கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: வரவு 1995

Page 1
եւ/IIIք
=
 
 
 

தக மாணவர் ஒன்றியம்
ப்பாணம் இந்துக் கல்லூரி
ܕ ܐ ܢ ܐ

Page 2
க ல் லூ ரி
வாழிய யாழ்நகர் இந்துக் வையகம் புகழ்ந்திட என்
இலங்கை மணித்திரு நா இந்து மதத்தவர்உள்ளம்
இலங்கிடும் ஒருபெருங் க இளைஞர்கள் உள மகிழ்
கலைபயில் கழகமும் இது கலைமலி கழகமும் இதுே தலைநிமிர் கழகமும் இது
எவ்விட மேகினும் எத்து எம்மன்னை நின்னலம் ம என்றுமே என்றுமே என்று இன்புற வாழிய நன்றே இறைவன தருள் கொடு
ஆங்கிலம் அருந்தமிழ் ஆ அவைபயில் கழகமும் இது ஓங்குநல் லறிஞர்கள் உல ஒருபெருங் கழகமும் இது ஒளிர்மிகு கழகமும் இதுே உயர்வுறு கழகமும் இதுே உயிரண கழகமும் இதுவே
தமிழரெம் வாழ்வினிற் த தனிப் பெருங் கலையகம் வாழ்க! வாழ்க! வாழ்க!
தன்னிகர் இன்றியே நீடு தரணியில் வாழிய நீடு.

$ கீ த பம்
நல் லூரி லும் (வாழி)
ட்டினில் எங்கும்
லையகம் இதுவே 5 தென்றும்
(6) - LI6) வ - தமிழர் (6) !
பர் நேரினும் றவோம் றும்
நன்றே
பூரியம் சிங்களம் துவே
பப்பொடு காத்திடும்
வே! வே! ബ!
(யென மிளிரும் வாழ்க!

Page 3
سےسر :
* யாழ் இந்து sy
鞅 62 IITAc25
Di StributOrS fOr : Ce
Branch Shop;
Muslaitivu,
KinញchChi,
Cha Wakach Cheri,
Point Pedro.
Transport Agents
NORTHC
5B, Old M COLOM
 
 
 
 

வின் வரவிற்கு துகிறோம்
N STORES
ylon Tobacco Co. Ltd.
27, Stanley foad, 粤鲇俞。
Commission Agents.
ry TRADES
oor Street
HBD - 22.

Page 4
_zားကုိအံ့ဖြာ႕တြေ
କୁଁ ماه ۱: , و این UEاختق r se
エン திறப்பு அங்காழ12
.
به همرا தொழில்நுட்பம்மதிதுபவிலோ படப்பிடி
ஜாழ்க்ட் ஆஸ்த்துடன் பதிவூத இவற்தை နှီ தீர்படம் ஜிந்தி திருழனர்.இந்தrள்
இன் இrgநீர் #ಣ್ಯೀ 9ணித்தாலி
626.0
бѓuогЈггг65 உத்தரவு
DCCO DCLC)
விநியோக இல, 95/1 ஸ்ரான்லி
எங்கள் விளம் ஆதரிய நன்
 
 
 
 
 
 
 

பாதுநகர்
ஆை இ இஜே இரஐ இF
'ୋଣ୍ଣ
இதுஆர்கோவின் அருகி: alighede
நிக்கோடிங்ஸ்மோட்
(PENTHLITE
ஸ்தர்கள் - வீதி, யாழ்ப்பாணம்
-
།
பரதாரர்களை

Page 5
வரவு மிகுந்
வரவு மிகுந்
வரவு மிகுந்
வரவு மிகுந்
வாழ்வின் ெ
6) IU6) -6) IT6)
பொன்ன ளஞ்
இல. 361 காங்கே - LUTypů.
 
 

த ஒளிநிலை
* 5ԱՔ6), து வளம் தர
வேண்டும் து செலவை
மிஞ்சிய து வளம் பெறு
நிலையே வற்றி! எனவே பு - பெருகியே
வரட்டும்!
SILOL UGAOLO 5ਣਤੀ
கசன்துறைசாலை INTGOOTửh.
ཛོད་༽

Page 6
யாழ் இந்துவின் வரவிற்
உள்நாட்டு புத்தகங்கள்/6ெ
LEFT 6)60 90 LLE
991626)ö5 9 Uö வெளிநாட்டு சஞ் மற்றும் அச்சக வே றயர் சீல் செய் சிறந்த ஸ்தா
சிறி லங்கா புத்த அச்ச
234. காங்கேசன் யாழ்ப்பான
வரவு இன்னும் வாழ்த்துகி
தேசிய கடதாசி கூட் அங்கீகரிக்கப்பட்ட யாழ்
O ஆசீர்வி பொத்தக 61. பெரிகை
மருத்துவமை யாழ்ப்பா6

கு வாழ்த்துகிறோம்.
பளிநாட்டுப் புத்தங்கள்.
ரனங்கள் ரனங்கள் நசிகைகள் லைகளுக்கும் வதற்கும் 60TLO.
கசாலை(அன்)
95 LO
துறை வீதி UTLD).
வெளிவர றோம்.
டுத்தாபனத்தின்
ப்பாண முகவர்கள்
பாதம்
GFIT 6 Desuo ட வீதி ன வீதி,
ÕTLD

Page 7
வரவு சிறக்க
ANT
JAFF
RO
R
Stanley Road
ܝܼܬ݂ܵܐ.
266 A
 
 
 

ཛོད་༽
2.
༤
ܔܠ
PORTER
S & TRANS
I, (Aruch chuna Rd
NA

Page 8
  

Page 9
கற்பக விந
பொது வியாபாரிகள், தரகுமு மிதிவண்டி உதிரிப்பா லோட்டஸ் மிதிவண்டி
ஏக விநியே
மற்
ஆண்கள் பெண்களுக்கான LU
ஆண்கள் பெண்களுக்கான ! துவிச்சக்கர உதிரிப்பாகங் பொருட்களை மொத்தம பெற்றுக்
நீங்கள் நாடவேண்
 
 
 
 
 
 
 
 
 
 
 

"யகர் துணை
கவர்கள், இறக்குமதியாளர்கள், க விற்பனையாளர்கள், டயர், டியூப்புகளிற்கான ாகஸ்தர்கள்
றும்,
MALA துவிச்சக்கர வண்டிகளும் SA துவிச்சக்கர வண்டிகளும் பகள் மற்றும் பல வாணிபப் ாகவும் சில்லறையாகவும்
கொள்ள - டிய ஒரே ஸ்தாபனம்.
சக நிறுவனம்
புன்கோ
ரியார் வீதி
IT600TLh.

Page 10
வணிகக் கை
வரவு மல
நியாயமான விலையி
மொத்தமாகவும்
பெற்றுக் கொ6
tj. disijanë
312, ஆஸ்பத்திரி வி

ல் தரமான அரிசியை சில்லறையாகவும் iள நாடுங்கள்
స్ట్
FiË SHIẾT
திே, யாழ்ப்பாணம்.

Page 11
لجی
உள்ே
மீள்நிதியிடல் வசதியும்
இலங்கையின் தேசிய வரு
பொருளியல் சொற்பிரயோ
முதலீட்டு ஊக்குவிப்புக்களு
புதிய கைத்தொழில் மய.
பணச்சந்தையும் அதன் இலங்கை வங்கியியல் செ6
பங்குடமைக்கணக்குகளில்
கணக்கீடு, சம்பந்தமாக
வங்கிக் கணக்கிணக்க
விஞ்ஞானம் என்ற வகையி
அளவையியலில் அளத்தல்
جمعتنا
ஆணவம் ஆன்மாவின்
உலகின் மீன்பிடித்தொழில்
உலக வர்த்தக சமூகமும்
பொது ஐக்கிய முன்னணி
 
 

LDII GOTLfò
g, f,
ளூம்
மா.சின்னத்தம்பி தி. கேசவராஜன்
சி.குகதாஸ்
த.தேவராஜா
நறமணன்
சி.அரிகரன்
க.அருள்வேல்
பொ.ஹேமசபேசன் சு.சுதர்ஜெனன் தெ.சஜீவ்
க.கனகச்சந்திரன்
நா.சுதர்சன்
எஸ்.சூசை
க.குனராசா
கு.உதயகுமாரன்

Page 12
வரவு
மீள் நிதியிடல் வசதியும் பொ
அறிமுகம்:
வளர்முகநாடுகளின் அபிவிருத்தி தொடர் பாக அரசின் ஊக்குவிப்பு மூலகங்களில்மிள் நிதி வசதி முக்கியமானதாக அமைவதை இலங்கை அனுபவங்கள் உறுதிப்படுத்தி வந்துள்ளன. அபிவிருத்தி என்பது தேசிய உற்பத்தியில் பெருக்கம், உற்பத்திக் கட்டமைப்பில் கைத்தொழில், சேவை துறை நோக்கிய அசைவியக்கம் என்பவற்றோடு சென்மதி நிலுவையில் சமநிலை பேணல், தொழிலின்மையை குறைத்தல் என்பவற்றையும் இணைத்து அர்த்தப்படுத்துகிறது. அத்துடன் வாழ்கைத்தரம் பற்றிய எண்ணக்கரு விரிவடைந்து வருவதால் பொருள்சார் நுகர்ச்சி என்பதோடு மட்டுமன்றி கல்விவாய்ப்பு நலந்துை வசதி, வாழிட வசதி
பெண்நிலை மேம்பாடு, மத
மேன்மை, மனித உரிமை, LDT. j6õe அரசியல் சுதந்திரம் போன்ற விரிவுரைய பல்வேறு துறைகளிலுமான பல்கலை
விரும்பத்தகு திசை நோக்கிய அசைவியக்கச் செய்முறையாகவும் விளக்கப் படுகிறது.
வளர்முக நாடுகளின் அபிவிருத்தி என்பது அந்த நாட்டின் வளங்களின் பயன்பாடு, பாதுகாப்பு, நெடுவாழ்வுத்தன்மை என்பவற்றுடன் இணைக்கப் பட்டு அண்மைக் காலங்களில் நீடித்து நிலைக்கும் அபிவிருத்தி' என விபரிக்கப்படுகிறது. வளர்முக நாடுகளில் நேரடியாக தலையிட்டு அவற்றின் வளங்களைத் தமது முதல்நிலை வளர்ச்சிக்காக பயன்படுத்தியபோது இயற்கை வளங்களின் பாதுகாப்பு பற்றிய எண்ணக்கரு இந்த நாடுகள் தமது சொந்த அபிவிருத்திக்கு இயற்கை வளங்களைப் பயன்படுத்தும் தகுதியை எட்டும் போது அவற்றில் ஒர்எச்சரிக்கையுணர்வை வலி யுறுத்துவதில் கைத்தொழில் நாடுகள் அதீத அன்புரிமையை வெளிப்படுத்துகின்றன.
வளர்முக நாடுகளின் அபிவிருத்தியின்

மா.சின்னத்தம்பி
ருளாதார அபிவிருத்தியும்
- இலங்கை அனுபவம்
முதல் அம்சமாக அமைகின்ற பெளதிக பண்ட உற்பத்தியில் பெருக்கம் தொழில் வாய்ப்பு ஏற்றுமதிப் பண்ட அதிகரிப்பு போன்றவற்றை ஊக்குவிப்பதில் இலங்கையுட்பட பல வளர்முக நாடுகள் அக்கறை காட்டி வருகின்றன. இவற்றில் நிதி தொடர்பான ஊக்குவிப்பு வடிவங்கள் முதன்மை பெறுகின்றன. அவற்றுள் ஒன்றாகவே மீள் நிதியிடல் வசதி அமைகிறது.
மீள்நிதி வசதி:- இலங்கையில் பொரு ளாதார அபிவிருத்தியை தூண்டுவதற்கு உற்பத்தியில் பெருக்கத்தை ஏற்படுத்துவதற்கு-நிதி ரீதியான உதவிகளை முயற்சியாளர் எதிர்பார்க் கின்றனர். இலங்கையில் கிராமியதுறை சார்ந்த அபிவிருத்தி முயற்சிகளில்
இடர்கள் அதிகம். இலாபத் னத்தம்பி தன்மை குறைவு. சந்தைப் ாளா யாழ. படுத்தல் முன்னேற்றங்களும் ககழகம. நலிவானவை. இதனால் அத்
துறையினர் முதலாக்க ஆற் றலை உற்பத்தித் துறை முயற்சிகளூடாகவே விருத்தி செய்வதும் கடினமாகவுள்ளது. இந்த நிலையில் முறைமையான பணச்சந்தையில் தொழிற்படும் நிதி நிறுவனங்களிடமிருந்து பெறப் படும் கடன்களை நிறைவு தரும் வகையில்திருப்பிச் செலுத்த முடியவில்லை. எளிமையான கிராமிய வாழ்விலிருக்கும் மக்களிடம் எத்தகைய நுகர்வு நாட்டமும் ஏற்படக்கூடாதென விளக்கமளிப்பது நகர்ப்புற தனவந்தர்களிலிருந்து உருவாகிய பொருளாதார சிந்தனையாக இருந்து வந்துள்ளது. விவசாயிகள் பல்வேறு காரணங்களினால் கடன்களைத் திருப்பிச் செலுத்துவதில்லை அறுவடை பொய்த்தல், இயற்கை அழிவுகள், மிருகங்களின் நாசம் சரியான காலத்துள் கட்னைப் பயன்படுத்த முடியாமை போன்ற காரணங்களும் - ஆய்வுகளினால் வெளிப்படுத்தப்பட்டன -
கடன் கொடுக்கும் வங்கிகள் தமது நிதிப்பாதுகாப்பு, இலாபத்தன்மை, போட்டியிடும்

Page 13
གྱི་
_
7
வரவு
ஆற்றல்போன்ற தகுதி விதிகளை முதன்மைப் படுத்திய போது கடன் திருப்பிச் செலுத்தாதோருக்கு கடன்வசதி மறுக்கப்பட்டது. 1970 களில் அரிசிப் பங்கீட்டுப் புத்தகங்கள் கூட பாதிக்கப்பட்டன. இத்தகைய தனித்த வங்கி - நிதிப் பாதுகாப்பு எத்தனங்கள் பல்வேறு பாதகவிளைவுகளை
உருவாக்கின. (1) நாட்டின் விளைநிலங்களிற் பெரும்பகுதியும் ஏனைய வளங்களும் குறைப்பயன்பாட்டில் காணப் LILGOTuolобT. (2) பயன்படுத்தக்கூடிய மனித வளம் பயன் படுத்தப்படாது கீழ் உழைப்பும், தொழிலி ன்மையும் BIT600TL LabTLS60T. (3) கிராமிய மட்டத்தில் உற்பத்தி வீழ்ச்சி, வருமான வீழ்ச்சியுடன் இணைந்து வறுமை அதி கரிக்கலாயிற்று. (4) நாட்டின் தானிய உற்பத்தி பாதிக்கப்பட விநியோகமுறைகள் சீர்கெட பணவீக்கம் அதி கரிக்கலாயிற்று. (5) ரூபாய் வடிவிலான அறவிடமுடியாக் கடன் நட்டங்களைத் தவிர்க்கவிரும்பி, தானிய உற்பத்தி குறைய இறக்குமதியை அதிகரித்ததால் செலாவணி நெருக்கடியும் அந்நியச் செலாவணிக்கடன் அதி கரிப்பும் ஏற்படலாயிற்று. (6) கிராமிய உற்பத்தித் துறைகள் பாதிக்கப்பட உட்கட்டமைப்பு தொடர்பான, துணைத்துறை தொடர்பான செயற்பாடுகளும் தொழில் வாய்ப்பும் பாதிக்கப்பட அபிவிருத்திக் குறைநிலை வலுவான தாகியது.
இவற்றை உணர்ந்து கொண்டபோது சுதேசிய உற்பத்தித் துறைகள், தேசிய நெருக்கடிகள் தொடர்பான அபிவிருத்தித் தந்திரோபாயங்களை வடிவமைக்கும்போது நிதி ரீதியான ஊக்குவிப் புக்கள் மீள் நிதி வடிவில் வழங்கப்படுவது அவசியம்
-என்பதை இலங்கை மத்திய வங்கிஅங்கீகரித்தது. இதனாலேயே மீள் நிதி வழங்கும் நடவடிக்கையைத் தன்து அபிவிருத்திக்கான உதவி முறையாக
மேற்கொள்ளலாயிற்று. జ్యేక శ్లో
மீள்நிதிச் செய்முறை
ఇష్ట வ்ணிக வங்கிகள் கடன் வழங்குமிடத்து சில வகைக் கன்களில், அறவிடமுடியாக் கடன் ஏற்படும்
 

மா.சின்னத்தம்பி
போது, அத்தகைய தொகையில் ஒரு பகுதியை (காலத்திற்கு காலம் அந்த சதவீதம் நிர்ணயிக் கப்படும்) அல்லது முழுவதையும் அவ்வங்கிகளுக்கு மத்திய வங்கி வழங்கும் இவை பற்றி மத்திய வங்கி தெளிவாக அறிவுறுத்தும். பல்வேறு வகையான செயற்திட்டங்களுக்கும் இவ்வாறு மீள்நிதி உத்தர வாதம் வழங்கும். இவற்றை தீர்மானிக்கும் போது பின்வரும் அம்சங்கள் கவனிக்கப்படுவது உண்டு. (1) அத்தியாவசிய உற்பத்தியை ஊக்குவித்தல். (2) அத்தியாவசிய உற்பத்திகளின் இலாபத்தன் மையை அதிகரிக்க உதவுவதன் மூலம் அவற்றைப் பாதுகாத்தல். (3) தேசியரீதியிலான தொழிலில்லாப் பிரச்சனை யைக் குறைத்தல். (4) நாட்டின் சென்மதி நிலுவை நெருக்கடி களைக் குறைத்தல். (5) மிகவும்பின்தங்கிய பிரதேச அபிவிருத்தியை ஊக்குவித்தல். (6) மிகவும் பின்தங்கிய சமூக, பொருளாதாரப் பிரிவினரின் மேம்பாட்டை ஊக்குவித்தல் இத்தகைய நோக்கங்களுடன் வழங்கப்படும் மீள்நிதியினால் பின்வரும் அனுகூலங்கள் ஏற்படலாம். இவை நேரடி யாக உணரக்கூடியனவாகக் காணப்படும். 1. மீள் நிதியிடல் மூலம் பலவீனமான துறை களுக்கு போதியளவு நிதிவசதி கிடைத்தல். 2. கடனுக்கான வட்டிவீதம் குறைவதற்கு உதவுவதன் மூலம் உற்பத்தி சார்ந்த நிதிச் செலவு குறையும். இதனால் பணவீக்கம் குறையவும் முடியும். 3. ஏற்றுமதியில் இடர் நிறைந்த துறைகளில் அநேக முயற்சியாளர் கவரப்படுவர். 4. சமூக அமைதியின்மையை அகற்றும் வகை யில் பிராந்திய ரீதியிலான தொழிலின்மை அகற்றப்பட முடிதல்.
இவற்றை விட தேசியரீதியிலான அபி விருத்தி முயற்சிகளை நீண்டகாலத்தில் ஊக்கு விப்பதன் மூலம் உற்பத்தியையும், உற்பத்தித் தொடர்புடைய மக்கள் தொகுதியையும் அதிகரிக்க முயல்வதன் மூலமாக வாழ்க்கைத் தரத்தை அதிகரித்தல். செயற்திட்டங்கள்:-
விவசாயத் துறைசார்ந்த கடன்களுக்கு மீள்நிதியிடல் முதன்மையுடையதாகக் காணப்

Page 14
வரவு
படுகிறது. குறுங்காலக் கடன்களுக்கும் நடுத் தவணை, நீண்ட தவணைக் கடன்களுக்கும் மீள்
நிதியுண்டு.
அனைத்தையு முள்ளடக்கிய கிராமியக் கொடுகடன் திட்டம், உத்தரவாத விலைத்திட்டம், 56T6606),55i Lih (Floor Price Scheme) (GEG), பிற உணவுத்தானியங்களின் களஞ்சியப்படுத்தல், தொடர்பான திட்டங்கள், தேயிலை, தெங்கு போன்ற மரப்பயிர்களின் வளமாக்கிப் பயன்பாடு மீள் நடுகை செயற்திட்டங்கள், பண்ணைத் தொழிற்திட்டங்கள், மீன்பிடி, நீர்ப்பாசனத் திட்ட நவீனமயமாக்கம், பண்ணை உபகரணங்கள் தொடர்பான செயற் திட்டங்களுக்கும் மீள்நிதி வழங்கப்பட்டுள்ளது.
அண்மைக் காலத்தில் மாவட்ட ஒருங்கிணைப்புத் திட்டங்கள் (கேகாலை மாவட்டம்), மாகாண கிராமிய அபிவிருத்தித் திட்டங்கள் (தென், வடமேல் மாகாணங்கள்), குறைந்த வருமான புகலிட நிகழ்ச்சித்திட்டங்கள், சிறிய நடுத்தரக் கைத்தொழிற் திட்டங்கள் போன்ற பலவற்றுக்கும் மீள் நிதிவசதி வழங்கப்படுகிறது. இளைஞர், பெண்கள் சுய தொழில் வாய்ப்பு போன்றவற்றுக்கும் இவ் வசதி வழங்கப்பட்டுள்ளது.
1979 லிருந்து இன்றுவரை வெவ்வேறு நிலைகளில்இவை அமுலாக்கப்பட்டு வருகின்றன.
பங்குகொள் வங்கிகள்:-
இச் செயற்திட்ட பணிக்கூறுகளில் இலங்கை வங்கி, மக்கள் வங்கி, பிரதேச கிராமிய அபிவிருத்தி வங்கிக் கிளைகள், ஹற்றன் நாஷனல் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, செலான் வங்கி, போன்ற பலவும் ஈடுபட்டு வருகின்றன.
இதற்குரிய நிதியுதவிகளை சர்வதேச
அபிவிருத்தி நிறுவனம் (1.D.A) ஆசிய அபிவிருத்தி வங்கி, வேளாண்மைபன்னாட்டு நிதியம் போன்ற பலவும் வழங்கி வருகின்றன.
அபிவிருத்தி நிதிக் கூட்டுத்தாபனம் அரச

ஈட்டு முதலீட்டு வங்கி, தேசிய அபிவிருத்தி வங்கி போன்ற நடுத்தவணை, நீண்டதவனை நிதி வழங்கும் அமைப்புக்களும்மீள் நிதியிடல் செயற் திட்டங்களில் கணிசமான பங்காற்றி வருகின்றன.
சர்வதேச நிறுவனங்களின் நிதி உதவிகளை நம்பியே ஏனைய வணிக வங்கிகளுக் குரிய மீள் நிதி உதவிகளைமத்திய வங்கி, நீண்ட தவணைநிதி நிறுவனங்களின் உதவியுடன் நிை வேற்றிவருவது குறிப்பிடத்தக்கதாகும்.
செயற்திட்டங்களுக்கு படிப்படியாக, பல்வேறு கட்டங்களின் அடிப்படையில் கடன் வழங்குவதை ஊக்குவிக்கும்வகையில் மீள் நிதி நடைமுறைப் படுத்தப்பட்டு வருகிறது.
முடிவுரை:
இத்தகைய்மீள்நிதியிடல் வசதிகளுடன் பண வீக்கம் ஏற்படும் அபாயம் இணைந்தேயுள்ளது. பணவீக்கத்துடன் அபிவிருத்தியை முன்னெடுத்தல் என்பதை தவிர்க்கமுடியாதவாறு வளர்முக நாடுகள் கடைப்பிடித்து வருகின்றன.
தற்போது முறைசாரா துறையையும் கருத்திற் கொள்ளுமாறு உலகவங்கியே வலியுறுத்துகிறது. இந்நிலையில் இலங்கையின் எதிர்கால அபி விருத்திக்குரிய இலக்குகளை அடைவதற்கு 6T60)6OTLL நடைமுறைகளோடு மீள் நிதியிடல் உபாயத்தையும் திறமையாக அமுல்படுத்தல் அவசிப்மாகிறது. தனியார் துறை ஊக்குவிப்பு, தாராளி மயமாக்கல் சர்வதேச முதலீடு, கடன், உதவி என்பவற்றைப் பயன்படுத்தல் என்பவற்றுடன் இயைபுடையதாகவும் தேசத்தில் சமூக அமைதி, சமூக நல்லிணக்கம், தேசிய பொறுப்புணர்வு என்பீவற்றைவளர்க்குழ் வகையிலும் மீள்நிதியிடல் செய்முறைகள் 6 காலத்தில் மீள வடிவமைக்கப்ப்ட் வேண்டு இலங்கை போன்ற தீவுப் பொருளாதாரத்தின்
இருபத்தியோராம் நூற்றாண்டுக்கான அபிவிருத் தித் தந்திரரோபாயங்களில் பொருத்தமானது முறையில் மீள்நிதியிடல் உபாயம் பழன்படுத்தழ் படுவது அவசியமாகின்றது. *
-

Page 15
6) IJ 6)
இலங்கையின் தேசிய வ
ܸ அண்மைக்கால
இலங்கையின் முதலாவது உத்தியோக பூர்வமான தேசிய வருமானக் கணிப்பீடு 1947 ஆம் ஆண்டு தாஸ்குப்தா என்பவரால் கணிக்கப்பட்டது. தற்பொழுது இலங்கையின் தேசிய வருமானத்தை இலங்கை மத்திய வங்கி, குடிசன புள்ளிவிபரத் ¬ܢ.
திணைக்களம் ஆகிய இரண்டு நிறுவனங்கள் கணிப்பீடு செய்கின்றது. இதில் இலங்கை மத்திய வங்கியின் கணிப்பீடே வழமையாகப் பயன்படுத்தப் படுகின்றது. தற்போது 1982 ஆம் ஆண்டை அடிப்படையாகக் கொண்டு இலங்கையின் நிலையான விலைத் தேசிய உற்பத்தியை மத்திய வங்கி கணிப்பீடு செய்கின்றது. அதிலிருந்து பெறப்பட்ட தரவுகளில் இருந்து பொருளாதாரக் கட்டமைப் பானது இங்கு ஆராயப்படு கின்றது. பரந்த ரீதியில் ஆராய முடியாமைக்கான காரணம் அடியாண்டுகள் வேறுபடுவதே.
பொருளாதாரக் கட்டமைப்பு.
ஒரு நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஒவ்வொரு பொருளாதாரத் துறை யினதும் சார்பளவான பங்களிப்பு எவ்வாறு அமைந்துள்ளது என்பதே பொருளாதாரக் கட்ட மைப்பு ஆகும். மொத்தத் தேசிய உற்பத்தியின் வீதமாகவும் இவற்றைநோக்கமுடியும். அதாவது முதனிலைத் துறையெனப்படும் 6չՈ6)յ&Tլլյլի 2լի நிலைத் துறைய்ெனப்படும் கைத்தொழில் 3ம் நிலைத் துறையெனப்படும் சேவைகள் என்பனவற்றின் பங்கு மொத்தஉள்நாட்டு உற்பத்தியில்அல்லது மொத்த ܘ ܗ .ܢ (gift உற்பத்தியில் என்ன சதவீதத்தில் ஒனப்படும் என்பதை கட்டமைப்பு குறிப்பிடு ன்றது. "
இலங்கையின் பொருளாதாரக் கட்டமைப் புக்குள் அடங்குகின்ற விவசாயத்துறை, இத்தொழில் துறை சேவைகள் துறை பின்வரும்
 
 
 
 
 
 
 
 
 
 
 

திகேசவராஜன்
ருமானக் கட்டமைப்பும், ) போக்குகளும்.
உப துறைகளைக் கொண்டுள்ளது. 1. விவசாயத்தறை.
11. வேளாண்மை, காட்டுத்தொழில்,
கடற்றொழில் - 2. கைத்தொழில் துறை.
21. சுரங்கத்தொழிலும் கல்லுடைத்தலும். 22 தயாரிப்புத் தொழில் 23. கட்டடவாக்கம்.
3. சேவைகள் துறை.
3.1 மின்வலு, வளி, நீர் நலத்துறைப்
பணிகள் 3.2. போக்குவரத்து, களஞ்சியப்படுத்தல்,
தொடர்பூட்டல்,
33. -ெ ம த் த
சில்லறைவர்த்தகம்,
34. வங் கித் தொழி ல் , காப்புறுதி, உண்மைச் சொத்து
35. குடியிருப்புக்களின்
9 600L60) LO
3.6. பொது நிருவாகமும் பாதுகாப்பும் 37. பணிகள் (வே.எ.கு)
பொருளாதாரக் கட்டமைப்பு மாற்றமும் அபிவிருத்தியும்.
பொருளாதார வளர்ச்சிச் செயற்பாட்டின் போது ஒரு பொருளாதாரத்தின் கட்டமைப்பில் பின்வரும் மாற்றங்கள் நிகழும். 1. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் விவசாயத் துறையினது பங்கு குறையும். 2. கைத்தொழில் துறையினது பங்கு அதி கரிக்கும். 3. விவசாயத்துறையில் உற்பத்தித்திறன் அதி கரிப்பதால் அங்கு தொழிலாளரின் தேவை குறையும். 4. சேவை துறையின் பங்கு அதிகரிப்பதுடன் தொழில் வாய்ப்புக்களை வழங்குவதில் சேவைகள் துறை முக்கியம் பெறும்.

Page 16
6) IJ 62
5. பொருளாதார வளர்ச்சியின்போது நுகர் வோரது வருமானம் அதிகரிக்க விவசாயப் பொருட்களினது கேள்வி சிறிதளவாலேயே அதி கரிக்கும். ஏனெனில் விவசாயப் பொருட்களுக்கான கேள்வியின் விலை நெகிழ்ச்சி ஒன்றிலும் பார்க்க குறைவானதாகும்.
6. நுகர்வோரது வருமான அதிகரிப்பினால் கைத்தொழில், சேவைதுறைக்கான கேள்வி பெருமளவால் அதிகரிக்கும், ஏன் எனில் இவற்றுக் கான கேள்வியின் விலை நெகிழ்ச்சி ஒன்றிலும் பார்க்க பெரிதாகும். இதனால் கைத்தொழில் பொருட்களுக்கான உற்பத்திகள் அதிகரிக்கவே நாடு விவசாயத்துறையில் இருந்து கைத்தொழில் துறைக்கு மாற்றமடையும்.
விவசாயத்துறை.
இலங்கையின் விவசாயத்துறையில் 84-93 காலப்பிரிவில் ஆண்டு ஒன்றுக்கு சராசரியாக 2 சதவீத வளர்ச்சி மட்டுமே ஏற்பட்டு இருந்தது. ஏனைய முக்கிய ஆசிய நாடுகள் அனைத்திலும் ஏற்பட்ட வளர்ச்சி வீதங்களிலும் பார்க்க இது குறைவானதாகும். மேலும் விவசாயத்துறையின் மொத்த உற்பத்தி 83-86 காலப்பிரிவிலும் பார்க்க 90-93 காலப்பிரிவில் உயர்வானதாக இருந்தது. 87-89 காலத்தில் உற்பத்தி குறைவடைந்திருந்தது.
விவசாயத்துறையின் வளர்ச்சி வீதங்கள்.
1984- 0.4 1989- 1.1
1985 8.6 1990 8.5
1986 2.6 1991 1.9
1987- 5.8 1992- 1.6
1988 2.1 1993 4.9 10 வருட சராசரி - 2%
இந்த உற்பத்தி வீழ்ச்சிக்கு வடக்குக் கிழக்கில்இடம்பெற்றுவந்த உள்நாட்டு யுத்தம் போன்ற உள்ளகக் காரணிகள் ஒரளவுக்குப் பங்களிப்புச் செய்திருந்தன. இதன் காரணமாக நெல் உற்பத்தி மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டு இருந்தது. அத்துடன் வடக்கு கிழக்கு யுத்த
நிலமையால்நெல் உற்பத்தி தரவுகள் ஒழுங்கான

தி.கேசவராஜன்
முறையில் தயாரிக்கப்படவில்லை. தென்னை மற்றும் இறப்பர் காணிகள் வேறு பாவனைகளுக்கு மாற்றப்பட்டு இருந்தமையும் குறைந்த உற்பத்திக்கு காரணம் ஆகும். சாதகமற்ற உலகச் சந்தை விலைகள் போன்ற வெளிக் காரணிகளும் இந்த வீழ்ச்சிக்கு வழிகோலியிருந்தன. மீன்பிடித்து றையை நோக்கும்போது இங்கு வீழ்ச்சிப் போக்கினையும் மீனின் இறக்குமதி அதிகரித்து இருந்தமையையும் காணலாம். 90-93 காலப் பகுதியில் விவசாயத்தின் மொத்த உற்பத்தி படிப்படியாக அதிகரித்துக் கொண்டுவந்தாலும் அதன் சார்பளவான பங்களிப்பு (93 இல் 21 வீதம்) குறைவாக இருக்கின்றது. விவசாயத்தில்மொத்த உற்பத்தி அதிகரித்தாலும் உற்பத்திதிறன் அதிகரிக் காைைமயும், காலநிலைமாற்றங்களால் பாதிக்கப் படுவதும், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கைத் தொழில் துறையினதும் சேவைகள் துறையினதும் மொத்த உற்பத்தி அதிகரித்து இத்துறைகளினது சார்பளவான பங்களிப்பு அதிகரித்தமையும் விவசாயத் துறையின் பங்கு குறைந்தமைக்குரிய காரணங்களாகும்.
கைத்தொழில்துறை.
இலங்கையின் கைத்தொழில்துறையை எடுத் துக் கொண்டால் 83-93 காலப்பகுதியில் ஒரு சீரான வளர்ச்சிப் போக்கை காட்டுகிறது. மொத்த உள்நாட்டு உற்பத் தியின் 28.5 வீதத்தை கைத்தொழில் துறை உள்ளடக்குகின்றது. கைத்
தொழில் துறையின் முக்கிய பங்கினை வகிப்பது
தயாரிப்புத் தொழில் ஆகும். இந்த தயாரிப்புத் தொழில் துறை வளர்ச்சி 1992இல் 88 வீதம் ஆகவும் 1993 இல் 10.5 வீதமாகவும் துரிதப்படுத்தப்பட்டு
இருந்தது. தயாரிப்புத் துறையில் 90-93 இல் ஏற்பட்ட வளர்ச்சி மலேசியா மற்றும் தாய்லாந்து போன்ற நாடுகளில் ஏற்பட்ட சராசரி வருடாந்த
வளர்ச்சிகளுடன் (9-10% ஒப்பிடக்கூடியதாக இருந்தது. தயாரிப்பில் அதி முக்கிய துணைத்
துறையான தொழிற்சாலைக் கைத்தொழில் துணைத்துறை கடந்த சில ஆண்டுக ளில் விரி
வடைந்ததைத் தொடர்ந்தே தயாரிப்பில் இத்தகைய வளர்ச்சி ஏற்பட்டது. குறிப்பாக புடவைகளையும்
འུ་
三
ー

Page 17
__
வரவு
அணியும் ஆடைகளையும் நோக்கியே தொழிற் சாலைக் கைத்தொழில்கள் பெருமளவிற்குக் கவரப்பட்டுள்ளன. முதலீட்டுச் சபையின் எல்லைக் குள்ளும் அதற்குப் புறத்தேயுமான இரண்டிலும் உள்ள கைத்தொழில் முயற்சிகளான தொழிற் சாலைக் கைத்தொழில்களில் செய்யப்பட்ட ஏராள மான முதலீடு இத்துணைத்துறையைப் பொரு ளாதார வளர்ச்சியில் முக்கிய பகுதியாக ஆக்கி விட்டது. கைத்தொழில் துறையின் இவ்வாறான வளர்ச்சிக்கு அரசின் கொள்கையே பிரதான காரணம் ஆகும். அவை வருமாறு.
(1) திறந்த பொருளாதாரக் கொள்கை அல்லது பொருளாதார தாராண்மைப்படுத்தல். (2) தனியார் மயப்படுத்துதல். (3) வெளிநாட்டு முதலீட்டு ஊக்குவிப்புக்கள்.
கைத்தொழில் துறையின் வளர்ச்சி வீதங்கள்.
1984 7. 1989 3.5
1985 3.4 1990 7.7
1986 6.0 1991 4.0 1987 6.5 1992 7.2
1988 4.2 1993 9.6 10 வருட சராசரி 6%.
தயாரிப்புக் கைத்தொழிலானது உள்நாட்டு மூலவளங்களை அடிப்ப்டையாகக் கொள்ளாது இறக்குமதி உள்ளீடுகளில் தங்கியிருக்கின்றது. இதனால் இறக்குமதிச் செலவானது அதிகரிப்ப தோடு இலாபமானது வெளிநாட்டு முதலீட்டாளர் களின் கைகளில் சென்றடைகின்றது. இதனால்
நாடு அந்நியரின் சுரண்டலுக்கு உள்ளாவதுடன்
உள்நாட்டு மூலவ
ளப் புறக்கணிப்பும் ஏற்படுகின்றது.
壹 *。
மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 50.6
* . சதவீதத்தை சேவைகள் துறை உள்ளடக்குகின்றது. சேவ்ைக்ள்துறையில் 90,919293 காலப்பகுதியில் ஏற்பட்டி அதிகரிப்பு முறையே 4.3% 6.2% 53% 6.3% ஆகக் காணப்பட்டது.
-
ན་ ཆེ་
 
 
 
 

35.Gë 53-6) IJITg6ë T
சேவைகள் துறையின் வளர்ச்சி வீதங்கள்.
1984 7.0 1989 3.2
1985. 4.0 1990 4.3
1986 4.3 1991 6.2
1987 27 1992 5.3
1988 2.2 1993 6.3 10 வருட சராசரி - 4.6%
சேவைகள் துறையில் முக்கிய இடம் வகிப்பவை மொத்தசில்லறை வர்த்தகம், போக்கு வரத்து களஞ்சியப்படுத்தல் தொடர்பூட்டல் என் பவையாகும். இவை படிப்படியான வளர்ச்சிப் போக்கைக் காட்டுகின்றன. 82-83 ஆண்டுகாலப் பகுதியில் மொத்தத் தேசிய வளர்ச்சியில் உள்ள பாதுகாப்புச் செலவினத்தைக் காட்டிலும் 92-93 காலப்பகுதியின் பாதுகாப்புச் செலவினம் அதிகமாகும். இதுவும்சேவைகள் துறையின் வளர்ச் சிக்கு பங்களித்த காரணிகளில் ஒன்றாகும். மற்றும் 93ல் இல்வங்கித் தொழில்கள் அதிகரித் துள்ளது. இலங்கையில் வெளிநாட்டு வங்கிகள் அதிகளவில் ஆரம்பிக்கப்பட்டமையைஅடுத்து வங்கித் தொழில் அதிக வளர்ச்சியைக் கண்டுள்ளது. அடிப்படை அமைப்பு வசதிகள் அதிகரிக்கப்பட்டமையும் சேவை கள் துறையின் வளர்ச்சிக்கு வழிவகுத்தது. உதாரணம் சுதந்திர வர்த்தக வலயம் எனினும்இவ் அடிப்படை அமைப்பு வசதிகள் கொழும்பு நகரை மையமாக வைத்து அமைக்கப்பட்டது. இது நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதிபலிக்கவில்லை.
எதிர்காலப் போக்கு
ஒரு நாடு புதிதாக கைத்தொழில்மயமாகி யுள்ள நாடு (NIC) என வகைப்படுத்தப்படுவதற்கு அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 20 சதவீதத்திற்கு மேற்பட்ட பகுதி பொருள் உற்பத்திக் கைத்தொழிலில் இருக்க வேண்டும் என்றும், அந்நாடு 2000 அடொலர்களுக்கு மேற்பட்ட மொத்தத் தேசிய உற்பத்தியின் தலைக்குரிய வருமானத்தைக் கொண்டிருக்க வேண்டும் என்றும், மொத்த உள்நாட்டுஉற்பத்தியில் முதலீடுகள் 30

Page 18
வரவு
வீதத்திற்கும்மேலாக இருத்தல் வேண்டும் என்றும், வருடாந்த பொருளாதார வளர்ச்சி 8 - 10 வீதமாக இருத்தல் வேண்டும் என்றும் ஏற்றுமதி சார்ந்த தொழில்மயமாக்கம், ஆக்கக் கைத்தொழிற் பொருட்களின் ஏற்றுமதி துரிதமாக வளர்ச்சி யடைதல் வேண்டும் என்றும் பொதுவாகக் கருதப்பட்டு வருகின்றது. கொரியக் குடியரசு, சிங்கப்பூர், ஹெங்கொங், தாய்வான் ஆகியநாடுகள் சிலகாலமாக ஆசியாவின் புதிதாக கைத்தொழில் மயமாகியுள்ள நாடுகளாக இருந்து வருகின்றன. இந்நாடுகள்துரீத வளர்ச்சி கண்டு வந்திருப்பதுடன், 1991 அளவில் அவற்றின் தலைக்குரிய மொ.தே.உ 6000 அடொலர்களுக்கு அதிகமானதாக இருந்து வந்துள்ளது. சிங்கப்பூரின் மட்டத்தை எட்டுவதற்கு இலங்கையின் மொ.உ.உ ஆண்டொன்றுக்கு சராசரி யாக 42 சதவீதத்தினாலும், கொரியக் குடியரசின் நிலையை எட்டுவதற்கு 31 சதவீதத்தினாலும் வளர்ச்சிடையவேண்டியுள்ளது. ஆண்டொன்றுக்கு சராசரியாக 17 சதவீத வளர்ச்சி இடம்பெற்று வந்தால் 2000 அமெரிக்க டொலர் தலைக்குரிய வருமானம் என்றமிதமான குறிக்கோளினை சாதித் துக் கொள்ளமுடியும். ஆனால் இலங்கையின் கைத்தொழில் துறையில்தயாரிப்புத் தொழிலின் பங்கு 1993 இல் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 19 வீதம் ஆகும். அத்துடன்1993 இல் மொத்த
1. மெற்றோபொலிற்றன் குழு கப் ரெலகாட் (தனி) கம்னியிளால், வன யினால் அறிமுகப்படுத்தப்பட்ட ே மெற்றோ காட் அறிமுகப்படுத்தப்பட்
2. இலங்கை ஏற்றுமதி முகாமை கான அன்பளிப்பு 95 என்னும் ெ இதன் மூலம் நகைகள், வாசனைத் கலன்கள் போன்றன பொருட்காட்
3. ஜனசவிய நம்பிக்கை நிதியம், பெயர் மாற்றப்பட்டுள்ளது.

