிரச்சனையை நீக்கினால் மட்டுமே இந்நாடுகளுடைய வளர்ச்சி, அபி விருத்தி துரிதப்படுத்தப்பட முடியும். மாறாக இப் பங்கீடு சமமற்றுக் காணப் பட்டால் வாழ்க்கை மட்ட, வர்க்க பேதம் தோன்றுவதுடன் பொருளாதார வளர்ச்சி, அபிவிருத்திக்கு இப் பிரச்சனை முட்டுக் கட்டையாக அமையும் ஒரு நாட்டினுடைய வருமானப் பகிர்வே நாட்டு மக்களுடைய வாழ்க்கைத் தரத்தினை தீர்மானிப்பதாக அமைகின்றது. அண்மைக் காலத்தில் உலக ளாவிய மட்டத்தில் 'பங்கீட்டு சமத்துவம்' என்பதான அபிவிருத்தி மு ன் னு ரி  ைம
13

Page 24
செயற்பாட்டைக் கருத்திற் கொள்ள வேண் டுமென பரவலாக எடுத்துரைக்கப் பட்டது. பொதுவாகவே வளர்முக நாடுகளுக்கிடை யில் பெருகி வரும் வருமான ஏற்றத் தாழ் வுகள் குறித்து 1970 களின் போது அதிக ளவில் அக்கறை செலுத்தப்பட்டது. இவ் அக்கறைக்கு இணங்கும் மு க ம க வே "வெறும் வளர்ச்சி' என்ற பொருளாதா ரக் கருத்துக்கோள் புறக்கணிக்கப்பட்டு சர்வதேச நிறுவனங்கள் பயன்படுத்திய பதப் பிரயோகமாகிய 'பகிர்வுடன் கூடிய வளர்ச்சி' என்ற சொற்களின் மூலம் இந்த விதமான அக்கறை செலுத்தப்பட்டது. இதன் படி இது வருமான சமத்துவப் பகிர்வுடன் கூடியதான பொருளாதார வளர்ச்சியே அவசியமானதெனப் புல ப் படுத்தியது.
இலங்கை உட்பட வளர்முக நாடுகளில் இவ் வருமான ஏற்றத்தாழ்வானது மிக வும் அதிகமாகப் பரம்பிக் காணப்பட்டது. எனினும் இந் நாடுகள் இவ் வருமான ஏற் றத் தாழ்வினை குறைத்துக்கொள்வதன்
ஊடாக இலகுவான முறையில் வளர்ச்சி
யைத் துரிதப் படுத்துவ தொன்றாக காணப் படும். இதனைப் பின்வரும் இரு வழிகளில் ஊக்கப்படுத்தி விட முடியும்.
1. உயர் வருமானம் உழைப்பவர்கள் தாழ்ந்த வருமான மட்டத்தில் இருப் போருக்கு வருமான வழி முறைகளை அதிகரிக்கச் செய்தல்.
2. அபிவிருத்தி நடவடிக்கைகளில் அவர் களுடைய பங்கேற்பினை அதிகளவில் ஊக்கப்படுத்தல்,
இலங்கையினுடைய வருமான ஏற்றத்தாழ்வு நிலை
இலங்கையை நோக்கும் போது ஏனைய தென்னாசிய வளர்முக நாடுகளுடன் ஒப்பிடு
கையில் மிகவும் தெளிவான வருமான ஏற்றத் தாழ்வு காணப்படாத சூழ்நிலையிலும் கூட
14
 

கி. அன்ரனி ஜோர்ஜ் ராஜன்
வகையின் கொள்கை வகுப்பாளர்கள் ம்பத்திலிருந்து ஒரளவு இச் சமநிலை பேண முன்வந்துள்ளனர். 1950 இல் Tக்கப்பட்ட அரச பல்வேறுபட்ட
ல் திட்டங்களிலும் இந்த எண்ணக்கரு
வைக்கப்பட்டுள்ளன . இவ் வருமான த் தாழ்வினை நீக்கும் நோக்குடனே ாண்டு, ஐந்தாண்டுத் திட்டங்கள் முன் $கப்பட்டன. இவை தேசியவருமான க்கைத் தர மட்டத்தினை உயர்த்தும் க்குடனேயே உரு வாக்க ப் பட்டது. ன் மூலம் வருமான ஏற்றத் தாழ்வி ச் சீர்செய்தலே ஆகும்.
இத் திட்டங்களின் அடிப்படையில் றந்த வருமானம் பெறுகின்ற குடும்பங் $கு இத் திட்டங்களின் மூலம் பெரு விலான அந்நியச் செலாவணியை ஏற் தி மூலம் பெறப்பட்டு அவற்றைக் ண்டு அவர்களின் தலா வருமானத் ன உச்சப்படுத்தி அவர்களுடைய அடிப் ட வசதிகளை நிறைவடையச் செய்து மான ஏற்றத் தாழ்வை சீர்செய்வ த தீர்மானிக்கப்பட்டது. அண்மைக் த்தில் குடிமக்களுடைய வருமானப் வில் பேரளவிலான ஏற்றத் தாழ்வுகள், லைத் திண்டாட்டம் போன்றவற்றின் ம் இது முக்கியத்துவம் பெறுகின்றது. -1987 வரையான காலப்பகுதியில் செலவீனத்தில் வறிய மக்களுடைய பாட்டுத் திட்டங்கள் மீது எந்தவித ாமும் செலுத்தப்படவில்லை. இக்காலப் தியில் வேலையின்மைப் பிரச்சனை களவில் எழுந்ததினால் வறிய மக்களு ப மெய் வருமானப் போக்கு வீழ்ச்சி டந்து காணப்பட்டது. இக் காலப்பகு ன் பின்னரே வறியவர் மீது குறிப்பாக எம் செலுத்தப்பட்டே ஜனசக்தி ன்ற வறுமை ஒழிப்பு நிகழ்ச்சித் திட் கிளை அறிமுகப்படுத்தி வறியவர் மீது வை திருப்பப்பட்டது.
இச் செயற்பாட்டின் பின்னர் வறிய
க்கு முன் உரிமை வளங்கப்படட்ன
வரவு
">

Page 25
கி. அன்ரனி ஜோர்ஜ் ராஜன்
அண்மைக் காலத் தரவுகளின்படி ( கையில் வறியவர்கள் பிங்கின் மொத்த சனத்தொகையில் காணப் தால் அரசு வறுமை ஒழிப்பினை கொள்ள முழுமையாக ஈடுபட்டுள்: 1981-82ல் இவ் வறுமை தொடர்பான டெண்ணின்படி செல்வந்தரிடமிருந்து பவருக்கு 3.1 சதவீதம் செல்வம் மாற்றம் செய்ய வேண்டிய நிலை கா பட்டது. அபிவிருத்தி அடைத்த நாடுக நோக்கும் போது இந்நாட்டு அரசுகள் வந்தர் மீது நேர் வரிகளை விதித்து யவருக்கு வருமான சமநிலையை ஏற்படு வதனூடாக நாட்டை மென்மேலும் விருத்தி அடையச் செய்கிறது. ஆன இலங்கை போன்ற வறிய நாடுகளில் சாங்கம் இச் செயற் பாட்டை ஆற்ற யாதுள்ளது. ஏனெனில், செல்வந்த6 கத்தவர் பெருமளவில் காணப்பட வறியவரே அதிகளவில் ஆானப் தனாலாகும். 1977 இன் பிற்பட்ட கா தில் வருமான ஏற்றத் தாழ்வு அதிகரிக் ஒரு பெரும் போக்கு காணப்பட்ட வறிய மக்களின் வாழ்க்கை நிலைகள் மையாகப் பாதிக்கப்பட்டு இருந்தது. இ ーエムDTみ ー アーテ மிகத் தீவிர செயல்ப்பட்டது.
வருமான பகிர்வின் ബ0 துறையினுடைய முக்கியத்துவம்
இந்த வருமானப் ட வின் ஏற்றத் தாழ்வுகள் குறைந்திட ே டுமென்ற பின்னணியில் ਸੁT ( போது இக்குறிக்கோளை எய்துவத ஏற்றுமதித் துறையினுடைய திருப்தி மான பங்களிப்பு அவசியமானதெ கொள்ளப் பட்டு வந்தமைக்கு பேரி பொருளாதார ரீதியில் சில அடிப்படை உண்டு.
 
 

இலங் ராக
படுவ
ro
EE, יוחנן
TIL DG5)
படுவ ாலத்
நரல்
கடு
தன்
DIT 5
1) வறிய, வாழ்க்கைத்தரம் குறைந்த மக் களுக்கு நுகர்விற்கு வேண்டிய அடிப் படை வசதி அளித்தல்
அதாவது பொருளாதாரத்தில் காணப் படுகின்ற கீழ் உழைப்பினைப் பெறுகின்ற வறிய மக்களுடைய நுகர்விற்குத் தேவை யான அத்தியாவசியப் பொருட்களை நுகர் வதற்கு ஏற்றவாறு அவர்களது வாழ்க்கை மட்டத்தை உயர்த்தி மக்களுக்கு இப்பண் டங்கள் சேர்வதற்கு வழி செய்ய வேண்டும். இவ்வாறான நுகர் வில் முக்கியத்துவம் வாய்ந்த பண்டங்கள் சேவைகள் போதி யளவில் கிடைக்கக் கூடியதாக இருந்தால் மட்டுமே அவர்கள் தமது வருவாயைப் பயன்படுத்தி சம அளவிலான கேள்வியை ஏற்படுத்திவிட முடியும். அத்துடன் அரசு பண்டங்கள், சேவைகள் ஊடாக விதிக்கப் படுகின்ற நேரில் வரிகளைத் தளர்த்துவ தன் ஊடாகவும் அவர்களுடைய கொள் வனவு வலுவை அதிகரித்துவிடமுடியும். எனி னும் இச் செயற்பாட்டை வருமானப் பகிர்வி னால் மட்டும் ஏற்படுத்த முடியாது. மாறாக நுகர்வுப் பொருட்கிடைப்பனவு அதிகரிக் கப்படல் வேண்டும். இந்நோக்கின் பய னாக ஐந்தாண்டுத் திட்டம் உருவாக்கப் பட்டும் அத்தியாவசியப் பொருட்பங்கீட்டில் சமத்துவ அளவினைக்கொண்டு தலா வருமா னத்தை சமப்படுத்த மு டிய வி ல்  ைல. இதற்கு அடிப்படையாக உள்நாட்டு உற் பத்தி போதியதாக இருக்குமெனக் காணப் படவில்லை. உள்ளாட்டு உற்பத்தியை அதிகரிப்பினும் நாடு கணிசமான அளவி லேயும் இறக்குமதிசெய்யவேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டது. உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பினும் பொருட்களும், இயந்திரங் களும் தேவைப்பட்டன. மேலும் வறிய மக்களுடைய தேவையை நிறைவுறுத்த வடிகால் அமைப்பு, குழாய் நீர் வசதி, கட்டடப் பொருட்கள் என்பன தேவையாக அமைந்தன. இவ்வாறானவற்றை இறக்கு மதி செய்வதன் மூலமே உள்நாட்டு உற். பத்தியைப் பெருக்கி, இவற்றின் மூலம்
1s

Page 26
ஏற்றுமதியை ஊக்கப்படுத்திவிட முடியும். எனவே ஏற்றுமதித் துறையினு-ை1 உயர் மட்டமாக இறக்குமதியே தங்கி உள்ளது.
2) வறிய, வாழ்க்கைத்தரம் குறைந்த மக்க ளுக்கு இவலைவாய்ப்பினை ഉഏഖ് ക്ലിക് வசதி அளித்தல்.
அதாவது வருமானம் குன்றிய மக்க விடையே வருமானப் பகிர்வினை g-LDL படுத்துவதற்கு புதிய புதிய வேலைத் திட் டங்கள் அமைத்துக் கொடுக்கப்பட வேண் டும். நமது நாட்டை நோக்குகையில் 28 சதவீதத்தினர் வறுமைக் கோட்டிற்குக் கீழே வாழ்கின்றனர். இதனை நீக்குவதற்கு அடிப் படையில் வேலைவாய்ப்பு மூலாதாரங்களை உருவாக்கி பேரண்டப் பொருளியல் ரீதி பான நிலையை அமைத்தல் வெண்டும். வறிய மக்களின் வருமான மட்டத்தை நோக்கும் போது அதனை இர்ே செய்வதற் குரிய சிறந்த மூலாதாரமாக வேலைவாய்ப் பினை உருவாக்குவதே சிறப்பானதாக அமைந்தது. இவர்களின் வறுமையை ஒழிப் பதற்கு செயற்திறன் மிக்க இறுதித் தீர்வு இதுவாகும். இதன் அடிப்படையில் அரசு அண்மைக் காலங்களில் அறிமுகப்படுத்தப் பட்ட ஜனசக்தி திட்டத்தினூடாக இத் திட் டத்தில் பங்கு கொள்ளும் குடும்பத்தில் ஒருவருக்கு வேலைவாய்ப்பு வழங்கல், ஒருங் கிணைந்த கிராமிய அபிவிருத்தித்திட்டம், சுதந்திர வர்த்தக வலயம் இன்னும் பல்
வேறுபட்ட செயல் திட்டங்கள் உருவாக்கி
வறிய சுகளின் மெய்வருமான அளவினை அதிகரிக்கச் செய்கிறது. இதன்மூலம் கிடைக் கும்வருவாயைக் கொண்டு பண்டங்களுக் குத் தாக்கமான கேள்வியை ஏற்படுத்த முடியும். இத் தொழில்வாய்ப்பால் வருமான அதிகரிப்பினைப் பெற்ற வறிய குடும்பங்கள் விட்டு நிர்மாணம், பிள்ளைகளுக்கு கல்வி அறிவினைப் புகட்ட முடிதல் GTGört fór ஏற்பட்டு வாழ்க்கை வளம் பெற உதவும்:
16

கி. அன்ரனி ஜோர்ஜ் ராஜன்
வறியது வாழ்க்கைத் தரம் குறைந்த மக் களுக்கு பொருளாதாரத் தளத்தினைப் பலப்படுத்தல்
அதாவது ஒரு பொருளாதாரத்தை எழுப்புவதற்கு வருமான சமத்துவம் சியம். இச் சமத்துவத்தை அடைவ தம் மக்களிடையே பொருளாதாரத்தை திப்படுத்துவதற்கும் வருமான அடித்த அவசியமானதாகக் காணப்படுகின்றது. அடித்தளம் காணப்பட்டாலே அவர்க வருமான சமத்துவம் உறுதிப்பாடுடை "க அமையும். இந்த விதமான அடித் த்தினை அமைப்பதற்கு ஏற்றுமதி கரிப்பு, மாற் ற ல் கொடுப்பனவு, "ழில்வாய்ப்பு என்பன அவசியமான ான்றாகக் காணப்படுகின்றது. இவ் அடித் த்தினை உருவாக்குவதற்கு அரசாங் உணவு மானியம், இலவசக்கல்வி, சுகா Fம் போன்ற செலவீனங்களை உட்படுத் முறையில் இம்மாற்றங்களை வழங்கி மானம் குறைந்த மக்களுடைய மெய் மானத்தில் சேமிப்பை ஏற்படுத்த உதவு றன. 1977 க்கு பிற்பட்ட காலத்தில் ங்கையில் அதிகரித்த ஏற்றத்தாழ்வை ார்ந்த அரசு அவர்களின் கொள்வனவு யை உறுதிப்படுத்திவிட பெருமளவில் ன்று வருகின்றது. இந்த மானிய வழங் திட்டங்கள் போசனை குறை நிரப்பு டமாகவும், வருமான குறை நிரப்புத் டமாகவும் அமைகிறது. 1953 - 1973 த்தில் வருமான சமத்துவம் காணப்பட் இதற்கு பெருமளவு பயன்படுத்தி தது இத் திட்டங்களே. இத் திட்டங் மூலமாகவும், தொழில் வாய்ப்பின் மூல வுேம் கிடைக்கப் பெறும் வருமானங்கள் யவருக்கு அதிகளவில் நுகரப்போகும் நிலை உருவாகிறது. இத் தொழிற்பாட் ல் கேள்வி கூட நாட்டில் பணவீக்க ல ஏற்பட மீண்டும் கொள்வனவு சக்தி
றகின்றது. எனவே அவர்களை பெரிய
ல் மூல தரங்களை ஏற்படுத்துவது க்கல்ல. மாறாக அவர்களது கேள்வி
வரவு
ܫ̄ .
ܓܠ ܐ .

Page 27
கி. அன்ரனி ஜோர்ஜ் ராஜன்
யைச் சமப்படுத்த உள்நாட்டு உற்பத்தி அதிகரிப்பினூடே அல்லது இறக்குமதியி னுரடோ கொள்வனவு சக்தியை பெற்றுக் கொடுக்க வேண்டும். இச் செயற்பாட்டை நிகழ்த்துவதற்கு உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவித்து அதன் மூலம் ஏற்றுமதியை அதிகரித்து கிடைக்கப் பெறும் வருவாயில் மாற்றல் கொடுப்பனவுகளை வழங்குவதே சிறப்பானதாகும்.
4. பொருளாதார அபிவிருத்தியினை
ஏற்படுத்துவதற்கு தாழ்ந்த வருமானம் உடையவர்களையும் ஈடுபடுத்தல்
அதாவது நாட்டில் ஏற்படுத்தப்படு கின்ற பொருளாதார அபிவிருத்திச் செயல் திட்டங்களில் செல்வந்தர் மட்டும் அதிகள வில் ஈடுபடுவதைத் தவிர்த்து வறிய, வாழ்க் கைத் தரம் குறைந்தவர்களையும் அந் நட வடிக்கைகளில் ஈடுபடவைத்தல் ६ Fört_ தாகும் பல்வேறுபட்ட வலயங்களில் அடிப் படையில் தோட்டப் பயிர்கள் செறிவாகப் பெருமளவில் உற்பத்தி செய்யக்கூடிய உற் பத்தி விளை நிலங்களில் வறியவர்களும் உற்பத்தி செய்து ஏற்றுமதியைப் பெருக்கி மொத்தத் தேசிய உற்பத்தியை அதிகரித்து நாட்டினுடைய வருமானத்தை உயர்த்த முடியும் இந் நிலையில் உற்பத்தி அதிகரிப் பதன் விளைவாக உயர்ந்த அளவிலான ஏற்றுமதிச் செயற்பாடு ஏற்படும். இவ் வாறான வலயங்களில் வாழ்வோரது நேரடி வருமான மூலாதாரங்கள் அதிகரிக்கப்படும். ஏற்றுமதித்துறையில் பாரம்பரியமற்ற உற் பத்திகளை உற்பத்தி செய்து பொருளா தாரத்தில் நன்நிலையை -955) - Ամ (Լpւգ եւ Լ0. இவ்வாறு பெருமளவிற்கு திரண்டுள்ள சிறு தோட்ட உடமையாளர்களின் வருமானங் களை அதிகரிக்கச் செய்வதன் மூலம் ஏற்றத் தாழ்வுகளைக் குறைத்து விடுவதற்கு உதவு கின்றது. ஏற்றுமதிப்பயிர் உற்பத்தித் திறன் அதிகரிப்பு வறிய சிறு நிலச் சொந் தக்காரர்களின் வருமானத்தை அதிகரிப்பு தற்கும், அதன் மூலம் நாட்டின் ஏற்றத்
ଭା]] ଭି!
 

தாழ்வான வருமானப் பகிர்வினை குறைத்து விடுவதற்கும் நேரடியாக உதவ முடியும்.
5. நாட்டினுடைய பொருளாதார செழிப்
பினை ஏற்படுத்தல்
அதாவது ஏனைய செயற்பாடுகள் நிகழ் வதினால் வறுமை, ஏற்றத் தாழ்வுகள் நீங்கி பொருளாதார வளர்ச்சி அபிவிருத்தி ஏற் படுதலே செழிப்பு ஏற்படுதலாகும். 1955, 1984 ஆகிய ஆண்டுகளில் இலங்கை பாரிய அளவில் செழிப்பு நிலைகளையும், ஒரளவு குறைந்த செழிப்பு நிலைகளையும் அனுப வித்து வந்துள்ளது. இதன் விளைவாகவே 1951 இல் வருமான ஏற்றத் தாழ்வு பலப் படுத்தப்பட்டு, குறைக்கப்பட்டு இருந்தது 1977 இன் போது அரசு நாணயப் பெறுமதி இறக்கம் மேற் கொண்டு இருக்காவிடின் வரு மான ஏற்றத் தாழ்வுகள் ♔ ഞഇഖT5 அமைந்து செழிப்புத் தன்மை தொடர்ந்து காணப்பட்டு இருக்கும். 1984 இன் போது தேயிலைத் துறையின் முன்னணி உற்பத்தி பினால் இவ் வருமானத்தைக் கொண்டு அவை சார்ந்த வறியவருக்கு உயர் கூலி வழங்கப்பட வாழ்க்கைத் தரம் அதிகரிக்கப் பட்டது. செழிப்புநிலைக்கட்டம் ஒன்றின் போது உருவாக்கப்படும் ஏற்றுமதி வருமானம், குறைந்த வருமானப் | [] ତଳor ரின் சம்பாத்தியங்களுக்கு குறை நிரப்பு செய்வதற்கு நேரடியாக உதவி அளிப்பதன் மூலம் ஏற்றத் தாழ்வு குறைக்கப்படுகிறது. இதனால் செழிப்பு நிலையின் போது வறிய வருடைய சம்பாத்தியங்கள் அதிகரிக்கப்பட அவர்களது கொள்வனவாற்றல் கூடி வாழ்க் கைத் தரம் உயர்வடைகின்றது.
வருமானப் பகிர்வில், உற்பத்திப் பகிர் வில் பங்கீட்டு நீதியை ஏற்படுத்த பொரு ளாதார வளர்ச்சியானது ஏற்றுமதித் துறை பில் பங்கீட்டு நீதியுடன் கூடியதாக உரு வாக்கப்படல் வேண்டும் என்பதாய் இக் கட்டுரை அமைகின்றது. இக் கோட்பாடு
17

Page 28
சிறப்பாக அமைய வேண்டுமாயின் எமது
ஏற்றுமதிகள் தேசிய பொருளாதாரத்திற்கு
பெருமளவு ஊட்டிய பெறுமதியை வழங்க
வேண்டும். அவ்வாறாயினே பெருமளவு அந்நிய செலவாணி உழைப்பு இறக்கு மதிக்குத் தேவையான 6u(56.I GOLLI உழைத்தல், வேலைவாய்ப்பு வழங்கல்
உசாத்துணை நூல்கள்:
1) பொருளியல் நோக்கு 1993 ெ
ii) மத்திய வங்கி அறிக்கை
உருவாக்கத் திட்டமிட்டுள்ளது.
இலங்கையின் ஏற்றுமதிப் பொரு களை நடத்தவும், கருத்தரங்குகை வகையில் ஒரு கண்காட்சி நிலை சபை, சிங்கப்பூர் "பிக்கோ ஆர்ட்
களைக் காட்சிப்படுத்தும் வசதிை டன் இலங்கைக்கான உல்லாசப் செலாவணி உழைப்பும் அதிகரிக்கு
18

கி. அன்ரனி ஜோர்ஜ் ராஜன்
வறுமை மட்டத்தினரையும் பொருளாதார செயற் திட்டத்தில் பங்கு பெறச் செய் நல், வருமான அதிகரிப்பினை ஏற்படுத்தல், நுகர்வு ஆற்றல் அதிகரிப்பினை ஏற்படுத் நல், அதிகரித்த வறுமை மட்டத்தவரின் அடித்தள வசதியை உருவாக்கல் போன்றன சாத்தியமானதாக அமையும்.
-յլնց 6ւյն
992
ட்களைப் பற்றிய கண்காட்சி ளை நடத்தவும் பயன்படக்கூடிய பத்தை இலங்கை முதலீட்டுச் ஸ்" நிறுவனத்தின் உதவியுடன் இதன்மூலம் ஏற்றுமதிப் பொருள் ப ஏற்றுமதியாளர் பெறுவது பயணிகள் வருகையும் அந்நியச்
5 LD .
6Հ/U 6ւլ

Page 29
வரவு மலரே வருக! வருக !
W
KAN ARPATHY STORES, U AFFNA.
வரவு சஞ்சிகையே
நீ வளமுடன் வருக.
க. கு. கந்தையாபிள்ளை
318. மருத்துவமனை வீதி, யாழ்ப்பாணம்.
 

மலர்ந்து வரும் வரவுக்கு வாழ்த்துக்கள். நவநாகரிகத்துக்கேற்ப, சேட்டிங், சூட்டிங், பேபிசூட்
புதிய டிசைன், சாறி வகைகள்: சாறிகளுக்கேற்ற அனைத்துநிற 5F 5956) @AJ 60) 45 ULJIT60T, பிளவுஸ் துணிகள். யாவற்றையும் பெற்றுக் கொள்ள, மக்கள் மத்தியில் நிலைத்துவிட்ட கைராசியான ஸ்தாபனம்,
பாலேந்திராஸ்
170, நவீன சந்தை,
யாழ்ப்பாணம்.
வரவு விருட்சம் போல் மிளிர வாழ்த்துகிறோம்.
ணேசானந்தாஸ் | || GDI of g6),
15, நவீன சந்தை,
யாழ்ப்பாணம்.

Page 30
பாழ் இந்துக் கல்லூரியின்
வரவுவளம்பெற வாழ்த்துகிறோம்.
31, MODERN MARKET HOSPITAL ROAD, JAFFNA.
SPACE DON
W
圖為JAH CHE
36, KAS THURIAR ROAD,
 

வரவுக்கு
எமது வாழ்த்துக்கள்
கண்ணாடி வகைகளை மலிவாகப் பெற்றுக் கொள்ளவும் பிறேம் போடவும் சிறந்த ஸ்தாபனம்
RAJENDRA
STORES
No 103 (192). K. K. S. Road,
JAFFNA.
Prop: T. RAJEND RAN
ATED BY
\M. HOUSE
ബ JAFFNA.

Page 31
வரவுக்கு வ
கலக்ஸி புை
வர்ண புகைப்
ஆரம்ப பிரதியாக்குநர் பயிற்சி
பெறுவதன் மூலம் ஒரு சி ஸ்தாபனத்திலோ வேறு நிறு பெற்றுக் கொள்ள முடியும் ஸ்தாபனத்துடன் தபால்
கலக்வலி புை
337 111 (
கஸ்தூர்
(UTUp Li
நவீன புடவை உள
சிறந்த ரகம்,
இ கூறைச் சேலைகள்
இ செக்தூரப் பூ இ காஞ்சிட O (
@ ஆகியவற்றை மலிவான 6 யாழ் நகரில் தன் சுகுணாஸ் பிட 29, நவீன சந்தை,
இ கிளை கிருவி 69 A, நவீன சந்தை,

ாழ்த்துகிறோம் கப்பட சேவை
டி பிரதியாக்குநர்
ய கலக்ஸி புகைப்படி சேவையில்
றந்த பிரதியாக்குநராக எமது
வனங்களிலோ வேலை வாய்ப்பை
மேலதிக விபரங்கட்கு எமது
முலம் தொடர்பு கொள்ளவும்.
கப்பட சேவை,
முதலாம் மாடி, யார் வீதி, LJT 600Ilo,
கின் முன்னோடிகள்
நிதான விலை வைபவங்களுக்கேற்ற
|ரம்
பெனாறிஸ்
சாறி வகைகள், பட்டுவேட்டி
பிலையில் பெற்றுக்கொள்ள
ரிகரற்ற ஸ்தாபனம்
sensa யாழ்ப்பாணம். கொ ஆடை அகம்
யாழ்ப்பாணம்.

Page 32
கல்யாணி கி
O ஐஸ்கிறீம் வகைகள்
O குளிர் பானங்
இ) சிற்றுண்டி
இன்றே விஜயம்
கல்யாணி கிற
73, கஸ்தூரியார் வீதி,
வரவே நீ நீடூழி வாழ்க,
(LP. (E5D ரசாமிப்பிள்ளை
*
원,
120 மருத்துவமனை வீதி,
யாழ்ப்பாணம்
 

ரீம் ஹவுஸ்
கள்
களுககு
செய்யுங்கள்
தீம் ஹவுஸ்
- யாழ்ப்பாணம்
தரமான இமிரேசன் கோல்ட் கவறிங்
நகைகள், மணப்பெண்களின் சோடனை நகைகள். லேஸ், நூல் வகைகள், சிறுவர் விளையாட்டுப் பொருட்கள் மற்றும், உள்நாட்டு, வெளிநாட்டு அழகு
சாதனப் பொருட்களை நிதான விலைக்கு, மொத்தமாகவும் சில்லறையாகவும்
பெற்றுக் கொள்ள,
GUIPE -94 PS5 * TT 25 oor
160, நவீன சந்தை (---D) யாழ்ப்பாணம்,
177, மின்சார நிலைய வீதி,
யாழ்ப்பாணம்.

Page 33
O
தொழிலாளர் நலன் ே
சட்டங்கள்
தொழில் ஸ்தாபனங்களில் வேலைக்கு அமர்த்தப்படும் தொழிலாளர்களின் நலன்: ளைப் பாதுகாப்பதையும் மேம்படுத்துவன: யும் பிரதான நோக்கமாகக் கொண்டே தொழிலாளர் சட்டங்கள் அரசினாற் பிர டனம் செய்யப்படுகின்றன. இதற்கு முன் னர் தலையிடாக் கொள்கை கடைப்பிடிக் கப்பட்டு வந்தது. அக்காலத்தில் முதலாளி கள் தமது விருப்பத்திற்கமைய தொழில ளர்களை வேலைக்கமர்த்தி விரும்பிய சம் ளங்களை வழங்கி விரும்பிய வேளையின் அவர்களை வேலையிலிருந்து நீக்கும் சுத திரத்தை அனுபவித்து வந்தார்கள் இ கொள்கைக்கு அரசாங்கமும் உடந்தையா! அமைந்தது. ஆனால் இந்நிலைமை படி படியாக மாற்றமடைந்து தலையிடா கொள்கை கைவிடப்பட்டு முதலாளிமாரின் சுரண்டல்களிலிருந்து தொழிலாளர்களைப் பாதுகாப்பது அரசின் பிரதான பொறு பாக மாற்றப்பட்டது. இவ்வாறு ஏற்பட்ட மாற்றத்தின் பிரதிபலிப்பாகவே தொழில ளர் சட்டங்கள் அரசினாற் பிரகடனம் செய யப்பட்டு, செயற்படுத்தப்பட்டன.
சர்வதேச தொழில் ஸ்தாபனம் International Industrial Organaization
சர்வதேச ரீதியில் முதலாளிமார்களின் சுரண்டல்களிலிருந்து தொழிலாளர்களைப் பாதுகாப்பதற்காக ஐ நா சபையினால் உருவாக்கப்பட்ட ஒரு நிறுவனமே, சர்வி
கு லவீந்திரகுமார் ஆண்டு 138 வர்த்தகப் பிரிவு
ଉ] DTତ!

பணும்
தேச தொழில் ஸ்தாபனம் ஆகும். இதில் இலங்கை 1948 ஆம் ஆண்டு அங்கத்துவம்
பெற்றது. இத்தாபனத்தாற் கொண்டுவரப்
பட்ட பல்வேறு தீர்மானங்கள் இலங்கை அரசினால், நடைமுறைப்படுத்தப்பட்டுள் ளன. எனினும் இத்தாபனத்தால் கொண்டு வரப்பட்ட தீர்மானங்கள், அங்கத்துவ நாடு நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற
கட்டாயமில்லை.
இதன் தொழிற்பாடுகள்:
அங்கத்துவ நாடுகளுக்கு நிபுணத்துவ
ஆலோசனை வழங்குதல்.
2. அங்கத்துவ நாடுகளுக்கு நிதி வசதி
அளித்தல்.
3. அங்கத்துவ நாடுகளின் தொழிலாளருக்
குப் பயிற்சியை வழங்கல்.
தொழிற் திணைக்களம்
Labour Department
இந்தியத் தோட்டத் தொழிலாளர்கள்,
இலங்கை கொண்டுவரப்பட்ட போது அவர்
களின் நலன்களைப் பாதுகாப்பதற்காக, பிரித்தானிய அரசால் முதன் முதலாக இலங்கையில் தொழிலாளர், சட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. உதாரணம் இந் தியக் குடியேற்ற தொழிலாளர் கட்டளைச்
)
மேலும் இவர்களின் நலனைக் கவனிப் பதற்காக 1923 ஆம் ஆண்டு 'இந்திய தொழிலாளருக்கான திணைக்களம் ' உரு வாக்கப்பட்டது. பின்னர் 1931 ஆம் ஆண்டு இவ்வமைப்பு தொழிற் திணைக்களமாக மாற்றியமைக்கப்பட்டது. இ த ற் கு ப்
19

Page 34
பொறுப்பாக தொழி ல் ஆணையாளர் காணப்படுவர். இவர் நிர்வாகத்தை வசதி செய்வதற்காக மாவட்ட ரீதியில் உதவி ஆணையாளரை நியமித்திருப்பார். இத் திணைக்களத்தின் கடமைகளாவன:-
1. தொழிலாளருக்கான புதிய சட்டங் களை உருவாக்கலும் நடைமுறைப் படுத்தலும். 2. தொழிலாளருக்கான கருத்தரங்குகளை
நடாத்தல். 3. தொழிலாளர் வர்த்த மா னியை வெளி
பிடல் 4. தொழிற்பிணக்கைத் தீர்க்க உதவுதல் 5. இழிவுக் கூலியைத் தீர்மானிக்க உதவு
தல் . 6. தொழிலாளர் FIT si un ul GLUTLD GLuga).
இலங்கையில் நடைமுறையில் உள்ள சட்டங்களை மூன்று பிரதான வகுதிக்குள் Զ. (6IT 6TL- Ժ, Ժ. 6UT ԼԶ - - * _
1. சமூக நலன் சட்டங்கள்.
2. தொழிற் பிணக்குகளைத் தடுத்தலும்
ਉਸੰb
3. தொழில் நிபந்தனைகளை வரைய
றுத்து ஒழுங்குபடுத்தும் சட்டம்
4. ஏனைய தொழிலாளர் சார்பான சட்
壹_应5ár,
ஊழியர் சேமலாப நிதிச் சட்டம் (1958ம் ஆண்டு 15 ஆம் இலக்கம)
இச்சட்டத்திற்கமைய ஊழியர்களிட மிருந்தும், தொழில் தருநர்களிடமிருந்து குறித்த விதத் தொகை பணம் மத் பு வங்கியின் 'ஊழியர் சேமலாப நிதிப் பிரி வுக்கு சேர்த்தலைக் குறிக்கும் இந் சட்டத்தின் படி ஊழியரின் சம்பளது. 8%த்துடன் முதலாளி ஊழியரின் சம்ப ளத்தில் 12%த்தையும் சேர்த்து முதலான யினால் மத்திய வங்கிக்கு அனுப்பப்படும் இவ்வாறு அனுப்பப்படும் தொகையானது முதல் மாதக் கட்டணம் அடுத்தமாத இறு
ബ— ܓܡܠ ܓܡ ܥܡܢ
20

கு. லவிந்திரகுமார்
திக்குள் அனு ப் ப வே ண் டு ம் இத் தொகைக்கு மத்திய வங்கி குறித்த வீத வட்டி வழங்குகின்றது. இக்கொடுப்பனவா னது ஒரு ஊழியர் காணப்படும் நிறுவனத் தின் முதலாளியும் கட்டாயம் செலுத்த வேண்டுமென இச்சட்டம் வலியுறுத்துகின் றது, இச் சேமலாப நிதியை முடிவுக்காலத் தில் தொழிலாளர்கள் பின்வரும் சந்தர்ப் பங்களில் மீளப்பெறமுடியும்,
1. ஆண் ஊழியர் 55 வயதை அடைதல்.
பெண் ஊழியர் 55 வயதை அடைதல் என்ற சந்தர்ப்பங்களில் B, P F. பெறு கின்றனர். மாறாகத் தொழிலாளர் கள் இளைப்பாறுவதற்கு முன்னர்
1. ஊழியர் இறந்து போதல்.
ஊழியர் தளர்ச்சி காரணமாய் நிரந்த
ரமாக முற்றிலும் திறன் அழிந்தோர். 3. நிரந்தரமாக இலங்கையைவிட்டு குடி
அகல்வோர். திருமணம் செய்வதற்காக தொழி வினை விட்டு நீங்கும் பெண்பாலார், 5 திணைக்களத்தில் பணியாளராக மாறு
ஒேTர்.
奎
போன்றவர்கள் B, P. F. பெற்றுக் கொள்ள முடியும் என்றாலும்,
- 50 as広」のみ、三s@aーリ み பெண்கள்.
2. 55 வயதடைந்த ஆண்கள்.
ஆகியோர் இத்திட்டத்திற் சேர்ந்து
கொள்வதைச் சட்டம் தடைசெய்துள்ளது.
ஊழியர் சேமலாப நிதியைக் கட்டுப் படுத்தும் அதிகாரம் தொழிற்திணைக்களத் திற்கு மட்டுமே உரியதாகும். இதிற் புதி ச் சேரும் ஊழியர்களைப் பதியப் பயன் வதே பதிவுச்சீட்டாகும். இது தொழிற் சந்தோரில், ஊழியர் சேமலாப நிதி அலு வலகத்தில் பெறப்படும். இவ்வாறு ஊழி யரை முதன் முதலில் பதிவு செய்யும் வேளை பில், வேலைக்கமர்த்துபவர் ஊழியர் உத வியுடன், இவ்வட்டையை நிரப்பிக் கொள்
ରାଧା୬୮ର4
三、

Page 35
  

Page 36
பின்வரும் நிறுவனங்கள் ஊழியர் சேமலாப திதியைச் செலுத்துகின்றன.
1. பல்கலைக் கழகம், 2. தேயிலை ஆராய்ச்சி நிலையம். 3, இறப்பர் ஆராய்ச்சி நிலையம், 4. வர்த்தக வங்கிகள்,
ஊழியர் நம்பிக்கை நிதியச் சட்டம் ( 1980 ம் ஆண்டு 46 ம் இலக்கம்)
இதன்படி ஊழியர் மொத்தச் சம்ப
*ளத்தில் 3% தை முதலாளி ஊழியர் நம்
பிக்கை நிதியத்திற்கு அனுப்புதல் வேண் +டும். இத்தொகையானது இலாபகரமான ஏதேனும் முயற்சியில் ஈடுபடுத்தி பெறும் பங்கு இலாபத்தை குறித்த நபரின் கணக் கில் சேர்க்கப்படும். இது பின்வரும் நிறு =வனங்களில் முதலிடப்படும்.
Dry Docks Ltd Lanka Procelain Ltd Lanka, Milk foods Ltd. Lanka Cement Ltd. Singer Industries Lanka. Ashok Leyland Ltd
குறித்த மாதப் பணமானது அடுத்த மாத இறுதிக்குள் ஊழியர் நம்பிக்கை நிதி யத்திற்கு அனுப்புதல் வேண்டும். இந் நிதி யத்திற்குப் பொறுப்பாக அமைச்சரால் நிர்ணயிக்கப்பட்ட தலைவர் காணப்படு வார். இச் சட்டத்தில் 1986 ம் ஆண்டு திருத்தத்தின் படி தொடர்ச்சியாய் ஊழி யார் நம்பிக்கை நிதியப்பணம் கட்டப்பட்ட ஊழியருக்கு இலவச ஆயுட் காப்புறுதி கொண்டுவரப்பட்டது. இதன் 1988 if ஆண்டு 47 ம் இலக்க திருத்தச் சட்டத் தின்படி சுயதொழிலில் ஈடுபட்டோரையும் வெளிநாட்டில் வேலையில் ஈடுபட்டோரை யும் சேர்ப்பதற்குச் சட்டம் வகை செய் துள்ளது. எனினும் இச் சட்டத்தின் படி கோவில்களில் வேலைசெய்வோர், தொண்
2.
t
G,
22

கு. லவிந்திரகுமார்
ர் சபையில் வேலை செ ய் வே T ர், னாதை இல்லத்தில் வேலை செய்வோர் ன்போர் சேர்க்கப்பட மாட்டார்கள், இச் ட்டத்தில் அண்மையில் கொண்டுவரப் ட்ட மாற்றத்தின் படி வைத்திய வசதி பறமுடியாத தொழிலாளிக்கும், அவரில் ங்கி வாழ்வோருக்கும் இலவச மருத்துவ சதியை பெற்றுக்கொடுப்பதுடன் 150,000 பா வரையான திரட்டிய கொடுப்பன னைப் பெறவும் வகை செய்துள்ளது. 'ப் பணத்தை பின்வரும் சந்தர்பங்களில் வப் பெறமுடியும் .
மருத்துவக் காரணம்
நிரந்தரக் குடியகல்வு பெறுவோர்
ஓய்வூதியம் பெறத் தகுதி உடையவர் களாய் மாறும் போது
தொழிலாளி 60 வயதினை அடைந்த
1976ôr Gorff.
ணிைக்கொடைக் கொடுப்பனவு திகாரச் சட்டம்
1983 ம் ஆண்டு 12 ம் இலக்கம்)
தனியார் கூட்டுத்தாபன ஊழியருக்கு, சவையிலிருந்து இளைப்பாறும்போது வழங் ப்படும் ஒரு சன்மானமாகும் தொழிலாளி ருவர் நிதிமோசடி கையாடல், முதலாளி ன் சொத்துக்கு வேண்டுமென்று சேதம் ளைவித்தல் போன்ற காரணங்களுக்கான ட் டங் களை ப் பணிக்கொடையிலிருந்து ழித்து மிகுதியே வழங்கப்படும். பணிக் காடையானது இரு படகு தி யி ன கு க் கு ழங்கப்படுகிறது.
இலங்கை தனியார் கூட்டுத்தாபன ஊழியர்கள் .
இந்தியா திரும்பும் தோட்டத் தொழி லாளர் -
{(6 ע6u
།

Page 37
கு. லவிந்திரகுமார்
மேலும் பின்வரும் பகுதியினர் பணி கொடையைப் பெற்றுக் கொள்ள மு. աn gմ: -
1. வீட்டு வேலைகாரர்
2. ஒய்வூதியம் பெறுவோர்
3. தனிப்பட்ட சாரதி
ஆ. இறுதிமா
உ+ ம்:- ஒரு தொழிலாளியின் கடைசி
சேவைக்காலம் 10 வருடங்களா பணிக்கொடையாகப் பெறும் ெ
பனரித்தொடு : |19800- Χ 아
= 50,000
கடை காரியாலய ஊழியர் சட்ட (1954 ஆம் ஆண்டு 19 ஆம் இலக்கம்
கடையில், அல்லது தாபனத்தி வேலை செய்பவரே இச்சட்ட ஏற்பாட்டை தமது கடையில் அல்லது தாபனத்தி கொண்டு வரப்பொறுப்புடையவர் இ சட்டமானது ஊழியரின் வேலை நேர பற்றி விளக்குகின்றது. இதன்படி வா மொன்றிற்கு 45 மணித்தியாலம் வேை செய்ய வேண்டும். ஒரு நாளுக்கு 8 மணி தியாலம் மட்டுமே வேலை செய்ய முடியும் இவ் 8 மணித்தியால வேலையான, தொடர்ச்சியாக எட்டு மணித்தியால வேலை செய்வதை வலியுறுத்துகின்றது கடைகாரியாலயத்தில் வேலை செய்யு ஊழியருக்கு வாரத்தில் ஐந்து நாள் வே6ை யூம் ஒருநாள் அரைநேரவேலையும் (5 மணி தியாலம் ) மறுநாள் முழு நேர வே6ை லீவாக அமைதல் வேண்டும். ஓர் நாளி எட்டு மணித்தியாலத்திற்கு மேல் 1 வார தில் 45 மணித்தியாலத்திற்கு வேலை செ யும் ஊழியருக்கு மணி வீதத்தின் 13 மடங்கு சம்பளம் வழங்குதல் வேண்டும் ஊழியருக்
 
 