உள்நாட்டு உற்பத்தியால் முதலீட்டு வீதம் 25.8 வீ தம் ஆக இருக்கின்றது. தலைக்குரிய மொத்தத் தேசியஉற்பத்தி 526 அடொலர் ஆகும். 1993 இல் பொருளாதார வளர்ச்சி 7.6 வீதமாகக்
காணப்படுகின்றது.
இலங்கையின் பொருளாதாரக் கட்டமைப்பில் அண்மைய காலப்பகுதியில் ஏற்பட்ட மாற்றத்தைக் கொண்டு 2000 ஆண்டளவில் கைத்தொழில் மயமாகிய ஒரு நாடாக அதனால்மாற்றமடைய முடியுமா என்பது கேள்விக்குரிய விடயம் ஆகும். இலங்கை அடுத்து வரும் பத்தாண்டு காலத்தில் சிங்கப்பூர், அல்லது கொரியக் குடியரசு என்பவற்றின் தலைக்குரிய வருமான மட்டங்களை சாதித்து கொள்வது சாத்தியமில்லை என்பது தெளிவாகத் தெரிகின்றது. அத்துடன் சராசரியாக 8சதவீத வளர்ச்சியை அல்லது அண்மித்த ஒரு வளர்ச்சி வீதத்தை சாதித்துக் கொள்வது கடினம் ஆகும். இது தற்போதைய வளர்ச்சிவீதத்துடன் 4 சதவீத வளர்ச்சிவீதத்தினை கூட்டிக் கொள்ள வேண்டும் என்பதைக் காட்டுகின்றது. ஆனால் புள்ளி
ད།
விபரங்களை வைத்து பார்க்கும் போது இலங்கை ஆண்டொன்றுக்கு 6 சதவீத வளர்ச்சியினை சாதித்துக் கொள்ளக்கூடியதாக இருக்கின்றது. இந்த விகிதத்தில் வளர்ச்சி ஏற்பட்டால் தலைக்குரிய வருமானம் இரண்டு மடங்காகப் பெருகுவதற்கு
சுமார் 15 ஆண்டுகள் செல்லும்
ரயறுத்த லங்கா பேபோன் கம்பனி
த்துவ (தனி) கம்பனி ஆசியாவு பாருட்காட்சியை நடத்த வுள்ளது. திரவியங்கள் கண்ணாடி அணி சியில் காண்பிக்கப்படும் ,

Page 19
------، ، ، ،ou , !...:|(7.0,...ustraerului,‘=r-utv=uae iar-ul "U VỰks Iț78€.Ç618I9L890'Lo0998ÇI 8£"Intos-it, issou oooh!Només?) (6) ƐZ08Iț7ZLIỆ89999989.I909 IsosĒĢllote) șintologo-a sffsfīņuo ‘tysfiloloģisorgiris (g) ț78ÇZɛ† 100£99,98716ț79Z88ÇÇZ8£10,Țloĝĝụrtsstoonstyto oặģijīng (/) L8ZLI9099 Iț7€ÇÇI0[寸寸T£889 II8ZII,tỷTsīļTIẾe, otpoġġ@riņml#{@loo os@@stos@ęırış) (9) ÇZIZL68||0081[89]9ZÇII 9 IIIpolypogrīņūtos ĝộngoj osigi sựsorts TÊņ91ąolgı (g)
LLS00S00L0 SLL L S0LL S 0LL SLS0L SL00 LL S0S0L LSLS0 SLLL LLL L00S00 0LL LLSLLL0SsījumosỆ ipsoristnogo ()()† () I99.L6ƐƐ06[918寸[哈86€08-* 평s學ungTTTis (子) 9088Z6Ç09Z6ț76€ZLZț7ZZ88ț70Z0 IL&I-| ||ņossfilsētae) ģHIŲ LIITIẾ (c) £69€.()()ɛɛII gɛI0699LÇɛ£I†Z || .|*ĝorĝiso (z)
00S000LL S0S0LSL0L S 0L S LL 0000 0LL LL 000LLSLL 00L S0LL LL LL·---- - - - - -- Þ9 ŞI $,0600€()LÇ0€II00£999/Z
LLLS00 SLLLLL S0LL LLL 0000 LL S0LL L0L LL LL LL LLL LL 000L 0LL K0L
© | ff |gggiĠ | são | Z66||Ġ | sĩ || I 661@ || ? | 066||@部。6861@劑 B8日Teりg@ g量sy},
 
 
 
 
 
 

owo suņofão possig, mẹ@wa owaenots —; quae?**
@ņırıņẾsosắp lụossiġġns-3 mosso) ĝiĝIITIŴ-Ġ @ığırır, soos o 199Ųiĝộris: (3), illoilg, sẽộılmo-fi, (glŷılırī£à 1ąomŲ9ųolji suisōng) tʊʊmẽsống, mẹ@@-@
9ZÇL6ț799ț .LIț7L9818Zngựioonɔtoolso stoofil-logoj --★sgylling, mụ@ợngtos,
6.I9’ LIÇ0ț7'LILț, LI£66°9'I908'9I9.Iff'9 I$ (splynomiqoplj) otos loĝloĝloso (), @os
9’s.守寺9寸寸9Ɛ’Z†ĻĢĒĻ9 spęụllofts filsēıııı9@ırık) 8' ÇZ$('#',6′ZZZoZZL'IZ6"87.Țigžņ9 @Țış9ĝifi) ().L8.LZI68Z$() I99 I Ç8ŞŞț7 ILZZLț79ZɛIÇ8Țoțollss129@nofi) (3), usių9-a ĝiĝIIIIIo,
g8寸96£8Z$Zț7Çț7€ZLƐț78LIZ9[68] ÇZI09 IZIĝğrısız @ȚII's 19-a ĝộllule, spljoonɔtoolso stos@jo
88ZOÖÇ£I 8£7Z9Z69€.0Zț76I o09009 Z6L60ZIĝậriss-a mięgę) sẽĝllule) !pg|gongoolso gặtoosję
£96,9† ȘI Çț70€Z6806寺响8I99 LZŞI80IIpolyroofiltītosin 1991 ngorĝiĝi sottoloģights@oz (+)
SɛɛLoo || .6LI 619Zɛ00€$086€8Z669 ZZZ#990II§ğrısız mięso, ĝiĝIIae qyųoonstoolso upos suositos fis-itosos
00166ț78ț7 I || ()() I† L08£I || 00I† IZZȘI || 0019Zț79ZI | OOLț7/88 II || 00I6€ț¢96ĝğrısız mięgę) gặllule, tygoonstoolso upos suo los limastossos Ç’Iț78ZZ || I’Z9IĜZ | £?.066Z || ZTZ8I8Z , !| fooŽçç8Z || 9 ||9€6Zquinsons sosio mṛṣṭoto os@soojusiųstvo (}0] | €8L09. I001 | 0650+1001 || #70ZçɛI| 001 || #7f7Z6ZI001 || 6ZLIZI001 | Ç1866*Qua虎恩過mp
8Z89ț7'ILSÇÇ890守6寸0£Ç#706.Çț7@ : Two) gewoon (u)
Zț7996寸寸9#0ĝ9Ç Ç ç (c)f^+şT ©∞ √∞ir Hırı uzamo un irisco urrađYae moș nouae ta. \

Page 20
வரவு
பொருளியல் சொற்பிரயே
இமைப் பொருளாதாரம் அல்லது
இரட்டைப் பொருளாதாரம்
உற்பத்தி நடவடிக்கை தொழில் நுட்ப பயன் நிறுவன செயற்பாடுகள் தொடர்பாக வேறுபட்ட நிலை காணப்பட்டால் இரட்டைப் பொருளாதாரம் எனப்படும். இலங்கையில் பிரித்தானியருடைய ஆட்சியுடன் பெருந்தோட்டப் பயிர்செய்கை ஆரம்பித்த அதே வேளை இதற்கு முன்பிருந்த குடியானவர் விவசாயத்துறை அமைப்பு முறை தொடர்ந்தும் நிலவியதையும் சேர்த்து இரட்டைப் பொருளாதாரம் என்று வரையறுத்து கூறலாயினர்.
இரட்டைப் பொருளாதாரம் என்பதனை குறிக்கப்பட்ட ஒரு கால இடைவெளி
தரக்கூடியதும் தரம் குறைந்ததுமான - இரு தொகை நிலமைகள் இணைந்திருத்தல் என்றும் கூறலாம். -Զեն இவ்வாறாக உள்ளதுறை களில் வர்த்த
பெருந்தோட்ட பயிர் செய்கை குடியானவர்குறையை நீக்குவதற்கு துரித முயற்சி எடுக்கவும் இல்லை அகற்றவும் இல்லை. பெருந்தோட்டத் துறை வளர்ச்சி அடைகின்ற வர்த்தக LDLLuLDIT ö555['jLJ["LL வெளிநாட்டவர் தொடர்புடைய கைத்தொழில் மயமாக்கலுடன் நிறுவன ரீதியாக அமைந்திருந்தது ஊழியம் மிகையானதாகக் காணப்பட்டது.
குடியானவர்கள் விவசாயத்துறை குடிசன அமுக்கம் குறைந்த சேமிப்பு விகிதமும் ஊழியத்தின் மேலதிக நிரம்பலும் பரந்தளவிலான வேலை இன்மைக்கும் கீழ் உழைப்புக்கும் இடமளித்தது. மேலும் பெருந்தோட்டத்துறை ஏற்றுமதி இறக்குமதி பொருளாதார அமைப்பையும் தோற்றுவித்தது.
குறைவிருத்திப் பொருளாதாரம்

зF-зъ6oо6uоЗ=Colзғ6їo6»шєóг
പ്ര
ாகமும் அதன் விளக்கமும்
குறை விருத்திப் பொருளாதாரம் என்பது உணவு, உடை, உறையுள் என்ற அடிப்படைத் தேவையைக் கூட நிறைவு செய்ய முடியாத குறைந்தமட்ட வாழ்க்கை நிலையினை உடைய மக்களைக் கொண்ட நாடுகளின் பொருளாதாரம் குறைவிருத்தி பொருளாதாரம் என்று அழைக்கப் LJ(Gth.
ܡܢ
குறைவிருத்தி பொருளாதார அமைப்பில் குறைந்த அளவான கைத்தொழில்மயமாக்கல் முழுமையான வறுமையில் அதிகளவான மக்கள் வாழ்தல் கல்வி கற்றோரின் எண்ணிக்கை குறைவாக இருத்தல் பிறப்பு வீதமும் இறப்பு வீதமும் அதிகமாக இருத்தல் என்பன. குறைவிருத்தி பொருளாதாரம் தன்னகத்தே கொண்டமைந்த
சிறப்பம்சங்களாகும்.
குறை விருத்தி நாடுகளில் ன்டு13 தலா வருமானம் உலக அமெரிக்க கப்பிரிவு டொலருக்கு குறைவானதாகவும்
பெளதீக வாழ்க்கைச் சுட்டெண் 90க்கு குறைவானதாயும் இருக்கும் வருமானப் பரம்பல் அதிகமானோர் குறைந்தமட்ட வருமானத்தையும் குறித்த சில கூட்டத்தினரே உயர்ந்த வருமானத்தைப் பெறுவர்.
மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 80 வீதம் மேற்பட்ட அளவில் விவசாயத்துறையும் 20 ബg குறைந்த அளவிலேயே கைத்தொழில் துறையின்
קיי •
பங்களிப்பும் காணப்படுகின்றது:
முதல்நிலை பொருளாக்கும்.பொ
முதல் விளைவுப் பொருட்ச் - - - யாக்கும் பொருளாதாரம் என்பது அருண்ர்த்தீன்ம்ை. ཚོ་ வாய்ந்த சிறக்கும் இயல்பு கொண்ட விவசாய்க் கணிப் பொருட்களை உற்பத்தி செய் சர்வதேச
சந்தையில் சந்தைப்படுத்துகின்ற்பொருள்தரத்
-2 -

Page 21
62 Jes) தைக் குறிக்கும். கைத்தொழில் மயமாக்கல் குறைந்தளவிலும் சர்வதேச சந்தையில் விலைத் འ། தளம்பல் உடைய போக்கிற்கு உட்படுகின்ற
பொருளாக இருக்கும்.
جمیرܓܝ
இவ்வாறான பொருளாதாரத்தில் மிக முக்கிய மானதாகவும் உற்பத்திப் பொருளாகவும் அப் பொருட்களையே ஏற்றுமதி செய்து அந்நிய செலா வணியை உழைப்பதாகவும் குறைந்தது அரைவாசிப் பேருக்கு அவ்வேலை வாய்ப்பினை அளிக்கும் துறையாகவும் அமைந்திருக்கும். அபிவிருத்தி அடைந்துவரும் பொருளாதாரங்களில் அநேக மானவை இவ்வகைக்குட்பட்ட பொருளாதாரத்தை உடையனவாக உள்ளன. வேலை வாய்ப்பு பெறு வோர் உழைப்பாளர்களாகவும் தொழில் நுட்ப முறையற்றவர்களாகவும் இருப்பர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்றுமதிப் பொருட்களின் விவசாயப் பொருட்களின் 75 வீதத்திற்கு மேற்பட்டதாகவும் அதாவது மரபு ரீதியான பொருள்களாகவும் வெளி நாட்டுபொருட்களையே அதிகளவு இறக்குமதி செய்வதாகவும் அதிக அந்நிய செலாவணி வெளிப்பாய்ச்சலுக்கு உட்படுவதாகவும் அமையும் ஒருவகைப் பொருள்களை பல நாடுகள் உற்பத்தி செய்வதால் கொள்வனவு செய்யும் நாடுகளே இவ்வகைப் பொருட்களின் விலையினை நிர்ணயிக்
கின்றன.
ஏற்றுமதிப் ப்ொருளாதாரம்
ஒரு பொருளாதாரம் பெருமளவில்
ஏற்றுமதிகளில் தங்கி இருப்பின் அது ஏற்றுமதிப் பொருளாதா ம் எனப்படும் ஏற்றுமதி வருமான த்தினைக் கொண்டே இறக்குமதி மூலதன வாக்கம் சிய வரு னம்மொத்த அரச வருமானங்கள் ஆயாவும் பெறப்படும் இவ்வாறாக தொழிற்படும் நாடுகளை இப்பதம் ஆனது குறித்து நிற்கின்றது. மேலும் விளக்கக் கூறுவதாயின் முதல் விளைவுப்
ெேபாருள்களை ஏற்றுமதியாக கொண்ட பொருளா
தோரே ற்றுமதிப் பொருளாதாரம் ஆகும். மொத்த ள்ந் - டுஉற்பித்தியில் ஏற்றுமதியின் சார்பளவான
苇。
 
 
 
 
 
 

9F-gs 60 o 6 AD &= Goleg F6ïo 62, 16 ôl T.
பங்களிப்பு அதிகமானதாக இருக்கும். கடன் பொறி
ஒரு நாடு தனது கடந்த கால கடன்களைச் செலுத்துவதற்கு போதுமான அளவு வருமானம் பெறமுடியாத போது கடன் தீர்ப்பதற்காக மீண்டும் கடன் பெறும் நிலை கடன் பொறி எனப்படும். அரசாங்கம் தனது தேவைகளை நிறைவேற்றும் போது கடன் சேவைக் கொடுப்பனவு தொகையை ஈடுசெய்வதற்காக தேவையான அளவும் வருமானம் பெறத் தவறினால் அவ்வாறான சந்தர்ப்பத்தில் இவ்வாறான கடன் நிலை எனப்படும் நாடுகள் கடன்களை முதலீடுகளுக்குப் பயன்படுத்தாமல் நடைமுறை நுகர்வுக்கான பண்டங்களின் இறக்கு மதிக்கும் கடன் சேவைக் கொடுப்பனவுக்கும் பயன்படுத்திச் செல்லும் போது இத்தகைய பிரச்சனை தோன்றுவதுண்டு. நாடுகள் ஒவ் வொன்றும் இப் பொறிக்குள் அகப்படாது இருக்க முயற்சிக்கின்றன.
மிகுநிலைப் பாதீடு
மிகுநிலைப் பாதீடு என்பது நிதி வருடத்திற்கான அரசிறையிலும் பார்க்க அரசின் செலவினங்கள் குறைவாக இருப்பின் அவை மிகுநிலை பாதீடுகள் எனப்படும். இதில் அரசாங்கம் மக்களிடம் இருந்து அதிக வருமானத்தைக் திரட்டிக் கொள்ளும். ஆனால் மக்களுக்கு அரசு செலவிடும் தொகை குறைவாகவே காணப்படும் வளர்ச்சி அடைந்த நாடுகளில் இது சாத்தியமாகக் கூடும். ஆனால் சாதாரண நிலமைகளில் இவ்வகைப் பாதீடு விரும்பப்படுவதில்லை.
குறைநிலைப் பாதீடு
நிதி வருடத்திற்கான அரசிறையிலும் பார்க்க அரசின் செலவினங்கள் கூடுதலாக இருப்பின் இது குறை நிலைப்பாதீடு எனப்படும் வறிய நாடுகள் தமது வளர்ச்சிக்காக இவ்வகை பாதீட்டினை விரும்பு கின்றன. மக்களின் தாழ் வருமான நிலை காரண மாக முதலீடு போதாதிருந்தால் அரச முதலீடுகளும் அதிகரிக்கப்படுவதால் செலவினங்கள் கூடு

Page 22
வரவு கின்றன. மறுபுறம் மக்கள் வறியவர்களாகவும் நிறுவனங்கள் வளர்ச்சி அடையாதனவாகவும் இருப்பதால் அரசிறையை போதிய அளவு அதிகரிக்க முடிவதில்லை. இதனால் பற்றாக்குறைகள் ஏற்படு கின்றன.
ஆனால் அபிவிருத்தியை ஏற்படுத்துவதற் கான நிதியை வழங்குவதாக இருப்பதால் அபிவிருத்திப் பாதீடு எனவும் அழைப்பர். இப்பாதீடு நாட்டிற்கு கடன் அட்டைகளை ஏற்படுத்த முடியும் அல்லது மிகுதியாக நன் கொடைகளை எதிர்பார்க்கும் நிலையை ஏற்படுத்தி விடும்.
சமநிலைப் பாதீடு
நிதியாண்டுக்கான அரசிறைக்கு சமனாக அரச செலவினங்கள் இருந்தால் அது சமனிலைப் பாதீடு எனப்படும். அரசு மக்களிடம் இருந்து திரட்டிக் கொள்ளும் தொகையும் மக்களுக்கு அரசு செலவிடும் தொகையும் சமனாகவே காணப்படும் அபிவிருத்தி அடைந்த நாடுகளில் இது சாத்தியமானதாகும்.
இதன்படி பொதுவாக உயர் வருமானத் தவரிடம் இருந்து அதிகவரி திரட்டப்படும் பணம் செலவிடும் போது தாழ் வருமானத்தவர்கட்கு முன்னுரிமை வழங்கப்படும் இவ்வாறு வருமானப் பங்கீட்டை சீராக்கவே உதவுகின்றன. இவ்கையில் இது விரும்பப்படும். இப்பாதீடு பற்றாக்குறையை தோற்றுவிக்காது என்பதால் கடன் சுமையினை ஏற்படுத்தமாட்டாது இதுவும் சிறப்பம்சமாகும்.
பன்முகப்படுத்திய பாதீடு,
பிரதேச மட்டத்தில் தேவையான அபிவிருத் தியை ஏற்படுத்துவதற்காக செயற் திட்டங்களுக் கென தேறிய வரவு செலவு திட்டத்தில் இருந்து நிதியை நிர்வாக மாவட்டங்களுக்கு ஒதுக்கீடு
#----------------صصے تک خشکھتےہستح جھیعی محنتھک (த் தேசிய சேமிப்பு வங்கியின் பிரார் காலி, களுத்துறை, அநுராதபுரம், கை பட்டுள்ளது.
--——

-F-Ses DesoS-Gl-FesDe» IsöT
செய்யும் முறை இதுவாகும். பிரதேச வளங்களை முன்னேற்றுவதற்காக பிரதேச மட்டத்தில் தயாரிக் கப்பட்ட ஆலோசனை திட்டங்களை மாவட்ட அமைச்சரின் கீழ் நடைமுறைப்படுத்தும் போது தேவைப்படுகின்ற நிதியை வழங்குவதாக காணப்படும்.
திறந்த பொருளாதாரம்.
இலங்கையானது 1977 ஆம் ஆண்டு மூடிய பொருளாதாரக் கொள்கையைவிட்டு திறந்த பொருளாதாரக் கொள்கையை ஏற்படுத்தியது. இது ஏற்றுமதி, இறக்குமதியை வளர்க்கும் நோக்கில் இப்பொருளாதாரம் ஆனது ஏற்படுத்தப்பட்டது. இதன் மூலம் நாட்டில் வேலை வாய்ப்புக்களும், மக்களின் வாழ்க்கைத் தரத்திலும் அபிவிருத்தியை ஏற்படுத்தியது. இதன் மூலம் அரசாங்கமானது கைத்தொழில் முயற்சிகளை வளர்க்கும் பிரதான நோக்கில் அரசு அதன் செயற்பாடுகளை தனியார் துறையினருக்கு வழங்கியது இதன்மூலம் உள்நாட்டு வெளிநாட்டு தனியார்கள், நிறுவனங்கள் மூலம் கைத்தொழிலானது மேம்படுத்தப்பட்டது. இதன் மூலம் இலங்கை ஆனது வெளிநாட்டு முதலீடுகளிற்கு அதிக முன்னுரிமையை அளித்து வருகின்றது. இதன் மூலம் சுதந்திர வர்த்தக வலையங்கள் ஏற்றுமதியை பன்முகப்படுத்தும் நிறு வனங்கள் ஆரம்பிக்கப்பட்டன. இலங்கையில் தற்போது பள்ளேகல எனும் இடத்தில் புதிதாக சுதந்திர வர்த்தக வலயம் அமைக்கப்பட்டு வருகின்றது. இதன் மூலம் இலங்கையானது
அந்நிய முதலீடுகள், நவீன தொழில்நுவசதிகள்,
வேலை வாய்ப்புக்கள் போன்ற வசதிகளை பெற்றுக்
கொள்ளக்கூடியதாக உள்ளது. இலங்கையில்
தற்போது நாடு பூராகவும் சுதந்திர வர்த்தக வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் விவசாயத்துறை மூலமான் பொருளா. தாரத்திலிருந்து கைத்தொழில்துறையை நோக்கிய
பொருளாதாரமாக மாற்றம் பெற்றுவருகின்றது.
கவட்டவட
திய தலைமையகங்கள் மாத்தறை, ண்டி, கேகாலை என விரிவுப்டுத்தப்
*
ད།

Page 23
6) IJ 62
முதலீட்டு ஊக்குவி
பொருளாதார
புதிய ஜனாதிபதி பதவி ஏற்றதைத் தொடர்ந்து நாட்டில் அமைதியும் சமாதானமும் பொதுவான வாழ்க்கைத் தரமும் ஏற்படும் என்று பெரும் பான்மையினரான பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். எனினும் இதனை அடைதல் அத்தனை இலகுவான காரியமல்லவென்பது அரசியல் அவதானிகளுக்குப் புரியாத ஒன்றல்ல. முதலாளித்துவப் பொருளாதாரத்தின் மிகப்பெரிய குறைபாடு ஒரு நாட்டின் சொத்துக்கள் வளங்கள் நிதி என்பன குறித்து ஒரு சிலரிடம் குவிந்து போய் விடுவதும் அதன் காரணமாக வரையறுக்கப்பட்ட வளங்களும் உணவும் பெரும்பான்மை மக்களை
3
சென்றடையும் வகையில் பகிரப்படாமையும் ஆகும். இதனால் இது தொடர்பில் சமநிலை பாதிக்கப்பட்டு பற்றாக்குறையும் விலை யுயர்வும் சமூகச்சீர்கேடுகளும் ஏற்படு கின்றன. முதலாளித்துவ பொருளா தாரத்தின்
குணாதிசயமே இதுவாக சி குக இருப்பதனால் இதனை மாற்றி ஆண் அமைப்பதென்பது பொருளாதார வர்த்தக முறைமையையே ഥTpjി !-- அமைப்பதாகவே அமையும் எனினும்
இது தொடர்பில் சீர்திருத்தங்களும் அபிவிருத்திகளும் திட்டமிட்டு
செயற்படுத்தப்பட்டபோதும் அவற்றின் விளைவுகள் கேள்விக்குறியாகவே எப்போதும் இருந்திருந்தன.
6TLng) நாட்டின் பொருளாதார அல்படையில் முதலாளித்துவப் பொருளாதாரமாக இருந்தபோதும் பல்வேறு அரசுகளின் ஆட்சிக்காலத்தில் பொருளாதாரக்" கொள்கைகளில் அடிக்கடி மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன. U6) சந்தர்ப்பங்களில், அது சோசலிச பொருளாதாரம் சார்பாகவும் மத்திய திட்டமிட்ட பொருளாதாரக் கொள்கைகளாலும் கட்டுப்படுத்தப்பட்டன. மிகப்
பெரும் ஊழியப்படையைக் கொண்டு அமைந்த
இலங்கையின் பெருந்தோட்டப் பயிர்ச்செய்கை
பொருள்தரத்தின் சிறப்பம்சமாக அமைவதுடன் பாரிய தாக்கத்தையும் ஏற்படுத்துவதாக
και δεν
 
 

அசி.குகதாஸ் பிப்புகளும் அதன் காரணிகளும்.
அமைகின்றது. அந்நியச் செலாவணி உழைப்பில் அது கொண்டிருந்த ஆதிக்கம் சில சமயம் அரசியல் பயமுறுத்தல் ஆகவும் இருந்தமையை அரசாங்கங் கள் உணர்ந்திருந்தன. இத்துறை முற்றிலும் இந்திய தோட்டத் தொழிலாளரின் ஆதிக்கம் கொண்ட தாகவும் அதேசமயம் பலமான அரசியல் தொழிற்சங்க கட்டமைப்பினை கொண்டிருந்தும் அரசாங்கங்களை சிந்திக்க வைத்தன. மறுபுறத்தில் தேயிலையின் உலக சந்தையில் ஏற்படும் தளம்பல்கள் வெளிநாட்டு வர்த்தகத்தில் பாரிய பிரதிகூலங்களை ஏற்படுத்துவதாக இருந்தன.
இக்காரணிகளை முன்வைத்து இலங்கை யின் பொருளாதாரத்தில் விவசாயம் வகிக்கும் பங்கினைக் குறைத்து கைத்தொழில் துறைக்கு ஊக்குவிப்பு வழங்கவும் ஏற்றுமதித் துறையினை அபிவிருத்தி செய்யவும் செயற்
தாஸ் படுத்தப்பட்டன. குறிப்பாக ஆடைத் (6) 13 தயாரிப்புத் தொழில் பாரிய அளவில்
ஊக்குவிக்கப்பட்டதுடன் அதனுடன் தொடர்புடைய ஏனைய வர்த்தக முயற்சிகளுக்கும் உள்ளக கட்டமை ப்பு அபிவிருத்திக்கும் அளவு முக்கியத்துவம்
கொடுக்கப்பட்டது.
Liffly.
ஏற்றுமதி ஊக்குவிப்பு வலயங்கள், சுதந்திர வர்த்தக வலயங்கள் என்பன ஊக்குவிக்கப்பட்டு வெளிநாட்டு முதலீட்டாளருக்கு வரிச்சலுகை மற்றும் பல்வேறு சலுகைகளும் வழங்கப்பட்டன. குறைந்த வேதனத்தில் இலங்கைத் தொழிலாளரின் ஊழியத்தினை வழங்குவதற்கு அரசாங்கம் வெளி நாட்டு முதலீட்டாளர்களுக்கு உத்தரவாதம் அளித் திருக்கின்றது. அதன் ஒரு அம்சமாகவே இந்த வலயங்களில் தொழிலாளருக்கு தொழிற்சங்க உரிமை மறுக்கப்பட்டிருந்தது.
இதற்கு மேலதிகமாக கூட்டுத் தொழில் முயற்சிகள் 200 ஆடைத் தொழிற்சாலைத் திட்டம் முதலீட்டு சபையால் ஆராய்ந்து அங்கீகரிக்கப்பட

Page 24
வரவு
வேண்டும். பாரிய முதலீட்டுத் திட்டங்கள் என்பவற்றினை கடந்த அரசாங்கம் ஆரம்பித்திருந்தது. இத்தகைய திட்டங்களால் இலங்கையின் ஏற்றுமதி வர்த்தக அமைப்பு முற்றிலும் மாற்றமடைந்தது.
ன்றைய பொருளாதாரப் பிரச்சினைகள்.
四 ருளாத
பொதுவாக நாடுகளின் பொருளாதாரத் தன்மையினை நாடி பிடித்துப் பார்ப்பதற்கு பங்குச் சந்தை வர்த்தகத்தின் பெறுபேறுகளை ஆய்வாளர்கள் ஒரு அளவுகோலாகக் கொள்கின்றனர். எனவே கடந்த பொதுத் தேர்தல் இடம் பெற்று அரசாங்கம் மாற்றம் அடைந்ததையொட்டி பொருளாதார கொள்கையில் பாரிய மாற்றம் வரலாம் என்று எதிர்பார்த்தால் இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மை பொறுத்து பலர் கவலை தெரிவித்தனர். அதனை காரணமாகக் கொண்டு கொழும்பு பங்குச் சந்தையில் விலைகள் என்று மில்லாதபடி வீழ்ச்சி அடைந்தன.
இதனால் புதிய அரசாங்கத்தின் கொள்கையில் எதுவித மாற்றமும் இராது என்று அப்போதைய பிரதமராக இருந்த சந்திரிகா பண்டாரநாயக்க குமாரணதுங்க உத்தரவாதமளித்தார். எனினும் நிலமையில் பெரும் மாற்றங்கள் ஏற்படவில்லை. ஜனாதிபதி தேர்தலின் பின்னரே நிலமை சீராகும் என்று பலரும் கூறத்தொடங்கினர். எனினும் காமினி திசநாயக்க மற்றும் பல அரசியல் தலைவர்களும் குண்டு வெடிப்புக்குள்ளாகி இறந்ததைத் தொடர்ந்து நிலமையில் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டன. நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்துவதற்கான தீவிர முயற்சிகள் பின் போடப்பட்டன. அதனுடன் தொடர்ந்து பலவேறு சமூக பொருளாதார பிரச்சினைகள் சீர்தூக்கத் தொடங்கின. குறிப்பாக பல்வேறு துறைகளிலும் உள்ள சேவையாளர்களின் வேலை நிறுத்த போராட்டம், விலைவாசிகள் உயர்வு அரசாங்கத்திற்கு பெரும் தலையிடியை உண்டு பண்ணி உள்ளன.

சி.குகதாஸ்
தற்போதைய நிலையில் சுமார் 80 தனியார்
கைத்தொழில் நிறுவனங்கள் தொழிலாளர்
ஒழுங்கின்மையாலும் வேலை நிறுத்தத்தாலும் ܓܠ¬
பாதிக்கப்பட்டு உள்ளன. இதனால் பாரிய அளவில் வர்த்தக நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன. குறித்த சில வர்த்தகக் கைத்தொழில் நிறுவனங்கள் ஏற்கனவே இந்த நிலைமையைக் கட்டுப்படுத்த தவறிவிட்ட தென்றும் இதனால் பல்லாயிரம் மில்லியன் ரூபாய் வீெள்நாட்டு செலாவணி நட்டம் ஏற்பட்டிருப்பதுடன் பல்வேறு முதலீட்டு முயற்சிகளும் திசை திருப்பப்பட்டுள்ளன.
இலங்கை வளர்ந்து வருகின்ற ஒரு அபிவிருத்தி அடைந்து வரும் நாடு என்றவகையில் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் நம்பிக்கையைப் பெறுவதற்கு அண்மைக் காலத்தில் பகிரதப் பிரயத்தனப்பட்டுள்ளது. இலங்கை போன்று மேலும் பல நாடுகள் முதலீட்டாளர்களைக் கவர்வதற்கு போட்டியிடுகின்ற இன்றைய சூழலில் இலங்கையின் பொருளாதாரம் மற்றும், அரசியல் ஸ்த்திரத்தன்ைைமயினைப் பேண வேண்டியதன்
கட்டாயம் உள்ளது.
இதன் அடிப்படையில் இன்ற்ைய உடனடித் தேவை மிக விரைவில் இத்தகைய பிரச்சினை உடனடியான தீர்வுகளை முன்வைப்பதாகும் உடனடியாக இப்பிரச்சனை தொடர்பான சுமூகமான கொள்கைப் பிரகடனம் ஒன்று அவசியம் வெறுமனே
பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு தமக்கு கால
அவகாசம் தேவை என்று கேட்பது பொருத்தமான
தீர்வாகுமா என்பதில் சிக்கல் உள்ளது பிரச்சினைகளுக்கு தீர்வு காணவேண்டுமேயொழிய, தீர்வுகளை ஒத்துப் போடுவதால் பிரச்சினைகளின் திரட்சி ஏற்படுவது தவிர்க்க முடியாதாகி விடும்
ஊக்குவிப்புக்களும் வசதிகளும்
உலகெங்கிலு சுமார் 75 நாடுகளில்ே,
க்கும் மேற்பட்ட தீர்வை அற்ற வலயங்களும் சுதந்திரதுறைமுகங்களும் ஏற்றுமதிமுறைபடுத்தும்
வலயங்களும் தீர்வை பாதுகாப்பினைெ ற ஏனைய இடங்களும் செயற்பட்டு வருகி இவற்றில்

Page 25
-
- క్లే
அடிப்படையில் 5-15 வருடங்களுக்கு இடையிலான
கூட்டுவருமானத்தின் மீதான 100 வீதம் விரிவிலக்கு
62 U.62
பெரும்பாலானவை ஏதோ ஒருவகையான இறை அல்லது நிதிசார் ஊக்குவிப்புகளை வழங்கி வருகின்றன. -
ஏற்றுமதி முதலீட்டுவலய தொழில் முயற்சிகளுக்கு ஊக்குவிப்புகள் வழங்குவது தொடர்பாக இரண்டு எதிரெதிர் கருத்துக்கள் நிலவி வருகின்றன ஏற்றுமதி முதலீட்டு வலயத்தின் வெற்றி அவற்றில் இயங்கும் நிறுவனங்களின் முதலீட்டு மட்டம் அவற்றின் உற்பத்தியை உச்சப்படுத்தி கொள்ளும் அளவு மற்றும் ஏற்றுமதிகளின் அளவு வளர்ச்சி விகிதம் என்பவற்றில் தங்கி உள்ளது
6T66Turf.
இந்த வகையில் இந்த வலயங்களில் இயங்கும் கைத்தொழில்களுக்கு வழங்கப்படும் ஊக்குவிப்புக்கள் தொகுதி இந்த வலயங்களின் செயற்பாட்டை நிர்ணயகரமான காரணியாக இருந்து வருகின்றது.
அளிக்கப்படும் தூண்டுதல்கள் செலவுத்தாக்க கூறொன்றை கொண்டிருப்பதுடன் வலயத்தில் கைத்தொழில்களை ஸ்தாபிப்பதற்கான தொழில் முயற்சியாளர்களின் தீர்மானங்களிலும் அவை செல்வாக்கு செலுத்துகின்றன.
இலங்கையில் முதலாவது ஏற்றுமதி முதலீட்டு 6) GULLJin தாபிக்கப்பட்டபோது 6'rf6) T66F Ligu
ஊக்குவிப்பை வழங்கியது.
வரி விடுமுறைக்காலம் முடிவடைந்ததன் ன்னர் மேலும் 15வருடங்களுக்கு 2வீத தொடக்கம் த வரையிலான சலுகை அடிப்படையில்
முறைக் காலப் பிரிவின்போது ணிையினரின் ஊதியத்திற்கு வரி
 
 
 
 
 
 
 
 

சி.குகதாஸ்
விலக்கு.
O வெளிநாட்டு ஆளணியினரின் சம்பாத் தியத்தை கட்டற்ற முறையில் வெளிநாட்டிற்கு அனுப்பிவைத்தல்.
O இலங்கை இரட்டை வரிவிதிப்பு நிவாரண ஒப்பந்தங்கள் செய்து கொண்டிருக்கும் நாடுகளில் இருந்து இங்கே இடம் பெயர்ந்து வந்தோரின் சம்பாத்தியங்கள் தொடர்பான இரட்டைவரி விதிப்பு நிவாரணம்.
O தொழில் முயற்சி ஒழிக்கப்படும் பொழுது மூலதனத்தையும் விற்று வரவுகளையும் கட்டுபாடின்றி திருப்பி அனுப்புவதற்கு வசதி.
O வரி விடுமுறை காலப்பிரிவின்போது வதிவிடப்பிரஜைகளான வதிவிடப் பிரஜைகள் அல்லாத பங்குதாரருக்கு உரிமைக் கொடுப்பனவு மற்றும் பங்கு இலாபம் என்பவற்றின் மீது வரி விலக்கு.
O பங்குகளை இலங்கைக்குள்ளும் வெளி யேயும் சுதந்திரமாக மாற்றும் ஆற்றல்.
O பங்குகளை மாற்றும் போது வரி விதிக்கப்
LILFF6O)L f).
O தாராள மயமாக்கல்இடம் பெற்று 15 வருடங்கள் கடந்து விட்ட நிலையில் வரி விடுமுறை அளிக்கும் முறை நீக்கப்பட்டதுடன் அதற்கு பதிலாக இருப்பது காலப்பகுதிக்கு 15 சதவீத முன்னுரிமை வரிமுறை அறிமுகம் செய்தமை.
வெளிநாட்டு முதலீடுகள் ஊக்குவிக்கப்படுவதன் பொருளாதாரக் காரணிகள்.
வெளிநாட்டு முதலீட்டு இலாபங்கள் பங்கு இலாபங்கள் என்பன பெறும் நோக்கம் கருதி வெளிநாட்டில் இருந்து ஒரு நாட்டுக்குள் வரும் நிதியே வெளிநாட்டு முதலீடு என்பதாகும். ஒரு நாடு வெளிநாட்டுக்குள் வரும் முதலீட்டினை

Page 26
6) Jó2
பெறுவதால் இலாபங்கள் பங்கு இலாபங்கள் என்பன அந்நாட்டில் இருந்து வெளியேறும் இவை மீளச் செலுத்தப்பட தேவை இல்லை அதே வேளை இம் முதலீடுகள் வெளிநாட்டு முகாமைத்துவத்தை கொண்டதாக காணப்படும்.
வெளிநாட்டு முதலீடு.
O நாட்டின் மொத்த முதலீடு அதிகரிக்கும் இதன் காரணமாக மூலதன இருப்பு அதிகரிக்கும்.
O கைத்தொழில் உற்பத்தியில் வெளிநாட்டு முதலீடுகள் பெருமளவு அதிகரிப்பதால் நாட்டில் கைத்தொழில்அபிவிருத்தி ஏற்படும்.
O வெளிநாட்டில் இருந்து உயர் நவீன தொழில் நுட்பத்தினைப் பெறலாம்.
O நாட்டின் வேலை வாய்ப்பு அதிகரிக்கும்.
பொருளாதார பங்களிப்பு.
O அரசினால் அனுமதிஅளிக்கப்பட்ட கைத்தொழில்களுக்கு வரிச்சலுகைகள் வரி விலக்குகள் வழங்குகிறது.
O வெளிநாட்டு வங்கிகள் அமைப்பதற்கான அனுமதி வழங்கல்.
O நாணய மாற்று வீதக் கட்டுப்பாடுகள் தளர்தல் அதாவது நாணய மாற்று வீதத்தை கேள்வி நிரம்பல் செயற்பாட்டுக்கு ஏற்ப தொழிற்படவிடுதல்.
முதலீட்டு ஊக்குவிப்புக்கள்.
அரசியலமைப்பு உத்தரவாதத்தினை பாதுகாத்தல் வெளிநாட்டு முதலீடுகள் தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல் (உம்) சுதந்திரவர்த்தக வலயம்.
பிரதிகூலங்கள்.
O முதலீட்டு இலாபங்கள் நாட்டில் இருந்து வெளியேறுவதால் இது சென்மதி நிலுவையை பாதிக்கும்.
O கைத்தொழில் நிறுவனங்கள் பொருத்தமற்ற தொழில் நுட்பத்தைக் கையாளுதல்.
O கைத்தொழில் நிறுவனங்கள் தமது உற்பத்தி பொருட்களுக்கான உள்ளிட்டை இறக்குமதிசெய்தே பெற்றுக் கொள்ளல்.
O இவ் வெளிநாட்டு முதலீட்டினை மேற்கொள்

சி.குகதாஸ்
ளும் முதலீட்டாளர்களின் வருகையை அதிகரிக்க வென ஏற்படுத்தப்பட்டதே சுதந்திர வர்த்தக வலயமாகும்.
முதலீட்டு வலயம்.
O முதலீட்டாளர்களுக்கும் போதிய அளவு சலுகைகளை வழங்கி ஏற்றுமதி நோக்கி கைத் தொழில்களை ஒரிடப்படுத்திய வலயமே சுதந்திர வர்த்தக வலயமாகும். இது கட்டுநாயக்கா, பியகம கொக்கல ஆகிய இடத்தில் அமைந்துள்ளன. அத்துடன் ஒவ்வொரு அமைவிடங்களிலும் முதலீடு கள் வருடாவருடம் ஒப்புதல் அளிக்கப்படும்.
முதலீட்டுவலய நோக்கம்.
O ஏற்றுமதியை நோக்கமாக கொண்ட ஏற்றுமதி சந்தைக்கான உற்பத்திகள்.
O முதலீட்டாளருக்கு குறிப்பிடத்தக்க அளவு வரிச்சலுகைகள் வரி விலக்கு வழங்கப்படுதல்.
O நாணய மாற்று வீதக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டிருத்தல். -
O மொத்த ஏற்றுமதி வருமானம் அதிகரிக்கும். O கைத்தொழில் மயமாக்கல் ஏற்படும்.
O அன்னியநாட்டு அரசியல் தலையீடு காணப்படுதல்.
பொருளாதார விளைவுகள்.
O தொழில் வாய்ப்பு அதிகரிக்கும்.
O நாட்டில் ஏனைய பொருளாதாரத் துறைகளோடு பெருமளவிற்குத் தொடர்பில்லாமல் இருத்தல் சுதந்திர வர்த்தக வலயத்தில் மேற் கொள்ளும் பிரதான கைத்தொழில்கள் ஆவன.
புகையிலை குடிபானங்கள். புடைவை அணியும் ஆட்ை தோல் உற்பத்தி t உலோகமல்லா கணிப்பொருள் மின்னியல் உபகரணம்: உசாத்துணை.
பொருளியல் நோக்கு - ஜூலை 1994

Page 27
梦
இந்துவின் ១y 36 @ចfieចា ៣ யாழ்நகரில் அனைத்
Lic bif
திரு ம
LL606)]
122 மின்சார நிலைய
விசேட சுபகாரியங்க பனாரஸ், காஞ்சிபு பெங்களூர் சில்க், சேட்டிங், சூட்டி புடைவைத் தி
திருப
புடவை
No. 122, POWe Jaff
 
 

பாய் வாழ வாழ்த்துகின்றோம் து சுபமுகூர்த்தப்பட்டு 566) is 35L6)
T L — LQ—
க் கடல்
வீதி, யாழ்ப்பாணம்.
ளுக்குத் தேவையான ரம், மைசூர் சில்க், பட்டு வேட்டிகள், ங் அனைத்துப் னுசுகளுக்கும்
TÜl.
க்கடல்:
TEXT LE
EAN
House Road,
la.
-

Page 28
உங்களது வரவு சிறக்க
நவீன அழகிய தங்க
சிறந்த ஸ்த
கணேசா ந
இல, 194, சந்தோசம் ெ யாழ்ப்பா6
For Modern D Quality J
CANE NAKAI
No. 194, Santhi Jaffn
Articles are all guaranteed
executed within the

Tங்கள் நல்லாசிகள்
ஆபரணங்களுக்கு FILI6OTILO.
50)95LDITLLib འགྲོ།
தரு (கஸ்தூரியார்) OOTh
) istincti Ve eWels
SSHA
AKAM
psam Road,
a.
and will be pramptly specilied period.

Page 29
மனமுவந்த
இ.சுப்பிர
மிதிவண்டி வி
இல. 3, காங்கேச6
 
 

அன்பளிப்பு
மணியம்
ற்பனை அகம்
ன் நெடுஞ்சாலை
Tags Lo

Page 30
'வரவு'க்கு எமது
மக்மிலன் பு
கிளை சிறி கா 165, மின்சார நி யாழ்ப்பா
வரவு இனியதாக வெளி
துணிப்
COT-EN
158, நவீன யாழ்ப்பா

நல்லாசிகள்
த்தகசாலை
நீ புத்தகசாலை லையை வீதி, 600TLh.
வர வாழ்த்துகிறோம்.
பூங்கா PORTUN

Page 31
வரவே வாழிய!
பலசரக்கு, தேங் (சீமெந்து), மண்ணெ பெற்றுக்கொ
304, (110), Lo(5ë யாழ்ப்
 
 

காய் எண்ணெய், ண்ணை மொத்தமாகப் ள்ள நாடுங்கள்.
சியம்
துவமனை வீதி,
TGOOTLh.
நியாயமான விலை

Page 32
உங்களது வரவு
சிறக்க
யாழ்நt தரமானதும் சுவையானதுமான விஜயம் செ
ஜஸ்கிறீம் 6
ஜஸ் சே
ஐஸ் :ெ
சொக்ல
குளிர்பான
சிற்றுண்டி 6 மற்றும் பிறந்ததினம் திருமணம்
கேக் வை
குறித்த நேரத்தில் ஒடர் ெ
யாழ் நகரில் சி சுவைத்து ம
* கல்யாணி ஸ்டெ
- O 556)
73, கஸ்தூரி யாழ்ப்பா

நல்லாசிகள்.
தயாரிப்புக்களுக்கு இன்றே ய்யுங்கள்
வகைகள்.
ITÜLG
ஜாலி ட்கிறிப்ஸ்
வகைகள் வகைகள்
களியாட்ட வைபவங்களுக்கான
555560) 6T சய்து பெற்றுக் கொள்ள
றந்த இடம்
கிழுங்கள்.
F ஜஸ்கிறீம்*

Page 33
வர்த்தக ம வரவுக்கு ந
இன்ை
MOLL I
நகரப் பையல் (சிற்றி
நவநாகரீக 3 -
ரீகத்துக்கேற்ப ஆை
L356
எமக்
யாழ்நகரில் வேறு கி
 
 

ந்துவின் T600T6) Irfast
ல்லாசிகள்
அறிமுகம்
ா தையலகம்
போய்)
தைத்துப் பெற்றுக்கொள்ளலாம். ளைகள் எதுவும் இல்லை.
சாஎைன விதி,
76 zJz77 L 73

Page 34
வரவு சஞ் ք քÉ Cէ5ւքl e» IrTւք e»-
பெண்மைக்கு மெருகேற்று உன்னத கலைநயம் மிச்
எழில் மிகுகேசத்திற் மோஸ்தர்களில்
தங்கப்பவுண் செய்து ெ
ஒடர் நகைகள் கு செய்து கொ
சிறி அமல
74/1, சந்தோசம் தெ யாழ்ப்பு

F65 DAGES GELL I ாழ்த்துகின்றோம்.
இளமைக்கு எழிலூட்டும்
க நகைகளை உங்கள்
கேற்ற, அதி நவீன
தரம் குன்றா.
நகைகளை பற்றிட வாரீர் . ܐܝܼܬ
றித்த காலத்தில் டுக்கப்படும்
நகைமாடம்
ந(கஸ்தூரியார் வீதி) T600TLh.

Page 35
வரவு புதிய கைத்தொழில் ம
10. அறிமுகம்.
இலங்கையை 2000 ஆண்டளவில் ஒரு கைத்தொழில் மயநாடாக (NIC) கண்டு கொள்ள வேண்டும் என்ற விருப்பத்தைக் காலஞ் சென்ற ஜனாதிபதி திரு.பிரேமதாசா கொண்டிருந்தார். இலங்கையில் கமத்தொழில் துறையின் பங்கை பொருளாதாரத்தில் குறைந்து கைத்தொழில் துறையின் பங்கை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கில். ஆகவே இலங்கையை (NIC) அமைப்பாக மாற்றுவதே நோக்கமாகும். இலங்கை
யில் வேலை இல்லாப்பிரச்சினை
யும் கீழ் உழைப் பினையும்
இல்லாமல் செய்யவும், நாட்டின் த.தேவராஜ மொத்த தேசிய உற்பத்தியையும் தலைவைர் ஏற்றுமதியையும் வளர்ப்பதன் யாழ் பல்க
ஊடே நாட்டின் பொருளா திருநெல்ே தாரத்தை வளம்படுத் தவும் புதிய கைத்தொழில் மயமாக்கவும் உதவும்: இதன் காரணமாகவே கமத்தொழிலை அடிப்படை யாகக் கொண்ட பொருளாதாரத்தில் இருந்து கைத்தொழில் துறையினை அடிப்படை யாகக் கொண்ட பொருளாதாரத்தை நோக்கி நுகர்வதே புதிய கைத்தொழில் மயமாக்கலின் பண்பாகும்.
s
10. வரைவிலக்கணம்
- பொருளாதார பகுப்பாய்வினை எளிதாக்கும் நோக்குடன் உலக வங்கியால் (NIC) என்பதற்கான வரையறை தரப்பட்டுள்ளது. இதன்படி தலைக்கான - மெய்வருமானம் 100 அமெரிக்க டொலருக்கு குறையாதிருப்பதுடன் மொத்த உள்நாட்டு உற்பத் தியில் 20 வீதத்துக்கு மேற்பட்ட பகுதியையும் ாத்த ஏற்றுமதியில் கைத்தொழில் பொருள்களின் க உயர்வாகவும் கொண்ட ஒரு நாடே புதிய கைத்தொழில்மய நாடு எனக் கூறப்பட்டுள்ளது. இதன் அடிப்படையிலே (NIC)நாடுகள் உலகில் உருவாகி உள்ளன.ஆசியாவில் தாய்லாந்து,
 
 
 
 
 
 
 
 
 

த.தேவராஜா
யநாடென்ற வகையில்
ங்கை.
சிங்கப்பூர், கொங்கொங், கொறியா என்பனவும் ஐரோப்பாவில் கிறிஸ், போத்துக்கல் ஸ்பெயின் போன்றனவும் அமெரிக்காவில் பிறேசில், லத்தீன் அமெரிக்கா, மெச்சிக்கோ போன்றனவும் (NIC)நாடுகளாக இனம் காணப்பட்டுள்ளன. இத்தனை நிலையை இலங்கை 2000 ஆண்டளவில் எட்டும் என இனம் காணப்பட்டுள்ளது.
30. இலங்கையின் புதிய கைத்தொழில்மயமாக்கல்.
உலகிலே கைத்தொழில் மயமாகிய
நாடுகளை எடுத்து நோக்குவதன் மூலம் இலங்கையில் அது விரை
DT வாக ஏற்படும் என்பதில் e சந்தேகம் ஏற்பட்டுள்ளது வணிகத்துறை இன்றைய வளர்ச்சி யடைந்த லைககழகம, நிலையை அடைய கைத் வலி. தொழில்மய நாடுகள் எவ்
வளவு காலத்தை எடுத்தன என்பதை ஆராய வேண்டி யுள்ளது. ஐக்கிய இராட்சியமே உலகின் முதலாவது கைத்தொழில்மய நாடாகும். அதன் பின்னர் ஐக்கிய அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகள் கைத்தொழில்மய நாடுகளாக மாறின மலேசியாவும், தாய்லாந்தும் அண்மையில் கைத்தொழில்மய நாடுகளாக மாறியுள்ளன. இலங்கை இத்தகைய நிலையை இரண்டாயிரம் ஆண்டில் அடையுமா? என்பதில் சந்தேகம் உள்ளது.
இலங்கை தற்பொது தலைக்குரிய வருமானமாக 500 அமெரிக்க டொலர்களையே பெற்று வருகின்றது. இதனை இரட்டிப்பு மடங்காக அதிகரித்தால் மட்டுமே இலங்கை NIC அந்தஸ்தினை பெறமுடியும். அதன் அடிப்படையில் இலங்கை சில சாதனமான நிலைகளைப் பெறத் தொடங்கியுள்ளது குறிப்பாக உலகலாவிய நோக்கில் இலங்கையின் ஊழியர் உற்பத்தி திறன் அதிகரித்து வருகின்றது. இதனை பின்வரும் அட்டவணை

Page 36
வரவு
காட்டுகின்றது.
சீனக்குடியரசு 136.49 ஹொங்கொங் 140.17 இந்தியா 119.86 இந்தோனேசியா 1168
GBTrful IIT 134.76 Ln(360&fALLIIT 116.45 பாகிஸ்தான் 114.06 இலங்கை 101.45
gj5TIJin: APO - 1992
மேற்காட்டிய அட்டவணையில் உலகின் பல நாடுகளைவிட இலங்கையில் ஊழியர் உற்பத்தித்திறன் வீழ்ச்சி அடைந்திருப்பதைக்கான முடிகின்றது.
40. திறந்த பொருளாதாரக் கொள்கை.
இலங்கை ஏற்றுமதி நோக்கிலான அதன் பொருளாதாரத்தை வளர்க்கும் பொருட்டு பொருளா தாரத்தைத் திறந்துவிட்டது. இதன் மூலம் வேலை வாய்ப்பிலும் வாழ்க்கைத் தரத்திலும் வளர்ச்சி ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இத்தகைய திறந்த பொருளாதாரக் கொள்கையைச் சிறப்பாக அனுபவிக்கும் பொருட்டு கைத்தொழிலில் ஈடுபடும் தகுதியை தனியார் துறைக்கு அரசாங்கம் வழங்கியது. இதன் காரணமாக (NIC)கொள் கையை இலங்கை அரசாங்கம் வலியுறுத்தி வந்தது டன் உள்நாட்டு வெளிநாட்டுத் தனியார் மூலம் கைத்தொழில் வளர்ச்சியையும் பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுத்தது.
இலங்கையின் திறந்த பொருளாதாரக் கொள்கை எண்பதுகளின் இறுதிவரை புதிதாக கைத்தொழில் மயமாகியுள்ள நாடு என்ற இலங்கையின் பயணத்தில் பெரியளவிலான வெற்றியினைத் தராவிட்டாலும் 1990 தொடக்கம் ஒரு விருத்தியைப் பெறத் தொடங்கியது. இதற்கு

த.தேவராஜா
காரணம் இலங்கை முதலீட்டுச் சபையின் உருவாக்கத்தினால் ஏற்பட்ட கைத்தொழில் அபிவிருத்தி ஆகும். பாரிய கொழும்பு பொருளாதார ஆணைக்குழுவும் (GCEC) வெளிநாட்டு முதலீட்டு
ஆலோசனைக் குழுவும் (FAC) இணைக்கப்பட்டு
இலங்கை முதலீட்டுச் சபை உருவாக்கப்பட்டதால் வெளிநாட்டு கைத்தொழில் முதலீடுகள் முழுவதையும் கட்டுப்படுத்தும் பொறுப்பு இலங்கை முதலீட்டுச் சபையைச் சார்ந்திருக்கும் இதன் காரணமாக பல புதிய ஏற்றுமதி பதப்படுத்தும் வலயங்கள் உருவாக்கப்பட்டு கைத்தொழிலும் வளர்க்கப்பட்டது.
50. முடிவுரை.
இலங்கை (NIC) நாடாக மாற வேண்டும் என்ற விருப்பத்தினால் அரசாங்கம் வெளிநாட்டு முதலீடுகளை பெருமளவில் வரவேற்கப்படுகின்றது. ஆனாலும் இந்த முதலீடுகள் சூழலுக்கு மாசினை ஏற்படுத்தாவிதத்திலும் நிலையான் அபிவிருத்தியின் மீது மோசமான தாக்கங்களை ஏற்படுத்தாத விதத்திலும் பார்த்துக் கொள்ளுதல் வேண்டும் NIC
Up6)LDIT55.
(1) பணவீக்கத்தை தடுக்கவும். (2) தொழில் நுட்ப அறிமுகத்தின் ஊடாக
உற்பத்தியை அதிகரிக்கவும். (3) ஊழியச் செறிவைத் தடுக்கவும். (4) குடித்தொகை வளர்ச்சியைக் கட்டுப்
படுத்தவும். · දේශී. (5) உள்நாட்டு சேமிப்பை அதிகரிக்கவும். (6) ஏற்றுமதியைப் பன்முகப்படுத்தவும்.
(7) அரசியல் ஸ்திர நிலையைக் கொண்டு
வரவும். °్న (8) அந்நியச் செலாவணியுைஉழைக்க என்ற வகையிலே நன்மைகளைப் பெற்றுக் கொ புதிய கைத்தொழில் மயநாடாக இலங்கை ШТfiji. விரும்பத்தக்கதாகும். " - శ్లో

Page 37
62 I J 62
பணச்சந்தையும் அ
வர்த்தக நடவடிக்கைகளுக்கு தேவையான குறுங்கால நிதிகளை வழங்குவதுடன் தொடர் புடைய சந்தையே பணச்சந்தை ஆகும். அதாவது ஒரு நாட்டின் தேவைக்கு ஏற்றவாறு பணத்தின் அளவில் நிரம்பலை ஏற்படுத்தும் சந்தை பணச்சந்தை எனப்படும். குறுங்கால கடன் கொடுக்கும் நிறுவனங்களையும் குறுங்கால நிதி திரட்டும் ஆவணங்களையும் உள்ளடக்கியதே பணச் சந்தை ஆகும். இப்பணச்சந்தையால் பெருமளவில் வணிக வங்கிகளே செல்வாக்குச் செலுத்துகின்றன. இப்பணச்சந்தை கிராமிய பிரதேச அபிவிருத் தியினைக் கொண்டு இருவகைப்படுத்தலாம்.
1. அமைக்கப்பட்ட பணச் g 5605 (Organised Money நறம600 Market), ஆண்டு 1 : வர்த்த: 2. அமைககபபடாத பணச gigog (Unorganised Money
Market)
ஒரு நாட்டின் குறுங்கால நிதி நிரம்பலை ஏற்படுத்துவதற்காக நிறுவன ரீதியாக உருவாக் கப்பட்டு செயற்படும் அமைப்புக்கள் யாவும் அமைக்கப்பட்ட பணச்சந்தை ஆகும். இவ் அமைக் BILJU L பணச்சந்தையில் பெருமளவு வணிக வங்கிகளும் நிதிக்கம்பனிகளுமே ஈடுபடுகின்றன.
அமைக்கப்பட்ட பணச்சந்தைகள் பெருமளவு நகர்ப் புறங்களில் இருப்பதாகக் கொள்ளப்படுகின்றது.
- கிராமிய மக்களின் நிதித் தேவைகளை
பூர்த்தி செய்வதற்கென் உருவாக்கப்பட்ட அமைப்பே மைக்கப்ப்ட்ாத பணச்சந்தை ஆகும். இதன் மக்கள் இலகுவாகவும் சுலப
வும் கடன்கள்ை பெற்றுக் கொள்ளக்கூடியதாக
இளது. இவ் அமைக்கப்படாத பணச்சந்தையால் அடகுபிடிப் போரும், கடன் வழங்கும் வியாபாரிகளுமே முக்கியம் பெறுவர்.
 