4. ஐந்து வருடத்திற்குக் குறைந்த
சேவையாற்றியோர்
5. ப தி  ைன ந் து தொழிலாளருக்குக்
குறைந்த நிறுவ னத் தி ல் வேலை செய்வோர். என்போராவர்.
பணிக்கொடையைப் பி ன் வ (15 D IT Of கணிக்கலாம்.
2
X சேவை நிதியம்
மாதச் சம்பளம் 10,000/- ஆகும். அவரின்
"கும். எனவே இவர் இளைப்பாறும் போது தொகை,
i)
மதிய பேரமுன இடைவேளையானது ஒரு மணிநேரத்திற்குக் குறையாமல் அமைய வேண்டும். மேலும் ஆண்டு விடுமுறையாக 14 நாட்கள் முழுச் சம்பளத்துடன் வழங்கப் படும். பதின்னான்கு நாட்களில் ஏழு நாட் சுள் தொடர்ச்சியாக லிவு பெறலாம். ஓர் ஊழியரை வேலையிலிருந்து நீக்குவதெனின் ஒரு மாதத்திற்கு முன்னர் ஊழியருக்கு முதலாளி அறிவித்தல் வேண்டும். மேலும் ஊழியர் சுயவிருப்பப்படி வேலையிலிருந்து நீக்குவதெனின் ஒரு மாதத்திற்கு முன் முதலாளிக்கு அறி விக் க வேண்டும் ஊழிய  ைர முன் அறிவித் த லி ன் றி வேலையிலிருந்து நீ க் கி ன் அவரால் எடுபடாதிருக்கும் லிவிற்கு ஒருநாட் சம்பள விதம் என்றபடி வழங்குதல் வேண்டும். அவசரமான சொந்த அலுவல் முன்னிட்டு சாதாரணமாய் ஏழு நாட்கள் லீவிற்கும் 14 நாட்கள் விடுமுறை லீவிற்கும் 21 நாள் மருத்துவ லீவிற்கும் பெற உரித்துண்டு. இது முழுச்சம்பளத்துடன் வழங்க வேண்டும் முதல் முதலாய் வேலைக்குச் சேர்ந்த நபர் சேர்ந்து இரண்டு மாதத்திற்கு ஒருநாள் லீவு சம்பளத்துடன் பெறமுடியும், முதலாளி
2荃

Page 38
ஊழியர் தொடர்பில் பெயர், வயது, பால் வேலை நேரம், சம்பளம் பற்றிய பதிவை வைத்திருக்க வேண்டியதோடு சம்பளம் பெற்றமைக்கு ஊழியரின் கையொப்பமும் பெறல் வேண்டும்.
பதின்னான்கு வயதிற்குட்பட்ட எவரை யும் வேலைக்கமர்த்துதலாகாது. பதினெட்டு வயதிற்குட்பட்ட ஆண், பெண்பாலார் என் போரை ஒருபோதும் காலை ஆறுமணிக்கு முன் / மாலை ஆறுமணிக்கு பின் வேலைக் - கமர்த்துதலாகாது.
அண்மைய ஆண்டில் இச் சட்டத்தில் கடை காரியாலயம் என்பன காலை பத்து மணி முதல் மாலை பத்து மணிவரை திறந் திருத்தல் வேண்டும். மேலும் இச் சட்டம் நடை முறைப்படுத்தியமைக்குப் பல கார னங்கள் உண்டு. அவை:-
1. ஊழியரின் வேலை நேரத்தைக் தீர்மா
2. மேலதிக வேலை தொடர்பான விதங்
களைக் தீர்மானித்தல்.
3. ஊழியருக்கான இழிவுக்கூலியைத் தீர்
மானிக்க,
4。 ஊழியருக்கு முதலாளியால் வழங்கப் பட வேண்டிய வசதியைத் தீர்மானிக்க
5. ஊழியருக்கான லீவுகளைத் தீர்மானித்
தல் என்பனவாகும்.
கடை காரியாலயச் சட்டமானது
1. ஊழியர் தொடர்பில் பதிவை வைத்
திருத்தல்.
2. மேலதிக நேரக் கொடுப்பனவு சாத ரன கூலியை விட 3 மடங்கு கூடக் கொடுத்தல் 3. ஊழியருக்குக் கொடுத்த சம்பளத்தை உறுதிப்படுத்தி ஏடுகளில் கையொப்பம் வாங்கி வைத்திருத்தல்.
amzdis -
டுப்
全
5

கு. லவிந்திரகுமார்
என்ற வகையில் முதலாளியையும் கட் படுத்தும்.
பரை அரபைத் தட்டரைத் சட்டம்
ஆம் இலக்கம் )
இச் சட்டமானது 3 7 , , , u_n T ផ្តោះ Tழில்களின் நிரந்தர சம்பளத்தைத் தீர் விக்கிறது. அதன்படி தொழிலாளர் மை, வசதி, ஆகக் குறைந்த சம்பளம் யவற்றை வரையறுத்துள்ளது கடை யாலய ஊழியர் நீங்கலாக ஏனைய ாழிலாளருக்கே கழிவுக்கூலியைத் தீர்மா கிறது. இச்சபையானது கூலியை தீர் விக்கும் போது வாழ்க்கைச் செலவுச் டெண்ணை அ டி ப் ப  ைட ய ர க க் ாண்டே தீர்மானிக்கிறது. இச்சபையில் கம் வகிப்போராகப் பின்வருவோரைக் ரிக்கலாம்.
ாழிற்சங்கப் பிரதிநிதிகள் 7 பேர்
ாழில் தருநர் பிரதிநிதிகள் 7 பேர்
ாழிற் திணைக்கள பிரதிநிதிகள் 7 பேர்
ஆகியோர் சேர்ந்து இழிவுக்கூலியைத் மானிக்கிறார்கள். இச் சட்டத்தின்படி ாழிலாளரின் கடன் பாடுகள்:-
முதலாளிக்கு விசுவாசமாய் நடத்தல்.
முதலாளி விதிகளை மதித்து நடத்தல்,
தாமாகவே வெளிவந்து உழைப்பை
யும் வினைத்திறனையும் வெளியிடல்.
வேலை நேரத்தில் மது அருந்துதல் ಆr೩೬-F5,
நேர்மையான முறையில் செயற்பட வேண்டும்.
மூதலாளியின் அனுமதியின்றி துண்டுப் பிரசுரங்களை வெளியிட முடியாது.
6մՄ64
ܢܓܲܓ

Page 39
கு. லவிந்திரகுமார்
1 ܡܪܝ
இச்சபை பின்வரும் சந்தர்ப்பத்தி விசேட சரத்தைப் பிரயோகித்துள்ளது.
1. முழு இயலுமையற்ற தொழிலாளர்
வேலை செய்யும் போது
2. துண்டுக் கூலியில் வேலை செய்வோர்
3. பயிலுனர் / தொழில் கற்போர்
4. இரண்டு/இரண்டிற்கு மேற்பட்ட தொழி TK லில் ஈடுபடுவோர் போன்ற சந்தர்ப்ப
Lחמ)g)Lb ,
இச்சட்டத்தின் பிரகாரம் தொழில் தருநர் பின்பற்ற வேண்டிய நடைமுறைச் ளாக பின்வருவனவற்றைக் கூறலாம்.
1. ஊழியர் தொடர்பில் பதிவேடு வைத்
திருத்தல்
2. வேலையிலிருந்து விலக்குவோர் தொடர்
பில் பதிவை வைத்திருத்தல்
3. அறிவித்தலைத் தொங்கவிடல்
4, ஏனைய பதிவேட்டைப் பராமரித்தல்
என்பனவாகும்.
பெண்கள், இளம் ஆட்களை வேலை யில் ஈடுபடுத்தற் சட்டம் (1956 - 47 )
பெண்களையும், இளமாட்களையும், வேலையில் அமர்த்துவது தொடர்பாக வரையறுக்கும், சட்டமிதுவாகும். இச் சட் டம் பின்வரும் வரையறைகளைச் செய்கின் நிறது.
 ̄-܂
1. பாடசாலை நாட்களில் 14-18 வயதான இளமாட்களை வேலைக்கமர்த்தலா
கTது.
2. மேற்கூறிய நபரை பி.ப 6 மணி-மு. ட 6 மணி வரையும் வேலைக்கமர்த்தலா 夺T茎列。
@JD୮ତ!
 
 

3. பாடசாலை நாட்களில் இரண்டு மணித் தியாலத்திற்கு மேற்பட்டாலும், ஞாயிற் றுக்கிழமைகளில் இரண்டு மணித்தி பாலத்திற்கு மேற்பட்ட நேரத்திலும் வேலைக்கமர்த்தலாம்.
4. விபத்து ஏற்படக்கூடிய வேலையில்
இவர்களை ஈடுபடுத்தலாகாது.
5. மேற்கூறிய நபரை இரவு நேரத்தில்
வேலைக்கமர்த்தவோ, [5ତି, Lu J |t Gö) 5 வியாபாரத்தில் ஈடுபடுத்தவோ முடி LUIT ġ .
இச்சட்டத்தின் 16 ஆம் பிரிவின் பிர காரம் பெண்ணிற்கு இருக்கை ஆசனம்
வழங்க வேண்டும். அவ்வாசனத்தில் ஒய்வு
நேரத்தில் அமரவும் உரிமையுண்டு. மேலும் இரவு நேரத்தில் வேலைக்கமர்த்துவதாயின்
தொழில் மந்திரியிடமிருந்து அனுமதி பெற
வேண்டும். இச்சட்டத்தில் 1984 ஆம் ஆண்டு
திருத்தம் கொண்டுவரப்பட்டது.
1. பெண் எவரும் சுயவிருப்பத்திற்கு மாறாக வேலைக்கமர்த்தலாகாது.
2. இரவு 10 மணிக்குப் பின் பெண்களை வேலைக்கமர்த்துவதாயின், ஆணையா ளரிடம் எழுத்து மூல அனுமதி பெற வேண்டும்.
3. பெண்களின் வேலை நேரத்தில் அடிக்
கடி மாற்றம் செய்யலாகாது.
4. இரவு வேலை செய்யும் பெண்களுக்கு
6չյլ Ք6ԾԼԸ ԱՐr 637 சம்பளத்திலும், I மடங்கு சம்பளம் வழங்க வேண்டும்.
5. பெண் எ வரும் ஒரு மாதத்தில் 10 நாட்களுக்கு மேல் இரவு வேலை செய் தலாகாது என்பன அம்மாற்றமாகும்.
தொழிற் பிணக்குச் சட்டம்
தொழில் தருநருக்கும் தொழிலாள ருக்குமிடையே பிணக்கேற்படுமிடத்து
25

Page 40
அதனை நீக்க என உருவாக்கிய சட்டமே தொழிற்பிணக்குகள் சட்டமாகும். வழமை யிலே தொழிற் பிணக்குகள் ஏற்படுமிடத்து தொழிலாளி, முதலாளி, நுகர்வோர் என்ற மூன்று வர்க்கத்தவரும், பாதிக்கப்படுகின் ற்னர், தொழிற் பிணக்கு என்றால் முதலா ளிக்கும், தொழிலாளிக்குமிடையில் ஏற்படும் எந்தவொரு பிணக்கும், முதலாளிக்கும், தொழிலாளி ஒருவருக்குமிடையில் ஏற்படும் எந்தவொரு பிணக்கும் / வேலையாட்களுக் கும், வேலையாட்களுக்குமிடையில் ஏற்படும் எந்தவொரு பிணக்கும், அப்பினக்கிற்கு வேலை கொடுத்தல் சம்பந்தமாகவோ / வேலை நீக்கல் சம்பந்தமாகவோ அல்லது வேலையைத் திருப்பி வழங்கல் சம்பந்த மாகவோ ஒரு நபரினைப் பொறுத்தவரை, ஏற்படுமிடத்து தொழிற்பிணக்கு ஏற்படும் (1930, 45 ஆவது பிரிவு) இவ்வாறு தொழிற் பிணக்கு ஏற்படுமிடத்து, பிணக்கிலிருந்து தீர்வு காணும் பொருட்டு தொழில் தரு னரோ, தொழிலாளரோ அல்லது அவரைப் பிரதி நிதித்துவப்படுத்தும், தொழிற் சங்கங் களோ இச் சட்டத்திற்கேற்ப விண்ணப்பம் அெப்பலாம். இதனை ஏற்ற தொழிற் திணைக்களம் கட்டாய நடுவர் தீர்ப்பு என்ற
முறைகளைப் பின்பற்றி தீர்த்துவைக்கும்.
கட்டாய நடுவர் தீர்ப்பு என்பதோ தொழில் ஆணையாளரால் நியமிக்கப்பட்ட அதிகாரி முன்னிலையில் சரிசம நிலையில் முதலாளி தொழில் பெறுநர் என்போர் விசாரணைக் குட்படுத்தப்பட்டு தீர்ப்பு வழங்கப்படும் . இத்தீர்ப்பை முதலாளி, தொழில் பெறுநர் என்போர் கட்டாயம் ஏற்க வேண்டிய நிலை ஏற்படும். தொழில் நியாய சபை தொழில் ഗ്ഗ ഞ9 (0ഞ ബ്ര
தொழிற் தகராற்றுக் காக்கப்பட்ட நியர் யமன்றுகளில் பிரிவு 31 இன் கீழ் 1957 ஆம் ஆண்டு தொழில் மன்று என்பது முக் கியமானதொன்றாகும். இச்சபை கொண்டு வருவதற்கு முன்னர் குடியியல் சார் நீதி
26

கு. லவிந்திரகுமார்
ன்றம் ஒப்பந்த அடிப்படையில், ஏற்பட்ட ரண்பாடுகளை விசாரணை செய்யவும் , ட்டஈடு வழங்கவும், உதவின. ஆனால் து இழந்த வேலையை மீண்டும் பெற்றுத் ர உதவவில்லை. ஊழியர் வேலையிலி ந்து நீக்கப்பட்ட பின்டே இச்சபையிடம் ண்ணப்பம் கோரமுடியும். தொழிற் ணக்கு சம்பந்தமாய் முறையிட நியாய பை வேலையாள் நேரடியாக / தொழிற் ங்க உதவியுடன் முறையிடலாம். இம் றைப்பாட்டை விசாரிப்பவர் மன்றின் லைவராவார். இவருககுதவியாக செயலா ருட்பட ஒரு குழு காணப்படும். இச்சட் மானது பின் வரும் வரையறைகளைச் சய்கின்றது.
தொழிலாளி எந்த வகையிலாவது வலையிலிருந்து நீக்கப்படின் நேரடியாகவே தாழில் மன்றில் முறையிடலாம். ஒப்பந் ம் ஏற்படும்போது ஒப்பந்தம் தொடர்பில் தி ரு ப் தி ஏற்ப டி ன் ஊழியர் வ ைல யிலிருந்து நீக்கப்பட்ட காடுக்கவேணடிய சட்டபூர்வமான கொடுப் னவு கொடுக்கப்படாவிடின், (Uត្រិយ៏ காடை) தொழிலாளி சுயமாய் விரும்பாத பிடத்து தொழில் தருநர் கட்டாயத்தின் பரில், அத்தொழிலில் ஈடுபடின், தொழிலி லிருந்து விலகிய பின்பு நியாய சபைத்தீர்ப் பின் உதவியை நாடலாம். இப்பிரிவு 3 D
தும், முடிவானதுமாகும். ஆனால் இப்பிரிவு இல் தீர்ப்பு வழங்கப்பட்டு 14 நாட்களுள் உயர்நீதி மன்றத்தில் முறையிடலாம் எனக் கூறுகின்றது.
இச்சபையானது நீதி நியாயம், ড়ে ক্টো" + தற்கு மதிப்பளிக்காது பாதிக்கப்பட்டவர் 5ளுக்கு நிவாரணம் வழங்கும். இதன்படி ஒப்பந்தத்தில் குறிக்கப்படாத விடயம் பற் றியும் தீர்ப்பு வழங்க அதிகாரமுண்டு. தொழில் நீதி மன்றைவிட செலவு குறைந் தது என்பதனால் 85% மனோர் இதன் தீர்ப்பை நாடுவர்.
வரவு

Page 41
ܓ .
கு. லவிந்திரகுமார்
தொழில் நிதி மன்றம்
தொழிற் பிணக்கைத் தீர்க்கப் பயன் படும் ஒர் முறையே தொழில் நீதி மன்ற மாகும். பாதிக்கப்பட்ட நபர் நேரடியாக நீதிமன்ற உதவியை நாட முடியாது. பிரிவு VI இன் கீழ் அமைச்சர் பாதிக்கப்படும் நப ரிடமிருந்து பெறப்பட்ட விண்ணப்பத்தினை மட்டுமே தொழில் நீதி மன்றிற்கு அனுப்ப முடியும். இந்நீதி மன்றும் தனக்குத் தேவை யான ஆவணத்தை திரட்டவோ, சத்திய கூற்றைப் பெறவோ அதிகாரமுண்டு. இந் நீதி மன்றத் தீர்ப்பை ஏற்க மறுத்த நபர் தீர்ப்பை மறுப்புச் செய்து அதே நீதி மன் றில் மேன் முறையீடு செய்யலாம். தொழில் நீதி மன்றால் பெறப்படும் தீர்ப்பு அதிக செலவைக் கொண்டிருப்பதனால் இதன் தீர்ப்பைப் 15% மானோரே நாடுகின்றனர்.
சேவை முடிவுறுத்தற் சட்டம்
1960 களில் ஏற்பட்ட சேகுவரா குழப் பத்தை முன்வைத்தே பல தொழில் வழங்கு நர்கள், ஊழியரைச் சேவையிலிருந்து நீக்கி னர். இதனால் நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரிக்க நாட்டின் அர சாங்கமானது 1971 ஆம் ஆண்டு சேவை முடிவுறுத்தற் சட்டத்தை நடைமுறைப் படுத் தியது. இச்சட்டப்படி ஊழியரின் சம்மதத் துடன் அல்லது தொழிற் தினைக் கள சம்மதத்துடனேயே ஊழியரை வேலை யிலிருந்து நீக்கலாம் எனக் கூறப்பட்டுள் ளது. இச்சட்டமானது கடை, காரியால யத்தில் சட்டத்திற்குட்பட்டோரையும், கூலி கள் சபைக் கட்டளைச் சட்டத்திற்குட் டோரையும், தொழிற்சங்கக் கட்டளைச் சட்டத்திற்குட்பட்டோரையும், கட்டு ப் பு டுத்துகின்றது, ஒழுக்காற்று நடவடிக்கை என்றதன் பேரில் ஊழியரின் தொழில் முடி வுறுத்தப்படின் அது தொழில் தருநராலேயே முடிவுறுத்தப்பட்டது எனக் கூறமுடியும். இச்சட்டத்திற்கு முரணாய் வேலையாள் முடிவுறுத்தப்படின் ஏற்கனவே இருந்த பதவியில் வேலை செய்யவும், அவர்
QJ9] @}}
 
 
 

முடிவுறுத்தப்படாவிடின் பெற்றுக் கொள் ளப்பட வேண்டிய சம்பளத்தையும் பெறத் தகுதியுடையவர். 1976 ஆம் ஆண்டு 4 ஆம் இலக்கத் திருத்தச் சட்டப்படி தீர்ப்பு வழங் கப்பட்டு குறிப்பிட்ட திகதிக்கு முன் அச் சட்டத்தை, அத்தீர்ப்பை நடைமுறைப் படுத்தாவிடின் பிந்திய ஒவ்வொரு நாட்க ளுக்கும் 50% படி தண்டப்பணம் அறவிடப் படல் வேண்டும்.
தொழிலாளர் சபைச் சட்டம் (14 ஆம் இலக்கம்)
ஊழியர்களை நிர்வாகத்திற் பங்குபற்ற வைக்கவென உருவாக்கப்பட்ட சட்டமே இதுவாகும். இதன்படி தொழிலாளர் சபை யில் பங்குபற்ற விரும்பிய தொழிலாளர் தேர்வில், பங்குபற்றி இரகசிய வாக்கெடுப்பு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர். தேர்ந்தெடுக் Ett f * உறுப்பினர்களுள் ஒருவரைப் படைத் தலைவராய்த் தேர்ந்தெடுத்து இச் சபை நிறுவன வளர்ச்சிக்கும் ஊழியர் நல னுக்குமாய்க் பாடுபடும். அவை:-
1. புதிய ஊழியரை வேலைக்கமர்த்தல்
புதிய ஊழியருக்கு பதவி உயர்வு வழங்
Ց56Ն - நிறுவன அபிவிருத்திக்கு திட்டமிடல்.
2. உற்பத்தி விற்பனையைக் கூட்ட வகை
செய்தல்.
3. தொழில் தருநருக்கும் தொழிலாளருக்கு மிடையே பி ண க் கேற்ப டு கை யி ல், அதைத் தீர்த்தல்.
4. ஊழியரது சமூக பொருளாதார நல
னைப் பேணுதல்.
5. நிறுவனத்தின் வளத்தை நல்ல முறை
யில் பேணுதல் என்பனவாகும்.
இச்சபையின் ஆலோசனையை முத லாளி கேட்கத்தவறின் தொழிலமைச்சருக் கறிவிக்கலாம். தொழிலாளரை முகாமையில்
27

Page 42
பங்குபற்ற 鼩aš引 நிறுவனமாய்ப் பின்வரு வனவற்றைக் கூறலாம்.
பரந்தன் இரசாயனக் கூட்டுத்தாபனம், இலங்கைக் காப்புறுதிக் கூட்டுத்தாபனம்
துறைமுக அதிகாரசபை கூட்டுத்தாப ଜ୪t Ltd.
தொழிற் சங்கக் கட்டளைச் சட்டம் (1935 ஆம் ஆண்டு 14 ஆம் இலக்கம்)
இலங்கையில் ஊழியர் நலன் பேன என உருவாக்கப்படும், தொழிற்சங்கசங் ளின் பதிவை வலியுறுத்தவென உருவாக்கப் பட்ட சட்டம் இதுவாகும். இதன்படி தொழிற்சங்கமானது தொழிற்திணைக்களத் திடம் பதிவு செய்து கொள்ளுதல் வேண் டும். தொழிற்திணைக்களத்தில் தொழிற் சங்கப் பதிவை ஏற்கவே தொழில் அதி காரி என்ற ஒருவர் நியமிக்கப்பட்டிருப்பார். இவ்வதிகாரிக்குத் தொழிற்சங்கத்தின் ஆண் டறிக்கையைச் சமர்ப்பித்தல் வேண்டும். இவ்வறிக்கை இயக்குநர் பெயர், விபரம், முடிவுக்கணக்கு போன்ற பல்வேறு விடயங் களைக் கொண்டிருக்கும்.
இத்தொழிற்சங்க ஆண்டறிக்கையை பதிவாளருக்கனுப்புகையில் அதில் பொய் யான விடயம் உள்ளடக்கப்பட்டாலும், சங்க அங்கத்தவர்களுடைய துன்பங்களைக் கவனிக்காது விடலும் தொழிற்சங்கப் பணத் தைத் துஸ் பிரயோகம் செய்தலும் குற்ற மாகக் கருதப்படும்.
தொழிற்சங்கக் கட்டளைச் FLL மானது தொழிற்சங்கத்தையும், தொழிலா ளர்களையும் பின்வருமாறு செயற்படலா மென அதிகாரமளித்துள்ளது.
1. தொழிற்சங்கத்தின் சகல அங்கத்துவ ஊழியரும் ஆண்டு பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்கான வசதிகள், லீவுகள் பெற உரித்துடையவர்.
28

கு. லவிந்திரகுமார்
5
தொழிற்சங்க நிர்வாகிகள், கடமை லீவிற் செல்ல உரித்துடையவர்.
தொழிலாளருக்கு முக்கியமான களை முகாமையானது தொழிற்சங்கத் திற்கறிவிக்க வேண்டும்.
தொழிற் பிணக்குக் காரணமாய் எழும் வெளிநடப்பு, வேலை நிறுத்தம், ஆறு தல் வேலை நிறுத்தம், சட்டப்படி வேலை செய்தல் என்பன ஏற்படும் போது அவை நிகழும் திகதி, காலம், என்பவற்றை முன்பே அறிவிக்க வேண்
(6)ւb.
வெவ்வேறு வகையான நிறுவனத்தில், தொழிலில் ஈடுபடும் தொழிலாளர் ஒரே வகையான தொழிலில் ஈடுபடின் விரும்பியபோது தொழிற்சங்கத்திற் 3ց-յ ԱքLգ-պւի.
ஊழியர் விரும்பின் முதலாளியூடாக வும், தொழிற்சங்கச் சந் தா  ைவ 6) Յ: ց)յ3; 5 (լpւգ, մյւb.
தொழிற்சங்கம் ஒன்று பதிவு செய்து
தொழிற்பட ஆகக் குறைந்தது ஏழு ஊழியர் அவசியம்.
தொழிற்சங்கமொன்று தனது கிளை செயற்படக் கூடிய முறையில் அலுவ லகம் திறக்கவும், அலுவலக உபகரணம் பெறவும் உரித்துடையது.
என்பவற்றை முக்கிய அம்சமாக குறிப்
பிடலாம். தொழிற்சங்கமானது 1956 ஆம் ஆண்டு தொழிற்சங்கச் சட்டம் என்பதன் கீழ்ச் செயற்பட்டு வரும்.
தொழிற்சாலைக் கட்டளைச் نتی “ کے (1942 ஆம் ஆண்டு 45 ஆம் இலக்கம்)
தொழிற்சாலை எவ்வாறமைய வேண்
டும் என்பது பற்றிக் குறிப்பிடும் சட்டம்
#(6ע6u

Page 43
వై
இதுவாகும். இதன்படி தொழிற்சாை யானது ஊழியருக்கு அடிப்படைத்தேன் களை வழங்கக் கூடிய வகையில் அடை வேண்டும் ஊழியருக்குத் திருப்திகரமா
வேலைச் சூழ்நிலையை ஏற்படுத் கொ டு த் த லே இச்சட்டத்தினடிப்பன
நோக்கமாகும். இச் சட்டப்படி தொழ திணைக்களத்தின் பிரதான பரிசே னைப் பொறி யி ய ல | ள ரிடம் இரு சான்றிதழ் ஒன்றைப் பெற்ற பி ன்
தொழிற்சாலை ஒன்றை அமைக்க முடியு
தொழிற்திணைக்களப் பிரதான பொறிய லாளர் தொழிற்சாலைக் கட்டடத் தி
டத்தை மாற்றியமைக்கும்படி கோரும் அ
காரத்தைக் கொண்டவர்.
பிரதானமாக
1. சுகாதாரக் கேடான முறையில் தொழ சாலை அமைவதைத் தடுத்தல்.
1. காற்றோட்ட வசதியளித்தல் 3. ஊழியருக்கு வெளிச்சவசதியளித்தல்
4. ஊழியருக்கு உத்தரவாதம் அளித்து
5. உடைமாற்றும் அறை ஒழுங்குபடுத்த
6 . ஒய்வறை ஒழுங்குபடுத்தல்.
7 குடிநீர் வசதி ஏற்படுத்திக் கொடுத்த
போன்றவற்றை உள்ளடக்கியவாறு இ கோரிக்கை அமையும். தொழிலாளர் எ ணிைக்கைக்கேற்ப தொழிற்சாலையின் அள அமைய வேண்டும். தொழிற்சாலைய இயந்திரங்களுடன் வேலை செய்யும் ஊ யர்களது நலன் பேணுதல் பற்றியும், இ சட்டம் கூறுகின்றது. குறிப்பாய் இயந்தி களில் வேலை செய்வோரது கவனம் ே
ஒரு மாவட்டத்திலுள்ள கிர அம் மாவட்டத்திலேயே பயன்
மாவட்ட கூட்டுறவு வங்கி
வரவு
 

፴}6ù)
6.
திக்
tமிற் T芭 ಕೃತಿ!
g Պայ திட்
ஆதி
ழி 灣
蹄 _
பகுதிக்குச் செல்லாது அமைவதற்கு முது மறைப்பை ஏற்படுத்தல். விரைவாகச் சுழ லும் பகுதிகளுக்கு மேலுறையிடுதல் என் பனவாகும். இச்சட்டம் கடைகாரியாலயச் சட்டத்தில் கூறப்பட்ட வேலை நேரம் பற்றியும் கட்டுப்படுத்துகின்றது.
தொழிலாளர் நஸ்ட ஈட்டுக் கட்டளைச் சட்டம்
தொழிலாளர் தொழிற் சாலையில் வேலையில் ஈடுபடும் போது அவர்கள் விப்த் துக்குள்ளாகின் நஸ்ட ஈடு வழங்க வேண்டும் என்பது பற்றிக் கூறும் சட்டமே இதுவாகும்.
இச்சட்டத்தில் அண்மையிற் கொண்டு வரப்
பட்ட மாற்றத்தின் படி பொதுத்துறை நிறுவன ஊழியரும் நஸ்ட ஈடு கோரும் உரிமையைப் பெற்றுள்ளனர். மேலும் ஆகக்கூடிய நஸ்டஈட்டுத் தொகையாக 2,50,000/- பெறவும். இதற்குக் கீழ்ப்பட்ட தொகையானது நஸ்ட ஈட்டின் நன்மைக் கேற்ப வழங்கப்படும். இத்திருத்தத்திற்கு முன்னர் ஆகக்கூடிய நஸ்ட ΕF1 - ΠοδI gi/ 13500/- வாகவே அமைந்ததோடு 500/- க் குக் குறைந்த மாதச் சம்பரை பெறு பவரே கோரமுடியும். எனக் கூறப்பட்டது. இச் சட்டத்தின் பிந்திய திருத்தமானது நோய் க  ைள யும் வலியுறுத்தியுள்ளது. இதன் பிரகாரம் மூன்றாம் நபரினால் கூட தொழிலாளிக்கு நஸ்டம் ஏற்படின் நஸ்ட ஈடு பெறும் அதிகாரமுண்டு. மேலும் தொ ழில் செய்பவரின் கவனயீனத்தாலோ அல் லது திங்கு செய்பவரினால் வேண்டுமென் றோ நிருபிக்கத் தேவையில்லை. எனினும் எல்லா ஊழியரும் நஸ்ட ஈட்டுக்குட்படும் போது இதைப்பெற முடியாது. பதிலாய் ஏழு நாட்களுக்கு மேலாக இழப்பு நீடிக் குமாயின் நஸ்ட ஈட்டை பெற முடியும்.
மிய வங்கிகளில் உள்ள வைப்புக்கள் படுத்துவதை நோக்கமாகக்கொண்டு
உருவாக்கப்பட்டுள்ளது.
29.

Page 44
கைமாறும் கருவிகளும் வங்கி நடைமுறைகளும்
கைமாறும் கருவிகள் என்றால் என்ன ?
மனிதன் தன் வாழ்வின் தேவைகளை நிறைவு செய்ய தன் உற்பத்திகளை மற்ற வனின் உற்பத்தியுடன் மாற்ற வேண்டிய தேவையேற்பட்டது. இவ்வாரம்பகால நட வடிக்கையே வாணிபத்தின் உதயம் எனக் கொள்ளலாம். நேரடிப் பண்டமாற்று முறையாக ஆரம்பிக்கப்பட்ட இவ்வாணிபம் காலத்தின் தேவைக்கேற்ப விரிவடைந்தது. இவ்வாணிப நடைமுறையின் வெற்றிக்கு ஒரு மாற்றுரடகம் மட்டுமல்ல ஒரு இலகு வான கொடுக்கல் வாங்கல் முறையும் அவ சியமாகியது.
ஆரம்பகாலத்தில் மாற்றுரடகமாவும், கணக்களவையாகவும், எதிர்கால கொடுப் பனவுகளின் அளவு கோலாகவும் சிப்பிகள், தானியங்கள், பருத்தி, உலோகங்கள் போன் றவை பயன்படுத்தப்பட்டு வந்தன. இவை நாளடைவில் கையாள்வதற்கு சிரமங்களை யுடையனவாக கருதப்பட்டன. இதன் கார ணமாக சில ஆவணங்கள் கொடுக்கல் வாங் கல்களைப் பூரணப்படுத்த பின்னர் பயன் படுத்தப்பட்டன. இவ்வாவணங்கள் குறைந் தளவு நேரத்தில் எளிமையான நடைமுறை யின் கீழ் ஒரு வலுவான உரித்து மாற் றத்தை சட்டத்தினால் அங்கீகரிக்காத காலத்திலேயே ஏற்படுத்தின. இவ்விதமான ஆவணங்களே கைமாறும் கருவிகள் அல்லது கைமாறும் சாதனங்கள் எனப்பட்டன.
க. சுசீந்திரன், B. A. மக்கள்வங்கி, நவீன சந்தை, யாழ் பல்கலைக்கழக வளாகம், யாழ்ப்பாணம்.
திே
lill
(35C.
$('');
இ!
பட
LDF
30

இவ்வாவணங்கள் 1882 இல் இங்கி
ந்தில் சட்டத்தினால் கட்டுப்படுத்தப் டு ஒரு வலுவை பெற்றுக்கொண்டன. பங்கையில் இச் சட்டக் கோவையை அடி ாட்டி 1927 இல் மாற்றுண்டியல் கட்ட ாச் சட்டம் கொண்டுவரப்பட்டு இவ்வா ணங்கள் சட்டவலுவைப் பெற்றன. இத டிப்படையில் இம்மாற்றுண்டியல் கட்ட ாச்சட்டம் கைமாறும் கருவிகளை
மாற்றுண்டியல்கள்
காசோலைகள்
வாக்குறுதிப் பத்திரங்கள் என வகைப் படுத்தியுள்ளது. வளர்ந்து வரும் வர்த் தக உலகில் இன்னும் பல ஆவணங்கள்
இவையுடன் சேரும் வாய்ப்புக்களுண்டு.
கமாறும் கருவிகளின் ன்மையும் குணாம்சங்களும்
கைமாறும் கருவிகள் விசேட தன்மை
டனான குணாம்சங்களைக் கொண்டவை.
மாறும் கருவி என்னும் போது அது வியின் செயலைக் குறிப்பிடவில்லை. வியினுடைய விசேட தன்மையையே கு குறிப்பிடுகின்றது.
சாதாரணமாக கைமாறும் கருவிகள் af Li ( Negotiable Instruments). LorråDL க்கூடியவை. (Transferable ). ஆனால் ற்றப்படக் கூடிய அனைத்துக் கருவிகளும் மாறும் கருவிகளாக ஏற்றுக்கொள்ளப் வில்லை, இந்த அடிப்படையிலேயே 505 стр. 3, 5a. Taj ji' " ( Not Negotiable) எனும் குறுக்குக் கோடுடைய கைமாறும் தனங்கள், அதன் விசேட தன்மையை மந்தும் மாற்றத்துக்கு ( Transfer ) உள் கின்றன.
{(6 תע6u

Page 45
க. சுசீந்திரன்
கைமாறும் கருவிகளின் விசேட குண சங்களாக பின்வருவன கூறப்படுகின்ற
இக் கருவிகளின் உரித்து வழங்கு மூலம் அல்லது தேவைப்படுமிடத்து சா தல் செய்து வழங்குதல் மூலம் மாற்றப் - 6) TLD .
இக் கருவியை வைத்திருப்பவர்
■ சொந்தப் பெயரிலேயே உரிமையாளர் றரீதியில் வழக்கைத் தொடுக்கலாம். இ தனது உரித்தினை நிறுவ அது தொ ܓܠ
பாக முன்னையவருக்கு அறிவித் கொடுக்கத் தேவையில்லை.
பெறுமதிக்காக இதனைப்பெறுப முன்னர் அதனை வைத்திருந்தவர்கள் உரிமைக்குறையை அறியாது, நல்லெண்ணி துடன் செயலாற்றுகையில் ஒரு ந உரித்தை உடையவராகிறார்.
குறுக்குக் கோடிடல்
ஒரு காசோலையை பொதுவாக வை தவரோ அல்லது அதனை வைத்திரு வரோ குறுக்கு கோடிடலாம். குறுக் கோடுகள் இரு கோடுகளுடனோ அல் கைமாறத்தகாதது என்ற சொற்றொ! டனோ அல்லது ஏதாவது வங்கியின் ெ ருடனோ அல்லது பெறுபவன் கணக்கி என்றோ இ ட ப் பட ல 7 ம் இ இக்குறுக்குக் கோடுகள் 60 5ԼDIT. கருவியின் மாற்றத்தை தடை செய்யா ஆனால் மாற்றத்தைக் கட்டுப்படுத்தல மாற்றத்தை தடை செய்யாத காரண னாலேயே வைத்திருப்பவர் குறுக்குக் கே 1 ܒܗܝ. டலாம் என்று மாற்றுண்டியல் கட்டை சட்டம் இடம் கொடுக்கிறது. சாதார மாக சேகரிப்புக்கென்று வங்கிகளில் கr லைகள் வைப்பிலிடும்போது வங்கிகள் கு குக்கோடிடுவதை நாம் அவதானிக்கல. மோசடிகளைத் தடுக்கும் நோக்குடே அல்லது மோசடிகளை கண்டுபிடிக்க அவகாசத்தைப் பெறவோ இக்குறுக்
6մՄ6ւլ
 
 
 
 
 

FTIT LÊ
ᎠᎧᏈᎢ .
தல்
li | li -
தன்
}வர்
த ல்
bЈпї,
னத் ឆ្នាំគ្នា
ரந்
குக் லது
-டு
Ll ற்கு ங்கு றும்
த்தி
ΤΙΦாக்
தே
றுக்
37 Il
T67)
குக்
கோடுகள் உதவும் என்ற நோக்கிலேயே நடைமுறைப்படுத்தப் படுகின்றன.
கைமாறத்தகாதது" (Not Negotiable) 6 airporal) Gairaor?
கைமாறும் கருவிகளில் பொதுவாக காசோலை தள் போன்றவற்றில் "கைமாறத் தகாதது' எனக்குறுக்குக் கோடிடப்பட்டுள் ளதை அவதானிக்கலாம். இது ஒரு பொது வான குறுக்குக்கோடு. இச்சொல்லானது உண்மையில் அவ்வாவணத்தைக் கையாளும் ஒவ்வொருவருக்கும் ஒரு அறிவுறுத்தலாக அமைகின்றது. இச்சொற்றொடர் ஏற்க னவே கூறியவாறு செயல்பாட்டை நிறுத் தாது. அக்கருவியின் தன்மையினை அழித்து விடுகிறது. அதாவது அதன் விசேடகுணாம் சங்கள் அழிந்து விடுகின்றன. எனவே இத் தகைய சொற்றொருடனான குறுக்குக் கோடுடைய கைமாறும் சாதனம் வைத் திருப்பவரை தன்னை முறையாக கையாளும் படி அறிவுறுத்துகிறது எனலாம்.
எந்த இடத்தில் ஒரு மோசடி நிலையேற் படுகிறதோ அதன்பின் அக்கருவியின் செயற் பாடு பெறுமதியற்றதாய் போய்விடுகிறது. தனக்கு இல்லாத ஒரு உரிமையை எக்கார ணம் கொண்டும் இத்தகைய சொற்றொடர் அடங்கிய குறுக்குக்கோடுடைய சாதனம் உடையவர், பிறருக்கு உரிமை கிடைக்கும் படி கொடுக்கமுடியாது. இங்குதான் கை மாறும் கருவியின் விசேட குணாம்சம் அழி% கின்றது.
இதனால் காசோலைகள் வரைபவர்கள் இச்சொற்றொடரை பாவிப்பதன் மூலம் தமது உரிமையை மோசடிகள் நடைபெறு வதிலிருந்து பாதுகாத்துக் கொள்கின்றனர். அதே நேரம் வங்கிகளை இத்தகைய குறுக்
குக் கோடுகள் கட்டுப்படுத்துவதுமில்லை.
வங்கிகளினால் வரையப்படுகின்ற கொடுப் பனவுக் கட்டளைகள், வங்கி உண்டியல்கள் (Drafts) GLir.6örp us) sjái மோசடிகளைத்
3.

Page 46
தடுக்கும் வண்ணம் இக் குறுக் குக் கோடுகள் பாவிக்கப்படுவதை அவதானிக்கலாம்.
பெறுபவன் கணக்கு (Account Payee)
"பெறுபவன் கணக்கு' என்று ஒரு சாதனம் குறுக்குக் கோடிடப்பட்டிருந்தால் இது உண்மையில் வங்கியானது எவ்விதம் நடக்கவேண்டும் என்பதனை நெறிப்படுத்த வரைபவனால் இடப்படுகிறது. இது குறித்த நபருடன் அச்சாதனத்தின் மாற்றத்தை மட் டுப்படுத்துகிறது. மீறி மாற்றப்பட்டாலும் வங்கிகள் பெறுபவன் கணக்கில் மட்டுமே சேகரிக்கும். இங்கு வங்கி உண்மை உரித் தாளியைவிட்டு இன்னொருவருக்கு சேகரித் துக் கொடுத்தால் வங்கி பொறுப்பாக வேண் டியேற்படும் இச்சொற்றொடர் கருவியின் கைமாறும் 567 GOLD60 L (Negotiability) பாதிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
வங்கிச் சேகரிப்பு
வங்கிகள் பொதுவாக குறு க்கு க் கோடிட்ட கருவிகளை தனது பணக்கொடுப் பனவு கருமபீடங்களினூடாக மாற்றிக் கொடுப்பதில்லை. இத்தகைய கருவிகளை உடையவன் கணக்கிலோ அல்லது ஏதாவது
圣
டு
இலங்கை வங்கி அறிமுகப்படுத்தி போன்று மக்கள் வங்கி ' வனித கான சேமிப்புக் கணக்கை அறிமு
ஆரம்ப வைப்புப் பணம் 500/- ருப்பவர் அதிஸ்டசாலியாயின்
○エ
அத்துடன் இத்திட்டத்தில் வெளி பெண்களும் சேர்ந்துகொள்ள முடி

க. சு சிந்திரன்
னக்கிலோ சேகரிக்கின்றன. ஏனெனில் றுக்குக் கோடிடல் பல காரணங்களைக் ாண்டு இருக்கும். ஒரு மோசடியேற்ப து தடுக்கும் நோக்கமும், உண்மை உரித் எரிக்கு பெறுமதி சென்றடைய வேண்டும். 1ற நோக்கமும் இதில் அடங்கும். இங்கு ாசடியை உடன்கண்டு பிடிப்பதோ, ன்மை உரித்தாளியை வங்கி கண்டுபிடிப் தா சிரமமான செயலாக இருக்கும். ந்நிலையில் வங்கிகள் பிழையான நடை றையால் பொறுப்பாக வேண்டியேற்படும். றுக்குக் கோடுகளை சட்டம், மாற்றுண் யல் கட்டளைச் சட்டமூலம் ஏற்றிருப்பத ால், சட்டத்தின் மூலம் வங்கிகள் பாது Tப்பை தேட வேண்டிய நிலையேற்பட்டது ாற்றுண்டியல் கட்டளைச்சட்டம் குறுக்குக் காடிட்ட கருவிகளை கணக்குகளினூடாக நகரிக்கும் வங்கிக்கு பாதுகாப்பை கொடுக் ன்றன. இதனாலேயே வங்கிகள் கணக்கி னுரடாக இவற்றை சேகரிக்கின்றன . உண்மை உரித்தாளியை வங்கிகள் இனங் ண்டாலும், வரைந்தவனிடம் ஏது ம் மாசடியினூடாக இது பெற்றிருந்தால் ங்கிக்கு வரும் விளைவுகளை தவிர்க்க ங்கிகள் அவதானமாகச் செயல்படுகின்
60
ܠ .
* மகளிர் பொற்கணக்கு ' வாசனா " எனும் மகளிருக் கப்படுத்தியுள்ளது. இதற்கு ன்பதுடன் கணக்கை வைத்தி பங்குகளையும் பெறமுடியும். ո Լւգ 6ն 6յ6պմ 96UIE60) ֆւն ம் என்பது சிறப்பம்சமாகும்.
ଘU] @|

Page 47
வாழ்த்துகிறோம்
N
துரையப்பா பத்தர் ராஜகோபால்
நகை வியாபாரம்
123 கஸ்தூரியார் வீதி,
UT plJT60Tib.
i
மழலைச் செல்வங்களின்
UCD67 படங்களுக்கு
Gü 3JLGL们
படப்பிடிப்பாளர்கள்
шарттар) றோட்,
திருநெல்வேலி,
 

வணிக மன்றத்தின் வரவுக்கு வாழ்த்துகிறோம்.
நவநாகரீக ஆடைகளை
உங்கள் எண்ணம் போல்
தெரிவு செய்திட
லிங்கம் சில்க் ஹவுஸ்
18 நவீன சந்தை
யாழ்ப்பாணம்.
சலவைத்தூள்
சிக்கனமானது, துரிதமானது அழுக்கை அகற்றுவதுடன் துணிக்கு பிரகாசத்தை தருவது
26 வெற்றுப் பக்கற்றுக்கள் தந்து நீதிநூல் ஒன்றையும்
10 வெற்றுப் பால்மா பை ளைத் தந்து
ஒரு பயன் தரு மரக் கன்றையும்
பெற்றுக் கொள்ளுங்கள்
ഥിട്ട് ബ്യ)

Page 48
வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யபட்ட
இ சூட்டிங், சேட்டிங்
7 குயின்
இ மிஸ் குயின்
இ B, குயின்
இந்தியன் சாறி வகைகளும்
ரெடிமேட் ஜீன்ஸ், பேபிசூட், சேட் போன்றவற்றை மலிவாகப் பெற
LALITHÁ TEXTILES No. 5, 6, NEW MARKET,
JAFFNA.
யாழ் இந்து வணிக மன்றத்
t ஜெகன் ே
399, மணிக்கூட்டு வீதி,
其
அழகிய கலர்ப்படப் பிடிப்பி
தரமாகவும் விரைவாகவும்
கொள்ளவும் யாழ்நகரில்
 

எமது பயிற்சி நெறிகள் as C. I. M. A. B. NURSING
杂 A。A,T-
3. SHORTHAND & TYPNG as I. A. B. : COMPUTER
Žé RADIO T. V. & DECK
NORTH CEYON ECHNICAL INSTITUTE
14, ST PEERS LANE.
JAFFNA.
தின் வரவிற்கு நல்லாசிகள்
TL (3 T
u Tipů T60,To.
ற்கும் கலர்படச் சுருளை ரதி செய்து பெற்றுக்
சிறந்த ஒரே இடம்

Page 49
ΟΙΤΥ Α
158, STANL
JAE
 

Ο Sonαέεα
AGENCY
EY ROAD,
FNA.