 
 
 
 
 
 
 

B-moLO 600 T 66. T
தன் மாற்றங்களும்.
ஆனால் இன்று கிராமப் புறங்களிலும் வணிக வங்கிகளின் கிளைகள், கிராமிய வங்கிகள் பிரதேச கிராமிய அபிவிருத்தி வங்கியின் கிளைகள் என்பனவும் உருவாக்கப்பட்டதனால் அமைக்கப் படாத பணச்சந்தையின் செல்வாக்கு குறை வடைந்து கொண்டு செல்கின்றன. அமைக்கப்பட்ட பணச்சந்தையின் செல்வாக்கு அதிகரிப்பதுடன் அதன் முக்கியத்துவமும் வளர்ச்சியும் அதிகரித்துக் கொண்டு செல்கின்றது.
ஒரு நாட்டின் பணநிரம்பலில் இன்று அதிகளவு பணச்சந்தைகள் செல்வாக்கு செலுத்து வதற்கான காரணங்களாக பின்வரு
வனவற்றைக் குறிப்பிடலாம். ான், 3 எவ், 1. சர்வதேச வர்த்தகத்தில் ஈடுபடுபவர் தம் களுக்கு கடன் வசதி வழங்குவதன் மூலம் சர்வதேச வர்த்தகத்தை அபிவிருத்தி செய்ய உதவுகிறது.
2. பொதுமக்கள் பணத்தை வைப்பாக
இடுவதனால் அதனை முதலீட்டாளர்களுக்கு கடனாக வழங்கலாம்.
3. மக்களின் சேமிப்பை ஊக்குவிக்கலாம்.
4. வெளிநாட்டு முதலீட்டளார்களின் முதலீட்டி னால் அந்நிய செலாவணியை சம்பாதிக்கலாம்.
5. உள்நாட்டு முதலீட்டளார்களுக்கு கடன் வசதி அளிக்கலாம்.
6. நாட்டின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு
கடன்வசதி வழங்கலாம்.
பணச்சந்தை கருவிகளாக கீழ்வருவன வற்றை குறிப்பிடலாம்.

Page 38
62 JT62
மத்திய வங்கியின் குறுங்கால பிணைகள். திறைசேரி உண்டியல்கள் வைப்புச் சான்றிதழ் வரி ஒதுக்குச் சான்றிதழ் சேமிப்புச் சான்றிதழ்
01. மத்திய வங்கியின் குறுங்கால பிணைகள்
(Short Term Securities of The Central Bank)
நாட்டின் பண நிரம்பலை கட்டுப்படுத்து வதற்கென மத்திய வங்கியினால் வெளியிடப்படும் ஒரு ஆவணமே மத்திய வங்கியின் குறுங்கால பிணைகள் ஆகும். மத்திய வங்கி இதனை ஏல விற்பனை மூலமே விற்பனை செய்யும். இப்பிணைகள் போட்டிவிலை, நடப்பு விலை என்ற இரண்டு விலைகளில் விற்பனை செய்யப்படு கின்றது. விற்பனை செய்வதற்கு என ஒதுக்கப்பட்ட பிணைகளில் குறிப்பிட்ட எண்ணிக்கையான பிணைகளை நடப்பு விலைகளில் விற்பனை செய்வதற்கென ஒதுக்கப்பட்ட பின்னர் மிகுதிப் பிணைகள் போட்டிவிலையில் விற்பனை செய்ய ப்படும். இப் பிணைகளை கொள்வனவு செய்தவர் களுக்கு முதிர்ச்சிக் காலத்திற்கு முன்னர் நிதி தேவைப்படின் அதனை இரண்டாம் தர சந்தைகளில் அதாவது பிணைத்தரகர்களிடம் விற்பனை செய்து பணத்தினைப் பெறலாம். இப்பிணைகளை கீழ் வருவோர் கொள்வனவு செய்யலாம்.
(அ) சங்கங்கள் (ஆ) கம்பனிகள் (இ) வியாபார நிறுவனங்கள் (ஈ) வங்கித் தொழில்நிறுவனங்கள்
(உ) தனியார் (18 வயதுக்கு மேற்பட்டோர்) ஆனாலும் கீழ்வருவோர் கொள்வனவு செய்ய (Uply. LUTgil.
(1) ஊழியர் சேமலாபநிதியம் (2) ஊழியர் நம்பிக்கை நிதியம் (3) தேசிய சேமிப்பு வங்கி (4) அரச திணைக்களங்கள். (5) பராயமடையாதோர்

ந.றமணன்
02. திறைசேரி உண்டியல்கள் (Treasury Bills)
அரசாங்க திறைசேரியினால் வெளியிடப் < படுகின்ற ஒரு குறுங்கால தவணை கடன் வாக்குறுதிப் பத்திரமே திறைசேரி உண்டியலாகும். பணச்சந்தையில் கையாளப்படும் முக்கியமான கருவிகளில் இதுவும் ஒன்றாகக் காணப்படுகின்றது. இது மூன்று மாத காலம் தொடக்கம் ஆறு மாத காலம் வரை முதிர்ச்சி கொண்டது. இவ் உண்டியல் 1923ஆம் ஆண்டின் 08 ஆம் இலக்க திறைசேரி உண்டியல் சட்டத்திற்கு அமைய வெளியிடப்படும். இது 100/= அல்லது 1000/- முகப் பெறுமதியைக் கொண்டதாக இருக்கும். இத்திறைசேரி உண்டியல் கேள்வி விற்பனை மூலம் விற்பனை செய்யப்படும். பணச்சந்தை இதனை கொள்வனவு செய்ததற்காக சன்மானமாக வட்டி வழங்கப்படும். இத்திறைசேரி உண்டியல்கள் பெருமளவு திரவத் தன்மை கொண் டவை. இத்திறைசேரி உண்டியல்களை கொள்வனவு செய்வதனால் பின்வரும் அனுகூலங்கள் ஏற்படும்.
1. குறுங்கால முதலீட்டு வசதி அளிக்கப் படுகின்றது. 2. மறுகொள்வனவு சந்தையில் விற்பனை செய்வதன் மூலம் முதலீட்டாளர்கள் தற்காலிக பண வசதியினைப் பெறலாம்.
3. பணம் தேவையான சந்தர்ப்பத்தில் துணைச் சந்தையில் விற்பனை செய்து குறுங்காலத்தில் பணத்தை பெறலாம்.
4 முதலீடு செய்யும் பணத்திற்கும் வட்டிக்கும் அரச உத்தரவாதம் உண்டு.
5. வட்டி வருமானத்தின் மீது விதிக்கப்படும் பிடித்து வைக்கும் 6) Iff' முற்றாக நீக்கப்பட்டுவிட்டது.
03. வைப்புச் சான்றிதழ் (Certificates of Deposit)
வணிக வங்கிகள் பொது மக்களிடம் இருந்து குறுங்கால நிதியை திரட்டுவதற்கென பயன் படுத்தும் ஒரு ஆவணமே வைப்புச்சான்றிதழ் ஆகும். இது ஒருவருட காலம் முதிர்ச்சிக் காலம் கொண்டது.

Page 39
ཡོད།
6) Joo
இச்சான்றிதழில் பெயரோ அல்லது முகவரியோ குறிப்பிடப்படாமையால் கைமாற்றம் செய்யலாம். இதனை முதன் முதலில் 1981 ஆம் ஆண்டு அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் வங்கியே அறிமுகப்படுத்தியது. இவ் வைப்புச் சான்றிதழ் கீழ்வரும் காரணங்களிற்காக வழங்கப்படுகிறது.
1. குறுகிய முதலீட்டு வாய்ப்புக்களை
அளிப்பதற்கு
2. பணநிரம்பலை கட்டுப்படுத்துவதற்கு
பணச்சந்தை நடவடிக்கைகளை துரிதப் படுத்தி பணச்சந்தையின் வளர்ச்சியினை துரிதப் படுத்துதல்.
4. வணிக வங்கிகளின் திரவத்
தன்மையை அதிகரிப்பதற்கு.
04. வரி ஒதுக்குச் சான்றிதழ்
(Tax Reserve Certificates)
அர்சாங்கம் தனக்கு தற்காலிகமாக நிதி நெருக்கடி ஏற்படும் சந்தர்ப்பத்தில் அவற்றை சமாளிப்பதற்கு என வரி செலுத்த தகுதி உள்ளோருக்கு வழங்கப்படுகின்ற ஒரு குறுந் தவணை கடன் பத்திரமே வரி ஒதுக்குச் சான்றிதழ் ஆகும். இது உள்நாட்டு இறைவரித் திணைகள ஆணையாளரது அனுமதியுடன் மத்திய வங்கியினால் வெளியிடப்படுகின்றது. இது 3 மாத G5IT6DL தொடக்கம் 6 மாத காலம் வரை முதிர்ச்
சிக்காலம் கொண்டது. முதிர்ச்சிக் காலத்திற்கு முன் வரிசெலுத்த வேண்டியிருப்பின் வரித்திணைக்
களத்திடம் வரி ஒதுக்கு சான்றிதழை ஒப்படைக்
கலாம். அதனை பெருமளவில் கம்பனி அமைப்புக்
களே கொள்வனவு செய்கின்றது. இவ்வரி ஒதுக்குச் சான்றிதழை 1957 ஆம் ஆண்டின் வரி ஒதுக்குச்
சான்றிதழ் சட்டத்திற்கு அமையவே
வழங்கப்படுகின்றது.
இந்த வரி ஒதுக்கு சான்றிதழை கொள்வனவு செய்வதன் மூலம் குறுங்கால முதலீட்டாளர்களுக்கு முதலீட்டு வாய்ப்புகள் அளிக்கப்படுவதுடன்
வரிச்சலுகைகளை அனுபவிக்கலாம். அரசாங்கம் 6) Irfly,6f 6ft 96IILT3, பெறக்கூடிய வருமானத்தை
S్య
 

P5 - pmD Lm60 or 65 T
முன்கூட்டியே பெறுவதன் மூலம் தனது செலவீனங்களை ஈடு செய்யலாம்.
05. சேமிப்புச் சான்றிதழ்
(Saving Certificates)
இலங்கை வங்கியினாலும் மக்கள் வங்கி யினாலும் இணைந்து அறிமுகப்படுத்தப்பட்டி ருக்கும் ஒரு பணச்சந்தைக் கருவியே சேமிப்புச் சான்றிதழ் ஆகும். இந்த வங்கிகள் 100/=, 200/= 500/= 1000/= 5000/= 10000/- 25000/= முகப் பெறுமதி கொண்ட சேமிப்பு சான்றிதழ்களை வழங்குகின்றன.
இலங்கையின் பணச்சந்தையில் காணப்படுகின்ற
உபசந்தைகள்.
01. வங்கிகளுக்கு இடையிலான அழைப்புக்கடன் (Inter Bank Call Loan Money Market)
வணிக வங்கிகள் தமக்கு தற்காலிகமாக ஏற்படும் நிதிப்பற்றாக் குறையை அல்லது நாளாந்த நிதிப்பற்றாக்குறையை சமாளிப்பதற்கென தமக் கிடையே ஏற்படுத்தும் கொடுக்கல் வாங்கல்களை குறிக்கின்றது. இது இலங்கையின் பணச் சந்தையில் முக்கியமான ஒரு பிரிவாக காணப் படுகின்றது. எனவே வைப்புத்தளம் குன்றிய வணிக வங்கி ஒன்று வைப்புத்தளம் விஞ்சிய வங்கி ஒன்றிடம் கடனை பெற்றுக் கொள்ளும். அதாவது திரவப்பற்றாக்குறையை எதிர்நோக்கும் வங்கி ஒன்று மிகைத் திரவப்பிரச்சனையை எதிர்நோக்கும் நிறுவனத்திடம் கடனைப் பெறும். இவ் அழைப்புக் கடன்கள் பின்வரும் காரணங்களுக்காக வழங்கப்
படுகின்றன.
1. வங்கிகளுக்கிடையிலான நிதிப்பாய்ச்சலை ஊக்கு விப்பதற்கு. 2. வணிக வங்கிகள் குறைந்த வீத வட்டிக்கு கடன் எடுப்பதற்கு. 3. நிதிப் பிரச்சனைகளை எதிர்நோக்கும் வங்கி களுக்கு கடன் வசதி அளிப்பதற்கு.

Page 40
வரவு
02. திறைசேரி உண்டியல்களுக்கான ஆரம்பச்
சந்தையும் இரண்டாம் தர சந்தையும் ,
(Primary and Secondary Markets for Treasury Bills)
அரசாங்க நிதிப்பற்றாக்குறை பிரச்சனையை ஈடு செய்வதற்காக பிறப்பிக்கப்படும் ஒருஆவண கருவியே திறைசேரி உண்டியலாகும். இங்கு திறைசேரி உண்டியல் விற்பனை செய்யப்பட்டு பண மானது நிரம்பல் செய்யப்படும். இவ் உண்டியல் அரசாங்கத்தின் சார்பில் திறைசேரியினால் வெளி யிடப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. திறைசேரி உண்டியல் யாவற்றையும் முதலில் மத்திய வங்கி கொள்வனவு செய்யும் சந்தை ஆரம்பச்சந்தை எனப்படும். திறைசேரியிடம் மத்திய வங்கி தான் கொள்வனவு செய்த உண்டியலை வணிக வங்கிகளுக்கும் பொது மக்களுக்கும் மீள் விற்பனை செய்யும் சந்தையே இரண்டாம் தர சந்தை ஆகும். திறைசேரி உண்டியல் சந்தை மத்திய வங்கியின் பொதுப்படுகடன் திணைக்களத்தால் நிர்வகிக்கப் படுகின்றது. இச்சந்தை 1981 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.
03. உள்நாட்டு அந்நிய செலாவணிச் சந்தை (Internal Foreign Exchange Market)
1977 ஆம் ஆண்டளவில் இலங்கையில் பதவிக்கு வந்த அரசாங்கம் அறிமுகப்படுத்திய தாராளக் கொள்கையினால் உருவாக்கப்பட்ட அமைப்பே உள்ளூர் அந்நிய செலவாணிச் சந்தை ஆகும். இச்சந்தைகளில் உள்நாட்டிலே அந்நிய செலாவணியை வேண்டி நிற்கும் இறக்கு மதியாளர்களுக்கு குறுங்கால கடன்கள் வழங்கப்படும். மத்திய வங்கி இறக்குமதி யாளர்களுக்கு ஒரு மாதம் மூன்று மாதம் ஆறு மாதம் என்ற தவணை அடிப்படையிலே கடனை வழங்கலாமென அனுமதி அளித்துள்ளது.
உள்நாட்டு அந்நிய செலவாணி சந்தை களிலே கடன் வழங்குவதற்கான நிதி வதியாதோர் அந்நிய நாணயக் கணக்கு (NRFC)(Non-Resident Foreign Currency Account) 6T6arr)

J B-smo LD6OOT 65 T
ஒன்றின் ஊடாக வந்தடைகின்றது. வெளி நாடுகளில் பணிபுரியும் இலங்கையர் உள்நாட்டின் வணிக வங்கிகளில் ஆரம்பிக்கும் ஒரு கணக்கே -- இதுவாகும். இதில் அந்நிய செலாவணியிலேயே வைப்பாக இடலாம்.
04. கரைகடந்த வங்கிச் சந்தை (Off Shore Bank Market)
ஒரு நாட்டில் சட்டப்படியாக புழக்கத்திலுள்ள பணத்தை பிறிதொரு நாட்டின் வணிக வங்கிகள் வைப்பாக ஏற்பதுடன் கடன்களையும் வழங்கி வங்கித் தொழிலில் ஈடுபடும் அமைப்பே கரைகடந்த வங்கிச் சந்தை ஆகும். 1979 ஆம் ஆண்டிலிருந்து இது இலங்கையின் கரைகடந்த வங்கிச்சந்தை அந்நிய நாணய வங்கி அலகுகள் என்ற பெயருடன் இயங்கி வருகிறது. (F.C.B.U.) இதில்எல்லா நாட்டு செலாவணியையும் வைப்பாக இடமுடியாது. பத்து செலாவணிகளை இதில் வைப்பாக இடமுடியும். இச்சந்தையில்கடனை வழங்க ப்ோதியூளவு நிதி வசதி இல்லாவிடின் யூரோ சந்தைக்கடன் என்னும் கடனைப் பெற்று மீளவும் கடனாக வழங்குகின்றது.
05. மறுகொள்வனவுச் சந்தை "నా
(Re-Purchase Marekt) وية
அரசாங்க ஆவணங்களை கொள்வனவு
செய்தவர்களுக்கு தற்காலிகமான பணமாற்று : நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கென உருவாக் கப்பட்ட அமைப்பே இதுவாகும். இக்கடன் 1நாள், 3 நாள், 7 நாள், 30 நாள் என்ற குறுங்கால தவணை --
அடிப்படையிலே பெறமுடியும் 1988 ஆம் ஆண்ட் வில் அரசு இதனை நடைமுறைக்கு கொண்டு வந்தது. அரசினால் வெளியிடப்படும் ஆவணங் களை கொள்வனவு செய்வோர் அதன் முதிர்வுக் காலம் முடிவதற்கு முன்பணம் தேவைப்படின் அவ் ஆவணங்களை சந்தைநடவடிக்கைகளில் ஈடுபடுப வர்களிடம் சமர்ப்பித்து பணத்த்ை பெறலா அப்பத்திரங்களை விற்பனை ச்ெய்யும்போது அதன் முதிர்ச்சிக் காலத்திற்கு முன் கொள்வீன்வு செய்ய வேண்டும் என்ற உறுதியின் பேரிலேயே கொள்வனவு செய்ய வேண்டும்

Page 41
வரவு
பணச்சந்தையின் நிறுவனங்கள்
ot. கழிவு செய்நிறுவனங்கள்.
மாற்றுண்டியல்களை கழிவுடன் பணமாக மாற்றி கொடுக்க வசதியாக நிறுவப்பட்டிருப்பவையே கழிவு செய் நிலையங்களாகும். இவ் அமைப்பு அபிவிருத்தி அடைந்த நாடுகளிலேயே அதிகம் காணப்படுகிறது. இலங்கையில் இவ் அமைப்பு ព្រូសិលាល.
02. ஏற்கும் இல்லங்கள்.
மாற்றுண்டியல்களை ஒப்புக் கொள்வதற் கென நிறுவப்பட்டிருக்கும் அமைப்புக் களை ஏற்கும் இல்லங்கள் என்பர். இதன்படி பணம் தேவைப்படும் ஒருவர் மாற்றுண்டியலை வரைந்து பின்னர் ஏற்கும் இல்லங்கள் மூலம் ஒப்புக் கொள்ளப்பட்டு அவ்வுண்டியல்களை வங்கிகளிலும் கழிவு செய் நிலையங் ளிேலும் ஒப்படைத்து பணத்தை பெறலாம். இவ் அமைப்பு இலங்கையில் இல்லை.
03. வர்த்தக வங்கிகள்.
பணச்சந்தைகளில் முக்கியமான ஒரு அமைப்பு இதுவாகும். இதில் 18 வெளிநாட்டு * வர்த்தக வங்கிகளும் 06 சுதேச வங்கிகளும் இலங்கையில் உள்ளது. தற்காலிக வங்கி மேலதிகப் ற்று(TOD), நிரந்தர வங்கி மேலதிகப்பற்று(POD)
% என இருவகையான குறுங்கால கடன்களை
வழ்ங்குகின்றது.
iங்கியாகவும் வங்கிகளின் செயற்படுகின்றது. இது
ாேக தொடர்பு கொள்ளவில்லை.
கடன்களை வழங்குகின்றது.
05. நிதிக் ம்யூனி
நிதிக் கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபடு
ங்கிகளுக்கான குறுங்கால
 
 
 
 
 
 
 
 
 
 
 

E-mo Lo 600 65 It
வதற்கென 1979 ஆம் ஆண்டு நிதிக்கம்பனிகள் சட்டத்தின் கீழும், 1988 ஆம் ஆண்டு நிதிக் கம்பனிகள் திருத்தச் சட்டத்தின் கீழும் உருவாக் கப்பட்டு மத்திய வங்கியின் கீழ் பதிவு செய்த அமைப்பே நிதிக்கம்பனிகள் ஆகும். இது பொது மக்களிடம் தவணை வைப்புக்களையும் சேமிப்பு வைப்புக்களையும் பெற்று குறுங்கால கடன்களை வழங்குகின்றது.
06. திறைசேரி
திணைக்களங்கள், பொதுக் கூட்டுத் தாபனங்கள், அரச கம்பனிகள் போன்ற அமைப் புகளுக்கு அவசர நிதி தேவைப்படும் சந்தர்ப்பத்தில் குறுங்கால கடன்களை வழங்கும் அமைப்பாக இது காணப்படுகின்றது.
07. பணத்தரகர் நிறுவனம்.
குறுங்கால கடன் கொடுப்போரையும் குறுங்கால கடன் பெற விரும்புவோரையும் இணைக் கின்ற அமைப்புக்களே பணத்தரகர் நிறுவனங் களாகும். 1979 ஆம் ஆண்டு இது அறிமுகப் படுத்தப்பட்டது. s
இலங்கையில் பணச்சந்தை.
விருத்தி அடைந்தமைக்கான காரணங்கள்.
1. நாடு முழுவதும் வணிக வங்கிகளின் கிளைகள் தாபிக்கப்பட்டது.
2. உள்நாட்டில்புதிய வணிக வங்கிகள் உருவாக் கப்பட்டன.
3. என்ஆர்எவ்சி என்னும் கணக்கு அறிமுகப் படுத்தப்பட்டது. - 4. வணிக வங்கிகளுக்கு இடையிலான அழைப்புக் கடன் சந்தைப்பிரிவு பெருமளவு வளர்ச்சி அடைந்தது. 5. முதலீடுகள் அதிகரித்து வட்டிவருமானம் அதிகரித்தது.
6. அரசாங்கத்தின் பொதுப்படுகடன் நட வடிக்கை உயர்த்தப்பட்டது.

Page 42
6) J 62 7. பிரதேச கிராமிய அபிவிருத்தி வங்கிகள்
உருவாக்கப்பட்டது.
8. திறைசேரி உண்டியல்களின் உச்சத்தொகை அதிகரிக்கப்பட்டது.
9. மத்திய வங்கி குறுங்கால பிணைகளை அறிமுகம் செய்தது. 10. பணத்தரகர் நிறுவனங்கள் தோற்றுவிக் கப்பட்டது.
இலங்கையில் தற்போது செயற்படும் தரகு நிறுவனங்கள்.
1. வரையறுக்கப்பட்ட பாட்லெட் மக்லே
அன்றோய் வரையறுக்கப்பட்ட கீல்ஸ் ரீ அன்ட் ஆர் வரையறுக்கப்பட்ட டி.எஸ். பிபொறெக்ஸ் வரையறுக்கப்பட்ட பிகொட்சப்மன் வரையறுக்கப்பட்ட யோர்ஜ் ரூலெட்
வரையறுக்கப்பட்ட போப்ஸ் மணிபுரோக்கர்ஸ்
7. வரையறுக்கப்பட்ட மேக்கன்ரைஸ் பிரான்சியஸ் புரோக்கர்ஸ்.
திறைசேரி உண்டியலை கட்டுப்படுத்தும் சட்டங்கள்.
1. 1923 ஆம் ஆண்டின் 08 ஆம் இலக்க உள்ளூர் திறைசேரி உண்டியல்கள் கட்டளைச்சட்டம். 2. 1963 ஆம் ஆண்டின் நிதிச் சட்டம். 3. பாராளுமன்ற பிரகடனங்கள்.
வதியாதோர் அந்நிய நாணய கணக்கில் ஏற்றுக்கொள்ளப்படும் நாணயங்கள்.
அமெரிக் டொலர் ஸ்ரேலிங் பவுண் யேர்மன் மார்க் சுவிஸ் பிராங் பிரான்ஸ் பிராங் யப்பான் ஜென். அவுஸ்திரேலியா டொலர் சிங்கப்பூர் டொலர்

5-go LO 600 T66 T
கரைகடந்த வங்கிச் சந்தையில் ஏற்றுக் கொள்ளப்படும் அந்நிய நாணயங்கள்.
அமெரிக்க டொலர் ஸ்ரேலிங் பவுண்
ஜப்பான் ஜென்
ஜேர்மன் மார்க்
பிரான்ஸ் பிராங் நெதர்லாந்து கில்டா அல்லாகுல்டா சுவீடன் குறோனர்
சுவிஸ் பிராங்
சிங்கப்பூர் டொலர்
1
O.
ஹெங்கொங் டொலர்
மறு கொள்வனவு நடவடிக்கைகளுக்கு அனுமதி யளிக்கப்பட்டிருக்கும் நிறுவனங்கள்.
வணிக வங்கிகள். தேசிய அபிவிருத்தி வங்கி ܼ ܸ ܼ ܼ அபிவிருத்தி நிதிக் கூட்டுத்தாபனம் தேசிய சேமிப்பு வங்கி ܫ ܼܘܥ தொழிலாளர் GglnaoffL நிதியம் தொழிலாளர் நம்பிக்கை நிதியம்
முதலீட்டு அடைமான வங்கி
பணச்சந்தையில் அண்மைக்கால நிலைகள்.
1993 இல் வங்கிகளுக்கிடையிலான அழைப்பு பன சந்தையின் மொத்தப் புரழ்வு 81%ல் அதிகரித்துள்ளது. 1993 ஜனவரியில் 10% வீதம் தொடக்கம் 32% வீதம் வீச்சிலிருந்து 1993 மார்ச்சில் 3% தொடக்கம் 20% வீச்சிற்கும் வீழ்ச்சி அடைந்திருந்த அழைப்பு பணச்சந்தையின் வீதங்கள் 1993 மார்ச்சில் 15%தொடக்கம் 35%ற்கு அதிகரித்தன. -
முதலாம் தர திறைசேரி உண்டியல் 1993 இல்
வரவுசெலவுத்திட்ட நோக்கங்களுக்காக மேற்
கொள்ளப்பட்ட புதிய வழங்கல்கள் থেঢ়UT 13.6 、
பில்லியன்களாக அமைந்தது. இது முன்னைய ஆண்டின் வழங்கலை விட ரூபா 0.5 பில்லியன் வீழ்ச்சியாக காணப்பட்டது. மத்திய வங்கியிடம்

Page 43
வரவு
இருந்த திறைசேரி உண்டியல்கள் 1992 இல் ரூபா 218 பில்லியனில் இருந்து 1993 இல் 3.9 பில்லியனாக வீழ்ச்சி அடைந்தது. முதலாம் தர சந்தையில் வர்த்தக வங்கிகளினால் கொள்வனவு செய்யப்பட்ட திறைசேரி உண்டியல்கள் 1992 இல் ரூபா 22.8 பில்லியனில் இருந்து ரூபா 49.6 பில்லியனாக அதிகரித்தது.
இரண்டாம் தர திறைசேரி உண்டியல்களின் விற்பனை 1992 இல் ரூபா 119.4 பில்லியனில் இருந்து 1993 இல் ரூபா 94.8 பில்லியனாக வீழ்ச்சி அடைந்தது.
1993 ஒக்டோபரில் மீள்கொள்வனவு உடன்படிக்கைகளின் கீழ் மத்திய வங்கி திறைசேரி உண்டியல்களின் விற்பனை தொடங்கியது. இது ஒக்டோபர் இறுதியில் 1790% வீதத்தில் இருந்து நவம்பர் நடுப்பகுதியில் 7% வீதத்திற்கு வீழ்ச்சி அடைந்தது. ஆண்டு இறுதிப்பகுயில் 16.5% வீதமாக உயர்வடைந்தது.
பணச்சந்தையின் ெ
அழைப்பு
L6
g, T. Guin மொத்தக்
L
1 ஆம் காலாண்டு
2 ஆம் காலாண்டு
3 ஆம் காலாண்டு
4. ஆம் காலாண்டு
முதலாம் தர தி
மொத்த வழங்கப்பட்ட ö町瓦]且
ஏற்
வெளிநின்றவை தொகை மத்திய
1ம் காலாண்டு 88Յ95.7 35632.2 12
2卤 காலாண்டு 924.95.7 50735.9 166售
3ü காலாண்டு 94.495.7 42028.9 1407
4ம் காலாண்டு | 97.95.7 304 39.3 639
இரண்டாம் தர தின்
•त 5mā மொத்த விற்பனை
- 拉 காலாண்டு 27670
2ம் காலாண்டு 27026
„r> 3ம் காலாண்டு 27377
காலாண்டு 12690
 

15-mpLO 6OOT 65 T
உள்நாட்டு அந்நிய செலாவணி சந்தையில் 1992 இறுதியில் ஐ.அ டொலர் ஒன்றிற்கு ரூபா 45.77 ஆக இருந்தது. 1993 இறுதியில் ரூபா 49.31 ஆக உயர்வடைந்தது. மத்திய வங்கியின் உடன் கொள்வனவு 40வீத அதிகரிப்பினை காட்டியது. உடன் விற்பனைகள் 76வீதம் வீழ்ச்சியை காட்டியது.
கரைகடந்த வங்கிச் சந்தையின் மொத்த சொத்துக்கள், பொறுப்புக்கள் 3% வீத வீழ்ச்சி அடைந்தது. வதிவற்றோருக்கான முற்பணங்கள் 15% வீத வீழ்ச்சி அடைந்தது. வதிவற்றோரின் வைப்பு பொறுப்புக்கள் 5வீதத்தினால் வீழ்ச்சி அடைந்தது. வைப்புச் சான்றிதழ் 22% வீதம் அதிகரிப்பினைக் காட்டியது. வைப்புச் சான்றிதழ் மீது வர்த்தகவங்கி வழங்கிய வட்டி வீதம் 14% வீதம் இருந்து 21% வீதமாக வீச்சிற்கிடையில் வேறு பட்டன. இவ் வாண்டில் வைப்புச் சான்றிதழ்களின் மீது நிதிக் கூட்டு நிலையங்களினால் செலுத்தப்பட்ட வீதங்கள் 16வீதக்கும் 22% வீதக்கும் இடையில் வேறுபட்டன.
தாழிற்பாடு 1993
g சந்தை
ன் வழங்கல் 岳Tü முடிவில் வெளிநின்றவை
781 22 0.59
100584 1571.
98377 1004
97.907. - 1194
صبر
றைசேரிச் சந்தை
றுக்கொள்ளப்பட்ட (கொள்வனவுகள்) தொகை
வங்கி வர்த்தக வங்கி ஏனையவை மொத்தம்
2. 3749 10763 35632.2
D.9 2O467 13658 50735.9
6.3 12896.6 15056 42028.9
4 17622.5 6422.8 3.0459.3
றைசேரிச் சந்தை
மொத்தக்கொள்வனவு காலமுடிவில் வெளிநின்றவை
6565 3285
13000 39.62
8150 5742
9136 2777
மூலம்- மத்திய வங்கி 1993

Page 44
62 IIJ 62 -
இலங்கை வங்கி யாழ்கிளையின் செயற்பா
அறிமுகம்
இன்றைய பொருளாதாரத்திலே வங்கித் துறையின் வளர்ச்சி இத்துறை மக்களுக்கு ஆற்றும் சேகைள் அதன் தொழிற்பாடுகள் தொடர்பாக நடைமுறையில் ஏற்படும் பிரச்சினைகளுக்கான தீர்வுகள் பற்றிய விடயங்களை எல்லாப் பிரிவினராலும் இலகுவாகவும் எளிமையாகவும் விளங்கிக் கொள்ளக்கூடியதாக நேர்காணல் முறைமூலம் தெளிவுபடுத்த முன்வந்துள்ளேன்.
இவ்வகையிலே பொன்விழாக் கண்டு பொருளாதாரத்திலே முக்கிய பங்குவகிக்கும் இலங்கை வங்கியுடன் தொடர்பு கொண்டு இந்நேர் காணல் நிகழ்ச்சியை மேற்கொள்ளக் கூடியதாக இருந்தது.
இலங்கை வங்கி முகாமையாளர் திரு. அதங்கேஸ்வரன் அவர்களை ਈ. 22.12.94 அன்று பிற்பகல் 2.30 ஆ மணியளவில் சந்தித்தபோது, 6) JT
gLLIT,
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி வணிக மன்ற வருடாந்த வரவு மலரினை இம்முறையும் சிறப் பாகவே வெளியிடுவதற்கு முன்வந்துள்ளோம்.
இதற்காக வங்கித்துறை தொடர்பாக உங்கள் வங்கிபற்றிய விடயங்களை நேர் காணல் முறை மூலம் வெளிப்படுத்தலாம் என நினைக்கின்றேன்.
"Yes good idea"
எந்தச் சஞ்சிகைகளை எடுத்துப் பார்த்தாலும் கவிதைகள், கட்டுரைகள் என்றே எழுதுகிறார்கள் இம்முறையான நேர்காணல் மூலம் விடயங்களை வெளிப்படுத்துவது மிகக்குறைவாகவே காணப் படுகின்றது. உங்கள் முயற்சிவர வேற்கத்தக்கது.

BANK OF CEYLON
கள் தொடர்பான செவ்வி
வேறும் பல வங்கிகள் காணப்பட்டபோதும் ஏன் எங்கள் வங்கிக்கு வந்தீர்கள்?
நீண்டகால சேவைகளை ஆற்றி அனுபவம் நிறைந்த வங்கியாகத் திகழ்கின்றீர்களே அதனால் கூடிய விடயங்களைப் பெற்றுக் கொள்ளலாம் என
வந்தேன்.
இவ்வாறாக முகாமையாளருடன் சில மணிநேர உரையாடலின் பின் எங்கள் கேள்வி களைப் பரிமாறிக் கொண்ட போது, இலங்கையிலே வங்கித்துறை எப்போது ஆரம்பிக்கப்பட்டது?
இலங்கையைப் பொறுத்தவரையில் 18 ஆம் நூற்றாண்டின் முதல் 40 வருடங்களில் வங்கிச் சேவை என ஒன்று இருக்கவில்லை. இதற்குப் T நாட்டுக் கோட்டைச்செட்டியார் என்ற சமூகப்பிரிவினரால் வங்கிச் செயற்
அரிகான் பாடு மேற்கொள்ளப்பட்டது. எனினும் in G13 ti, இவர்களிடம் ஏற்றும்தி இறக்குமதித் ந்தக பிரிவு - -
தேவையை நிறைவு செய்வதற்குப் போதுமான பணம் இருக்கவில்லை. இவ்வாறான வேளையில் வில்லியம் : தொம்சன் என்பவரால் 125000"ஸ்ரேலிங் பவுன் மூலதனத்துடன் 1814 ஆம் ஆண்டு யூன் 1 ஆம் , திகதி முதலாவது இலங்கை வங்கி ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் இன்றைய வங்கிக்கும் 3. இதற்கும் தொடர்பில்லை. இந்த முதலாவது இலங்கை வங்கி Usu. செயற்பாடுகள்
மேற்கொண்டு அவை பயனற்றுப் போனதால் 68000. ஸ்ரேலிங் பவுன் மூலதன = مة த இழந்து வங்கி" முறிவடையும் நின்லயில் காணப்பட்டது. 箕下 இதற்கிடையில் 1843 ஆம் ஆண்டு Oriental Bańk . எனப்படும் இந்திய வங்கி திறக்கப்பூ முறிவடையும் நிலையில் காணப்பட்ட முதலாவது இலங்கை வங்கியை 1851 ஆம் ஆண்டு GuToit Guio Oriental Bank Corporation GT60Ti பெயர் பெற்றது.

Page 45
ஆனாலும் 1828 ஆம் ஆண்டு தனியார்
ஸ்தாபனமான கண்டி வங்கி ஆரம்ப வங்கியாக
t இருந்தது. என்றும் பின்னர் இரண்டு வருடங்
களின்பின் இது முறிந்து விட்டதாகவும் கூறப்படு கின்றது.
இலங்கை வங்கி எப்போது எவ்வாறு ஆரம்பிக்கப்பட்டது?
வங்கித் தொழில் ஆனைக்குழு வொன்றினை ஆரம்பிப்பதற்கான தீர்மானம் 1932 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சட்ட சபையில் நிறைவேற்றப்பட்டு 1934 ஆம் ஆண்டு ஏப்ரல் 24ஆம் திகதி சேர் சொராப்ஜிநுசர்வஞ்சி பொச்கனவாலா தலமையிலான வங்கித் தொழில் ஆணைக்குழு நியமிக்கப்பட்டதுட்ன் 1935 ஆண்டு மார்ச் மாதம் அரச சபையால் இக்குழு அங்கீகரிக்கப்பட்டு பின்னர் இலங்கை வங்கியை ஸ்தாபிப்பதற்கான 1938 ஆம் ஆண்டு 53 ஆம் இலக்கக் கட்டளைச் சட்டமும்,இயற்றப்பட்டு 1939 ஆம் ஆண்டு யூலை மாதம் 26ஆம் திகதி முதலாவது பணிப்பாளர் சபைக் கூட்டமும் நடைபெற்றது. ஆனால் 1939 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 01 ஆம் திகதியே தேசாதிபதி சேர் அன்ரூ கல்டி கொட்டினால் வைபவ தியாக திறந்து வைக்கப்பட்டு வங்கித் தொழிலை மேற்கொண்துே. எனினும் 1953 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 01 ஆம் திகதியே இலங்கையரை பொது முகாமையாளராகக் கொண்ட வங்கியாக மாற்றமடைந்தது.
---.
யாழ்ப்பாணக்கிளை எப்போது ஆரம்பிக்கப்பட்டது?
1945 ஆம் ஆண்டு பெப்ரவரி 02 ஆம் திகதி ங்களது வங்கிக் கிளையில் காணப்படும்
క్కేస్ట్ வப்புத் திட்டங்கள் யாவை?
鑫。。 స్టే சாதாரண சமிப்புக் கணக்கு நிலையான - வைப்புக்கணக்கு காந்தாரண்கினும் (மகளிர் பொற் கண்க்கு) ான் கெசூளு சிறுவர் சேமிப்பு திட்டம், சேமிப்புச் சான்றிதழ் தேசிய ஓய்வூதியத் திட்டம், தேசியூஅறைக்கொடைத் திட்டம்.
நீங்கள் நடைமுறைக்கணக்கினை வைப்புத்
 
 
 
 
 
 
 
 
 

அசி.அரிகாரன் திட்டங்களில் ஒன்றாக கருதுவதில்லையா?
இல்லை.
ஏன்?
வட்டிகள் வழங்கப்படுவது இல்லை. ஏனைய வைப்புக்களினைப் போன்று கால வரையறைகள் காணப்படுவதில்லை. இக்கணக்கில் இருந்து பணத்தை மீளப் பெறுவதாயின் காசோலை வரைந்து உடனடியாக பெற்றுக் கொள்ளலாம். ஆனால் மற்றைய வைப்புத் திட்டங்களில் இருந்து பணத்தை பெறுவதாயின் எங்களுக்கு முன்னறி வித்தல் தந்தே பணத்தை மீளப் பெறலாம்.
வாடிக்கையாளர் நடைமுறைக் கணக்குகளில் வங்கிகள் தவறு விடுவதாகக் கூறப்படுகின்றதே உண்மை தானா?
நடைமுறைக் கணக்குகளில்வங்கிக்காரர் தவறு விடுவது குறைவு. அல்லது இல்லை என்றே கூறலாம். ஆனால் வாடிக்கையாளர் தமது இலக்கத் தினைப் பிழையாகக் கூறி பணத்தை நடைமுறைக் கணக்கில் இட்டால் மட்டுமே நடைமுறைக் க/கு பிழைக்கலாம். அதுவும் மறுநாள் பரிசீலனையின் போது கண்டுபிடிக்கப்படும். இப் பிழைகள் சில வேளை கண்டு பிடிக்கப்படாத பட்சத்திலேயே இக் கணக்கில் பிழைகள் ஏற்படும்.
நடைமுறைக் கணக்கு வைத்திருப்பவர் மட்டுமா உண்டியலை பணமாக மாற்றமுடியும்?
இல்லை எவரும் பணமாக மாற்றிக் கொள்ளலாம். ஆனால் உண்டியலை பணமாக்க விரும்புவோர் தேசிய அடையாள அட்டை, கடவுச்சீட்டு எனபவற்றினாலும் வங்கியில் அதிக அளவிலான வைப்புப் பணத்தினை உடையவர் களினாலும் உறுதிப்படுத்தி மாற்றிக் கொள்ளலாம்.
2.LIT,
உங்களது வங்கிக்கிளை திரவத்
தன்மையைப் பேணுவதற்காகநாளாந்தம் எவ்வளவு
தொகைப் பணத்தை வைத்திருக்கும்?

Page 46
வரவு
இன்றைய போர்க்கால சூழ்நிலையிலே எங்கள் கிளை பூரணமாக திரவத் தன்மையை பேண முடியாமல் உள்ளது. ஆனால் முன்னைய கால கட்டத்திலோ வாடிக்கையாளர் எவ்வளவு தொகைப் பணத்தைக் கேட்டாலும் செலுத்துவதற்கு தயாராகவே இருப்போம்.
சேமிப்பு நிலையான வைப்புக்கள் மூலம் கிடைக்கும் நிதியை உங்களது வங்கிக்கிளை எவ்வாறு முதலீடு செய்து வருமானத்தைப் பெறுகின்றது?
நாம் இங்கு எந்தவிதமான செயற்பாடு களிலும் முதலீட்டை மேற்கொள்வது இல்லை. எமக்குக் கிடைக்கும் நிதியை தலைமைக் காரியாலயத்திற்கு அனுப்பி வைக்கின்றோம். தலைமை வங்கியே வான் பயண வர்த்தகம் (Air Travel Buisness) 5 T Log, 6) rigg, 5th (Insurance Business)Cey Bank Unitrust (GUITGörp பல்வேறு செயற்பாடுகளில் முதலீட்டை மேற்கொண்டு வருமானத்தை பெறுகின்றது.
glLIT,
காந்தாரண்கினும் திட்டத்தை எந்த நோக்கத்திற்காக எப்போது ஆரம்பித்தீர்கள்
பதினெட்டு வயதுக்கு மேற்பட்ட பெண் களிடையே சிக்கனத்தை ஏற்படுத்தி சேமிப்பை தூண்டுவதற்காக 1992 ஆம் ஆண்டு யூலை மாதம் 29 ஆம் திகதி வங்கியின் 53வது ஆண்டு ஞாபகார்த்தமாக அறிமுகப்படுத்தினோம்.
இத்திட்டம் சாதாரண சேமிப்புத் திட்டத் தினை விட ஏதேனும் வேறுபட்டுக் காணப் படுகின்றதா?
அடிப்படை வேறுபாடுகள் ஒன்றுமில்லை. சாதாரண சேமிப்புத்திட்டத்தைவிட வட்டி 1%வீதத்தினால் அதிகமே தவிர கணக்குகளை ஆரம்பித்தல் நடைமுறைப்படுத்தல் போன்றவை ஒரே மாதிரியானவை.