Page 50
வரவு சிறக்க
C. M. gr.
இ மாட்டுத்தீ
இ கோழி
נL ($
மொத்தமாகவும் சில்லறைய இன்றே டு
புதிய இல. 309 பழைய இல: 157
வளர்ந்து வரும் வரவிற்கு
எமது நல் வாழ்த்துக்கள்
குகன் ஸ்ரோர்ஸ்
திருநெல்வேலிச் சந்தி,
யாழ்ப்பாணம்

நல்லாசிகள்
கந்தினி
த்தின்
லசரக்குப் பொருட்கள்
ாகவும் பெற்றுக்கொள்ள ாடுங்கள்.
கே. கே. எஸ். வீதி, யாழ்ப்பாணம்,
வரவு சஞ்சிகையே
நீ நீடூழி வாழ்க
སུ།
ESTY
MEDICAS
450, HOSPITAL ROAD,
JAFFNA.

Page 51
--
இலங்கையில் ஆயுள்
அறிமுகமும் வளர்ச்சியும்
நிச்சயமற்ற எதிர்காலத்தில் ஏற்பட கூடிய நட்டங்களில் இருந்து தன்னை மீ பதற்கு மனிதன் மத்திய காலத்திற்கு மு: பிருந்தே சிந்தித்து செயல்பட்டு வந்திரு கின்றான் என்பதனை அறிய முடிகின்றது மத்திய காலத்தில் வர்த்தகத்தில் ஏற்பட கூடிய நட்டத்திலிருந்து தம்மைப் பாதுகா துக் கொள்ள வணிகர்கள் "கப்பல் பினை கடன்' (bottomy), பொருள் பதிலீட் 9; Gör* * (respondentia A GLJITGöTIMO BELGör ளைப் பயன்படுத்தியதாக சான்றுகள் டு கு விக்கின்றன. பொட்டம்ரி" வகை ஒப்ப தங்களில் கடன் கொடுப்பவர் வியாபாரிக் சந்தை விகிதத்திலும் பார்க்க கூடிய வட்ட விகிதத்தில் கடன் வழங்குவார். இதற்கா வியாபாரி தனது சரக்கையும் வாகனத்ை யம் ஈடு வைப்பார் வியாபாரச் சரக்கு வாகனமும் அழிவடைந்தால் அந்நட்டத் ை கடன் கொடுத்தவரே ஏற்றுக் கொள்வார் எனவே இங்கு கடன் பட்டவருக்கு ஏ படும் நட்டத்தை கடன் சொடுத்தவர் ஏ பதனால் கடனாளிக்கு அவர் காப்புறு:
பாதுகாப்பை அளித்துள்ளார்.
ஆயுட் காப்புறுதி கருதுகோள் புரதான ரோமில் தோன்றியது. ' கூலித் தொழ லாளர்களுக்கும் அடிமைகளுக்குமான நிதி யம் ' எனும் அமைப்பு உறுப்பினர்களுக்கு
பா சிவஸ்கந்த சர்மா ஆண்டு 13 F.
வர்த்தகப்பிரிவு
ଉJFତ!
 
 

காப்பீடு
சவ அடக்கம் செய்வதற்கு நிதியுதவி அளித் தது. இதற்கான வருவாய், நிதியத்திற்கான தவணைப் பணத்தினூடாக கிடைத்தது. இந்தக் கழகமே ஆயுள் காப்பீட்டின் முன் னோடி நிறுவனமாகும்.
இவ்வாறு ஆரம்பித்த காப்புறுதியானது காலத்திற்குகாலம் புதிய மாற்றங்களைப் பெற்று வந்துள்ளது.
1962 க்கு முன்னர் இலங்கையில் காப் புறுதி தொழிலில் தனியார் நிறுவனங்களே ஈடுபட்டு வந்தன. இலங்கைக்கு வெளியே கூட்டிணைக்கப்பட்ட கம்பனிகளும் ஆயுள் காப்பீட்டில் ஈடுபட அனுமதிக்கப்பட்டது. 1962 இல் காப்புறுதி தொழில் தேசிய மய மாக்கப்பட்டு இலங்கை காப்புறுதி கூட்டுத் தாபனம் அமைக்கப்பட்டது. பின்னர் 1980 இல் போட்டியை ஏற்படுத்தவும் நல்ல சேவை யினை வழங்கவுமென தேசிய காப்புறுதி கூட்டுத்தாபனம் உருவாக்கப்பட்டது தேசிய காப்புறுதி கூ ட் டு த் த ர ட ன ம் தனது சேவையை எட்டு நிறுவனங்களுடாக மேற் கொண்டது, அவை:
1) அட்கின் ஸ்பென்ஸ் லிமிட், 2) கார்சன் கம்பர்பச் லிமிட். 3) விட்டால் பவுஸ்டெட் லிமிட், 4 மேர்கண்டைல் கிரடிட் லிமிட்
மேற்குறிப்பிட்ட நான்கும் இணைக்கப் பட்டு தற்போது 'யூனியன் அஷ்யூ ரன்ஸ் லிமிட்டெட்' உருவாக்கப்பட் டுள்ளது.
ஜேம்ஸ் பின்ளே லிமிட்
பரொடெக்சன் அன்ட் இன்டெமி ஒரிரு லிமிட் , 7) அக்லாண்ட் பினான்ஸ் லிமிட்,
3.

Page 52
8) சிலிங்கோ லிமிட்.
என்பனவாகும்.
தனியார் துறையினரும் காப்புறுதி தொழிலில் ஈடுபட்டால் சேவையின் தரமும் திறமையும் அதிகரிக்கும் என நடைமுறை அரசாங்கம் கருதியமையினால் காப்புறுதி செய்யும் பாலிசி தாரரை பாதுகாக்கக்கூடிய கடுமையான நிபந்தனைகளைக் கொண்ட * காப்புறுதி கட்டுப்பாட்டு (திருத்த)ச் சட் டம் 1987 இல் இயற்றப்பட்டது. இதற் காக மூன்று தனியார் கம்பனிகள் (யூனியன் அஷ்யூரன் ஸ் லிமிடெட், சி. ரீ. சி. இன்சு ரன்ஸ் லிமிட், சிலிங்கோ இன்சூரன்ஸ் லிமிட்டெட் என்பன) 1982 கம்பனிகள் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டன.
யூனியன் அஷ்யூரன்ஸ் லிமிட் , அட்கின் Otte T O O SS S S u G SY கிரடிட், விட்டால் பவுஸ்டெட் ஆகிய நிறு வனங்களால் அமைக்கப்பட்ட ஒரு கூட்டுக் கம்பனியாகும். இலங்கை வணிக வங்கி ஆசிய அபிவிருத்தி வங்கி, பொதுமக்கள் ஆகியோர் இதன் பங்குதாரர்களாவர். ஆயுள் காப் பீட்டுக்கென தொழில்நுட்ப கூட்டினை கொண்டிராத இக்கம்பனி ஜேர்மனின் மியூ னிச் ரீ இன்சுரன்ஸ்சுடன் சேர்ந்து காப்பு றுதியினை மேற்கொள்கிறது.
சி ரீ சீ ஈகிள் இன்சுரன்ஸ் லிமிடெட் டின் பங்குதாரர்கள் சிலோன்டுபாக்கோ கம் பணி, ஜேம்ஸ் பின்ளே கம்பனி, பொது மக் கள் ஆவர். ஐக்கிய இராச்சியத்தின் ਉ ஸ்டாரின் தொ ழி ல் நுட் ப உதவியைப் பெறும் இக் கம்பனி மீள்காப்புறுதியை ஐ க் கி ய இ ரா ச் சி ய த் தி ன் விக்டரி
இன்டர் நஷனல் ரீ இன்சுரன்சில் வைத்துள்
Tெது.
சிலிங்கோ இன்சுரன்ஸ் கம்பனி, சிலிங்கோ தொகுதிக் கம்பனிகளின் ஒர் உறுப்பு நிறு வனமாகும். இலங்கையின் முதலாவது காப் புறுதி கம்பனியான் இது முதலில் 1939 இல்
34
 

பா, சிவஸ்கந்த சர்மா
நவாக்கப்பட்டது ஆயுள் காப்பீட்டுக் ன தொழில் நுட்ப கூட்டினைக் கொண் ாத இக்கம்பனியின் மீள் காப்புறுதி ஐக் ராச்சியத்தின் மேர்கண்டைல் அன்ட் ஜனரல் மற்றும் சுவிட்ஸ்லாந்தின் பிராஸ் ானா என்பவற்றில் வைக்கப்பட்டுள்ளது.
இம் மூன்று தனியார் நிறுவனங்களு ன் சுதந்திரமாக செயற்பட்டுவரும் அர கு சொந்தமான (தற்போது pួកូរ៉ា பப்படுத்தப்பட்டுள்ள) தேசிய காப்புறுதி ட்டுத்தாபனமும், இலங்கை காப்புறுதிக் ட்டுத்தாபனமும் காப்புறுதி தொழிலில் பெட்டுள்ளன. இதுவரையில் ஆயுள் 安厅置 ட்டிற்காக தொழில்நுட்ப கூட்டினைப் தனையும்கொண்டிராத இவற்றில் தேசிய Fப்புறுதி கூட்டுத்தாபனம் அதன் மீள் ப்புறுதியை இலங்கை காப்புறுதி கூட்டுத் Fபனத்திலும், இலங்கை காப்புறுதிக் கூட் த்தாபனம் தனது மீள்காப்புறுதியை சுவிட் 防彦冢应 சுவிஸ் ரீ இன்சுரன்ஸ்
வைத்துள்ளன. -
ஆயுள் காப்பிட்டின்
வரைவிலக்கணம்
குறிப்பிட்ட ஒரு தொகைக்கு அல் து வயது, ஆரோக்கியம், தொழில் மற் ம் ஏனைய சூழ்நிலைகளுக்கேற்ப விகிதா
Fர முறையில் நிர்ணயிக்கப்பட்ட தவ
எனத் தொகைக்கு எவர் காப்புறுதி வழங் 霧』了○方丁 琴あ多 ந பர் குறிப்பிட்ட காப் றுதி ஒப்பந்தத்தில் குறித்துரைக்கப்பட்ட fலப்பிரிவிற்குள் இறக்குமிடத்து ஒப்பந் த்தில் குறித்துள்ள தொகையை அதன் திமுறைகளுக்கு இணங்க, ஒப்பந்தத்தில் பயர் குறிப்பிட்டுள்ள வருக்கு வழங்கு தற்கு காப்புறுதி செய்தவர் இணங்கும்
ஒப்பந்தமாகும்' என்பது ஆயுள் காப் ட்டிற்கான வரைவிலக்கணமாகும்.
es
வர ெ
=<

Page 53
பா. சிவஸ்கந்த சர்மா
எவ்வாறாயினும் ஏற்பட்டுள்ள போ டித்தன்மைகளால் கவர்ச்சி யு  ைட யதா மாற்றும் வகையில் பல் வேறுபட்ட மே திக அனுகூலங்கள் சேர்க்கப்பட்டு ஆயு காப்பீடு இன்று மரணத்துக்கு எதிரா ஆயுட்காப்பீடு தவிர உடல் ஊனம் போன் வற்றிற்கும் பெற்றுக் கொள்ளமுடிகிறது
3) ஆயுள் காப்பிட்டிற்கும் ஏனைய
பொதுக் காப்புறுதிகளுக்கும் இடையிலான வேறுபாடுகள்
1) ஆயுள் காப்பீட்டில், காப்பீடு செய் வர் குறித்த ஒரு தொகைப் பணத்ை குறித்த காலந்தோறும் (பொதுவா மாதந் தோறும், காலாண்டு தோறும் வருடாந்தம்), ஏற்றுக் கொள்ளப்பட்ட காலப்பிரிவு ஒன்றிற்கு முதலீடு செய் இணங்குகிறார். இக்காலப் பகுதியி காப்புறுதி செய்யப்பட்டவர் இறப்ப ரேயானால் காப்புறுதி செய்யப்பட்ட வரால் பெயர்குறித்து அமர்த்தப்பட்ட வருக்கு உத்தரவாதமளிக்கப்பட்ட தொகை வழங்கப்படும். குறித்த கால தில் மரணம் நிகழாவிடின் சர் தாரண மாக முதலீடு செய்யப்பட்ட பனம் ଜull], l/l - ୱିt மீளவிரிக்கப் படுகிறது ஆனால் பொது காப்புறுதி மரணத்தில் போது நட்டஈடு வழங்காததுடன் சில சந்தர்ப்பங்களில் அவ்வாறு செ யப்பட்டாலும் கூட பாலிசியின் முதி வின் போது கட்டணம் மீளளிக்கப்ப வதில்லை.
2) ஆயுள்காப்பீட்டு பாலிசிகள் பொ
வாக ஒரு கலண்டர் வருடத்தைவிட கூடுதலான காலத்திற்கே ஏற்படுத்த படுகின்றன. (விதி விலக்குகள் இரு பினும் பிரபல்யப்படவில்லை) ஆனா6 பொது காப்பீட்டு திட்டங்கள் ஒரு வருடத்திற்கு உட்பட்டவையாக6ே
@}] @}}
 
 
 
 

அமைகின்றன. அவை வருடந்தோறும் மீண்டும் புதுப்பிக்கப்படுதல் அவசிய மாகும்.
3) ஆயுள் காப்பீட்டுத்தொகை ஒப்பந்த காரராலேயே தீர்மானிக்கப்படும் (காப் புறுதி உச்சவரம்புகள் இருப்பின் அவற் றிற்குள் அடங்குதல் வேண்டும்) ஆனால் பொது காப்புறுதியில் நட்டவீடு சந்தை பெறுமதிக்கு அல்லது மீள உருவாக்கும் பெறுமதிக்கு வரையறுக்கப் பட்டிருக் GşLD) .
41 ஆயுள் காப்பீடு, ஒரு ஒப்பந்த அடிப் படையிலான பொறுப்பல்ல. அது மர ணத்தின் போதே நட்டவீடு வழங்குகி றது, அதாவது இது அவசரநிலை பொறுப்பொன்றாகவே இருக்கிறது. எனவே ஆயுள் காப்புறுதி நட்டவீடு வழங்குவதற்கான ஒரு ஒப்பந்தமல்ல. மாறாக பொது காப்புறுதி நட்டவீடு வழங்குவதற்கான ஒப்பந்தமாக கருதப் படுகிறது.
4) ஆப்புள் காப்பீட்டின் நடைமுறை
இ6ர்
ஆயுள் காப்பீட்டினை ஒருவர் எந்த வயதிலும் மேற்கொள்ள முடியும், திட்டங் கள் ஒவ்வொன்றும் தமக்குரிய சேட பண்புகளைக் கொண்டுள்ளன. எனினும் பராயமடையாத ஒருவர் காப்புறுதி திட் டத்தில் பொதுவாக சேர்த்துக் கொள்ளப் படுவது இல்லை. அதேபோல் ஆகக்கூடிய வயதெல்லை திட்டத்திற்கு திட்டம் வேறு படினும் அதுபொதுவாக 65 வயதிற்கு மேல் இருப்பதில்லை.
இயற்கை காரணங்களினால் மரணம் நிகழும் சந்தர்ப்பத்தில் செலுத்த வேண் டிய தொகை 'காப்புறுதி செய்யப்பட்ட தொகை" எனப்படுகிறது. எதிர்பாராத நேரத்தில் நிகழும் மரணம், விபத்து மர
35

Page 54
---
னம் எனவும் அது தவிர்ந்த எல்லாவகை ான மரணமும் இயற்கை மரணம் எனவும் அழைக்கப்படுகிறது.
ஆயுள் காப்பீட்டு திட்ட மொன்றில் சேர விரும்பும் ஒருவர் ஒழுங்காக ஒரு தொகைப் பணத்தை முற்பணமாக முத் விடு செய்ய வேண்டும். ஒப்பந்தகாரர் முத லீடு செய்யும் இத் தொகை 'கட்டணம்' (Premium) என அழைக்கப்படுகிறது. இந் தக் கட்டணம் மாதாந்தம், காலா எண்டு தோறும், அரையாண்டு தோறும் அல்லது வருடம்தோறும் செலுத்தப்பட முடியும் முதலீடு செய்ய வேண்டிய கால அளவு முறை (Mode) என்றழைக்கப்படுகிறது. காப்பீடு செய்யப்பட்ட தொகை தேவை யான தொகை தெரிவு செய்யப்பட்ட கால அளவு, வயது, சுகாதார நிலை திட்டத் தின் வ ைக என்பவற்றிற்கு ஏற்ப கட்ட ணத் தொகை வேறுபடுகிறது.
காப்புறுதி நிறுவனம் ஒன்று கைய ளிக்கும் ஒப்பந்த படிவத்தில் கையொப்ப மிட்டு ஒருவர் காப்பீடு திட்ட நிபந்தனை கள் பற்றி விரிவாக விளக்கும் பாலிசி" எனப்படும் சான்றிதழைப பெறுவதனூ டாக "பாலி சிதாரர்' ஆகிறார். பாலிசிதா ரருக்கு பாலிசி வழங்கப்பட்டவுடன் இந்த ஒபபநதம அமுல் செய்யப்படுகிறது. அதன் மூலம் குறித்த நபரின் நட்டவச்ச பொறுப்பு காப்புறுதி நிறுவனத்தைச் சென்றடையுட. இவ் வொப்பந்தமானது குறித்த காலத்தில் பாலிசிதாரர் மரணமடையும் போது அல லது ஒபபந்தகாலம் முடிவடையும் போது அல்லது ஒப்பந்த காரா தமது கடமையை தட்டிக்கழிக்கும் போது என மூன்று சந் தர்ப்பங்களில் காலவதியாகின்றது.
பொரும்பாலான ஆயுள் காப்பீட்டு திட்டங்களில் ஒப்பந்தகாலம் முடிவடையும் போது பாலிசி தாரர் உயிருடனிருப்பின் முதலீடு செய்யப்பட்ட பணம் அதற்குரிய
2)
3)
36

பா. சிவஸ்கந்த சர்மா
டியுடன் மீளவிக்கப் படுகிறது. இது முதிர்ச்சிப் பெறுமதி' என அழைக்கப் கிறது. சில திட்டங்களில் ஒப்பந்தகால ல்லையிலேயே வரையறுக்கப்பட்ட கால டை வெளியில் முதலீட்டு பணம் மீள க்கப்படுகிறது.
பொதுவாக பாலிசிதாரரின் முதலீடை
ம் அதற்கான வட்டியையும் சேர்ததே திர்ச்சிப் பெறுமதி தீர்மானிக்கப்படு றது. என்னும் இலங்கைக் காப்புறுதிக் ட்டுத்தாபனம் வழங்கும் மும்மடங்கு லன் பெறும் திட்டம், தேசிய காப்புறுதிக் ட்டுத்தாபனம் வழங்கும் பல பயன் காட் ட்டு திட்டம் சலிங்கோ இன்சுரன்சின் ந்து நலன் திட்டம் போன்ற திட்டங்களில் திா சசிப் பெறுமதியிலும் பார்க்க அதிக ான தொகையினை வழங்குகின்றன. இது விர சில காப்பீட்டு தட்டங்களின் 'மிகை லாபங்களும்' முதிர்ச்சிப்பெறுமதியுடன் Fர்க்கப்படுகின்றன.
ஆயுள் காப்பிட்டின் மூலம் கிடைக்
الك لما قائد القويل T لنا ملك إلى
(வழங்கப்டும் பாதுகாப்புக்கள் திட்டத் ற்கு திட்டம் வேறுபடும்)
இயற்கை காரணங்களால் ஒப்பந்த காலத்தில் மரணம் ஏற்படின் காப்பீடு தொகை வழங்கப்படுகிறது.
சில காப்பீட்டுதிட்டங்களில் ஒப்பந்த காலத்தில் இயற்கை மரணம் எய்தி னால் பெயர் குறித்து அமர்த்தப்பட் வர் காப்புறுதி செய்யப்பட்ட அடிப் படைத் தொகையிலும் அதிகமாக கோரி பெறமுடியும் .
எதிர்பாராத இடத்தில் எதிர்பாரத
நேரத்தில் ஏற்படும் ஒரு விபத்தின் காரணமாக நிகழும் மரணம் அந்த
{(6ע6u

Page 55
பா. சிவஸ்கந்த சர்மா
விபத்தின் விளைவாக மூன்று மாத காலத்தினுள் நிகழும் மரணம் விபத்து மரணம் எனப்படும். இச்சந்தாப்பத் தில் உயர் தொகைகளைக் கோரிப் Թւոյ զքւգ պւb,
4) பாலிசிதாரர் நோயின் காரணமாக வன்றி விபத்தின் காரணமாக நிகழும் முழு அளவு நிரந்தர ஊனத்தின் போது காப்புறுதி தொகையினைக் கோரிப்
。 பெற முடியும்
5) முழு அளவிலான நிரந்தரமான ஊனம் ஏற்பட்டு உழைக்கமுடியாத சந்தாப் பத்தில் கட்டணம் செலுத்த முடியா மல் போகும். அப்போது குறித்த பாலி சியின் அனுகூலங்களை அனுபவிக்க முடியும் ,
8) பாலிசிதாரர் விபத்தின் காரணமாக ஒரு பகுதி ஊனமடையின் காப்புறுதி தொகையைப் பெற முடியும் எனினும் காப்புறுதி ஒப்பந்த காலம் வரையும் கட்டணம் செலுத்தி வருதல் வேண் டும் இவ்வகை ஒப்பந்தங்களை சிலிங் கோ இன்சுரன்ஸ் லிமிட்மட்டுமே இலங் கையில் மேற்கொள்கிறது.
7) சில காப்புறுதி திட்டங்கள் பாலிசிதாரர் ஒப்பந்த காலத்தில் இறந்த போது குடும்பத்தினருக்கு குறித்தகாலத்திற்கு ஒரு தொகை பணத்தை வழங்கி உத வுகின்றன.
5) ஆயுள் காப்பிட்டுத்திட்டமொன்
றின் அனுகூலங்கள்
5. பாலிசிதாரருக்கு
1) பாலிசிதார் மரணமடையும் போது காப்பீட்டுத் தொகை தங்கியிருப்போ ருக்கு அல்லது பெயர் குறித்து அமர்த்
6.Մ6ւլ
 
 

2)
3)
4)
5)
6)
7)
8)
தப்பட்டவருக்கு வழங்கப்படும். இது அடிப்படை அனுகூலமாகும்.
முழு அளவு மற்றும் நிரந்தர ஊனத் தின் போது பாலிசிதாரரால் உழைக்க முடியாமல் போகலாம். அத்துடன் வைத்தியச் செலவும் ஏற்படும். அதற்கு காப்பீட்டுத் தொகையை பயன்படுத்த (մ էդպւb.
ஓரளவு ஊனத்தின் போதும் ஏற்படும்
செலவுகளை சமாளிக்க கூடியதாக
காப்பீட்டு தொகை பயன்படும்.
நிதி நிறுவனங்களிடமிருந்து கடன் பெறும்போது பிணையாக பயன்படுத்த (ԼՔւգ, ԱվԼԻ .
நிலையான, சேமிப்பு திட்டங்கள் போல்
தவணைக்கால முடிவில் அல்லது சில
சந்தர்ப்பங்களில் இடைக் காலங்களில் முதலீடு செய்யப்பட்ட தொகை வட் டியுடன் மீளளிக்கப்படுவதால் இதனை ஒரு சேமிப்பாக கருத முடியும்
பாலிசிதாரர் விரும்பினால் இடையி லேயே திருப்பிக் கொடுத்து செலுத் திய முதலீட்டையும் அதற்குரிய வட்டி யையும் பெற முடியும்.
சில சந்தர்ப்பங்களில் தவனைப் பணத்தை செலுத்தமுடியாது போக லாம். அவ்வேளைகளில் கருணைக்கால மொன்றை கோரமுடியும் அக்காலப்பகு தியின் பின்னர் கட்டணம் செலுத்தி
ஒப்பந்தத்தை தொடரமுடியும்.
வரிவிலக்கு பெறமுடியும்.
6.2. பொருளாதார ரீதியான அனு
கூலம் =
1) ஆயுள் காப்பீட்டு திட்டங்கள் உயிர்
இழப்பின் போதும், உடல் ஊனத்
37

Page 56
தின் போதும் காப்பீட்டு தொகையை வழங்குவதால் அவை ஒரு சமூக பாது காப்பு முறைகளாக உள்ளன
2. பாலிசிதாரர் செலுத்தும் கட்டணத் தின் பெரும் பகுதி அரச பிணைகளி லும் ஒப்புதலளிக்கப்பட்ட முதலீடு களிலும் முதலீடு செய்யப்படுகின்றன. இதன் மூலம் வேலைவாய்ப்புக்கள் உயர்ந்து அதன் மூலம் பொருட்கள் சேவைகளுக்கு கேள்வி கூடுவதன் மூலம் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும்.
7) ஆயுட்காப்புறுதி திட்டங்களின்
மனிதனுடைய தேவைகள் நிறைவு செய்யப்பட முடியாதவை. எனினும் அவனு டைய செலவுகள் ஒவ்வொருவருக்கும் இடை பில் வேறுபடும். எனவே மனிதனுடைய முதலீட்டினைக் கவர்ந்து கொள்ள ஒவ் வொரு காப்புறுதி நிறுவனமும் பல்வேறு கவர்ச்சிகரமான திட்டங்களை அறிமுகப் படுத்துகின்றன. இ  ைவ பெரும்பாலும் ஏனைய நிறுவனங்களின் திட்டங்களிலி ருந்து சிறிய மாற்றங்களை கொண்ட திட் டங்களையே அறிமுகப்படுத்துகின்றன. இம் மாற்றங்கள் தவணைக்காலம், செலுத்த வேண்டிய கட்டணம் போன்றனவற்றி லேயே ஏற்படுகின்றது. மக்களின் மாறிவரும் தேவைகளை நிறைவு செய்வதனூடாக இலாபத்தை உழைக்கும் முயற்சியில் ஒவ் வொரு நிறுவனங்களும் ஈடுபட்டுள்ளன.
சில நிறுவனங்களின் திட்டங்கள் வெவ்
வறு வகை யாக உருவாக்க முடியும். அதா வது ஒரே திட்டத்தினையே சிறிய மாற்றங் களுடன் இன்னொரு திட்டமாக அறிவிக்க முடியும். இவற்றின் தவணைக்கட்டணங்கள் சலுகைகளுக்கேற்ப வேறுபட்டிருக்கும். ஒவ் வொருதிட்டமும் ஆகக்குறைந்த வயதையும் ஆகக்கூடிய வயதையும் நிர்ணயித்துள்ளது.
38

εντ, εξουσγυσφ3 σ σω σ' 圈
இவ்வாறு காணப்படும் திட்டங்களில் சில வகைகள் கீழ்வருவனவாகும்,
வகை (1)
இது குறித்தகாலப்பிரிவிற்கே கட்ட ணம் செலுத்தப்படவேண்டிய திட்ட மாகும். எனவே குறித்தகாலப்பகுதிக்கே காப்பீட்டு பாதுகாப்பு கிடைக்கும். இத் திட்டத்தில் மரணம் ஏற்படும்வரை கட்ட 1ணம் செலுத்தப்படும். மரணத்தின்பின் செலுத்திய கட்டணம் மட்டுமே வழங்கப் படும் ,
உ +ம் யூனியன் அஷ்யூரன்சின் யூனி பன் குடும்ப நலத்திட்டம் சீ. ரி. சீ, நிறுவ னத்தின் மாற்றத்தக்க தவணைக்கால பT விசி ,
弘óó(Z)
இதில் பாலிசிதராரின் மரணம்வரை கட் டணம் செலுத்த வேண்டியிருக்கும். எனவே இதற்கு தவணைக்காலத்தை நிர்ணயிக்க முடிவதில்லை. காப்பீட்டு தொகை பாலிசி தாரரால் பெயர்குறித்து அமர்த்தப்பட்ட வருக்கு மரணத்தின் பின்னர் வழங்கப்படும். இத்திட்டத்தில் விபத்து அனுகூலம், உடல் ஊன அனுகூலம், கட்டணம் செலுத்தாது இருக்கும் அனுகூலம், என்பவற்றை மேல திக ஆதாயமாக தெரிவு செய்ய முடியும். மரணத்தின் பின்னரே பணம் செலுத்தப் படுவதால் இதற்கு முதிர்வு பெறுமதி
உ+ம் இலங்கை காப்புறுதி கூட்டுத்தா பனத்தின் மாற்றத்தக்க ஆயுள் காப்பீடு, முழு ஆயுள் காப்பீடு, தேசிய காப்புறுதி கூட்டுத்தாபனத்தின் முழு ஆயுள் காப்பீடு, ஒலிக்கோ நிறுவனத்தின் முழு ஆயுள் வரை பறுக்கப்படாத கொடுப்பனவு பாலிசி,
வரவு

Page 57
υσ. 4ου 6ου αβε σήρα
வகை (3)
பாலிசிதாரர் குறித்த ஒரு காலப்பிரி விற்கே கட்டணம் செலுத்தவேண்டியிருக் கும். அக்காலத்திற்கு மட்டுமே காப்பீட்டு பாதுகாப்பு கிடைக்கும். இத்திட்டத்திலும் மரணத்தின் பின்பே தங்கியிருப்போருக்கு அல்லது பெயர் குறித்து அமர்த்தப்பட்ட வருக்கு வழங்கப்படும் என்பதால் பெரும் பாலும் தனிநபர்கள் இத் திட்டத்தை தெரிவு செய்வர்
உ+ம்: இ. கா கூ என் வரையறுக்கப் பட்ட முழு ஆயுள் காப்பீடு
வகை (4)
இந்த வகைத் திட்டங்களில் நிர்ணயிக் கப்பட்ட ஒரு தவணைக் காலத்தில் மர னம் ஏற்படின் முதலீட்டு தொகை வழங்
கப்படும். மாறாக காலம் முடிந்த பின்னர்
உயிருடன் இருப் பின் முதிர்வு தொகை திருப்பித் தரப்படும் இத் திட்டத் தி ற் கு வரிவிலக்கு இல்லை என்பதால் இது வரி செலுத்துவோரிடையே பிரபலம் பெற வில்லை
உ+ம்: தே. கா. கூன் காலவரையறை
பTவி இ ගjගණි (5)
தெரிவு செய்யப்பட்ட கால அளவுக்கே கட்டணம் செலுத்தப்பட வேண்டும் அக் காலப்பகுதிக்கே காப்பீடு பாதுகாப்பும் காணப்படும். தவணைமுடிவில் மு தி ர் வு தொகை வழங்கப்படும். இன்று பெருமள வில் காணப்படும் இவ்வகைத் திட்டங்களே பிரபலம் பெற்றுள்ளன. இதற்கான கட்ட னமும் சார்பு ரீதியில் குறைவு
உ+ம் இ. கா கூ  ைவரையறுக்கப் பட்ட கொடுப்பணவு ஆயுள் காப்பீடு ബത& (6)
இவ்வகைத் திட்டங்களில் த வ  ைண க் காலம் முடியும் வரையில் ஒவ்வொராண் டின் இறுதியிலும் வழங்கப்பட்டுள்ள பாது காப்பு 5% ஆல் அதிகரிக்கும். எனினும் முதிர்வுப் பெறுமதி தவணைமுடிவில் வழங் கப்படும். உச்சமட்ட அடிப்படை ஆயுள்காப்
6ւ Մ6Վ
 
 

பீட்டிற்கு சமமாக காணப்படும். இதனை பின்வரும் சமன்பாட்டின் மூலம் அறிய
லாம். (முதிர்வு பெறுமதி = x எனவும், ஒரு வருடத்தில் காப்பீட்டு தொகை = n என வும் கொள்க)
காப்பீடு செய்யப்பட்ட அடிப்படைத் தொகை = x^{1 +5%)n 1 + 5%)m (m +தவணைக்காலம் வருடங்களில்,
0 +நிகழ்வு இடம்பெறும் தவணை வருடம்)
உ+ம்: இ. கா. கூன் ஜன செத 5rüL°@。
ଘ}60& (7)
இதிலும் தெரிவு செய்யப்பட்ட காலத் திற்கே தவணைக்கட்டணம் செலுத்தவேண் டும். இக்காலப் பகுதிக்கே காப்பீடு பாது காப்பும் கிடைக்கும். எனினும் முதிர்வுப் பெறுமதி தவணைக்காலத்திலேயே கட் டம் கட்டமாக மீள பெறமுடியும், பாலி சிதாரர் மோலதிக நலன்களையும் தெரிவு செய்யமுடியும்.
உ+ம் இ கா கூ என் மூன்று கட்ட பாலிசி, சீ ரீ சீ . நிறுவன அபேக்சாபாலிசி என்பனவாகும்.
மேலே வகைப்படுத்தப்பட்டவை மட்டு மல்லாமல் காப்புறுதி நிறுவனங்கள் தமது திறமைக்கேற்பவும் கிடைக்கும் இலாபத் திற்கேற்பவும் ஏனைய காப்புறுதி நிறுவ னங்களுடனான போ ட் டி ய ர லும் பல சிறப்புத் திட்டங்களை ஏற்படுத்தமுடியும். இவை புதிய வகைகளாக அறிமுகப்படுத் தப்பட முடியும். இந்த வகையில் ஆயுள் காப்பீடு என்பது நட்ட அச்சத்திலிருந்து பாதுகாப்பை வழங்குவதுடன் ஒரு முதலீட் டில் கிடைக்கக்கூடிய அனுகூலங்களையும் கொண்டிருப்பதனால் இது பொது மக்க ளிடையே நன்கு பிரபலம் பெறத் தொடங் கியுள்ளது.
உசாத்துணை
பொருளியல் நோக்கு 1992 காப்புறுதி சம்பந்தமான அறிக்கைகள்.
39

Page 58
彎
தேசிய சேமிப்பு வங்கி
ஒரு நாட்டின் பொருளாதார அபி விருத்திக்கு நிதி அவசியம். இதனை பல் வேறு வழிகளில் திரட்டிக் கொள்ளலாம். இவற்றுள் சேமிப்பும் ஒரு வழியாகும். சேமிப்புக்களைப் பெருக்குவதன் மூலம் முதலீடுகளை அதிகரித்து அபிவிருத்திக்கு தேவையான நிதி வசதியில் ஒரு பகுதியைப் பூர்த்தி செய்யலாம். எனவே நாட்டில் சேமிப்பை பெருக்க வேண்டியது அவசியம். இதற்கு ஒரு பாதுகாப்பான நிதி நிறுவனம் அவசியம். இத்தேவை உணரப்பட்டு தேசிய சேமிப்பு வங்கி அமைக்கப்பட்டுள் ளது. இதற்கென 1971ம் ஆண்டு 30ம் இலக்க தேசிய சேமிப்பு வங்கிச் சட்டம் 1971 ஆகஸ்ட் 31ல் பிரகடனப்படுத்தப் பட்டது. இதற்கு அமைய தேசிய சேமிப்பு வங்கி 1971 செப்ரெம்பர் 29ல் அமைக்கப் பட்டது.
தேசிய சேமிப்பு வங்கியினை அமைக் கும் பொருட்டு பின்வரும் மூன்று நிறு வனங்கள் ஒன்றிணைக்கப்பட்டன.
1) இலங்கை சேமிப்பு வங்கி
L தேசிய சேமிப்பு இயக்கம்
) அஞ்சல் அலுவலக சேமிப்பு வங்கி
இத் தேசிய சேமிப்பு வங்கி இலங்கை யில் சேமிப்பை ஊக்குவிக்கும் ஒரு பிரத்
ப, உதயணன் ஆண்டு 18 வர்த்தகம்
40

National Saving Bank
தியேக நிறுவனமாக உள்ளது. இதனுடைய கிளைகள் நாட்டின் கிராமப் பகுதிகளுக்கு போதிய அளவு பரப்பப்படவில்லை என்ப தனால் அது இலங்கையில் உள்ள அஞ்சல் அலுவலகங்கள் மற்றும் உப அஞ்சல் அலு வலகங்களுடன் இணைந்து சேமிப்பு வைப் புக்களை திரட்டுவதில் ஈடுபட்டுள்ளது.
தேசிய சேமிப்பு வங்கியின்
குறிக்கோள்கள்
0 மக்கள் மத்தியில் சேமிப்பு பழக்கத்தை
அதிகரிக்கச் செய்தல்.
வெவ்வேறு வகையான சேமிப்பு வைப் புக்களை மக்கள் மத்தியில் அறிமுகப் படுத்தி நடைமுறைப்படுத்தல்
ܐܲܝܢ-ܐ
5 தேவையான போட்டிகளை நடாத்தி வைப்புக்களை வங்கிக்கு வரவழைத் தல் ,
தேசிய சேமிப்பு வங்கி
வர்த்தக வங்கியிலிருந்து
வேறுபடும் வழிகள்
தேசிய சேமிப்பு வங்கி அரச நிறுவ
னங்களில் ஒன்றாகக் கருதப்படுகின்றது இது ஒரு வர்த்தக வங்கி அல்ல வாடிக்
கையாளரிடமிருந்து நடைமுறை வைப்புக்
களை ஏற்று செயற்படும் வங்கிகளே வர்த் தக வங்கிகள் ஆகும் இவை அவ் வைப் பின் ஊடாக பன ஆக்க நடவடிக்கை
களில் ஈடுபடும். ஆனால் தேசிய சேமிப்பு
இந்தியைப் பொறுத்த வரையில் சேமிப்பு வைப்புக்களையே ஏற்கின்றது. இவை
வரவு
圣

Page 59
R
ப. உதயணன்
நடைமுறை வைப்பை ஏற்பதில்லை. இ னால் இது ஒரு வர்த்தக வங்கியாகக் 9 தப்படுவதில்லை.
தேசிய சேமிப்பு வங்கியில் மக்கள் வைப்பை இட விரும்புவதற்கான காரணங்கள்
தேசிய சேமிப்பு வங்கியில் மக்க பணத்தை வைப்பில் இடுவதற்கு பல்வே காரணங்கள் காணப்படுகின்றன. வைப்ப ளர்களின் நோக்கத்தை பொறுத்து அை வேறுபடினும் பின்வரும் காரணங்கை முன்வைக்கலாம்.
L இலங்கையில் காணப்படும் சகல அர
நிறுவனங்களையும் விட தேசிய சேமி.
வங்கி வைப்புகளுக்கு அதி கூடிய வ டியை வழங்குதல் .
நாட்டின் எப்பகுதியிலும் உள்ளவர்க அஞ்சல் அலுவலகங்கள் உப அஞ்ச அலுவலகங்கள் என்பவற்றின் ஊட வும் இவ்வங்கியில் சேமிப்பு வைப் களை உருவாக்கலாம்.
இவ் வங்கியின் வைப்புகளுக்கு அரசி பாதுகாப்பு உத்தரவாதம் அளிக்கப்ப டிருப்பதால் மக்களுக்கு அதிக பிக்கை ஏற்பட்டிருத்தல்.
L எவரும் ஐந்து ரூபாவுடன் (5/-) இ வங்கியில் சாதாரண சேமிப்பு வைப்ை இகுலவாக ஆரம்பிக்க முடியும்.
வர்த்தக வங்கிகள், நிதிக் கம்பனி போல் அல்லாது எத்தொகை பணத் னையும் மீளப் பெறும் போது முத்தின் வரியினை செலுத்த வேண்டியதில்ை
() ஏனைய வங்கிகள், நிதிக் கம்பனிகை விட இவ் வங்கியில் பலவகை சேமி
ԹlՄ 6ւլ

育リ புக்
5ւք
$ଜit தி
ரை
DᎶᎷᎸᏉ ப்பு
திட்டங்கள் காணப்படுவதால் மக்கள் சேமிப்பு திட்டத்தை தெரிவு செய்ய G) f' Liżb ... .
தேசிய சேமிப்பு 52.j/7;/ტმტრუქმეს தற்போது நடைமுறையில் உள்ள திட்டங்கள்
சேமிப்பு கணக்கு திட்டம் -
சிறுவர்கள், தனி ஆட்கள் மற்றும் பொது நிறுவனங்களும் இக் கணக்கை ஆரம்பிக்கலாம்,
L நிலையான வைப்புக் கணககு
இதனை 6, 12, 24 மாதங்களுக்கென குறிப்பிட்டு குறிப்பிட்ட அளவு தொகை பணத்தை இட்டு ஆரம்பிக்கலாம் . இதற்கு வட்டி அதிகம். வட்டியினை மாதாந்தம் அல்லது வருட முடிவில் பெற்றுக் கொள்ளலாம்.
L ஒய்வூதிய هابسباستان --
சுயதொழில் புரிவோருக்கு இது பெரி தும் உதவும். குறிப்பிட்ட தொகையை மாதாந்தம் எனும் அடிப்படையில் 53 மாதங்களுக்கு செலுத்தி 54 as மாதத் தில் இருந்து ஓய்வூதிய வசதியை பெற
Gijs TLD .
அறக்கொடை திட்டம் -
இது குழந்தைகளுக்கான ஒரு சேமிப்பு திட்டம் 10 வருடங்களின் பின் ஒரு குறிப்பிட்ட தொ ைகப் பணத்தை பெறு வதற்கான செயற்பாட்டை இது செய் கின்றது.
உழைக்கும் போதே சேமிப்பு திட்டம் -
இது ஊழியரின் எழுத்து o@ LbiT657
சம்மதக் கடிதத்திற்கமைய மாதாந்தம் குறிப்பிட்ட தொகை வீதம் ஊழியரின்
4.

Page 60
பெயரில் சேமிப்பு வைப்பிலிடும் ஒரு திட்டமாகும்.
சேமிப்பு முறிகள் -
இது 10/- பெறுமானம் கொண்ட ஒரு சீட்டிழுப்பு திட்டமாகும். இது ஒரு மாதத்திற்கு ஒரு முறை குலுக்கப்படும், வெற்றி பெறுபவர் பெருந்தொகையான பணப்பரிசுகளைப் பெற்றுக் கொள்ள
δυΓΤι δ .
நன்கொடைச் சீட்டு -
இவ் வங்கி திருமணம், பிறந்த தினம் என்பவத்றிற்கு வழங்குவதற்கான 25/-, 50/- 100/- பெறுமதியான பெறுமா னம் கொண்ட நன்கொடைச் சீட்டுக் களை விற்கின்றது. இவற்றை பரிசா கப் அபறுவோர் சேமிப்பு வைப்புக்களை உருவாக்கலாம்.
நிலையான வைப்பிற்கு எதிரான 35 lait -
நிலையான வைப்பை ஏற்படுத்தியவர்
அதைப் பிணையாக வைத்து அதன் 90% அளவிற்கு கடன் பெறலாம்.
வீட்டுக்கடன் -
வீட்டைக் கட்ட அலலது கொள்வனவு செய்ய 70,000/- வரை இக்கடன் வழங்கப்படும்.
விவசாய சிறு கைத்தொழில் கடன்
இது சில பகுதிகளில் விவசாய சிறு  ைக த் தொ ழி ல் என்பவற்றை அபி விருத்தி செய்ய வழ்ங்கப்படுகின்றது.
திரட்டும் பணத்தை மேற்கூறிய கடன் களை விட அரசின் திறைசேரி உண்
டியல், அரச பிணைப்பத்திரம் போன்ற
வற்றிலும் முதலீடு செய்கின்றது.
o
42

ப. உதயணன்
ക ക്രോ ഖൈബ போது நடைமுறையில் உள்ள ட்டி விதங்கள்
Ωύθυρώ விதம்
சேமிப்பு கணக்கு 卫4%
நிலையான வைப்பு (1 வருடம்) 巫6%。
நிலையான வைப்பு (2 வருடம்) 17.
நிலையான வைப்பு (மாதாந்தம்) 15.3%
தேசிய சேமிப்பு வங்கி அதன் மொத்த வப்புக்களை 1991ம் ஆண்டு இறுதியில் 278,150 இலட்சத்தில் இருந்து 3, 28,770 இலட்சத்திற்கு உயர்த்தியது. வ் வங்கியின் செயற்பாடுகளை அவதா த்துவரும் பொழுது அது பெருமளவு ாநாட்டு சேமிப்புக்களை ஊக்குவித்து ாட்டுகின்றது. எனவே அது தனது லக்கை நோக்கிச் செல்லுவதைக் கான ம், தொடர்ந்தும் இவ்வங்கியின் செயற் டுகள் வளர்ச்சியடையும் என எதிர் ர்ப்பது பொருத்தமானதாகும். :ாத்துணை நூல்கள்
* தேசிய சேமிப்பு வங்கியின் அறிக்
கைகள்
* நடைமுறை விடயங்கள் - தே. ஜெய
ராமன்
* இலங்கை மத்திய வங்கி அறிக்கை -
1992 -
O
6H ק6u

Page 61
வணிகக் க
Qu go: LD
நியாயமான விலைய
மொத்தமாகவும்
பெற்றுக் கெர்
݂ ݂
கு. சிவப்பிரகா
312 ஆஸ்பத்திரி வீதி,
யாழ்நகரில் சிறந்த புதிய பழைய படங்களை வாடகைக்கு பெற்றுக் கொள்ளவும். புதிய பழைய uz Eiras, ar சிறந்த முறையில் பதிவு செய்து @g frahan 6չյtb
எம்மை நாடுங்கள்.
குணம் வீடியோ ج
6.j
42 மணிக்கூட்டு கோபுர விதி
யாழ்ப்பாணம்
Τ. Ρ., 23665
 
 
 
 
 
 
 
 
 

ரே வருக !
ல் தரமான அரிசியை
சில்லறையாகவும்
ள்ள நாடுங்கள்
Fம் அன் சன்ஸ்
−s7 யாழ்ப்பாணம்
வரவு பல்கிப் பெருகி வணிகத்தை வளம்படுத்த
எமது வாழ்த்துக்கள்
W. S. B. GROUP
GENERAL MERCHANTS AND TRANSPORTERS
266 A, STANLEY ROAD,
Aruchuna Road),
ΙΑΕΡΝΑ.

Page 62
அழகிற்கு அழகு
அழகிய
தங்கப்பவுண் ந
டுராபனா நில
1 16, (V) கஸ்தூரியார் வீதி,
இதயம் தனிந்த வாழ்த்துக்கள்
វិញ្ញា ល្អ ஜவுளி சமுத்திரம்
122, േat ഞെl ഖ്,
Lu Tửuu TGBOTLb.
 

த செய்யும்
கைகளுக்கு
鄉
5 trafಹಾ
- யாழ்ப்பாணம்.
இந்துவின் வரவே, இனிமையாய் வாழ வாழ்த்துகிறோம்.
N W. M. P. URUGESU
171, STANLEY ROAD,
UAFFINA.

Page 63
இலங்கையின் பொருள இரட்டை பொருளாதா மாறுபட்டுள்ளதா?
இரட்டை பொருளாதார அமைட் என்னும் பொழுது ஒரு குறிப்பிட்ட நா டின் பொருளாதார அமைப்பினுள் வே பட்ட மட்டங்களின் வளர்ச்சி அபிவிருத் என்பவற்றை அடைந்த இரு துறைகள் ஒ றாக இணைந்திருக்கும் தன்மையை குற கும். 19ம் நூற்றாண்டின் பிற்பகுதியி பெரு ந் தோ ட்ட டொருளாதாரத்தி வளர்ச்சி நாட்டின் பொருளாதாரம் இவ்வ நான இரட்டைத் தன்மைகளை கொ6 டதாக மாற வழிவகுத்தது விவசாய தையே மூலாதாரமாகக் கொண்ட இல கையின் பொருளாதாரத்தில் இரண்டு மு கிய பிரிவுகளை அவதானிக்கலாம்.
1) நவீன துறை என்றழைக்கப்பட் அன்னிய ஆதிக்கப் பொருளாதார (பெருந்தோட்ட பொருளாதார
2) Լյոց լԻլյtհալfig, g, g, Մո լճlայլն G)ւյrr
ளாதாரம்.
இன்றைய இலங்கையின் தேசிய உற்ப தியில் விவசாயம் தவிர்ந்த கைத்தொழி சேவைகள் துறைகள் வளர்ச்சியடைந்
காணப்படும் நிலையிலும் பொருளாதார
தினை நிர்ணயிப்பதில் விவசாயமே முக்கி பங்கினை வகிக்கின்றதெனலாம். விவ8 பத்தில் வெளி உலகத்தோடு தொடர்பிை
வா. லோகேஸ்வரன்
ஆண்டு 13: வர்த்தகப்பிரிவு
ଉl୬୮ର{
 
 

ாதாரம் ர அமைப்பில் இருந்து
வைத்துக்கொண்ட பெருந்தோட்ட பொரு ளாதாரம் நவீன முறையில் வளர்த்தெடுக் கப்பட்ட ஒர் துறையாக காணப்படுகிறது. நாட்டின் வர்த்தகத்தின் பெரும் பகுதி இவ் வாறான பெருந்தோட்ட துறையிலேயே பெருமளவு தங்கி இருந்தது. அவற்றுடன் உருவாக்கப்பட்ட நகரங்களும் பட்டினங்க ளும் அவற்றின் அடிப்படை தேவைகளுக்கு ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகத்திலேயே அதிகளவு தங்கி இருந்தன. இவ் ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகம் நவீன மு  ைற யில் வளர்த்தெடுக்கப்பட்ட பெருந்தோட்டப் பயிர்களிலேயே தங்கி இருந்தது. இதற் கிணங்க அரசாங்க தொடர்புகளும் நடவடிக் கைகளும் இத்துறையினூடாக அமைந்திருந் தி  ை.
இவ்வாறு நவீன முறையில் வளர்த் தெடுக்கப்பட்ட துறை ஒரு பக்கம் அமைய குடித்தொகையில் 65 வீதத்தினரையும் ஊழியப் படையில் 50 சதவீதத்தினரையும் கொண்ட பாரம்பரிய விவசாயத்துறை கா ன ப் பட்ட து பெருந் தொகை
தொழிலாளர்களை உள்ள டக் கி யதாக
அமைந்த நிலையில் இதன் வளர்ச்சி பிழைப் பூதிய நிலையில் காணப்பட்டது. இப்பாரம் பரிய துறை வெளி உலகுடன் எத்தகைய தொடர்பினையும் வைத்துக் கொண்டிருக்க வில்லை. எனவே கிராமிய விவசாயத்துறை வளர்த்தெடுக்கப்படாத துறையாக அமைந் துள்ளதெனலாம். இவ்விரு தன்மைகளை யும் ஒப்பிட்டு நோக்கியே இலங்கையின் பொருளாதாரம் இரட்டைப் பொருளாதா ரம் என வரையறை செய்ய முடிகின்றது.
43

Page 64
நவீன து ைற எ9 அழைக்கப்படும் பெருந்தோட்டப் பொருளாதாரத்துறை அந்நியரால் வளர்த்தெடுக்கப்பட்ட ஒரு துறையாகும். அந்நிய ஆதிக்கமும் பொருளா தார துறையின் நிர்மானமும் அதனது தொடர்ச்சியான பராமரிப்பும் அத்துறை யோடு வளர்ந்த உள்ளூர் சமூகப் பொருளா அமைப்புக்களாலும் உதவப் பெற்றுள் "ע ח3%. ଜri ଛାଞif . இதற்கிணங்க சமூக கலாச்சார கார ணிகளும் மாற்றமடைந்தன. பெருந்தோட் டத் துறையைச் சுற்றி வளர்ந்த சமூக முறைமை தானே தோன்றியதோடு அந் நிலையை ஏற்றுக் இகள்ளக் கூடிய அம்சங் களும் வளர்ச்சியடைந்தன. இக்காரணிகள் நன்கு வளர்த்தெடுக் سال 62 قابلیت (1)22 -Lill LA L| لا (ژmرویج கப்பட வழிவகுத்தது. அதேசமயம் இலாப கரமற்ற கிராமிய விவசாயம் புறக்கணிக்கப் பட்டது. இப்புறக்கணிப்பு அத்துறையின் வளர்ச்சியின்மைக்கும் அத்துறையில் தங்கி இருப்போரின் பின்தங்கிய நிலைக்கும் கார ணமாயிற்று. இவ்வாறான ஒரு சூழ்நிலை இலங்கையில் நீண்டகாலம் நிலவி வந்த மையே இலங்கையின் பொருளாதாரம் இரட்டை பொருளாதாரம் என அழைக்க காரணமாயிற்று.
நவின இலங்கையின் பொருளாதார
அம்சங்களைக் கொண்டு நோக்கும்போது பெருந்தோட்டப் பயிற்ச்செய்கை, சுரங்கத் ଗ ଞ୍ଜt gଥିତି , கட்டிட ஆக்கம் போக்குவரத்து மொத்த - சில்லறை வர்த்தகம், வங்கித் தொழில் பொது நிர்வாகம் போன்றவை நவீன முறையில் வளர்த்தெடுக்கப்பட்ட துறைகளாகவும் பெருமளவு சந்தை நட
வடிக்கைகளை உள்ளடக்கிய துறைகளாக ବ}} l ) காணப்படுகின்றன. தேசிய உற்பத்தி யில் பெருந்தோட்டப் பயிர்கள் 1978 ஆம,
ஆண்டு புள்ளி விபரப்படி 10.6 வீதத்தி
னைக் கொண்டுள்ளன. கைத்தொழில் உற்
பத்தியில் 20.1 வீதமும் ஆகும். இக்கைத்
தொழில் துறை பெருந்தோட்டப் பயிர்ச்
செய்கைகளை அடிப்படையாக கொண்டே
பி
44

வா. லோகேஸ்வரன்
நமளவு உருவாக்கப்பட்டுள்ளன. இவற் கு மாறாக தேசிய உற்பத்தியில் 17.8 த்தைக் கொண்டுள்ள கிராமிய விவசாய பத்தியான நெல்லும் ஏனைய உப உணவு பத்தியும் வளர்த்தெடுக்கப்படாத ஒரு றயாகக் காணப்படுகின்றது. தொழில் பத்திலும் வளர்ச்சி வேகத்திலும் பின் கிய துறையாக இக்கிராமிய விவசாயம் மந்துள்ளது. உற்பத்தி திறன் குறைந்த ாமிய விவசாய துறையும் நவீன முறை வளர்த்தெடுக்கப்பட்ட பெருந்தோட்ட சாயம் கைத்தொழில் போன்றவையும் ங்கையின் பொருளாதார அமைப்பில் ந வேறுபட்ட துறைகள் ஒன்றாக ணைந்திருக்கும் தன்மையைக் காட்டுகி . இவ்வாறான தன்மை இலங்கையின் ாருளாதாரம் இரட்டை பொருளாதாம்
விபரிப்பதற்கு காரணமாயிற்று.
இரட்டைப் பொருளாதாரம் என வரை றை செய்யினும் முற்றாக இரட்டைத் எமைகளை இலங்கையின் பொருளாதா தில் காண்ட தரிது. சுதந்திரம் அடைந்த ன்னர் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை நள் இலங்கையின் பொருளாதாரத்தில் ாட்டைப் போக்கு நலிவடைய காரணமா ற்று காலத்திற்கு காலம் இறக்குமதிகள் பருமளவு குறைக்கப்பட்டுத் தனியார் றையிலும் அரசாங்கத்துறையிலும் உள் ர் உற்பத்தியை ஊக்குவிக்க முயற்சிகள் ற்கொள்ளப்படுகின்ற்து. 1950 ஆம் ஆண் * பிற்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட கைத் ாழில் மயப்படுத்தும் முயற்சிகள் இலங்
கயின் பாரிய தொழிற்சாலைகளின் தோற்
நதிற்கும் சிறுகைத் தொழிலிற்கும் வழி தத்தன. பாரம்ப்ரிய மிக்க கிராமிய விவ யதுறையை நவீன மயப்படுத்த பல நட டிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அர ங்கங்களின் பல்வேறு நடவடிக்கைகள் ாமிய பொருளாதாரம் வளர்த்தெடுக்கப் ட காரணமாயிற்று. எனவே யதார்த்த ல ங் கை யி ன் பொருளாதாரத்தினை "ட்டை பொருளாதாரம் என வரையறை
வரவு

Page 65
வர, லோகேஸ்வரன்
செய்யினும் அது முற்றிலும் பொருத்தமான தொன்றல்ல.
19 ஆம் நூற்றாண்டில் வளர்ச்சியடை யத் தெர்டங்கிய பெருந்தோட்டங்கள் உள் நாட்டு விவசாயத்தில் ஏற்படுத்திய தாக்கப் பாரதூரமானதாகும். இதுவரை காலமும் பிழைப்பூதிய விவசாயத்துறையில் வேரூன்றி இருந்த பொருளாதாரம் படிப்படியாக நவீன ஏற்றுமதிப் பொருளாதாரமாக உரு மாறத் தொடங்கியது. ஐரோப்பியரின் வருகையால் பெருந்தோட்டங்கள் ஆரம்பிக் கப்பட்டமையும் அவை ஏற்றுமதி கருதி செயற்பட்டமையும் ஏனைய துறைகளில் முக்கியத்துவம் குறைய காரணமாயிற்று. இதன் காரணமாக இலங்கையின் பொருளா தாரத்தின் பெரும்பகுதி ஏற்றுமதி - இறக்கு மதியை மையமாகக் கொண்டே செயற் படத் தொடங்கின. இதனடிப்படையில் இலங்கையின் பொருளாதாரத்தினை ஏற்று மதி பொருளாதாரம் என வரையறை செய் цj брп ј).
இலங்கையின் பெரும்பாலான தேவை
கள் இறக்குமதி மூலமே பூர்த்து செய்யப்படுகின்றன. அத்தியவசிய பன்
டங்க ளான அரிசி, சினி, மா புடவை போன்ற թյaraյլն பொருட்கள் LDITë திரமன்றி கைத்தொழில் வளர்ச் சி க்கு தேவையான மூலதனப் பொருட்களும், நடுத் தரப் பொருட்களும் இறக்குமதி மூலம் பெறப்ப்ட்டன. இப்பொருட்களை இறக்கு மதி செய்ய ஏற்றுமதி வருமானமே மூல காரணியாக அமைந்துள்ளது. எனவே நாட்டு மக்களின் அடிப்படை தேவைகள் கைத்தொழில் வளர்ச்சி வேலைவாய்ப்புகள், வாழ்க்கைத்தரம் ஆகிய அனைத்தும் ஏற் றுமதி வருமானத்தில்ேயே தங்கி உள்ளது.
இலங்கையின் ஏற்றுமதித் துறையினை மரபு ரீதியான் ஏற்றும்திகள் ம்ரபுரீதி
அற்ற ஏற்றுமதிகள் என இரண்டு வகை
யாக வகுக்கலாம்." பெருந்தோட்டப் பயிர் களான தேயிலை, இறப்பர், தெங்குப்
வரவு
 
 

பொருட்கள் மரபுரீதியான ஏற்றுமதியில்
அடங்கும் சிறு கைத்தொழில்பொருட்கள் மரபுரீதி அற்ற ஏற்றுமதியில் அடங்கிம்.
இரட்டை பொருளாதாரத்தை நீக்க
அரசு எடுத்த நடவடிக்கைகள்: 1) கிராமிய கொடுகடன் திட்டம்.
2) கிராமிய விவசாயத்தில் நவீன தொழில்
நுட்பம் அறிமுகப்படுத்தியமை,
3) கிராமிய விவசாயத்திற்கு மானியம்
வழங்கியமை. . . . .
4) மகாவலி அபிவிருத்தி திட்டம் உரு
வரக்இபறை,
5) ஒன்றிணைக்கப்பட்ட கிராமிய அபி
விருத்தி திட்டம் ஏற்படுற்தியமை.
6) மகாவலிக்கு உட்படாத நீர்ப்பான
திட்டங்களை உருவாக்கியமை, 7) ஏற்றுமதி நோக்கிய கிராமிய விவசாய உற்பத்திகளை மேற்கொள்ள செய் தமை. உதாரணம் (லீக்ஸ், கரட்)
ஆகியவற்றை குறிப்பிடலாம்.
மே லும் பெருந்தோட்ட விவசாய
ചെTേt மக்கள் அதிகளவு நுகர ஆரம்பித்து விட்டனர்.
(உ+ம்: தேயிலை பெருந்தோட்ட விவசாயதுறையில் சிற்று டமையாளர்கள்ை
அனுமதித்தனாலும், பொருளாதாரத்தின்
இரட்டைத் தன்மை நீங்கி பெருந்தோட்ட
விவசாயத்திற்கும் கிராமிய விவசாய்த்திற்
கும் நெருங்கிய தொடர்புகள் ஏற்படுத்தப் பட்டுள்ளது. இவற்றை எல்லாம் தொகுத்து
நோக்கி பார்க்கின்ற பொழுது பிரித்தானி
யர் வருகையின் பின்பு காணப்பட்ட இரட்டை பொருளாதாரம் இன்று மாற்றி 'யமைக்கப்பட்டுள்ளதை அவிதர்க்னிக்க க்டி
யதாக இருக்கின்றது.
45

Page 66
குத்தகையும் வாடகைக் ே Leasin;
குறித்த நிறுவனமொன்று நிலையான பல்வேறு முறைகளில் பெற்றுக்கொள்ள முடி
1) காசுக்குக் கொள்வனவு செய்தல்.
2) கடன்பெற்று அக்காசுக்குச் சொத்ை (Outright Purchase using the proc
3) வாடகைக் கொள்வனவு அல்லது கு 4) நிதிக்குத்தகை (Finance leasing)
என்னும் முறைகளைக் குறிப்பிடலா சொத்தின் சட்டரீதியான உரிமை (legal titl பவருக்கு கிடைக்கிறது. வாடகைக் கொள்6 பணம் செலுத்தப்படும் போதே உரிமை ( பொறுத்தவரை சட்டரீதியாக சொத்தின் உரி என்பது குறிப்பிடத்தக்கது. சொத்தொன்ன பெற இயலாத நிறுவனங்கள் வாடகைக்கொ பிப் பின்பற்றுகின்றன. இலங்கையில் வாடை பெருமளவான நிதிக்கம்பனிகள் ஈடுபட்டு வ பகுதியிலிருந்து குத்தகைக் கம்பனிகளும் இல
ofre 606á 67ón Gir62/6076y (Hire Purcha
வாடகைக்கொள்வனவு ஒப்பந்தமொன் * பொறுத்தவரை சொத்தினைப் பெற்ற வாட ஏடுகளில் பதிவுகளை மேற்கொள்கின்றபோது யில் (Cash Price) பதிவார். சொத்தின் ப (Useful Economic dife) Galli_ugu LorrGOvši G35 milia டிய மீதிக் கடன்தொகையும் வருடாந்த ஐந் கட்டணத் தொகையையும் வட்டியையும்
LG
ତ00,
வை. சிவநேசன்
யாழ். பல்கலைக்கழகம் 厦。 as கட்
6 ܐܘ

காள்வனவும்
and Hire Purchase
சொத்தொன்றை தனது பாவனைக்காக யும். குறிப்பாக,
த வாங்குதல். eeds of a loan)
த்தகைக் கொள்வனவு.
ம். இவற்றில் முதலிரு முறைகளிலும் e கொள்வனவுத் திகதியிலேயே வாங்கு வனவு முறையிலோ இறுதித் தவணைப் பெறப்படும். நிதிக்குத்தகை ஒன்றைப் மை மாற்றம் ஒருபோதும் நிகழ்வதில்லை ற வாங்க உடனடியாகப் பணத்தைப் ள்வனவு, குத்தகை முறைகளை விரும் கைக் கொள்வனவு முறை விற்பனையில் ருகின்றன, எண்பதுகளின் பின்னரைப் ங்கையில் நிறுவப்பட்டு வருகின்றன.
s):
ாறின் கீழ் பெறப்படும் சொத்துக்களைப் கைக் கொள்வனவாளர் (Hiree) தனது ஐந்தொகையில் சொத்தின் காசு விலை யன்தரும் பொருளாதார காலத்திற்கு பும் செய்யப்படும். கெலுத்தப்பட வேண் தொகையில் காட்டப்படும். வருடாந்து கவனத்திற்கொண்டு வருடங்களிடையே ரப்படும். கொள்வனவாளரது கட்ட த்திலுள்ள மூலதனக்கூறு (Capital Part) ந்தொகையின் மீதியை குறைத்துச் செல் ம். வருமானக்கூறு (Income Part) அவ இலாப நட்டக்கணக்கில் வரவு வைக் படும்.
வரவு
ܓ ̄ .

Page 67
வை. சிவநேசன்
கொள்வனவாளரது ஏட்டில் மே பின்வருமாறு சுருக்கமாக கூறலாம்.
சொத்தின் காசு விலை (
செலுத்தும் வைப்புப் பணம், தவை
G
வருடாந்த வட்டி
a
மேற்கூறியவாறான கணக்கியல் மு
(Upö68) uzunub*.* (Substance over form) GTGör
இதன்படி கணக்கியல் நடவடிக்கைகளும்
உள்ளுடனையும் நிதியியல் யதார்த்தத்தி
பின்னணியிலேயே வாடகைக் கொள்வன
உரிமை மாற்றம் நிகழாத நிலையிலும் உ படுகின்றன.
வாடகைக் கொள்வனவு முறையி கட்டுரையில் விபரிக்கப்படவில்லை. பின் பதிவுகளை பொதுவாக மேற்கொள்வதுண
1) வாடகையிலுள்ள இருப்பு முறை
2) தேறாத லாப ஏற்பாட்டு முறை குத்தகை (lease)
ஒரு சொத்தை குத்தகையில் வழ சொத்தை பெற்றவருக்கும் (leasee) இை தகை எனப்படும். வழக்கமாக குத்தகை கணக்கில் வரவு வைக்கப்பட்டே அதற்கா இக் கணக்கியல் முறைமை செயற்பாட்டுச் பொறுத்தவரை ஏற்புடையதாக இருப்பி இம்முறையில் கணக்குவைத்தல் பொரு سے۔ மற்றும் நிதிக் குத்தகைகளுக்கு இடையில தல் வேண்டும்.
செயற்பாட்டுக் குத்தகை என்பது குறித்த சொத்தின் பயன்தரு பொருள தொரு காலப்பகுதிக்கு அதனைப் பெற்று குறிக்கும். இங்கு குத்தகை வழங்கியவே
«ՁմՍ 6յ
 

கொள்ளப்படும் கணக்கீட்டுப் பதிவுகளைப்
சொத்துக் ககு வரவு பிற்பனையாளன் க/கு செலவு.
னக் கட்டணங்கள் பிற்பனையாளன் க/கு வரவு வங்கி / காசுக் க/கு செலவு. பாடகைக் கொள்வனவு வட்டி க/கு வரவு பிற்பனையாளன் க/கு செலவு.
றைமைக்கு "சட்டவடிவை விட உள்ளுடனே ற கணக்கியல் கோட்பாடே காரணமாகும்.
ஏனைய நிகழ்வுகளும் பதிவுகளில் அவற்றின் னையும் முதன்ன்மப் படுத்தக்கூடாது இந்தப் rவு தொடர்பான பதிவுகள், சட்டரீதியாக ரிமை மாறியதாகக் கொண்டு மேற்கொள்ளப்
ல் விற்பனையாளரது ஏட்டுப் பதிவுகள் இக் வரும் இரு முறைகளில் விற்பனையாளர் தம் ண்டு. ཆེ།།
Ꮄ . (Stock on hire method)
(Provision for Unrealised Profit method)
ங்கியவருக்கும் (leasor) குத்தகையில் அச் டயில் ஏற்படுகின்ற ஒரு ஒப்பந்தமே குத் க் கட்டணங்கள் வருடாந்தம் இலாபநட்டக் ன கணக்கீட்டு அணுகுமுறை இருந்துவந்தது. குத்தகை (Operating lease) ஒன்றினைப் றும் நிதிக்குத்தகைகளுக்கு (Finance lease) ந்தமானதல்ல. இவ்விடத்தில் செயற்பாட்டு “ன வேறுபாட்டை நாம் விளங்கிக் கொள்ளு
ஒரு சொத்தை குத்தகையில் புெறுபவர் தார ஆயுட்காலத்தை விடக் குற்ைவான
கட்டணங்களைச் செலுத்தி வருவதனைக் ர பயன்களையும் (Rewards) அதிக ஆபத்
47

Page 68
தையும் (Risk) கொண்டிருப்பார் செயற். அதிக சிக்கல்களைக் கொண்டிருப்பதில்லை.
டணங்களைச் செலுத்தி அவற்றைத் தன் இ வார். மறுபுறத்தில் வழங்கியவர் சொத்தை பெறுமானத் தேய்வீனைச் செய்து வருவது. கனில் லாபநட்டக் கணக்கில் செலவு வைப்ப
நிதிக்குத்தகையல்லாத எல்லாக் குத் என்றே கொள்ளப்படும். செயற்பாட்டுக் கு யாகும். எனவே, ஒரே சொத்து ஒன்றன் விடப்படுவதாயும் அமையும். இங்கு சொத் குத்தகை வழங்கியவரே பொறுப்பாக இருப்
மாறாக, நிதிக்குத்தகைகளைப் பொறு கியவருக்கு முழுக்கிரயத்தையும், நிதிப் படுத் வார். இங்கு சட்டரீதியான உரிமை மாற்றம் வருக்கே (Lessee) அதிக பயன்களும் அதேே நிதிக்குத்தகை ஒன்றில் சொத்தைப் பெற்றவ இன் மீது பெறாத போதிலும் அவரது உரி வனவை மேற்கொண்ட ஒருவரைப் போன்று
பொதுவான கணக்கீட்டு முறைகள் வனவு முறைக்கும் ஒத்தவையாகக் காணப்ப டுமே நாம் இவற்றிடையே அவதானிக்கமு யாதெனில் சட்டப்பிரகாரம் வாடகைக் கெ தினைப் பெற்றவர் இறுதிக்கட்டணத்தைச் ராகின்றார். ஆனால் நிதிக்குத்தகை ஒப்பந்தெ கொள்வோனுக்கு கைமாறுவதில்லை.
நிதிக்குத்தகை யொன்றில் நாம் ஏன ஞம் உடமையின் பயன்களும் (Risks and பெற்றவனையே சென்றடையும். அவர் செr கொள்வனவ்ை நிதிப்படுத்த குத்தகை வழங் வும் கொள்ளப்படுவார்.
நிதிக்குத்தகை அல்லது வாடகை கெ தல் உண்மைத் தன்மையை புலப்படுத்துவதி எனக் கூறுதலே சரியானதாகும். நிதிக்குத்த கையில் குறித்த சொத்து இருப்பதில்லை. சொத்தாக மீண்டும் பயன்படுத்தப்படவும் சொத்தை வழங்கியவர் அதனைத்தன் ெ
உண்மையில் தொடர்ச்சியான காசு பெற்றவரிடமிருந்து எதிர்பார்க்கமுடியும்.
4s

வை. சிவநேசன்
ாட்டுக் குத்தகைகள் கணக்கு வைப்பில் சொத்தை பெற்றவர் வருடாந்தம் கட் லாபநட்டக் கணக்கில் சாட்டுதல் செய் தனது நிலையான சொத்தாகப் பாவித்து ன் பெறுகின்ற கட்டணங்களை தன் ஏடு
矿厂了。
கைகளும் செயற்பாட்டுக் குத்தகைகள் த்தகைகள் குறுங்காலத்திற்கு உரியவை
பின் ஒன்றாக பலருக்குக் குத்தகைக்கு நின் திருத்தம், பரிபாலிப்பு என்பவற்றிற்கு
LITIT .
த் தவரை சொத்தைப் பெற்றவர் வழங்
தலுக்குரிய கட்டணத்தையும் செலுத்து
நிகழாவிடினும் குத்தகையில் பெற்ற
வளை ஆபத்தும் காணப்படும். எனவே ர் ஒருபோதும் சட்ட உரிமையை சொத்
மைகளும் கடப்பாடுகளும் காசுக் கொள்
காணப்படும்.
நிதிக்குத்தகைக்கும் வாடகைக் கொள் டும். சிறியளவிலான வேறுபாட்டை மட் டியும். இவற்றிடையேயான வேறுபாடு ாள்வனவு ஒப்பந்தத்தின் பிரகாரம் சொத் செலுத்தியதும் சொத்தின் உடமையாள மான்றின் பிரகாரம் உரிமை ஒருபோதும்
வே குறிப்பிட்டபடி எல்லா ஆபத்துக்க
Rewards of Ownership) (53,560) sufi த்தை கொள்வனவு செய்தவராகவும் அக் கியோனிடமிருந்து கடன் பெற்றவனாக
ாள்வனவு தொடர்பான கணக்கு வைத் ல்லை அல்லது வெளிப்படுத்துவதில்லை கையில் சொத்தொன்றை வழங்கியவரது மாறாக அவரது வியாபாரத்தில் ஒரு போவதில்லை. எனவே குத்தகையில் ாத்தாக பதிதலும் பொருத்தமானதல்ல. உட்பாய்ச்சல்கள்ையே அவர் குத்தகையில்
எனவே, சொத்தானது ஒரு கட்ன்பட்
συσο,

Page 69
6). சிவநேசன் A
டோரே தவிர நிலையான சொத் இவ்வாறே சொத்தை குத்தகையில் ( பெற பயன்படுத்த முடியும். இதனா: என்னவெனில் அவர் ஒரு நிலையான சட்டப்படி குறித்த சொத்தின் உட உண்மையாகும். இதனடிப் படை அடிப்படையில் அல்லது வாடகைக் ே வரும் பதிவுகளைத் தம் ஏடுகளில் .ெ றனர்.
குத்தகைக்கு வழங்கியவனது σ
குத்தகைக்கு பெற்றவர் விற்பனைக் க/கு
குத்தகைக்குப் பெற்றவனது ஏடு
சொத்துக் க/கு குத்தகைக்கு வழங்கியவ6
இங்கு பதிவு செய்யப் படவேண் அல்லது சொத்தின் உண்மைப் பெறு தொகை குத்தகையில் பெற்றவன் கா யிருக்கும் தொகை எனக் கொள்ளப்ப
குத்தகையொன்றில் வாடகைக்செ கட்டணம் பின்வரும் இரு விடயங்கை
3) நிதிப்படுத்தலுக்கான வட்டி வருடாந்த கட்டணத்தில் உ6 வேண்டிய வட்டி என இருச படும்.
b) மூலதனக் கிரயத்தில் மீளளி
இக்கூறு குத்தகை பெற்றவர வரவு வைக்கப்படும். குத்த குத்தகை பெற்றவர் க/கில் (
தவணைக்கட்டணங்களது பகிர்வு
வாடகைக் கொள்வனவு குத்தை
பில் அடுத்து நிர்ணயிக்கப்பட வேண் செலுத்தும் ஒவ்வொரு தவணைக்கட்
தொகைகள் எவ்வளவு என்பதாகும்.
2ムのの。
 
 

566) (A debtor rather than a Fixed asset) பெற்றவரும் நிதிக்குத்தகையை சொத்தொன்றை b இந் நடவடிக்கையின் உள்ளுடன் (Substance) சொத்தை வாங்கியுள்ளார் என்பதே ஆகும். மையாளராக அவர் மாறாவிடினும் இதுவே un97GBa)GBun. சொத்தொன்று நிதிக்குத்தகை காள்வனவு முறையில் கைமாறும்போது பின் தாடர்புபட்ட இரு சாராரும் மேற்கொள்கின்
டுகளில் :
(கடன்பட்டோன் ) க/கு வரவு
செலவு.
ஒகளில்
GNUUTG/
ன் க/கு செலவு (பொறுப்பு)
ாடிய தொகை மூலதனக்கிரயம் (Capital cost) Log (fair value of the asset) ஆகும் - இத் சு நடவடிக்கையொன்றில் செலுத்த வேண்டி டும்.
ாள்வனவு ஒன்றில் செலுத்தப்படும் தவனைக் 1ள உள்ளடக்கும்:-
ந்தொகை: ாள இக்கூறு கொடுக்க வேண்டுய வட்டி, பெற Tராராலும் தத்தமது லாப நட்ட க/கில் காட்டப்
கப்படும் தொகை: - து ஏடுகளில் குத்தகை வழங்கியவனது க/கில் கையில் வழங்கியவரவு ஏடுகளில் இத்தொகை செலவு வைக்கப்படும்.
க தொடர்பிலான கணக்குப் பதிவுகள் தொடர் டய விடயம் யாதெனில் குத்தகை பெற்றவர் பணத்திலும் உள்ள வட்டி மூலதன மீளவிப்பு
49

Page 70
இதற்கென பின்வரும் 3 முறைகள் பின்ப 1) சமமாகப் பகிரும் முறை (The level 2) ஆயுட் கணிப்பீட்டு முறை (The actua
3) தசமங்களது மொத்த முறை (The
சமமாகப்பகிரும் முறையின்படி நிதிப்படுத்த தகைக்காலம் முழுவதும் சமமாக ஏற்படுகின்றன
உதாரணமாக ஒரு சொத்து 30,000/- மெய ணைக்கட்டணங்கள் 7000/- வீதம் செலுத்தும் வனவில் அல்லது குத்தகையில் பெறப்படுவதாக
இமமுறையில் மொத்த வட்டித் தொகை 30000) 5 வருடங்களுக்குப் பரந்து சமமாக ஏ 1000/- வீதம் வருடாந்தக் கட்டணங்களில் உள் எஞ்சிய 6000/- வருடாந்தக் கட்டணமொன்ற தொகை எனலாம். இம்முறை வியாபார நிலை யால் மிகச் சிறந்ததாகக் கொள்ள முடியாது.
இரண்டாவதான actuaria முறை மிகச் கும். இம்முறை குத்தகையில் வழங்கிய நிறுவன வனம் எதிர்பார்த்த வருமான வீதத்தை நிறு யால் பெருக்க வரும் தொகைக்குச் சமமானது எழுந்ததாகும்.
ஆரம்ப நிலையில், குத்தகையில் ஈடுபடுத் தின் மெய்ப்பெறுமதியிலிருந்து குத்தகை பெற் தொகையை கழிக்க வருவதாகும். தவணைக் தொகை குறைந்து செல்லும். அதாவது குத் அதிகமாயும் பின் குறைந்து செல்வதாயும் (e என்பதாரும்.
மூன்றாவது தசமங்களது மொத்த முறை கும். இம் முறையில் வட்டி வீதத்தைக் கவனிக் வகையின் ஆரம்ப நாட்களில் அதிகமாயும் பின் இம்முறையின் படி,
a ஒவ்வொரு தவணைக் கட்டணத்திற்கு கட்டணத்தின் தசமம் ஆக (digit) இருத்
இவ்வாறே இறுதிக்கு முந்திய கட்ட
50

வை, சிவநேசன்
றப்படலாம்.
Spread method)
ial method)
um-of-the-digits method)
ல் தொடர்பான கட்டணங்கள் குத் என்ற எடுகோள் கொள்ப்படும்.
ப்பெறுமதி உடையது எனவும் 5 தவ அடிப்படையில் வாடகைக் கொள் வும் கொள்க.
பான 5060/- (ரூபா 35000 - ரூபா ற்படுவதாகக் கொள்ளப்பட்டு வருடம் ளடங்குவதாக எடுக்கப்படும். எனவே, நில் அடங்கும் மூலதன மீளவிரிப்புத் மைகளை கவனத்திற் கொள்ளாமை
சிறந்ததும் விஞ்ஞான ரீதியானதுமா ாம் அறவிடும் வட்டியானது அந்நிறு வனம் முதலிட்ட மூலதனத் தொகை
என்ற எடுகோளின் அடிப்படையில்
தப்பட்ட மூலதனம் என்பது சொத் றவர் செலுத்திய ஆரம்ப வைப்புத் கட்டணங்கள் செலுத்தப்பட இத் தகையின் ஆரம்ப காலத் தில் வட்டி முலதனம் மீளவிக்கப்பட அமையும்
இரண்டாவது முறையின் சராசரியா -
காது மொத்த வட்டித் தொகை குத்
குறைவாயும் பகிரப்படும்.
ம் ஒரு தசமம் வழங்கப்படும். இறுதிக் தல் வேண்டும்.
ணத்திற்கு 2 என்றவாறு அமையும்.
வர6

Page 71
வை சிவனே தன்
மொத்த தசமங்களின்
டும் பயன்படுத்தப் படலாம். இங்கு N = பகிர்வுக் காலங் b) அடுத்தது தசமங்கள் (digits
e) பின்னர் ஒவ்வொரு தவனை
பிடப்படும்.
குறித்த தவனைக்குரிய தச
தசமங்களது மொத்தம் என்ற சமன்பாட்டினூடாக இ
உதாரணம்:
1993 ஜனவரி 1ந் திகதி B ! அடைக்கும் யந்திரமொன்றை S Ltd. படையில் வாங்கியது. இப்பொறியின் வனவு விலை 10000/- ஆரம்ப வைட் கடன் மிளளரிக்கப்பட வேண்டும். 228 கள் 15% வருடாந்த வட்டியையும் உ நேர்கோட்டு முறையில் 20% ஆகும்.
.டு காஷ் க ܐܣܛܘܢܝܐ
நாம் மேலே நோக்கிய 3 பகிர் கட்டணத்தில் அடங்கும் வட்டி, மூலது இந்த உதாரணத்தினூடாக விளங்கிக்
2 சமமாகப் பகிரும் முறை
வட்டித் தொகையான 2290/- தாகக் கொள்ளப்படும். எனவே,
ஒவ்வொரு கட்டணத்திலும் அட
229th - = 572.50 ஆகும்
4
எனவே, பகிர்வுகள் பின்வருமாறு
தவணைகள்
வட்டி 5
மூலதன மீளனிப்பு (மீதி 14
20
64 (76/
 

N(N -- 1)
என்ற சமன்பா
ரிக்கையை தனிக்க
களது எண்ணிக்கை ஆகும்.
கூட்டப்படும்.
க் கட்டணத்திலும் அடங்கும் வட்டி கணிப்
DLio = x மொத்த வட்டித் தொகை
இத்தொகை கணிப்பிடப்படலாம்"
td என்ற மதுபானக் கம்பனி போத்தலில்
இடமிருந்து வாடகைக் கொள்வனவு அடிப் காசுவிலை 7710/- ஆகும். வாடகைக் கொள் பு 200/- 4 சமதவனைக் கட்டணங்களில் 0/- என்ற வாடகைக் கொள்வனவு அறவீடு உள்ளடக்கும். பொறியின் பெறுமானத் தேய்வு பொறிக்கு இறுதிப் பெறுமதி இல்லை எனக்
வு முறைகளையும் பயன்படுத்தினால் தவனைக் *ன கூறுகள் எவ்வாறு பகிரப்படும் என்பதை கொள்வோம்.
குத்தகைக் காலம் முழுவதும் சமமாக எழுவ
ங்கும் வட்டித்தொகை
அமையும்.
I 2 3. 4.
72.50 572。56 57 2.50 532, 5 (). 27,50 夏垒27.50,卫427。50 互427。50
0.00 2000 OG 20 0 0 0 0 2000 OO
5.