சி-அரிகரன்
இத்திட்டத்திற்கு குறைந்த வைப்புத் தொகையாக எவ்வளவு அனுமதிக்கப்படுகிறது?
ஜனசக்தி உதவி பெறுவோர். தோட்டத் தொழிலாளர்களுக்கு ரூபா 200உம் ஏனைய எவருக்கும் ரூபா 500,
2.LIT,
ரண் கெக்குலு கினும் சிறுவர் சேமிப்பு திட்டத்தினை நடைமுறைப்படுத்தும் போது ஏற்கனவேயிருக்கும் சிறுவர் சேமிப்புத் திட்டத்திற்கு என்ன நடக்கும்?
தற்போது நடைமுறையிலுள்ள சகல சிறுவர் சேமிப்புக்க/குகளும் ரண் கெசூலு கணக் கிற்கு மாற்றப்படும்.
இக் கணக்கினை எல்லாச் சிறுவர்களும் ஆரம்பிக் கலாமா? - . . . . .
출.
a.
18 வயதிற்குட்பட்ட அனைவரும் ஆரம்பிக் 56).Th. ..
அப்போ பாடசாலை செல்லத் தொடங்காத பாலகன் இக்க/கினை ஆரம்பிப்பதென்றால் முடியாத காரியமாக இருக்குமே?
குறிப்பிட்ட பால கன்தான் இக்க/கினை உருவாக்க வேண்டு மென்ற கட்டாயமில்லை. பிள்ளைகளின் பெயரில் பெற்றோர்அல்லது UIT gil காவலர் இக்கணக்கினை ஆரம்பிக்கலாம். ஆனால் 600T Ց5:
16 - 18 வயதுக்குட்பட்டோர் தாமாகவே க
கொன்றை ஆரம்பிக்கலாம்.
இக்கணக்கொன்றை உருவாக்குவதென்றால் ஆரம் ܐ ܐ பவைப்புத் தொகையாக எவ்வளவு இட வேண்டும்?
100 গুঢ়LIT போதுமானது கிரா - பகுதியெனின் 50 ரூபாவுடன் ஆரம்பிக்க அனும்திக்

Page 47
6) IJ 6)
gILIT,
உங்களது வங்கிக் கிளையில் இக் கணக்கினை ஆரம்பிக்க முடியுமா?
ஆம் நிச்சயமாக எங்களது கிளைமட்டுமன்றி இலங்கையிலுள்ள இலங்கை வங்கியின் ஏதாவ தொரு கிளையில் இதனை உருவாக்கலாம்.
ரண் கெசூலு சேமிப்புத்திட்டத்தில் ஏதாவது விசேட சலுகைகள் வழங்குகின்றீர்களா?
ஆம் நிறைய வழங்குகின்றோம்.
O ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆகக்கூடிய தொகையை மீதியாகக் கொண்டிருக்கும் மாணவனுக்கு க்ெலிகொப்ரர் மூலம் உள்ளூர் வான் பிரயாணத்தை மேற்கொள்ளும் வாய்ப்புக் கிட்டும்.
O மாவட்ட ரீதியாக உயர்ந்த மீதியை வைப்பாக்க் கொண்டிருக்கும் மாணவருக்கு சகல தரைகளிலும் ஒடக்கூடிய பைசிக்கிள் வழங்கப்படும்.
0 இச்சேமிப்புத் திட்டத்தின் பங்கெடுத்து ஊக்குவிக்கும் பாட்சாலைகளுக்கு கவர்ச்சியான ஊக்குவிப்புக்கள் வழங்கப்படும்.
O ஒவ்வொரு பாடசாலைக்கும் அவை திரட்டிய வைப்புக்களின் 1% வீதமான தொகை பாடசாலை
அபிவிருத்திநிதியத்திற்கு வழங்கப்படும்.
* : 0 ! இக் கணக்கினை 5 வருடத்திற்கு மேலாகப் பராமரிக்கும் 16 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கடன் வசதிகளும் வழங்கப்படும்.
ஐயா, ** - ඉන්‍ද්‍ර
உங்களது வங்கிபின் வைப்புத் திட்டங்களும் ஏனைய வர்த்தகவங்கிகளின் வைப்புத்திட்டங் சூேரிற்கும் வேறுபாடு காணப்படுகின்றனவா?
- அடிப்படையின் ஒன்றாகவே காணப்படு கின்றது. ஆனாலும் பெயர்களிலும், வட்டி வீதங் களிலும் வைப்புத்தொகையிலுமே வேறுபடுகின்றது.
 
 
 
 
 

3F-orflJ95 J 6öT
மகளிர் பொற்கணக்கிற்கும் சிறுவர் சேமிப்புக் கணக்கிற்கும் வருடாந்தப் பரிசுகள் அளிக்கப்படு கின்றன. இப்பரிசுப் பொருள் வகைகளும் வேறுபட்டுக் காணப்படும்.
gurt,
உங்களது வங்கிக்கிளை இப்பிரதேச அபிவிருத்தி கருதி எவ்வகைக்கடன் திட்டங்களை மேற்கொள்ளுகின்றது?
1. சிறு தொழில் முயற்சிகளின் அபிவிருத் திக்கான விரிவுபடுத்தப்பட்ட கடன் வசதித்திட்டம்.
இத்திட்டத்தின் கீழ் தற்போது ரூபா 10,000/- வரை கடனாக வழங்குகின்றோம். இக்கடனை இரு பிணையாளிகளின் உறுதிப்படுத்தலுடன் வழங்கு கின்றோம்.
2. விவசாயக் கடன் திட்டம்
இக்கடன் திட்டத்தினைக் கேட்கும் எல்லோருக்கும் நாம் வழங்குவதில்லை அதாவது இக்கடனைப் பெறுபவர்கள் எத்தகைய திட்டத்தில் முதலீடு செய்வதற்கு பெறுகின்றாரோ அத்தகைய திட்டத்தினை நாம் நேரடியாகப் பார்வையிட்டே வழங்குகின்றோம். இத்திட்டத்தினை வழங்குவதன் நோக்கம் கடனைப் பெற்றுக் கொண்டவர் பெற்றுக் கொண்ட கடனைப் பயன்படுத்தும் திட்டத்தில் இருந்தே கடனின் அளவையும் வாழ்க்கையையும் மேற்கொள்ளக் கூடியதாக இருப்பதற்காக.
உங்களது கிளை இன்றைய சூழ்நிலையிலே தொழிற்பாடுகளைமேற்கொள்வதற்கு எதிர்கொள் ளும் பிரச்சினைகள் யாவை?
வடக்கிலிருக்கும் போர்ச்சூழ் நிலையினால் வர்த்தக வங்கிகளினால் பூரணமான சேவையைச் செய்ய முடியாது. முக்கியமாகத் தலமைக் காரியாலயத்துடன் தேவை ஏற்படும் போது உடனுக்குடன் தொடர்பு கொள்ள முடியாது. வெளியூர் வங்கிக் கிளையுடன் உடன் தொடர்பு

Page 48
வரவு
கொள்ளமுடியாது. சிறந்த தொழில்நுட்பங்களைப் புகுத்தி வாடிக்கையாளர்களுக்கு இலகு சேவை வழங்க முடியாது. அத்துடன் பணக்கொடுக்கல் வாங்கல்களுக்கும் பண இருப்பிற்கும் வழமையான பாதுகாப்புக்கள் இல்லை.
2.LIT, தற்போதைய சூழ்நிலையிலே உங்கள் வங்கியின் செயற்பாடுகள் மக்களுக்கு எந்தெந்த வகையில் பயனுள்ளதாக அமைகின்றது?
எங்கள் வங்கியினூடாகத் தான் அரச அதிபரின் கொடுக்கல் வாங்கல்கள் சம்பளக் கொடுப்பனவு சம்பந்தமான நடைமுறைக் கணக்குகள் புனர்வாழ்வு சம்பந்தமான நடைமுறைக் கணக்குகள் செயற்படுகின்றன. இன்றைய சூழ் நிலையில் இச் செயற்பாடுகள் மிகவும் முக்கிய மானவை. எவ்விதப் பாதுகாப்புமின்றி பணக் கொடுக்கல் வாங்கல்களைச் செய்வதன் மூலம் பணச் சுழற்சிக்கு ஏதுவாக இருக்கின்றோம் உண்டி யல்கள், ஓய்வூதியம் வழங்குவதன் மூலமும் வெளி நாட்டுக் காசோலைகள் உண்டியல்களை மாற்றி கொடுப்பதன்மூலமும் மக்களுக்குச் சேவை செய்கின்றோம்.
உங்கள் வங்கியிலே நடைமுறையில் ஏற்படும் மாற்றங்கள் பற்றிய தகவல்களை மக்களுக்கு எவ்வாறு தெரியப்படுத்துகின்றீர்கள்?
இலங்கை வங்கிச் செய்தி எனும் சஞ்சிகையூடாகவும், விளம்பரங்களினூடாகவும்.
1989 ஆம் ஆண்டு உங்களது வங்கி பொன்விழாக் கொண்டாடிய போது ஏதாவது புதிய நடைமுறைகளை ஏற்படுத்தியிருந்தால் அதைப் பற்றிக் கூற முடியுமா?
கடன் அட்டையை வெளியிட்டோம் வதிவோர் நாணயக் கணக்கு, சமூகநல கடன் திட்டம் சுயதொழில் கடன் திட்டம் போன்றவற்றை அறிமுகப் படுத்தினோம். மகரகமயுற்றுநோய் ஆஸ்பத்திரிக்கு உத்தேசித்த பிள்ளைகளின் வார்ட் அமைத்துக்

3-l- orflgsy 6öT
கொடுக்கப்பட்டுள்ளது.
32u IT உங்கள் வங்கி இலங்கையிலே பல கிளைகளை அமைத்து செயற்படுகின்றதே ஏன் வெளிநாடு களிலும் கிளைகள் அமைக்கலாமே?
960) Loggigit (36TTh CEYBANK HOUSE எனும் பெயரில் லண்டனில் கிளை உள்ளது.
இக்கிளையை எப்போது திறந்தீர்கள்?
1949 ஆம் ஆண்டுல்ட்கேற்ஹில்லில் திறந்தோம் பின் இது 1986 ஆம் ஆண்டு ஏப்ரல்
மாதத்திலிருந்து இலண்டன் மாநகரத்தில் சிற்றி வீதியில் அமைக்கப்பட்டுள்ளது.
(Uplg. 66DTJ.
தேவையேற்படும் போது உங்கள். தொடர்பு கொண்டால் தகவல்கை rவழங்கு
,烹。
வீர்களா?
ஆம்.
இலங்கை வங்கி சர் தேச பிரிவு முகாமையாளர் க.பாலத்ப்பிரமணியம்
அவர்களை 27.12.1994அன்று முற்பகல் 130 மணியளவில் சந்தித்த போது,
g|LIT, స్ట్ · · · · · · யாழ் கிளையில் இந்த சர்வதேச பிரிவை அமைக் வேண்டிய அவசியம் ஏன் ஏற்பட்டது?
1977 ஆம் ஆண்டுவந்த புதிய அரசின்ா கொண்டுவரப்பட்ட திறந்த பொருளாதாரக் கொள்கையினால் ஏற்படும் சவால்களை எதிர் கொள்ளும் முகமாகவே 1980 ஆம் ஆண் பெப்ரவரி மாதம் இப்பிரிவை ஆரம்பித்துவைத்தே
இப்பிரிவு யாழ் மக்களுக்கு எவ்வகையி உதவுவ
தாக உள்ளது?

Page 49
வரவு
அந்நிய நாணயம் தொடர்பான கொடுக்கல் வாங்கல்களில் அதாவது நாணயக் கடிதங்கள். இறக்குமதி உண்டியல்கள் முன் ஒப்பந்தங்கள் போன்ற பரந்தளவிலான அந்நியச் செலாவணி வியாபாரங்களில் ஈடுபட்டு உதவுகின்றது. மக்களுக்கல்லாமல் எங்களுக்கும் வங்கித் தொழில் பற்றிய அறிவினை விரிவாக்க உதவுகின்றது.
அந்நிய நாணயம் தொடர்பாக நீங்கள் மேற்கொள்ளும் வைப்புத்திட்டங்கள் பற்றிக் கூறுவீர்களா?
அந்நிய நாணயம் தொடர்பான வைப்புத் திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றோம். இவற்றிலே வதியாதோர் வெளிநாட்டுக் கணக்கு வதிவோர் வெளிநாட்டுக் கணக்கு என்பன குறிப்பிடத்தக்கவை.
வதியாதோர் வெளிநாட்டுக் கணக்கினை வெளிநாட்டில் வேலை செய்யும் இலங்கையர் அல்லது வெளிநாடு என்று திரும்பிய இலங்கையர் 90 நாட்களின் பின் இத்திட்டம் மூலம் சேமிப்பு/நிலையான வைப்புக் கணக்கினை உருவாக்கலாம். சேமிப்புக் கணக்கை ஆரம்பிப்பதாயின் 25 டொலர் அல்லது அதற்குச் சமனான வெளிநாட்டு நாணயத்தைச் செலுத்தி ஆரம்பிக்கலாம். நிலையான வைப்புக் கணக்கை ஆரம்பிக்க 2000 டொலர்களையோ, அல்லது 1000 பவுண்களையோ அல்லது 4000 டச்சு மார்க்கு களையோ அல்லது 4000 சுவிஸ் பிராங்குகளையோ வைப்பிலிட்டுஆரம்பிக்கலாம்.
வதிவோர் வெளிநாட்டுக் கணக்கினை இலங்கையர்களை அல்லது இலங்கையை வதி விடமாகக் கொண்டவர்களை இத்திட்டம் மூலும் சேமிப்பு/நிலையான வைப்புக் கணக்கினை உருவாக்கலாம்.சேமிப்புக் கணக்கினை ஆரம்பிக்க 500 டொலர் வைப்பாகச் செலுத்த வேண்டும். நிலையானவைப்புக் கணக்கினை ஆரம்பிப்ப தாயின் 2000 டொலர்களையோ அல்லது 1000 பவுண்களையோ அல்லது 4000 டச்சு மார்க்குகளையோ அல்லது 4000 சுவிஸ் பிராங்குகளையோ வைப்பிலிட்டு ஆரம்பிக்கலாம்.
எதனிநபர் கணக்காகவோ
.。 呜 கணக்காகவோ ஆரம்பிக் கலாம். இவற்றிற்கு கவர்ச்சிகரமான வட்டியும் வரிச்
- ۔۔۔۔۔۔۔۔۔بر۔۔۔۔۔۔۔۔۔۔"
லுகைகளும் உண்டு. இத்திட்டங்களில் சேமிப்புக் கண்ணுக்கிற்கான வுட்டி மாதாந்த மீதிகளுக்கு கணிப்பிட்டு வருடாந்தம் செலவு வைக்கப் பேடுகின்றது. ஆனால் நிலையான வைப்பைப்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

3---orfl35 J 6öT
பொறுத்தவரை முதிர்வு காலத்திற்கே வட்டி கணிக்கப்படும்.
வதியாதோர் வெளிநாட்டுக் கணக்கில் இருந்த பணத்தை மீளப்பெறுவதாயின் கடவுச் சீட்டை சமர்ப்பித்து இலங்கை ரூபாவிலோ அல்லது கணக்கு வைத்திருப்பவர் மூன்றாம் நபருக்கு எழுதிக்கொடுக்கும் கட்டளை மூலமாகமோ அல்லது பயணிகள் காசோலைகளாகவோ அல்லது தீர்வையற்ற கடைகளில் பொருட்களை வாங்கக் கூடியதான பயணிகள் காசோலைகளாகவோ பெற்றுக் கொள்ளலாம்.
வதிவோர் வெளிநாட்டுக் கணக்கிலிருந்த பணத்தை மீளப் பெறவிரும்பின் காசோலை மூலமோ அல்லது தந்தி மூலமோ அல்லது பயணிகள் காசோலை மூலமோ பணத்தைப் பெறமுடியும். அதே வேளை இவற்றின் மூலம் வைப்பிலிடவும் முடியும்.
இலங்கையில் இலக்கமிடப்பட்ட இரகசிய வைப்புத் திட்டமென்ற கருத்தில் உங்களால் யாது கூறமுடியும்?
கறுப்புப் பணத்தை வெளிக் கொண்டு வருவதற்காக கடந்த அரசாங்கத்தால் இக்கணக் குகளை ஆரம்பிப்பதற்கு சில வர்த்தக வங்கிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. துஷ்பிரயோகங்களும் அரசின் எதிர்பார்ப்புக்களும் நிறை வேறாமை யினால், தற்போதைய அரசாங்கம் இத்திட்டத் தினைத் தடை செய்துவிட்டது.
LLUIT, இன்றைய போர்க்கால வாழ்விலே நாணய மாற்று வீதம் பற்றிய விடயங்களை எவ்வாறு அறிந்து கொள்கிறீர்கள்?
கதிகளுக்கான க்கிய ாடு சபை (UNHëtë $ÂÑ## மூலம் கிழமைக்கு ஒரு முறை அறிகின்றோம். மற்றைய நாணயங்களின் மாற்று வீதங்கள் தபால்மூலம் கிடைக்கும் காரியாலய அறிவித்தல் மூலம் அறிகின்றோம்.
L6) பயனுள்ள தகவல்களை அன்போடும், பொறுமையோடும் அள்ளி வழங் கிய இரு முகாமை யாளர்களுக்கும் 6T60T 5 மனமார்ந்த நன்றியையும் வணக்கத்தையும் தெரிவித்துக் கொண்டு மீண்டும் சந்திப்பதாகக் கூறி புன்னகை பூத்த அவர்களின் அழகிய வதனங்களைப் பார்த்து விடை பெற்றோம்.

Page 50
வரவு
பங்குடமைக் க கூட்டு ஆயுட் கா
ஒரு பங்குடமையிலுள்ள எல்லாப் பங்காளர் சார்பிலும் கூட்டாக எடுக்கப்படும் ஒரு ஆயுட் காப்புறுதிப் பத்திரமே பங்குடமையில் கூட்டு ஆயுட் காப்புறுதி பத்திரம் எனப்படுகின்றது. ஏனைய கூட்டு ஆயுட் காப்புறுதிப் பத்திரம் போன்றே, இக் கூட்டு ஆயுட் காப்புறுதிப் பத்திரத்திலும் ஒருவர் அதாவது எந்தவொரு பங்காளர் இறந்தாலும் ஆயுட் காப்புறுதிப் பத்திரம் முதிர்வடைவதுடன் அப்பத்திரத் துக்குரிய தொகையை உடனடியாகப் பெற்றுக் கொள்ளக் கூடியதாகவிருக்கும்.
ஒரு பங்குடமையில் எவராவது ஒரு பங்காளர் இ ற க் கு சந்தர்ப்பத்தில் அவரது பின்னுரித் தாளருக்கு கொடுக்க வேண்டிய
க.க.அருள்ளே சிரேஷ்ட வி வணிக த் து பல்கலைக்கழ
 ெத ர  ைக யி  ைன ப ங் கு ட  ைம யி ன்
நி தி யி லி ரு ந் து
உ ட ன டி ய T க க்
கொடுக் கும் போது பங்குடமையின் நிதி நிலைமை பாதிப்படையும் இறக்கும் பங்காளர் ஒருவரின் பின்னுரித்தாளருக்கு கொடுக்க வேண்டிய தொகையை பங்குடமையின் நிதி நிலைமையைப் பாதிக்காத வகையில் பெற்றுக் கொள்ளவதே கூட்டு ஆயுட் காப்புறுதிப் பத்திரத்தை பெற்றுக் கொள்வதின் நோக்கமாகும். இதன்படி எந்தவொரு பங்காளர் இறந்தாலும் கிடைக்கும் ஆயுட் காப்புறுதிப் பத்திரத் தொகையைக் கொண்டு இறந்த பங்காள ரின் பின்னுரித் தாளருக்கு கொடுக்க வேண்டிய தொகையை கொடுத்துத் தீர்க்க முடியுமென எதிர்பார்க்கப்படுகின்றது.
ஆண்டுக் கட்டணங்கள். ANNUAL PREMIUM
கூட்டு ஆயுட் காப்புறுதிப் பத்திரத்துக்கான ஆண்டுக் கட்டணங்களை பங்குடைமையே செலுத்தும் இவ்வாறு செலுத்தப்படும் கட்டணங்
 
 
 
 
 
 

95- oc bait G56) 6) ணக்குகளில். - புறுதிப் பத்திரம்.
களைப் பதிவு செய்வதற்கு பல்வேறு முறைகள் பின்பற்றப்படுகின்றன. அவையாவன.
1. ஆண்டுக் கட்டணங்களை பங்குடைமையின் இலாப நட்டக் கணக்கில் பதிவளித்தல்.
இம் முறையின்படி ஆண்டுக் கட்டணங்கள் ஆண்டு தோறும் இலாப நட்டக் கணக்கில் வரவு வைக்கப்படும் இதனைப் பங்குடமையின் இலாபமும் அதனூடாக பகிரப்படும் இலாபமும் குறைவடையும். இதனால் ஆயுட் காப்புறுதிப் பத்திரத்துக்கான செலவு இலாப BĽL. விகிதாசாரத்தில் பங்காள ர் களு க் கு ச ர ட் டு த ல் செய்யப்படுவதாகக்
பல், S SS SS SS
G5I6T6T60th. ரிவுரையாளர்,
60) D., LL IT p. ,。 - 奥 மேலும் ப்கிரப்படும்
25LD. இலாபம் குறை 6】 ேைட வ த ல் பங்காளர்களுக்குரிய இலாபமும் குறை வடையும். எனவே பங்காளர் பங்குடமையிலிருந்து எடுக்கக்கூடிய தொகையும் குறைவடையும். இத்னால் பங்குடமையின் தொழிற்படு மூலதனத்தில் பாதிப்பு ஏற்படுவது
தடுக்கப்படுகின்றது. " , ,
இம்முறையில் ஆயுட் காப்புறுதிப் பத்தி ............." தொடர்பாக எதுவித சொத்தும் பங்குடமை யின்.ே ஐந்தொகையில் காணப்பட்மாட்டாது எனினும்
f
இப்பத்திரத் தின் முதிர்வின் போது கிடைக்கும் பணம் பங்காளர்களுக்கே கிடைக்கும். அதாவது
காப்புறுதிப் பத்திர மூலம் தேறுகின்ற பணம் எல்லாப் பங்காளர்களுக்கும் அவர்களிது இலாப ISA விகிதாசாரத்தில் அவர்களது மூலதனக் கணக்கு களில் செலவு வைக்கப்படும். இத ல் இம்முறை யில் ஆயுட் காப்புறுதிப் பத்திரத்தின் பெறுமதி
பங்காளர்களுக்கு சொந்தமான ஒருமன்ற

Page 51
வரவு
வொதுக்கமாக கொள்ளப்படுகின்றது.
2. (1) ஆண்டுக் கட்டணங்களை ஆயுட் காப்புறுதிப் பத்திரக் கணக்கில் வரவு வைத்தல்.
இம் முறையின்படி ஆண்டுக் கட்டணங்கள் ஆயுட் காப்புறுதிப் பத்திரக் கணக்கில் வரவு வைக்கப்படுகின்றன. இதனால் ஆயுட் காப்புறுதிப் பத்திரம் பங்குடமையின் புத்தகங்களில் சொத்தாக (கொள்விலையில்) காட்டப்படும். இவ்வாறு காட்டப்படுவதால் இரண்டு பிரச்சனைகள் ஏற்படுகின்றன. அவையாவன.
(அ) எந்தவொரு ஆயுட் காப்புறுதிப் பத்திரத்திற்கும் ஆரம்ப காலங்களில் ஒப்படைப்புப் பெறுமதி(Surrender Value)குறைவாகவே காணப் LGlüh. ஆயுட்காப்பு றுதிப்பத்திரம் கொள்விலையில் காட்டப்படும்போது அக் கொள்விலையானது அப்பத்திரத்தின்தே றுகின்ற பெறுமதி (Realisable Value) பினைவிட கூடுதலாகவே காணப்படும்.
உதாரணம் ஒன்று
ஏபிசி ஆகியோர் ஒரு பங்குடமையின் பங்காள 221 ஆகும் 1 சனவரி 1989 இல் இவர்கள் ஒரு கூ இப்பத்திரத்திற்கான ஆண்டுக் கட்டணம் ரூபா 1600 காப்புறுதித் தொகையாகிய ரூபா 10,000 313.1992 இ
ஆயுட் காப்பு
1989 வங்கி 1.800
ਸ਼ni)
1,600 11:1990. நீதிக்கொலு 1,600
- * 2ம் - 器 *
獸。 - 1.600 3,200 1971மீதிெேக 3.200
11:திக்செ
(3ம் ஆண்டுக் கட் 1,600 4,800 4.300 1,600 1,440 1,440 720
 
 
 
 
 
 
 
 
 

3.
ags- oc bait G56) is)
ஆனால் இவ்வாறு காட்டப்படுவது முன்னெச் சரிக்கை எண்ணக்கரு (Prudence Concept) வுக்கு முரணானதாக அமையும்.
(ஆ) முதலாவது முறையைப் போல் இலாபம் குறைத்துக் காட்டப்படாமல் எல்லாப் பங்காளர் களுக்கும் பகிர்ந்தளிக்கப்படுவதால் அந்த இலாபம் முழுவதையும் பங்களார் பங்குடமையிலிருந்து வெளியிலெடுப்பார்களாயின் பங்குடமையின் தொழிற்படு மூலதனத்தில் பாதிப்பு ஏற்படும்.
ஆயுட் காப்புறுதிப் பத்திர மூலம் தேறுகின்ற பணம் ஆயுட் காப்புறுதிப் பத்திரக் கணக்கில் செலவுவைக்கப்படும். பின்பு ஆயுட் காப்புறுதிப் பத்திரக் கணக்கின் மீதி இலாபப்பகிர் விகிதத்தில் எல்லாப் பங்காளர்களினதும் மூலதனக் கணக்கு களுக்கு, செலவு வைக்கப்படும். ஆயுட் காப்புறுதிப் பத்திர மூலம் தேறுகின்ற பெறுமதி எப்போதும் கொள்விலையைவிட கூடுதலாகவே இருக்கும். இதனால் ஆயுட் காப்புறுதிப் பத்திரக் கணக்கு தேறிய தொகையை செலவு வைத்த பின் எப்போதும் செலவு மீதியாகவே காணப்படும்.
ார்களாவர் இவர்களது இலாபப் பகிர்விகிதம் முறையே ட்டு ஆயுட் காப்புறுதி பத்திரத்தைப் பெற்றிருந்தனர்.
ஆகும். 1992 மார்ச் 20 ஆம் திகதி ஏ உயிரிழந்தார். ல் கிடைக்கப் பெற்றது.
புறுதிப் பத்திரக் கணக்கு .
31.12.1989 மீதி கீ.கொ.செ. 1.600 1600 31.12.1990 மீதி கீ.கொ.செ. 3.200
3,200 31.12.1991 மீதி கீ.கொ.செ. 4.300
4,800 31.3.1992 ဦ့်) S S S (காப்புறுதித் தொகை) 10,000
10,000

Page 52
வரவு
2(2) தேறத்தக்க பெறுமதிக்கேற்ப செய்மையாக்கல்.
இம் முறையில் 2(1) இல் குறிப்பிட்டவாறே பதிவுகள் மேற்க் கொள்ளப்படும் எனினும் முன்னெச்சரிக்கை எண்ணக்கருவிற்கு அமைய ஆயுட் காப்புறுதி பத்திரக் கணக்கு ஒப்படைப்பு பெறுமதிக்கு ஏற்ப ஒவ்வொரு ஆண்டும் இலாப நட்டக் கணக்கின் மூலச் செம்மையாக்கப்படும். அதாவது ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் ஒப்படைப்புப் பெறுமதியை ஆயுட் காப்புறுதிப் பத்திரக் கணக்கில் மீதியாக விடுத்து மிகுதி இலாப
நட்டக் கணக்குக்கு மாற்றப்படும்.
1.1.1989 வங்கி
1.1.1990 வங்கி
11.1991 மீதி கீ.கொ.வ. 1.1.1991 வங்கி
111992 மீதி.கீ.கொ.வ 1.1.1992 வங்கி 31.3.1992 மூலதனக் கணக்கு
町
胡
ஆயுட் காப்புறுதிப்
1,600 1,600
3. ஆயுட் காப்புறுதிப் பத்திர நிதிக் கணக்கு ஆரம்பித்
இம்முறையின்படி ஆண்டுக் கட்டணம் ஆயுட் அதேவேளை அக்கட்டணத்திற்கும் சமமான தொை கணக்கில்வரவு வைக்கப்பட்டு ஆயுட் காப்புறுதி ACCOUNT)ஒன்றில் செலவு வைக்கப்படும்.
பின்பு ஆயுட்காப்புறுதிப் பத்திரத்தின் பெறும

க.அருள் வேல் உதாரணம் இரண்டு:
உதாரணம் ஒன்றில் குறிப்பிட்ட
விபரங்களுக்கு மேலதிகமாக ਯ(B)
ஆயுட்காப்புறுதிப் பத்திரத்தின் ஒப்படைப்புப்
பெறுமானம் பின்வருமாறு எனக் கொள்க.
31.12.1989 இல் இல்லை
1990 இல் ரூபா 1200 1991 இல் ரூபா 2000 1992 இல் ரூபா 3000
பத்திரக் கணக்கு
31.12.1989 இலாப நட்டக் க/கு 1,600 31.12.1990 இலாப.ந.க. 400 மீதி கீ.கொ.செ. - 1.200
31.12.1991 இலாப ந.க. - 800
மீதி கீ.கொ.செ. 2000
2,800
31.3.1992 வங்கி ... . _ " ...۔ يتي (காப்புறுதித் தொகை) it 10,000
ல்.
காப்புறுதிப் பத்திரக் கணக்கில் வரவு வைக்கப்படும். க ஒவ்வோர் ஆண்டின் இறுதியிலும் இலாப நட்க் ப் பத்திர நிதிக் கணக்கு (LIFE POLICY FUND
:
ஒப்படைப்புப் பெறுமதிக்கு ஏற்ப,
*
ܬ .

Page 53
வரவு
பத்திர நிதிக் கணக்கின் ஊடாக செம்மையாக்கப்படும். அதாவது ஆயுட் காப்புறுதிப் பத்திரக் கணக்கில் ஒப்படைப்புப் பெறுமதியை மீதியாக விடுத்து மீதித் தொகை ஆயுட் காப்புறுதிப்பத்திர நிதிக் கணக்கின் வரவிற்கு மாற்றப்படும்.
ஆயுட்காப்புறுதிப் பத்திரம் தேறுகின்ற போது கிடைக்கும் பணம் ஆயுட் காப்புறுதிப் பத்திரக் கணக்கில் செலவு வைக்கப்பட்டு ஏதாவது இலாபம் இருப்பின் அது ஆயுட் காப்புறுதிப் பத்திர நிதிக் கணக்கின் செலவிற்கு மாற்றப்படும். பின்பு ஆயுட்காப்புறுதிப் பத்திர நிதிக் கணக்கு மீதி இலாப நட்ட விகிதாசாரப்படி எல்லாப் பங்காளர்களினதும் மூலதனக் கணக்குகளுக்கு செலவு வைக்கப்படும்.
ஆயுட்காப்பு றுதிப் பத்திரக் கணக்கு
1189 வங்கி - 1,600 1190 மீதி கீ.கொ.வ. 1,600 1.1.90 வங்கி 1,600
3,200
1191 மீதி கீ.கொவ 1,200 1191 வங்கி 1,600
2,800
1492 மீதி கீ.கா.வ 2,000 192வங்கி 1,600
31392 ஆயுட் காப்புறுதிப் பத்திர நிதிக்
கணக்கு
。
 
 

க.அருள் வேல்
இம்முறையில், (அ) பங்குடமையின் தொழிற்படு மூலதனம் பாதிக்கப்படமாட்டாது.
(ஆ) ஆயுட் காப்புறுதிப் பத்திரம் தேறக்கூடிய பெறுமதியிலேயே ஐந்தொகையில் சொத்தாக காட்டப்படும்.
உதாரணம் மூன்று:
உதாரணம் இரண்டில் குறிப்பிட்ட விடயங்களுக்கமைய பேரேட்டுக் கணக்குகள்
பின்வருமாறு.
31.12.89 மீதி கீ.கொ.செ 1,600
31.12.90 ஆகா.ப.நிதி 2,000
31.12.90 மீதி கீ.கொ.செ. 1,200
3,200
31.12.91 ஆகா.ப.நிதி 800
31.1291 மீதி, கீ.கொ.செ. 2,000
2,800
31.3.92 வங்கி
(காப்புறுதித் தொகை) 10,000

Page 54
வரவு
ஆயுட் காப்புறுதிப்பத்தி
31.12.89 மீதி.கீ.கொ.செ. 1,600
31.12.90 ஆகா.ப.நிதி 2,000 31.12.90 மீதி கீ.கொ.செ. 1,200
3,200
31.12.91 ஆகா.ப.நிதி 800 31.1291 மீதி.கீ.கொ.செ. 2,000
2,800
31.3.92 மூலதனம்
町 3,360 卤 3,360 胡 1,680
8,400
ஆயுட்காப்புறுதிக் கட்டணம் சனவரி 1 இல் ெ டிசம்பர் 31 இலேயே ஆரம்பிக்கப்படும்.
முதலாவது ஆண்டின் ஒப்படைப்பு பெறுமதி: காப்புறுதிப் பத்திரம், ஆயுட்காப்புறுத்திப் பத்திர நிதி செய்யும்.
மேற்கூறப்பட்ட முறைகளைவிட ஆண்டுக் மூலதனக் கணக்குகளில் அல்லது நடைமுை காணப்படுகின்றன.
இவ்வாறான இரு முறைகளிலும் ஆயுட் பங்குடமையின் புத்தகங்களில் காணப்படமாட்டாது விகிதத்தில் பங்காளர் மூலதனக் கணக்குகளில் ெ

நிதிக் கணக்கு
..."
31.1289 இலாப ந. கணக்கு 1600
01.01.90 மீதி கீ.கொ.வ. 1600 31.12.90 இலாப ந.கணக்கு 1,600
01.01.91 மீதி கீ.கொ.வ. 31.1291 இலாப நக
01.0132 மீதிக்கொவ 2,000 31.03.92 ஆகாயத்திரம் 6,400
is ܨ ܪܝܢܫ
கு ஏற்ப செம்மையாக்கல் செய்யப்படுவதில்லை. ஆயுட் ஆகிய கணக்குகளின் மீதிகள் ஒன்றையொன் று ரத்துச்
ட்டணங்களை இலாப நட்ட விகிதாசாரப்படி பங்காள றக் கணக்குகளில் வரவு வைக்கும் முறைகளும்

Page 55
யாழ் இந்துக்கல்லூரி
வர்த்தக மாணவி 'வரவு மலர் அவர்களின் ப
வாழ்த்துக்
உங்களது நயம் நம்பி
தங்க வைர நகைகளும்
யாழ்ப்ப
 
 
 

ர் ஒன்றியத்தின்
சிறக்கவும் ணி சிறக்கவும் கின்றோம்.
க்கை நாணயமுள்ள க்கு சிறந்த ஸ்தாபனம்.
தில் செய்து கொடுக்கப்படும்.
T நகை அகம்
கை வியாபாரம்
தி (சந்தோசம் வீதி)
T600TLh.

Page 56
வாழ்த்துகிறோம்.
அழகிய வேலைப்பாடுகளுக்கு தேவையான வர்ணப் பூச்சுக்களை நியாயமான விலையில் பெற்றுக்கொள்ள சிறந்த ஸ்தாபனம்.
சிவன் மோட்டோர்ஸ் (வர்ண குழம்பு வாணிபம்) உத்தரவு பெற்ற CIC, Pentalite விநியோகஸ்தர்கள் 70/1, மானிப்பாய் வீதி, யாழ்ப்பாணம்.
உங்கள் வரவிற்கு எங்கள் நல்லாசிகள்
மூலிகை மருந்து வகைகளையும் மற்றும் பலசரக்குப் பொருட்களையும் பெற்றுக் கொள்ள
சிவசம்பு
களஞ்சியம் இல. 03, மின்சார நிலைய வீதி, யாழ்ப்பாணம்.

வாழ்த்துக்கள்.
ஓம் சாய்ராம்
தரமான, சைக்கிள்
உதிரிப்பாகங்களை நியாயமான விலையில்
ஆனந்த மூர்த்தி 83. கஸ்தூரியார் வீதி, யாழ்ப்பாணம்
வரவு சிறக்க நல்லாசிகள்
பாதிருலிங்கநாதன் s
வணிக நிலையம்
காங்கேசன்துறைச்சாலை, |
. " ܝܣܛܢ . - LUTUpUUI60öTLO. -

Page 57
- aga இனிதாக வெளி
கொப்பி பேப்பர் மெழுகு பெற்றுக்செ
112 arbл776
സ്ഥീ
இந்துவின் வரவு உ
வாழ்த்துக்
ஈஸ்வரபகவான்
பலசரக்கு
104 (298) மருத்து யாழ்ப்பா
 

வர வாழ்த்துகிறோம்
திரி வகைகள் மலிவாக
ITGiróTGorth
ள் கீதை
ன்லி வீத 7இம்.
லகமெங்கும் பரவ கிறோம்.
அன் கம்பனி
வாணிபம்
வமனை வீதி, 500TLh.

Page 58
தேயிலை உலகில் சாதன மற்றுமோர் உன்
லிப்டனின் டாஸா தே
அதிகளவு ெ சோர்வைப் ே விருந்தினரு 100 கிறாம் 2 கிடைப்பது
களைப்பைப் போக்கி உற்ச
GailʻiLGIoffileir LPI
இல்லத்தரசிகளின் இதயம்
புதுமையில் பெருமை சேர்க்கும் லிப்டனின் ட சிபார்சு செய்யப்பட்ட அழகிய கண்கவர் பக்கெ கிடைக்கிறது
A // 672/7 T
விநியோகஸ்தர்கள் சிறி விக்னேஸ்வரா களஞ்சியம் இல, 148 கண்டி வீதி சாவகச்சேரி

ன படைக்கும்லிப்டனின் னத தயாரிப்பு. , - !ა 2 oეა * .
பிலை சிறப்பம்சங்கள் றிவுள்ள சாயம் ாக்கி உற்சாகத்தை மீட்டளிப்பது ன் பருகி மகிழ்ந்து கொண்டாட 70 கிறாம். 400கிறார் பக்கெட்டுக்களில்
ாகமூட்டும் உன்னத பானம்
・ ー。 u - 塹 - - - هي بي = بين فيما بين " . . . . - .. *エ
கவரும் இன்றைய பானம்
ܝܼ؟. *
ஸா தேயிலை இங்கிலாந்தின் நிபுணர்க் T ட்டுக்களில் அடைக்கப்பட்டு யாழ் குட்ா எங்கும்
கிளை
இல, 104 A அருச்சுனாவீதி
யாழ்ப்பாணம் ... .
美
།
-

Page 59
ந்த பல் கண்ணாடி
நாடு
u 6ūo e Lugo &S5 ce95 e5 595 6
775, மின்சார நிலைய ബക്സി
கிளைகள் விரி அன்சன்ஸ் - 302 மணிக்கூட்டு வீதி, யாழ்ப்பாணம்
(எழிலகம் முன்பாக)
இந்துவின் 6) ΙΙ இதய வாழ்
 
 
 

வேலைகளுக்கு இன்றே ங்கள்
оотво отгг. очев а
யாழ்ப்பானம்
விரி அன்சன்ஸ் கே. கே. எஸ். வீதி,
சுன்னாகம். (இலங்கை வங்கி அருகில்)
வு இதழுக்கு 2த்துக்கள்
is airfi
யாழ்ப்பாணம்

Page 60
இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள்
நியூ GF : ) (T6SAD
C3LDITL*_3_Tab
79. ஸ்ரான்லி வீதி யாழ்ப்பாணம்.
இதயம் கனிந்த வாழ்த்துக்கள்
இ பாடசாலைப் புத்தகப் பைகள் இ பிளாஸ்ரிக் பொருட்கள்  ேஅலுமினியப் பொருட்கள்
என்பவற்றை நிதான விலையில் வாங்கிட இன்றே நாடுங்கள்
சிறி ராம்
விற்பனை நிலையம்
526 ஆளப்பத்திரி வீதி யாழ்ப்பாணம்

62/67 TIL AO/76Ö7 வரவுக்கு வாழ்த்துகிறோம்
சிவகணேசன் ஸ்ரோர்ஸ்
41, பெரியகடைவீதி யாழ்ப்பாணம்.
6) Մ6) சஞ்சிகையே நீ வளமுடன் வருக,
க.கு. கந்தையாபிள்ளை |
அன் சன்
318, மருத்துவமன்ை வீதி, |
யாழ்ப்பாண்ம்.

Page 61
வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட
தி குட்டிங் சேட்டிங் சாறிகுயின்  ேமிஸ்குயின் திே / B குயின்
இந்தியன் சாறிவகைகளும் ரேடிமேட் ஜீன்ஸ், பேபிசூட், சேட் போன்றவற்றை மலிவாக பெற
lalithg textiles
No. 56 New Market, . . . Jaffna.
மனமுவந்த
Öi6O26 JUJET6OT 60)öf6)J 2_6OOI6), 6)Je
ஸ்தாட
 

வாழ்த்துகிறோம்
யாழ் மருந்தகம்
மருந்தகம் / அழககம்
470 (250) ஆஸ்பத்திரி வீதி யாழ்ப்பாணம்
அன்பளிப்பு
கைகளுக்கு நாடவேண்டிய ானம்
தி ILITs), LT600TLs).

Page 62
269/1, Power
Jafj
/%t M// ίο
V6Ra VI"
LEY DON TEXT LE CENTRE
249, Power House Road, JAFFNA.
 

na.
6ՀIՄ6ւ செழிப்புடன் ܣ݂ ܨ விருட்சம் போல் வள்ர
விவசாய கிரு மிநாசினி
உரவகைகள்
ية يعني كية పై ప్రైవ్లో
AREADEAler Depot 219, 221 Power House Road, JAFFNA.
一ー

Page 63
6॥
சிறி சுப்பிர புத்தகச்
235 காங்கேசன்
யாழ்ப்பா
ingen
ہتھیلیسیم=
வளருடம் இ
6) y J C3 6) y 6
பொ. சந்தி
மதி ஜுவ
226, கஸ்தூர்
யாழ்ப்பா

மணியம்
Ε/T6OO6)
ன் துறை வீதி,
600TLs).
ises 66õ
GTi gs !
Janel5li)
யார் வீதி,
6SOL).

Page 64
வளர்ந்து வரும் வர6
அழகிற்கு அழகு
தங்கப்பவுண்
நதியா ஜ
(எப்ரான்லி
2. கஸ்தூரியார் வி
உங்கள் ஆத
மனமுகந்த அன்பளிப்பு
தரமான பலசரக்கு சைக்கிள் உதிரிட் ŠuLu Tu u LDT60|| பெற்றுக் இன்றே ந
கணபதி ச
18, (40) கஸ் யாழ்ப்

பிற்கு வாழ்த்துக்கள்
செய்யும் அழகிய நகைகளுக்கு
↔
ਠੀਟ55॥
தி யாழ்ப்பாணம்
ரவிற்கு நன்றி
பொருட்களையும்" பாகங்களையும்
விலையில் கொள்ள .ܨܝܼܪ * | ாடுங்கள்:

Page 65
மலர்ந்து வரும் வரவுக்கு வாழ்த்துக்கள் நவநாகரிகத்துக்கேற்ப, சேட்டிங், சூட்டிங், பேபிசூட்
- లో புதிய டிசைன் சாறிவகைகள் சாறிகளுக்கு ஏற்ற சகலவகையான பிளவுஸ் துணிகள் யாவற்றையும் பெற்றுக் கொள்ள மக்கள் மத்தியில் நிலைத்துவிட்ட கைராசியான நிறுவனம்
பாலேந்திரா
170, சிறப்பு அங்காடி
யாழ்ப்பாணம்.
இன்
夔
لاتين:ه . * எண்ணற்ற ரகங்களில்
s
இண்ைடிற்ற டிசைன்களில்
சிரார்த்த பட்டுப் புடவைகளை
உங்கள் எண்ணம்போல்
தெரிவு செய்ய ஏற்றதோர் எழிற்கூடம்
57 நீவீன சந்தை
ழிப்பாணம்
 
 
 
 
 
 
 
 
 
 
 

யாழ் இந்துவின்
'வரவுக்கு நல்லாசிகள்
பரிஸ் பிடவை LDPT6of 6035
155, மின்சார நிலைய வீதி யாழ்ப்பாணம்.
மக்களின் பேராதரவு பெற்ற
மலாயன் கபே
பெரியகடை, யாழ்ப்பாணம்.

Page 66
மனமுவந்த அன்பளிப்பு
அன்னராஜா
பல்பொருள் களஞ்சியம்
இல, 158, மருத்துவமனை வீதி, யாழ்ப்பாணம்.
வரவு சிறக்க எங்கள் வாழ்த்துக்கள்
ஆதவன்
வர்த்தக நிலையம் பலசரக்கு வாணிபம்
இல. 37 ஸ்ரான்லி வீதி,
யாழ்ப்பாணம்,

இனிய வாழ்த்துக்கள்
பொறிக்கருவி நிலைக்
கலவை விற்பனைக்கூடம்.
மு ரு கன்
6600 flag, நிலையம்
:*
இல, 295(21), மணிக்கூட்டு ଶକ୍ତ।
யாழ்ப்பாணம்.
i
வரவே இனிமையாய்
6AlԱԵՖ: -
தரமான இமிரேசன்கோல்ட்
கவறிங், நகைகள் மணிப் : பெண்களின் சோடணை நகைகள், லேஸ், நூல் வகைகள் சிறுவர் விளையாட்டுப் பொருட்கள் மற்றும் உள்நாட்டு, வெளிநாட்டு அழகு சாதனப் பொருட்களையும் நியாயமான விலைக்கு பெற்றுக் கொள்ள்
சாதன ம
*
6. ரிகை 事 . ܬܐ 177, மின்சார நிை ய வீதி
யாழ்ப்பான்ம்
ူ ........ “ အံ့’’ ‘ “ ’ ”

Page 67
下エ
மலர்ந்து வரும் வரவுக்கு வாழ்த்துக்கள்
ஆடர் நகைகள் 22 கரட்
தங்கத்தில் சிறந்த முறையில் செய்து கொடுக்கப்படும்.
கிருபா நகை LDITនាfiសាg
நகை வியாபாரம்
333 A கஸ்தூரியார் வீதி யாழ்ப்பாணம்.
3.
-
யாழ் இந்துக் கல்லூரியின்
வாழ்த்துகிறோம்.
s
புனிதா [Ꮟ6Ꮱ ᏭᏂ
239 கஸ்தூரியார் வீதி,
யாழ்ப்பாணம்
 
 
 
 

unoan 66T frig,....
உங்களது நயம் நம்பிக்கை நாணயமுள்ள தங்க வைர நகைகளுக்கு சிறந்த ஸ்தாபனம்
22 கரட் ஒடர் நகைகள் குறித்த காலத்தில் செய்து கொடுக்கப்படும். தரம் நாடுவோர் தவறாமல் நாடுமிடம்
கெளரி நகைப் பூங்கா
தங்கப் பவுண் நகை வியாபாரம் 131, கஸ்தூரியார் வீதி,
யாழ்ப்பாணம்.
வரவு சிறக்க
*எவர் சில்வர் அலுமினியப் பாத்திரங்கள் *அழகு சாதனப் பொருட்கள் *சிறுவர் சைக்கிள்கள் *விளையாட்டுப் பொருட்கள் *அன்பளிப்புப் பொருட்கள்
யாவும் நிதான விலையில் ஒரே இடத்தில் பெற்றிட
ராஜன் அழகு LD TIL Lf
68 மின்சார வீதி,
யாழ்ப்பாணம்

Page 68
வாழ்த்துகிறோம்
தரம்குன்றாத அழகிய நகைகளுக்கு இன்றே விஜம் செய்யுங்கள்
உத்தரவாதத்துடன் slf
நகைகள் குறித்த நேரத்தில் செய்து கொடுக்கப்படும்.
யாழினி ஜூவல்ஸ்
244, கஸ்தூரியார் வீதி,
யாழ்ப்பாணம்.
வணிக மன்றத்தின் வரவுக்கு
வாழ்த்துகிறோம்.
தரமான தேயிலையை
மொத்த மாகவும்
சில்லறையாகவும்
பெற்றுக் கொள்ள
சிவா களஞ்சியம்
102, மருத்துவமனை வீதி
யாழ்ப்பாணம்.

தரம் நாடுவோர் தவறாமல் நாடுமிடம் உங்களது நயம் நம்பிக்கை நாணயம் உள்ள தங்க வைர நகைகளுக்கு சிறந்த ஸ்தாபனம்
நகைமாடம்
1B, கஸ்தூரியார் வீதி
வரவு மலரே வருக! வருக! *్క
242A, அருச்சுனா g T656)
- யாழ்ப்ாணம் ܢ ܀e¬ ¬ ̧¬ .

Page 69
வரவே நீ நீடுழி வாழ்க -
சிறந்த ரகம்
நவநாகரீகத்திற்கு ஏற்ப ஆடைகளைப் பெற்றிட
s.
ஜி.எஸ்லிங்கநாதன் அன் கோ 13/14 பெரியகடைவீதி
நல்வரவு
சகலவிதமான
பெயின்ற் ஸ்பொஞ் *கர்ட்ப்ேட்ற்ே*நிலவிரிப்புகள்
'மாபிள் ஸ்பிறே
. * *எமல்சன் இனர்மல்
என்பன மொத்தமாகவும்
• சில்லறையாகவும்
. பெற்றுக் கொள்ள
மின்சார நிலைய வீதி
 
 
 
 
 
 
 
 
 
 
 

s
பரவு விருட்சம் போல் மிளிர பாழ்த்துகிறோம்.
முகூர்த்தப் பட்டுப்பிடவைகளுக்கும் ரவிக்கைத் துணிகளுக்கும் பெயர்பெற்ற ஸ்தாபனம்
சோதி புடவை அகம்
14 சிறப்பு அங்காடி யாழ்ப்பாணம்.
வரவு சிறக்க நல்லாசிகள்
நவீன அழகிய தங்க ஆபரணங்களுக்குச் சிறந்த ஸ்தாபனம்
யமுனா நகையகம்
77D, கஸ்தூரியார் வீதி
யாழ்ப்பாணம்.