Page 72
b) தசமங்களது மொத்த முறையில் ஒ
ஒதுக்கப்படும்.
தவணைகள் தசமம்
முதலTவது 4 அல் இரண்டாவது 3. மூன்றாவது 2 என் நான்காவது
10
எனவே, 2290/- வட்டித்தொகை பின்வி
முதற் தவணை 2290 x 4
இரண்டாம் தவனை 2290 x .
மூன்றாம் தவணை 2290 X .
நான்காம் தவணை 2 290 X
இந்த அடிப்படையில் மூலதன, வட்டி (
தவணைகள்
வட்டி 916 மூலதன மீளவிரிப்பு 1084
c) Acturial method:
வட்டியானது இம்முறையில் 15% படி கணிப்பிடப்படும். இங்கு வருடாந்தம் மூலதன திலுள்ள மூலதனக் கூறினால் குறைந்து செல்வ உதாரணத்தில் 1-1-93ல் செலுத்தவேண்டி
7710 (மெய்ப் பெறுமதி) - 2000) ஆரம்
52

வை. சிவநேசன்
வொரு தவ ைணக்கும் ஒரு தசமம்
N(N + 1) லது - என்ற
2 ற சமன்பாட்டைப் பயன்படுத்தின் இங்கு N = 4 என்பதால்
4(4-1) 10 سے مسسیسحساس۔
2
ருமாறு பகிரப்படும்.
1 1 0 = 916
3, 10 = 637 2/10 - 458
110 = 229
ܥ ܠ
ஒவ்வொரு வருட ஆரம்பமீதியிலும் நிலுவையானது தவணைக்கட்டணத்
தனைக் காணலாம்.
ய மூலதன மீதி 5710/- ஆகும்.
! ଟିପ୍ପନ ଶul!!!.!!!
6276 63/

Page 73
வை, சிவநேசன்
ー、
இம்முறையில் பகிர்வுகள் பின்வருமா (தவி
1.1.93 மூலதன மீதி முதல் தவணை (வட்டி 5710 X 15%)
இரண்டாம் தவணை (வட்டி 4556 x 15%)
மூன்றாந் தவனை
வட்டி 325 X 15%
நான்காம் தவனை (வட்டி 1739 x 15%
1. 197ல் மூலதன மீதி
நிறுவனங்கள் தமது வசதிக்கேற்ப முறையில் வருடாந்தக் கட்டணத்தில் அட கொண்டு, பின்னர் அத்தொகைகளைத் த 1 ܐ .
References:
1) C. I. M. A. Financial Account
purchase and Leassing.
2) Spicer and pegler's Book keepi Edition, Chapter 10: Leasing a
இலங்கை வங்கியானது தன (தீபாங்காட்) அதிகரிக்கும் வைத்திருப்பவர்கள் கணக்குகை பினும், பயன்படுத்துபவர்க6ை மூலம் அதிஷ்டசாலிகளை தெ வழங்கவுள்ளது.
6մ (762)
 

அமையும். னைக்கட்டணம்)
மொத்தம் = மூலதனம் + வட்டி
570 2000 I I 44 856
4566
2000 | 1315 685
3251
2000 1512 488
1739
2000 1739 26
8000 b 2280
மேற்கூறிய 3 முறைகளுள் ஏதோவொரு ங்கும் மூலதன, வட்டிக் கூறுகளை பகிர்ந்து மது கணக்குகளில் பதிவு செய்கின்றன.
ing Pack, p. 292 Credit Sale, Hire
ng and Accounts, Paul Gee, Nineteeath
ind Hire-purchase Accounting.
து கடனட்டைப் பாவனையை நாக்குடன் அவ்வட்டைகளை ள திருப்திகரமாக வைத்திருப் *யும் சேர்த்து சீட்டிழுப்பின் ரிவு செய்து வெகுமதிகளை
53

Page 74
69
அறவிட முடியாக் கடனு அறவிட முடியாக் கடன் தொடர்பான செம்மைய
ஒரு நிறுவனம் இன்னோர் நிறுவனத் செய்யும்போது அந்நிறுவனத்துக்கு பொரு வியாபாரக் கடன்பட்டோனாக கருதப்படும்.
உதாரணம்:- சாந்தி கம்பனி கவி செய்தால் சாந்தி கம்பனிக்கு கவிதா கம்ப கடன்பட்டோரும் அறவிடமுடியாக் கட்
வியாபார கடன்பட்டோரில் நிச்சயம் யினையே அறவிடமுடியாக் கடன் என்ப வராக்கடன் எனவும் அழைப்பர். குறித்த முறிவுற்றவராகக் கருதப்படும் போதே அ6 தொகை நிச்சயமாக பெற்றுக் கொள்ள மு டக்கடனாக பதிவளிப்பர். இதன் போது
அரவிட முடியாக் கடன் கணக்கு - கடன்பட்டோர் கணக
உதாரணம்:- புஸ்பா கம்பணி ராணி கடன்பட்டோர் மீதியாக காணப்பட்டது. யாக் கடனாக பதிவளிக்க,
அறவிடமுடியாக் கடன் கணக்கு
கடன்பட்டோர் கணக்கு
இதில் அறவிடமுடியாக் கடன் 2 பரிக்கப்படுவதுடன், கடன்பட்டோரிலிருந்து
്ങ് (1600);
பா. இரவீந்திரன்
ஆண்டு Tម៌ வர்த்தகப் பிரிவு
54

}յth
ஒதுக்கலும்
க்கல்கள்
துக்கு கடனுக்கு பொருட்களை விற்பனை ட்களை கொள்வனவு செய்த நிறுவனம்
தா கம்பனிக்கு பொருட்களை விற்பனை னி கடன்பட்டோன் ஆகும்.
டனும் மாக பெற்றுக் கொள்ள முடியாத தொகை ர். இதனை கெட்டகடன், மிளாக்கடன்,
கடன்பட்டோர் நிதியின் அடிப்படையில் பரிடம் பெற்றுக் கொள்ளப்பட வேண்டிய டியாது. இந்நிலையிலேயே அக்கடன் நட்
நாட்குறிப்பு.
627 (TG),
*கு - செலவு
ரி கம்பணியின் ஏட்டில் 30000 ரூபாவாக இத்தொகையில் 2000 ரூபா அறவிடமுடி
வரவு - 2000 ரூபா
செலவு - 2000 ரூபா
000/- இலாப நட்டக் கணக்கில் நட்டமாக
இத்தொகையை கழிக்க வேண்டும்.
2 அறவிடமுடியாக் கடன் தோன்றல்.
அறவிட முடியாக்கடன் என பதி வளிக்கப்பட்ட ஒரு வியாபாரக் கடன் திருப்பி பெற்றுக் கொள்ளுதல் LÉ.GTLT பெற்ற அறவிட முடியாக் கடன் எனலாம். நிறுவனத்துக்கு மீளப்பெற்ற அறவிட முடி யாக் கடன் ஒர் இயக்கா வருமானம் ஆகும். இதன் போது நாட்குறிப்பு,
6}} [76}}

Page 75
பா. இரவித்திரன்
A காசினை பெற்றுக் கொள்ளும்பே
வங்கி அல்லது காசுக்கணக்
αιώνυο βε σά B மீளப்பெற்ற அறவிடமுடியாக் கட கடன்பட்டோர் கணக்கு- வர - மீளப்பெற்ற அர் C மீளப்பெற்ற அறவிடமுடியாக் கட
போது
மீளப்பெற்ற அறவிடமுடியா க் இலாப நட்டக் க
உதாரணம்:-
31-12-92 இல் உள்ளவாறான பரீட்ை
விபரம்
35-Gö7 LJL "LGLITriஅறவிடமுடியாக் கடன் 塞
தெம்மையாக்கல்:-
நிறுவனத்தின் அறவிடமுடியாக் கட இதனை பதிவளிக்க,
A காசினை பெற்றுக் கொள்ளும்போ காசுக்கணக்கு வரவு - 1000 ரூ
35 LGöTLul · G31 Tri B மீளப்பெற்ற அறவிடமுடியாக் கட கடன்பட்டோர் கணக்கு வர6
மீளப்பெற்ற அற
C மீளப்பெற்ற அறவிட முடியாக் கட
போது
மீளப்பெற்ற அறவிடமுடியாக் இலாப நட்டக் கி
இங்கு மீளப்பெற்ற அறவிடமுடியாக கில் இயக்கா வருமானமாக பதிவளிக்கட் கூட்டி காட்டப்படுதல் வேண்டும்.
* @19 ର
 
 

ථූja
2sの2/ னக்கு - செலவு னாக பதியும் போது
விடமுடியாக் கடன்கணக்கு செலவு
னை இலாப நட்டக் கணக்கிற்கு மாற்றிய
கடன்கணக்கு - வரவு எனக்கு - செலவு
մՄ6վ செலவு | 000
000
டனில் 1000 ரூபா மீளப் பெறப்பட்டுள்ளது.
து
L
கணக்கு செலவு - 1000 ரூபா
னாக பதியும் போது
- 1000 ரூபா
விடமுடியாக் கடன் கணக்கு செலவு
1000 ரூபா
னை இலாப நட்டக் கணக்கிற்கு மாற்றிய
கடன் கணக்கு வரவு - 1000 ரூபா ணக்கு செலவு - 1000 ரூபா
கடன் 1000 ரூபா இலாப நட்டக் கணக் படுவதுடன் காசுடன் இத்தொகையினை
55

Page 76
ஐயக்கடன் ஏற்பாடு செய்தல்.
வியாபார கடன் பட்டவரிடமிருந் து ( நோக்கும் போது அதைப் பெற்றுக்கொள்வ. யப்படும் ஒரு ஏற்பாடே ஐயக்கடன் ஏற். தற்கு இரு நோக்கம் உண்டு.
i) எதிர் காலத்தில் அறவிடமுடியாக்
நட்டமாக காட்டுதல். இதனை கிறது. i) வியாபார கடன்பட்டோரிடமிருந்
தல், ஐயக்கடன் ஏற்பாடு செய்யும்போது முறை நட்டக் கடன் கணக்கு - வரவு
ஜயக்கடன் ஏற்பாட்டு கன அல் முறை I இலாப நட்டக் கணக்கு - வரவு
ஐயக்கடன் ஏற்பாட்டுக் க உதாரணம்:- கெளரி கம்பனியின் மீதியாக காட்டியது இக் கடன்பட்டோரில் இலாப நட்டக் கணக்கு வரவு ஐயக்கடன் ஏற்! இங்கு இத்தொகை இலாப நட்டக் ஐந்தொகையில் கடன்பட்டோரில் இருந்து
?(CVé:565 -607 6722 UM7C - 4260D60) 2 LCCV (72 g) é
வருட தொடக்கத்தில் இருக்கும் ஐ இறுதியில் உள்ள ஐயக்கடன் ஏற்பாட்டு மி தால் ஐயக்கடன் ஏற்பாடு உயர்த்தப்படல் இலாப நட்டக் கணக்கு - வரவு ஜயக்கடன் ஏற்
உதாரணம்: 31-12-92 இல் பரீட்சை மீதி
6ճlւյrւք
ஐயக்கடன் ஏற்பாடு
42,4 GöTE JE "GL Tri -
(0.1-02-1992)

பா. இரவீந்திரன்
பறவேண்டிய பணத்தை பெறுவது குறித்து சந்தேகமாக இருப்பின் அதற்காக செய் ாடு ஆகும். இதனை நிறுவனம் செய்வ
கடன் ஆகிய தொகையை முன்கூட்டியே முன் எச்சரிக்கை கருதுகோள் வற்புறுத்து
து பெற வேண்டிய நிதியை சரியாக காட்டு
கணக்கீட்டு பதிவு வருமாறு
ரக்கு - செலவு
GRÉJ
னக்கு - செலவு பரிட்சை மீதி 20000 ரூபா கடன்பட்டோர் 10% இனை ஐயக்கடன் ஏற்பாடு செய்க.
- 2000 ரூபா பாட்டு கணக்கு செலவு - 2000 ரூபா
கணக்கில் நட்டமாக பரிக்கப்படுவதுடன் கழித்துக் காட்டப்பட வேண்டும். ல் அல்லது அதிகரித்தல் பக்கடன் ஏற்பாடு மிதியிலும் பார்க்க வருட தி உயர்வாக இருப்பின் அவ் வித்தியாசத் வேண்டும். இதன் போது நாட்குறிப்பு.
ாட்டுக் கணக்கு - செலவு
— —
ՀJՄ6ց செலவு
000
2 000
வரவு

Page 77
இரவிந்திரன்
செம்மை(Uரக்கல்:-
நிறுவனத்தின் கடன்பட்டோரில்
இலாப நட்டக் கணக்கு ஐயக்கடன் இங்கு பற்றாக்குறை ஐயக்கடன் நட்டக் கணக்கில் நட்டமாக பரிக்கப்ப
தொகை 4000 ரூபா ஐந்தொகையில்
வேண்டும். ஐயக்கடன் ஏற்பாட்டை குறைத்த6 6մ(51- தொடக்கத்தில் இருக்கு 2 இறுதியில் ஜயக்கடன் ஏற்பாட்டு மீதி ஐயக்கடன் ஏற்பாடு குறைக்கப்பட வே ஐயக்கடன் ஏற்பாட்டுக் கை இலாப நட்டக் உதாரணம்:-
31-1292 இல் உள்ளவாறான பரீட்
6նiւյց լք
GE_6ör LU *GL frii ஐயக்கடன் ஏற்பாடு (1-1-92)
தெற்றைபாத்தல்,
கடன்பட்டோரில் ஜயக்கடன் ஏ ஐயக்கடன் ஏற்பாட்டுக் க இலாப நட்ட இங்கு மிகை ஜயக்கடன் ஏற்பாட் கனக்கில் வருமானமாக பரிக்கப்படுவது யான 3000 ரூபா ஐந்தொகையில் க வேண்டும். ஐயக்கடன் ஏற்பாட்டிலிருந்து அற ஐயக்கடன் ஏற்பாடாக கருதப்ட நிச்சயிக்கப்படும்போது அத் தொகையே இதற்கான் நாட்குறிப்பு பதிவு
ά ι ότι με βει η
 
 
 
 
 
 

ஐயக்கடன் ஏற்பாட்டை 5% ஆக சீராக்குக ரவு - 2000 (UյԼյո՝ ற்பாட்டுக் கணக்கு செலவு - 2000 ரூபா ஏற்பாட்டுத் தொகையான 2000 ரூபர் இலாப வதுடன், ஐயக்கடன் ஏற்பாட்டு மொத்த டன்பட்டோரிலிருந்து கழித்துக் காட்டப்பட
பக்கடன் ஏற்பாட்டு மீதியிலும் பார்க்க வருட குறைவாக இருப்பின் அவ்வித்தியாசத்தால் ண்டும். இதன்போது நாட்குறிப்பு. η ά (3 - ωσαν
கணக்கு - செலவு
சை மீதி
வரவு @យបាន 100 000
葛 ó{憩
பாட்டை 3% வீதமாக சீராக்குக னக்கு வரவு - 2000 ரூபா * கணக்கு செலவு - 2000 ரூபா டுத் தொகையான 2000 ரூபா இலாப நட்டக் டன் ஐயக்கடன் ஏற்பாட்டு மொத்தத் தொகை ன்பட்டோரிலிருந்து கழித்துக் காட்டப்பட
பிடமுடியாக் கடனை பதிவளித்தல்,
டு வந்த கடன்பட்டோன் முறிந்தவன் என அறவிடமுடியாக் கடனாக பதிவளிக்கப்படும்.
éG - GjøC)
கணக்கு = செலவு
$7

Page 78
31-12-92 இல் உள்ளவாறான பரீட்சைமீ
விபரம் g),10) {
60 C
ஐயக்கடன் ஏற்பாடு 4 0
(1-1-92)
செம்மைப்பர்க்கல்,
ஐயக்கடன் ஏற்பாடாக கருதப்பட்டு வி கப்பட்டதால் அவளது தொகையான 500 ரூ பட்டது.
ஐயக்கடன் ஏற்பாட்டுக் கணக்கு கடன்பட்டோர் கை இங்கு ராஜினியின் 500 ரூபா ஐயக்கட6 கடன்பட்டோரிலிருந்தும் இத்தொகை கழிக்க
ஜயக்கடன் ஏற்பாட்டிலிருந்து காசினை
ஐயக்கடன் ஏற்பாடாக கருதப்பட்டு வ மீள செலுத்தும்போது அதனை ஐயக்கடன் எனலாம். இதற்கான கணக்கீட்டு பதிவு
A கடன் பட்டோரிடமிருந்து காசினைப்
காக அல்லது வங்கிக் கணக்கு - கடன்பட்டேரர் ஆனது B மீளப்பெற்ற ஐயக்கடன், ஜயக்கடன் ஜயக்கடன் ஏற்பாட்டுக் கணக்கு மீளப்பெற்ற ஜயக்க
C மீளப்பெற்ற ஐயக்கடன் ஏற்பாட்டை
போது
மீளப் பெற்ற ஜயக்கடன் ஏற்பாட் இலாப நட்டக் கண gD 5 TU 6007 LD3 = 31-12-92 இல் உள்ளவாறான பரீட்சைம்
விபரம்
20
கடன்பட்டோர் ஐயக்கடன் ஏற்பாடு
(1-1-92)
58

பா. இரவிந்திரன்
ந்த ராஜினி முறிந்தவள் ஆக நிச்சயிக் ா அறவிடமுடியாக் கடனாக பதியப்
வரவு - 5000 ரூபா ாக்கு செலவு - 5000
ஏற்பாட்டிலிருந்து கழிக்கப்படுவதுடன் ப்பட வேண்டும்.
பெறுதல்,
ந்த கடன்பட்டோன் அத்தொகையை ஏற்பாட்டிலிருந்து காசினை பெறுதல்
பெறுதல் * Qu0ଶy -
க்கு - செலவு
ஏற்பாடாக பதிவளிக்கப்பட்டபோது
டன் ஏற்பாட்டுக் கணக்கு - செலவு
இலாப நட்டக் கணக்கிற்கு மாற்றும்
டுக் கணக்கு - வரவு
க்கு - செலவு ن:
亲
Ս 6/ செலவு
· ე00
10 000
6/76

Page 79
O
தெற்தையாக்கல்:-
ஐயக்கடன் ஏற்பாடாக கருதப் ரூபாவை காசாக செலுத்தினார்.
A கடன்பட்டோரிடமிருந்து காசி
காசு அல்லது வங்கிக் க
ezt előrejt. G. (T
நீ மிளங்பெற்ற ஐயக்கடன் ஏற்பா ஜயக்கடன் ஏற்பாட்டுக் க
மீளப்பெற்ற
C மீளப்பெற்ற ஐயக்கடன் ஏற்ப
போது
மீளப்பெற்ற ஐயக்கடன் ஏ இலாப நட்டக்
இங்கு சுகிர்தாவிடமிருந்து பெற பட்டு கடன்பட்டோரிலிருந்து கழித்து இலாபமாக பரிக்கப்படுவதுடன் ஜயக்க வேண்டும்.
பெல்வத்தை சீனித் துெ சீனாவின் டொங் இன்டர் னத்திடம் கையளிக்கப்பட்டு முதலிட்டாளர்களாக இலங்ை (15%), கெரி இஞ்சினியரி: டிவலப்மென்ட் கம்பெனி (1 கொனமிக் (6%) உள்ளனர்.
62/26/
 
 
 
 

பா. இரவிந்திரன்
பட்டு வந்த சுகிர்தா தனது தொகையான ፲ 500
னை பெற்றுக் கொள்ளும்போது ணக்கு = C)/7 Gy, 1500 er5unr ர் கணக்கு செலவு, 1500 (15Լյր`
ஈடாக பதிவளிக்கப்பட்டபோது
னக்கு - வரவு 1500 ரூபா
ஐயக்கடன் ஏற்பாட்டுக் கணக்கு செலவு
I 500 eguir
rட்டை இலாப நட்டக் கணக்கிற்கு மாற்று
ற்பாட்டுக் கணக்கு - &76 - 1500 obւյր:
கணக்கு - செலவு - 1500 ரூபா
பட்ட தொகை 500 ரூபா காசுடன் கூட்டப் காட்டப்படுவதுடன் இலாப நட்டக் கணக்கில் _G ஏற்பாட்டிலிருந்து கழித்துக் காட்டப்பட
ாழிற்சாலையின் நிர்வாகமானது நஷனல் எக்கொனமிக்' நிறுவ *ளது. இத் தொழிற்சாலையின் க அரசு (49%), பொது மக்கள் கம்பனி (15%), காமன்வெல்தி %), பூக்கர் இன்டர்நேஷனல் எக்
56

Page 80
தென்னாசிய நாடுகளின் நகராக்கப் பிரச்சினைகள்
புவியியல் ரீதியாக ஏனைய ஆசியப் பிரதேசங்களிலிருந்து வேறுபடுத்தப்பட்டி ருக்கும் தென்னாசியா பெளதீக பண்பாட்டு அம்சங்களில் வேற்றுமையில் ஒற்றுமைத் தன்மை கொண்டமைந்த பிரதேசமாகக் காணப்படுகின்றது. சார்க் அமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் இந்தியா, வங்காள தேசம், பாகிஸ்தான், நேபாளம், இலங்கை, பூட்டான், மாலைதீவு ஆகிய ஏழு நாடு கள் தென்னாசியப் பிரதேசத்துள் அடங் கும் நாடுகளாகும். இந்நாடுகள் வரலாற் றுக் காலங்களில் அதிகரித்த குடித்தொகை யினையும், நகராக்க வளர்ச்சியினையும் @ ¢g/ ডেট্রক্ট - நாடுகளாகவிருந்துள்ளமைக்கு பல்வேறு வரலாற்று, அகழ்வாராய்ச்சிச் சான்றுகள் கிடைக்கப் பெற்றுள்ளன. குறிப் _f} } இந்தியாவில் மொகஞ்சதாரே ஹரப்பா பகுதிகளில் இற்றைக்கு ஐயாயி ரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட காலப்பகுதி களில் நகராக்க வளர்ச்சி இருந்துள்ளமை பற்றி ஆய்வாளர்கள் தெளிவுபடத் தெரி வித்துள்ளனர். அதேபோலவே சிங்கள இதி காசமான மகாவம்சத்தில் கி. மு. 400ஆ ஆண்டில் அனுராதபுர நகரத்தினை துப் பரவு செய்வதற்கு 1000 தொழிலாளர்கள் கானப்பட்டனர் எனத் தெரிவிக்கின்றது. வரலாற்றுக் காலங்களில் முடியாட்சியினை உறுதிப்படுத்துவதற்கே இராணுவ மயப்
கலாநிதி கா. குகபாலன்
சிரேஷ்ட விரிவுரையாளர், புவியியற்றுறை, யாழ். பல்கலைக்கழகம்
ജ്ഞ ആ ബ
$()

படுத்தப்பட்ட மையங்களும் (Armed rule
Centes) சமூக, பொருளாதாரப் பண்பு
களை மையப்படுத்தப்பட்ட ஒழபங்கள் குறிப்பாக வர்த்தக மையங்களும் ஆட்சிக் கான தலைமைத்துவத்தை கட்டியெழுப் பும் போது உருவான மையங்களும் நகரங் களாக விருத்தி பெற்றன எனலாம். குறிப் |JF JGG அனுராதபுரம், ԼՈՐ ՅԼD, 83.5մ பர்த், தஞ்சாவூர், டில்லி போன்ற நகரங்க வின் வரலாற்று விருத்தியினைக் கருத்திற் கொள்ளும்போது இதனை அறியமுடிகின் றது. தென்னாசிய நாடுகளின் முடியாட்சி பின் விளைவாக வளர்ச்சியடைந்த நகரங் கள் மன்னனின் கட்டுப்பாட்டுக்குள் அடங் கியிருந்துள்ளன என்பதை வரலாற்றுச் சான்றுகள் தெரிவிக்கின்றன. ஆனால் gg jigri IT U LILL li வருகையினைத் தொடர்ந்து அவர்கள் தம் ஆட்சியினை நிலைநிறுத்தும் பொருட்டு துறைமுகங்கள் சார்ந்த 鳃函厅L、 டைகள் அமைக்கப்பட்டு பாதுகாப்பான நரங்களை நிர்மானித்தனர். ♔ in கோவா, கள்ளிக்கோட்டை, யாழ்ப்பாணம், G_It it.id நகரங்களைக் و -_j;firt"_6 gpL.3) و (65 j,;ر குறிப்பிடலாம்,
ஆங்கிலேய வருகையுடன் அவர்கள் தம் பொருளாதார, பண்பாட்டு நோக்கங்க ளுக்கு ஏற்றவாறு செயற்படடதன் விளை ஒாக அவ்வப்பண்புகளூடாக நகரங்கள் அபிவிருத்தி பெற வாய்ப்பு ஏற்பட்டது. கைத்தொழில், வர்த்திக் விவசாயப் புரட் சிகள், போக்குவரத்து மற்றும் சாதனங்க
எரின் முன்னேற்றமும் அதிகரிப்பும் தொடர்
புச் சாதனங்களின் வளர்ச்சி, கல்வி »ndಷಿ சுளின் விருத்தி, அரசியல் காரணிகள், குடித்தொகை பாதுகாப்பு
—
ଜୟ୍ଯ
->

Page 81
- 1
கலாநிதி கா குகபாலன்
s s s s
போன்ற பல காரணிகள் நகராக்கத்தை தூண்டுவனவாக அமைந்திருந்தன. தெ னாசிய நாடுகளில் மேற்குறித்த பண்பு ளைக் கொண்ட நகரங்கள் ஐரோப்பிய ஆட்சிக்காலங்களில் இருந்துள்ளன. மே படி நாடுகள் சுதந்திரம் பெற்றதை தொடர்ந்து குடித்தொகை வளர்ச்சியின லும் அதிகரித்த இடப்பெயர்வினாலு நகரங்களின் தோற்றமும் வளர்ச்சியு, விரிவுபெற்று பல்வேறு பிரச்சினைகளை தோற்றுவித்து மக்களின் வாழ்வுகளும் சு றுப்புறச் சூழலை பராமரித்தலிலும் பலத் சவாலாக விளங்கி வருவது தவிர்க்கமு! யாததாகிவிட்டது. புதிய நகரங்களின் வளர்ச்சிக்குரிய பண்புகளில் பொது சேவைகளின் விருத்தி, பல்வேறு வகை பட்ட நடவடிக்கைகளின் அமைப்புக்கள் விசேடித்த தகைமைகள் ஆகியனவும் கா ணங்களாக அமைந்துள்ளன.
பொதுவாக உலகில் நகரங்களுக்கா வரைவிலக்கணங்கள் நாடுகளுக்கு நா வேறுபட்டமைந்துள்ளது இந்தியாவில் ரு ரம் என்றால் பின்வரும் தகைமைகளை கொண்டிருததல் வேண்டும். நகரமான மாநகர பிரதேசமாக அல்லது பட்டின கமிட்டி அல்லது அடையாளம் காணக்கூடி கமிட்டியாக அல்லது படையினர் வா கின்ற பிரதேசமாக இருந்தால் அப்பிரே சம் நகரமாகும் எனவும் அத்துடன் குடி தொகை அடர்த்தி சதுர மைலுக்கு 1000க் குறையாமல் இருப்பதுடன் 5000 மக் ளுக்கு அதிகமாக வாழுமிடமாகவும் 7 சதவீதத்துக்கு மேற்பட்டோர் விவசாய சாராத தொழில்களில் ஈடுபாடு கொண் வர்களாக இருத்தல் வேண்டும் எனவு தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் ந
ரங்களுக்கான வரைவிலக்கணம் காலத்துக்
காலம் மாற்றமுற்று வந்துள்ளது. 1871
1901ம் ஆண்டுகளில் ம நகர நகர பை
பிரதேசங்கள் நகரங்களாக கருதப்பட்டன 1950களின் பின் மாநகர நகர, பட்டின்
ଉJ୭୮ତ!
 

O
#၉၈၂ံ ၂၂'; பிரதேசங்கள் நகரங்களாக கணிக்கப் பட்டன. நேபாளத்தில் 10000க்கு மேற் பட்ட மக்கள் வாழ்வதுடன் நகரப்பண்புகளு டன் தொடர்புடைய மக்கள் வாழ்வார்களா யின் நகரப்பிரதேசமாகக் கொள்ளலாம் என தெரிவிக்கப்படுகின்றது. பாகிஸ்தான், வங்காள தேசம், நேபாளம் ஆகிய நாடுகள் பெரும்பாலும் இந்தியாவின் வரைவிலக் கனத்தை ஒத்துக் காணப்படுகின்றது. தொகுத்து நோக்கின் கிராமத்தில் இருந்து நகரத்தினை பிரித்தறிவதற்கு நிர்வாக அத் தஸ்து, குடித்தொகையளவு, உள்ளூராட்சி யின் வடிவம், நகரப்பாங்கு பொருளாதார நடவடிக்கைப் பாங்கு என்பனவே முக்கியத் துவப்படுத்தப்படுகின்றது.
குடித்தொகைப் பண்புகளும்
பொருளாதார நிலையும்
தென்னாசிய நாடுகள் பொருளாதார ரீதியில் வறிய நாடுகளாகக் காணப்படுகின் றன. இத்தகைய வறிய நில்ைக்கு இந் நாடுகளின் பொருளாதார, சமூக, பண் பாட்டு நிலைமைகளே காரணங்களாக அமைந்துள்ளன. இப் பிரதேச மக்களின் பொருளாதார வளமானது பெருமளவிற்கு விவசாயத்தின் மூலமே கிடைக்கப்பெறுவ துடன் மக்களில் பெரும்பாலானோர் பாரம் பரிய விவசாயத்திலும அதனோடிணைந்த தொழில்களிலுமே ஈடுபாடு கொண்டுள்ள னர். கைத்தொழிற் துறையானது மிகவும் நலிவுற்றதாக காணப்படுகின்றது. எனவே பொருளாதார ரீதியில் நச்சுவட்டத்துள் உழலும் நாடுகளாகவிருக்கின்றன. குடித் தொகைப் பண்புகளில் காணபபடுகின்ற பாதக நிலையே பொருளாதார, சமு 8, பண்பாட்டுப் பிரச்சினைகளைத் தோற்று : வித்துள்ளன என்றால் மிகையாகாது. இதனை அட்டவணை தெளிவுபடுத்துகின் றது. பொதுவாக தென்னாசிய நாடுகளில் அதிகரித்த குடித்தொகை வளர்ச்சிக்கு பிறப்பு வீதத்துக்கும் இறப்பு வீதத்துக்கும்

Page 82
cusătorro TG5) umro osvgir cür Ĝsurroris @ovsåg, にLLミg
மாலைதீவு
Source: State Manos Year Book,
图44
304 -
141
66
l05. 3 103.2 17.6 16.4 心
0.2
249 2Qい
654
43.7 4.4 42.2 23. 9 37. 3
49. 5
----
----
1988/89.
16. §ĴŬ 14. &52 16 , 053 6. 270 17. 347 8. 858 =Ħ=====
(1933) I 40 (1986) 390 (1983) I 70 (1983) 30 I (1984) I 40 (1984)
470
139. 7 137.7 | valo 9,Q I. 7
0. 28
(1985)

βουόρνσούς, (000)
6 ځوكلن
குடித்தொகை (மில்.) (1987)
:-—
அடர்த்தி (ஏ. கி. மீ.)
器
பிறப்பு விதம் (1000)
இறப்பு விதம் (1000)
வாழ்க்கை எதிர்பார்ப்பு
தங்கி வாழ்வோர்
விதம்
邑
குடித்தொகை
தலைக்குரிய வருமானம் G (Taji

Page 83
கலாநிதி கா, குகப7லன
இடையில் காணப்படுகின்ற வேறுபாடே யாகும், மருத்துவ, சுகாதார வசதிகளின் விரிவாக்கத்தினால் இறப்புக்களைக் கட்டு படுத்தும் அதே வேளை பிறப்புக்கள் தொடர்ச்சியாக ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது. அதேவேளை இலங்கை தவிர்ந்த ஏனைய நாடுகளின் வாழ்க்கை எதிர்பார்ப்பு 60 வயதிற்கு குறைவாகவே புள்ளது. தங்கி வாழ்வோர் வீதமும் ஏறத் Յո եք அரைப்பங்கினராகவிருக்கின்றனர் அத்துடன் குடித்தொகையின் இரட்டிட பாக்கம் 25-30 வருடங்களாகும். எனவே பொருளாதார ரீதியில் நலிவுற்ற மக்கள் டையே விரைவாக வளர்ச்சியடைந்து வரும் குடித்தொகையானது பல்வேறு பொருள தார, சமூகப் பிரச்சினைகளை உருவாக்கு வதுடன் பெருமளவிற்கு சேவை மையங்க ளாகக் காணப்படும் நகரங்களிலும் பிரச்ச னைகளை தோற்றுவித்து புவியியற் சமபல மின்மையை உருவாக்கி வருவதைக் காண
முடிகின்றது.
தென்னாசியாவில் நகரங்கள்:
வி வ சா யப் பொருளாதாரத்தினை முதன்மைப்படுத்துகின்ற தென்னாசியாவில் பல்வேறு செயற்பாடுகளுடன் கூடிய நகரக் கள் காணப்படுகின்றன. மொத்தக் குடித் தொகையில் 21.0 சதவீதமான மக்கள் நச ரங்களில் வாழ்ந்து வருகின்றனர். 1980ம் ஆண்டுக் கணிப்பீட்டின்படி 185 மில்லியன் மக்கள் நகரவாசிகளாவர். அரை மில்லிய னுக்கு மேல் மக்கள் வாழும் நகரங்களைப் பொறுத்தவரை பாகிஸ்தான், வங்காள தேசம், இந்தியா, இலங்கை ஆகிய நாடுக ளில் முறையே 52, 51 47 16 சதவீத மாகவுள்ளது. அரை மில்லியனுக்குமதிக மாண நகரங்கள் இந்தியாவில் 36ம், பாகிஸ் தானில் 7ம். வங்காள தேசத்தில் 3ம், இலங் கையில் ஒன்றுமாகவுள்ளது. நகரக் குடித் தொன்க் வளர்ச்சி வீதமானது வங்காள தேசத்தில் 6 சதவீதமாகவும், பாகிஸ்தான்,
வரவு
 
 

O
நேபாளம், பூட்டானில் 4 சதவீதமாகவும், இலங்கை இந்தியாவில் 3 சதவீதமாகவும் காணப்படுகின்றது. நகரக்குடித்தொகை வளர்ச்சி வீதம் அதிகரிப்பதற்கு இயற்கை அதிகரிப்புடன் உள் இடப்பெயர்களின் அதி கரிப்பும் இணைந்துள்ளது.
கமிலிறொசியர் என்பவரின் பாகுபாட் டின்படி தென்னாசியாவில் நுகர்வு நகரங் கள், உற்பத்தி நகரங்கள், பல்வகைப்பட்ட நடவடிக்கைகள் கொண்ட நகரங்கள், களஞ்சியப்படுத்தலுக்கும் விநியோ கத்திற்கு மான நகரங்கள், நிதியுடன் கூடிய நகரங் கள், இராணுவத்திற்குரிய நகரங்கள், பாதை நகரங்கள், உவப்பான காலநிலை கொண்ட நகரங்கள், நூதனசாலை நகரங் கள், பல்கலைக்கழக நகரங்கள் எனப் பிரித் துள்ளனர். எல். ஏ. ஹெல்பேட் என்பவர் உற்பத்தி மையங்கள், வர்த்தக மையங்கள், அரசியல் தலைநகரங்கள், கலாச்சார மையங்கள், பன்முகப்படுத்தப்பட்ட மையங் கள், புகலிட நகரங்கள் என வகுத்துள் ளார் மேற்குறித்த நகரங்களை தென்னா சியாவில் அடையாளம் காண முற்படின் பின்வரும் நகரங்களைக் கூறலாம்
நுகர்வு நகரங்கள்:
கொழும்பு, திருச்சி, லாகூர், லலித் பூர், ராஜ்சாகி,
உற்பத்தி நகரங்கள்:
காங்கேசன்துறை, தஞ்சாவூர், ஜாம் . செட்பூர், பெற்சலாபாட், நாராயணகஞ்.
பல்வகைப்பட்ட நடவடிக்கைகளைக்
கொண்ட நகரங்கள்
பம்பாய், கராச்சி, சிட்டாக்கொங்,
திருகோணமலை.
களஞ்சியப்படுத்தலுக்கும்
விநியோகத்திற்குமான நகரங்கள்:
கல்கத்தா. விசாகப்பட்டினம், கராச்சி,
கொழும்பு.
63>

Page 84
நிதியுடன் கூடிய நகரங்கள்:
தலைநகரங்கள்.
இராணுவத்திற்குரிய நகரங்கள்:
விசாகப்பட்டினம் , கோவா,
பாதை நகரங்கள்:
6նզքւնւյgւb, ராகம, திருச்சி,
உவப்பான காலநிலை நகரங்கள்:
சிம்லா, காஷ்மீர், நுவரெலியா,
மேலும் தென்னாசிய நாடுகளின் நக ராக்கப்பண்புகளை நாடுகளடிப்படையில் நோக்குதல் சிறப்புடைத்து.
இந்தியா:
நகரத்துக்கான வரைவிலக்கணத்தின டிப்படையில் இந்தியாவில் 1987ம் ஆண் டில் 3949 நகரங்கள் காணப்பட்டிருந்தன. மாநிலங்கள் ரீதியாக நோக்கும்போது உத் தரப்பிரதேசம் (704) தமிழ்நாடு (484) மத் திய பிரதேசம் (327) மகாராஷ்டிரா (307) இல் அதிக நகரங்களும் நாகலாந்து (7) இக் கிம் (8) திரிபுரா (10) இல் குறைவான நக ரங்களும் அமைந்துள்ளன. நாட்டின் மொத்தக் குடித்தொகையில் 25.5 சத விதத்தினர் நகர மக்களாவர். அத்துடன் 12 நகரங்களில் ஒரு மில்லியனுக்கதிகமான மக்கள் வாழ்ந்து வருகின்றனர். கல்கத்தா, பம்பாய், டெல்லி, சென்னை, பெங்களுர், ஹைதராபாத், அகமதபாத், கான்பூர், பூனா, நாக்பூர், லக்னோ, ஜெய்பூர் ஆகிய நகரங்களே அவையாகும். கல்கத்தா (9166 000) பம்பாய் (8248000) ஆகிய இரு நகரங்கள் மிகவிரைவில் ஒரு கோடி மக்களே வாழும் நகரங்களாக வளர்ச்சி பெறவிருக்கின்றன. அத்துடன் நாட்டின் பெரும்பாலான சிறிய நடுத்தர நகரங்கள் சேவை மையங்களாக விருத்தி பெற்று வளர்ச்சியடைந்துள்ளன எனலாம்.
44

கலாநிதி கா குகபாலன்
பங்காள தேசம்:
1987ம் ஆண்டில் வங்காள தேசத்தின் நடித்தொகையில் 20, 9 சதவீதமான மக் 1ள் நகரங்களில் வாழ்ந்துள்ளனர். டாக்கா, ட்டாகொங், குல்னா ஆகிய நகரங்களில் 100000ற்குமதிகமான மக்கள் வாழ்கின்ற ார். தலைநகரமான டாக்கா (4470000) கெவிரைவில் ஐந்து மில்லியன் மக்கள் பாழும் நகரமாக வளர்ச்சி பெறவுள்ளது. மேற்குறித்த மூன்று நகரங்களுடன் ராஜ் ாகி நகரமும் கு டி த் தொ கை யை ப் பொறுத்தவரை வளர்ச்சி பெற்றதாகும்.
സ്ക90%;
1987ம் ஆண்டில் நாட்டின் மொத்தக் நடித்தொகையில் 29, 8 சதவீதமானவர்கள் கரங்களில் வாழ்ந்துள்ளனர். இந்தியா, ாகிஸ்தான் பிரிவினைக்கு முன்னர் 1941 ஆம் ஆண்டில் 12, 8 சதவீதத்தினரே நகர பாசிகள், அதாவது பொருளாதார விருத் நிக் குறைவு, மிகக்குறைந்தளவிலான கைத்தொழிலாக்கம் போன்றனவே நக ாக்க வளர்ச்சியின்மைக்குரிய காரணிகளில் முக்கியமானதாகும். பிரிவினையின் போது இரு நாடுகளில் வாழ்ந்த மக்கள் தமது சேரி டத் தெரிவினை மேற்கொண்ட போது இருநாடுகளிலும் நகர மக்களின் வளர்ச்சி ஆதிகரித்தது. 1951/61ஆம் ஆண்டுகளில் கராக்க வளர்ச்சி விதமானது 57.4 ஆக ாணப்பட்டது. 1987இல் 12 பெரிய நக 1ங்கள் காணப்பட்ட போதிலும் ஒரு மில் சியன் மக்களுக்கு மேலதிகமாக வாழும் கரங்கள் மூன்றாகும்.
கராச்சி (5103000)
6.ਏ9%8000
பைசாலாபாட் (1092000)
ஆகியனவே அவையாகும்.
@JPT@}}

Page 85
கலாநிதி கா. குகபாலன்
இலங்கை:
1981ஆம் ஆண்டுக் கணிப்பீட்டின்படி நாட்டில் 135 நகரங்களும், பட்டினங்களும் காணப்பட்டன, மொத்தக் குடித்தொகை யில் 21.1 சதவீதமானவர்கள் நகரவாசி கள், பிரதேச சபைகள் அறிமுகப்படுத்தப்
அட்டவணை 2
இலங்கையின்
குடித்தொகை
5000க்கு கீழ்
50}ტ} # — | (} (} (0 0)
9001 - 2000
2000 - 5 O OOO
5び00 I - 【00000
100000க்கு மேல்
ിഗ്ര0990
Source: Census of Population a
ஒருலட்சத்திற்கு மேற்பட்ட நகரங்க
ளாக கொழும்பு, தெகிவளை-கல்கிசை
மொற வ, யாழ்ப்பாணம், கோட்டை
என்பனவுள்ளன். கண்டி நகரம் (97872) மேற்படி வரையறை க்குள் விரைவில் இணைந்து கொள்ளும் எனலாம் கொழும்பு நகரத் தி ல் 1987 இல் 587647 மக்கள் வாழ்ந்துள்ளனர்.
வரவு
 
 
 
 

s
பட முன்னர் பட்டின சபை அந்தஸ்து கொண்ட பிரதேச மக்களும் நகர மக்க ாாகக் கருதப்பட்டனர், பின்வரும் அட்ட வணை 2இல் குடித்தொகை அடிப்படை பின் நகரங்களில் எண்ணிக்கை தரப் பட் டுள்ளன.
நகரங்கள்
நகரங்களின் எண்ணிக்கை
30
3 ()
(
(b.
(b.
I 35
di Housing 1981.
நபாளம்:
1987 ஆம் ஆண்டில் நாட்டின் மொத் தக் குடித்தொகையில் 8.0 வீதத்தினரே கரவாசிகளாவர். இவர்களில் 270 சத தத்தினர் பெரிய நகரங்களில் வாழ்கின் தனர். பொருளாதார ரீதியாக நலிவுற்ற ாடாகவிருப்பதுடன் 96.0 சதவீதத்திற்கு
($5),

Page 86
O
மேற்பட்டோர் விவசாயத்துடன் தொடர் புடையவர்களாகவிருக்கின்றனர். தலைநகர மான காட்மண்ட்டில் 235 160 மக்கள் வாழ் கின்றனர். இதற்கடுத்ததாக பிராட்நகர் (93544) லலிற்பூர் (79875) ஆகிய நகரங் களே பெரிது.
மாலைதீவு, பூட்டான்:-
1987 ஆம் ஆண்டில் மாலைதீவின் மொத்தக் குடித்தொகையில் 25.5 சதவீதத் தினர் நகரவாசிகளாவர். பல்வேறு வழிக ளில் விருத்தி பெற்ற நகரம் மாலியாகும். இங்கு 46334 மக்கள் வாழ் கி ன்ற னர். ஏனைய தீவுகளில் மிகக்குறைந்தளவில் சிறிய சேவை மையங்கள் விருத்தி பெற்றுள்ளன.
பூட்டானில் திம்பு (15000) மட்டுமே ஒரளவுக்கு விருத்தி பெற்ற நகரமாகும். மொத்தக் குடித்தொகையில் 13.1 சத வீதத்தினரே நகரவாசிகளாவர்.
நகராக்கப் பிரச்சனைகள்:-
தென்னாசியா உட்பட்ட வளர்முக நாடுகளின் நகராக்கப் பிரச்சனைகளை பின் வரும் தலைப்புகளில் அணுகுதல் சிறப் LITT GÖTgl.
1. குடிப்புள்ளியியல் பரிமாணம்
(Demographic Dimension)
2
உருவவியல் பரிமாணம்
(Morphological Dimension)
3. தொழில் சம்பந்தமான பரிமாணம்
(Occupational Dimension)
4. கைத்தொழிலாக்கப் பரிமாணம்
(Industrial Dymension)
5. சமூக பண்பாட்டுப் பரிமாணம்
(Socio-Cultural Dymension)

கலாநிதி க்ா, குகபாலன்
குடிப்புள்ளியியல் பரிமாணம்:-
குடித்தொகை வேறு பாடு, குடித் தொகை கூட்டு, குடித்தொகை இயக்கம் ஆகிய மூன்று பண்புகளுடன் கூடியதே குடிப்புள்ளியியல் பரிமானம் எனலாம். பொதுவாக தென்னாசியா உட்பட வளர் முகநாடுகளின் நகரங்களில் இயற்கை அதி கரிப்பும் நகரம் நேர்க்கிய உள்வரவு ஆகிய இரண்டும் நகரக்குடித்தொகை அதிகரிப் புக்கு காரணிகளாக விருக்கின்றன. பேரா சிரியர் ஆத்தூர் ரமேஷ் என்பவர் இந்தியா வில் நகர, கிராம பிறப்பு, இறப்பு வீதங் களை பொறுத்தவரை வேறுபாட்டைக் காண்பது அரிது என்கின்றார். இந்தியா வில் கடந்த மூன்று தசாப்தங்களாக நகரக் குடித்தொகை 3 4 - 3, 8 சதவீத வளர்ச் சியைக் கொண்டிருக்கின்றது. மேலும் இந் தியாவில் எழுத வாசிக்கத் தெரியாதவர்கள் 34.0 சதவீதத்தினர். நகரங்களில் 5 8.0 சதவீதத்தினரே எழுத வாசிக்கத் தெரியா தவர்கள். அத்துடன் கிராமங்களில் காணப் படுகின்ற வேலைவாய்ப்பின்மையைக் கருத் திற் கொண்டு நகரம் நோக்கிய இடப் பெயர்வாளரில் மூவரில் ஒருவருக்கு தொழில் வாய்ப்புக் கிடைக்கின்றது. ஏனையோர் தற்காலிகமாக தொழில்களில் ஈடுபடுபவர் களாகவோ அன்றில் ஏமாற்றிப் பிழைப்ப வாகளாகவோ மாறுகின்றனர். இவர்கள் சேரிக்குடித்தொகையுடன் இணைந்து விடு கின்றனர். பொதுவாக இந்நாடுகளில் சிறிய, நடுத்தர நகரங்களுக்கான இடப்பெயர்வி லும் பார்க்க பெரிய நகரங்களுக்கே அதிகள வில் செல்கின்றனர். பம்பாப், கல்கத்தா, டக்கா, கராச்சி, சென்னை போன்ற நகரங் களில் சேரிக்குடியிருப்புக்கள் அதிகரிப்பதற்கு இதுவே முதன்மைக் காரணியாகவிருக்கின் றது. ஜோன் கிளாக்கின் கருத்துப்படி பம்
பாய் நகரில் வாழும் மக்களின் 70.0 சத
வீதத்திற்கு மேற்பட்டவர்கள் உள்இடப் பெயர்வாளராவர். அத்துடன் கிராமங்களி லிருந்து நகரத்திற்கு உள்வரவை மேற்
ଗU୬୮୩

Page 87
கலாநிதி கா. குகபாலன்
கொண்டோரில் 680 சதவீதத்தினர் நகர வாழ்  ைவ நன்கு அறிந்தவர்களாகவும் பொருளாதார ரீதியில் நலிவுற்றவர்களாக வும் உள்ளனர். மேலும் தென்னாசிய நாடு களின் நடுத்தர நகரங்களில் பத்து ஆண்டு களில் மக்கள் இரட்டிப்பாகும் நிலை அதி கரித்து வருகின்றது. இந்நகரங்கள் மேற் குலக நாடுகளுக்கு மாறான நிலப்பயன் பாட்டினைக் கொண்டிருக்கின்றது. இந் நாடுகளில் 47.0 சதவீதமான நிலப்பயன் பாடானது குடியிருப்புக்களாகவும் கைத் தொழில் (10.0%) வர்த்தகம் (3.0%) திறந்த வெளிகள் பூங்கா மற்றும் விளையாட்டுத் திடல்கள் (40%) பொது இடங்கள் (12.0%) ஏனையன (10%) வாகவு மிருக்கின்றன. அதாவது நகரத்தின் அரைப்பங்கு குடியி ருப்புக்களாகவமைந்துள்ளன எனலாம். பல வீனமான பொருளாதாரத் தி  ைன க் கொண்ட மக்கள் சேரிகள், சிறுகுடிசைகள், வீதியோரக்குடியிருப்புக்களில் வாழ்ந்து வரு கின்றனர். கல்கத்தா நகரில் 100 சதவீத மக்கள் சேரிகளிலும், விதிகளிலும் குடியிருக் கின்றனர். தமிழ் நாட்டில் சட்டசபைக்கு முன்னால் 5000 க்கு மேற்பட்ட சேரிக்குடும் பங்கள் வாழ்ந்து வருகின்றனர். அரசியல் லாபத்தினை கருத்திற் கொண்டு இவற் றினை அகற்றிச் சுற்றுப்புறச் சூழலை வளம் படுத்தாதுள்ளனர். அத்துடன் இவர்கள் சைக்கிள்நறிக்சோ மற்றும் கூலிவேலை செய் பவர்கள் பொதுவா க வேலைவாய்ப் பின்மை, குற்றச்செயல்களில் ஈடுபடல், வறுமையால் வாடுதல், போசாக்கற்ற நிலை காணப்படல், கருவளவாக்க அதிகரிப்பு, ஆண், பெண் இருபாலிடையே மலிவான மதுபான மதுப்பழக்கங்கள், சூதாட்டம்,
கள வெடுத்தல், விபச்சாரம், ஊழல், தொழி
லாளர் பிரச்சனைகள் போதைவஸ்தினைப்
ப யன் படுத் த ல் மற்றும் குடியிருப்புப்
பி ர ச் ச  ைன க ள் அதிகரிக்கக் காரண
மாயுள்ளன. பொதுவாக 100,000 மக்க
ளுக்கு அதிகமாக வாழும் நகரங்களில் பெண் களிலும் பார்க்க ஆண்களே அதிகமாகவிருக்
வரவு

கின்றனர். அதிகமான குடித் தொகை காணப்படுவதால் சுற்றுப்புறச்சூழல் மாசு படுத் த ப் படு கின்ற து. உதாரணமாக சென்னை நகரத்தில் ஆங்காங்கே வீதியோ ரக் குடியிருப்பாளர் வீதியின் ஒரு பக்கத்தில் குடியிருப்பினையும் மறுபக்கத்தில் கழிப்பி டத்தினையும் கொண்டிருப்பதை காணமுடி கின்றது. அத்துடன் இந்நாடுகளின் பெரிய நகரங்களில் பல குடியிருப்புப் பிரதேசங்க ளில் சதுரமைலுக்கு 400,000 மக்கள் வாழ் கின்றனர்.
உருவவியல் பரிமாணம்:-
தென்னாசியாவில் அண்மைக்காலங்க ளில் மிகச்சிறிய எண்ணிக்கையிலான திட்ட மிட்டு உருவாக்கப்படும் நகரங்கள்ைவிட பெரும்பாலான நகரங்கள் ஒழுங்கமைக்கப் பட்ட நகர உருவவியற் பண் புக  ைள க் கொண்டு காணப்படவில்லை. இந்நாடுகளில் காணப்படும் பெரிய நகரங்களின் உருவவி யல், செயற்பாடுகள் ஆரம்ப காலங்களில் ஐரோப்பிய நகரங்களை ஒத்ததாகக் காணப் பட்ட போதிலும் குடித்தொகைப் பெருக் கம், செயற்பாடுகளின் விருத்தி காரணமாக உருவவியலில் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டு பல்வேறு பிரச்சனைகளைத் தோற்றுவித் துள்ளன. அத்துடன் பல நகரங்கள் திட்ட மிடப்படாத சேவைமையங்களாகவிருந்து விருத்தி பெற்றமையால் நெருக்கடிகளுடன் கூடிய வசதியீனத்தினைக் தோற்றுவித்துள் ளது. பெரும்பாலான நகரங்களின் வீதிகள் ஒடுங்கியதாகக் காணப்படுவதால் நகரம் விருத்தியடையும்போது பல்வேறு அசெள கரியங்களைத் தோற்றுவித்துள்ளது. உதார ணமாக கொழும்பு நகரிலும் சென்னை நக ரில் பாரிமுனை, மண்ணடிப் பகுதிகளின் ஒடுங்கிய வீதிகள் நெருக்கடிகளைத் தோற்று வித்துள்ளது. இதேபோவே பெரும்பாலான தென்னாசிய நாடுகளிலும் காணமுடிகின் றது. இதனால் டக்கா, கல்கத்தா, பம் பாய், பழைய டெல்லி, சென்னை நகரங்க
67

Page 88
வில் சைக்கிள் றிக்சோ ஒட்டுனரினால் நக ரம் அவதிப்படுவதாக தெரிவிக்கப்படுகின் றது. திட்டமிட்டு உருவாக்கப்பட்ட புது டில்லியில் கூட அதிகரித்த குடித்தொகையி னால் உருவவியல் மாற்றம் பெற்று வரு இன்றது. மேலும் தென்னாசிய நகரங்களில் அரசியல்வாதிகளினதும், நிர்வாக உத்தி யோகத்தினரதும் தகாத செயல்களினால் உருவவியல் பண்புகளை மாற்றக் கூடிய வகையில் கட்டிடங்கள் கட்டுவதற்கு அனு மதி வழங்குகின்றனர். அத்துடன் இந்நக ரங்களில் காணப்படும் குறைபாடுகளில் வடி கால் பிரச்சனையால் சூழல் பாதிக்கப்படு கின்றது. உதாரணமாக சென்னை நகரில் கூவம் ஆற்றில் கழிவு நீரைக்கலக்க விடுவ தால் துர்நாற்றம் தொடர்ச்சியாக வீசுவ தைக் கா ன லா ம், திட்டமிடப்படாது வளர்ந்து வரும் தென்னாசிய நகரங்களில் மக்களுக்குத் தேவையான நீரினைப்பெற
முடியாதுள்ளது. குறிப்பாக சென்னை, கல் கத்தா, டக்கா, கராச்சி, கொழும்பு போன்ற நகரங்களிலே வருடத்தில் வரட்சி மாதங்க ளில் நீர்வெட்டினை அமுல் செய்வதைக் காணமுடிகின்றது. இதனால் சென்னை நகருககு கிருஷ்ணா நதியிலிருந்து நீரைக் கொண்டு வருவதற்கான முயற்சிகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத் தக்கது.
தொழிற் பரிமாணம்:-
தென்னாசியாவின் நகரங்களில் குறிப் பாக மெற்றப்போலற்றன் நகரங்களில் தொழிலாளர் சம்பந்தமான பிரச்சனைகள் அதிகரித்து வருகின்றது. பொதுவாக இந் தியாவின் நகரங்களில் முதலாந்துறைகளில் Frimary Sector), 72.0 Fig. Gia 35LDT G GOTIT ரும் இரண்டாந்தர மூன்றாந்தரத் துறைக ளில் முறையே 110, 17.0 சதவீதத்தின ரும் ஈடுபாடு கொண்டுள்ளனர். இதிலிருந்து இந்நகரங்களின் செயற்பாடுகளைப் புரிந்து கொ ள் ள லா ம், இதன் விளைவாக இந்நகரங்களில் பருவகால வேலையின்மை,
68

கலாநிதி கா. குகபாலன்
மீண்டும் மீண்டும் தொடர்ந்து வருகின்ற வேலையின்மை, வர்த்தக ஏற்றத் தாழ்வுக
ளினால் ஏற்படும் வேலையின்மை, தொழில்
நுட்ப ரீதியான வேலையின்மை, சாதாரண
வேலையின்மை, விவசாயம் மற்றும் கைத் தொழிலுடன் தொடர்புடைய வேலை யின்மை போன்ற பல்வேறு மட்டத்தில் வேலையின்மை அதிகரித்து வருகின்றது. உதாரணமாக கல்கத்தா, ਸੰill பாய், சென்னை ஆகிய நகரங்களில் வேலை யற்றோரின் பங்கு முறையே 37.4, 340, 32.7, 10.2 சதவீதமாகவிருக்கின்றது. அத் துடன் தொழிலாளருக்கு அதிகரித்துவரும் விலைவாசிகளுக்கு ஏற்ப ஊதியம் மற்றும் சலுகைகள் வழங்கப்படாதபடியால் அடிக் கடி வேலைநிறுத்தங்கள் நிகழ்ந்து வருகின் றன. மேலும் மக்களிடையே குறைவான சேமிப்பினால் கிராமியப் பண்புகளுடன் கூடிய சிறிய கைத்தொழில்கள் விருத்தி பெறுவதுடன் பொருளாதார ரீதியில் நலி வுற்றிருப்பதால் பல்வேறு சமூகப்பிரச்சனை கள் ஏற்பட வாய்ப்பளித்துள்ளது.
கைத்தொழிற் பரிமாணம்
பொதுவாக நகரங்களில் கைத்தொழில் களை அமைத்தல் கைத்தொழில் ஒரிடப் படுத்தும் காரணிகளில் கணிசமானவை சாதகமாகவிருந்தபோதிலும் அவ்வவ் நக ரங்களில் பல்வேறு பிரச்சனைகள் உருவா வது தவிர்க்கமுடியாதுள்ளது. தென்னாசிய நகரங்களில் காணப்படும் தொழிற்சாலை களின் கழிவுப் பொருட்களை அகற்றுவதில் காணப்படுகின்ற இடர்ப்பாடுகள் நகரசுற் றுப்புறச் சூழலை பாதிப்படையச் செய்கின் றன. உதாரணமாக சென்னை நகர தொழிற்சாலைகளின் கழிவுகளை கூவம் வடிகாலில் கலக்கவிடுவதும், களனி ரயர் தொழிற்சாலைக் கழிவுகள் களனி கங்கை யில் ஊடுவடிவதாலும் இந்தியாவின் வட கிழக்குக் கைத்தொழில் வலயக் கழிவுகளை தாமோதர ஆற்றில் வடியவிடுவதாலும்
תי6 ע6u

Page 89
கலாநிதி கா. குகபாலன்
தூயநீரைப் பெறமுடியாதது மட்டுமல்லா உயிரினங்கள் அழிவதுடன் மக்களது து தார வாழ்வும் பாதிக்கப்படுகின்றது.
மேலும் குடி நெருக்கமான நகரங்கள் நச்சுத் தன்மையைப் பரப்பக்கூடிய .ை தொழில்களை அமைப்பதால் மக்கள் உயிருக்கும் சுகாதார வாழ்வுக்கும் அச்சுறு தலாக அமைகின்றது. குறிப்பாக மத்தி பிரதேச தலைநகரமான போபாலில் gy( ரிக்க நிறுவனம் ஒன்றினால் அமைக் பட்ட தொழிற்சாலையில் இருந்து ந: வாயு வெளியேறியபோது 3000க்கு அ மாண்டதும் 30000க்கு அ கமானோர் ஊனமுற்றதும் அண்பை நிகழ்வாகும். நகரங்களை சார்ந்து அ.ை கப்படும் அணுசக்தியினால் இயங்கும் ஆண் கள் நகர மக்களுக்கு அச்சுறுத்தல அமைந்துள்ளன. தென்னாசிய நாடுகளி ஆட்சியினைக் கைப்பற்ற வேண்டும் என் நோக்கம் கொண்ட கட்சிகள் கைத்தொழி கொள்கைகளுக்கு எதிராகச் செயற்படு தும் நகரங்களில் சூழல் மாசடையும் கார எ களில் ஒன்றாகும்.
சமூக பண்பாட்டு பரிமாணம்
தென்னாசிய நாடுகளில் சமூக, இை மத, மொழி பேசும் மக்கள் வாழ்கின் னர். இதனால் குடிப்புள்ளியல், உருவ யல், தொழில்களில் ஈடுபாடு \கொள்ள போன்றவற்றில் பல்வேறு பிரச்சனைக காணப்படுகின்றன. உதாரணமாக இந் யாவில் அசாம் மானிலத்தில் வங்கா தேசத்தவர்களினதும் இந்தியாவின் நேபா எல்லைகளில் நேபாளியர்களினதும், வ காள தேசத்தில் பர்மியர்களினதும், இல கையில் வடக்கு கிழக்கு மாகாணங்களி சிங்களவர்களினதும், பாகிஸ்தானில் ஆ
கானிஸ்தவர்களதும், காஷ்மீரில் பாகில் தானியர்களதும் ஊடுருவல் பல்வே
சமூக, பொருளாதார, பண்பாட்டுச் சி
* Qu୬୮ଭ};

T"gi/
წმჭე கத் து றுத் 5u மெ
žGL
ச்சு புதி தி
Ot
Dக்
(6)
ዝ ̆dm5
ற்
|6}}
T,
கல்களை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் இந்திய உபகண்டத்தில் இந்து - முஸ்லீம்க ளின் முரண்பட்ட நிலையினால் நகரங்க ளில் வன்முறைகள் வெடித்து உயிர், உட மைகளில் சேதத்தை ஏற்படுத்தி வருவதைக் காணமுடிகின்றது. குறிப்பாக அயோத்தி யில் இராமர் கோவில்-பாபர் மசூதி பிணக் கானது உபகண்டத்தில் பிரச்சனைகளைத் தோற்றுவித்துள்ளதுடன் சர்வதேச ரீதியி லும் பிரச்சனைக்குரிய விடயமாக மாறி விட்டது. இவை தவிர பெங்களூரில் கன் னட-தமிழர் பிரச்சனை, டெல்லியில் சீக்கி யர்-இந்தி மக்களின் பிரச்சனை போன்றன நகரங்களில் பல்வேறு பிரச்சனைகளை ஏற் படுத்தி வருகின்றது. பொதுவாக இன ரீதி யிலான வன்முறைகள் இந்நாடுகளின் நக ரங்களிலேயே உருப்பெற்று வருவதைக் காணமுடிகின்றது
மேலும் தென்னாசிய நகரங்களில் காணப்படுகின்ற முக்கியமான பிரச்சனை குடியிருப்புப் பற்றாக்குறையேயாகும். அதி கரித்த குடித்தொகை, திட்டமிடப்படர்த கைத்தொழிலாக்கம், குடித்தொகைக்கும் குடியிருப்புகளின் அமைப்புக்குமிடையே காணப்படும் வேறுபாடுகள், லாப நோக் கம் போன்ற பல காரணிகள் பிரச்சனைக ளைத் தோற்றுவித்து வருகின்றன. இத்து கைய பண்புகள் தென்னாசிய நாடுகளின் பெரிய நகரங்களிலே தொடர்ச்சியாக அதி கரித்து வருகின்றது. இதனால் சேரிக் குடி. யிருப்புக்கள், வீதியோரக் குடியிருப்புக்கள், ! சிறிய குடிசைக் குடியிருப்புகள் என் அதிகரித்து சமூகத்திலும் பண்பாட்டிலும் பல்வேறு சிக்கல்களை உருவாக்கி வருகன் றன. உதாரணமாக கூவம் வடிகால் கரை யோரங்களில் காணப்படும் சேரிக்குடியிருப் பினால் சுற்றுப்புறச் சூழல் பெருமளவிற்கு பாதிப்பினை ஏற்படுத்தி அழுக்கடைந் து நகரப்பகுதிகளாக மாறிவருகின்றது. இந் நாடுகளின் அரசுகள், தனியார் நிறுவனங்
69

Page 90
கள் மானிய முறையிலமைந்த கைத்தொ ழில் வீட்டுத்திட்டம், வருமானம் குறைந்த மக்களின் வீட்டுத் திட்டம், சேரிகளை அகற் றலும் முன்னேற்றத்துக்கான திட்டம், மத் தியதர வர்க்கத்தினரின் வீட்டுத்திட்டம், வாடகைக்கு வீடு கட்டிக்கொடுக்கும் திட் டம், நிலத்தினை சுவீகரித்தலுடன் அபி விருத்தி செய்யும் திட்டம் போன்ற பல திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படினும்
அதிகரித்துவரும் குடித்தொகைக்கு ஈடு
கொடுக்கக் கூடியதாகவில்லை. மேலும் கொழும்பு நகரத்தில் 1972ஆம் ஆண்டு 25000 குடிசைகளும் 156750 குடிசை வாழ் மக்களும் சராசரி குடிசைவாழ் மக்கள் 6, 27 ஆகவிருந்துள்ளனர். இந்நிலை படிப்படி யாக அதிகரித்து வருவதை பஞ்சிகாவத்தை, மானிகாவத்தை, LDGE 5 T6565 புறக் கோட்டை, கிராண்ட்பாஸ் வட்டாரங்களில் காணமுடிகின்றது.
மேலும் சேரிக்குடியிருப்புக்கள் பாட சாலைக்கு செல்லாத நிலை அல்லது இடை விலகல் பண்புகள் பொதுவாக எல்லா நாடு களின் நகரங்களில் காணப்படுகின்றன. இதன் விளைவாக கல்வியறிவற்ற வர்க்கம் நகரங்கனில் தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்றது. அத்துடன் நகரங்களில் சினிமா மற்றும் கேளிக்கைகள் கல்வியறிவு குறைந்த மக்களின் பண்பாட்டு நிலைக ளின் தாக்கத்தினை ஏற்படுத்தி வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேலும் குடித் தொகை அதிகரித்த பெரிய நகரங்களில் பெருமளவிற்கு முதலீடு செய்ய வேண்டி யிருப்பதால் நாட்டில் விருத்தியடையாத பகுதிகள் தொடர்ந்தும் புறக்கணிக்கப் பட்டு வருகின்றன.
முடிைெர
தென்னாசியாவில் நகர மக்களின் குறிப் பாக மத்தியதர, தாழ்தர மக்கள் அனுப விக்கும் பிரச்சனைகள் தொடர்ச்சியாக அதி ஆரித்துச் செல்கின்றன. எனவே பெரிய நக
70

கலாநிதி கா. குகபாலன்
ளிலே வாழும் மக்களின் எண்ணிக்கை * குறைப்பதற்கு அரசுகள் பாடுபடல் ண்டும். குறிப்பாக சிறிய, நடுத்தர நக ளை திட்டமிட்ட அடிப்படையில் உரு குவதுடன் நகர மக்களின் வாழ்க்கைத் தினை உயர்த்துதல் அவசியமாகின் அத்துடன் பின்தங்கிய சமூக பண் டு நிலைகளை உயர்த்துதல் அவசிய 5ம். குறிப்பாக நாட்டின் பொருளா விருத்தியினை முன்னெடுத்துச் செல் நகரப்பிரச்சனைகளைத் தீர்த்துக் "GrGMT GUIT Lib GTGOT GUITLÉ.
262CeS
Demographic Training and Research Unit; Population Problems of Sri Lanka, Colombo 1976. John I Clarke: Population Geography, Pergamon Press, 1987.
- Population Geography and the Developing Countries, Pergamon Press 1977. Kalyan Dutt: Bangaladesh Economy, Peoples Publishing house, New Delhi, 1973. Oureshi, M. L., Survey of Eсопоту Resources and Prospects of South
Asia, Marga Institute, Colombo,
1981. Singh, K., Urban Sociology, prakashan Kendra, Lucknow - 1986.
Srivastava. S. C : Studies in Demography, Jai Prakash Nath & Co.,
Meerut, 1989. Statemens Year Book, 1988/89.
Yadav. C. S., Comparative Urban. - ization: City Crowth and Change, Concept Publishing Company. New
Delhi, 1986.
வர ெ
C
ܪܡ
ܒܠ...

Page 91
மங்கள வை
() கூறைச் சேலைகள்,
O காஞ்சிபுரம்,
() பட்டுே
O (
மற்றும் பல புடன் உங்கள் எண்னம் (
ஏற்றதோர்
அஜந்தாஸ் பி
கிளை 25, 4 ஆம் குறுக்குத்தெரு யாழ்ப்பாணம்,
சத்தியா விட
தமிழ், ஹிந்தி, சைனிஸ், வீடியோ பிரதிகளை வாட ஒலிப்பதிவு நாடா பதிவு செய்வத படம் பிடிப்பதற்கும் புகைப்படங்கள் ரேட்டர், ரிவி, டெக் ஆகியவற்ை தற்கும் நாடவேண்டிய ஒரே இட சத்தியா விட
இல 315,
Lд (31D606 திருெ யாழ்ப்
வாழ்த்து
மதி ஜ
336 கஸ்தூரியார் வீதி,

வங்களுக்கேற்ற
ட்டி,
காவில் பட்டுக் குடைகள்,
வைத் தினுசுகளையும்
போல் தெரிவு செய்ய எழிற் கூடம்.
L606) LDIGifa)J,
54, பெரியகடை, யாழ்ப்பாணம்,
டியோ மூவீஸ்
ஆங்கிலம் புதிய பழைய கைக்கு பெற்றுக் கொள்ளவும் ற்கும் மங்கள நிகழ்வுகளை வீடியோ ளை எடுப்பதற்கும் மற்றும் ஜென ற வாடகைக்கு பெற்றுக் கொள்வ
டியோ மூவிஸ்,
பலாலி வீதி,
町而母 于施剑,
5ல்வேலி,
_ffួT.
கிறோம்
வல்லறி
-- யாழ்ப்பாணம்.

Page 92
BEST WISHES TO
VARAVU
N
LEY DON TEXTILE
CENTRE
249, Power House Road,
Jaffna.
கற்பக விநாயகர் துணை
வாழ்த்துக்கள்
E. S. PERAMPALAM ||
& Co.
General Merchant Commission Agents & Importers Dealers in: Cycles, Cycle Accessories
Sele Agents & Distributors For: Lotus Cycle, Tyres, & Tubes
50, Kasturiar Road.
AFF A.
Estd in: 1953 Phone: 021-22324.

வாழ்த்துக்கள்
நவநாகரிகத்துக்கேற்ப
ஆடைகளை தைத்துப் பெற்றுக்
@gra @T
நீங்கள் நாடவேண்டிய தையலகம்
சிற்றி போய் ரெயிலர்ஸ்
181, சிவன் பண்ணை வீதி,
கொட்டடி - யாழ்ப்பாணம்.
Prop. R. BALA
δ. 60) 61 மனமுவந்து வாழ்த்துகிறோம்
கோவில் அபிஷேகத் திரவியங்கள்
அத்தியாவசிய சாமான்கள்
சித்த ஆயுள்வேத மூலிகைகளை மலிவாகப் பெற்றுக்கொள்ள
நாடுங்கள் !
be 9) и Тараништ அன் சன்ஸ் , மருத்துச் சரக்கு வியாபாரம்
209, கே. கே. எஸ் வீதி,
யாழ்ப்பாணம்.

Page 93
O
சிந்தனை விதிகள்
பகுத்தறிவின் அடிப்படையில் : მმ) · இன்றியமையாத தத்துவங் எண்ண விதிகள் | சிந்தனை விதிகள் வரையறுக்கப்படுகின்றது. சித்தனை கன் ஏனைய விதிகளிலிருந்து வே டவை. எனவே இவற்றை மூலதத்துவ (First Principales) egy Gö6vg| (5) u (Axioms) எனவும் அழைக்கப்படுகின்
யதார்த்த உலகில் இடம்பெறு ஒவ்வொரு பகுத்தறிதலையும் அவத கின்ற போது அவை உட்கிடையாக அ திருக்கின்றன. எனவே பகுத்தறித எண்ண விதிகள் அடிப்படையான6ை வும் இன்றியமையாதனவாகவும் அை றன. அதாவது சகல நியம ரீதியான மானங்களுக்கும் அடிப்படையாக உள் விழிப்புணர்ச்சி உள்ள நிலையில் இவ மீறவோ இவற்றுக்கு மாறான தத் களை இயற்றவோ கற்பனை செய் (LDLLLLIrgil.
சிந்தனை விதிகள் விழிப்புணர்ச்சி நிலையில் மீறப்படுபவனவாக உ6 எண்ண விதிகள் பின்வரும் பண்புக பெற்றுள்ளன.
1) இவை அனுபவத்தின் அடிப்பை பெறப்பட்டவை அல்ல. ஆை அறிவு வளர்ச்சிக்கு ஏற்ப மாற்றமடைவதில்லை.
霹。 ஜெயசீலன்
ஆண்டு 13: வர்த்தகப்பிரிவு
வரவு
 

உள்ள களே
念7cmT
விதி றுபட் Iங்கள் திகள்
ᎢfᎠ 6ᎼᎢ .
கின்ற ானிக் மைந் லுக்கு
LIFT 495 மதின்
f s939).
TGT3T. 1ற்றை துவங் Li Galt
அற்ற # @TT. 5 GOD GITLI
ட பில் கயால்
இவை
LAWS OF THOUGHT
2 ) இவை வெளிப்படை உண்மைகளாக
விளங்குகின்றன.
அரிஸ்டோட்டிலின் காலத்திலிருந்து சித்தனை விதிகள் ஒருமைத் தத்துவம், எதிர்மறைத் தத்துவம், விலக்கிய நடுத்தத் துவம் என மூன்றாக எடுத்துக்காட்டப்படு கின்றன. தற்போது இரட்டைமறுப்பு விதி யினையும் எண்ண விதிகளுக்குள் உள்ளடக் கியுள்ளனர்.
ஒருமைத் தத்துவம் (Law of Identity)
இதன் எளிமையான குறியீட்டு சூத்தி ரம் "A, A' ஆகும். ஒருமைத் தத்துவம் பன்மை என்ற கருத்தை உட்கிடையாகக் கொண்டது. இதன் விளைவாகவே இச் சூத் திரம் பொருளுடையதாக அமைகின்றது. இங்கு பன்மை என்பது சந்தர்ப்பங்களை குறிப்பதாக கருதப்படும். அதாவது ஒரே பொருள் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் தனது தன்மையை மாறாது பெற்றிருக்கும் என்பதே அதன் பொருளாகும்.
இத்தத்துவம் வேறுபாடுகளுக்கிடையே காணப்படும் ஒருமைப்பாட்டை வற்புறுத் துகின்றது.
உதாரணமாக:- ஒரு பெண் ஏழு பரு வங்களாக மாறுதல் அடைகிறாள். ஒவ் வொரு பருவமும் மற்றைய பருவங்களிலி ருந்து வேறுபடுகின்றது. ஆனால் இவ்வேறு பாடுகளை அடைந்தவர் ஒருவரே. அவரது அடிப்படைத் தன்மை ஏழு பருவங்களிலும் மாற்றமின்றி அமைந்திருக்கின்றது.
7.

Page 94
�)
இத்தத்துவத்தின் முக்கியமான உப யோகம் பதங்கள் ஒரே கருத்துடையனவாக பிரயோகிக்கப்பட வேண்டும் என்பதேயா
(5LD
எதிர்மறை தத்துவம் (Law of Non-Contradiction)
இதன் எளிமையான குறியீட்டுச் சூத் திரம் "AB ஆகவும், B அல்லாததாகவும் இருக்க முடியாது என்பதேயாகும். இதன் அர்த்தம் ஒரு பொருள் ஒரே நேரத்தில் ஓர் பணியை உடையதாகவும் அப்பண்பை அற்றதாகவும் இருக்க முடியாது என்பதே ஆகும். இவற்றுள் ஒன்று கட்டாயம் பொய் யாக இருக்கவேண்டும்.
உதாரணம்; ஒருவர் ஒரே நேரத்தில்
பலமானவராயும் பலமற்றவராயும் இருக்க
(LAL-tliftgif
இத்தத்துவம் எண்ணம் அல்லது சிந் தனை இசைவுடையதாக இருக்கவேண்டு மாயின் கற்பனை, கனவு என்பவற்றிலும் ஒரு பொருளின் ஒரு பண்பை உடையதா யும் அப்பண்பை அற்றதாயும் இருக்க முடி பாது என வற்புறுத்துகின்றது. இவ்விதம் இந்தனையில் முரண்பாட்டைத் தவிர்த்து இசைவு தன்மையை ஏற்படுதுகின்றது.
விலக்கிய நடுத்தத்துவம் (Law of Excademiddle)
இதன் எளிமையான குறியீட்டு குத்தி ரம் "A ஒன்றில் B அல்லது B' அல்லாத தர்கும். இதன் அர்த்தம் உண்மையான எதிர்மறைகளுக்கிடையே இட்ையினம் எச்ச மாக அமையவில்லை. ஆகையால் Ձ(5 67(Լք வாயைப் பொறுத்து எதிர்மறைகள் ஒருங்கே பொய்யாக இருக்கமுடியாது. அவற்றுள் ஒன்று கட்டாயம் உண்மையாக இருக்கும்.
72
அல்
பற்
6'Op
திற
வில்
GC) ir அவ்
பொ ஒன்
Gð) 1) ||
gԹ(15f:
அர். 5frG
இர6
ஒரு
துெ
 

ச. ஜெயசீலன்
உதாரணம்: அவன் திறமையானவன் லது திறமையற்றவன்.
இங்கு தரப்பட்டுள்ள திறமை, திறமை என்பவற்றுள் இடையினம் எச்சமாக மயவில்லை. ஆகையால் அவன் என்ற வாயைப் பொறுத்து திறமை என்பதும் மை அற்றது என்பதும் பொருந்த லை எனக் கொண்டால் இன்னொன்று ருந்துவதாக இருக்க வேண்டும். ஆனால் வாறு ஒன்று இல்லை. எனவே அவன் ற எழுவாயைப் பொறுத்து ஒருங்கே ய்யாக இருக்கமுடியாது. இவற்றுள் று கட்டாயம் அவன் என்ற எழுவா ப் பொறுத்து உண்மையாக இருக்கும்.
விலக்கிய நடுத்தத்துவம் உண்மையான ப்புக்களில் ஒன்றை கட்டாயம் உண்மை
ஏற்றுக்கொள்ள வேண்டும் என வற் த்துவதன் மூலம் எமது சிந்தனை கட் பாட்டுக்குட்பட்டது என்பது புலப்படு நிறது .
எதிர்மறைகளில் எது உண்மை என் த இத்தத்துவம் குறிப்பிடவில்லை.
ர்மறை தத்துவம் பக்கிய நடுத்தத்துவம் ஒப்பீடு.
இரு தத்துவங்களும் ஒரே பொருள், நேரம் என்ற நிபந்தனைக்கு உட்படு
றன. எதிர்மறை தத்துவம் எதிர்மறை
இரண்டும் ஒரு எழுவாயைப் பொறுத்து ங்கே உண்மையாக இருக்கும் என கருது தவறு என குறிப்பிடுகின்றது. இதன் த்தம் ஒன்று பொய்யாக இருக்கும் என்ப 5 LD.-
விலக்கிய நடுத்தத்துவம் எதிர்மறைகள் * ண்டும் ஒரு எழுவாயைப் பொறுத்து
ங்கே பொய்யாக இருக்கும் எனக் கருது தவறு எனக்குறிப்பிடுகின்றது. இதன்
se

Page 95
ச. ஜெயசீலன்
அர்த்தம் ஒன்று கட்டாயம் உண்மையாக இருக்கும் என்பதாகும்.
இரட்டை மறுப்பு விதி
இதன் குறியீட்டு அமைப்பு பின்வரு மாறு அமைந்திருக்கும்.
Φ ) < (~ ";"
இதன் அர்த்தம் ) ஒரு வரியாக தரப் படின் ~ c b ஐ பெறலாம் எனவும் ~~ b ஒரு வரியாக தரப்படின் p ஐ பெறலாம் எனவும் குறிப்பிடுகின்றது.
உதாரணம்:- அவள் அழகானவள்
அவள் அழகற்றவள் அல்ல
- அவள் திறமையற்றவள் அல்ல
- அவள் திறமையானவள் போதிய நியாய தத்துவம் (Law of Sufficientreason)
இத்தத்துவத்தினை இலைபினிற்சு என் பவர் அறிமுகப்படுத்தினார். இவர் கணித
CEY BANK
இது 1992ல் ஆரம்பிக்கப்ப UNIT TRUST MANAGE இதன் நம்பிக்கைப் பொறுப்ப
6) Մ6վ
 
 

வியலாளராயும், அளவையியலாளராயும் மெய்யியலாளராயும் விளங்கினார்.
இவரது வார்த்தையில் இத்தத்துவத்தை பின்வருமாறு வரையறுத்துக் கூறலாம். 'உண்மையாக இருப்பது எதுவும் அல்லது உண்மையான எடுப்பெதுவும் வேறு எவ் வகையாலும் அமையாது தான் உள்ளவாறு இருப்பதற்கு போதிய நியாயமுடையதாக இருக்க வேண்டும் என்பதே ஆகும்.'
இதன் அர்த்தம் ஏதாவது ஒன்றை அதற்குரிய காரணங்களின் அடிப்படையில் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதே ஆகும். ஆகையால் இத்தத்துவம் அனுபவத்துடன் தொடர்புடையதாக அமைகின்றது. இதன் விளைவாக இதனை எண்ண விதிகளில் ஒன்றாக கணிப்பதில்லை. எண்ண விதிகள்
அனுபவம் சாராத தன்மையை பெறும்,
●_g/rの?ののの。-
இடைநிலை அளவையியல்
UNIT TRUST
ட்டது. இதன் முகாமைக் கம்பனி MENT (PVT) LTD, gg 5ó. ளர் இலங்கை வங்கியாகும் ,

Page 96
வரைவிலக்கணம்
தெளிவான சிந்தனைக்கும் அதன் விளைவுகளின் வெளிப்பாட்டிற்கும் வரை விலக்கணம் அவசியமாக காணப்படுகின் றது. நாம் எதைப்பற்றி சிந்திக்கிறோம் என்ற தெளிவு எமக்கு ஏற்படாதிருக்குமா யின் எமது சிந்தனையில் குழப்பம் ஏற்பட லாம். இவ்வாறான தெளிவான அறிவு இல்லாமையால் எமக்கு குழப்பம் ஏற்படு மாயின் எமது சிந்தனையை வெளிப்படுத்த பயன்படுத்தும் பதங்களுக்கு வரைவிலக்க ணம் காண்பதன் மூலம் எமது சிந்தனை யில் தெளிவு காணலாம். அதாவது எமது சிந்தனையை வெளிப்படுத்த பயன்படுத் தும் பதங்களின் கருத்துக் குறிப்பை நிர்ண யித்து அவற்றை உறுதிப்படுத்த வேண்டும். இவ்வாறு பதங்களின் கருத்துக் குறிப் பினை நிர்ணயிக்கின்ற முறையே வரை விலக்கணம் எனப்படும். எனவே வரை விலக்கணம் தெளிவான சித்தனைக்கும் அதன் தெளிவான வெளிப்பாட்டிற்கும் வழி கோலுவதால் அளவையியலில் முக்கியத்து வம் அளிக்கப்படுகின்றது.
அளவையியலில் காணப்படுகின்ற வரை விலக்கணங்களை பின்வருமாறு பட்டியற்
படுத்தலாம்.
1) சுட்டு முறை வரைவிலக்கணம்
2) சமபத விரைவிலக்கணம்
g. UT LD650TT as JGT
ஆண்டு 13F வர்த்தகப்பிரிவு
74

DEFINITION
3) விரித்தன் முறை வரைவிலக்கணம்
4) விபரண வரைவிலக்கணம்
5) வகு முறை வரைவிலக்கணம் . ܝ
6) பிறப்பு முறை வரைவிலக்கணம்
7) ஒழுங்கமைப்பு வரைவிலக்கணம்
சுட்டுமுறை வரைவிலக்கணம்
நாம் பொருளறியாத பதத்திற்கு மிக இலகுவில் தரக்கூடிய வரைவிலக்கணம் இது பாகும். இலக்கணம் வரையப்படும் பதத்தி னால் குறிக்கப்படும் பொருளைச் சுட்டிக் காட்டி இலக்கணம் வரையவேண்டிய GLi Li سہیلتھ ரால் அதனை அழைப்பதே சுட்டுமுறை வரைவிலக்கணம் ஆகும்.
உதாரணம் பேனாவைச் சுட்டிக்காட்டி இதுதான் பேனா எனச் சுட்டி அழைத்தல்.
இவ் வரைவிலக்கண முறையின் குறைபாடுகள்:
1) இம்முறை பொருளைச் சுட்டிக்காட் டுகின்றதே தவிர பதத்தின் பிரயோக இயல்பை எடுத்துக் காட்டவில்லை. -
2) சுட்டு முறை வரைவிலக்கள் எல்லாச் சந்தர்ப்பங்களிலும் பிரயோகிக்
(Lplg-UFT gil . . . ."
2) பொருட்குறிப்பற்ற பதங்களுக்கு இம் முறையைப் பிரயோகிக்க முடியாது.
s
#(6ע6u

Page 97
அ. பாலமனோகரன்
சமபத வரைவிலக்கணம்
இலக்கணம் வரையப்படுகின்ற பத. திற்கு சமகருத்துடைய பிறிதொரு பதத்தை அல்லது பதங்களை எடுத்துக் காட்டுவதன் மூலம், இலக்கணம் வரையப்படும் பதம் பற றிய தெளிவை ஏற்படுத்த முயலும் வரை விலக்கணம் சம ப த வரைவிலக்கணம் என படும். மொழிபெயர்ப்பு முறை இவ் வரை விலக்கணத்தின் ஒரு விசேட வகையாகும்.
உதாரணம்:
அளித்தல் - கொடுத்தல் துயிலுதல் - நித்திரை செய்தல்
இவ் வரைவிலக்கண முறையின் குறைபாடுகள்:
1) இம் முறையானது கூறியது கூறலாக அமைகிறதே தவிர பதங்களின் பிரயோக இயல்பை தெளிவுபடுத்தவில்லை.
2) சம பதம் அற்ற பதங்களுக்கு இம் முறையைப் பிரயோகிக்க முடியாது.
விரித்தன் முறை வரைவிலக்கணம்
இலக்கணம் வரையப்படும் பொருளின் பண்புகளையுடைய வேறு பல பொருட் களை எடுத்துக்காட்டுக்களாகக் கூறி அதன் மூலம், குறித்த பொருள் பற்றிய தெளிவை ஏற்படுத்த முயலும் முறை விரித்தன் முறை வரைவிலக்கணம் எனப்படும்.
ο 3, σσασσώ: வrrனைச் அவர்க்கா
ரத்தை விளக்குவதற்கு லக்ஸ்' "ராணி, கேதம்பர ரெக்சோனா போன்றவற்றை
தீர்ண்ம் காட்டுவதன் மூலம் அப் பொருளை தெளிவுபடுத்த முயலுதல்
இதுவரை பார்த்த சமபத வரைவிலக் கணம் சுட்டு முறை வரைவிலக்கணம் என் பனவற்றை விட இவ் விரித்தன் முறை
б2//76у
 
 
 
 
 
 
 
 

வரைவிலக்கணம் பதங்களின் கருத்துக் குறிப்பு அகலக் குறிப்பு என்பவற்றைப் பொறுத்து ஓரளவு தெளிவைத் தருகின்றது. எனவே மேற்கூறிய இரண்டு வரைவிலக் கண முறைகளை விட விரித்தன் (ԼՔ6ծ» (D வரைவிலக்கணம் சிறப்பானதாகும். இவ் வரைவிலக்கண முறை பின் குறைபாடுகள் :
1) பதங்களின் பிரயோக இயல்பை வெளிப்படுத்தாமை இதன் முக்கிய G5632) பாடாகும்.
വിഗ്ര തു வரைவிலக்கணம்
இலக்கணம் வரையப்படும் பொருள் அல்லது வகுப்பு தொடர்பாக அறிந்த தக வல்கள் அனைத்தையும் கூறி அதன் மூலம் இலக்கணம் வரையப்படும் பொருள் பற் றிய தெளிவை ஏற்படுத்தும் முறை விபரண வரைவிலக்கணம் எனப்படும் ,
உதாரணம்: மனிதன் எனும் போது என்பவைகளிற்கு உட்பட்டு அதனால் எழும் தேவைகளை போட்டி பொறாமை, ஏமாற்றல், வஞ்சித்தல் ஆகிய வழிகளில் பூர்த்தி செய்யும் விலங்கு என வரையறுத்தல்.
இவ் வரைவிலக்கண முறையின் ഭൂ, ഔ()/്ദ്ര & ബ്:
குறித்த பதம் பற்றிய தெளிவைத் தரு கின்ற போதிலும் பதத்தின் பிரயோக இயல்பைத் தெளிவுபடுத்தவில்லை.
வகு முறை வரைவிலக்கணம்
இலக்கணம் வரையப்பட வேண்டிய பொருளின் ԺT6 63) Այակլք, இனத்தையும், தனி வேற்றுமையையும் கூறுவதன் மூலம் அப் பொருளின் இயல்பை வெளிப்படுத்து வதே வகு முை ற வரைவிலக்கணம் ஆகும்
75

Page 98
வரைவிலக்கண வகைகள் யாவற்றுள்ளும் முக்கியமானது இதுவே. ஏனெனில் இது சிந்தனைத் தெளிவு ஏற்படுத்த உதவுகின் றது. மேலும் இவ் வரைவிலக்கணம் அமைத் தற்கு மிகவும் அரிதானதாகும். ଶ୍ରେt(ଜ ଜof ଜ୪ମିଟର୍ସ୍) அதனை அமைப்பதற்கு செம்மையான நோக்கல், ஒப்பீடு, நோக்கற் பேறுகளின் வகையீடு, வேற்றுமைகளைப் பிரித்தல், பொதுமையாக்கம் ஆகியவை யாவும் நிறை வேற்றப்பட வேண்டும்.
உதாரணம்: முக்கோணம் என்பது மூன்று கோடுகளால் அடைக்கப்பட்ட நேர் கோட்டுத் தளவுரு ஆகும். இங்கு நேர் கோட்டுத் தளவுரு சாதியாகவும், முக்கோ ணம் இனமாகவும் மூன்று நேர்கோடுகளால் அடைக்கப்பட்ட தன்மை தனி வேற்றுமை பாகவும் உள்ளன.
வகு முறை வரை விலக்கணம் பதங்களில் ஒரயோக இயல்பை நிர்ணயித்து அவற்றை ஒரே கருத்தில் பிரயோகிக்கும் தன்மையை ஏற்படுத்துகின்றது. எனவே தான் இவ் வரைவிலக்கணத்தை பூரண வரைவிலக்க ணம் என ஏற்றுக் கொள்கின்றோம்.
இவ் வரைவிலக்கண முறையின்குறைபாடுகள்:
写7翁あ5cm 琴-** 写*『零 பதங்க Gjë gj 315 (UP99P மூலம் வரைவிலக்கணம் &ւմ0 (tpւգ Այո Ցմ:
உதாரணம்: தாலம், வெளி போன்ற சாதிக்குள் அடக்கமுடியாத பதங்களுக்கு இம் முறை மூலம் வரைவிலக்கணம் கூற முடியTது
ിഗ്രീ ഗ്രഞ9 வரைவிலக்கணம்
இது நவீன ைைரவிலக்கண முறையா LT55 கானப்படுகின்றது. இலக்கணம் வரையப்படும் பதம் குறிக்கின்ற பொருள் தனது தற்போதைய நிலையை எவ்வாறு
76

ச. பாலமனோகரன்
அடைந்தது என்பதனைக் காரண, காரிய தொடர்பு அடிப்படையில் கூறும் வரை விலக்கணம் பிறப்புமுறை வரைவிலக்கணம் எனப்படும். அதாவது காரண காரிய தொடர்பை அடிப்படையாகக் கொண்ட மைந்த வரைவிலக்கணமாக இது காணப் படுகின்றது.
உதாரணம் செயற்கை முறையில் ஐத ரசன் வாயு இரண்டு பங்கையும் ஒட்சிசன் வாயு ஒரு பங்கையும் விஞ்ஞான முறைப் படி இணைப்பதன் மூலம் நீரைப் பெற்றுக் கொள்ளலாம்.
ஒழுங்கமைப்பு வரைவிலக்கணம்
இதுவும் நவீன வரைவிலக்கண முறை யாகக் கருதப்படுகின்றது. நவீன விஞ்ஞா ன்ெமானது பிரபஞ்சம் ஒழுங்கமைப்பு உடை யது என்பதனை ஏற்றுக் கொள்கிறது. இவ் ஒழுங்கமைப்பினுள் அனேக சிறு ஒழுங் கமைப்புக்கள் உள்ளன என்பதனையும் ஏற் கின்றது. எனவே ஒழுங்கமைப்பு வரை விலக்கணம் என்பது இலக்கணம் வரையப் படும் பதம் குறிக்கும் பொருள் எவ் ஒழுங் கமைப்பினுள் அடங்குகிறது என்பதைக் காட்டுவதைக் குறிக்கும்.
உதாரணம்: சிவப்பு என்பது நிறமாலை பின் ஒர் இறுதியாகும்.
வரைவிலக்கண விதிகள்
செம்மையானதொரு வரைவிலக்கணம் பின்வரும் விதிகளுக்கு அமைவாகக் காணப் படவேண்டும்.
விதி (1) இலக்கணம் வரையப்படும்" - : பதத்தின் கருத்துக் குறிப்பிற்கு கூடுதலா கவோ, குறைவாகவோ வரைவிலக்கணம் கூறுதலாகாது. அதாவது இலக்கணம் வரை பப்படும் பதத்தின் கருத்துக்குறிப்பு அதன்
6 76/

Page 99
த, பாலுமனோகரன்
வரைவிலக்கணத்திற்கு சமமாகக் காண பட வேண்டும்.
உதாரணம் முக்காலி என்பது மூன் கால்களை உடையது எனக் கூறுதல்,
விதி (2) செய்மையானதொரு வன விலக்கணம் கூறியது கூறலாக இருத்த ஆகாது. அதாவது வரைவிலக்கணம் கூறு பொழுது இலக்கணம் வரையபபடும் பத தையோ அல்லது அதற்குச் சமமான பத தையோ உபயோகிக்கக் கூடாது.
உதாரணம்: காதலர் என்பது கா லர்க்குரிய கடமைகளைச் செய்பவர்க ஆவர். இவ்வாறு கூறுவது கூறியது கூறல கும். எனவே ஒரு நல்ல வரைவிலக்கண இவ்விதம் அமைதல் ஆகாது.
விதி (3) நல்ல வரைவிலக்கணம் தெ வாகக் கூறப்பட்டிருத்தல் வேண்டும். அத வது நல்ல வரைவிலக்கணம் தெளிவற் அல்லது அலங்கார மொழிகளைக் கூறு 67) T ՑTr ՑյI.
COMFRONT
இது 1992ல் உருவாக்க பனி வர்த்தக நிதிக் கம்பனிய வர்த்தக வங்கி, அவுஸ்திரே கம்பனி ஆகியன முதலீடு ெ
Q'のの/
 