Page 70
தரமான
தங்கப்பவுண்
நகைகளை
நம்பிக்கையுடன்
வாங்குவதற்குச் சிறந்த ஸ்தாபனம்
நித்தியா
நகையகம்
177/4) கஸ்தூரியார் வீதி
யாழ்ப்பாணம்
மனமுவந்த அன்பளிப்பு
றேடியோஸ் பதி
58, கஸ்தூரியார் வீதி, யாழ்ப்பாணம்

யாழ் இந்துவின்
வர்த்தக மாணவர் ஒன்றியத்தின்
வரவிற்கு நல்லாசிகள்
யாழ் நுகர்வோர் களஞ்சியம்
440, காங்கேசன்துறைச் ՑFTT 6Ծ» 6Ն)
யாழ்ப்பாணம்.
வாழ்த்துகின்ேநாம் s
= arجي . ;چ**** ** * - غیچہ
வெங்கடேஸ்வரா ஸ்ரோர்ஸ்

Page 71
கணக்கீடு சம்பந்தமாக எழு அவற்றுக்கான தீர் PROBLEMS AR ACCOUNTING AND
1. சிலவணிக அமைப்புக்களின் காசேட்டின் காசுநிரல் எந்த விதமான இறுதி மீதியும் இல்லாது இருக்க முடியுமா?
ஆம்.
ஏனெனில் குறித்த ஆண்டில் ஏற்பட்ட வருமானங்களுக்குச் சமமான செலவுகள் இடம் பெற்று இருப்பின் இரண்டும் சமப்படும் வேளை களில் இந்நிலமை தோன்றுகின்றது.
2. காசேடானது இரு - கருமங்களை நிறைவேற்றுவதாக கருதமுடியுமா?
ஆம் ノつてて下 శ్లో . ܕ / பொ.ஹேமச ஏனெனில் காசேடு ஒரு முதற் R ஆண்டு
பதிவேடாக் தொழிற்படும் அதே X வர்த்த வேளையில் ஒரு பேரேட்டுக் கணக் ܢ ܔ܌- -- காகவும் தொழிற்படுவதனால் இந்த இரண்டு க்ருமங்களும் நிறைவேற்றுவதாக கருதப்படுகின்றது.
3.வசட்கட்டு முறைச் சில்லறைக் காசேட்டினை எல்லா நிறுவனமும் பயன்படுத்துவது சாத்திய
மானதா? இதற்கென நியமிக்கப்பட்ட காசாளன்
கொடுப்பனவுக்கு காதோலையோ அல்லது பிறவழி
முறைகளையோ கையாள முடியுமா?
4. முற்பணமுறைச் சில்லறைக் காசேட்டினை பராடிரிக்கும் சில்லறைக் காசாளர் வருமானத்தை
مرحيرصد .
 
 
 

Gaur GgompLn 9=GSL 19= 6o I ஒகின்ற பிரச்சனைகளும் வு முறைகளும்.
SING FROM THER SOLUTIONS
பல வழிகளில் பெறமுடிகிறதா?
இல்லை.
ஏனெனில் தலைமைக் காசாளரிடமிருந்து பெற்றுக் கொள்ளப்படும் வருமானத்தினைத் தவிர வேறு எந்த வருமான மார்க்கங்களும் கிடையாது.
5. வியாபாரக் கணக்கின் மூலம் பெறப்படும் மொத்த இலாபம் நிறுவனத்தின் வளர்ச்சியையும் ஆளுமை யையும் அளவிடுவதற்கான ஒரு கணக்கியல் குறிகாட்டியாக அமையுமா?
இல்லை. - "' = പ്ര ஏனெனில் வியாபார இலாப போன்... மானது எல்லாச் செலவுகளையும் 13. கழிக்க முன்னரே (கொள்வனவுச் கம் گیر செலவுகள் தவிர) பெறப்படுவ
L- தனால் இது ஒரு தகுந்த 56យោTចំ១៩L6 குறிகாட்டியாக
கொள்ள முடியாது. இப்பெறு பேற்றிலிருந்து துல்லிய மான வளர்ச்சி மதிப்பிட்டுக்கே இடமில்லை.
6. வணிக நிறுவனமொன்றின் ஐந்தொகையில் இருந்து நிதித்தொழிற்பாடுகள் பற்றி அறிந்து கொள்ள முடிகின்றதா?
ஆம்.
ஏனெனில் ஐந்தொகை ஒன்றில் பொறுப்புப் பக்கத்திலிருந்த நிதி மூலங்கள்பற்றிய விபரங்களை அறிய முடிவதுடன் ஐந்தொகை ஒன்றின் சொத்து பக்கத்தில் இருந்து நிதி பிரயோகம் பற்றிய விபரங்களை அறிந்து கொள்ள முடிகின்றது.
7. வணிக நிறுவன மொன்றின் ஐந்தொகை
பிலிருந்து கடன்தீர் திறத்தை அறவிடமுடியுமா?
ஆம். ஏனெனில் வணிக நிறுவனமொன்றின்
ஐந்தொகையில் வணிகத்தினால் உழைக்கப்பட்ட

Page 72
வரவு வருமான விளைவும் ஏனைய சொத்துக்களும் பிரதி பலிக்கப்படுவதுடன் தற்போதைய கடன் நிலைமை பற்றியும் எடுத்துக் கூறுவதனால் தீர்திற மதிப்பீட்டை இலகுவாக்க வழிவகை செய்கிறது. இந்த வகையில் கற்பனை அருவச் சொத்துக்கள் கூடுதலாக இருப்பின் கடன்தீர்திறன் குறைவாகவும் கற்பனை அருவச் சொத்துக்கள் குறைவாக இருப்பின் கடன் தீர்திறன் அதிகமாகவும் இருக்கும். 8. குறித்த ஒரு காலப்பிரிவுக்கான வருமானங் களினதும் செலவீடுகளினதும் விபரங்கள் கிடைக் காத நிலையில் அக்குறிப்பிட்ட காலப்பகுதிக்கான வணிகத்தின் வருமான விளைவை கணிக்க முடியுமா?
ஆம்.
ஏனெனில் இறுதி தேறிய சொத்துக்களி லிருந்து ஆரம்ப தேறிய சொத்துக்களைக் கழித்து உரிமையாளரின் எடுப்பனவைக் கூட்டிமேலதிக மூல தனத் தொகையினை கழிப்பதன் மூலம் வருமான விளைவை கணிக்க முடியும். 9. வியாபாரக் கடன் என்பது வணிக நிறு வனத்திலுள்ள எல்லாக் கடன்களையும் கருது கின்றதா?
இல்லை.
மீள விற்பனை செய்யும் நோக்கத்திற்காக பண்டங்கள் கடனுக்கு கொள்வனவு செய்யப்படும் போது ஏற்படுகின்ற ஒரு கடன் தொகையே வியா பாரக் கடனாக கொள்ளப்படும். ஆனால் ஏனைய கடன்கள் இத்தகைய கடன்களாக ஏற்றுக் கொள் ளப்படுவதில்லை. 10. கொடுத்த கழிவானது நிதிச்செலவு எனும் வகுதிக்குள் பாகுபடுத்த முடியுமா?
ஆபி.
ஏனெனில் கொடுத்த கழிவானது காசுக் கழி வின் ஒரு அங்கமாக கொள்ளப்படுவதுடன் பணத்தினை துரிதமாக வசூலிக்கும் நோக்கத்திற் காக வழங்கப்படுகின்றது. பணத்துரித வசூலிப்பு ஒன்று நடைபெறாத சந்தர்ப்பத்தில் இத்தகைய கழிவு நிகழ்வும் ஏற்படுவதற்கு இடமில்லை. அது மாத்திரமன்றி இக் கொடுத்த கழிவானது நிறுவனத்திற்கு நிதி இழப்பாகவும் கருதப்படு வதனால் நிதிச் செலவாக பாகுபடுத்தப்படுகின்றது. 11 மூலதனச் செலவுக்கும் வருமானச் செலவுக்கும் இடையே ஒற்றுமையான இயல்புகள் இருப்பதாக கருத முடியுமா?
ஆம்.

Goì L III- G5gono LO9FG59= 6o I
ஏனெனில் இரண்டு செலவினங்களுக் குமான தொடக்கப் பதிவுகள் காசுப் புத்தகத்தில் இடம் பெறுகின்றது. அது மட்டுமல்லாது சேவை நோக்கம், இலாப நோக்கம் கொண்ட எந்தவொரு நிறுவனத்திற்கும் இத்தகைய செலவுகள் ஏற்புடைய தாக காணப்படுகின்றது. 12. வங்கிக் கணக்கு இணக்கக் கூற்றானது வங்கியில் நடைமுறைக் கணக்கு வைத்திருக்கும் எல்லா வணிக அமைப்பகங்களும் தயாரிக்க வேண்டுமா? இல்லை.
ஏனெனில் அந்த வணிகத்தின் காசேட்டின் வங்கி நிரல் மீதியும் வங்கியால் அனுப்பப்படும் வங்கிக் கூற்று மீதியும் வேறுபடும் வேளைகளில் மட்டுமே இக்கூற்று தயாரிப்பு நிகழ்வு இடம்பெற முடிகிறது. இவ்வாறான நிகழ்வு ஒன்று இல்லா சந்தர்ப்பத்தில் தயாரிப்பு அவசியமில்லை. - 13. தீர்மானிக்கப்படாத கணக்கு (தொங்கல் கணக்கு) ஒரு தற்காலிகமான கணக்கு என்பது ஏற்றுக் கொள்ளப்படக்கூடியதா?
-.*്
ஆம். ஏனெனில் பரீட்சை மீதியில் ஏற்பட்டுள்ள தவறு ஒன்று உடனடியாக உறுதி @güL
முடியாமையினாலேயே தீர்மானிக்கப்படாத கணக்கு தோன்றுகின்றது. கணக்கேடுகளின் ஆய்வுக்குப் பின்னர் பிழைகள் திருத்தப்படுமிடத்து தீர்மானிக்கப்பட்டிராத கணக்கு தானாக சமப்பட்டு மறைகின்றது. எனவே இது ஒருதற்காலிக கணக்கே ஆகும். - - 14. ஒப்படைப்பாளரிடம் சென்ற ஒப்படைப் பண்டங்கள் அவரின் சொத்தாக கருத முடியுமா? இல்லை. 鹭、莒 -
ஏனெனில் ஒப்படைப்பாளர் ஒப்படைப்பாளனின் ஒப்படைப் பண்டத்தை விற்பதற்கு நியமிக்கப்பட்ட
ஒரு பிரதிநிதியே தவிர,அப்பண்டங்கள் Lỉ து உரிமை
List J. To Lé, கூடிய அளவுக்கு தகமை
*->
வழங்கப்பட்டிருக்கவில்ல்ை, எனவே இப்பண் ஒப்படைப்பாளனின் சொத்த்ாகும்.
15. ஒப்படைக் கணக்கு முறையில்ஒப்படை கொள்வோன் பொருள்பற்று யாதேனும் மேற்.
கொண்டு இருப்பின் அப்பெறுமதி விற்பனைக்
கூற்றில் காட்டுவது நியாயமானதா?
ஏனெனில் ஒப்படை கொள்வோன் கணக்கில் பதியப்படும் சகல விடயங்களும் விற்பனைக் கூற்றில்

Page 73
வரவு
இடம் பெறுவதே வழமை. அந்த வழமைக்கு இணங்கவும் எடுக்கப்பட்ட பொருட்களுக்கான பணத்தினையும் ஒப்படைப்போனுக்கு செலுத்த வேண்டி இருப்பதனாலும் அதனடிப்படையில் அனுப்ப வேண்டிய மொத்த பணத்தொகை கணிப்பீடு செய்ய வேண்டி இருப்பதாலும் விற்பனைக் கூற்றில் காட்டுவது நியாயமானது. 16. கையடைப்பு கனக்கின் போது ஒப்படைப்போனால் முதிர்வு திகதிக்கு முன் உண்டியல் கழிவுடன் மாற்றப்படுமாயின் அவ் வுண்டியல் கழிவானது கையடைப்புக் கணக்கில் தாக்கல்செய்ய வேண்டுமா? இல்லை. - ஏனெனில் உண்டியலானது கணக்கீட்டு நியதியின் பிரகாரம் முதிர்வு திகதியின் போதே மாற்றப்பட வேண்டும். அதற்கு முன் கழிவுடன் மாற்றப்படு மேயானால் அக்கழிவானது கையடைப்பு விற்பனை யுடன் சம்பந்தப்பட்டதல்லாது ஒப்படைப்போனால் தனது உறுதிக்காகவே உண்டியலை மாற்றியமை யினால் இக்கழிவு உருவாகின்றது. ஆகவே இக்கழிவானது கையடைப்பு நட்டமாக கருதக் கூடாது என்பதனாலேயே இவ்வுண்டியல் கழிவு கையடைப்பு கண்க்கில் தாக்கல்செய்யப் படுவதில்லை. . 17. கட்டுப்பாட்டுக் கனக்கினை வணிக நிறுவனங்கள் பராம்ரிப்பது கணக்கு வைத்தலின் திறமையின்ை வெளிக்கொணருகின்றதா? ஆம். 。 ஏனெனில் கட்டுப்பாட்டு கணக்கு மீதிகள் அந்தந்த பேரேட்டு கணக்குகளிலும் பொதுப் பேரேடுகளிலும் தயாரிக்கப்படும் சந்தர்ப்பத்தில் மீதிகள் ஒன்றுக்கொன்று சமப்படுகின்றது. இதன் மூலம் பிழை இல்லை என நிறுவ முடிகின்றது. இதற்காக சில் அனுகூலங்களையும் சுட்டிக்காட்ட முடிகின்றது. 1 கட்டுப்பாட்டு கணக்கு மீதிகள் தொடர்பாக முகாமைப்பகுதிக்கு வேண்டிய தகவல்களை
ற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கின்றது. --, 2 ஊழியர்களுக்கிடையே பொறுப்புக்களை ப்கிர்ந்தளிக்கக் கூடிய ஒரு நிலமையும் ஏற்படுத்தப் படுகின்றது. * 18 கூட்டு முயற்சி கணக்கு செய்முறையில் ஓர் முயற்சியாளன்ால் மறு முயற்சியாளனுக்கு அனுப்பட்ட பேணப் பரிமாற்றங்கள் பொதுக் கூட்டு முயற்சி புறவிதிக் கணக்கில் பதிவு செய்யப்பட
முடியுமா?
 
 
 
 

பொ. ஹேமசபேசன்
இல்லை. ஏனெனில் பொதுக் கூட்டு முயற்சி புறவிதிக் கணக்கானது முயற்சியின் இலாப நட்டத்தைதேடும் பொருட்டே தயாரிக்கப்படுகின்றது. எனவே அந்த இலாப நட்ட நிர்ணயிப்புக்கு வருமானங்களையும் செலவினங்களையும் தவிர வேறு எந்த விடயங்களும் உள்ளடக்கப்பட முடியாது என்ப தனால் ஆகும். 19. தேறாத இலாப ஏற்பாடு (கைகூடாத இலாப ஏற்பாடு) வணிகத்திலுள்ள எல்லா பூர்த்திப் பொருட்கள் மீதும் செய்ய முடியுமா? இல்லை. ஏனெனில் உற்பத்திப் பகுதியால் விற்பனவுப் பகுதிக்கு அனுப்பப்பட்ட பண்டங்கள் மீது மட்டுமே இத்தகைய ஏற்பாடு பொருத்தமுடையதாகும். உற்பத்திப் பகுதி குறிக்கப்பட்ட வித லாபம் வைத்து அனுப்பப்பட்ட பண்டங்களில் விற்கப்பட்டிராத பண்டங்களின் மீதே இந்த ஏற்பாடு பொருத்தமான தாகும். 20. நிலையைான சொத்து பகுதி மாற்றம் செய்யும்போது பகுதிமாற்றல் எனும் கணக்குக்கு மேலதிகமாக பகுதி மாற்றுவோன் கணக்கு என்பதை தயாரிப்பது ஏற்றுக் கொள்ளக்கூடியதா? ஆம். ஏனெனில் பகுதி மாற்றல் கணக்கு என்பது பகுதி மாற்றலினால் ஏற்பட்ட இலாப நட்டத்தினையே தெளிவாக்குகின்றது. பகுதிமாற்றலின் மூலம் பழைய சொத்துக்குப் பதிலாக புதிய சொத்து வாங்கப்பட்டு உரிய மாற்றுவோனுக்கோ நிறுவனத்திற்கோ பண வருமதியோ பணக் கொடுக்குமதியோ காணப்படுகின்றது. இத்தொகை பற்றிய விபரத்தை தெளிவாக்குவதற்கு மாற்று வோன் கணக்கு தயாரிப்பது ஏற்புடையதாகும். 21 பங்குடமை ஒன்றில் பங்காளன் சேரும் போது சொத்துக்கள் மறுபடி விலைமதிக்கப்படுவது அவசியமாகின்றதா? ஆம்.
ஏனெனில் பங்காளர் ஒருவர் அனுமதிக்கப் படுவதற்கு முன்னர் ஏற்கனவேயுள்ள பங்காளர்கள் தாம் உழைத்துக் கொண்ட இலாப நட்டங்களைப் பகிர்ந்து கொண்டு புதிய பங்காளி இந்தப் பகிர்வில் பங்குபற்றாது இருப்பதும் காலப்போக்கில் வணிகம் வளர்ச்சியடைய வழி வகுக்கும் என்பதனாலாகும். 22. பங்காளன் ஒருவன் சேரும்போது நன்மதிப்பு தொகைக்காக சேரும் பங்காளனின் பெயரில் ஒரு

Page 74
வரவு கடன் கணக்கை உருவாக்குவதன் மூலம் வணிகத்தின் அருவச் சொத்தக்களில் அதிகரிப்பு ஏற்பட இடமுண்டா?
இல்லை. ஏனெனில் இந்த நிகழ்வின் மூலம் நன்மதிப்பு கணக்கில் எத்தகைய மாற்றமும் ஏற்படமாட்டாது. மாறாக ஏற்படுத்தப்பட்ட நன்மதிப்பு கடன்கணக்கு தொகையினை அப்பங்காளி வணிகத்திற்கு செலுத்துதல் வேண்டும். எனவே இத்தகைய நிகழ்வு தற்காலிகமாக நடைமுறைச் சொத்திலேயே அதிகரிப்பைக் காட்டி நிற்கின்றது. 23. பங்காளன் விலகும்போது சொத்துக்களை மறுபடிவிலை மதிக்கப்படுவது அவசியமானதா? அவ்வாறாயின் நியாயப்படுத்துவீரா?
ஆம்.
ஏனெனில், 1. இளைப்பாறிச் செல்லும் பங்காளியை கடந்தகால இலாப நட்டத்தில் பங்கு கொள்ள வைப்பது. 2. இளைப்பாற்றிச் செல்லும் பங்காளிக்கு வாங்க வேண்டிய உண்மையான தொகையினை மதிப்பீடு Glaj Iliju. 3. எதிர்காலத்தில் இளைப்பாறிச் செல்லும் பங்காளிக்கும் தொடரும்பங்காளிகளுக்குமிடையே வணிக தொடர்புகள் முறிவின்றி இருக்க வகை செய்யும். 24. சொத்துக்களைத் திரும்ப விலை மதிக்கும்போது திரும்ப விலை மதிப்புக் கணக்கு ஏற்புடையதா? 3D.
ஏனெனில் ஒன்றுக்கு மேற்பட்ட பல சொத்துக்களை மீள விலைமதிக்கும் போது ஏற்படும் இலாப நட்டங்கள் பற்றிய விபரங்களை பதிவு செய்து அந்த நிகழ்வினால் ஏற்படும் சரியான திரும்ப விலைமதிப்பு இலாப நட்டத்தை அறிவதற்கு இத்தகைய ஒரு கணக்கு தயாரிப்பது அவசியமாகும். 25. மறுபடி விலைமதிப்பு இலாபத்தினை பங்காளர் நடைமுறைக்கணக்குகளில் பதிவு செய்வது பொருத்த மானதா? ஆம்.
ஏனெனில் பங்காளர் மூலதனக் கணக்கானது மூலதனம், நன்மதிப்பு தொடர்பான சீராக்கங்களை மட்டும் பதிவு செய்வதற்கு பராமரிக் கப்படுகிறதே தவிர வேறு எதனையும் அங்கு சீராக்க இடமில்லை. எனவே ஏனைய விடயங்களை சீராக்க நடைமுறைக் கணக்கு இடமளிப்பதனால் இவ்விடயமும் ஏற்றுக்கொள்ள முடிகிறது.

பொ. ஹேமசபேசன்
26. மறுபடி விலைமதிப்பு இலாபமானது ஒரு உருமான இலாபமாக ஏற்றுகொள்ள முடிகிறதா? ஆம்.
ஏனெனில் சொத்துக்களை தனியே மீள் மதிப்பீடு செய்தால் மட்டுமே மூலதன இலாபம் எனக் கூறமுடிகிறது. ஆனால் இந்தமறுபடி விலைமதிப்பு இலாபமானது அறவிட முடியாக்கடன், மீள் விலைமதிப்புப் கட்டணம் போன்ற பலதரப்பட்ட நட்டங்களையும் இலாபங்களையும் கூட்டிக் கழித்த தேறிய மீதியாகவே காணப்படுவதனால் இது ஒரு வருமான இலாபமாகவே கொள்ள முடிகிறது. 27. பங்குடமை கலைப்பின்போது காசு மீதியோ வங்கி மீதியோ தேறிய பண்க்கணக்கின் வரவுக்கு மாற்றப்படுகின்றதா? இல்லை. -
ஏனெனில் இவை 100% திரவத்தன்மை கொண்ட சொத்தாக காணப்படுவது மட்டுமன்றி பங்குடமை கலைப்பின் முழு நோக்கமும் வணிகத்தின் சொத்துக்களை விற்று காசாக மாற்றுவதாகவே இருக்கின்றது. எனவே இத்தகைய மாற்றம் ஏற்படவேண்டிய அவசியமில்லை. எனவே இச்சந்தர்ப்பத்தில் காசு மீதியையூே, வங்கியிலுள்ள காசையோ வேறு எந்த மாற்றத்திற்கும் உட்படுத்த முடியாது. . 28. பங்குடமை வணிகமானது முடிவுக்கு கொண்டுவரப்படும் எல்லாச் சந்தர்ப்பங்களிலும் கானர் எதிர் மறே விதி பொருத்தமானதாக அமையுமா? - இல்லை.
ஏனெனில் பங்குடமை வணிக மொன்று கலைக்கப்படும்போது ஒரு பங்காளர் முறிவழ்ைந்த வரானால் மட்டுமே கானர் எதிர்மற்ே விதியை பின்பற்ற முடியும். பற்றாக்குறை மூலதனமாக இருந்: தும் முறியவில்லையானால் இந்த விதியை பின்பற்ற
வேண்டியதில்லை. 29 தேறுதற் கணக்கானது வணிக முயற்சிகளை மூடும் எல்லா அமைப்புக்களுக்கும் ஏற்புடையதா? : ஆம். --
ஏனெனில் வணிகம் முடிவுக்கு ெ வரப்படும்போது சொத்துக்களை விற்று பொறுப் ് புக்களைத் தீர்த்ததன் மூலம் எவ்வளவு இலாபம் அல்லது நட்டம் என்பதனை வணிகங்கள் அறில் வேண்டியிருப்பதனால் மூடப்படும் எல்லா வணிக அமைப்புக்களுக்கும் பொருத்திமான்தீாகும் , 30. பங்காளர் கடன்களுக்கான் வட்டியினை இலாப
- - - -
o

Page 75
வரவு நட்டக் கணக்கில் நிதிச் செலவாக காட்டுவது நியாயமானதா? ஆம். -
ஏனெனில் பொதுவாக இலாப நட்ட பகிர் கணக்கில் பங்குட்மைச் சட்டத்திற்கு முரணான நடவடிக்கைகளே பதியப்படுகின்றன. ஆனால் பங்குடமை இக்கடனை பங்காளரிடமல்லாது வேறு நபர்களிடமிருந்து பெறினும் கடனுக்கான வட்டியை செலுத்துவது அவசியமாகின்றது. எனவே எடுக்கப்பட்ட கடன் தொகை நிறுவனத்தின் முழுமையான வளர்ச்சியிலேயே பயன்படுத்தப்பட்டு நிறுவனத்தின் ஆளுமை அபிவிருத்திக்கும் வருமான உயர்வுக்கு வழிவகுப்பதனாலும் பங்குடமைச் சட்டத்திற்கு முரணாக அமையாது இருப்பதனாலும். இக் கூற்று நியாயமானது. 31. பங்குடமை வணிகத்தில் பங்காளர்கள் மேற்கொள்ளும் எடுப்பனவுகள் மீது வட்டி விதிப்பதற்கு யாதேனும் காரணம் கூறமுடியுமா? ஆம்
ஏனெனில் பெருந்தொகையான எடுப்பனவு Ե560)6IT பங்காளர்கள் மேற்கொள்ளாது இருப்பதனை நியாயப்படுத்துவதற்காக இந்த வட்டி விதிப்பு அமுல் செய்யப்படுகின்றது என கணக்கியலாளர்கள் கூறுகின்றனர். '. 32. பங்குட்மை வணிகம் ஒன்றில் நடைமுறைக் கணக்கு மீதி ஒன்று இல்லாத சந்தர்ப்பத்தில் நடைமுறைக் தணக்கினை உருவாக்க இடமுண்டா?
ஏனெனில் பங்காளரது மூலதனம் நிலையானதாகக் காணப்பட வேண்டும் எனும் அடிப்படையில் பங்காளரது மூலதன வட்டி, சம்பளம், இலாபம் போன்றவற்றின் துணை கொண்டு நடைமுறைக் கணக்கு ஒன்றினை உருவாக்க முடியும் 33.உமக்குத் தரப்பட்டுள்ள ஐந்தொகையில் நடைமுறைக் கணக்கு மீதி தரப்பட வில்லை. * இதிலிருந்து இந்தப் பங்குடமை வணிகம் நடைமுறைக் கணக்கு எதனையும் எப்போதும் வைத்திருக்கவில்லுை என்ற முடிவுக்கு வரமுடியுமா?
ஏனெனில் க்ணக்குகள் தயாரிக்கப்படும் விேளையில் ஒவ்வொரு பங்களாரதும் நடைமுறை கணக்கில் வரவு மீதிக்கு சமனான செலவு மீதி இருக்கும் பட்சத்தில் அவை சமப்பட்டு இருக்கும். s இந்நிலைமையில் நடைமுறைக் கணக்கு
 
 
 
 
 
 

GLIT- GSgompLO9FGSL 19= 6o T
சமப்படுவதனால் ஐந்தொகையில் இம்மீதி பிரதிபலிக்கப்படமாட்டாது. எனவே தான் மேற்கூறப்பட்ட கூற்று தவறானதாகும்.
34. பங்கு வட்டம் ஒரு சட்டத்தின் சிருஷ்டியாக ஏற்றுக் கொள்ளப்படுகின்றதா? ஆம்.
ஏனெனில் கம்பனி அமைப்புக்கள் பங்கு ஒன்றினை வட்டத்துடன் வாங்கினால் பங்கு வட்டக்கணக்கு எனும் ஒரு தனியான கணக்குகளை உருவாக்கி அதனை வேறாக பதிவு செய்ய வேண்டுமென கம்பனிச் சட்டம் கூறுவதனாலேயே ஆகும். 35. பங்குக்கழிவுக்கு பிரத்தியேக கணக்கு ஒன்று உருவாக்கப்பட வேண்டுமா? ஆம்.
ஏனெனில் சட்டப்படி பங்குகள் கழிவோடு வழங்கப்பட்டிருப்பின் அத்தகைய ஒரு நிகழ்வு ஏற்பட்டுள்ளது. என்பதனை வெளிக்கொணர வைப்பதற்கு பங்குக் கழிவுக் கணக்கு ஒன்று ஏற்பாடு செய்ய வேண்டும். 36. பங்குகளுக்கான அழைப்புப் பணம் கிடைக்காத சந்தர்ப்பத்தில் அழைப்புப் பாக்கிக் கணக்கு ஒன்று பராமரிப்பது நியாயமானதா? ஆம்.
ஏனெனில் அவ்வாறு அழைப்புப் பாக்கிக் கணக்கு ஒன்றைப் பராமரிப்பதன் மூலமே இத்தகைய பங்குகள் பறிமுதல் செய்யாத வேளைகளில் இலகுவாக அழைப்புப் பாக்கி மீதியினை அடையாளம் கண்டு ஐந்தொகைக்கோ பரீட்சை மீதிக்கோ மாற்ற முடிகிறது. 37 அழைப்பு முற்பணக்கணக்கு என்பது பொதுக் கம்பனியின் புத்தகங்களில் தோன்றக் கூடிய தொன்றா? ஆம். -
ஏனெனில் பங்குதாரர்கள் 岳L呜 அழைப்புக்கான கட்டணங்களை, விண்ணப்பம், பகுப்புகட்டணங்களுடன் சேர்ந்து செலுத்தி யிருப்பின் அவ்வாறு கிடைக்கப் பெற்ற பணம் கம்பனிக்கு ஒரு பொறுப்பு முற்பணமாக அமைவதனால் செலுத்தப்பட்ட அழைப்புக்கான பணத்தொகை அழைப்பு முற்பணமாக கருதப்படு கின்றது. பின்னர் உரிய காலத்தில் இந்த முற்பணம் அழைப்புக்குப் பயன்படுத்தப்படுகின்றது. 38. அழைப்பு முற்பணம் என்பது கம்பனியின் ஒரு

Page 76
62 I J 62 தற்காலிக பொறுப்பாக அமையுமா?
ஆபி.
ஏனெனில் அழைப்பு முற்பணமானது அழைப்புக் கட்டணத்திற்கு பயன்படுத்தப்படும் வரைக்கும் தற்காலிகமாக அழைப்பு முற்பணக் கணக்கில் பதியப்படுகின்றது. இத்தகைய ஒரு நிலையில் அழைப்புக் கட்டணத்தை தற்போது அறவிட உத்தேசிக்காத கம்பனிக்கு இதுஒரு தற்காலிக பொறுப்பு என்றே கூறப்படுகின்றது. 39. பங்கு பறிமுதல் கணக்கு மீதியானது கம்பனி ஒன்றின் புத்தகங்களில் நிச்சயமாக இருக்க வேண்டுமா? இல்லை.
ஏனெனில் பறிமுதல் செய்யப்பட்டுள்ள பங்குகள் மீள வாங்கலுக்கு உட்படாத சந்தர்ப்பத்தில் மட்டுமே இத்தகைய பறிமுதல் கணக்கு மீதி ஒன்று இருக்க முடியுமே தவிர வேறு எந்த நிலையிலும் தோன்றுவதற்கு இடமில்லை. 40. வணிக நிறுவனங்களில் காப்பொதுக்கம் என்பது நிறுவன வளர்ச்சிக்கும் அபிவிருத்திக்கும் ஏற்படுவதான ஒரு ஒதுக்கமா? ஆம்.
ஏனெனில் காப்பொதுக்கம் என்பது எந்த விதமான நோக்கங்களையும் கொண்டிருப்பதில்லை. மாறாக இலாப மிகைகள் ஏற்படும் காலங்களில் அந்த மிகைகளை வணிக வளர்ச்சிக் காகவே ஒதுக்கி வைக்கின்றது என்பதனாலாகும். எனவே கம்பனி நிதி தேவைப்படும் காலத்தில் இந்த நிதியைப் பயன்படுத்தி தமது நோக்கத்தை நிறைவேற்றலாம். 41. காசு அசைவுக் கூற்றுப்பற்றி தெளிவான ஒரு கருத்தை வழங்க முடியுமா? ஆம்.
ஏனெனில் காசுப் பாய்ச்சல் கூற்றானது ஆண்டுத் தொடக்கத்திலிருந்த காசுமீதியோ, வங்கி மீதியோ ஆண்டு இறுதியில் எவ்வாறு மாற்றம் பெற்றுள்ளது என்பதனைப் புலப்படுத்துவதாக இருக்கும் எனக் கூறலாம். 42. மூலதனக் குறைப்பினை ஒரு உள்ளக மறு சீரமைப்பு நடவடிக்கையாக ஏற்றுக் கொள்ள முடியுமா? ஆம்.
ஏனெனில் மூலதனக்குறைப்பு தொடர்பான நடவடிக்கைகள் அனைத்து கம்பனியினுள்ளே ஏற்படுத்தப்பட்ட ஒதுக்கங்களையும் காணப்படு

Colцп - Све упоцов СВце- 65 г.
கற்பனை அருவச் சொத்துக்களை பதிவளிப்பதுடன் பங்கு மூலதனங்களின் அளவினையும் குறைக் கின்றது. இதன் போது கம்பனிக்கு வெளியே யிருந்து நிதி அழைப்புக்களோ கம்பனிக்கு வெளியே நிதிச் செலுத்துகைகளோ இடம் பெறுவது இல்லை என்பதனால் இது ஒரு உள்ளக மறுசீரமைப்பு நடவடிக்கையாக ஏற்றுக் கொள்ள முடியும். 43. கம்பனியினால் வழங்கப்பட்ட தொகுதிக் கடன்களை ஆள் நிதியம் ஒன்றினை உருவாக்கியா மீட்க வேண்டும்?
இல்லை.
ஏனெனில் வருடா வருடம் இலாபத்திலிருந்து ஒரு தொகை தொகுதிக் கடன் மீட்பு ஒதுக்கத்திற்கு மாற்றி அதைப் பயன்படுத்தி தொகுதிக் கடன்களை பகுதி பகுதியாக மீட்கலாம். அதுமட்டுமன்றி வருடா
வருடம் இலாபத்திலிருந்து குறித்த தொகை
ஒதுக்கப்பட்டு அத்தொகை வருமானம் ஈட்டக்கூடிய முதலீடுகளில் முதலீடு செய்யப்பட்டு குறித்த காலத்தில் முதலீடுகள் அனைத்தும் விற்கப்பட்டு மீட்கப்படலாம். எனினும் சட்டம் இம்மீட்டு தொடர்பாக வரையறை செய்யாமையால் தொகுதிக்கடன்தாரரின் விருப்பத் தெரிவு உரிமையினைப் பொறுத்து தெரிவு உரிமையினடிப்படையில் மீட்கப்படலாம். 44. மூலதன மீட்பு ஒதுக்க நிதி ஒரு சட்டத்தின் சிருஷ்டியா? *
ஆம்.
கொள்ளப்படுகின்றது.
ஏனெனில் பொதுக்கம்பனி அமைப்புக்கள் முன்னுரிமைப் பங்குகளை மீட்கும் போது புதிய பங்குகளை வழங்காவிடின் இருக்கின்ற ஒதுக்கங்க ளைப் பயன்படுத்தி மூலதன மீட்பு ஒதுக்க நிதி உருவாக்கப்பட வேண்டுமென்று கம்பனிச் சட்டம் கூறுவதனால் இது சட்டத்தின் சிருஷ்டியாக ஏற்றுக்
45. முன்னுரிமைப்பங்கு ஒன்றினை மீட்கும் போது எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மூலதன மீட்பு ஒதுக்க
நிதி உருவாக்கப்படுவது பொருத்தமானதா?
இல்லை. ܝܝ ܝܝܝܝ
ஏனெனில் மீட்க பங்குகள் மீட்கப்படும்போது அப்பங்குகளுக்கு ஏற்றளவு புதிய பங்குகள் வழங்காதிருப்பின் அல்லது வழங்கி பற்றாக்குறை ஏற்பட்டிருப்பின் அவ்வாறான தொகைகளுக்கு மட்டுமே வருமான ஒதுக்கங்களைப் பயன்படுத்திமூலதன மீட்பு ஒதுக்க

Page 77
வரவு நிதியம் உருவாக்கப்படுகின்றது. எனவே இச்சந்தர்ப் பத்தில் மட்டுமே இது பொருத்தமுடையது. 46. ஒரு வரையறுக்கப்பட்ட பொதுக் கம்பனியானது மீட்கத்தக்க முன்னுரிமைப் பங்குகளின் ஒரு பகுதியை ஏற்கன்வே இலாபத்திலிருந்து மீட்டு அதனைக் கம்பனியின் நிதிக்கூற்றில் மூலதன மீட்பு ஒதுக்க நிதியமாக பிரதி பலிக்கப்படுகின்றது. இந்நிலையில் கம்பனி மிகுதி மீட்கத்தக்க முன்னுரிமைப் பங்குகளை இலாபத்திலிருந்து மீட்குமாயின் ஏற்கனவே ஒதுக்கப்பட்ட மூலதன மீட்பு ஒதுக்க நிதியினை கழிக்கப்பட்டா வசூலிக்கப்படல் வேண்டும்? இல்லை.
ஏனெனில் ஏற்கனவே உருவாக்கப்பட்ட மூலதன மீட்பு ஒதுக்க நிதியானது பழைய முன்னுரிமைப் பங்குகளுக்குரிய நிதியமாகவே அது கருதப்படுகின்றது. ஆகவே தான் புதிதாக மீட்கப்படும் முன்னுரிமைப் பங்குகளுக்கு பழைய மூலதன மீட்பு ஒதுக்க நிதியை கழிக்காது தற்போது மீட்கப்படும் பங்கின் அளவுக்கு புதிய மூலதன மீட்பு ஒதுக்க நிதியமானது இலாபத்திலிருந்து (வருமான ஒதுக்கங்களைப் பயன்படுத்தி) மீட்கப்பட வேண்டும் என்பதே கம்பனியின் நியதிச் சட்டம் ஆகும். 47. மாறா நிலைக்கருதுகோளினை மாற்றியமைக்க நிறுவனங்களின் கணக்கு வைக்கும் அம்சங்களில் இடமுண்டா? ஆம். *,、
ஏனெனில் வணிக நிறுவனங்கள் இந்த மாறா நிலைக் கருதுகோளின் அடிப்படையில் தமது வணிக கொள்கைகளில் மாற்றங்களை ஏற்படுத்து வதன் மூலம் வருமான உயர்வு பெற முடியுமென உறுதிப்படுத்தப்படுமிடத்து மாற்ற இடமுண்டு ஆனால் வருடா வருடம் மாற்றாது. குறிப்பிட்டவருட கால இடைவெளிக்குப் பின்னர் மாற்றுவதே
|-
வறுமைக் குறைப்புத் திட்டமான சனசவிய போன்று ச குடும்பங்களுக்கு மாதம் ரூபா 2,000 வழங்கப்படும். சன மறுபகுதி நுகர்வுக்கும் பயன்படுத்தப்படும் 18-25 வயது வேலைவாய்ப்புப் பெறும் வரை மாதம் ரூபா 1500/- வழ
 
 
 
 

GlLIT- GospLoč9FGLIJF6öT
பொருத்தமானதாக இருக்கும். 48. வணிகத்தின் உரிமையாளருக்காக வணிகத் தினால் செலுத்தப்பட்ட வருமான வரித் தொகையினை வணிகக் கணக்குகளில் சேர்க்க முடியுமா? இல்லை.
ஏனெனில் கணக்கியல்அலகுசார் எண்ணக் கருவின்படி வணிகம் வேறு வணிக உரிமையாளன் வேறு என மதிக்கப்படுவதனால் உரிமையாளரது வருமான வரிக் கொடுப்பனவுகள் கணக்குகளில் காட்ட வேண்டிய எந்தவொரு அவசியமும் இல்லை. 49. வணிக நிறுவன உரிமையாளரின் திறமையினை ஐந்தொகையில் ஒரு சொத்தாக பிரதிபலிக்க முடியுமா? இல்லை.
ஏனெனில் உடமையாளரின் திறமையினை பணத்தினால் மதிப்பீடு செய்ய முடியாது. அவ்வாறு மதிப்பீடு செய்யக்கூடிய தரவுகளையே நாம் ஐந்தொகையில் பிரதிபலிக்க முடியும். மற்றும் உளதான் தன்மை எண்ணக் கருவின்படி வியாபாரம் வேறு உடமையாளர் வேறு என்பதனாலும் உடமையாளரின் சொத்தை நிறுவனத்தில் காட்டா மையும் இதற்கொரு காரணமாகும். 50. பண அளவு எண்ணக் கருவானது ஒரு வலுக்குன்றிய எண்ணக்கரு என கருத இடமுண்டா? ஆம். ஏனெனில்பணவீக்க பணச்சுருக்க நிலமைகள் கவனத்தில் கொள்ளப்படாது பணப்பெறுமதி நிலையானது எனக் கருதப்படுவதனால் மேற்கொள்ளப்படுகின்ற மதிப்பீடுகள் தவறானவையாக அமைவதாலேயே இவ்வாறு குறிப்பிடப்படுகின்றது.
முர்த்தி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வறிய சவிய போல் இத்தொகையில் ஒருபகுதி சேமிப்புக்கும் க்குமிடைப்பட்ட வேலையில்லாத இளைஞர்களுக் ங்கப்படும்.

Page 78
62 I J 62
வங்கிக் கணக்கு
Ulq. (pbc SCALE OF BANK RECO
வங்கியில் நடைமுறைக் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளனுக்கு வங்கியால் அனுப்பப்படுகின்ற வங்கிக் கூற்று மீதிக்கும் வாடிக் கையாளனினால் பராமரிக்கப்படுகின்ற காசேட்டில் உள்ள வங்கிக் கணக்கு மீதிக்கும் இணக்கம் இல்லாது போனால் அவை இரண்டையும் இணங்கச் செய்யும் நோக்கத் தோடு தயாரிக் கப்படுகின்ற கணக்கு வங்கிக் கணக்கிணங்கற் கூற்றென அழைக்கப்படும்.
ஒரு நபரோ அல்லது ஒரு நிறுவனமோ வணிக வங்கி ஒன்றிலே எப்பொழுது நடைமுறைக் கணக்கு கூகத ஏற்படுத்திக் கொண்டதோ அந்த நாள் ஆன தொடக்கம் வங்கியில் வைப்பு 6) Πέ5ς செய்கின்ற வங்கியின் பெயரிலான
கணக்கில் வாடிக்கையாளன் பராமரிப்பான். அதுபோல் வங்கியும் குறித்த நபருடனோ அல்லது குறித்த நிறுவனத்துடனோ எப்பொழுது கணக்கு உறவை ஏற்படுத்திக் கொண்டதோ அந்த நாள் தொடக்கம் வாடிக்கையாளனின் பெயரில் பெறுகின்ற செலுத் துகின்ற தொகைகள் பற்றிய விபரத்தை வாடிக்கை யாளன் பெயரிலான கணக்கில் வங்கியும் பராமரிக்கும். இவ்வாறு இரண்டு இடங்களிலேயும் கணக்குகள் ஒழுங்காகப் பராமரிக்கப்படுவதுடன் இரண்டு இடங்களிலேயும் காட்டுகின்ற மீதிகள் சமமானவையாக இருத்தல் வேண்டும். ஆனால் சில சமயங்களில் அவை முரண்பட்டவையாகவும் இருக் கலாம். இவ்வாறான நிலையில் முரண்பட்ட மீதி களை சமப்படுத்தும் நோக்குடன் தயாரிக்கப்படுகின்ற கணக்கே வங்கிக் கணக்கிணங்கள் கூற்றென அழைக்கப்படும். வங்கிக் கணக் கிணங்கள் கூற்றினை தயாரிப்பது வாடிக்கை யாளனின் பொறுப்பாகும். ஏனெனில் இணங்க மறுப்பதற்கான காரணங்கள் அனைத்தும்

சு.சுதர்ஜெனன்
இனக்கற் கூற்றும் றகளும் CILIATION STATEMENT
வாடிக்கையாளனின் காசேட்டில் உள்ள வங்கி நிரலிலேயே இருக்கும். பெரும்பாலும் வங்கிக் கூற்று காட்டுகின்ற மீதியானது சரி என்றே கொள்ளுதல் வேண்டும். ஏனெனில் கிடைக்கப்பெறும் வங்கிக் கூற்றானது பல மேற்பார்வை அதிகாரிகளினால் பரிசீலனை செய்யப்பட்டே கிடைக்கப் பெறுகிறது. அது மாத்திரம் அன்றி கணணிகளின் தீர்வுக்கும் உட்படுத்தப்படுகின்றது.
ஒருவரால் ஆரம்பிக்கப்பட்ட நடைமுறைக் கணக்கு ஒன்றில் பணம் மட்டும் தான்
இட வேண்டும். என்பதில்லை உண்டி ஜெனன் யலாகவும் காசோலையாகவும் வைப்பு 'G 13, செய்ய முடியும். மேலும் ஒருவரது நகம். நடைமுறைக்கணக்கில் எவரும் பணத்
தினை வைப்பு செய்யலாம். ஆனால் வாடிக்கையாளன் தவிர்ந்த எவரும் பணத்தினை மீளப் பெறமுடியாது. ஏனெனில் வாடிக்கையாளனின் கையொப்பத்தை கொண்ட காசோலை ஒன்று வங்கியில் சமர்ப்பிக் கப்படும் இடத்தேயே பணத்தினை பெற்றுக் கொள்ள முடியும்
நிலையான வைப்புகள்
མེའི་
வங்கிக் கணக்குகள்.
காசோலை ளைக் காசோலை
அல்லது 二 (பெயர்குறித்து வரை
உத்தரவுக் காசோலை
。*。

Page 79
பொது முறைக் குறுக்குக் கோடு
காசோலைகளில்
குறுக்குக் கோடிடல்
(தற்பாதுகாப்பு) சிறப்பு முறைக்
குறுக்குக் கோடு. பொது முறைச் சாட்டுதல்
காசோலைகளைச் சி ற ப் பு மு  ைற ச்
சாட்டுதல்செய்தல் சாட்டுதல்
(உரிமை மாறல்)
வரையறையிட்ட சாட்டுதல் நிபந்தனையிட்ட சாட்டுதல்.
வாடிக்கையாளனால் பிறப்பிக்கப்பட்ட காசோலைகள் 6 மாத காலம் செல்லு
படியாகும்.
@ಡ್ಲ!
அரசாங்க அல்லது கூட்டுத் தாபனக்
காசோலைகள் 1 மாதம்
அல்லது 30 நாட் களுக்கு செல்லுபடியாகும்.
துச்சேவை நிலையான
கணக்கு
சேமிப்பு கணக்கு
ாட்சேவை நடைமுறைக்
கணக்கு
 
 
 
 
 

சு.சுதர்ஜெனன்
மாற்றப்படாத காசோலைகள்
நடைமுறைக் கணக்கு உரியவனால் வரைந்து கொடுக்கப்பட்ட காசோலையினை வங்கியில் கொடுத்து மாற்றப்படாத நிலையினைக் குறிக்கும். இதனை வரவு வைக்கப்படாத காசோலை என்றும் வங்கியில் பணமாக்கப்படாத காசோலை என்றும் கொடுப்பனவுக்கு சமர்ப்பிக் கப்படாத காசோலை என்றும் அழைப்பர்.
வசூலிக்கப்படாத காசோலை.
நடைமுறைக் கணக்கு உரியவனால் வைப்பில் இடப்பட்ட காசோலைக் குரிய பணத்தினை வங்கி அறவிட்டு சேர்க்காத நிலையினைக் குறிக்கும். இதனை வங்கியால் பணமாக்கப்படாத காசோலை என்றும் செலவு வைக்கப்படாத காசோலை என்றும் அழைப்பர்.
வங்கிக் கூற்றும் வங்கிக் கணக்கிணங்கற் கூற்றும்
வங்கிக் கூற்றென்பது வாடிக்கையாளனது பணப்பெறுவனவு கொடுப்பனவு விபரங்கள் அனைத்தையும் ஒழுங்கு முறையாகப் பதிவு செய்யப்பட்டு வங்கியால் வாடிக்கையாளனுக்கு மாதாந்தம் ஒரு முறை அனுப்பப்படுகின்ற அறிக்கையினைக் குறிக்கும்.
வங்கிக் கூற்று மீதிக்கும் காசேட்டில்உள்ள வங்கிக் கணக்கு மீதிக்கும் இணக்கம் இல்லாது போனால் அவ் இரண்டு மீதிகளையும் இணங்கச் செய்யும் நோக்குடன் தயாரிக்கப்படுவதே வங்கிக் கணக்கிணங்கற் கூற்றாகும்.
திருத்திய காசேட்டின் மூலம் வங்கிக் கணக் கிணங்கற் கூற்று தயாரித்தல், திருத்திய காசோலை அல்லது சீராக்கிய காசேடு அல்லது செம்மை யாக்கிய காசேடு.
திருத்திய காசேடு என்பது காசேட்டில் பதிவு செய்யாத நடவடிக்கைகளை பதிவு செய்வது பிழையாகப் பதிந்த நடவடிக்கைகளைத் திருத்து வதும் திருத்திய காசேடு ஆகும்.

Page 80
வரவு முறை1
30.06.84 இல் விக்னேஸ் என்பவரது காசேட்டு வங்கி மீதியாக 160,000 ரூபா கொண்டிருந்தது அத்திகதியில் அவரது வங்கிக் கூற்றுடன் இனங்காமைக்கான காரணம் பின்வருமாறு: -
01. வங்கியில் மாற்றப்பட்டிராத காசோலை10,000
RIBUT,
02. வங்கியால் செலவுவைக்கப்படாத காசோலை 6000 5LT.
03. வாடிக்கையாளன் ஒருவரினால் வங்கியில் வைப்பிலிடப்பட்ட 10000 ரூபாவுக்கான பதிவு காசேட்டில் இருதடவை பதியப்பட்டது.
04. வங்கி பரித்த வங்கி கூலி காசேட்டில் பதியப்பட்டிருக்கவில்லை அதன் பெறுமதி 600 ரூபாவாகும்.
05. வங்கியால் செலவுவைத்த பங்கு இலாபம் 10000 ரூபா காசேட்டிலும்
06. காசோலைப் புத்தக கிரயம் 600 ரூபா காசேட்டில் இருதடவை பதியப்பட்டுள்ளது.
30.06.84 இவ்வங்கி கணக்கிணக்கக்கூற்று.
விபரம் 十 - தேறியது காசேட்டு வங்கி மீதி 160,000 மாற்றப்படாத காசோலை10,000 செலவு வைக்கப்படாத
காசோலை 6,000
காசேட்டில் இருமுறை பதிந்த
நேரடிவைப்பு 10,000
வங்கி கூலி 600
காசேட்டில் செலவு வைத்த
பங்கு இலாபம் 20,000
காசேட்டில் இருமுறை பதிந்த காசோலை புத்தக கிரயம் 600
வங்கிக் கூற்று படி ----- வங்கி மீதி 174,000

க.சுதர்ஜெனன்
Lily (p60s) 2
30.06.88 இல் பிரணவன் என்பவருக்கு கிடைத்த வங்கிக் கூற்றானது வங்கிமீதியாக 87,000 கொண்டிருந்தது. அத்திகதியில் அவரது காசேட் டுடன் இனங்காமைக்குக் காரணம்.
1. கொடுப்பனவுக்குச் சமர்ப்பிக்கப்பட்டிராத காசோலை 9000/-
2. செலவு வைக்கப்படாத காசோலை 10,000/- 3. நிலையான கட்டளை அமைய வங்கி
செலுத்திய ஒப்பப்பணம் 1000/= காசேட்டில் பதியப் படவில்லை.
4. விற்பனையால் பெற்ற பணம் 6000/- தவறுதலாகக் காசேட்டின் வங்கி நிரலில் வரவு வைக்கப்பட்டிருந்தது.
5. வங்கியிலிட்ட 10,000/= உண்டியல் மறுக்கப்பட்டதற்கான பதிவு காசேட்டில் பதியப்பட்டி ருக்கவில்லை.
6. சம்பளத்தில் வழங்கிய 6,000/- காசோலைக்கான பதிவு காசேட்டில் 600/- என பதியப்பட்டது.
30.6.88 வங்கிக் கணக்கு இணக்கக் கற்று. விபரம் 十,一 மீதி வங்கிக் கூற்றுப்படி རྗེ་ வங்கிமீதி 87000
கொடுப்பனவிற்குச் சமர்ப்பிக்காத காசோலை
செலவுவைக்காத காசோலை 10,000
ஒப்பப்பணம் 1,000
விற்பனையால் பெற்றபணம் தவறுதலாகக் காசேட்டு - வங்கியில்வைத்து 6,000
வங்கியிலிட்டு மறுத்த உண்டியல் : காசேட்டில்பதியாதது 10,000
சம்பளத்திற்குவரைந்த GT(eTចាល 6000 5,400
--
600எனப்பதியப் དུང་ཚང་
பட்டது 32,400 9,000 28400
"శ్మీ
காசேட்டின்படிவங்கி மீதி 110,400.

Page 81
வரவு Lily (p60)p 3
30. 06, 88 இல் செந்தூரன் என்பவரது காசேட்டு வங்கி மீதியாக 170000/- இனைக் கொண்டிருந்தது. அத்திகதியில் அவரது வங்கிக் கூற்றுடன் இனங்காகைக்குக் காரணம் 1) மாற்றப்படாத காசோலை பெறுமதி 10000/- 2) வசூலிக்கப்படாத காசோலை பெறுமதி 6000/- 3) வங்கியில் இட்ட 8000/= இற்கான பதிவு காசேட்டில் இரு தடவை பதியப்பட்டது.
சீராக்கிய
மீதி/கீ/கொ/வ 170,000 வங்கியிலிட்டது 8,000
178,000 மீதி/கி/கொ/ 6). 168,200
- 30.0688 இல் வங்கிக் கண
விபரம் ,
திருத்திய காசேட்டின் வங்கிமீதி மாற்றப்படாத காசோலை வசூலிக்கப்படாத காசோலை
3. வங்கிக் கூற்று வங்கி மீதி
படிமுறை4
30.06.88இல் பிரணவனின் காசேட்டு வா 초 காசேட்டு வா
60,000 10,000 6,000 1,000 10,000
醚688
و في نزيدية. 2 - 3 جيجة .
ട്ട*
 
 
 
 
 
 

சு.சுதர்ஜெனன்
4) தொலைபேசிக்கு
வரைந்த
3000/-
காசோலைக்கான பதிவு காசேட்டில் 300/- எனப்
பதியப்பட்டது.
5) முதலீட்டு வருமானமாக பெற்ற 7000/- தவறுதலாக காசேட்டின் வங்கிநிரலில் வரவிலிடப்
பட்டுள்ளது.
6) வங்கி கழித்த நடைமுறைக் கணக்கின் சேவைக் கட்டணம் 100/= காசேட்டில் பதியவில்லை பின்வருவன தயாரிக்க
1) சீராக்கியகாசேடு 2) வங்கிக் கணக்கிணக்கக்கூற்று.
காசேடு.
தொலை பேசி முதலீட்டு வருமானம் சேவைக்கட்டணம் மீதி/கி/கொ/வ
ாக்கக்கூற்று.
-- -
10,000
6,000
10,000 6,000
ங்கி நிரல் பின்வருமாறு இருந்தது. ங்கி நிரல்.
காசோலை 106 120 124 மின் காப்புறுதி பொதுச் செலவு மீ/செ.
2,700 7,000 100 168,200
மீதி

Page 82
வரவு
30.06.88 இல் பிரணவனுக்குக் கிடைத்த வங்கிக் கூற்று வருமாறு.
விபரம் பறறு 6) IJ6) மீதி
01.06.88 மீதி 60,000 காசோலை இல.404 10,000 70,000 4.08 6,000 76,000 95L 16ôTLull' (BLITrff 25,000 101,000 பங்குலாபம் 4,000 105,000 காசோலைஇல106 8,000 97,000 124 1,000 96,000 காப்புறுதி 2,000 94,000 பொதுச் செலவு 1,000 93,000
வியாபார ஒப்பப்
பணம் 3,000 90,000
காசேட்டையும் வங்கிக் கூற்றையும் ஒப்பிட்டு நோக்கி தரவுகள் தொகுத்து வங்கிக்கணக்கிணக்கக்கூற்று தயாரித்து வங்கிக்கூற்றுப்படி வங்கி மீதியை உறுதிப்படுத்துக.
தரவுகள்
1)வசூலிக்கப்படாத காசோலை 1000/- 2)விற்பனையால் பெற்ற பணம்10000/- தவறுதலாக காசேட்டு வங்கி நிரலில் வரவிடப்பட்டுள்ளது. 3)கடன்பட்டோர் ஒருவரால் நேரடியாக வங்கிக் கனுப்பிய 25000/= ற்கான பதிவு காசேட்டில் பதியவில்லை. 4) வங்கி வசூலித்த பங்குலாபம் 4000/= காசேட்டில் பதியவில்லை. 5) மாற்றப்படாதகாசோலை 120 - 10000/- 6) மின்சாரம் 1000/= க்கான பதிவு தவறுதலாக காசேட்டில் வங்கி நிரலில் பதியப்பட்டது. 7) வங்கி செலுத்திய காப்புறுதி 2000/- காசேட்டில் 200/- எனப் பதியப்பட்டது. 8) வங்கி செலுத்திய ஒப்பப்பணம் 3000/-
காசேட்டில் பதியப்படவில்லை.

சு.சுதர்ஜெனன்
30.06.88 வங்கிக் கணக்கிணக்கக் கூற்று. விபரம் |- மீதி
காசேட்டின்படி வங்கி மீதி 65,800 வசூலிக்கப்படாத
காசோலை 476 1,000 விற்பனையால்
பெற்ற பணம் 10,000 நேரடி வைப்பு 25,000
பங்குலாபம் 4.000 மாற்றப்படாத
காசோலை 120 10,000
மின்சாரம் 1,000
காப்புறுதி 1,800 ஒப்பப்பணம் 3,000
40,000 15,800 24,200
'
வங்கிக் கூற்றுப்படி வங்கி மீதி :
30,0691இல் தீபன் என்பவருக்கு வங்கிக்குக் கிடைத்த வங்கிக் கூற்றான்து வங்கி மேலதிகப் பற்றாக 120,000/- வைக் கொண்டிருந்தது. அவரது
காசேட்டுடன் இணங்காமைக்கான காரணம். *
*愛 。
1. மாற்றப்படாத காசோலை பெறுமதி
10,000/- -- - , 2. வசூலிக்கப்படாத காசோலை பெறுமதி
5,000/-
3. வங்கி கழித்த வங்கிச் சேவைக் கட் ឆ្នា 1,000/= கசேட்டில் பதியப்படவில்லை. - 4. முதலீட்டு வருமான்மா ப் Gusöm í0,0ť தவறுதலாக காசேட்டின் வங்கி நிரலில்
பதியப்பட்டது. : "; " കൂ, ' 5. சேமிப்பு கணக்கிலிருந்து நன்ட்முறை . ܕ
வைப்புக் கணக்கிற்கு 20,000/- மாற்ப்பட்டிருந்தது இது தொடர்பாக காசேட்டில் பதியப்படவில்லை."

Page 83
6. சம்பளத்திற்கு வரைந்த 10,000/- காசோலைக்க
தயாரிக்க: 1. வங்கிக் கணக்கிணக்கக் கூற்று.
30.06.91 இல் வங்கிக் கண விபரம்
வங்கிக் கூற்றுப்படி வங்கிமேலதிகப்பற்று
மாற்றப்படாத காசோலை
வசூலிக்காத காசோலை
சேவை கட்டணம்
பக்கம் மாறிப் பதிந்த முதலீட்டு வருமானம்
சேமிப்பு கணக்கிலிருந்து நடைமுறை கணக்கிற்கு மாற்றியது
சம்பளம்
, ?*
காசேட்டுப்ப மேலதிகப்பற்று வங்கிமீதி
--
வேலைவாய்ப்பு | 165ốÎu 19 (LDLô بينه
இணைந்து வெளிநாட்டில் வேலை செய்வே அறிமுகப்படுத்தியுள்ளது. தொழிலாளி இtமைக்குட்படும் போதோ அவரது கு ਉਈ। .7ܨ டுப்பண்மாக erb LIT 48 ( - ரசெலுத்தப்படும்.
リ、"
ဇီနွား..’၊ 下 ..
இலங்கை ரெலிகொம் m|GGSTYLDL = @_3) {
* < * వౌ * * (DJ (ԼՔ
தொலைபுே இணிைப்புக்களை வழங்கும் 1 ܗܳܝ. இத்திட்டம் மூலம் கிராமப்பகுதிகளுக் டிவிரிவுபடுத்தப்படும்.
 
 
 
 
 
 
 
 
 
 
 

ான பதிவு காசேட்டில் பதியப்படவில்லை.
5கிணக்கக் கூற்று .
十ー - மீதி
120,000 10,000
5,000 1,000 10,000
20,000
10,000
30,000 26,000 4,000
124,000
தேசிய காப்புறுதிக் கூடடுத்தாபனமும் ாருக்கென ஒருகாட்புறுதித் திடடத்தை ഥTഞ1 L ഞ1_|| (81_|| (39, 1 ജൂര് സെച്ച
5டும்பத்திற்கு இழப்பீடு வழங்கப்படும். மேற்படி இரு நிறுவனங்களாலும்
ாரிக்ஸன் கம்பனியும் இணைந்து 150,000 ஒப்பந்தத்தை கைச் சாத்திடடுள்ளது. கு தொலைத்தொடர்பு வசதிகள்

Page 84
உளவியல் ப
உளவியல் என்பது மனித நடத்தைகளைப் பற்றி ஆய்வு செய்யும் விஞ்ஞானம் ஆகும். இத்துறை யானது மிகவும் அண்மைக் காலத்தில் தோன்றி துரிதகதியில்வளர்ச்சியடைந்த ஒன்றாகும். இவ்விட யம் தொடர்பாக க.பொ.த. உயர்தரவகுப்பில் அளவை யியலும் விஞ்ஞான முறையும் என்ற பாடத்தில் அண்மைக்கால வினாத் தாள்களில் பலவினாக்கள் இடம் பெறுவதுண்டு. இந்நோக்கிலேயே இக்கட் டுரை எழுதப்படுகின்றது.
உளவியல் ஒர் விஞ்ஞானமா? என்ற விடயத்தை நோக்கும்போது உளவியல் என்ற பதமானது அரிஸ்ரோட்டில் எனும் தத்துவஞானி யினால் முதன்முதல் பிரயோகிக்கப்பட்டு வந்தது. இவர் மனித உடல்வெற்றுப் பாலம் எனவும், அதில்உயிர் எனப்படும் ஆன்மாவந்து சேர்கின்றது எனவும் அந்த ஆன்மா எந்த இயல்புடன் வந்து சேர்கின்றதோ ஆண் அதே இயல்பைக் கொண்டதாகவே வர்த் அம்மனித நடத்தை அமையும் என விளக்கி உள்ளார். இங்கு ஒர் ஆன்மாவிற்கு வருகின்ற இயல்பானது அந்தந்த ஆன்மா முற்ப்பிறப்பில் செய்த கன்மவினையுடன் தொடர்புபட்டதாகும். இத்தகைய கன்மவினை தர்க்க ரீதியாக நிரூபிக்கக் கூடியதல்ல. இதனாலேயே கடத்த நிலை உளவியல் விஞ்ஞானமாகக் கொள்ளப்படவில்லை 17ம்
தெ.ச.
நூற்றாண்டின் பின் உளவியலாளர்கள் உளவியலை நடத்தை பற்றிய விஞ்ஞானமாக மாற்றிஅமைத்தனர்
16ம், 17ம் நூற்றாண்டுகளின் பின் உளவியலானது மனித நடத்தைகளைப் பற்றி ஆராய்கின்ற விஞ்ஞானமாக வளரத் தொடங்கியது இவ்வாறு உளவியல் விஞ்ஞானமாக வளர்வதற்கு வோட்சன் போன்ற உளவியல் அறிஞர்களின் ஆய்வு கூடப் பரிசோதனை முறைகள் எடுத்துக்

தெ-சஜீவ்
ன்ற வகையில் ற்றிய நோக்கு.
காட்டக்கூடிய ஒன்றாகும். மேலும் உளவியல்த் துறையில் சிக்மன் புரொயிட் போன்றவர்களின் மனம் பற்றிய கனவு பற்றிய விஞ்ஞான ரீதியான ஆராய்ச்சி உளவியலை விஞ்ஞானமாகத் தரம் உயர்த்தியது. அதே வேளை உளவியலானது விலங்கியல் நரம்பியல் போன்றவற்றுடன் தொடர்பு படுத்தி ஆராயப்பட்டதும் விஞ்ஞானத் தன்மையைக் காட்டுகின்றது. அத்துடன் உளவியலில் உளப் பகுப்புக் கோட்பாடு, நடத்தை வாதக் கோட்பாடு,
அமைப்பு நிலைக் கோட்பாடு, செயல் நிலைக்
கோட்பாடு, முழுநிலைக் காட்சிக் கோட்பாடு, நோக்கற் கோட்பாடு, கற்றல்க் கோட்பாடு, ஆளுமைக் கோட்பாடு போன்ற பல கோட்பாடுகள் பெறப்பட்டதும் தனிமனித உள்வியல், சமூக உளவியல், கல்வி உளவியூல், குழந்தை உளவியல், மருத்துவஉேளவியல், பிறழ்வு உள்வியல் போன்றதாகப் பிரிவுகள் வளர்ந்ததும் விஞ்ஞானத் தன்மை யைக் காட்டி நிற்கின்றது.
இனி உள் பியலின் இயற்கை விஞ்ஞான அம்சம் பற்றி சற்று நோக்கு லுேம்.
உளவியல் ஆய்வு கூடப் பரிசோதனை முறை :
பயன்படுத்தப்பட்டு வந்தமை இயற்கை விஞ்ஞானத்
தன்மையை காட்டுகின்றது. விஞ்ஞானத் துறையில் கையாளப்படும் பரிசோதனை முறைகள் உளவியல்
துறையிலும் புகுத்தப்படலாயின. பரிசோதனையை
ஏற்பாடு செய்தல், கருவிகளைப் பயன்படுத்தல், * நுணுக்கமாக அவதானம் செய்தல், தரவுகளை
༣
ஒழுங்குபடுத்தல், முடிவுகால அனுமானப் iù, *
அவற்றைப் பரீட்சித்து சரியென நிறுவுதல் ஆ
விஞ்ஞான முறைகள் உளவியல்த்துறையிலும்
புகுத்தப்பட்டன. அதே வேளை மனித நடத்தை
களை நேரடியாக ஆராய முடியாத சந்தர்ப்பத்தில் விலங்கினங்களை ஆய்வுகூடப்ப்ரிசோதனைக்கு உட்படுத்தி அவற்றிலிருந்து கிடைக்கும் பொதுமைப் பாடுகளைக் கொண்ட மனித நோய்களைப்

Page 85
6) IJ 6)
பற்றியோ அல்லது நடத்தைகளைப் பற்றியோ ஆராய்வதால் இயற்கை விஞ்ஞான அம்சங்கள் காணப்படுகின்றது. மேலும் மனிதனது மூளையில் அல்லது எழுச்சிகளில் ஏதாவது பாதிப்பு ஏற்படுகின்ற போது நடத்தைகளும், அனுபவங்களும் எவ்வாறு அமைகின்றது என்பதை உளவியல் உடற்தொழிற்பாட்டுடன் தொடர்புபடுத்தி ஆராய்வ தால் இயற்கை விஞ்ஞான அம்சங்கள் காணப்படுகின்றன.
அடுத்து உளவியலின் சமூக விஞ்ஞான அம்சம் பற்றிநோக்குவோமானால் உளவியல் மனித நடத்தைகளைப் பற்றி ஆராய்வதனால் பொதுவாக சமூக விஞ்ஞானப்பண்பு உண்டென்பர். அதாவது உளவியலில் கூறப்படும் மனம் அல்லது உளம் என்பது நேரடியாகக் காணக்கூடிய ஒன்றல்ல. இருந்தும் மனித நடத்தைகளை அல்லது செய்கை களைக் கொண்டே உளத்தைப் பற்றி அறிகின்றோம். இதனால் நத்தையை பற்றிய ஆராய்ச்சியே இதுவாகும்: இங்கு நனவு, முன்னனவு, நனவிலிபோன்ற மன நடத்தைகளின் தாக்கங்கள் பற்றி ஆராயப்படுகின்றது. மேலும் உளவியல் தனிமனித உளவியல் குழந்தை உளவியல், சமூக ១-៣១uសិ ភាសា மனிதனது பல்வேறுபட்ட நடத்தை களை ஆராய்கின்றது. இதனால் சமூக விஞ்ஞானத் தன்மை காணப்படுகின்றது. அதே வேளை மாணவர்களிற்கு மதங்களால், வர்த்தக வேறுபாடு களால் பாலியல் உந்தல்களால் ஏற்படும் தாக்கங் களை ஆராய்வதாலும் சமூக விஞ்ஞானப் பண்பு - காணப்படுகின்றது.
அடுத்து உளவியலின் பிரயோக விஞ்ஞான அம்சம் பற்றிசற்று நோக்குவோமானால், பிரயோக விஞ்ஞானம் என்பது ஒரு விஞ்ஞான அறிவு அல்லது திே: JITGA,நடைமுறையில் பிரயோகிக்கப்படுகின்ற முறையாகும். இங்கு உளவியலில்பெறப்பட்ட உளப் டத்தை வாதக்கோட்பாடு,
பகுப்புக் கோட்பா கற்றல்க் கோட்பாடு போன்றதானவை நடை முறையில் பயன்படுத்தப்பட்டு வருவதைக் காண் கின்றோம். அத்ாவது தனிமனித உளவியல், குழந்தை உளவியல் கல்வி உளவியல், பிறழ்வுநிலை உளவியல் போன்றவற்றில் உளவியலின் பிரயோகத் * A。ク
 
 
 
 
 
 

தெ-சஜிவ்
தன்மைகள் அதிகம் காணப்படுகின்றது எனலாம். இதில் பிறழ்நிலை உளவியல் என்பது அசாதாரண நடத்தையுடையவர்களைப் பற்றிய துறையாகும். மன நோயாளர், உளவளர்ச்சி குறைந்தோர், நரம்புப் பிணி (Neurosis) 9 GT tS Goof (Psychosis).g., fluGOT கொண்டோர் பற்றியது. இது மருத்துவ உளவியல் என்றும் கூறப்படும். குழந்தை உளவியல் (Child Psychology) எனும் போது குழந்தைகளின் உடல்உள-மனவெழுச்சி சமூக வளர்ச்சி பற்றிய துறையாகும்.
உளவியல்சார்ந்த கோட்பாடுகள்.
1. உளப்பகுப்புக் கோட்பாடு -
புறொயிட்டின் உளம் அல்லது மனம் பற்றிய கொள்கை, புறொயிட்டின் கருத்துப்படி உளம் மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்படுகின்றது. அவை நனவு உளம், முன்நனவு நிலை உளம், நனவிலி உளம் என்பவை ஆகும். இதில் நனவிலி உளம் பற்றி நிலையே முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டியது என புறொயிட் குறிப்பிடுகின்றார்.
நனவு நிலை உளம் (உணர்விலி உளம்) என்பது முயற்சியின்றி நினைவுக்கு வருபவை யாகும். அதாவது எமது நாளாந்தச் செயல்கள் இவ்வுள்ளத்தை சாரும்.
முன்நனவு நிலை என்பது முயற்சியின் விளைவாக நினைவுக்கு வருபவை ஆகும். இதில் இளம் பிராயத்துச் சம்பவங்கள் உள்ளடங்கும்.
நனவு நிலை உளம் (உணர்விலி) என்பது எவ்வளவு முயற்சியினாலும் நினைவுக்கு வரமுடி யாதவையாகும். குழந்தைப் பருவத்தில் எழுகின்ற சில உணர்ச்சிகளும் செயல்களும் வளர்ந்தோரின் எதிர்ப்பின் விளைவாக குழந்தைகளால் வெளிப் படுத்தப்படாது அடக்கப்படுகின்றன. இவை பெரும் பாலும் பாலியல் நடத்தை தொடர்பானவை ஆகும். இச் செயற்பாடுகளின் விளைவாகவே மனநோய் ஏற்படுகின்றது. இதனால் தான் நனவிலி உளச் செயற்பாடு முக்கியம் பெறுகின்றது.
இதில் முக்கியமாக உளப்பகுப்பு முறையை

Page 86
வரவு
நோக்கும்போது சிக்மன் புறொயிட் தான் முதன் முதலில் நனவிலி உளம், நனவிலி ஊக்கம் என்பவற்றை அறிமுகப்படுத்தினார். நனவிலிச் செயற்பாடுகளே உளநோய்க்கு அல்லது மன நோய்க்கு அடிப்படை எனக் கூறினார். இவர் ஆரம்பத்தில் மனநோயாளியின் நனவிலி செயற்பாடுகளை உறக்கப்போலி முறையை (துயில் நிலைமுறை) கையாண்டு விளக்கினார். இம்முறை மூலம் மன நோயின் உண்மை நிலையை அறிய முடியாதமையினால் சுயாதீன இசைவு முறைமூலம் சிந்துயா எனும் உளநோயை உள்ள நோயாளியை துயில் நிலைக்கு கொண்டுவராது சுதந்திரமாக பேசுவதற்கு அனுமதிக்கும்போது அவர்களுடைய கடந்தகால உண்மைகள் வெளிப்படும். சிலவற்றை அவர்கள் கூறுவதற்கு பின் நிற்கவும் கூடும். இவ்வாறு அவர்கள் கூறாது இருப்பதுஅடக்கிய உண்மை ஆகும். இதனால் நோய்க்குரிய பிரச்சினை வெளிவரும் எனக் குறிப்பிடுகின்றார்.
உளப்பகுப்பாய்வின் பயன்கள்.
1. மனித நடத்தையில் நனவிலி செயற்பாடு முக்கிய இடத்தை அளிக்கின்றது.
2. தனிப்பட்ட ஒருவரின் அபிவிருத்தியில் இளம்பராயத்து அடையாளங்கள் முக்கிய இடம் பெறுகின்றது.
3. மனநோய்க்கு அடிப்படைக் காரணம் அடக்கப்பட்ட பாலியல் விருப்பங்களும் ஆசைகளும்
ஆகும்.
2. ஆளுமைக் கோட்பாடு -
புரொயிட்டின் ஆளுமை பற்றிய கொள்கை. புரொயிட்டின் கருத்துப்படி மனிதனது
ஆளுமை மூன்று கூறுகளைக் கொண்டது.
1. IDg
2. EGO 95th
3. Super EGO. 915u35th.
இட் (ID) முழுவதும் நனவிலிஉள்ளத்தில் அமைந்துள்ளது. இயல்பூக்க உணர்வுகளாக வெளிப்படுத்தப் படுகின்றன. இவை உயிரியல் தேவைகள் சார்ந்தனவாகவும், நியாயத்திற்கு

உட்படாதவை ஆகவும் உடனடியாக தேவைகளை பூர்த்தி செய்யும்படி நிர்ப்பந்திக்கும் தன்மை உடையனவாகவும் அமைந்திருக்கும். குழந்தைகள் ஆரம்பத்தில் இதன் செல்வாக்குக்குட்பட்டு செய்யப்படுவதன் விளைவாகவே அவர்கள் தமது பாலியல் உணர்வுகளை வாய்நிலை, குறிநிலை, பாலுறுப்புநிலை என்பவற்றின் மூலம் உடனடியா கவே பூர்த்தி செய்து கொள்கின்றனர்.
அகம் (EGO)குழந்தைகள் வளர்கின்ற போது அக உணர்ச்சி வளர்ச்சி யடைகின்றது. சமூகத்திற்கும் சூழ்நிலைக்கும் ஏற்ப தமது தேவைகளை அல்லது உணர்வுகளைக் கட்டுப் படுத்துகின்ற உணர்ச்சியினையே அகம் என அழைக்கின்றோம். இவ்வுணர்ச்சிவளர்ச்சியடைந்த பின்னர் மனிதனது செயல்கள் அல்லது நடவடிக் கைகள் அறிவின் அடிப்படையில் மேற்கொள்ளப் படும். -
அதியகம்(Super EGO)அகம் வளர்ச்சி யடைந்ததைத் தொடர்ந்து அதியகம் வளர்ச்சி யடைகின்றது. இது நியாய பூர்வமான ஓர் உணர் வாகும். இவ்வுணர்ச்சி பெற்றோரால் ஒழங்கப்படும் ஆலோசனைகளாலும் கல்வியாலும்"தானாகவே சமுதாயத்தில் கற்றுக் கொண்டதாலும் எழுவதாகும். இட்டையும் அதியகத்தையும் நோக்கின் அவை முரண்பட்ட நோக்கினை கொண்டவை. இவற்றை அகமானது சமநிலைப்படுத்தி செயற் படுத்துவதன் மூலமே பூரண் ஆளுமை வளர்ச்சி ஏற்படுகின்றது. அகம் இவற்றை கட்டுப் படுத்த முடியாத போது ஆளுமை வளர்ச்சி பாதிக்கப்பட்டு மனக்கோளாறு ஏற்படுகின்றது. எனல்ே மூவருடைய ஆளுமை இட்டையும் அதிய கத்தையும் . சமநிலைப்படுத்தும் அகத்தில் தங்கியுள்ளது. 3. நடத்தைவாதக் கோட்பாடு
நடத்தை வாதம் உளவியல் கோட்பாடுகளில் ஒன்றாக அமைகின்றது. இது அமெரிக்க 3 ளவி LL61)T6TTT60T கே.பி.வாட்சன் என் வரால் ព្រៃ リ。 படுத்தப்பட்டது. சடப்பொருட்கள் சமநிகழ்வுகள் சார்பாக மனிதனதும் விலங்குகளினதும் 岛L蓟( தையை ஆராய்வதே நடத்தை வாதமாகும். இது சிந்தனை, எதிர்பார்ப்பு விளங்குதல் போன்ற ੭ 6ਲੰਯLT6 செயற்பாடுகளைத் தவிர்க்க (ԼՈ6060T
கின்றது.
−

Page 87
வரவு
இறந்தகால நிகழ்கால சூழலின் தாக்கங் களையும் அவை உயிர்களில்ஏற்படுத்தும் மாற்றங் களையும் தொடர்புபடுத்துவதே இம் முயற்சியாகும். அதாவது தூண்டில்கள், துலங்கல்கள் ஆகியவற்றிற் கிடையேயான தொடர்பு பரிமாற்ற ஆய்வே இது வாகும். ஒரு பிரச்சினைக்கு காரணமான நிகழ்வு தூண்டில் அப்பிரச்சினைக்குரிய தீர்வு துலங்கள் ஆகும்.
பவ்ளோ என்பவர் விலங்குகளின் நடத்தையை தூண்டல் துலங்கள் என்ற அடிப் படையில் பரிசோதனைக்குட்படுத்தி நடத்தைவாத உளவியற்குரிய அடிப்படைகளை எடுத்துக் காட்டியுள்ளார். இவரால் எடுத்துக் காட்டப்பட்ட பரிசோதனை முறைகள் மனிதனது நடத்தைகளை விளங்கிக் கொள்வதற்குப் பயன்படுத்தக்கூடியதாக இருக்கின்றது. 4 பிற்கால நடத்தை வாதம்.
பிற்கால நடத்தை வாதத்தின்படி துலங்கள் என்பது தூண்டிலினால் மாத்திரம் நிர்ணயிக் கப்படுவதில்லை. துலங்களை விளங்கிக் கொள்வ தற்கு தூண்டிலினை விட ஒருவருடைய இயல்பு, தேவை, கடந்த காலஅனுபவம் என்பன கவனத்தில் கொள்ளல் வேண்டும். இவ்விடயத்தை குறுக்கிடும் மாறிகள் என டொல்மன் குறிப்பிடுகின்றார். எனவே தூண்டி, துலங்கல் என்ற இரு காரணிகளுடன் உயிரி என்பதையும் சேர்த்து தூண்டி உயிரி துலங்கள் என்ற முறையில் பழைய நடத்தை வாத சூத்திரத்தினை டொல்மன் மாற்றி அமைத்துள்ளார். குறுக்கிடும் மாறிஎன்பது உயிரியுடன் தொடர்பாகி விட்டதாலேயே உயிரி என்னும் பதம் இங்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. 5. அமைப்பு நிலைக் கோட்பாடு
உ/ல் கோட்பாடுகளில் மிக ஆரம்பகால கோட்பாடு இதுவாகும். இதனை இருப்புநிலைக் கோட்பாடு அகநோக்குவாதக் கோட்பாடு எனவும் கூறுவர். வூண்ட், ரச்னர் போன்ற உளவியலாளர் இக்கோட்பாட்டாக்கத்தில் முக்கியத்துவம் பெறுவர். உளத்தின் அமைப்பை உள்ளார்ந்த நிலைகளும் அவற்றின் அளவுகளுமே நிர்ணயிக்கின்றன. என இக்கோட்பாடு வலியுறுத்துகிறது. புலனுணர்ச்சிகள், மனஎழுச்சிகள் உணர்ச்சிகள், சாயல்கள் போன் றனவே உளக்காரணிகளாகும். இக்கூறு களின் தொகுப்பே உளம்என ரக்னர் குறிப்பிடுகின்றார். இக் கோட்பாட்டாளர் நரம்பு மண்டலத்திற்கும் இயக்கத்திற்கும் அதிக முக்கியத்துவம் கொடுக் கிறார்கள் குறிப்பாக வூண்ட ஆய்வுகூடப் பரிசோதனை மூலம் இதனை விளக்கியுள்ளார். எனினும் இக்கோட்பாடு பிற்காலத்தில் சில உளவி
யலாளரால் விமர்ச்சிக்கப்பட்டதையும் காணமுடிகி றது. இங்கு கையாளப்படும் சகநோக்கினை நடத்தையை ஆராய போதுமானதல்ல என்பர்.
、粤个4
 

தெ.சஜிவ்
6. செயல்நிலைக் கோட்பாடு.
அமைப்பு நிலைக்கோட்பாட்டைத் தொடர்ந்து உளவியல் உளவியல் கோட்பாடுகளில் அமைந்தது இதுவாகும். இக்கோட்பாட்டு உருவாக்கத்தில் வில்லியம் ஜேம்ஸ் ஜோன்டுவீ போன்றதான பல உளவியல் அறிஞர் முக்கியத்துவம் பெறுகின்றனர், செயல் உளவியல் என்ற கருத்திலிருந்தே இக்கோட்பாடு உருவாகியது. உளத்தின் அமைப்பை அறிவதிலும் பார்க்க அவற்றின் செயல்களை அறிவதே சிறந்தது. என இக்கோட்பாடு வலியுறுத்துகிறது. இக்கோட்பாடு பிற்கால டார்வினின் பரிணாமக் கோட்பாட்டிற்கு உதவியது. சூழ்நிலைக்கு ஏற்ப வாழ்க்கையை அமைப்பது எப்படி என அமைப்பு நிலைக்கோட்பாடு ஆராயவில்லை. அதனை ஆராய்தலே உளவியல் என இக்கோட்பாடு கூறுகிறது. பிற்கால நடத்தைவாத உளவியல் கோட்பாட்டிற்கு இது உதவியது எனலாம். 7. நோக்கற் கோட்பாடு
இதனை இயல்பூக்கக் கோட்பாடு எனவும் உள்நோக்கக் கோட்பாடு எனவும் குறிப்பிடுவர். இக்கோட்பாட்டு வர்க்கத்தில் வில்லியம் மக்கேல் என்ற உளவியலாளர் குறிப்பிடக்கூடியவர் ஆவர். மனிதன் இயந்திரங்களைப் போன்றவன் அல்ல இயல்பாகவே சில தூண்டல் பேறுகளையும் துலங்கல் பேறுகளையும் கொண்ட உயிரியாவான். ஒவ்வொரு உயிரிடத்திலும் அவற்றை ஊக்கு விக்கின்ற சக்திகள் இயல்பாகவே உண்டு என இக்கோட்பாடு குறிப்பிடுகிறது. மக்வேல் இயல்புக் கோட்பாட்டை வலியுறுத்துவதன் மூலம் ஒவ்வொரு செயலுக்கும் அடிப்படை நோக்கம் ஒன்று உளது எனவும் அந்நோக்கத்தை அவனது இயல்பூக்கமே தூண்டுகிறது எனவும் விளக்கினார். இவ்வகையில் மனிதனிடம் 14 இயல்பூக்கங்கள் முக்கியம் பெறுவதாக விளக்கியுள்ளார். 8. முழு நிலைக் காட்சிக் கொள்கை
இக்கோட்பாட்டாக்கத்தில் மார்ஸ் வெத மெண் என்ற உளவியல் அறிஞர் குறிப்பிடக்கூடியவர். இக்கோட்பாட்டை கெஸ்ராட் உளவியல் கோட்பாடு எனவும் குறிப்பிடுவர். இங்கு கெஸ்ராட் என்ற பதம் ஜேர்மன் மொழியில் முழுமையைக் குறிக்கும். ஒரு நிகழ்ச்சியை பகுத்து துண்டங்களாக்கி அறிந்து கொள்ள முடியாது. எதனையும் ஒரு முழுமை நோக்கிலேயே அறிந்து கொள்ள வேண்டும் என இக்கோட்பாட்டாளர் கூறுவர். பொருள் ஒன்றை நுகர்பவன் அதைத் தனியாக பகுத்து வகுத்து நுகர்வதில்லை முழுமையாகவே நுகர்கின்றான். இவ்வாறே உள்நடத்தைகளும் உடல்உள உறுப்புக்களின் முழுமையான வெளிப்பாடாகும் என வெதமென், கொஸ்கா, கோலர் போன்ற உளவியலாளர்
விளக்கியுள்ளனர்.

Page 88
வரவு
அளவையியலில் அ
1. அளத்தல் என்பதன் கருத்து.
நாம் அவதானிக்கும் பொருட்கள் நிகழ்ச்சிகள், நிலைமைகள் போன்றவற்றை சில ஒழுங்கு விதிகளின்படி எத்தனை அலகுகள் அல்லது எவ்வளவு என இலக்க அமைப்பு முறையில் கண்டறியும் ஓர் செய்முறையே அளத்தல் எனப்படும். அளத்தலின்போது இலக்கத்தால் அறியப்படுவது அளவு எனப்படும்.
உதாரணம்: ஒருவரது உடல் வெப்ப நிலையை வெப்பமானியின் மூலம் அளந்து பாகையில் கூறுதல்.
அளத்தலில் இரு பிரதான முறைகள்
பயன்படுத்தப்படுகின்றன.
1. ஆங்கில முறை (2) மெட்றிக்முறை.
Ö5. Sj 6UI ö அளத்தலில் அளவீடுகளை ஆண்டு மேற்கொள்வதற்கு அளவு கருவிகள் வாததக பயன்படுத்தப்படுகின்றன.
உ-ம் அளவு நாடாக்கள், தராசுகள், வெப்பமானிகள் போன்றவை.
இன்று விஞ்ஞான முன்னேற்றத்தின் காரணமாக வெவ்வேறு வகையான பண்புகளையும், நிலைமைகளையும் அளக்கக் கூடியதான பலவிதமான கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டு அளத்தலில் பயன்படுத்தப்படுகின்றன.
இயற்கை விஞ்ஞானத்தில் அளவீடுகளை மேற்கொள்வதற்கு கருவிகள் அல்லது உபகரணங்கள் பயன்படுத்தப்படுவதுபோல் சமூக விஞ்ஞானத்தில் கருவிகளை அல்லது உபகரணங் களைப் பயன்படுத்த முடியாது. öFelp85 விஞ்ஞானத்தில் குணாம்சங்களை அல்லது பண்பு ரீதியான விடயங்களை எண் பெறுமானத்தில் கொண்டு வருதவற்கு புள்ளி விபரமுறையே உதவியாகின்றது.

க.கனகச்சந்திரன்
|ளத்தல் (அளவிடல்)
顿
உதாரணம்- மாணவரின் நுண்மதியை நுண்மதிப் பரீட்சைகள் மூலம் அளந்து புள்ளியிடல்.
02. சமூக விஞ்ஞானங்கள், பெளதீக விஞ்ஞானங்களைப் பின்பற்ற எத்தனிக்கும்போது அளக்கக்கூடியவையினைத் தேர்ந்தெடுத்து விட்டு மிகுதியைக் கைவிடுகின்றன.
சமூக விஞ்ஞானத்தில் சமூகத் தோற்றப் பாட்டிற்குரிய காரணிகளில் அநேக மானவற்றை அளவிடமுடியாது. சமூகத் தோற்றப் பாட்டிற்குரிய காரணிகளில் அநேக மானவை உளவியல் சார்ந்தவை ஆகும். எனிலும் அளக்கமுடியாத இவ் வாறான காரணிகளைக் கைவிட்டு - சமூக விஞ்ஞானம் நடை போடவும் *ச்சந்திரன், முடியாது. எனவே இவ்வாறான 13, சந்தர்ப்பங்களில் சமூகவிேஞ்ஞானத் b. திற்கு உரித்தான தனித்துவமான சிலமுறைகள் பயன்படுத்தப்படு
வினாக்கொத்து முறை, போன்ற புள்ளி விபர முறைகள், அகநோக்கு முற்ை போன்ற உளவியல் முறைகள் பயன்படுத்தப்படுகின்றது. எனினும் இத்தகைய முறைகளால் சமூகக் காரணிகள்ை அள விட எத்தனிக்கும்போது உண்மையான இயல்புகள் வெளிப்படாமல் போவதற்கு அதிக வாய்ப்புண்டு" எனவே சமூக விஞ்ஞானங்களில்-பொய்யான விபரங்களையும், தகவல்களையும் பெறு வத்ற்கு அதிக வாய்ப்புண்டு. - "-
03. விஞ்ஞானத்தில் அளவிடலின் பங்கு.
. . . * శ్లేష్టి 1. அனுபவ சோதனைகளான அவ்தானம், பரிசோதனை ஆகிய இர்ன் லும் அளவு ரீதியான 凑丁 தரவுகளைப் பயன்படுத்த இ மளிக்கிறது. هr::----------
உதாரணம் ஒரு பரிசோதனைக்கு தேவையான அளவு ப்ொருட்களை நிறுத்தெடுக்க உதவுதல்.

Page 89
6) Jó2.
2. குணாம்சங்களை அல்லது பண்புரீதியான
விடயங்களை கணிய முறையில் (எண்ணளவில்)
அறிந்து கொள்வதற்கு அளவிடல் உதவியாகின்றது.
உதாரணம் . ܦ ܗ
(1) வெப்பம் எனும் பண்பை அளந்து பாகையில் கூறுதல்.
(2) மாணவர்களின் நுண்மதி அளவை பெறுமானத்தில் தருதல்.
3. விஞ்ஞானத்தில் நம்பத்தக்க, உறுதியான ஏற்கக்கூடிய விஞ்ஞான உண்மைகளை உருவாக்க
அளத்தல் உதவியாகிறது.
உ-ம் ஒருபொருளை எரிக்கும்போது உண்டாகும் சாம்பல், புகை, வாயுக்கள் போன்றவற்றின் மொத்தக் கூட்டுத்தொகையானது அப்பொருளின் ஆரம்ப நிறைக்குச் சமன் என்பதுசெம்மையான அளத்தல்மூலமே காட்டப்பட்டது.
4. விஞ்ஞானத்தில் செம்மையான முறையில் தரவுகளைப் பெற்று ஆய்வுகளை மேற்கொள்வதற்கு அளத்தலை அடிப்படையாகக்கொண்ட கருவிகள் உதவியாகின்றது.
- సి.
உ-ம் வெப்பமானிகள்:தராசுகள், அளவுகோல்கள்,
5. அளவுத்திப்ங்களை(Scales)அமைத்துக் கொள்வதற்கு உதவியாகின்றது.
.6. விஞ்ஞான ஆய்வுகளின் போது தரவுகளை செம்மையான முறையில் பகுப்பாய்வு செய்யவும் நுண்ணிய வேறுபாடுகளை அறியவும் ஒப்பீடுகளை மேற்கொள்ளவும், விஞ்ஞான விடயங்களை நிறுவிக் காட்டுவதற்கும் உதவியாகின்றது.
செம் வளர்வதற்கேற்ப விஞ்ஞானம் முன்னேறுகின்றது. அளவீடு விஞ்ஞானத் தரவுகளின் புறப்பண்பை
அதிகரிக்கின்றது.
23
- کلیک
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

5-560T 53-3Fis35 J 6öT
04. அளவிடலில் மீள அளவிடலின் பங்கு
1. அளவிடலின்போது மனிதன் தவறிழைப்ப தாலோ அல்லது கருவிகள் தவறிழைப்பதாலோ தவறுகள் நேரிட்டிருக்கலாம். இவ்வாறான தவறு களைத் தவிர்த்து அதில் செம்மையான முடிவுகளைப் பெறுவதற்கு மீள அளவிடல் உதவியாகின்றது.
2. பொருள்கள், நிகழ்ச்சிகள், நிலைமைகள் போன்றவற்றில் ஏற்படும் வளர்ச்சி, வீழ்ச்சி போன்ற மாற்றங்களை அளவிட்டறிந்து கொள்வதற்கும், ஒப்பீடுகளை மேற்கொள்வதற்கும், மீள அளவிடல் உதவியாகின்றது.
உ-ம் ஒருவரின் உடல் வெப்ப நிலையை வைத்திய சிகிச்சைக்கு முன்னரும், பின்னரும் அளவிட்டறிந்து ஒப்பீடுகளை மேற்கொள்ளுதல்.
3. ஏற்கனவே நிறுவிப் பெறப்பட்ட அளவீடுகளை மீண்டும் சரியென நிறுவிக் காட்டுவதற்கு மீளஅளவிடல் உதவியாகின்றது.
உ-ம் 100°C யில் நீர் ஆவியாகும் என்பதை மீள அளவிட்டுக் காட்டுதல்.
05. அளவுத்திட்டங்களை அமைப்பதோடு சம்பந்தப்பட்ட தத்துவங்களும் பிரச்சினைகளும்.
அளவிடுதலில் மூலம் பெறப்படும் முடிவு அளவு எனப்படும். அவதானம், பரிசோதனை ஆகிய இரண்டிலும் அளவீடுகள் பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம் விஞ்ஞானத்தின் புறப்பண்பு அதிகரிக்கப்படுகின்றது. பின்வரும் தத்துவங்கள் அல்லது நியதிகளுக்கு அமைவாகவுள்ள ஓர் அளவுத்திட்டம் மிகச் சிறப்பானதாக அமையும். விஞ்ஞானம் அளவீட்டினைப் பயன்படுத்துகிறது.
1. GFLs) அலகுகளைப் பயன்படுத்தும் அளவுத்திட்டம். 2. பூச்சியப் புள்ளியைக் கொண்டுள்ள அளவுத்திட்டம்

Page 90
6) IJ 62
நடைமுறையில் U6) 6) J60), G5 LLIT 60T அளவுத்திட்டங்கள் உண்டு. அநேகமான நியம அளவுத்திட்டங்கள் ஒர் பூச்சியப் புள்ளியைக் கொண்டிருப்பதோடு சம அலகுகளையும் பயன்படுத் துகின்றன. உ-ம்: பணம், நீளம்.
சமமற்ற அலகுகளை பயன்படுத்துகின்ற இடங்களிலும், பூச்சியப்புள்ளி என்ற அம்சம் இல்லாத விடத்திலும் அளவுத்திட்டம் பிரச்சனைக்குரிய தாகிறது.
உதாரணம்: பிள்ளைகளின் அறிவு வளர்ச்சியை மதிப்பீடு செய்ய உதவும் மதிநுட்பப் பரீட்சைகள்.
06. குணாம்சங்களை எண்ணளவாக மாற்றுவதே விஞ்ஞானத்தின் பண்பு ஆகும். (அளவறிதலே விஞ்ஞானமுறையின் பண்பாகும்)
விஞ்ஞானத்திற்கு மேலும் மேலும் திட்டவட்ட மானதும், நிலையானதும், யதார்த்தமானதுமான தரவுகளே தேவையாயுள்ளன. குணாம்சம் கொண்ட தரவுகள் நிச்சயமற்றிருப்பதுடன் யதார்த்தப் பண்பு குறைந்தவையாகும். விஞ்ஞானம் கருவியின் துணையுடன் குணாம்சத்தை எண் தரவுகளாக மாற்றுகின்றது. எண் தரவுகள் கணித ரீதியான பகுப்பாய்விற்கு மிகவும் உதவியாயுள்ளது. கணித ரீதியான பகுப்பாய்வு விஞ்ஞான முன்னேற்றத்திற்கு இன்றியமையாததாகும்.
உ-ம்: (1) வெப்பம் எனும் குணாம்சத்தினை வெப்பமானியின் மூலம் அளந்து எண் தரவுகளாக பாகையில் கூறுதல்.
(11) மின்சாரம் எனும் குணாம்சத்தினை கருவியின் மூலம் அளந்து எண்தரவுகளாக வோல்ரேச்சில் கூறுதல்.
சமூக விஞ்ஞானத்தில் சமூகத் தோற்றப்பாட்டிற்குரிய உளவியல் சார்ந்த குணாம்சங்களை கருவியின் துணையுடன் அளவிட முடியாது. உதாரணமாக ஒரு மனிதனுடைய விருப்புக்கள், வெறுப்புக்கள் போன்றவற்றை

க.கனகச்சந்திரன்
அளப்பதற்கு கருவிகள் இல்லை. எனினும் இவ்வாறான குணாம்சங்களை எண் தரவுகளாக மாற்றாமல் சமூக விஞ்ஞானம் நடைபோட முடியாது.
இவ்வாறான நிலையில் சமூக விஞ்ஞானத் தில் குணாம்சங்களை எண்ணளவாக மாற்றுவதற்கு புள்ளிவிபர முறைகள் உதவியா கின்றன.
உ-ம்: மாணவர்களின் திறமைகளைப் புள்ளிகளால் காட்டுதல்.
07 அளவீடுகளில் காணப்படும் வேறுபட்ட அளவுத் திட்டங்களின் பயன்.
அளவீட்டிற்கு அளவுத்திட்டம் தேவை. வெவ் வேறு வகையான சோதனைகளுக்கு வெவ்வேறு வகையான அளவுத்திட்டங்கள் பயன்படுத்தப் படுகின்றன.
1. பெயர் அளவுத்திட்டம் (பெயர் அளவி டு) 2. வரிசைக்கிரம அளவுத்திட்டம் (வரிசைக் கிரம அளவீடு) ' : ; 3 இடையிட்ட அளவுத்திட்டம் (இடையிட்ட அளவீடு) 4. விகித அளவுத்திட்டம் (விகித அளவீடு)
1. பெயர் அளவுத்திட்டம்.
பல்வேறு பொருள்களை அல்லது
வகுப்புக்களை சுட்டி நிற்கும் ப்ெயர்களைப் போலவும்,
தமக்கிடையே வேறு எத்தகைய தொடர்பையும் . י
கொண்டிராத வகையிலும் பயன்படுத்தப்படும்.
அளவுத்திட்டம் பெயர் அளவுத்திட்டம் எனப்படும்.
飙
உ-ம்: வீட்டு இலக்கங்கள்,
కొ
தொலைபேசி இலக்கங்கள் அஞ்சற் ப்ெட்டி
3.
எண்கள், வங்கிக் கணக்கு இல்க்கங்கள், :
போட்டியில் பங்குபற்றுபவர்களுக்கு வழங்கப்படும்
இலக்கங்கள் போன்றவற்றில் பயன்படும் எண்கள் அல்லது இலக்கங்கள் பெயர் அளவுத்திட்டம் சார்ந்ததாகும்.