ர
) (T
IT
*
உதாரனம் உணவு உயிரின் ஊன்று கோள் இவ்விதம் ஒரு நல்ல வரைவிலக்க
ணம் அமைதல் கூடாது.
விதி (4) நல்ல வரைவிலக்கணத்தில் விதிப்பதத்திற்கு மறைப்பதத்தினால் வரை விலக்கணம் கூறுதலாகாது. ஆனால் மறைக் கருத்துள்ள பதங்களுக்கு மறைக் கருத்தி னால் வரைவிலக்கணம் கூறலாம்.
உதாரணம் ஆண் என்பது பெண் அல்ல, இங்கு ஆண் என்பது பெண் அல்ல என்ற மறைப் பதத்தினால் சுட்டிக்காட்டப் பட்டுள்ளது. இவ்விதம் ஒரு நல்ல வரை விலக்கணம் அமைதல் ஆகாது. ஆனால் குருடன் என்ற மறைக் கருத்துடைய பதம் பற்றிக் கூறும் பொழுது பார்வையற்ற மணி தன் என மறைப்பதத்தினால் வரைவிலக் கணம் கூறலாம். இவை நான்குமே வரை விலக்கண விதிகளாகும்.
உசாத்துணை நூல்
இடைநிலை அளவையியல்
TRUST FUND
ப்பட்டது. இதன் முகாமைக் கம் ாகும். இவ் வரையறுத்த இலங்கை 65 to GROWTH FUND, grava i. சய்துள்ளன.
77

Page 100
வினையின் காலங்காட்டும்
(தொல்காப் அவற்றின்
சொல்லாவது ஒருவர் தங்கருத்தின் நிகழ் பிறர் கருத்தின் நிகழ்பொருளைத் தாம் அறித கைய சொற்கள் பெயர்ச்சொல், வினைச்சொல், வகைப்படும். அவற்றுள் ஒன்றாகிய வினைச்செ அதாவது வினைநிகழ்ச்சியை உணர்த்தும் சொ6 காட்டுவது பற்றிப் பழந்தமிழ் இலக்கண நூல்க கூறும் செய்திகளை அறிமுகப்படுத்துவதே இக்க
"பெரும்பாலான மொழிகளிலே வினைவ படுகின்றது. இதனாற் பெரும்பாலான இலக்க காலமுணர்த்துதலைக் கொண்டுள்ளனர். ஆனா வினைவடிவங்களையுடைய மொழிகளும் உலகி நாம் மனங்கொள்ள வேண்டும்' என்பர் கலாநி
தொல்காப்பியர் வினைகாலம் காட்டுவ வில்லை. நன்னூலாரும் வினையியலில் வினைக கூறாது பதவியலிலே கூறுவார். தொல் காப்பிட படையாகக் காலத்தையுணர்த்தும் எனக் கூறவி "வினையெனப்படுவது வேற்றுமை கொள்ள நினைபுங் காலைக் காலமொடு தோன்றும் கூறுகின்றார். இச்சூத்திரத்திற்குப் பொருள் கூ "வினையென்று சொல்லப்படுவது வேற்றுை கால் காலத்தொடு புலப்படும் என்றவாறு' ஆனால் நினையுங் காலை என்பதற்கு விளக்க லுள் வெளிப்படக் காலம் விளக்காதனவும் உ முடையவென்றார்க்கு, "நினையுங் காலை என்
பொ. செங்கதிர்ச்செல்வன் լ գա B, A. Hons. கும்
L? (I விரிவுரையாளர், இன் தமிழ்த்துறை, Gar யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம். I – G.
78

Rossoe --নািট
தன்மை
பியமும் நன்னூலும் கூறுவனவும் எ தற்காலப் பொருத்தப்பாடும்)
பொருளைப் பிறர்க்கு அறிவித்தற்கும், . :ற்குங் கருவியாகிய ஒலியாம். அத்த
இடைச்சொல், உரிச்சொல் என நால் ---- ால், பொருளினது புடைபெயர்ச்சியை ல்லாகும். இவ்வாறான வினை காலங் ளாகிய தொல்காப்பியமும் நன்னூலும் ட்டுரையின் நோக்கம்.
டிவங்களாலேயே காலம் உணர்த்தப் னகாரர் வினையின் முக்கிய பண்பாகக் ல் கால வேறுபாட்டினை உணர்த்தாத ேெல காணப்படுகின்றன என்பதனை
தி அ. சண்முகதாஸ். து பற்றித் தெளிவாக எதுவும் கூற ாலங் காட்டுவது பற்றித் தெளிவாகக் Iர் வினைச்சொற்கள் எல்லாம் வெளிப் ல்லை.
TTT gil
(198) என்றுதான் றும் சேனாவரையர் மயோடு பொருந்தாது ஆராயுங்
எனக் கூறுவர். வுரை கூறுமிடத்து வினைச்சொல் * ள அவையும் ஆராயுங்காற் கால றார்' எனக் கூறுகின்றார்.
நினையுங் காலை என்பது தொல்கா ரின்படி எல்லா வினைச்சொற்களுக் பொருந்துவதாகவே அமைக்கப்பட் தக்க வேண்டும். சேனாவரையர் விரை 1ற விளக்கவுரை பிற்கால வினைக் ாட்பாட்டை அடிப்படையாகக் கொண் மைகின்றதெனவே கூறலாம். தொல் ப்பியருடைய காலத்துக்கு முன்னர்
6, 76,

Page 101
பொ. செங்கதிர்ச்செல்வன்
வினைச்சொற்கள் காலம் உணர்த்தாம6 காலத்திலேயே அவை காலமுணர்த்தும் தான் நினையுங் காலைக் காலமொடு டதெனலாம் என்பர் கலாநிதி அ. சண் கணங் கூறிய தொல்காப்பியர் அடுத்து
காலந் தாமே மூன்றென
இறப்பின் நிகழ்வின் எதிர் அம் முக்காலமுங் குறிப்பொ மெய்நிலையுடைய தோன்றல
'குறிப்பினும் வினையினும் காலமொடு வரூஉம் வினைச் உயர்தினைக்குரிமையும் அஃற ஆயிரு தினைக்குமோரன்ன அம் மூவுருபின தோன்றலா சென்றுள்ளார். இம்மூன்று சூத்திரங்க காலங்களையும் குறிப்பாகவே வினை: எப்படியிருப்பினும் வினை காலம் உண தொல்காப்பியர் அழுத்தமாகக் கூறியுள் இடைநிலைகளையோ விகுதிகளையோ கக் காலத்தை உணர்த்துகின்ற குறியீடு சொற்களிலே இல்லாமலிருக்க வேண்டுப் பொடு கொள்ளும்' என அவர் கூறியு
கருவி நிலம் செ செய்பொருளாறும் தருவது வி வெளிப்படையாகக் காலங் காட்டும் எ
தொல்காப்பியர் குறிப்பு வினை, காலத்தை அடிப்படையாகக் கொள்ளல
உயர்தினைக் குறிப்பு வினை ப அதுச்சொல் வேற்றுமையுடை கண்னென் வேற்றுமை நிலத்தி ஒப்பினானும் பண்பினானுமெ அப்பாற் காலம் குறிப்பொடு 'அன்மையின் இன்மையின் உ அன்னபிறவுங் குறிப்பொடு கெ என்ன கிளவியும் குறிப்பே கா இதனையும் குறிப்பொடு வரூஉம் மூன்று காலமுங் குறிப்பொடு :ெ தெரிநிலை வினை தெளிவாகக் காலங்க
6ւJ 9 64/
 
 
 
 

O
அமைந்திருக்கலாம். தொல்காப்பியருடைய பண்பினைப் பெற்றிருக்க வேண்டும். இதனாலே தோன்றும் என அவர் கூறவேண்டி ஏற்பட் முகதாஸ், இவ்வாறு வினைக்குப் பொதுவிலக் வரும் மூன்று சூத்திரங்களில்,
மொழிப' (200) வின் என்றா டுங் கொள்ளும் rt Gro’’ (201)
நெறிப்படத்தோன்றிக்
சொல் எல்லாம்
நினைக்குரிமையும்
உரிமையும்
றே' (202) என்று கூறிச்
ள் மூலமாக இறப்பு, நிகழ்வு, எதிர்வு என்றும் 3
புணர்த்தும் எனக் கொள்ள வேண்டியுள்ளது.
ர்த்தும் என்பதை மூன்றாவது சூத்திரத்திலே
ாளார். ஆனால் காலத்தினை உணர்த்துதற்கு எங்கேனும் கூறினாரில்லை. வெளிப்படையா
டுகள் எவையுமே அவருடைய காலத்து வினைச்
2. அதனாலே தான் 'அம்முக் காலமும் குறிப்
|ள்ளார். ஆனால் நன்னூலார்
լյat) ֆրr 6մլն
னையே" (ந 320) என்பதால் வினை ன்கிறார்.
தெரிநிலைவினை என்னும் பாகுபாட்டுக்குக் பில்லை என்றே கூறலாம்.
ற்றிக் கூறும் பொழுதும் -மையானும்
தினாலும்
ன்று
தோன்றும் (213
ன்மையின் வன்மையின்
ாள்ளும்
லம்' (214)
காலத்திவரவி என்றே கூறுகின்றார்.
காள்ளும் எனத் தொல்காப்பியர் கூறுவதால் ாட்டும் குறிப்பு வினை குறிப்பாகக் காலங்காட்
79.

Page 102
象
டும் என்ற பிற்கால இலக்கணகாரரின் கோட்ப டிருக்கவில்லை என்பதும் தெரிகின்றது. வெளி தெரிநிலை வினனயெனவும் வெளிப்படக் காலம் யெனவும் கொள்ளும் மரபு தொல்காப்பிய உை கின்றது. தொல்காப்பியர் குறிப்புக்கும் வினை வதற்குக் காலத்தைக் கெர்ள்ளாது தொழில் நி னுரலாரும் வினையியலில் தெரிநிலைவினை பற் பற்றிக் கூறும் பொழுதும் தொல்காப்பியரின் க
'செய்பவன் கருவி நிலஞ் செயல் கால செய்பொருளாறும் தருவது வினையே’
'பொருண் முதலாறினும் தோற்றி மு வினை முதல் மாத்திரை விளக்கல் விை அத்துடன் முற்று வினைபற்றி இலக்கணம் "பொதுவியல்பு ஆறையும் தோற்றிப் முதல் அறு பெயர வது ஏற்பில முற்ே
இங்கு அவர் தெரிநிலை குறிப்பு எனும் பாகுபா வலியுறுத்தாவிடில் தொல்காப்பியர் கூறியது ே ஆனால் அவற்றுடைய வேறுபாடு தொழில் நிக றார். பிற்கால இலக்கணகாரர் யாவருமே தொ காட்டும் பண்பினாலேயே வேறுபடுகின்றது எ பாட்டை ஆறுமுகநாவலர் இலக்கணச் சுருக்கத்தி கள் நன்கு விளக்குவனவாக அமைகின்றன.
தெரிநிலை வினையாவது காலங் கா காலம் வெளிப்படத் தெரியும்படி நிற்கு குறிப்பு வினையாவது காலங் காட்டும் வெளிப்படத் தெரிதலின்றிச் சொல்வே நிற்கும் வினையாம்'
ஆறுமுகநாவலரின் இக்கருத்து இன்றைய யுள்ளது. இன்று தெரிநிலை வினைகள் காலங் வெளிப்படையாகவும் குறிப்பு வினைகள் அவை காட்டுகின்றன. காலங் காட்டும் விகுதிகள் இன யலிற் கூறுவார்; தொல்காப்பியர் கூறவில்லை
நன்னூலார், 'தடற ஒற்று இன்னே ஜப் இறந்த காலம் தரும் தொழ என்பதன் மூலம் இறந்தகால இடைநிலைகை 'ஆநின்று கின்று கிறு மூவி நிகழ் பொழுதறை வினையி என்பதன் மூலம் நிகழ்கால இடைநிலைகளையும்
80

பொ. செங்கதிர்ச்செல்வன் ܓ¬ܠ
ாட்டினைத் தொல்காப்பியர் கொண் ப்ெபடக் காலம் விளக்குவனவற்றைத் விளக்காதனவற்றைக் குறிப்பு வினை ரகாரர் எல்லோரிடமும் காணப்படு *குமுள்ள வேறுபாட்டினை ஏற்படுத்து கழ்ச்சியையே கொண்டுள்ளார். நன் றிக் கூறும் பொழுதும் குறிப்பு வினை நத்தையே பின்பற்றுகின்றார்.
|ம்
(ந 3 20)
ன் ஆறனுள் னக் குறிப்பே' (ந 321)
கூறுமிடத்து,
பொருட்பெயர் 'ற' (ந 323) என்றே கூறியுள்ளார்.
ட்டை வலியுறுத்தவில்லை. அப்படி பால இரண்டுமே காலங்காட்டுவன. ழ்ச்சியே என உய்த்துணர வைக்கின் ரிநிலை - குறிப்பு என்பன காலத்தைக் ன்பர். இத்தகையோருடைய கோட் நிற் கொடுத்துள்ள வரைவிலக்கணங் ܓܠܐ
ட்டும் உறுப்புண்மையாலே
தம் வினையாம்;
உறுப்பின்மையாலே காலம்
ானது குறிப்பினாலே தோன்றும்படி
மொழி வழக்குப் பொருந்துவதாகவே காட்டும் இடைநிலைகள் தோன்ற இல்லாமல் குறிப்பாகவும் காலத்தைக் டைநிலைகள் பற்றி நள்னுரலார் பதவி என்பதனை மேலே காட்டினோம்.
பால் மூவிடத்து வில் இடைநிலை' (ந 142) ாயும்
டத்தின் ஐம்பால் டைநிலை' (ந 143)
6ն (76/

Page 103
பொ. செங்கதிர்ச்செல்வன்
. -
'பவ்வமூவிடத்து ஐ இசைவினை இடைந் என்பதன் மூலம் எதிர்கால இடைநிலை விகுதிகள் காலங்காட்டுவது பற்றி யியலுக்கு வரைந்த உரையில் விகுதிகள் உரையாசிரியர்களான இளம்பூரணர் ( அவையும் இங்கு குறிப்பிடத்தக்கன
1. உயர்திணைத் தன்மைப் பன்மை வி - அம், ஆம், எம். ஏம் - கும், (Բւճ, தும், றும் 2. உயர் திணைத் தன்மை ஒருமை விை
芭。 டு, து, J}l என், ஏன் - மூன்று கா அல் - எதிர்காலம்
3. உயர்தினைப் படர்க்கை ஒருமை வி - அன் ஆன், அள், ஆல் 4. உயர்திணைப் படர்க்கைப் பன்மை
- அர், ஆர் - மூன்று க - ப எதிர்காலம் ܥܸܡܶܝ
5. அஃறிணை ஒருமைத் தெரிநிலை வி - து- மூன்று காலமுங் று - இறந்த காலம் G, - ଓ ଐlly
6 அஃறிணைப் பன்மைத் தெரிநிலை
- அ - மூன்று காலமுங் ஆ - மூன்று காலத்திற் எதிர்மறையாக வரும் வ - எதிர்காலம்
விரவு வினை - முன்னிலை ஒருமைத்
--ਉ6) - ஐ ஆப் - மூன்று கா விரவு வினை - முன்னிலைப் பன்மை
-- DG -ਉG)
621 (76/
 
 
 
 

bLjff Gij எதிர்பொழுது லையாமிவை சில இல' (ந 144) களையும் தருகின்றார்.
சுறாவிட்டாலும் வினை காலங் காட்டுவது பற்றித் தொல்காப்பிய சனாவரையர் முதலியோர் குறித்துள்ளனர்"
னைமுற்று - மூன்று காலமும் காட்டும்
எதிர்காலம்
னமுற்று
லமுங் காட்டும்
னைமுற்று r - மூன்று காலமுங் காட்டும்
வினைமுற்று Fலமுங் காட்டும்
னைமுற்று
காட்டும்
வினைமுற்று
காட்டும் முரித்தாயினும்
தெரிநிலை வினைமுற்று
Þ(Lp á 47LGth
வினைமுற்று லமுங் காட்டும்
s

Page 104
நன்னூலார், 144 ஆம் சூத்திரத்தில் விகுதி காலம் காட்டும் என்பதனை உணர் "றவ்வொடு உகர உம்மை நிகழ் தவ்வொடு இறப்பும் எதிர்வும் ட கழிவும் கவ்வொடு எதிர்வும் மின் வியங்கோள் இம்மார் எதிர்வும் பு செலவொடு வரவும் செய்யும் நிக எதிர்மறை மும்மையும் ஏற்கும் ஈ
உதாரனம்
சென்று, சென்றும், சேறு, சேறும் வந்து, வந்தும், வருது, வருதும் உண்டு, உண்டும் உண்கு, உண்கு உண்மின் உண்ட, உண்ணும், உ உண்க, வாழிய, வாழியர், உண்ட
தொடு - தொட்டான், விடு - விட்டான் உற்றான், பெறு - பெற்றான் எனப் பகுதியிர
தொகுத்து நோக்கும் பொழுது, தொ எனத் தெளிவாகக் கூறாது நினையுங் காை பத்திற் கூறிப்பின் அடுத்த மூன்று சூத்திரங் இறப்பின் நிகழ்வின் எதிர்வின் எ சிறப்புடை மரபின் அம்முக்காலமும் வினை காலம் காட்டும் என்பதனை உன விகுதிகளையோ இடைநிலைகளையோ சுட்ட போலத் தொழிலை அடிப்படையாகக் கொள் வினை காலங் காட்டுவது பற்றி உறுதியாகக் டும் இடைநிலைகள் விகுதிகள் என்பனவற் இக்கால வழக்கில் தெரிநிலைவினை, குறி கொண்டே பகுக்கப்படுகின்றன. நன்னுரலா முதலியோரின் கூற்றால் இக்கால வழக்கிற்கு
(இக்கட்டுரை கலாநிதி அ. சண்முக இயல்புகள்" என்ற நூலை ஆதாரமாக 6ை
82
 

சிலவில" என்று குறிப்பிடுவதனால் பகுதி, துகின்றார்.
பொ. செங்கதிர்ச்செல்வன்
| அல்லவும்
வொடு #ଜ୩ ର ଦି) -
அந்தம் ம்பும் எதிர்வும் ங்கே' (ந 145
757 GGOT Tä
החם
1, புகு - புக்கான், நடு - நட்டான், உறு ாட்டித்தும் காலங் காட்டும்.
ടിഞ്ഞേ காலங்காட்டும் லக் காலமொடு தோன்றும் என ஆரம் களாலும் எச்சவியலில் வரும்.
ன்றச்
_** என்ற சூத்திரத்தாலும் ர்த்துகின்றார். காலங் காட்டுவற்குரிய வில்லை. நன்னூலாரும் தொல்காப்பியர் ண்டு வினையைப் பாகுபடுத்தியிருந்தாலும் கூறியுள்ளார். பதவியியலிற் காலங்கசட் றை வெளிப்படையாகக் கூறியுள்ளார். புவினை காலத்தை அடிப்படையாகக் ர் கூறும் இலக்கணம் ஆறுமுகநர் வலு ப் பொருந்துவதாகின்றது. '
နှိုး ့ ့် ாஸ் எழுதிய 'தமிழ்மொழி இலக்கண த்து எழுதப்பட்டது)

Page 105
s
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி
வர்த்தக மாணவர் ஒன்றியத்தின்
வரவு மலர் சிறப்புற
வாழ்த்துகிறோம்.
སུ།།
K. K. A. KANDA HPALLA.
316. HOSPITAL ROAD,
JAFFNA
PASCAL Language
| || Eiguió ment Used: ACER, ARC
மேலதிக
37, CLOCK TOWER ROAD
Basic Language, (Including Gra
* d; BASE III PLUS and MS : . . LOTUS 1 - 2 - 3 and MS-D 3 WORD PROCESSING (Word
 
 
 

வரவு செழிப்புடன்
விருட்சம் போல் வளர
வாழ்த்துகிறோம்
இ விவசாயக் கிருமி நாசினி
இ களை நாசினி
இ உர வகைகள்
“ LANKEM ”
AREA DEALER DEPOT
219, 221 POWER HOUSE ROAD,
JAFFNA.
UMKCO MPUTER CENTRE
பூட்டர் பயிற்சி நெறிகள் டைபெறுகின்றன phics Sound and Fills)
- DOS DS
tar Rei 5.5) and MS - DOS)
Computers (IBM Conapatibles) பரங்களுக்கு
9. JAFFNA.

Page 106
வரவே நீ வாழி
CITY MEDICALS
487, HOSPITAL ROAD,
JAFFNA.
ଗtଗଞTଜot.[i].id
இணையற்ற திருமணம் மற்றும் முகூர்த்
உங்கள் எண்னம் டே
ஏற்றதோர்
நம்பிக்கை, நான இன்றே விஜயம் ତ୍ରିଗରା]] ଭ
57 நவீன சந்தை (உட்புறம்)

கயல்விழி
நகைப் பூங்கா
தங்கப் பவுண் நகை வியாபாரம் ஆடர் நகைகள் 22 கரட் தங்கத்தில் சிறந்த முறையில் செய்து
கொடுக்கப்படும்.
224/B, கஸ்தூரியார் வீதி,
யாழ்ப்பாணம்.
ரகங்களில்
சைன்களில்
தப் பட்டுப் பிடவைகளை
ால் தெரிவு
எழிற்கூடம் Tulf, கைராசி
செய்யுங்கள்
க்ஸ்ரைல்ஸ்
= யாழ்ப்பாணம்,

Page 107
ܢܝ
خي
"இந்து சமயப் பரம்பன் அன்றும் இன்றும்"
இந்தியப் பண்பாட்டம்சங்கள் புராதன காலத்திலும் மத்திய காலப்பகுதிகளிலும் குறிப்பாகத் தென்கிழக்காசிய நாடுகளிலும், அண்மைக்காலங்களாக மேற்குலக நாடுகளி
லும் நன்கு பரவிவருவதை அவதானிக்க
முடிகின்றது. இது பற்றி அறிந்து கொள்வ தற்கு எமக்கு தொல்பொருட்களான கட் டிட இடிபாடுகள், பல்வேறு திருவுருவங்கள் தமிழ்மொழி வடமொழிகளிலான சாசனங் கள், முத்திரைகள் என்பனவும், இலக்கியச் சான்றுகளான ஆகமங்கள். தர்மசாஸ்திரங் கள், இதிகாச புராணங்களின் செல்வாக்கு கள், வெளிநாட்டு யாத்திரீகர்களான பாஹி பான், யுவான் சுவாங். இத்சிங், ஹிரோதோ தஸ், தீசியஸ், பிளினி, தாலமி, ஸ்ராபோ ஆகியோர்களின் குறிப்புக்களும் மற்றும் இப் பிராந்தியத்திலுள்ள பல் வேறு பழக்க வழக்க நடைமுறைகளும் பெரும் துணை புரிகின்றன.
இந்துப் பண்பா டா னது கிறிஸ்து சகாப்தத்தின் ஆரம்பத்தில் இருந்தே இந்தி யாவுக்கு வெளியே செல்வாக்குச் செலுத் தத் தொடங்கியிருந்தது எனப் பொதுவாக இந்திய வரலாற்றாசிரியர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இந்தியப் பண்பாட்டுச் கூறுகள் உலகின் பல இடங்களிலே பரவுவ தற்கு அரசர்கள், அந்தணர்கள், பெளத்த
ਸਹੀ பிரிவுரையாளர்,
ந்துநாகரி கத் .91%6,אש
ஜப்பாணப் பல்கலைக்கழகம்
ଉ}] @}}
 
 
 
 
 

குருமார்கள், குடியேற்றவாதிகள், வணிகப் பெருமக்கள், அரசியல் சூழ்நிலைகள் ஆகி யன பிரதான காரணிகளாக அமைந்துள் ளதை இது தொடர்பாக எழுதப்பட்ட நூல்களில் நன்கு எடுத்துக்காட்டப்பட்டதி லிருந்து நாம் அறியமுடிகின்றது. இந்தியா மேற்கே மேற்காசிய நாடு களு டனும், வடக்கே திபெத்துக்கு அப்பாலும், கிழக்கே சீனம், தைவான், ஜப்பான் முதலிய நாடு களுடனும் தென்கிழக்கிலே ஈழத்துடனும் தென்கிழக்காசிய நாடுகளான பர்மா, தாய் லாந்து, லாவோஸ், கம்போடியா, வியட் நாம், சுமாத்திரா, மலேசியா, சிங்கப்பூர், போர்ணியோ, ஜாவா, செவிபஸ், பிலிப் பைன்ஸ் முதலிய நாடுகளுடனும் தொடர்பு கொண்டு அங்கெல்லாம் இந்தியப் பண்பாட் டினை பரப்பியதன் விளைவாக, இந்தியா வுக்கு அ ப் பாலே 'ஒரு பேரிந்தியா" (Greater India) திகழ்ந்ததை அறிய முடி கின்றது. இந்நாடுகளின் பண்பாட்டம்சங் களுடன் சிறப்பாக இந்துப்பண்பாட்டம்சங் கள் நன்கு விரவிப்பரவியிருந்தன.
உலகிலே வாழ்ந்த, தற் பொழுது வாழ்ந்து வருகின்ற மக்கள் பல இனத்தவ ராகவும், பல மொழிகளைப் பேசுகின்றவர் களாகவும் பல்வேறு வகையான பழக்க வழக்கங்களையுடையவர்களாகவும் வேறு மத அனுஷ்டானங்களை மேற்கொள் பவர்களாகவும் பல்வேறு நம்பிக்கைக்ளைப் பேணி வருபவர்களாகவும் பல்வேறு நாகரி கங்களையுடையவர்களாகவும் காணப்படு கின்றார்கள். மக்கள் தமக்கு அப்பாற் பட்ட சக்தியொன்று உண்டு, அச்சக்தி யினை இறைவன் என்றும் இவ்விறைவ னுக்கு பல்வேறு நாமங்கள் சூட்டியும், வழி
83

Page 108
பட்டு நெறிமுறைகளையும் வகுத்து வழி பாடியற்றி வரு வ ைத க் கண்கூடாகவே கானலாம். "உள்பொருள் ஒன்று அதனை அறிஞர்கள் பல பெயர் இட்டு அழைப்பார் கள்' என்ற இருக்குவேத மொழிக்கேற்ப,
நமது மக்கள் இயற்கையின் ஒவ்வொரு கூறு
களையும், இறந்த மூதாதையர்கள், ( !T് வீரர்கள், சமூக நலனுக்காக உழைத்து உயிர்துறந்தவர்கள். தேவராசா வழிபாடு மற்றும் மரங்கள், பாம்பு, சூரியன், அக்கினி போன்ற இயற்கைக் கூறுகள் ஒவ்வொன் றையும் நன்கு போற்றித் துதிக்கின்றார்கள். இத்தகைய வணக்கமுறைகள் இந்தியமக்க ளிடம் மட்டுமல்லாது ஏனைய நாட்டு மக் களிடமும் நன்கு பேணப்பட்டிருந்ததையும், தற்பொழுதுகூட நன்கு பேணப்பட்டு வரு வதையும் அறியமுடிகின்றது. இத்தகைய வணக்க முறைகளில் சில எல்லா நாட்டவர் களுக்கும் எல்லா மதத்தவர்களுக்கும் பொது ଈ} |Tକ୪t ଜନ୍ମ ଈ} }} Jff $. விளங்குகின்றன. இவ் வணக்க முறைகள் இந்தியாவிலிருந்துதான் சிறப்பாக இந்து சமயத்திலிருந்துதான் ஏனைய நாட்டு மக்களிடையே பரவினவா? அல்லது உலகி மக்களிடமிருந்து இந்திய மக்களிடம் பரவினவா? அல்லது உலகிலே வாழ்ந்த மக்களிடையே Tភ្ជា L___ பொதுவான வணக்கமுறையா? என்பது நன்கு ஆராயப்பட வேண்டிய விடயமாகும்.
உலகிலே சிறப்புற்று விளங்கிய நாகரி கங்களுள், சுமேரிய நாகரிகம், எகிப்திய நாகரிகம், சிந்துவெளி நாகரிகம், பாரசீக நாகரிகம, சீன நாகரிகம், மைனோவன் நாகரிகம், கிரேக்க நாகரிகம் போன்றன விளங்குகின்றன. இந்துநாகரிக மக்கள் இந்தியர்களின் சிறப்பாக தமிழர்களின் பல் வேறு ப ழ க்க வழ க்கங்க  ைன தத்தமது வாழ்க்கை நெறிகளில் கைக்கொண்டு வந்த தாக அறியமுடிகின்றது. ஆதிகாலத்தில் பல்வேறு நாட்டு இனமக்களும் இயற்கை யின் பல்வேறு கூறுகளையும் கடவுளர்களா
84.

ப. ஆனே அலி ரகம்
$வும், தேவ ைதளாகவும் தேவனாகவும் பாற்றி வழிபட்டிருக்கின்றார்கள்.
இந்தியாவுக்கு அப்பால் இந்துப்பண் ாட்டம்சங்கள் நன்கு பரவுவதற்கு காரணி நளாக வியாபாரமும் அரசியல் ஆதிக்க pGLD முக்கியமானவையாக விளங்கின எனக் கூறப் படுகின்றது. தொன்று தொட்டே இந்தியவணிகர்கள் கடல்கடந்து மேலை நாடுகளுக்கும், தென்கிழக்காசிய
நாடுகளுக்கும் சென்று, அங்கெல்லாம் தங் கள் வணிகக் குடியேற்றங்களை அமைத் துக் கொண்டு, இந்தியப் பொருட்களை அங்கு விற்று அவ்வந்நாட்டுப் பொருட் களை இங்கு கொணர்ந்து, பண்டமாற்றுச் செய்ததோடு பண்பாட்டுப் பரிமாற்றம் செய்தார்கள் என்பதும் வரலாற்றில் தெளி
FUIT GELD 405
தென்கிழக்காசிய நாடுகளில் புராதன காலங்கள் முதல் தற்காலம் வரையிலும் பல்வேறு நிலைகளிலான இந்துப்பண்பாடடு மரபுகள் பேணப்பட்டு வருவதாக அறியக் ܠܐ கூடியதாகவுள்ளது. இந்தியப் பண்பாட்டம் சங்கள் இந்தியாவுக்கு வெளியே பரவிய முறையினை வரலாற்றாசிரியர்கள் சுட்டும் பொழுது 'கடல் கடந்த நாடுகளில் இந்தி பப் பண்பாடு', "அயல்நாடுகளில் இந்துப் பண்பாடு', 'தென்கிழக்காசிய நாடுகளில் இந்துப் பண்பாடு , "இந்தியப் பண்பாட்டு அலைகள்', 'இந்திய மயமாக்கம்', 'இந் தியா ஒரு பேரிந்தியா' 'பரந்த இந்தியா அல்லது அகன்ற இந்தியா' )فاقfrوفي الأم பெயர்களில் சுட்டுவதை அறியமுடிகின்றது: இந் தி யா வில் வாழ்ந்த, தற்பொழுது வாழ்ந்து வருகின்ற மக்களிடமும் சிறப்பர்க்” இந்துக்கள் வணங்கும் தெய்வங்கள், அஜ்) கள் மத்தியிலே நிலவும் வழிபாட்டு முறை கள், பழக்கவழக்கங்கள், நம்பிக்கைக நடையுடை பாவனைகள், கலைமரபுகள் திருக்கோயில் வழிபாட்டு மரபுகள், வர்

Page 109
ப, இடுரை ஏறிரதம்
மொழி தமிழ்மொழிகளிலான தெய்வ நூல்களைப் போற்றும் மரபு போன்ற இ னோரன்ன மரபுகளை தங்களது நாளாந் வாழ்க்கையில் நன்கு பேணி வளர்ப்பவர் ளாக தென்கிழக்காசிய நாட்டு மக்கள் ஒ காலப்பகுதிவரை விளங்கினர். அவர்கள் ஒரு சாரார் இன்று வரையிலும் சில நாடு ளில் இத்தகைய பண்பாட்டம்சங்கை கைக்கொண்டு வருவதையும் அவதானிக் бh)Гfy fу.
இந்தியப் பண்பாட்டு வளர்ச்சியில் சிற 盟_臀了ā இந்துப் 4 yazözü74.1 ITL "Lgib 5:Fiği 5 gəldil GöT G) / GITIr. சிக்கு இந்தியாவைச் சேர்ந்தவர்கள் மட் மல்லாது வெளிநாட்டவர்களும் பெரும்ப காற் றியுள் ள 7 ர் க ள், இந்தியாவை பொறுத்தவரையில் இத்தகைய நடவடி கைகளுக்கு அரசர்கள் குறிப்பாக பல்ல மன்னர்களும் சோழமன்னர்கள், அந்தன பெருமக்கள், பெளத்த குருமார்கள், வன் கப் பெருமக்கள் போன்றோர்கள் முன்னி றுழைத்திருக்கின்றார்கள். இந்திபப் பல பாட்டு மரபில் காணப்பட்ட இந்துப் பர் வெளிநாட்டவர்களை பெரிதும் கவர்ந்திருக்கின்றன. அண்பை காலத்திலே வெளிநாட்டறிஞர்கள் இந்து பண்பாட்டம்சங்களின் தொன்மையிை ஆராய்ந்து அறிந்து நயத்தலில் அதிக ஆ வம் காட்டியுள்ளார்கள். இவ் விட ய தொடர்பான பல தரவுகளை கலாநி ப கோபாலகிருஷ்ணன் அவர்கள் தனது கிழக்கிலும் மேற்கிலும் இந்துப் பண்பா - சில அண்மைக்காலப் போக்குகள்" என் ட்டுரையில் பின்வரும் தலைப்புக்களி ஏடுத்துக்காட்டியுள்ளார். "மேற்குலக அ. தர்கள் உவந்து நயந்த இந்து சமயம் இ ಫ್ಲಿ: பண்பாடு தொடர்பான மேற்குல "அறிஞரின் ஆய்வுப்பணிகள், மேற்குலகி
¬ ܡ¬¬ .
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ப்
().
கியம்சங்களாகும். மேலும் தமிழகச் சமய இலக்கியங்களில் அயல்நாட்டினர் கொண்டி ருந்த ஈடுபாட்டினையும் பங்களிப்புக்கள் பற்றியும் டாக்டர் தி. பி. சித்தலிங்கையா, தனது "தமிழ்ச் சமய இலக்கியங்களும் அயல் நாட்டினரும்' என்ற கட்டுரையில் நன்கு விபரித்துள்ளமை இங்கு ஒப்புநோக் தக்தக்கது.
இந்து சமயத்தின் தொன்மையினையும் சிறப்பினையும் நன்கு உணர்ந்து நயத்தபிற நாட்டவர்களுள் கிறிஸ்தவ, இஸ்லாமிய மதங்களைச் சேர்ந்தவர்களும் இருந்திருக் கின்றார்கள். இவர்கள் இந்து சமயத்தின் இனிய சிறப்பியல்புகளில் கவர்ந்து இழுக்கப் பட்டவர்கள். இவர்களுள் வடநாட்டுப் பக்தி நெறியாளர்களான கபீர்தாஸ்ர், குரு நானக் ஆகியோர் இஸ்லாம் மதத்திலிருந்து இந்து சமயத்திற்கு மாறியவர்கள், இதே போல நவீனகால இந்து சமய நிறுவனங்க ளுள் ஒன்றான பிரம்மஞான சபையினைத் தாபித்த கிறிஸ்தவ மதத்தவரான அன்னிப் பெசண்ட்டு அம்மையாரும் இந்து சமயத் திற்கு மாறியமை இங்கு குறிப்பிடத்தக்க
விடயமாகும்.
மத்திய, தற்காலப் பகுதிகளில் இந்துப் பண்பாட்டின் அரிய விடயங்களை அறிந்து நயத்த, வெளிநாட்டு அறிஞர்கள் பலர். இவர்கள் இந்து சமயம் தொடர்பான தெய் வீக அருட்பாடல்களையும் தத்துவ சாஸ்திர நூ ல் களை யும் ஆங்கிலம், ஜேர்மன், பிரெஞ்சு முதலிய மொழிகளிலும் மொழி பெயர்த்தும் வியாக்கியானங்கள் எழுதி, உலகளாவிய ரீதியில் பரப்பிய பெருமை பெற்றுள்ளார்கள். இவர்களுள் விக்டர் கசின், மாக்ஸ்முல்லர், போல்தியுஸன், வீபர் மொனியர் வில்லியம்ஸ், பெரிடேல் கீர், வின்டர் நிட்ஸ், மக்டொன்ால்ட், டாக்டர் ஜி. யூ பேர்ப், டாக்டர் ஷோ மர ஸ், ரோமன் ரோலந்து, டாக்டர் ஆர்னோ
85

Page 110
-— -
லேமன், எப். இஸ்சுபிரி, ஜி. ஈ பிலிப்சு, ஜே. எஸ். எம். ஹாப்பர், பெர்சிவல், ஜே. ஸ்டோக்ஸ் ஹோஸ் கிங்டன், ரெவரண்ட டியூ க் ஸ், ஜே. எச். பீட் ஆகியோர்கள் குறிப்பிடத்தக்கவர்கள்.
தமிழகக்கோயில் களை அயல்நாட்ட வரும் கண்டு அகம்மிக மகிழ்ந்து போற்றி யுள்ளனர். ஆட்சன் என்ற ஆங்கிலேயர் காஞ்சிபுரம் திருவேகம்பர் கோயில் மதி லைக் டுசப்பனிட்டார். GS)(Bufst 607. Tri-L". பிளேசு என்னும் அயலவர், மதுராந்தகம் பெருமாள் கோயிலுக்குத் திருப்பணி செய் தார். வில்லியம் காரோ என்பவர் பவானி சங்கமேசுவரர் கோயில் வேதநாயகி அம்பி கைக்குத் தந்தத்தால் செய்த ஊஞ்சல் ஒன்றை வழங்கி மகிழ்ந்துள்ளார். மதுரைக் கோயில் மீனாட்சியம்மைக்கு ரூஸ் பீட்டர் என்னும் வெள்ளையர் தங்கத்தால் செய்து
மணிகள் பதிப்பித்த அங்கவடிகளை அளித்
திருக்கின்றார். கிழக்கிந்தியர் கம்பெயைச் சேர்ந்த இராபாட் கிளைவ் நவரத்தின மாலை ஒன்றைக் காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலுக்குக் கொடுத்துள்ளார். உலகப் புகழ்பெற்ற சாமர்செட் மாகபூன் என்னும் புதினநூல் ஆசிரியர் தாம் மது ரைக் கோயிலைக் கண்டு வியந்து, விம்மித முற்றதாகத் தம்நூலில் குறிப்பிட்டுள்ளார். இத்தகைய செய்திகளால் இந்துக்கோயில்க ளின் சிறப்பினையும் பெருமையினையும் நாம் உணர்ந்து கொள்ளலாம்.
இந்தியக்கோயில்கள் குறிப்பாகத் தமி ழகக் கோயில்களின் கட்டடக் கலைச் சிறப் பும், சிற்பக்கலை வளமும், ஜாவா, பாளி, போர்ணியோ, பர்மா, மலேயா, இந்தோ னேசியா, சயாம், கம்போடியா, சம்பா முத லிய கடல் கடந்த அயல்நாடுகளிலும் கூடப் பரவி விளக்கமுற்றன. ஜாவாவிலுள்ள போரா புதூர் (கி. பி. 750 - 850) புத்தர் கோயிலும், கம்போடியா அங்கோர் தாம் (கி. பி. 802 - 820) சிவன்கோயிலும், அங்
鶯
III
。
86

e.g., 42.086ნუr & რიS?/7;J რtრ. . .
ார்வாட் (இ. பி. 1110 - 1150) பெரு 1ள் கோயிலும் தமிழகக் கோயிற் கட்ட கலை, சிற்பக்கலைகளினுடைய аубтijaj. பின் சிறப்பையும் வளர்ச்சியினையும் ாக்குவனவாகும்.
மேற்குலக நாடுகளில் இந்துப் பண்பாட்
சிந்தனைகளை பரப்பிய இந்தியர்களுள் ாமி விவேகானந்தர், டாக்டர் இராதா ܠ நஷ்ணன், பூரீ அரவிந்தர், வங்கக் கவிஞர் *
ரவீந்திரநாத் தாகூர், சகோதரி நிவே தா போன்றவர்கள் குறிப்பிடத்தக்கவர் 1. இந்துப் பண்பாட்டம்சங்களை மேற் லக நாடுகளில் பரவுவதற்கு காரணமாய் ருந்தவர்களுள் கிழக்கு நாட்டில், இலங் கயைச் சார்ந்த இந்து சமயப் பெரியார் ரும் அடங்குவர். இவர்களில் சேர், த்துக்குமாரசுவாமி, சேர் பொன்னம் ஸ்ம் இராமநாதன், சேர். (பொன்னம்பலம் ருணாசலம், கலாயோகி ஆனந்தகுமார வாமி, சீமாட்டி லீலாவதி இராமநாதன் கியோர் கிழக்கு நாடுளிகல் மட்டுமன்றி மற்குலக நாடுகளிலும் மக்கள் நன்கு ாராட்டத்தக்க வகையில் இந்துப் பண் ாட்டு விழுமியங்களை உலகளாகிய நிலை ல் மேன்மை அடையச் செய்தார்கள். ந்து சமயத்தவர்களின் பிரதான நூல்க ! == ாக விளங்குகின்ற பகவத்கீதை, சைவசித் ாந்த நூல்கள் ஆகியவற்றின் சிந்தனை ளை மேற்குலகில் பரப்பியவர்களுள் L-Irġiji; ர் இராதாகிருஷ்ணன், அன்னிப்பெசன்ற் ம்மையார், エ○。。 エQLのエ。 GirTLÉ) விவேகானந்தர், சேர். பொன் ராமநாதன், சேர். பொன், அருணாசலம் க் ஆர். ஹொலிங்ரன் ஆகியோர்களை றிப்பிடலாம். 義
ܫܠܝܐ
தென்கிழக்காசிய நாடுகளில் இந்து * த்தின் அறுவகைச் சமய நெறிகளான சவம், வைணவம், காணாபத்தியம்
சளரம், சாக்தம், போன்ற சமயங்க
ଜJ୬୮୦) {

Page 111
ப. கனே தவிர்த்தம்
அவைதீக சமய நெறிகளுள் ஒன்ற பெளத்த சமயமும் நன்கு செல்வாக் பெற்றிருந்ததை நாம் அறியமுடிகின்ற இந்நாடுகளில் தென்னிந்தியர்களின் ெ வாக்கு அதிகமாகக் காணப்பட்டதா ` ̄ ܢ ̄ ܓ கூறப்படுகின்றது. தென்கிழக்காசிய நா కె_ ளில் தமிழ், வடமொழிச் செல்வாக்குகளு விரவிக் காணப்பட்டன. பல்வேறு வண முறைகள் இந்நாடுகளில் காணப்பட்டாது கூட, சிவனை முழுமுதற் கடவுளா கொண்டு வழிபடுகின்ற சைவசமய நெறி முதன்மையானதாகவும் மேன்மையு. நிலையிலும் காணப்பட்டது. சிவனது ெ மைகளைக் கூறுகின்ற தெய்வீக வரலாறு
நூல்கள், தத்துவ சாஸ்திர நூல்கள் اسې . லாம் பல்வேறு மொழிகளில் மொழிபெய ܣܛܘܢ ! கப்பட்டு இருந்தன. இவற்றிலிருந்து ܕ ܢܝ வழிபாட்டின் பழமையை நாம் ஒரளவு ! டிடக்கூடியதாகவுள்ளது. உலக நாட்ட வாழ்ந்த, தற்பொழுது வாழ்ந்து வருகில் மக்கள் சிவனது அம்சமான இலிங்கத்தின்
வழிபட்டுவருகின்றனர். இவ்விலிங்க வி
பாடானது உலகம் முழுவதிலும் கான பட்டதாகக் கூறப்படுகின்றது. உலகந ہے۔ களில் சிவ வழிபாடு, ਫਪpuਫ6 நோக்குகளிலே பல்வேறு கட்டுரைகை ந. சி. கந்தையாபிள்ளை அவர்கள் எழு யுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது. ஒ காலப்பகுதியிலே உலகநாடுகள் எங்கும் 8 வழிபாடு நன்கு வியாபித்திருந்ததை அறிந் கொள்ள முடிகின்றது. உலகநாடுகளி சிவனுடன் இணைத்து சக்தியும், மற்று இவனது ஊர்தியாகப் போற்றப்படுகின் ட்பமும் (ரிஷபம்) அணிகலனான பாம் 1ன்கு வணங்கப்பட்டதை அறியமுடிகி :றது. சிவனையும் சக்தியையும் ஒருங் காட்டும் அர்த்தநாரீசுவரரையும் @gଜୟ ଖିg *காசியச் சிற்பிகள் அழகிய சிற்பமாக வடி துள்ளனர். அச்சிற்பங்களைக் கொண்
கோயில்களில் பூசைகள் நடத்தப்பட்ட என்பதற்கும் கல்வெட்டுச் சான்றுகள் உ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ற்று
Iர்த்
DL டில் ன்ற
) 60/ பழி ÕL) τ05) ாற
pதி
s
CUj
வெ
ளன. மேலும் சிவனுடன் விட்டுணுவையும் சேர்த்து, அரி - அரன் என்ற பெயருடன் தென்கிழக்காசிய நாட்டு மக்கள் வணங்கி வந்தார்கள். தென்கிழக்காசிய நாட்டு மக் களிடையே வைதீக சமயம் மட்டுமன்றி அவைதீக சமயமான பெளத்த மதமும் நன்கு செல்வாக்குப் பெற்றிருந்தன. இந் நாட்டு மக்களிடையே ஒருவகையான சமய ஒருமைப்பாடு காணப்பட்டது என்றே கூற G)fr Llo .
உலகநாடுகளிலும் சிறப்பாக தென்கிழக் காசிய நாடுகளிலும் இந்தியப் பண்பாடும் இந்துப் பண்பாட்டம்சங்களும் நன்கு செல் வாக்குப் பெற்றிருந்தன தொடர்பான பல் வேறு தரவுகளை வரலாற்றாசிரியர்கள் வெளியிட்டிருக்கின்றார்கள். சண்மதங்க ளுள் ஒன்றான 'சைவசமயமும் சிவவழி பாடும்" இந்தியாவுக்கு அப்பால் நன்கு பர வியது தொடர்பான விபரங்களை, இதோடு தொடர்பான நூல்களில் ஆசிரியர்கள் நன்கு
எடுத்துக்காட்டியுள்ளார்.
தென்கிழக்காசிய நாடுகளான தாய் லாந்து, இந்தோனேசியா, கம்போடியா,
மலேசியா, யாவா, வியட்நாம், Լյri LDՈ , சுமாத்திரா, பாலி, பிலிப்பைன் ஆகியனவற் றில் இந்து சமயம் சார்ந்த பல்வேறு திரு வுருவங்களும், சிற்பங்களும் கல்வெட்டுச் சாசனங்களும் கிடைத்துள்ளது. இச்சான்று களும் சிவன், விஷ்ணு, சக்தி, விநாயகர் சூரியன் ஆகிய தெய்வங்களது வடிவங்கள் பல்வேறு நிலைகளில் சித்திரிக்கப்பட்டிருப்ப தாக இதுபற்றி ஆராய்ந்து கருத்துக்களை வெளியிட்ட ஆய்வாளர்கள் தெரிவித்திருக் கின்றார்கள். இச்சான்றுகளிலிருந்து இந்து சமயம் இந்நாடுகளில் ஒரு காலப்பகுதி வரை நன்கு மேன்மையுற்றிருந்ததென்பதையும், இங்கு வாழ்ந்த மக்கள் இந்து சமயத்தைச் சார்த்தவர்களாக இருந்தார்கள் என்பதை யும், இந்துக் கோயில்களோ அல்லது வழி
87.