Page 91
6) IJ 62
2. வரிசைக் கிரம அளவுத்திட்டம்
தமக்கிடையே ஓர் உயர்வு தாழ்வு என்ற ஒழுங்கு நிலையை மட்டும் புலப்படுத்தும் தொடர்பினைக் கொண்டு காணப்படும் அளவீடுகள் வரிசைக் கிரம அளவுத்திட்டம் எனப்படும். இவ்வளவுத் திட்டத்திற்குரிய எண்கள் பெரிது அல்லது சிறிது, உயர்வு அல்லது தாழ்வு, கூடியது அல்லது குறைந்தது போன்ற தொடர்புகளைக் காட்டுவதற்கு பயன்படுவனவே யொழிய ஒன்று மற்றையதிலிருந்து எவ்வளவினால் வேறுபட்ட தெனக் காட்டும் இயல்பைக் கொண்டிராது. இவ்வளவுத் திட்டத்தில் பூச்சிய நிலையென ஒன்றைக் குறிப்பிடுதல் வழக்கில் இல்லை.
உ-ம்: வகுப்பு மாணவர்களின் தேர்ச்சி நிலையைச் சுட்டிக்காட்டும் 1, 2, 3, 4. என்னும் வகுப்பு நிலை (Rank) அளவீடுகளில் இவ்வளவுத் திட்டம் பயன்படுத்தப்படுகிறது.
3 இடையிட்ட அளவுத்திட்டம்
ஒருமுனைக்கும், மறுமுனைக்குமிடையே சம அலகுகள் காணப்படுவதோடு எதேச்சையாக வரையப்பட்டு பூச்சிய நிலையும் காணப்படுமாயின் அதுவே இடையிட்டஅேளவுத்திட்டம் எனப்படும். இங்கு தனிப் பூச்சியம் என்பது கிடையாது. அதாவது அளவிடப்படும் பண்பு முற்றாக அற்ற நிலைகிடையாது. உதாரணமாக ஒரு மாணவனுக்கு கணித பாட்த்திற்கு 0 என்றால் அது அவன் கணித அறிவற்றவன் என்பதைக் குறிப்பிடவில்லை.
உம்: உடல் வெப்பநிலையை அளவிடுவதற்கு
பயன்படுத்தப்படும் வெப்பமானி பாட அடைவுப்
புள்ளி ளைக் குறிக்கும் அளவீடுகள் என்பவற்றில் * இட்ையிட்ஜ் அளவுத்திட்டமுறையே பயன்படுத்தப்
f 4 விகித அளவீடு
ஒரு முன்ைக்கும் மறுமுனைக்கும் இடையே சம அலகுகள் காணப்படுவதோடு, தனிப் பூச்சியம்
AC
 
 
 

க.கனகச்சந்திரன்
என்ற அம்சமும் இடம் பெற்றால் அதுவே விகித அளவிடு எனப்படும்.
உ-ம்: பொருட்கள், சேவைகளின் பெறுமானங்களை அளவிடுவதற்குப் பயன்படும் பணம், நீளங்களை அளவிடுவதற்குப் பயன்படும் அளவுகருவிகள் விகித அளவுத்திட்டமுறையினை அடிப்படையாகக் கொண்டவையாகும்.
09. எல்லா அளவீடுகளும் அண்ணளவானதே.
அளவீடுகளின் செம்மையானது வேற்றுமை களையும், வித்தியாசங்களையும் அறிவதற்கு எமது புலன்களிற்கு இருக்கும் திறனிலேயே தங்கியுள்ளது. எமது புலன்களுக்கு இருக்கும் இத்திறன் எவ்வகை நுண்ணியகருவிகள் பயன்படுத்தப்பட்டாலும் கூட ஓர் வரையறைக்குட்பட்டதே. எந்த ஒர் அளவீட்டின் போதும் எவ்வளவு நுண்ணிய கருவியாக இருந்தாலும் 100 வீதம் சரியான அளவினைத் தராது. அளவீடுகளை மேற்கொள்வதற்கு பயன் படுத்தப்படும் கருவிகளும் சீதோஷ்ண நிலை காரணமாக மிகச்சிறிய வழுக்களுக்கு உட்படவே செய்கின்றன. எனினும் மிகச் செம்மையான கருவிகள் பயன்படுத்தப்பட்டு எமது புலன்களின் திறனும் செம்மையாகப் பயன்படுத்தப்பட்டாலும் கூட உண்மையில் எமது அளவீடுகள் சரியாய் உள்ளது என உத்தரவாதமளிக்க முடியாது.
இரு அளவுகள் சமமானவை எனக் கூறும்போதுஉண்மையில் கருதப்படுவது யாதெனில் எம்மிடமுள்ள செம்மையான கருவிகளைக் கொண்டு அவற்றினிடையே எதுவும் வித்தியாசம் இருப்பதை எம்மால் காட்ட முடியவில்லை என்பதே
ஆகும்.
ஒர் பலசரக்குக் காரனுடைய தராசுகளின் உதவியால் வைத்தியர் ஒருவர் மருந்துகளை அளந்தெடுத்து கலக்க முடியாது. ஏனெனில் அது மிகச் சிறிய வேறுபாடுகளைக் காட்டாது.
அளவீடுகளில் வழு ஏற்படுவது இயல்பான நிலை என ஜெவன்ஸ் எனும் அறிஞர் கூறினார்.

Page 92
62 IJT62 09. எந்த அளவீட்டுக் கருவியை அமைக்கும் போதும் பல கருதுகோள்கள் உருவாகின்றன.
அளவீடு தொடர்பாக கருவி ஒன்றை அமைக்கும்போது பலவிதமான எடுகோள்கள் பயன்படுத்தப்படுகின்றன.
1 அளவு கருவியில் அளவீட்டை ஆரம்பிப்பதற்கு பூச்சியப்புள்ளி ஒன்றிருத்தல் வேண்டும் என ஏற்றுக் கொள்ளப்படுகிறது.
உ-ம் வெப்பமானி 2. அளவு கருவியில் அளவு சம அளவுகளாகப் பிரிக்கப்பட்டிருக்க வேண்டுமென ஏற்றுக் கொள்ளப்படுகிறது.
உ-ம் வெப்பமானி அளவுகோல்.
3. நீளத்தை அமைப்பதற்காக அளவுகோலை உருவாக்கும்போது, அளவுகோலைச் செய்வதற்கு பயன்படும் பொருள்களான பலகை, உலோகம் முதலியன சீதோஷ்ண நிலைகளால் மாறுபாடற்றி ருப்பதாக ஏற்றுக் கொள்ளப்படுகிறது.
4. வெப்பமானியில் பயன்படுத்தப்படும் பாதஇரசம் வெப்ப அதிகரிப்பிற்கேற்ப விகிதாசார அடிப் படையில் விரிவடைந்து செல்வதாக ஏற்கப் படுகிறது.
5. வில் தராசில் வில்லை இழுக்கும் அளவு அதை இழுக்கும் நிறைக்கு விகித ரீதியி ல் அமைவதாக ஏற்றுக் கொள்ளப்படுகிறது.
10. ஏன் விஞ்ஞானி சரியான ஆவணங்களைப் பேணிவரவேண்டும்.
அவதானத்தின் போதாயினும் சரி, பரிசோத ணுையின் போதாயினும் சரி செம்மையான பதிவு கள்ை மேற்கொள்ளுதல் என்பது விஞ்ஞானம் முறையின் ஓர் பகுதியாகும். இயற்கை விஞ்ஞானம், சமூக விஞ்ஞானம் ஆகிய இரண்டிலுமே பதிவு செய்தல் பல்வேறு காரணங்களுக்காக அவசியமானதாகின்றது. இன்று விஞ்ஞானத்தில் நவீன முறையில் பதிவுகளை மேற்கொள்வதற்கு

க.கனகச்சந்திரன்
புகைப்படக் கருவி, நாடாப் பதிவுக்கருவி, கணனி போன்ற சாதனங்கள் உதவி வருகிறத. விஞ்ஞானத்தில்பதிவு செய்தலின் முக்கியத்துவம் பின்வருமாறு. 1. ஞாபக மறதியால் ஏற்படக்கூடிய தாக்கத்தை தவிர்ப்பதற்கு உதவி வருகின்றது.
2. ஒர் ஆய்வாளன் அவதான முறைகளினூடாகவோ அல்லது பரிசோதனை முறைகளின் ஊடாகவோ பெற்றுக் கொள்ளும் தரவுகளை செம்மையான முறையில் பதிவு செய்து வைத்திருப்பதன் மூலம் அவற்றை ஆறுதலாகவும், நுணுக்கமாகவும், வகுத்தும் தொகுத்தும் ஆராய முடிகின்றது.
3. ஒருவர்விட்ட இடத்திலிருந்து இன்னொருவர் ஆராய்ச்சியை தொடர்வதற்கு உதவியாகின்றது. இதனால் குறுகிய காலத்தில் அறிவைப் பெற வழியேற்படுகின்றது.
- శ్లో 巽
4. அவதானங்கள் மூலமாகவோ அல்லது பரிசோதனை மூலமாகவோ பெறப்பட்டவற்றை படிகள் மாறாமல் ஒழுங்காவும் தெளிவாகவும் விபரித்து விளக்குவதற்கு உதவியாகிறது .
5. பொருட்கள், நிகழ்ச்சிகள், நிலைமைகள் போன்றவற்றில் ஏற்பட்டுவரும் வளர்ச்சி, வீழ்ச்சி போன்ற மாற்றங்களை அறிந்து, ஒப்பீடுகளை மேற்கொள்வதற்கு உதவியாகிறது.
உ-ம்: வைத்திய சிகிச்சைக்கு முன்னரும், பின்னரும் ஒர்நோயாளியின் உடல் வெப்ப நிலையை __" பதிவு செய்து வைத்து ஒப்பிடுதல். * 、
6. ஒருவர் தான் பெற்றுக்கொண்ட அறிவை ஏனையோர்க்கு அல்லது எதிர்கால சந்ததி யினருக்கு தெரிவிக்க உதவியாகின்றது.
உ-ம்: தினக்குறிப்பு, பதிவேடுக்ள்
கல்வெட்டுக்கள். 霹
7. மீளமீள தோற்றம் பெறாத நிகழ்ச்சிகளை மீள நோக்கி ஆராய்வதற்கு உதவியாகிறது.
உ-ம்: ராஜிவ் காந்தியின் கொலைபற்றிய வீடியோப் படம்.

Page 93
வரவு 8. தரவுகளை பதிவு செய்து வைத்திராவிடில் அவதானங்களையும் பரிசோதனைகளையும் மீளச் செய்ய நேரிடும். இதனால் நேரம், பணம் என்பன விரயமாகும். இதனைத் தவிர்க்க பதிவு செய்தல் உதவியாகிறது.
11 விஞ்ஞானத்தில் கருவிகளின் பங்கு
எமது ஐம்புலன்களின் ஆற்றல் ஓர் வரையறைக்குட்பட்டதாகும். இதனால் ஐம்புலன்கள் கருவிகளின் உதவியை நாடி நிற்கின்றன. கருவிகள் விஞ்ஞான முன்னேற்றத்தில் பெரும் பங்கினை வகித்து வருகின்றது. தூய விஞ்ஞானம், பிரயோக விஞ்ஞானம் ஆகிய இரண்டிலும் கருவிகள் பெரும் பங்கினை வகிக்கின்றன. விஞ்ஞானத்தில் கருவிகளின் பயன் அல்லது முக்கியத்துவம் பின்வருமாறு.
1. குணாம்சிங்க்ளை அல்லது பண்புரீதியான விடயங்களை அளவு ரீதியாக அறிந்து
கொள்வதற்கு உதவியாகிறது.
உ-ம்: வெப்பத்தை அளந்து பாகையில்
கூறுதல்: . ܦ
2. ' T. ஆற்றலை அதிகரிக்க
* உ-ம்: மிக நுண்ணிய பொருட்கள், மிகத் தூரத்தேயுள்ள் பொருட்கள், எமது செவிகளால் நேரடியாக உணரமுடியாத ஒசைகள் போன்றவற்றை உண்முறையே நுணுக்குக்காட்டி, தொலைகாட்டி, அதிர்வு மானிபோன்ற கருவிகள் உதவுகிறது.
3. அவதானங்களை மேற்கொள்ள உதவியாகிறது.
ക്ലിക്ഷേ வர்த்தக்க் காப்புறுதி மூலம் வர்த்தகத்துறை மாதங்களுக்கொருமுறை சிலிங்கோ வர்த்தகக் காப்புறுதி கொண்டு ரூபா 100 000 பரிசை வென்றெடுக்கலாம்
入エア寮
 
 
 
 
 
 

க.கனகச்சந்திரன்
உ-ம்: வெப்பமானி, செயற்கைக்கோள்கள், தொலைக்காட்டி
4. பரிசோதனைகளை மேற்கொள்ள உதவியாகிறது.
உ-ம்: வாயுச்சாடி, பரிசோதனைக்குழாய்.
5. அளவிடுகளை மேற்கொள்வதற்கு உதவியா கிறது.
உ-ம்: அளவு நாடாக்கள், தராசுகள்.
6. நவீன முறையில்பதிவுகளை மேற்கொள்வதற்கு உதவியாகிறது.
உ-ம்: புகைப்படக்கருவி, நாடாப் பதிவுக் கருவி, கணனி,
7. விஞ்ஞானத்தில் திட்டவட்டமானதும் அதி செம்மையானதுமான முடிவுகளையும் தரவுகளையும் பெற்றுக் கொள்வதற்கு உதவியாகிறது.
உ-ம்: ஒருவரது உடல் வெப்பநிலையை தொட்டுணர்வதைக் காட்டிலும் ஓர் வெப்பமானியைப் பயன்படுத்தி செம்மையான முடிவுகளைப் பெறமுடியும்.
மேற்கூறப்பட்ட அளவிடல் சம்பந்தமான விளக்கங்கள் அனைத்தும் ஒவ்வொரு தனித்தனி விடையங்களாக ஆராயப்பட்டுள்ளது. இவ்விளக் கங்கள் தனித்தனி வினாக்களுக்குரிய விடைகள் போன்று தனித்தனியான தலையங்கங்களின் கீழ் வகைப்படுத்தப்பட்டு விளக்கமளிக்கப்பட்டுள்ளது. இவை அளவிடல் சம்பந்தமான அறிவை அதிகரிக்கச் செய்வதுடன் அளவிடல் சம்பந்தமான தெளிவான அறிவையும் உண்டாக்கக்கூடியதாக இருக்கும்.
பில் பூரண காப்புறுதியைப் பெறுவதோடு இரண்டு ரும் அதிஷ்டப் பணக்குவியல் சீட்டிழுப்பிலும் கலந்து

Page 94
வரவு ஆணவம் ஆன்மாவின்
சைவசித்தாந்தத்தின் அடிப்படைக் கோட் பாடுகள்.
(1) முப்பொருளுண்மை (2) அருள், அவத்தை (3) சீவன் முக்தர் (4) குரு லிங்க சங்கமம் (5) நாற்பாதங்கள்.
இவற்றுள் சைவசித்தாந்தம் கூறுகின்ற அடிப்படையான தத்துவங்கள் பதி, பசு, பாசம் எனும் முப்பொருள்கள் ஆகும். பதியாகிய சிவனும், பசுவாகிய ஆன்மாவும், ஆன்மாவை பந்தித்து நிற்கும் பாசமும் அநாதியாய் உள்ளவை. இதனை,
'அறிவறிவென்ற அறிவு அனாதி
அறிவுக்கறிவாம் பதியும் அனாதி அறிவினைக் கட்டிய பாசம் அனாதி அறிவு பதியிற் பிறப்பறு நீதானே"
எனத் திருமூலர் திருமந்திரத்தில் விளக்குகின்றார்.
அனாதியிலே இறையாகிய நா.சு பதியும், உறையாகிய பசுவும், ." ா ஆ60 சிறையாகிய பாசமும் ஓரிடமாகிய வர்த் திருவருட் பெருவெளியிலே தங்கி யுள்ளன. இங்கே அருள்வெளியெனப்படுவது பரவெளியாகும் அவ்வருள் வெளியிலுள்ள முப்பொருள்களுள் பாசம் என்பது பசுவை பற்றியுள்ளது. ஆன்மாவானது பாசத்தினால் பிணிக்கப்பட்டிருப்ப தால் அது பசுவெனக் கூறப்படுகின்றது. உயிர்கள் அவ்விதம் பந்திக்கப்பட்டு இருப்பதால்அது அவைகளின் அறிவு இச்சை செயல்களை மயக்கிப் பிறவிப் பெருங்கடலுள் வீழ்த்துகிறது. பாசங்கள் ஆணவம், கன்மம், மாயை என மூன்று வகைப்படும். இப்பாசக்கட்டில் இருந்து விடுபடுவதே ஆன்ம விடுதலை எனப்படும். -

நா.சுதர்சன்
ா குணமன்று குற்றமே.
ஆணவமலத்தின் சொரூபம் இருண்ட பேரிருள் வடிவம். அது ஆன்மாக்களுக்கு அஞ்ஞா னத்தை உண்டாக்கும். வியாபகமான ஆன்மாவை சிற்றறிவுடையதாக்கி அணுத்தன்மைபடுமாறு அது செய்கிறது. அது ஆன்மாவோடு அநாதியே சகசமாய் உள்ளது. இதனால் ஆணவத்தை சகசமலம் என்றும், தனு, கரண, புவன போகங்களை மாயாமலம் கொடுப்பதற்கும் சுகதுக்கங்களை கன்ம மலம் கொடுப்பதற்கும் ஆணவ மலம் காரணமாய் இருப்பதால் அது மூலமலம் எனப்படுகிறது. அறியாமை வடிவாக நிற்றலால் இருள் மலம் என்றும் பெயர் பெறுகின்றது. இவ்வாறு பலபெயர்களைக் கொண்டு விளங்கும் ஆணவம் ஆன்மாவின் குணமா அல்லது குற்றமா என்பதனை சாஸ்திர நூல்களின் துணைகொண்டு ஆராய்வோமானால்,
ஆணவமானது ஆன்மாவை அநாதியே பற்றி நிற்பதனை விளக்குவதற்கு சைவசித்தாந்திகள் பல உதாரணங்கள் காட்டுவர். செம்பிற் களிம்பு போலவும், நெல்லில் உமிபோலவும், கடல்நீரில் உவர் தன்மை போலவும் ஆணவமானது ஆன்மாவினை இடை விடாது பற்றி
ர்சன், 5 ா நிற்கின்றது. செம்பி னிடத்தில் களிம்பும், ாடு 13, o . ܩ தகம் = நெல்லினிடத்து உமியும், செம்பும், நெல்லும் என்றும் உள்ளனவோ அன்றே அவையும்
உள்ளன. : இடையில்ப்ோய் சேர்ந்தவைகளல்ல. அதுபோலவே ஆணவம், கன்மம், மாயை எனும் மும்மலங்களும் ஆன்மா ಪ್ಲೆ' உள்ள அன்றே அவையும் உள்ளன. இதன்ை சிவஞான போதம் பின்வருமாறு கூறுகின்றது. ... . . . .
"நெல்லிற்குமியு நிகழ் செம்பினிற் களிம்புஞ் சொல்லிற் புதிதன்று தொன்மைய்ே"
ஆணவ மலம் ஒன்றேயன்றிப் பல இல்லை ஆயினும் எண்ணிறைந்த சக்திகளை யுடையது. அதனால் எண்ணில்லாத ஆன்மாக்களை மறைத்து நிற்றல் அதற்கும் கூடுவதாகின்றது. ஆணவ

Page 95
வரவு
மலத்தின் இயல்பினை
"ஏகமாய்த் தங்ககால எல்லைகளின் மீளும் எண்ணரிய சத்தியதாய்"
என சிவப்பிரகாசம் சொல்லுகின்றது. மேலும் இதனை சிவஞான சித்தியார்.
"ஒன்றதாய் அனேக சக்தியுடையதாய் உடனாய் ஆதி"
என விளக்குகின்றது.
ஆணவ மலத்தின் சக்திகள் ஆன்மாவை மறைக்க இயலாத பரிபாக காலத்தில் வலிகுன்றி நிற்கும். ஆன்மாக்களின் இச்சா, கிரியா, ஞான தொழில் முழுவதையும் தடுத்து நிற்கும். கேவலாவத்தையில் ஆணவ மலம் ஒன்றே ஆன்மாவோடு நின்று அதனுடைய அறிவை கெடுத்து அணுவாக்குகிறது. இந்நிலையினின்று மீளும் வழி இறைவனுடைய கிருபையே ஆகும். இதை விளக்க தாயுமான சுவாமிகள்
நித்திரையாய் வந்து நினைவழிக்குங்கேவலமாக சத்துருவை வெல்லுஞ் சமத்தறில தெந்நானோ"
எனக் கூறுவது குறிப்பிடத்தக்கது.
கேவல நிலையாகிய பேரூறக்கத்தில் ஆழ்ந்திருக்கின்ற ஆன்மாவினது செயலையும், செய்யும் ஆற்றலுமற்ற செயல் செய்யும் தன்மையோடிருக்கும். ஆகையால் ஆணவ மலம் அறியாமையை உண்டுபண்ணிக் கொண்டு நிற்கும். கன்ம மலத்தின் பலன் சுகதுக்கங்களாகும். இதை விளக்கிய உண்மை விளக்கம்
அறியாமை ஆணவம் நீயான சுகதுக்கம் குறியா வினையென் று கொள்" என்கிறது.
மனிதனின் செயல்களில் பல விதங்களிலும் ஆணவம் வெளியிடப்படுகின்றது. முக்கியமாக எட்டு விதங்களில் செயல்படுவதைக் கொண்டு
43
 

நா.சுதர்சன் அதனை ஆணவத்தின் எட்டு குணங்கள் என்றே கூறுவர். அவையாவன "தன்னையொழிய மற்ற ஒருவரும் ஒவ்வாதவர் என்று நினைப்பது, "
யாதொன்றைப் பற்றியும் சங்கற்பிப்பது, யாவற்றிற்கும் கோபம் கொள்வது, விரோதம் நினைப்பது, எந்தப் பொருளையும் இச்சித்தல், பிறரைத் துன்புறுத்துவதில் விருப்பம் கொள்ளல், துயர் வந்த காலத்து ஒ என்று அலறல், எச்செயலை செய்யுமிடத்தும் சொல்லுமிடத்தும் நான்' என்ற பெருமிதத்தை வலியுறுத்தல். எனும் எட்டுக் குணங்களை இருபா இருபஃது எனும் நூல் எடுத்து விளக்குகின்றது.
ஆணவத்தின் சொரூபம் இருண்ட பேரிருள் வடிவம். அது ஆன்மாக்களுக்கு அஞ்ஞானத்தை உண்டாக்கும். ஆணவமாகிய இருள் தன்னையும் காட்டாது பிற பொருளையும் காட்டாமல் மறைக் கின்ற இயல்பு உடையது எவ்விதம் இருளானது ஒன்றாயிருந்து பல கண்களையும் மறைக்கின்றதோ அவ்வாறே ஆணவமலமானது எண்ணிறைந்த ஆன்மாக்களோடும் கூடிநின்று அவற்றின் உண்மை நிலைகளை மறைத்து நிற்கின்றது. கண்ணை மறைக்கின்ற புற இருள் போல் அறிவை மறைக்கின்ற அக இருளாகிய ஆணவ மலம் இத்தனை கொடியதாக இருந்தாலும் ஒருவருக்கும் அது காணப்படுவதில்லை. புற இருள் பிற பொருட்களை மறைப்பினும் தன்னை மறைக்காது காட்டி நிற்கும். இருளாகிய ஆணவமலம் பிற பொருளை காட்டாது மறைப்பதோடு தன்னையும் காட்டாது மறைத்து நிற்கும். இதனை நிருவருட்பயனில் உமாபதி சிவச்சாரியார் பின்வருமாறு கூறுகின்றார்.
ஒருபொருளும் காட்டாது இரு உருவங் காட்டும் இரு பொருளுங் காட்டாது இது"
எனவும்
"பலரைப் புணர்ந்து இருட்பாவைக்கு
உண்டு என்றுங் கணவர்க்கும் தோன்றாத கற்பு"

Page 96
வரவு எனவும் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இப்பாடலில் ஆசிரியர் பெண்ணின் கற்புடன் ஆணவத்தை தொடர்புபடுத்தியமை குறிப்பிடத் தக்கது. கற்புடைய மகளிர் பிற ஆடவருடன் கலவாதவராய் தம் கணவருடன் மட்டும் கலந் திருப்பர். ஆனால் ஆணவம் எனும் பெண் ஆன்மா நாயகராகிய பலரை கலந்து நிற்கின்றது. ஒருத்திருக்கும் தோன்றவுமில்லை. தனக்கென வரைந்து கொள்ளப்பட்டதொரு தலைவனை இன்றி எவரையும் மருவி வாழ்தல் இழிவுடைய செயலாகும். இத்தன்மை வாய்ந்தது ஆணவம் என அதனை இழிவுபடுத்துகின்றார் ஆசிரியர். இது பற்றியே இருட்பாவை பலரைப் புணர்ந்தும் என்றுள்ளார். பாவை என்ற சொல்லால் நம்வழி ஆடவேண்டிய ஒன்று நம்மை ஆட்டுகின்றது என்பதை உணர்த்துகின்றார்.
ஆணவ மலமானது செம்பிற் களிம்பு போல் அனாதியே உயிர்களுக்கு இயற்கைக் குற்றமாய் உள்ளது. "இயற்கையாயின் நீங்காதன்றோ " "குற்றம் நீங்கும் குணமாயின் நீங்காது" என்றும் செம்பிற்கு களிம்பு குற்றமே அன்றி குணமன்று எனதுக்கூறுவதிலிருந்து ஆணவமானது ஆன் மாவின் குற்றமேயன்றி குணமன்று என்பது தெளிவாகின்றது. ஆணவம் ஆன்மாவின் குண மன்று என்பதை திருவருட் பயனில் உமாபதிச் சிவாச்சாரியார்.
"இருள் இன்றேன் துன்பென் உயிரியல்மேல்
போக்கும் பொருள் உண்டேல் ஒன்றாகப் போம்"
ஆணவ மலத்தை உயிருடன் அது கலந்திருத்தல் பற்றி குணமென்றே கூறலாம் என்பர் சிலர். ஆணவம் அறியாமை வடிவுடையது உயிரோ அறிவுடையது ஆணவம் சடம், உயிர் சடமன்று கண்ணிடம் பார்வை ஒளியும் இருக்கும். மாசு படர்ந்த தாயின் குருட்டுத் தன்மையும் இருக்கும். எனவே குணமாகிய ஒளியும் குற்றமாகிய படலமறைப்பும் கண்ணிடத்தே கலந்து நிற்றலை நாம் காண்கிறோம். இப்படியே ஆன்மாவிடம் அறிவும் மல மறைப்புமாகிய அறியாமையும் கலந்திருக்கும்.

நா.சுதர்சன்
இவற்றுள் அறிவுடமை ஆன்மாவின் குணமாம். அறியாமை குற்றமாம். படலம் கண்ணின் குண மன்று. குற்றமே ஆகும். சித்துப் பொருளாகிய உயிரினிடத்தில் காணப்படும் அறியாமை குணத் திற்கு குனி ஆகாது. சடமெனப்படும் அறியாமை கொண்ட ஆணவமே குற்றமாம் என்பது பெறப்படும். ஆகவே அறிதலே உயிர்க்குணமாம் அறியாமை மலத்தின் குணமாம். இது உயிரின் குற்றமே எனலாம். படலம் கண்ணில் இருந்து நீக்கப்படும் போது கண்ணுக்கு பார்வை ஒளி உண்டாகிறது. பொருள்களைக் காண்கிறது. இவ்வாறே ஆணவமும் உயிரினின்று நீக்கப்படும். அப்போது உயிர்முற்றறிவுறும். உண்மை அன்பே நுகரும். படலம் கண்ணின் குற்றமாதலால் அதனை நீக்கு வதால் கண் கேடு அடைவதில்லை. துலக்க முறுகிறது. அவ்வாறே ஆணவமும் உயிரின் குற்ற மாதலின் அதனை நீக்குவதால் உயிர்கேடு அடைவ தில்லை. சத்தநிலை அடைகிறது. இதனால் ஆணவம் உயிரின் இயற்கையன்று எனத் தெரியலாம். ஆணவமானது உயிரின் இயல்பே. அதனையே இப்பாடலில் உள்ள உயிர் இயல்மேல் போக்கும் பொருள் உண்டேல் ஒன்றாகப் போம். என்றவரிகள் உணர்த்தி நிற்கின்றன. ஒ ,
ஆணவம் என்பதொருகுற்றம் அநாதியே உயிரினிடத்தே இல்லாதிருப்பின் உயிர் தன்னியல் பிலேயே குற்றமற்றதாக உள்ளது. எனப்பட்டுக் குற்றத்தின்று விடுபட்டது எனும் பொருள் தருவதாகிய முத்திநிலை, பற்றி பேச்சு எழ அவசியம் : இல்லாமல் போகும். அப்படியாயின் உயிர் இறைவன் எனவே படும். முத்திநிலையில் இருக்கும் ஒன்றுக்கு முத்திநிலையில் பற்றிபேச்சு வேண்டாதது ஆகிவிடும். ஆதலால் இங்கு ஆசிரியர் முத்திநில்ை பேசாது எனலானார். பேச்சற்ற பெருநிலையே முத்தி நிலையாகும் என்கிறார். இதனைத் திருவு நட்பியன்",
"ஆசாதியேல் அணைலுகாரணம் ஸ்ன்
முக்திநிலை
பேசாதகவும் பிணி"
எனச் சொல்கிறது. குணம் அழியும்போது குணத்தை உட்ைய பொருளும் அழிய வேண்டும்
"س__
اس

Page 97
வரவு நெருப்பின் குண்மாகிய சூடு இல்லாமல் போகும் போது நெருப்பும் இல்லாமல் போகும். அதேபோல் நான்கு பக்கமும்சமனாக இருத்தல் சதுரத்தின் குணமாகும். சமனாக இருக்கும் குணம் கெட சதுரம் கெட்டுப் போய்விடும். அது போன்றே ஆணவம் ஆன்மாவின் குணமாயின் ஆணவத்தைப் போக்கும் திருவருளானது அதனைப் போக்கும் போது குணமாகிய ஆன்மாவும் ஒருசேர அழிந்து விடும். முத்தி நிலையில் ஆன்மா கெடா திருத் தலால் ஆணவம் ஆன்மாவின் குணமன்று என்பது அனுமானம். s
ஆணவமலம் அளவிடற்கரிய சக்தியுடையது. அதனால் தான் எண்ணிறைந்த உயிர்களோடு அநாதியாகவே இணைந்து நின்றுள்ளது. ஆன்மாக் களுக்கு குற்றம், பந்தம் ஏற்படுத்துவதனால் மலம் எனவும் கூறப்படுகின்றது.
'அறிதோற்தியாமை கண்டற்றால்"
என்கிறார் வள்ளுவர். ஒருவு தமக்குள்ள அறியா
* کیے۔* గs =
.
ஹட்டன் நஷனல் வங்கியும் வரையறுத்த யூனிய ஹடடன் நஷனல் வங்கியில் வதியாதோர் அந்) இலவச ஆயுள்விபத்து காப்புறுதி வசதியை வழ கணுக்கு வைத்திருப்போர் ஆகக் குறைந்தது 5 சமம்ான தொகையை இழப்பு ஏற்படுவதற்கு
வேண்டும். கணக்கு வைப்பாளர் 18 - 60 வயதுக்கு உடையவராகவும் இருத்தல் வேண்டும். இயற் ரண்மாயின் ரூபா 300,000 மீ அங்க விகார
இலங்கை வரையிறுத்த காப்புறுதிக் கூடடுத்தா அபிவிருத்தி நிதிக் கூடடுத்தாபனமும் இணை ஆரம்பித்துள்ளது. இதன் மூலம் ஆயுள் காப்
பெற்றுக் கொள்ள முடியும்.
 
 
 
 
 
 

நா.சுதர்சன்
மையை அறிவு வந்தபின் அறிவதன்றி அவ்வறி யாமையை உள்ளபோது அறிவதில்லை. அறியாமை ஆகிய ஆணவ மலத்தை அது நீங்கிய பின் அறிகின்றது. ஆணவம் ஆன்மாவின் குணமாயின் அறிவு வந்த பின்னும் அது அறியாது குற்றமாக இருப்பதனாலேயே அறிவைப் பெற்ற உடன் தன்நிலையை அறிகின்றது. இவ்வாறு சாஸ்தி ரங்கள், தோத்திரங்களில் கூறப்பட்டுள்ள கருத்துக் களை நோக்கும்போது ஆணவம் ஆன்மாவின் குணமன்று குற்றமே என்பது தெளிவாகின்றது.
உசாத்துணை நூல்கள்.
1. சைவசித்தாந்தம் - பொ.சங்கரப்பிள்ளை. 2. சைவசித்தாந்தம் - ர.ராமானுஜாசாரி 3. முப்பொருள் உண்மை விளக்கம் - இளையதம்பி 4. திருவருட்பயன் - தெளிவுக்கட்டுரை
- திருவாவடுதுறை ஆதீனம். 5. சைவசித்தாந்தம் - டாக்டர் முத்துராமன் 6. திருமந்திரம் - திருமூலர்.
ன் அசூரன்ஸ் காப்புறுதி நிறுவனமும் சேர்ந்து நிய நாணயக் கணக்கு வைத்திருப்போருக்கு மங்குகின்றது. வதியாதோர் அந்நிய நாணய 00 அமெரிக்க டொலர்கள் அல்லது அதற்கு முன்னதான 6 மாதங்களுக்கு வைத்திருக்க இடைப்பட்டவராகவும் தேக ஆரோக்கியம் கை மரணமாயின் ரூபா 200,000 டம் விபத்து மேற்படின் ரூபா 25,000 ம் இழப்பீடாகவும்
பணமும் இலங்கை வரையறுத்த வீடமைப்பு ந்து ரக்சன செவன என்னும் திடடத்தை புறுதியைபம், வீடமைப்புக்கான கடனையும்

Page 98
6) IJ 6)
உலகின் மீன்
மீன்பிடி நடவடிக்கைகள் இன்று உலகின் பூலுபுாகங்களிலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. 125த்கு மேற்பட்ட கடலை எல்லைகளிர்கக் கொண்ட் ாடுக்ளிலும் 薇 மேற்பட்ட கடல் எல்லைகள் ல்லாத நாடுகள்லும் உள்நாட்டு நீர்நிலை, றுதள் என்பவற்றிலும் ಕ್ಲಿಕ್ಟಿನ್ಗಿ நடைழபற ရှီဂျီနှီးဂျို၍ எவ்வ்ாற்ாயினும் மீன்பிடித்தல் திெர் லின் கீபத்துக் ாட்டுக்கு நர்டு வேறுப கின்றது. சிலு நீாடுகளின் அடிப்புடைப் பொருள் # ಇಂಗ್ಡಿ; ாரணமாக 296m)6) Tigil, னனில் அந்நாட்டின் மிக முக்கிய மீரன தீெர்ழிலும் மிகக் கூட்டுதலான மக்களும் ஈடுபட்டிருக்கும்பொருளாதார நடிவடிக்கிையிழ் மீன்பிடித் ಇಂಗ್ಡಿ துமட்டும்ன்றி அந் ாட்டின் தேசிய் வருமான்த் 闇 யிலும், 闊鬣醬 யூர்கும். வ்லூர்ச்சியடைந்த் நாடுகளில் ய்ப்ப்ான், மேற்கு ஐரோப்பிய நாடுகளிான வட கடில் சார்ந்திநீேர்ர்வுே, சுவீடன் நெதர்லாந்து போன்ற நாடுகளும், ஐக்கிய அமெரிக்கிா, கன்ட்ர் புோன்ற நாடுகளும் “வளர்முத நாடுகளில் နှိုး'ဇွိုင့ဖြိုး அமெரிக்கர, கனடர் (போன்ற நாடுகளும் திென் சிய நாடுகளில்,இலங்கை, இந்தியர், புங்கிளர LOT60)6) 驚 ப்ோன்ற நாடுக்ளும் தென் கிழத் தரிசிய நாடுகிளில் பிலிப்பைன்ஸ் , திாய்வான் பேரன்ற"நா 蠶 இன்று மீன்பிடித் தொழிலில் க கவனம் செலுத்தி வ்ருவதனின்யும் அவதா ககக கூடியதாகவுளளது.
மீன்பிடித் தொழிலின் அவசியம்.
கடந்த சில தசரUததுகளாக வளாமுக நாடுகிளிலும் 56Trfă if 謁點闊影 FETES"? எஸசூசை
ன்பிடித் ெ 6Ù (ԼՔննI எப்போதும் இல்லாத அளவில் விரிவுரையாளர்,
56)6OTLD a சிேத்தட்டு யாழ் பல்கலைக்
விதிானிக்கல்ாம். 四
ஓறைவு
2ணிவுத் தேவையை
丐 山。。芭,镇 - வேலைவாய்ப்பினைப் ಙ್ಗಅಜ್ಜಿ அந்நியச் செலாவணியை சம்பாதித்தில், மீனவர்களின் வாழகதைத ಙ್ಗಣ್ಣ உட்பூர்த்துத்ல் மீன் மூலவளப் பாதுகாப்பு ப்ேண், இன்னிேர்ன்ன வியங்கள்
ய கரணிகளிாக்க் கொள்ளப் புடுகின்றன. 1உணவு தேவையை நிறைவு செய்தல்
உலகக் ಕ್ಲಿಕ್ಗಿ! ன்று அபரிமிதமரக 驚 莎g6°匹gl可町望l,岛西匹T凹 黜器 பில் உல்கக்குடித்த்ொதீைய்ர்ன்து 000 மில்லிய்ன்ர்கும் எனக்கன்ரிப்பிட்ப்பட்டுள்ளது. விரைவான 醫需 தாகை ஏறப ਸੰਯੁਮੁੰ பிருக்தம் ஏற்பிடவில்ல்ைழிெயின் றிப்புர்க விளர்முக நாடு களில் சுட்டிக் காட்டப் ப்ட்டுள்ளது. தனால உணவுப பறறாககுை 驚 குறைநத வாகளாக காணபுப
ன்றன்ர். Tத்திய் நரிட்டு உணவு விவுசாய ஸ்திர் பனத்தின் அறிக்கைப்படி உலக சன்த் தொகையில் சுமர் 55 சிதீஹித மான்ோர் சத்துக் குறை வினால் பரதிக்கப்பூட்டுள்ளதாக மதிப்பிடப்ப்ட்டுள் ளது. கல்ோரிப் பெறுமான்த்தைப் பெரறுத்த வரை அபிவிருத்தியூன்டந்தநிாடுகளில் பெறப்படுவதில்70 母 விள்ர்முக நாடுகள் பெறுவுதர்கவும் 蠶 டப்ப்ட்டுள்ளது. 5 Bs (b) 56 fiól) LD556T உட்கொள்ளும் தரமான ப்ர் ன் அளவு மிகக் குறைவாகவே உளளன. வ்வாறான மிருகப்
ரதத்தின் புெரும் பகுதியை மீன், :இந்துவ இறந்:ற்பத்திச் செலவுடன் பெறல்ரீழ் இத்துடன் மீன் ஏன்ையபுரிதப் பாருட் களைக் "கிர்ட்டிலும் இலகுவ்ரிக

பிடித் தொழில்
சீரணிக்கக்கூடியது, இதனாலேயே வயோதிபர், TSS kkTyy yyyyyZSZZZSZY உன்வு" என வைத்தியர்களால் சிபாரிசி செய்ழ்ப் படுகின்றது. வளர்முக நாடுகளில் வாழும் வறிய மக்களுக்கு_மலிவர்ன, வத்தியான
உணவாக இது கருதபபு ಕ್ಲಿಕ್ಹ 6T60TV56) 96)] உணவுத தேவையை 讚點 ÜFLL! LLU || | 506), MDILL
T
ாடுகளும், பல வளர்முக 556TH, LO Lf6ÖT
அதிக 醬 醬 (2) வேலை வாய்ப்பு.
சனத்தொகை ஆதிகரிப்பிரல் வளர்முக மற்றும் வறியி நாடுக்ளில் உண்டான பிர்ச் சன்ைகளுள் வ்ேலையில்லாப் பிரச்சனையும் န္တိရှိဖို့ ဂြို#က္ကိုနိင္ငံ இலவசமாகவும், பயன்படுத்தப்படாமலும் 60 Löb (GUD.. யற்க்ை (மூலவள்பிரின மீன்ன உற்பத்திதெய்வ ಸ್ಥಿತ್ಲಿ 蠶 L[[Tg]], g3600ÎlỡLDITVõ60![[[[5ö(9) த்ொழிலில் வாய்ப்பையும் வ்ழங்க முடியும். மீன் இதி தொழில் நேரடியாத ஈடுபடுவோர் தவிர மன்றமுகழாகவூம் பிலருத்கு வுேலைவாய்ப்புைவிழங்க் முடியும். மீன்பிடியுடன் தொடர்புடைய கைத்தெர்ழில் 96T16g 鷺* படகு 蠶 இயூந்திரங்கள், மீன்விடி க்ருவிகள் (வல்ைகிள் த்யிறுகள் மிதவைகள், தூண்டில்கள்) உற்பத் செய்தல், பதனிடல், குளிரூட்டல் நடிவடிக்கைக்ள், பழுதுபார்த்தில் மற்றும் சந்தைப்புடுத்தல், போக் 62 NJ35ğil 5LJ19. ö5600556, 9, TITLLJÖF Šios 凯 வுக்ள், மீன்வளர்ப்பு போன்ற நடிவடிக்கைகிளிலும் 6) 16060 6)ITШLJ60)L 6)ILрђlВБ LD. 9) 5 TT600TLDT35 #ÊÂ 邑 1989 :: ថាL០[ff 2 ဂျို့ பிர்நேரடியாகவும் சுமார் ,000 பேர் மின்ற் முகம்ாகவும். 60) AD util6lub (ol 55NTL D16) 6)JITLLI LUL! ! ခြိုဟီးနှံ၊စူး)၊ပျိုး၊ပ်ဖြိုး புவியியற்துறை, LU -
திப்பிட்ட் டிஸ் எ த ரக LO g5 LU LI LLJ LJL (bl6T6IT GJ: " : 5-p35LD. ப்ோன்று சி 蠶 ԼՔ 影 நிழற்கு ஆபிரிக்க குதிகள் S SS SS SS SS SS SS SS
பபைன்ஸ் போன்ற
ாடுகளிலம் னை சார்ந்க வேலைவாய்ப்பகள் 隅 கி ಙ್ಗಣ್ಣ ຂຶທີ່ມີ ဂြိုဂြိုဂျိုနီ தவின்மயமாத்குவதன்மூலம் வ்ேஒலவாய்ப்பின்ன் 醬驚 டியும், இந்தவகையில் வேலையில்லா பிரச் சின்ன்யைத்ரிஹ்வுதீர்க்கும் மாாதகமாகவும இததுறை နှီရှိကြီး န္တိရှိ செய்யப்பட்டு
வருகின்றது
3) வந்நியச் ெ னி சம்பாக்கியம் , (3) ೨॰#ಣ್ಣೆ'...... நோக்குட்னும் 鄒點 பல நரடுகளிலும் துஜதது. முககயததுவம கொடுக்கப்பட்
வருகனறது. - శ్లో
1980 களைய து விருக்கியன்டங்க
நாடுகளில் RSHಬ್ಲಿಶಿಷ್ಟ್ರಿಸ್ಥಿತಿ ಶಿಳ್ಗಿ 闊 驚 அமெரிக்கா,'யப்பழன், கர்றியூா போன்ற் நாடுகள்லும் கடலுணுரவுச 驚 என்றுமில்லாத அள்வில் சந்தை விாய்ப்பு:பிெருக் 器。瑞醫 ானிக்குக் கட்டியதாகவுள்ள்து. ಟ್ವಿಠ್ಠ; 謁醬 இறால், நண்டு, கனவாய் பிான்ற உணவிப் ப்ெரீருட்களுக்கு சர்வதேச ரீதியிலும், கடல்அட்டை, சங்கு முத்துச் சிப்பி, சுறாச்செட்டை மீன்வயி 蠕關 LT 驚 தன்கிழிக்காசிழ் நாடு தளிலும் கவர்ச்சிகரமான சிந்தைவாய்ப்புத்கிள்ை பெற்றுள்ளது. இப்பொருட்தள்ை ஏற்றுமதி தெய் ஹதின் மூல்ம் இலங்க்ை, இந்தியர்,Tம்ாலைதீவு
ப்ோன்றி தென்ன்ாசிய ந் 器關 别凸
றசல
அமெரிக்கா, சிலி, பேரூ, பிோன் )