Page 112
பாட்டிடங்களோ அமைக்கப்பட்டு (ଜ தய்வங் களுக்கு வழிபாடுகள் செய்யப்பட்டிருக்க லாம் என்பதையும் அறியமுடிகின்றது.
தென்கிழக்காசியாவில் பல்வேறு மதங் களிடையே ஒருமைப்பாட்டினை நாடிப் போற்றுவதற்குக் காரணமாக அமைவது, அரசரைத் தெய்வமாகப் போற்றிய வழி பாட்டு முறை யாகும். இவ்வழிபாடு, தேவராச வழிபாடு எனப்பெயர் பெற்றது. நாட்டை அரசாளும் அரசரின் ஆற்றல் சிவ னிடமிருந்து சிவலிங்கத்தின் மூலமாகப் பெறப்படுவது என்றும், அச்சக்தி இலிங்கத் தில் வதிவது என்றும், அந்த இலிங்கம் மலையுச்சியில் வைத்துக் காக்கப்படல்
வேண்டும் என்றும் கருதப்பட்டது. தேவ
ராச வழிபாடானது கம்போடியா, தாய் லாந்து ஆகிய நாடுகளில் காணப்படுகின் றது. இந்தோனேசியாவிலும், மலேசியா விலும் "பாதார குரு" என்னும் தெய்வம் பிரசித்தி பெற்ற தெய்வமாகும். இத்தெய் வம் சிவபெருமானுடன் தொடர்புடைய தெய்வமாகும்.
கடந்த இருபது ஆண்டுகளாக இந்து நாகரிகப் பரம்பல் ஈழத்தில் இருந்தும் இந் தியாவிலிருந்தும் தென்கிழக்காசிய நாடுகள் தவிர்ந்த மேற்குலக நாடுகள் வரை நன்கு பரவி வருவதை அவதானிக்கலாம். இத் தகைய பரம்பலுக்கான காரணங்களாக வேலைவாய்ப்பு பெறல், பொருளாதாரத்
உலகிலேயே அதிகமான வா ருக்கும் வங்கி இந்தியாவில் பாங்க் ஒவ் இந்தியா' என் மொத்தம் 10,341 கிளைகளுண்
88

ப. கணேசலிங்கம்
னை மேன்மையடையச் செய்தல், போர்ச் ழல், அரசியல் ஸ்திரமற்ற தன்மைகள், யர்கல்வி கற்றல் திருமணம் செய்தல், ரந்தர குடியேற்றம் ஆகியனவற்றைக் றிப்பிடலாம். இவ்விரு நாட்டவர்களுள் ழத்திலிருந்து பல்வேறு காரணங்களுக்காக டிபெயர்ந்து சென்றவர்களின் முயற்சிகளி ாலும் இந்தியாவிலிருந்து குடிபெயர்ந்து சன்றவர்களின் முயற்சிகளினாலும் இந்துக் டவுளர்கள் பலவற்றுக்கு தனித்தனி காயில்களும் இந்து சமயப் பெரியார்களது பயர்களில் பல புதிய சமய நிறுவனங்கள் ருவாக்கப்பட்டும் அவற்றில் சமய நடை றைகள் பேணப்பட்டு வருவதை அறிய டிகின்றது. மேலும் இம்மக்கள் தமது ாழ்வியல் நிலைகளிலும் பல்வேறு இல்ல க் கிரியை மரபுகளையும் பேணி வருகின் ார்கள்,
சுருங்கக் கூறின் இந்தியப் பண்பாடு லகளாவிய ரீதியில் நன்கு பரவியதையும், றப்பாக இந்துப் பண்பாட்டம்சங்கள் மேன் மயுற்றிருந்ததையும் அறிய முடிகின்றது. இந்துக்களின் முதன்மைத் தெய்வமான வனை முழுமுதலாகப் போற்றுகின்ற சவசமயமும் இதனோடு தொடர்பான ல்வேறு தெய்வங்களும் உயிரினங்களும் பாற்றித் துதிக்கப்பட்டதையும், தற்பொழு ம் கூட இத்தகைய வழக்கங்கள் நடை 1றையில் விளங்குவதையும் அவதானிக்க டிகின்றது.
|தித் திரை கரை يی زموينه
இயங்கிவரும் ஸ்ரேட் வங்கியாகும். இதற்கு டு.

Page 113
வணிக வரவு வளமுடன் வளர
எமது நல்வாழ்த்துக்கள்
பாடசாலை உபகரணங்களையும், சஞ்சிகைகளையும் மலிவான விலையில் பெற்றுக் கொள்ளவும் போட்டோஸ்ரற் பிரதிகளை
உடனுக்குடன் பெற்றுக் கொள்ளவும் நீங்கள் நாடவேண்டிய இடம்
மக்மிலன் புத்தகசாலை
326, ஆஸ்பத்திரி வீதி,
யாழ்ப்பாணம்
இந்துவின் வணிக இதழ்
சிறக்க நல்வாழ்த்துக்கள்
பொன்னம்பலம் களஞ்சியம்
36. கே. கே. எஸ். விதி,
urjii Ir Gotto.
 
 
 
 
 
 
 

இன்று அறிமுகமான புடவைத் திணிசுகளை
இன்றே கொள்வனவு செய்ய நீங்கள் நாடவேண்டிய
ஸ்தாபனம்
Z
Af
MALAR TEXTILE
8, GRAND BAZAAR
JAFFNA
இ வர்ணக் கறுப்பு வெள்ளை
புகைப்படங்களை
(பாஸ்போட் அடையாள அட்டை)
2 uG ISU LDF SUT Lig-kugsm Tgså பெற்றுக் கொள்ள இன்றே நாடுங்கள்
பாரத் ஸ்ரூடியோ
821 & 2, கஸ்தூரியார் வீதி,
யாழ்ப்பாணம்,

Page 114
வணிக வரவு வளமுடன் வளர, எமது நல்வாழ்த்துக்கள்
எக்ஸ்போ பேனிச்சர்ஸ்
441 கே. கே. எஸ் வீதி, UL) Typ 1JT GOOTúd.
曹
யாழ்
கண்ணாடி நிலையம்
இல, 234 கே. கே. எஸ். விதி, யாழ்ப்பாணம்.
வரவிற்கு எமது g@gលrទ្រឹger
பாலர் வகுப்பு முதல் பட்டதாரி
வகுப்பு வரை
சகல பாடப்புத்தகங்களும்
கிடைக்குமிடம்,
சுரேகா
புத்தக களஞ்சியம்
25, பஸ் நிலையம்
யாழ்ப்பாணம்,

வாழ்த்துகிறோம்
W
வெஸ்தோ
மருந்தகம் & அழககம்
470, (250) ஆஸ்பத்திரி வீதி,
யாழ்ப்பாணம்.
வாழ்த்துகிறோம்
குகன் ஸ்ரோர்ஸ்
180. (380) ஆஸ்பத்திரி விதி,
யாழ்ப்பாணம்

Page 115
நைமிந்திகக் கிரியைகள் மஹோற்சவம்
முன்னுரை
எமது சமய அனுட்டானங்கள் யாவு கிரியைகளோடும் சம்பிரதாய பூர்வமாக சடங்குகளோடும் தொடர்பு பட்டவைய கவே அமைகின்றன. இது சைவ சமய துக்கு மட்டுமன்றி ஏனைய சமயங்களுக்கு பொ ரு ந் து வ தே சைவ சமயத்தை பொறுத்தவரை அதன் கட்டுக்கோப்பை நிலைப்படுத்தி வைக்கும் சட்ட அமைப்பு போன்று இருப்பவை கிரியைகளாகும். சி தனையளவில் சமயத்தை நிறுத்தி வை: காது நமது நாளாந்த வாழ்வுடன் ஒட்டி புறவாடும் நெறிமுறையாக உணர்வுபூர்வ மாக இணைந்து வளர்வதற்கு உதவுபவை கிரியைகளேயாகும் இ க் கிரி யை சு ளை . செய்யும் ஒருவர் ஆத்ம ஞானத்தை அடைக {ւՔւգ պԼD -
கிரியைகளின் வகை:
இவ்வகையிலே சிறப்புப்பெறும் கிரியை கள் பற்றி ஆகமங்களே மிகவும் விதந்து கூறுகின்றன. இவ்வாகமங்கள் கூறும் கிரியை களை நாம் இரு வகைகளில் எடுத்து நோக்கலா ம், அவை:
リ。
స్టోన్ வீட்டுக் கிரியை
கோயிற்.
* of . சுஜீவ குழு
ஆண்டு 18 ஆர்த்தகப்பிரிவு
 
 
 
 
 
 
 

具
என்பனவாகும். இங்கு வீட்டுக் கிரியை களை பூர்வக் கிரியை, அபரக் கிரியை என வும், கோயில்களில் நிகழும் கிரியைகளை ஆன்மார்த்தக் கிரியை, பரார்த்தக் கிரியை
எனவும் பிரித்து நோக்கலாம்.
^3
கோயிற் கிரியைகள்
இந்த வகையில் கோயிற் கிரியைகள் எமது சமயத்தில் முக்கிய இடம்வகிக்கின் றன. இக் கோயிற் கிரியைகளை ஆன்மார்த் தம், பரார்த்தம் எனப் புகுத்தாராய வேண் டிய தேவை ஏற்படுகின்றது. ஆன்மாவா னது தன்னை ஈடேற்றுதலை நோக்காகக் கொண்டு ஆற்றப்படுவதான கிரியை ஆன்
மார்த்த கிரியையாகும். பரந்த நோக்கில் எல்லா உயிர்களதும் நன்மை கருதிச் செய்
பவை (லோக கேஷ்மார்த் தம்) பரார்த்தக் கிரியைகள் எனவும் கூறப்படும்.
பரார்த்தக் கிரியை
இவ்வாறு பிரிக்கப்படும் பரார்த்தக் கிரியைகளை வேறொரு வகையில் மூன்று பிரிவாக வகுக்கும், நியதியு முண்டு. அவை நித்தியம், நைமித்திகம், காமியம் என்பன வாகும். தினமும் ஆலயங்களில் நிகழும் கிரியைகள் நித்தியக் கிரியை களாம் விரே ஷமாக அவ்வப்போது நிகழ்பவை நைமித் திகமாம். வேண்டுதல்கள் காரணமாக நிகழ்ப ைவ காமியக் கிரியைகளாம்.
நித்தியக் கிரியை
இந்த வகையிலே நித்திய பூஜைகள் ஆலயங்களின் வசதிக்கேற்ப ஒரு வேளை
89

Page 116
முதல் பன்னிரு வேளைகளில் நிகழும் திருச் செந்தூர் முதலிய தமிழக கோயில்களில் பன்னிரு வேளைகள் பூஜைகள் நிகழ்கிறது. எமது நாட்டில் பல கோயில்களில் ஆறு காலப் பூஜை நடைபெறுகின்றன். இவ் ஆறு காலப் பூஜைகளை கிரியை, நூல்கள் ஷட் கால பூஜை எனக் குறிப்பிடுகின்றன. உஷக்கால பூஜை, காலை சந்தி பூஜை, உச்சிக்கால பூஜை, சாயரட்சை பூஜை, இரண்டாங்கால பூஜை அர்த்தயாமப் பூஜை எனப் பெயர் பெற்று இவை மக்க ளிடை வழங்குகின்றன. இவற்றில் உஷக் காலப் பூஜை சூரியன் உதிக்க மூன்றே முக் கால் நாழிகைகளுக்கு முன்னரும், காலை சந்தி பூஜை சூரியனுதித்த பின் ஏழரை நாழிகைகளுக்கு முன்னரும், உச்சிக்கால பூஜை நடுப்பகலிலும், சாயங்காலப் பூஜை சூரியன் அஸ்தமிக்க மூன்றே முக்கால் நாழிகை முன்னரும், இரண்டாங்காலப் பூஜை சாயங்காலப் பூஜையின் பின் மூன்றே முக்கால் நாழிகைகளிலும் நிகழ வேண்டு மென ஆகமங்கள் கூறுகின்றன.
நைமித்திகக் கிரியை -
அடுத்ததாக நைமித்திகக் கிரியைகளை
நோக்கின் இவை நிமித்த கிரியைகள் என
வும் விசேஷக் கிரியைகள் எனவும் காணப் படுகின்றன. இவ்வகைக் கிரியைகள் குறிப் பிட்ட விசேஷ தினங்களில் மட்டும் நிகழ் வன . இவ் விசேஷ தினங்கள் வாரத்திற் கொருமுறை அல்லது இரு வாரங்களுக் கொரு முறை நிகழலாம். சில, மாதத்திற் கொரு மு  ைற சில மாத ங் களு க் கொரு முறை நிகழ்வன. வருடம் ஒரு முறையும் பல வருடங்களுக்கொரு முறை நிகழும் நைமித்திகக் கிரியைகளுமுண்டு.
தினந்தோறும் நிகழும் கிரியைகளே வாரமொருமுறை விரிவாக நிகழும் சந்தர்ப் பங்களும் நேரிடலாம். இத் தினங்களில் நித்திய பூஜையில் நிகழும் அபிஷேகம், அலங்காரம், ஆராதனை முதலியனவும்,
90

சோ. சுஜிவகுமார்
-ற்சவங்களும் விரிவாக நிகழ்வன. இவ்வகை பில் சுக்கிரவாரம் எனப்படும் வெள்ளிக் ழமை தோறும் இவ்வாறாக விசேஷ அபி டக அலங்காரங்களும், சுவாமி தரிசனமும் கழ்வதுண்டு. இவ்வர்றே சோமவாரமும் ழக்கியம் பெறுகின்றது.
இருவாரங்களுக் கொருமுறை வருவது பிரதோஷம் முதலான விஷேச நாட்களா தம் கிருத்திகை, சதுர்த்தி, சஷ்டி, மாதப் பிறப்பு முதலிய விசேட தினங்கள் மாத ܢ மொருமுறை வருவன. சங்கிராந்தி முதலிய தினங்கள் சில மாதங்களுக்கொருமுறை நிகழ் வன. மாதப்பிறப்பிலும், கிரகணம் நிகழும் தினங்களிலும் விசேஷ திர்த்தோற்சவம் முத வியன நிகழும். நடேசர பிஷேகங்கள் ஒவ் வொரு ஆண்டும் ஆறுமுறை நிகழ்வன. ஆடிப்பூரம், ஆவணிச்சதுர்த்தி, ஆவணி மூலம், நவராத்திரி, விஜயதசமி, கந்தசஷ்டி, திருக்கார்த்திகை, கிருத்திகா தீபம் கார்த் திகைச் சோமவாரம், மார்கழித்திருவா திரை, தைச் சங்கிராந்தி, மாசிமகம் முதலி யனவும், பிரம்மோற்சவமும் வருடமொரு முறையும் மகாமகம் பன்னிரண்டு வருட மொருமுறையும் நிகழும் நைமித்திக நிகழ்ச்
சிகளாகும்.
06് ഉ009്കബ് 0:-
இவ்வாறு வருடமொருமுறை நிகழும் நைமித்திகக் கிரியைகளுள் பிரம்மோற்சவம் பிரதானமானதாகும் உற்சவம் என்னுஞ் சொல் பஞ்சகிருத்தியங்களில் ஒன்று சிருஷ்டியைக் குறிக்கும் எனக்கிரிஜ் விளக்கம் கூறும் நூல்கள் பகருகின்றன. உற்சவம் அறுவகைப்படும். இவை μ5)Φάιρ, செளக்யம், பூரீகரம், பார்த்திவம், சாத்து விதம் என்பன. பைதிருகம் பன்னிரண்டு. நாட்கள் நிகழும் உற்சவம், செளக்கியம் ஒன். பது நாட்களும் பூரீகர்ம் ஏழுநாட்களும், பார்த்திவம் ஐந்து நாட்களும் சாத்துவிகம் மூன்று நாட்களும், ஒரு நாளும் நடத்
t
வரவு

Page 117
சோ. சுஜிவகுமார்
கும் உற்சவங்களுமாம். இவ்வகையில் ஆண் டுக்கொருமுறை நிகழும் மஹோற்சவம் எனப்படுகின்ற பிரம்மோற்சவம் செளக்கி யம் எனப்படும் பிரிவினுள் அடங்குகின் தெனலாம்.
உறுப்புக்கள்:-
பிரம்மோற்சவத்தின் உறுப்புக்கள் பதி னெட்டு இவற்றைக் கிரியை நூல்கள் பின் ܓ வருமாறு வரிசைப்படுத்தியுள்ளன. அவை விருஷயாகம், துவஜாரோகணம், பிருஹத் தானம், அங்குரம், மகாயாகம், அஸ்திர பாகம், பலிதானம், பானக்கிரமம், பரி வேஷம், விராஜனம், கெளதுகம், தீர்த்த சங்கிரஹம் சூர்னோத்துவம், தீர்த்தம், அவரோஹனம், ஸ்நபனம், விவாகம் பக் தோற்சவதி என்பன
ട്ടെ? ട്രൂ முறைகள்:-
பிரம்மோற்சவம் தொடங்கும் முறை யையிட்டு மூன்று வகையாகக் காரணாகமத் தில் கூற ப் படுகின்றது. உற்சவத்தில் கொடியை ஏற்றிய பின் பேரிதாடனம் அங் குரம் ஆகிய கிரியைகள் நிகழின் துவஜா ரோகண பூர்வகமான உற்சவமாகும். முத வில் பேரிதாடனம் நிகழ பிறகு துவஜா ரோகணமும் அங்குரார்ப்பணமும் தொட ரின் அவ்வுற்சவப் பேரிதாடன பூர்வமான :வுமாகும். முதலில் அங்குரமும் பின் ஆரிதாடனமும் பிறகு துவஜாரோகணமும் நிதழ்ந்தால் அவ்வுற்சவம் அங்குரார்ப்பண பூர்வமான உற்சவமாக கூறப்படும்.
പ്ര്ഖ് && */ീബ:-
இவ்வாறான வகையில் கூறப்படும் பிரம் போற்சவத்தில் முதலில் நிகழ்வது விக்னே சு பூஜை இது உற்சவத்தில் நிகழவுள்ள ாரியங்கள் தடையின்றி நிகழ விக்கினம் இந்த்கும் விநாயகரை வேண்டிச் செய்யப்
வரவு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

படும். அடுத்ததாக அநுக்கையானது உற்ச வத்திற்கு வந்துள்ள பிராம்மனோத்தமர்க எளிடமும், விக்னேஸ்வரப் பெருமானிடமும், மூலமூர்த்தியிடமும், அஸ்திரதேவரிடமும் சென்று பூஜை செய்து மஹோற்சவத்தை நன்முறையில் நடத்த அனுமதியும் ஆசியும் தருமாறு வேண்டுவதாகும். அடுத்ததாக ஆலயம் அமைந்துள்ள கிராமத்திலுள்ள தீய சக்திகள், துஷ்டத்தன்மைகள் முதலியவற் றால் பெருவிழாவுக்கு இடையூறு ஏற்படா திருக்க காவல் தெய்வமாகிய வைரவப் பெரு மானுக்கு ஆற்றப்படுவதான பூஜை, ஓமம் முதலியவற்றை நடாத்துதல் கிராம சாந்தி யாகும். மேலும் வாஸ்து சாந்தி எனப்படு வது நிலத்தில் உள்ள குற்றங் குறைகளை நீக்குவதற்காகச் செய்யப்படுவதாகும். அத் துடன் ஐந்தொழில் விளக்கமாகிய மஹோற் சவத்தில் படைத்தலைக் குறிக்கும். மிருத் சங்குரகணமும், அங்குரார்ப்பணமும் நிகழ்த் தப்படும். அதனையடுத்து ரக்ஷாபந்தன மானது எடுத்தகருமம் தடையின்றி நிகழ வும், அக்கருமமன்றி வேறு செயல்களில் ஈடுபடாது தடுப்பதற்கும் காப்புக் கட்டப் படும். இங்கு உற்சவத்தை நடாத்தும் குரு வுக்கும் மூலமூர்த்தி நந்தி, பலிபீடம் முத லிய உற்சவத்துடன் தொடர்புடைய பரி வார தெய்வங்களுக்கும் ரக்ஷை அணிவிக் கப்படும். -
-- ;({606 ) ތޫނީ ފާى ?/ފ}
பிரம்மோற்சவத்தில் LITT 555F TGG GLJI னது பிரதான இடம் வகிக்கின்றது. இவ் பாகசாலை கோவிலில் கிழக்கும், வடகிழக் கிற்கும் இடையில் நிரந்தர இடம் பெறு கின்றது. இங்கு சந்திரகும்பம் வைக்கப் பட்டு அங்குரார்ப்பன கிரியையும், அத னைத் தொடர்ந்து மஹோற்சவ குருவுக்கு ரக்ஷா பந்தனம் முதலியன செய்யப்படும்.
9

Page 118
O
துவஜஸ்தம்பம் - கொடிமரம்:-
நந்திக்குப் பின்னால் துவஜஸ்தம்பம் இடம்பெறும். இதில் நிகழும் கொடியேற்று நிகழ்ச்சியே துவஜாரோகணம் எனப்படும். கொடிச்சீலையில் சிவனுக்குரிய அடையாள மான விருஷபமும் அவனது சிறந்தபடைக் கலமான சூலமும் இடம்பெறும் மூலமூர்த்தி விநாயகராயின் மூஷிகமும், அங்குசமும் இடம்பெறுவன. சுப்பிரமணியருக்கு உற் சவம் நிகழின் மயூரமும், சக்தியும் இவ் வாறு இடம்பெறும் கொடிச்சிலையில் இவ் விரண்டுடனும் கண்ணாடி, பூரணகும்பம் முதலிய அஷ்டமங்கலப் பொருட்களும் இடம்பெறுவன.
துவஜாரோகண தினத்தன்று காலை யில் நீராடி நித்திய கர்மானுஷ்டானங்கள் யாவும் நிறைவேற்றிய சிவாச்சாரியர் வழ மையான நித்திய பூ  ைஜ க ள் யாவும் முடித்து பூர் வாங்க க் கிரியைகளையும் செவ்வனே நிறைவேற்றுவார். அதன் பின் துவஜாரோகணத்துக்குரிய கொடிப்படம் தம்பம் அஸ்திரதேவர், நந்தி பலிபீடம் மூலமூர்த் திகள் என்பவற்றுற்கு அபிஷேகம்
செய்வதற்காக வைக்கப்பட்ட கும்பங்க
ளுக்கு பூஜை நிகழ்த்துவார். அத்துடன் அக்கினிகாரியம் நிகழ்த்தி கொடிப்படத் திற்கு புண் ணியாக நீர் தெளித்து பிம்பகத்தி செய்தபின் அதிலுள்ள நந்திக்கு நயனோன் மீலம்ை (கண் திறத்தல்) செய்யப்படும்.
பேரிதாடனம்
இதனையடுத்து பூர்வாங்கக் கிரியைக
6ளின் பின்னர் படைத்தல் தொழிலைக் குறிக்கும் கொடியேற்ற விழா ஆரம்பத்தில் நாத த த் து வ த்  ைத பேரி எனப்படும் மேளத்திலே பூஜித்து மந்திர சகிதமாக (3505 மேளத்தில் ஒலியெழுப்பி சகலதேவர்
களையும் அங்கு எழுந்தருளும்படி வேண்டு
தலாகிய பேரீதாடனம் இடம்பெறும்.
Q
92

(ς σ.α. சுஜீவகுமார்
வஜாரோகணம்
ஆலய மூலமூர்த்தியைத் தம்பத்தில் வாகனம் செய்து ஏற்கனவே ஸ்தா த்து வைத்த ஸ்நபன கும்பங்களால் பிஷேகம் செய்வர். அதன் பின் உற்சவ ர்த்தியை அலங்கரித்து வலமாக துவஜஸ் ம்பத்திற்கு முன் எழுந்தருளுவித்தபின் காடிச்சிலையை கே 7 வி  ைல வலமாக காண்டு வருவித்து கொடிமரத்திலுள்ள யிற் றில் பி  ைன த் து சமஸ்ததேவ 了 ாவஹனம் என்னுங் கி ரி  ைய யி  ைன கழ்த்துவர். இக்கிரியையில் தேவர்கள் னைவரும் துவஜதண்டததில் திருவிழா டியும் வரை சாந்நித்தியங் (பிரசன்ன ாயிருத்தல்) கொண்டருளுமாறு வேன oഖ്, பின்னர் கொடியை சகல ாத்திய கோஷங்களுடன், ஏற்றி வலமா ச் சுற்றி, தர்ப்பையைச் சுற் றி லும் ரப்பி இணைத்துக் கட்டி அலங்கரித்த ன் விருஷப யாக குப்பத்தை துவஜதண் ததினடியில் அபிஷேகம் செய்தல் வேண் ம் பின்னர் அன்னத்தினாலான உருண் டகளால் ப வி யி ட் டு தூபதிபங்களால் ருச்சித்து பணிமாலை, சூாணிகை உரிய ாளங்கள் முதலியவற்றை படித்த பின் ஸ்திரதேவரை பிரதிஷ்டித்து ஆவாகித்து கா ஆசிர்வாதம நிகழ்த்தி பிரமசநதி தலான சந்தியா வாகனம் நிகழ்த்துதல் வண்டும் திக்குகள் அனைத்திலும் அத் க்குகளுக்குரியோரை தியானித்து அவர
ਘਰੰਪDਯੋਉ ராகம், . لما ாளம், வாத்தியம், நிருத்தம் முதலியில் டன் ஆவாகித்தல் வேண்டும்.
"தி புலாவும வாகனங்களும்
உற்சவ காலத்தில் தினந்தோறும் ரு வேளைகளிலும் யாக பூசை யும்: வஜஸ்தம்ப அபிஷேகம், பூசை, பலியும் க்குகளில் பலியும் நிகழும இதனைய த்து உற்சவமூர்த்திக்கு அபிஷேக அலங்

Page 119
சோ. சுஜீவகுமார்
காரமும், விஷேச தீபாராதனையும் அதை தொடர்ந்து வேதகோஷம், திருமுறை ஒதுதல் முதலியவற்றுடன் திருவுலாவு! நடைபெறும். வீதிவலமாக சுவாமி ஈசானி முலையையடைந்து யாகத்தில் பூர்ணாகுதி யும், ஆராதனையும் நடைபெறும் . ஒள் வொரு நாளுக்கும் ஒவ்வொரு வாகனமும் ஒவ்வொரு வகை அலங்காரமும் உரியது
உற்சவமும் வெவ்வேறுபடும் "முதலாம் நாள் பகலில் விமானமும் சூரியப்பிரடை யும்' இரண்டாம் நாள் அவ்வறே பூதமும் 2 ܓܶ
நாகமும் மூன்றாம் நாள் பல்லக்கும் கேட கமும் நான்காம் நாள் ரதமும் பல்லக்கும். ஐந்தாம் நாள் புருஷமிருகமும் சிங்கமும் ஆறாம் நாள் சந்திர பிரபையும், அன்ன னமும், ஏழாம் நாள் விருஷபமும் கைலாக வாகனமும், எட்டாம் நாள் யானையும் கற்பகவிருஷமும்; ஒன்பதாம் நாள் குதி ரையும் பல்லக்கும், எனப் பத்ததிகள் பல வாறு வேறுபடுத்திக் கூனுவன எனினும் கோவில்களுக்குரிய ஐதீகத்திற்கும் வழமைக் குமேற்ப இவற்றை அனுசரித்துக் கொள்
GMT GR) IT LÊ).
விதியுலாவில் அலங்காரம்
ise முதலாம் நாள் சுயமாக இருக்கும்
நிலையிலும் இரண்டாம் நாள் அமர்ந்த வாறும் மூன்றாம் நாள் சயனித்தவாறும், நான்காம் நாள் நிருத்தியம் இயற்றும் நிலையிலும், ஐந்தாம் நாள் ஹர ரூபமா ஆவூழ், ஆறாம் நாள் விசுவரூபம் கொண்ட
லையிலும், ஏழாம் நாள் அட்டகாசம் புரியும் கோலத்திலும், எட்டாம் நாள் தியானம் புரியும் நிலையிலும், ஒன்பதாம் நாள் யோகம் வீற்றிருக்குமாறும், பத் தாம் நாள் சம்ஹார கோலத்திலும் அலங்க சித்து திருவிழா நிகழ்த்தும் படி நூல்கள் கூறுகின்றனர். தேர்த்திருவிழாவும் தீர்த் தத் திருவிழாவும் உற்சவ தினங்களுள் முக்
ஆகியமானவை
வரவு
 
 
 
 
 
 
 
 
 

ரதோற்சவ தத்துவம்
சுவாலித்து எரியும் அக்கினியின் தோற் றத்தில் அமைக்கப்பட்ட தேர்ானது அழித் தலை குறிப்பது தேரின் பாகங்கள் பிர பஞ்ச தோற்றத்தையும், அதன் பீடம் இருதயத்தையும் குறிப்பன அங்கு இறை வன் வீற்றிருக்கும் தேர் ஓடுகின்றது வாழ்க்கைத்தேர் சிறப்பாக ஒட எமது இருதய பீடத்தில் எப்போதும் இறைவனை வைத்திருக்க வேண்டும். தேர் சரியான பாதையில் ஒட இசை வாக சறுக்கு கட்டை போட்டு அதனை கட்டுப்படுத்துவது போல நமது வாழ்வையும் நெறிப்படுத்த வேண் டும். குவிந்து செல்லும் தேர் க் க ல ச முடிவில் கு  ைட நிழல் தெரிகிறது LD (62Öif it) குவிந்து  ேம லா ன சிந்து னை யு டன் இருப்பின் அவனது அருட் குடை நிழல் நம்மை துயர வெயிலிலிருந்து பாதுகாக்கும் தேர்க்காவில் தேங்காயை சிதற அடித்தல் நமது துன்பங்களையும், பாவங்களையும் நீக்குவதாகும்.
ரதோற்சவம்
இவ்வாறு அனேக தத்துவங்களை விளக் கும் தேர்த் திருவிழா ஒன்பதாம் நாள் பகல் நடைபெறும் தேரானது சுற்றி வந்ததும் சுவாமிக்கு பச்சை சாத்தும் வழக்கமுண்டு உக்கிர மூர்த்தியாக அழித்தற் தொழில் முடித்து வரும் இறைவனை குளிர்விக்கும் பாவனையே இதுவாகும் . இவ்வேளையில் சிவாச்சாரியார்களும், உதவியாளர்களும் கூட பச்சை வேட்டி, சால்வைகளுடன் காணப்படுவது கண் கொள்ளாக் காட்சி யாகும் பச்சை சாத்துதலுடன விசேட அருச்சனையும் தீபாராதனையும் இடம் பெற்று தேர்த்திருவிழாவானது நிறைவு பெறும்,
93.

Page 120
தீர்த்தோற்சவம்:
தேர்த்திருவிழாவிற்கு அடுத்த நாள் இடம்பெறுவது தீர்த்தோற்சவம். இதில் மறைத்தலாகிய தொழிலை குறிப்பதான குர்ணோற்சவம் முக்கியம் பெறுகிறது. இங்கு மஞ்சள் முதலிய திரவியங்களை உரலில் இட்டுத் தூளாக இடித்து சாணம், தைலம். நெய் முதலியவற்றுடன் கலந்து சுவாமிக்கு சர்த்துதலே சூர்ணோற்சவமாகும். உற்சவ மூர்த்திக்கு ஆராதனை நிகழ்த்தலும் தீர்த் தம் கொடுக்கும் இடத்திற்கு அஸ்திர தேவ ருடன் உற்சவேசரை வலமாக எடுத்துச் சென்று அஸ்திர தேவருக்கு முறைப்படி அபிஷேகம் நிகழ்த்துதல் வேண்டும் பின் கீர்த்த நிலையத்தில் ஆசாரியாரும் அஸ்திர தேவருடன் நீரில் மூழ்கி ஸ்நானம் செய்யும் வேளை அடியார்களும் அவ்வாறு செய்வர் தீர்த்தோற்சவமானது அருளலைக் குறிக் கின்றது. தீர்த்தோற்சவத்தின் பின் சுவாமி வீதிவலம் வந்து கோவிலுக்குத் திரும்பிய தும் யாககும்பங்களை மூலமூர்த்திக்கு அபி ஷேகித்தல் வேண்டும். அதன்பின் அங்குர
விசர்ஜனம் செய்து முளைப்பாலிகைகளை
சகல மூர்த்திகளுக்கும் சார்த்தி நீராஜனம்
செய்வதையடுத்து வழமையான வைரவ,
சண்டேஸ்வரர் பூஜையுடன் தீர்த்தோற் சவம் நிறைவுபெறும்.
துவஜாவரோகணம்:
தீர்த்தோற்சவத்தன்று மாலையில் துவ ஜாவரோகணமும் இடம்பெறும் சாயங் காலப் பூஜை முடிந்து உற்சவ மூர்த்தியை வசந்த மண்டபத்திலிருந்து ஸ்தம்ப மண்ட பத்திற்கு கொண்டு வருவர். கணபதிகானம் முதலியவற்றை துவஜாரோகணத்தில் செய் தது போல் செய்து சமஸ்ததேவதா விசர் ஜனம் செய்வர் நிதானமாக கொடிக் கயிற்றை அவிழ்த்து கொடியை சகல வாத் திய கோஷங்களுடன் இறக்கிக் கொடித் தம்ப கூர்ச் சத்தை மூலமூர்த்தியிடமும்,
94.
 

-
"۔۔۔۔۔۔۔۔۔۔
சோ. சுஜிவகுமார்
ாடிப்படத்தை நந்தியிடமும் சமர்ப்பித்து ாஜனம் செய்தபின் உற்சவ மூர்த்தியை திவலம் வரச்செய்வர் கொடியிறக்க ளில் முதலில் வெளிவீதி வலம்வந்த பின் ரே உள்விதி வலம் வருதல் முறை வெளி தி வலம்வரும் போது நவசக்திகளிலும் தலாம் நாள் ஆவாகனம் செய்த தேவர் ளை மகிழ்வித்தபின் உத்வாசனம் செய் . இதன்பின் உள்வீதியில் வலம் வரும் ாது. கிழக்கு கோபுர வாசலிலிருந்து நன்கிழக்கு வரை மங்கல வாத்தியமும், ங்கிருந்து தெற்கு வாசல்வரை வேதபாரா னமும், தென்மேற்குவரை தமிழ் வேத ராயணமும் மேற்குத் திசைவரை சங்க தமும் வடமேற்கு வரை தாளவாத்தி ழம் (தவில்), வடக்குவரை கிதஇசையும் நாதஸ்வரம் ) இசைத்து வடகிழக்கு வரை மளனமாகவும் அங்கிருந்து வாயில்வரை லவாத்திய கோஷத்துடனும் வந்து இருப் -ւն (8մբրիլնլյrr:
ண்டேஸ்வர உற்சவம் த்தோற்சவம்:
இதன்பின்னர் பக்தகோடிகளின் வழி ட்டுப்பலனை அணுக்கிரகம் செய்பவராக ஸ்ள கண்டேஸ்வரரை பக்தியுடன் கெளர மாக வீதிவலம் வரச் செய்தல் அவசிய கும். சண்டேஸ்வர உற்சவத்தின் பின் பாச்சாரியார் சகல மூர்த்திகளின் ரக்ஷ தனங்களையும் கழற்றி தமது தரத்தி ள்ள ரக்ஷ பந்தனத்தையும் நீக்குவார்.
5("%) ഉേഖn:
மஹோற்சவத்தின் இறுதிக் கட்டமாக மைவது ஆசாரிய உற்சவம், இறைவன், ரு, லிங்கம், சங்கமம் ஆகிய 3 இடங்க ல் நின்று அருளுவதாக கூறுவஅேவற் ல் குரு வழிபாட்டை பிரதி பலிப்பதாக சாரிய உற்சவம் விளங்கும் மஹோற்சவ
யைகளை செவ்வனே நிறைவேற்றி வத்த சிவாச்சாரியாரை வயது

Page 121
சோ. சுஜீவகுமார்
குறைவு பாராது பூமாலை முதலியவற்றா அலங்கரித்து மங்கல வாத்திய சகிதம் வி வலமாக அழைத்து வந்து மண்டபத்தி அமர்த்தி அடியார்கள் யாவரும் அவன் வணங்கி இயன்றளவு குருதகணை வழங் விபூதிப் பிரசாதம் பெற்று பின் அவன் விடுவரை அழைத்துச் சென்று பின்னர் த தில்லம் திரும்புவர்.
திருக்கல்யாணம்
திருக்கல்யாணம் பிரம்மோற்சவத்தி முக்கியம் பெறும் இது சிவனுக்கும் பார் திக்கும் நிகழும் கல்யாண வைபவத்தை சித் சிரிப்பது இங்கு அங்குரார்ப்பண ரக்ஷபந்தனம், கன்யாதானம், பாணிக்கி கணம், மாங்கல்ய சூத்ரகாரணம், அக்கி பிரதசஷணம், வாஜ ஹோமம், ஆசீர் வசன முதலியன முக்கிய அம்சங்களாக இட பெறும்
மஹோற்சவ தத்துவம்
உற்சவங்களின் பிரிவுகள் பலவை
கிருத்தியங்களை காட்டி நிற் பன அங்
ரார்ப்பணம், திருக்கல்யாணம், துவா ரோகணம், ரக்ஷாபந்தனம் ஆகியன சிரு டியையும், வாக ன ங் களில் உலாவுதல் ஹோமம், பலி என்பன காத்தலையும் கு னோத்துவம் ரதாரோகணம் என்னுமிரன்
ஆடும் சம்காரத்தையும், மெளனோற்சவம் எனும் ம ைற த் த  ைல யும் ஊடல் திருவிழா, தீர்த்தம் என்பன அனு: கிரகத்தையும் குறிக்கும் என்பது நூல்க: கருத்து. பலகாரணங்களால் கிரியைகை உரியவாறு நிகழ்த்தாது தவறு ஏற்படு சந்தர்ப்ப்த்தில் அக்குறைகளைக் களை ர தாரோகணத்தன்று பிராயச்சித்தக் கி யைகளும் இடம்பெறுதல் வேண்டும்.
 
 
 
 
 
 
 
 
 
 

()
தி
Dர
ஒர
16ງ
இவ்வாறு வருடமொரு முறை நிகழும் மஹோற்சவத்தின் தத்துவங்கள் அளப் டரியன இம்மஹோற்சவங்கள் நித்தியக் கிரி யைகளில் ஏற்படும் தவறுகளை நிவர்த்திக்
G ஆற்றப்படுகின்றன.
அடுத்து கிரியைகளில் முக்கியம் பெறு வன மஹாமகம், மகாகும்பாபிஷேகம் எனும் உற்சவங்களாகும். இவை பெரும் பாலும் பன்னிரண்டு வருடங்களுக்கொரு முறை நிகழ்வன இதில் கும்பாபிஷேகமா னது சந்தர்ப்பங்களுக்கும், வசதிகளுக்கு மேற்றவாறு மாற்றியமைக்கப்படலாம்
முடி/ெ607
இவ்வாறு பல வகைப்படுத்தப்படும் கிரியைகளை பலனை எதிர்பாராது நிசஷ் காமியமாக செய்வதே நன்று. எனினும் கிரி யைகளைப் பலனை நோக்காகக் கொண்டு செய்யுமிடத்தும், நாம் அவனருளாலே அவன் தாள் வணங்கும் தன்மையினர் என் பதை நன்குணர்ந்து கிரியைகளை நிகழ்த்தி முடிக்கும் பொழுது நாம் பெறவிருக்கும் பலன்களனைத்தையும் gauntil Lao Longs சமர்ப்பித்தல் எமக்கு பெரும் மனச்சாந்தி யினையும் பேருய்வையுமடைப்பிக்கும்.
1. சைவத்திருக் கோவிற் கிரியை நெறி
கர கைலாசநாதக் குருக்கள்
M. A. (Ceylon), Ph. D. (Poona).
2. சைவாலயக் கிரியைகள்: 6&ffUu00 -
3 ομώ.
辽夏
9$

Page 122
"வரவு' சிறப்புடன மி
மக்கள் சேவையில் 32 ஆண்
LOg, g, spif á
58 இலட்சம் வாடிக்கையாள இந்த உன்னத நம்பிக்கைப் பினை * சிறுவர் நீடித்த சேமிப்புக் கணக்கு * மகளிர் அதிர்ஷ்டகணக்கு * சிறுவர் உண்டியல் கணக்கு ஆ மாணவச் சேமிப்பு / நிரந்தரவைப்புக்
சுயதொழில் கடன் / அபிவிரு அபிவிருத்திக்
அதிகூடிய பாதுகாப்பு அதி gG GITT GJ. அனைத்தையும்
எங்கள் விளம்ப)
 

சிர வாழ்த்துகிறது
ண்டுகளைத் தாண்டும்
வந்தி
எப்பில் நீங்களும் சேருங்கள்
* சேமிப்புச் சான்றிதழ் ஐ நிலையான வைப்புக்கள்
கணக்குகள்
நீதிக் கடன் கூட்டுறவு
GL6i
டிக்கையாளராகி
திகரித்த வட்டி வீதம்!
சதி !
பெறுங்கள்
ரதாரர்களை