Page 99
பிரிக்கா'ர்ன்ற நீரடுகளும் மல்ே ဖွံ့ဖြိုက္ကို ကြိုါရှရှူရှိုပြီးါရှီရိ”မြို့ရွံခြိုငြိုးခြိုဂျီ႔]][[Fိုဖြိုါးနီ
தன
LIJFT, 60T நிழிக்கரசிய நாடுகளும் அந்நிய செலாவ தம்பாத்தியத்தை அதிக்ரித்க்ச் செய்துள்ளன. இந்நாடுகளில் மீன்வள்ர்ப்பு, இறால் 蠶'獸 9 L தி “ரி 5FLLU
யை பெருக்கி "ஏற்றுமதி ஒருவதனையும ಸ್ಖಳ್ಗ லிங்கையின் புத்தள் கடனிரேரி, மிட்டத்களப்பு, காக்கட்டிச்சேர்ன்ல பகுதிகளும், 驚 ဂျီရှီ နှီဂါးနှံ LUITUT5J5 ஒாறு மிக
தமிழ்நாட் LD. க்கிய வளர்ப்பு பிண்ணைகள் விடுத்திப்ெற்று வ்ருவது குறிப்பிட்த்தக்கது. - (4) மீனவர்களின் வாழ்க்கைத் தரத்தினை உயாததுதல.
வறியாாடுகளிலம் வளர்மக நாடுகளிலம் 鼬「驚 闇 蠶 ஈடுப்ட்டுள்ளுவர்கிள் பெரும்பாலும் வ்றுமைக் கோட்டின் கீழ் வாழ்பவுர்கிள்ா உள்ளனர். மிதத் குறைத்வான வுருழரினத்தையும், தகுந்த வீட்டு விசதியின்மை நில்மின்னிம்,குடிநீர் ற்ற்றும் சுதாதர் வசதியின்மை, குடும்பூ அங்கித்தவர் எண்ணிக்க்ை அதிகரிப்பு, கூட்டுத் DL 6 Tp 560)5, தல்வியறிவின்மை, சேமிப்பின்மை பேர்ன்றன பொதுவான பண்புகளாக காணப்படுவதாக ஐக்கியூ நாட்டு உணவு விவசாய நிறுவனிம் கீட்டிக் 5TI Igli 16T6T gj. த்தகையி நிலைமையினின LDITs) sILU60) LP 5g). LD 60T 6)IT5 (6.55(g). 56)6) 69 (5 வாழகதைத தரதஏத ஏ ໃຊ້ தீக் காடுக்கு 鬣 இன்று நீரடுகள் திட்ட்மிட்டரீதியில் மீன் டித்ெ Tழில்அபிவிருத் முயற்சிகளை மேற் த்ெரிண்டு வ்ருகின்றன. தேசியுரீதியிலும் துர்வதேச ரீதியிலும் பில் நிறுவனங்கள் இன்று மீன்பிடித் தொழில்அபி ဖွံ့ဖြိုးနှီမှီ 蠶 驚 பல்விேறு ஹகீைகளில் உதவி விருவ்தன்ன அவிதர்ன்ரித்தலாம்.
f வருகினறன.
- S1 an Nations
ASEAN of Southeast
獣リDA。臨器 ဖြိုဖြိုး Famme FAO - ဖြိုဂျို့၊ 器 е Śūji(AD, ... (ပျိုဇွိုါးူး ∆`’ ဖွဲ့ဖွံဖြိုပြိုရွိေပျိုးon
جع " " - m11Stration. . . . . . SEAFDEC - Sian Fisheries
nië RNAR 5&lopment hoře"Nations Enviornment
់ Organization.
இல்ங்கைக்கு சிறப்பாக சீநேரர் அபுதாபி, 鬣"轟醬 துன்ற்யின்:அபிவிருத்திக்கு உதவி வ - ாதுஷ்ாக இ ಕ್ಲಿಜ್ಜಿ விைர்தளின் சமூக 蠶 ன்வு மகளிர் மேம்பாடு மற்றும் தொழில் நுட்ப உதவி வசதிகள், துறைமுகி அபிவிருத்தி,(ச
ய்வு, மீன்மூல்வ்ள ஆய்வு கல்வியும் 轟 6Jö56T னறவறறை ஏறப
வதானிக்கலாம். உதாரணம்ாக இல்ங்கையில் மீனவ கூட்டறவு தங்கங்களை ஏற் த்துதல், மீனவர் தாப்புறுதி, மீனவர் பென்சன் L][ ိုဂျိုရှီးဂျီးပွါ தமீ கர்லித்தில் மேற்கொள்ளப்ܝܢܐ-!5bl ܝܢ பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்க அம்சம் ஆகும். இந்த
___ ---ص
கள், கடன்
வி 蠶 蠶 த்தி
 
 
 
 
 
 
 
 
 
 

560) 55 Lf6ù f'60,T6) JJ JJF PL05ğiéf
麗驚醬駕"鬍 lன்பிடித்
ாழிலில் க
ဖွံ့ဖြိုးပွါးဖါး வருவதறகு ஒரு
(5) மீன் உற்பத்திப் போக்குகள்.
J60OTLITLD g) 6) 5L 60T [ԼՈ60T 60T [T60T ಙ್ಗಹ್ಲಿ ಕ್ವಿಡ್ಗಿ ¶ಜ್ಜಿ 21 மில்லியின்(தோன்னாகும். 醬譽 இத் 驚 புத்துயிர் பிெற்றுமீண்டும் 1958 இல் 33 ல்ல்யூன் (தொன்றின்ாகவும் உயர் 蠶影 1974/မ္ပိ 69.9 மில்லியன் தொன்ன ாகவும் 1983 இல் 765 முல்லியன் தொன்ன்ாகவும் உயர்வடைந்த்து, 1989 இல் 1003 மில்லியூன் உயிர்வடைந்த மீன் உற்பத்தி1990 இல் 97.3 மில்லியன் தொன்ன்ாகவும் வீழ்ச்சி அண்ட்ந் துளளது.
FAO வின் அறிக்கை பூடி 1970 ஆம் ஆண்டு வரை மீன் உற்பத்திய்ானது 6 ததவிதழி(வருடாந்த் 鵲醬驚 யினும்1968/72
16665,60 蠶 மீன் 蠶 1973/77 காலிப்பகுதியில் 器 10 மில்லிய்ன்
தொன்னாக ಸ್ಲಿ"ಕ್ಲಿಕ್ಕಿ 瞿
LD லிமீன்) வன்தபில் தி வீழ்ச்சியே பிரதான காரண்மாக தது, அவ்வாண்டில் முறையே 10.0 இன் தென்னாக நிெத்தலிமீன் ல்லியன் தொன்னாக் வீழ்ச்சியின்ட்ந்தழை பிடத்தக்கது. பின்னர் உற்புத்திப் பிேரிக்கில் கரிப்பு காண்ப்பட்ட புேரீதிலும் 1980-89 களில் சராசரி ஆண்டு வளர்ச்சி வீதம் న క్ల్లో{ 黜 D. ငြှိပြီင်္ဂြို க்ளில் உற்பத்தி 3
ດ. ழ்ச்சி யடைந்தது.
நெ
驚
器
鼎
2
6)
L
L
1970களின் முன்னர் உற்பத்தியில் அதிகரிப்பிற்கு நவீன் தொழில்நுட்பம் மீன்பிடி றைகளில் 6I MOLILL- DIT MOMOLO. த்திய் கரண்ங்களாகும் வடமேல் ப்திபிக் பகுதியில் யப்ப்ரன், கொரியா போன்ற நாடுகளும், விடகீ அத்திலாந்தித்தில் வட தடல் நீாடுகளும், ஒவடமேல் ಇಂಗ್ಲೆನ್ಗಿಕಿ ಆನ್ಲಿ USA, கன்டர் போன்ற |9ے ாடுகளும்ேTமுன்னணியில் நிற்கின்றன. ாடுக்ள் நவீன் மீன்பிடிக் கப்பல்கிள், நவீன னடி முறைகள ஊடாக தறுதுஎலலைகதபபாலுற று உற்பத்தியில் ஈடுப்ட்டன. မြို့နှီးမြို உற்பூத்தி அதிகிரிப்பு ஏற்பட்க் காரணழர்கின்றது. ஆயிஜிந்த இறுதி:ாப்பத்தில் 蠶 பீனது வீழ்ச்சி'அன்ட்யிலாயிற்று.
சென்
அட்டவணை 1.
மீன் உற்பக்கி வீம்ச்சியடைங்கமைக்கு பின்வருவன
1. LÁGLÁééfuu uffsôTI Gıç: (Over-exploited)
மிதமிஞ்சியமின் உற்பத்தி காரணமாக சில ன மீன்கிள் வுெகுவர்க'குறைவுடைந்தன *தாரணமாக பெருவின் ಇಂಗ್ಡಿ திக் சூடை மற்றும் திெரிட் மீன்வகை கலிபுட், கால்மின், மிங்கிலம் போன்ற 5323878 ாதிப்புக்குள்ளாகின. 1989 ဖွိုါ 4 மில்லியூன் திெரன்னுரித இருந்த நெத்தல் மீன் 1990 இல் 3.8மில்லியன் திேரிகையாக குறைவடைந்தது.
2) கடல் சட்டங்கள்
38a."PAPA2 தூரம் ).160)ITuil6OIT 6L LI L LJIT (I, 6TTT5 IT sößno ΧΟ tuvo 瞿 பிரகடனப்படுத்தப் பட்டமையினரல் 1980 களிை 到 வள்ர்ச்சிஅடைந்த நாடுகள் (யப்பான், விட்திடல்நாடுகள், க்ொறிய்ர்) த்மது எல்லைகளைத் நானடி போகமுடியாதநலை.

Page 100
வரவு
தமது எல்லைக்குள் வளங்கள் ஏற்கனவே சுரண்ட்ப்ப்ட்டழை, இதனால் அந்நாடுகளில் உற்பத்தியில் வீழ்ச்சிப் : 战蕊 உதிரரின்ழாக வடமேல்பூசுபிக்கில் 1989இல் 26,295 (பிர்ம் மீன் உற்பித்தி 199) 懿 25688 ஆயிர்ம்தொன்னாக வீழ்ச்சி
யடைநதமை.
(3) தவறான மீன்பிடி
இனப்பெருக்க காலத்தில் பிடித்தல், மின்சர்ரழ் பாய்ச்சி மீன்பிடித்தில், இழுவிை வில்ை லம்பிடித்தல் காரணமாகவும் ட்ைன்றேட் வைத் #? தில் காரணமாகவும் மீன்குஞ்சிப் பருவத்தில் அழிவுற்றமை, இதுமூலவள்திதின் பற்றாக்குறைய்ை ஏற்பிடுத்தியன்
4. சமுத்திரச் சூழல் மாசடைதல் :
றுகளின் மூலம் கடலில் சேரும் கழிவுகள் எண்ண் கழிவுகT, அணுககு ஒருTடுப பர் சோதனைகள் பிஏப்ரஸ்டிக், ற்றும் இரச்ாயனப் பொருட்களை கடலில் கெரட்டுதல் பேர்ன்ற முனித நடவுடிக்கைகளையும் சடுதிய்ாக ကြီါဂြိုနှီဇို့ சமுத்திரவியூல்மாற்றம் கார்ன்ழரகவும் ಕ್ಲಿಕ್ಟಿ சூழில் ப்ாதிப்புக்குள்ளாகி உயிரினங்களின் பிர்ம் ப்லில் மாற்றத்தின்ை ஏற்படுத்தியுள்ளமை.
பிரதான மீன்பிடி வலயங்கள்.
உலகலாவிய ரீதியில் இன்று சமுத்திரங்கள் 15 வலயங்களாகப் ட்டி வணை, இல, 2) இவ்வலயங்களில் வட்டிேல் அத்லாந்திக் வடகீழ் இத்திலாந்திக் ஹடமேல் பதபிக் சிய வலுயுங்கள் முக்கிய இடத்தினை வகித்
ஐ இன்று இற்றி:ைஇன்கீழ் ஹலிபம், மீத்திப் கிழக்கு. அத்திலாந்தித் விலயமும், மேற் 鬍器器'盟 醬 தின்ை இ வருகின்றன. அட்டவ்னை 2 வதானித்கின்ற ப்ோது முன்ன்ைய வலயங் - - - 鬍瑞 உற்பத்தி வீழ்ச்சிப்புடாதுசென்றுள்ளதையும், புதிய வலியங்களில் உற்பத்தி ஆதிகரித்து வந்துள்ள ன் தயும் அவதானிக்கிலுfாழ். *麗 வில்யங்க்ளில் ಕ್ಲಿಕ್ ಕ್ಲಿನ್ಡದಿಲ್ಟನಿಲ್ಗುಣಙ್ಗು உள்ள் நீரீடுகளின் கடற்பரப்பு" பிரத்திய்ேக பொருளாத்ரர் வலுயமாகப் பாதுதாக்த்ப்பட்டுள்ளழுை, தன்ால்விருத்தியடை ಖ್ವಕ್ಗಿ கர்ண்டலில் து பாதுகிாக்கப்படுகின்றன்ம. இவை வளர்முக ாடுகளாக் தானப்ப்டுகின்றம்ையூால் ன்பிடியில்புதிய தொழில்நுட்பி அபிவிருதீதிய்ை ஏற்புடத்தியுள்ளமை, 蠶 蠶 வாயபழாக காஒTபUருகனறமை, கரையூேTரது 驚 நன்னீரிலும் மீன்வளர்ப்பு ஊக்கவிக்கப் பூடுகின்றன்ழைபோன்றன பிரதான கர்ரணங்களாகக் கொள்ளிப்படுகின்றன்.
வலயம். நாடுகள்.
1. வடமேல் பசுபிக் யப்பான், தெறியா, g"E USSR,.
னா, தொங்கொங், தாயவான,
2. வடகீம் வக்லாங்கிக் கே. நோர்வே,
வடகீழ் அத்லாந்திக் မျိုးရိုးfန္တီမြို့" 61,
မြုံဒွိဂြိုးမျိုနှီ கிரீஃல்ஜியம்

ஸ்லாந்து, 6ক্টা" y SSSR
3. வடமேல் அத்லாந்திக் கனடா, கிறின்லாந்து, {ူရှီ பேரிர்த்துக்கில், ஸ்பெயின்,பல்கேரியா, போலந்து.
புதிய வலயம். 4. தென்கீழ் பசுபிக் புேருசிலி USSR
5. மேர் த்தி | ရှန္တ၊ (ရှီရှိဂြိုးကြီ။ါမျိုး
, (5ԼՈՐՈ(Ցh ԼՈՑՑ}|L| | | l&iLilՑ5 Լl60Լյ6ÛT6Ո),
றகு மத இந்தோனேசியூா,
த்ரிய்ல்ாந்து, மலேசியா,
LUL6GTELO.
6. கிமச் க்லார்கிச் ଜୋଗ க்கோ, ழக்கு மத்திய ತಿಥೌಟ್ಸ್ಗೆನ್ಜಿ# 蠶" 7. மேற்கு இந்து சமுத்திரம் பாகிஸ்தான், இந்தியா,
இலங்கை, ப்ாலைதீவூஒமான் தன்சானிய்ர், க்கிய அமெரிக்கா, ஸ்ர்ான்,
(L56m)5IT, மொசாம்பிக்.
மீன்வளமானது புதுப்பிக்கக்கூடிய ஒரு யறகை ஒளமாகக. } கின்ற போதிலும் த்துறையில் ஏற்பட்ட TPSV (HJL-LJ LOTOss) LD த்ரீரன்பூரிக சிலவகையான பின் ಛೋಣ್ಣ T5 இழ்க்தின் லைழையும் சில L J Lill6)6)LLIB56T6) இத்திற்கு அச்சுறுத்தில் ஏற்பட்டு வருவதினையும் அவதானிக்க்க்கூடியதாகவுள்ளது. மின்கப்ாகச் க்ரன்டுதல்,சரியான முகாமைத்துஷ் ன்மை, தவறான தி்ன்பிடி முறைகிள், சமுத்திர்ச் சூழலை பிாசிடையச் செய்தில்போன்று நீட்வடித் 蠶 ஸ்ஏறபடுத் * அபிவிருத்தி.முயற்சிகள் நில்ைத்துநிற்கக் gig L 151; 6T6Ts) 鷺 தியுள்ளது. ன்று நிலைத்துநிற்கும் அபிவிடுத் ဂြိုဂျို့ l
ன்கள் முன் ஒவ்க்க்ப்பட்டுள்ள் விேளிையில் மீன்வளத்தின்ை எதிர்கால்சந்த்தியினரும் பயன் படுத்தும் வளத்தையும் திட்மிடப்பட்ட அடிப் பன்ட்யில் இவ்விளங்தன்ள ப்யன்படுத்தவேண்டும் 6T6UT :இந்: சரியூர்ன 鷺驚"轟*驚。 60TUDOLIL அஹிசியும் சிழுத்திரம் சூழலை பாதுதிர்த்தல், விண் விரயத்தை தவிர்த்தல், ëIPE மீன்பிடிTமுறையை திட்ை" செய்தல்பூேரின்ற நடவடிக்க்ைகள் இத்துறையின் எதிர்கால் அபிவிருத்திக்கு அடிப்ப்ன்ட்யாக அமையும் எனலர்
உசாத்துணை நூல்கள்: ", "" : "" ; 1 (1987) மீன்பிடி அபிவிருத்திக்கு ஓர் அடிப்பை
காலாணடிதழ,
2. (1986) உலக மீன்வ வு புவியில்ாள்ன் #?Â} துன் 器 - பல்கலைக் ழகபி.
3 FAO. Fisheries Department (1994) .
Review of the #§ iਰੋishery Resourses. F.A.O. Fisheries Technical paper (1994)

Page 101
அட்டவணை 1
வருடாந்த உலக மீன் உற்பத்தி (1948
1948/52 1953/57 1958/62 1963/67 1968/72
நன்னீர் மீன் , 25 3.8 5.8 7.3 8.9
நெத்தலிவகை O 0.1 3.7 9 10
கடல்சார் மீன் 19.4 25.1 30.3 37.6 48.2
மொத்தம் : 21.9 29, 39.8 53.9 67.1
* *
சமுத்திர வ அட்டவணை இல. 2 (197O -
வலயங்கள் 1990/74 1975/79 1980/84 1.
வட மேற்கு அத்திலாந்திக் 4224 31 76 2790 2.
வட கிழக்கு அத்திலாந்திக் 12281 11444 I It மேற்கு மத்திய அத்திலாந்திக் 1649 2148 2. கிழக்கு மத்திய அத்திவந்தி 3238 3040 2. மத்தியதரைக் கடல் 1330.6 1875.1 197 22: மேற்கு அத்தில் :" | 27551 27781 2283|| 2, த்ெதேசமுத்திரம் 1719, 2036. 2190 2.
கிழக்கு இந்து சமுத்திரம் 867 || 1379. 2168 2. உலகுயி | 14560 || 17961 | 20734 || 238 வட கிழக்கு ம 2392. 2060 2.322 2. கற்குத்திய 4471 5118 5455 5. முக்கு மத்திய பசுபிக் 1277 1599 1,
549 373 نہیبسببنب............--م۔
5731 7786 10,
27|| .502 || 2
 
 
 

1990) மில்லியன் தொன்னில்
1973/77 1978/82 1983/87 88 89 90
6.8 7.7 10.9 13.4 13.9 14.5
2.8 1.4 1.6 3.6 5.4 3.8
56.4 63.8 74.5 82.1 81 79
66 72.9 87 99.1 100.3 97.3
லயங்கள் ரீதியாக உற்பத்தி
1990) 600 தொன்னில்
985 1986 1987 1988 1989 1990
370 2964 3081 3026 3086 3221
)95 | - 10566 | 10457 10569 99.47 91.82
248 2047 2,145 1878 1805 1697
?36 30 18 3.185 3.529 3697 4098
5.4 | 2018.6 | 1951.5 | 2075.7 | 1710.3 1489
'04 2125 2729 2500 2258 1530
51 2659 2722 2983 3378 3375
'71 25.18 2680 2685 2732 2829
'46 25709 25821 26671 26295 25688
82 3205 3444 3.345 3280 3428
09 6.418 6840 6953 7248 7311
04 1645 1757 1662 1758 1519
78 755 896 1047 1063 103.5
43 13002 10991 13776 15338 1394.5
64 503 474 458 499 429
I
獸

Page 102
வரவு
உலக வர்த்தக சமூக
1992 ஆம் ஆண்டு றியோடி ஜெனிரோவில் கூடிய புவியுச்சி மாநாட்டின் செயற்றிட்டம் 21 (Agenda 21) gaio, வரலாற்றின் ஒரு திருப்பு முனையில்மனித இனம் இன்று நின்று கொண்டிருப்பதாகவும், பசி, பட்டினி, கல்வியின்மை, நோய்நொடி என்பனவற்றோடு சீரழிந்து வரும் சுற்றுச்சூழல் ஆகியவற்றால் அழிவுப் பாதையில் செல்வதாகவும் சுட்டிக் காட்டப்பட்டது. மனுக்குலத்தின் பாதுகாப்பான வளமான எதிர்காலத்திற்கான வழி, அனைவரின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தியும் சூழலமைப்பைப் பாதுகாப்பதும் ஆகுமென வலியுறுத்தப்பட்டது. புவியின் இனிய சூழலை மாசடைய வைப்பதில் முக்கிய பங்கினை
கலாநிதிக
வகிப்பதாக உலக வர்த்தக சமூகமும் தொழிற்றுறையினரும் குற்றம் சாட்டப்பட்டு உள்ளனர். இது விடயங்கள் இவ்விரு குழுவினரையும் நோக்கி வைக்கப்பட்டுள்ளன.
1. வர்த்தகமும் தொழிற்றுறையும் சுற்றுச் சூழலுக்குக் கேடு விளைவிக்கும் செயல்களைக் குறைத்திடும் தொழில்நுட்பங்களைத் தோற்றுவிக்க வேண்டியது அவசியமாகிறது.
2. பொருட்களை உற்பத்தி செய்ய, உபயோகிக்க, மறுசுழற்சி செய்ய மற்றும் அகற்றுவதற்கான சுற்றுச்சூழல் விலைகளும் பொருட்களின் விற்பனை விலையில் உள்ளடங்க வேண்டும்.
புவிச்சுழற்சிக்குக் கேடு விளைவிப்பதில் வர்த்தக இலாபநோக்கமும் தொழிற்றுறைப் பெருக்கங்களும் கணிசமானவளவு பங்கினைக் கொண்டுள்ளன என்பது உணரப்பட்டுள்ளது. உற்பத்தி என்ற பெயரில் வர்த்தக இலாபம் அடிநாதமாகத் தொடர்ந்து செயற்பட்டு வருகின்றது. உலகில் தொழிற்சாலைகள், விளைநிலங்கள் என்பன உற்பத்தி செய்கின்ற பல்வகைப் பொருட்களும், அவற்றை உற்பத்தி செய்வதற்காகப் பயன்படுத்தப்படும் இரசாயனங்களும் முறைகளும்

க-குனராசா
O மும் புவியின் மரணமும்
ஒரு பொதுநோக்கைக் கொண்டுள்ளன. அது இலாபம் என்பதாகும். உலக வர்த்தக சமூகம் மனுக்குலத்தை விற்றும் இலாபமடையத்தயாராக உள்ளதென்கின்றனர். அதன் விளைவாக உருவாகிவிட்ட அவலங்களைப் போக்குவதற்கு 21 ஆம் நூற்றாண்டிற்கான செயற்றிட்டம் அவசிய மாகிவிட்டது.
உலகவர்த்தக சமூகம், கைத்தொழில் உற்பத்திப் பெருக்க நோக்கில் ஏறத்தாழ 20 மில்லியன் மெற்றிக் தொன் காபனீரொட் சைட்டையும் நைதரச ஒக்சைட் டையும் வளிமண்டலத்தில் சேர்த் திருப்பதன் விளவைாக புகார், அமிலமழை என்பன உருவா கின்றன. உலகம் முழுவதும் 30 ஆயிரம் இரசாயன வகைகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. அவை சூழலை மாசடைய வைத் துள்ளன. ஊனப்பிறப்புக்கள் புற்றுநோய் போன்ற் நோய்கள் என்பனவற்றிற்கும்காரணமாகின்றன. பயிர்களுக்கு வீசுகின்ற கிருமிநாசினிகளும் மண்ணிற்கு இடப்படுகின்ற உரப்பசளைகளும்மனுக் குலத்திற்கு நஞ்சூட்டுகின்றன. உலக வர்த்தக சமூகம், தனது நாட்டில்தடை செய்யப்பட்ட கிருமிநாசினிகளை ஏனைய அப்பாவி நாடுகளுக்கு விற்றுவிடுகின்றன. கதிரியக்கக் கழிவுகளை பீப்பாக்களில் அடைத்து விற்றுவிடுவதோடு ஏனைய நாடுகளின் கடல் பரப்பில் அமிழ்த்துக் கொட்டியும் விடுகின்றன. கதிர்வீசற் கழிவுகளைச் சமுத்திரங்களில் கொட்டுவதனால் கட்ல்வாழ் உயிரினங்கள் மட்டுமன்றி மனுக்குலமும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளது. குளிர்சாதனப் பெட்டிகளையும், குளிரூட்டிகளையும் விற்பனை செய்வதன் மூலம் குளோரோ புளோரோ காபன்(CFC) வெளியேறி வளிமண்டல ஓசோன் படைக்குச் செய்திருக்கும் தீங்கு மன்னிக்க (Uply.LUT95gl.
குனராசா.
உலக வர்த்தக சமூகமும் தொழிற்

Page 103
துறையினரும் பூமியை நோயாளியாக்கிவிட்டனர். நோயாளியாகிவிட்ட பூமியின் மரணத்தைப் பின்போடலாமே யொழியத் தவிர்த்துவிட முடியாது என்பது புரிந்து கொள்ளப்பட்டவிடயமாகும். மனுக் குலத்திற்காக உருவாக்கப்பட்ட உயிர்ச் சூழலிற்கும்,
மனிதனால் உருவாக்கப்பட்ட தொழில் நுட்பவியலுக்கும் இடையில் சமநிலை குலைந்து ஆழமான பிரச்சினை தோன்றிவிட்டது. மனித வரலாற்றில் கைத்தொழில் வர்த்தக யுகம் தோன்ற 59 (5 சதவீத காலகட்டமே கழிந்திருக்கின்றது. ஆனால், பூமியின் உயிர்ச்சூழலுக்கு இந்தச் சிறு காலகட்டத்தில் ஏற்பட்டுள்ள விபரீத விளைவுகள் கொஞ்ச நஞ்சமல்ல.
பூமி தற்கொலைசெய்து கொள்வதற்கான ஆயத்தங்களை மனிதர்கள் பூமியில் தமது நடத்தைகள் மூலம் செய்துவருகின்றனர். வளிமண்டலத்தின் சமநிலையைக் குலைத்து, காபனீரொட்சைட்டின் அளவை அதிகரித்து விடுவார்கள். பூமியின் பசுமைப் போர்வையைக் கழற்றி எறிந்து விடுவார்கள். இவை 5ITU600TLDITG, பூமியின் வெப்பநிலை அதிகரிக்கத் தொடங்கும். மாசடைந்த வளியில் சுவாசிப்பதற்குப் போதுமான ஒட்சிசன் இருக்காது. நீர்நிலைகள் யாவும் மனிதரால் வெகுகச் சிதமாகப் பாழ்படுத் தப்பட்டுவிடும். குடிப்பதற்கு நீர் அரிதாகிவிடும். சமுத்திரங்கள் கழிவுகளின் நிரப்பிடமாக மாறிவிடும். உயிரினங்கள் படிப்படியாக அழிந்து விடும். சமுத்திர நீரில் பெற்றோலியக் கசிவுகளும் அணுக்கதிர்ச் செறிவும் காணப்படும்.
பூமியில் வெப்பநிலை படிப்படியாக அதிகரித்து வரும். ஓசோன்படையற்ற வளி மண்டலத்தினூடாகச் சூரிய கதிர்கள் தங்கு தடிையின்றி பூமியைத் தழுவும். முனைவுகள், மலைச்சிகள் என்பவற்றில் கவிந்து காணப்படும் பனிதருகி சமுத்திர நீர்மட்டம் அதிகரிக்கும் பல
நிலப்பரப்புக்களை நீர்மூடி நிற்கும். எஞ்சிய சிறு நிலப்பரப்பில் புவியின் உயிரினங்கள் மரணத்தை எதிர்பார்த்து அழிந்து கொண்டிருக்கும். அடுத்த கட்டம் மோசமானது புவியின் வெப்பநிலைமேலும் உயரசமுத்திரநீர் ஆவியாக மாறி வெளியேறி,
ܕܐܶܣܛܪܓܢ
 
 

95-C56OOTIJIT SIT
வளிமண்டலத்தை விட்டுத் தப்பி ஓடும். முழு நீரும் ஆவியாகித் தப்பிச் சென்றுவிட, பூமி கட்டாந்தரையாக மாறிப் புழுதி பறக்கும். பூமியில் உயிரினம் அழிந்து வெகு கால மாகியிருக்கும். இந்த நிலைக்குப் பூமியை நாம் இட்டுச் செல்ல வேண்டுமா என்பதுதான் றியோ புவியுச்சி மாநாடு எழுப்பிய வினா.
வர்த்தகமும் தொழிற்றுபையும் சுற்றிச் சூழலுக்குக் கேடு விளைவிக்கும் செயல்களைக் குறைத்திடும் தொழில்நுட்பங்களைத் தோற்றுவிக்க வேண்டியது அவசியமாகிவிட்டது. இந்த முயற்சியில் முற்போக்கான எண்ணங்கொண்ட வர்த்தகத் தலைவர்கள் ஏற்கனவே இறங்கியுள்ளனர். தமது நடவடிக்கைகள் மனுக்குலத்திற்கும் சுற்றுச் சூழலுக்கும் விளைவிக்கும் கேடுகள் மிகவும் குறைவாக இருக்கப்பல வழிமுறைகளைப் பின்பற்றத் தொடங்கியுள்ளனர்.
வர்த்தக அமைப்புக்ளும் தொழிற் துறையினரும் பின்வருமாறு இயங்க வேண்டுமெனச் செயற்றிட்டம் 21 கூறுகிறது.
1. குறைந்த சுற்றுச்சூழல் தாக்கங்களைக் கொண்ட பொருட்களை உருவாக்கக் கொள்கைகள் வகுப்பது.
2. உடல் நலப்பாதுகாப்பு, சுற்றிச்சூழல் பாதுகாப்பு என்பனவற்றில் பொறுப்பான நல்ல மேலாண் மையைக் கடைப்பிடிப்பது.
3. அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளிலுள்ள துணை நிறுவனங்களுக்குச் சுற்றுச் சூழல் ரீதியாகச் சிறந்த தொழில் நுட்பங்களை அதிக செலவில்லாமல் எளிதில் கிடைக்கச் செய்வது.
4. சிறு நிறுவனங்களிலுள்ளவர்களுக்கு வர்த்த நுணுக்கங்களைக் கற்றுக் கொடுக்கும் வகையில் கூட்டுக்களை உருவாக்குவது.
இவற்றின் மூலம் நோயாளியாகிவிட்ட பூமியின் மரணத்தை நாம் சற்றுப் பின்தள்ள முடியும்.

Page 104
வரவு
பொது ஐக்கிய நிறைவேற்று அதிகார ஜன
அறிமுகம்
இலங்கையின் பத்தாவது பாராளுமன்ற தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. தற்போது பல கூட்டுக் கட்சிகளைக் கொண்ட பொதுசன ஐக்கிய முன்னணி அரசின் அரசியல்பிரச்சாரக் கூட்டத்தில் முக்கியமான விடயங்களான நிறை வேற்று ஜனாதிபதி ஆட்சிமுறையை நீக்குதல், இனப்பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணல், அரசியல் யாப்பு மாற்றம், நிர்வாக எல்லைமாற்றம், இலஞ்ச ஊழல் விசாரணை போன்ற பல்வேறு வாக்குறுதி உகளை அள்ளி வழங்கியது. இந்த குமாரசாமி தேர்தல் பிரச்சாரத்தின் முக்கிய ཏེ་རྒྱ་ விடயமான நிறைவேற்று ட ----- ஜனாதிபதி ஆட்சி ஒழிப்பு முறையை அரசு நீக்க இருக்கும் காரணங்களும் அதற்காக அவ்வரசு கொண்டுவரஇருக்கும் அரசியல் அமைப்பு ஆலோசனை என்னவாக இருக் கலாம் என்ற விடயங்களையும் இக்கட்டுரையில் சுருக்கமாக ஆராய்வோம்.
நிறைவேற்று அதிகாரங் கொண்ட ஜனாதிபதி ஆட்சி
1978 ஆம் ஆண்டு அரசியல் அமைப்பின் மிகப் பிரபல்யமான அம்சம் இந்த நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி ஆட்சி முறையாகும். இதனை சுருங்கக் கூறுவதாயின் இந்த நாட்டின் சகல அதிகாரங்களையும் கொண்ட ஒருதலைவர் என்பதாகும். இவரே அரசாங்கத்தின் தலை வராகவும், நிர்வாகத்துறையின் தலைவராகவும், அரசாங்க படைகளின் பிரதம தலைவராகவும் காணப்படுகிறார். இந்த அரசியல்அமைப்பின்படி ஜனாதிபதி பாராளுமன்றத்தின் ஓர் அங்கத்தவர் அல்லர். அவர் ஒர் அமைச்சரவை வாயிலாக பணியாற்ற வேண்டியவராகவே காணப்படுகிறார். ஐக்கிய அமெரிக்காவைப் போல அதிஉயர் சட்டமாக்கள் குழுவாயுள்ள சட்டசபையிலிருந்து தெரிவு செய்யப்படுகின்றது. ஜனாதிபதி சட்டங்

கு-உதயகுமாரன் முன்னணி அரசும் ாதிபதி ஆட்சிமுறை ஒழிப்பும்
560) 6T இயற்றவோ, சட்டங்களை திருத்தவோ, சட்டங்களை நீக்கவோ முடியாது. அத்துடன் அவரால் அமெரிக்க ஜனாதிபதியைப்போல சட்டங் களை புனரமைக்க ஆலோசனையும் திருப்பி அனுப்பவும் முடியாது. எனினும் உறுப்புரை 5(3)உம் உறுப்புரை 92(3) உம் நிறைவேற்று அதிகாரம் ஜனாதிபதியிடமே இருக்க வேண்டும் என்று 5(3) வலியுறுத்துகின்றது.
95T6) igil அமைச்சரவையும் ஏனைய நிர்வாக அதிகாரிகளும் ஜனாதிபதியின் கீழ்ப்பட்டவராகவும் ஆலோசனை கூறும் நிலையில் உள்ளவர்களாகவும் இருக்க வேண் டும் என்றும் கூறப்படுகிறது. ஜனாதிபதி ஆட்சிமுறைக்கு எதிராக கூறப்படும் குறைகளால் ஒன்று இவ்வாறு சகல அதிகாரமும் ஒருவர் கையில் காணப்படின் துஸ்பிர யோகத்துக்கும், அதிகாரத்துக்கும் வழிவகுக்கும் என்பதாகும். அத்துடன் இந்த ஜனாதிபதி ஆட்சிமுறையில் ஒரு ஜனாதிபதிக்கு 9ii அதிகாரங்கள் அதிகமாகக் காணப்படுகின்றன. *
· ව්‍යර්‍ ...? ඒ වූ - ...
*
நிறைவேற்று அதிகார ஜனாதிபதியின் அதிகாரங்கள்.
ہے":"جينجي ,
1. புதிய பாராளுமன்றத்தின் கூட்டத் தொடரை ஆரம்பித்து வைக்கும் போது அரசி கொள்கைகளை பிரகடனஞ் செய்யும் அதிகாரம் ,
2, பாராளுமன்றத்தின் சடங்குமுன்றியின் கூட்டங்களுக்கு தலைமை வகிக்கும் அதிகார்ம் ,
3. அரச தூதுவர்களையும், உயர்துணை யாளர்களையும் நியமிக்கும் வரவேற்கும் அதிகாரம்
వౌ * 7 ܓ° 4. நாட்டின் தேசிய இலட்சஓணயை பாதுகாப்பில் வைத்திருப்பதற்கும்.அவ்சியனே ஆவணங்களை

Page 105
வரவு இலச்சனை பொறித்து அதிலே கையொப்பம் இடும் அதிகாரம். --
5. பிரதம மந்திரி, ஏனைய மந்திரிமார், o uLuff நீதிமன்றத்தின் பிரதம நீதியரசர், ஏனைய நீதிபதிகள் ஆகியோரை நியமிக்கும் அதிகாரம்.
6. போர் சமாதானம் என்பவற்றை பிரகடனம் செய்யும் அதிகாரம்
7. சர்வதேச வழமை வழக்க் முறை என்பவற்றுக்ற்ேப கருமமாற்றும் அதிகாரம்
8. இலங்கையில் எந்த ஒரு நீதிமன்றத்திலும் குற்றவாளியாக காணப்பட்ட எவருக்கும் கட்டற்ற அல்லது நிபந்தனை உட்பட்ட மன்னிப்பு வழங்கும் அதிகாரம்.
9. குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்ட எதேலும் தண்டனையைமுற்றாக நீக்கவோ / குறைத்து விடவோ அதிகாரம். . من بينتي
10. ஒருதவறு தொட்ர்பாக விதிக்கப்பட்ட தண்டனை காரணமாக குடியரசுக்கு சேரவேண்டியதண்டம் அல்லது ப்றிமுதல் முழுவதையும் அல்லது ஏதேனும் ஒரு பாகத்தை தளர்த்தும் அதிகாரம்
鬣一 ." عني - 1. குற்றம் புரிந்தவனுக்கு மரண தண்டனையை * விதிக்கப்பட்டால் வழக்கை விசாரணை செய்த நீதிபீதியின் ஓர் அறிக்கையை பெற்று அவ்வறிக்கை றிய சட்டத்தரணி நாயகத்திடம் இருந்து ஆலோசனை பெற்ற பின்னர் நீதி அமைச்சருக்கு பொறுப்பான அமைச்சரிடம் சிபார்சைப் பெற்று அதனடிப்படையில் குற்ற்ம் புரிந்தவன் விடயத்தில்
செய்லபடும் அதிகாரம்
12. அமைச்சரவை பதவியிழந்தாலும் தொடர்ந்து
ஜனாதிபதி பதவி வகிக்கும் அதிகாரம்
് "
தடுப்பதும் நியமிப்பதும் அதுபற்றிய விபரங்கலுைவழங்குவதற்குமான அதி
TITLin.
にてフ
3. அமைச்சர்க்ளை தேர்ந்ெ
碧
*
(
کے
6】
 
 
 
 

Q95-9 5LLIGLOTIJ 6ë T 4. ஓர் அமைச்சரவை அல்லது ஒர் அமைச்சின் கீழ்
உள்ள சிலவிடயங்களை தாமே ஏற்று நடத்தும் அதிகாரம்.
5. அமைச்சரவையில் மாற்றியமைக்கும் அதிகாரம். அத்துடன் அவசியம் ஏற்பட்டால் அமைச்சரவையில் உறுப்பினரல்லாதவரை அமைச்சர்களாக நியமிக்கும் அதிகாரம்.
6. தனது அதிகாரங்களையும் பணிகளையும் நிறைவேற்றுவதற்கு உறுதுணையாக செயலால் ஒருவரை நியமித்தது. ஏனைய அதிகாரங்களையும் பணியாட்களையும் நியமிக்கும் அதிகாரம்.
இப்படியான பல்வேறுபட்ட பல அதிகாரங் களைக் கொண்ட ஜனாதிபதி ஆட்சிமுறையே 1978 ஆம் ஆண்டு ஜனாதிபதி ஆட்சிமுறையாகும். ானவே இந்த ஆட்சிமுறையை தொகுத்து நோக்கினால் ஒரு தனிமனிதனிடம் இத்தனை அதிகாரங்கள் குவிந்து கிடப்பது உண்மையான ஜனநாயகத்துக்கு ஏற்றுக்கொள்ள முடியாது ான்பதையும் ஒருதனிமனித அதிகாரம் நாட்டில் ஊழல், இலஞ்சம், அநீதிகள் ஏற்பட வாய்ப்பளிக்கும் “னவும் கருதுவதனாலேயே இந்த அரசியல் யாப்பு முறையை நீக்க வேண்டும் என பொ.ஐ.முன்னணி ரசு கூறிவருகிறது.
எனினும் நடந்துமுடிந்த பொதுத்தேர்தல் கிதாசார பிரதிநிதித்துவ தேர்தல் முறையாக ருந்தமையால் பொது ஐக்கிய முன்னணி 105 டங்களையும் ஐதே. கட்சி 94 இடங்களையும் பற்றது. இது தேர்தல் தொகுதி வகையாக டைபெறுமாயின் பொ.ஐ.மு. 94 இடங்களையும் தே.க. 44 இடங்களையுமே வெற்றிபெற்றிருக்க டியும், பொ.ஐ.மு கூட முஸ்லிம் காங்கிரசு, மலையக க்கள் முன்னணி ஆகியவற்றின் ஆதரவைப் பற்றே நூல் இடையில் ஒரு பெரும்பான்மையை பற்று ஆட்சிசெய்து வருகிறது. இந்த சனங்களைக் கொண்டு 1978 ஆம் ஆண்டு ரசியல் யாப்பு முறையை மாற்றியமைக்க ாதுமானதான அமையவும் இல்லை.

Page 106
வரவு
இலங்யிைன் அரசியல் யாப்பு வரலாற்றில் சுதந்திரத்திற்குப் பின்னர் கொண்டுவரப்பட்ட 197 ஆம் ஆண்டு முதலாவது குடியரசு யாப்பிலும் 197 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட இரண்டாவது குடியரசு யாப்பிலும் பல குறைபாடுகள் காண படத்தான் செய்கின்றன. தேர்தல் முறைகள் என்ற வகையில் முதலாவது யாப்பில் தேர்தல் தொகுதி முறையும் இரண்டாவது யாப்பில் விகிதாசார பிரதிநிதித்துவ முறையும் சிலமுக்கிய குறை பாடுகளை கொண்டனவாகக் காணப்படுகின்றன இந்த நிலையில் பொ.ஐ.மு. கொண்டு வர இருக்கு மூன்றாவது யாப்புமுறை எத்தகையதாக இருக்கு என்பது இன்னும் கேள்விக் குறியான ஒரு விடயமாகவே இருந்து வருகிறது.
பொ.ஐ.மு. ஆரசியல் யாப்பு எப்படிஇருக்கலாம்?
விகிதாசார பிதிநிதித்துவ முறை தொகுதி வாரியான தேர்தல் முறைஎன்ற இரண்டு முறையையும் கொண்டதாக அமையுமா? என்பது
பற்றிய ஒரு வினாவும் அமைகிறது.
இத்தகைய முறையில்தான் ஜேர்மன் நாட்டுஅரசியல் யாப்பு முறை காணப்படுகிறது இதனை புன்ரஸ்ரக் எனப்படும் பாராளுமன்ற தேர்தல் முறையானது இது தேர்தல் தொகுதி முறையையும், விகிதாசாரப் பிரதிநிதித்து முறையையும் ஒன்றிணைந்த ஒருமுறையாகும்.
வாக்களிக்குமுறை
வாக்காளர்களுக்கு இரண்டு வாக்குகள் வழங்கப்படும். தமது தேர்தல் தொகுதியிலுள்6 வாக்காளர் ஒருவருக்கு இங்கு வாக்குகள் ஒன்ை அவர் அளிக்கலாம். இதன் மூலம் குறிப்பிட் தேர்தல் தொகுதியில் இருந்து ஒருவர் உறுப்பினரா தெரிவு செய்யப்படுவர். இரண்டாவது வாக்ை அரசியல் கட்சிகளில் வழங்கப்படும் வேட்பளார்க பட்டியலிருந்து ஒருவருக்கு வழங்கலாம். இத6 மூலம் தமக்கு விருப்பமான ஒரு உறுப்பினரையு வாக்களிக்க தெரிவு செய்ய முடியும். ஒரு கட்சிக்கு அவர்கள் வாக்களித்து விகிதாசாரப்பிர,

Q95-9 5LLIGLIO TEJ 6ë T
நிதித்துவப் படுத்துவதற்கு இடமளிக்கவும் முடியும்.
இதன் மூலம் நேரடி வாக்களிப்பின் மூலம் உறுப்பினர் தெரிவு செய்யப்பட்ட முதலாவது வாக்கு உதவுகின்றது. மாகாண மட்டத்தில் கட்சிகளுக்குக் கிடைக்கும் விகிதாசாரப்பிரதி நிதித்துவத்தின்படி ஏனைய உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவார். எனவே இம்முறை இரண்டு முறையையும் கொண்ட நன்மைகளை உள்ளடக்கியதாக இருக்கும்.
இந்த யாப்பு சட்டத்தின்படி பாராளுமன்ற உறுப்பினர்களின் சுதந்திரத்தை அவதானித்தல் இவர்கள் நேரடியான ரகசியமான வாக்களிப்பின் மூலம் சுதந்திரமாக தெரிவு செய்யப்படுவார். இவர்கள் எந்த ஒரு உத்தரவுக்கும் கட்டுப்படாமல்தம் மனச்சாட்சிப்படியே செயல்பட முடியும். இதன்படி பாராளுமன்ற உறுப்பினர்கள் அவரும் அவர் சார்ந்த கட்சியால் அப்பதவியில் இருந்து விலக்கமுடியாது.
இந்த முறைபற்றியே தற்போது பொ.ஐ.முன்னணி, ஐ.தே.கட்சி என்பன ஆழமாக ஆராய்ந்து வருகின்றன. வரப்போகும். அரசியல் சட்டயாப்பு முறைமை. இந்த முறையை பின்பற்றுதல் எந்தக் குறைபாடும் இல்லைஎன அரசியல் அறிஞர்கள் கூறிவருகின்றபோதும் இதனால் சிறிய கட்சிகளுக்கு சிலதீமைகள் ஏற்படவும் வாய்ப்புண்டு. இதனால் விகிதாசார பிரதிநிதித்துவத்தின் மூலம் அதிகமான வாக்குகளைப் பெற்றே தமது
பிரதிநிதித்துவத்தை அவை பேணிகாக்க முடியும் ,
இம்முறையின் கீழ் போனஸ்இட் தேசிய
பட்டியல்முறை என்பன இல்லாதொழிக்கப்படி
வேண்டிய நிலை ஏற்படும்.
முடிவுரை
எப்படி இருப்பினும் இலங்கையின்
தற்போதைய நெருக்கடிகளுக்கு அரசியல்
யாப்புக்கள் பலமாற்றங்களை செய்ய வேண்டிய
நிலை ஏற்பட்டுள்ளதென்றே கூறலாம்.
நன்றி
。
器

Page 107
யாழ் இந்துவ
வர்த்தக கல்விக்கு எங்கள் கல்லூரியில்தனித்துவ வர்த்தகக் கல்வியும் பெறுபேற்று அடிப்படையில் தனது த
ஆண்டுகளின் விபரம் எமது கூற்றுக்கு ஆதாரம்.
க.பொ.த.(உயர்தர பரீ
ஆண்டு கணக்கியல் வர்த்தக A B C S ABC 1993 2 5 11 8 14 1994 4. 99 3 33 1
க.பொ.த.ப.(சாத)ப் பரீட்
ஆண்டு விசேடசி. திறமை
1993 82 6
சித்தி அடைந்தோர் விகிதம் 99.36
1994 (உயர்தரப் ப பிரிவில்முன் சித்தியும் பெறு
 

ம் உண்டு கல்லூரியில் ஏனைய துறைகள் போன்று
ரிைத்துவத்தைப் பேணி வருகின்றது கடந்த மூன்று
ட்சை முடிவுகள்.
மும்நிதியும் பொருளியல்
S A B C S
O 3 O 3 3
O 3 11 13 -
சைமுடிவுகள் 1993
சி சாதாரண சி சித்தியின்மை.
11 Ol
ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற க.பொ.த. fட்சையில் செல்வன் இ.சிவதரன் வர்த்தகப் று பாடத்தில் அதிவிசேட சித்தியும் விசேட ற்றுள்ளார். *

Page 108
யாழ்ப்பாணம்
வர்த்தக மா
காப்பாளர் பொறுப்பாசிரியர்
தலைவர் துணைத்தலைவர் செயலர்
உபசெயலர் பொருளர் இதழாசிரியர் விளம்பர நிர்வாகி ஆட்சிக்குழு
பதவி
 
 
 

இந்துக் கல்லூரி ணவர் ஒன்றியம் யாளர்கள்
திரு.அ.பஞ்சலிங்கம் (அதிபர்) திரு.பொ.வில்வராசா திரு.சே.சிவசுப்பிரமணியசர்மா திருநா.சிவஞானசுந்தரம்பிள்ளை
செல்வன் சிகுகதாஸ் செல்வன் சுபிரபாகரன் செல்வன் தெ.சஜீவ் செல்வன் மரமேஸ் செல்வன் பொ.ஹேமசபேசன் செல்வன் திரு.கேசவராஜன் செல்வன் இயசிகரன் செல்வன் க காந்தரூபன் செல்வன் நபரணிதரன் செல்வன் க.கனகச்சந்திரன் செல்வன் போநிமலன் செல்வன் ஜஅசோக்

Page 109
இந்துவின் வரவு செழிக்க எமது இனிய வாழ்த்துக்கள்
I MANI
一、リー
மனமுவந்த அன்பளிப்பு :
ܪ
யாழ்ப்பானம்:
 
 
 
 
 
 
 

வழிகாட்டி
1A/NS
UTES
PAY
வரவுக்கு வாழ்த்துக்கள்
இரத்தினம்
மீள முறுக்குனர்
3, மாலதி தெரு, விக்ரோறியா வீதி)
யாழ்ப்பாணம்.

Page 110
வரவு சஞ்சிகையே
நீ நீடுழி வாழ வாழ்த்துகின்றே
வாங்க சிற
ஞானம் பல்பெ
66. கஸ் யாழ்
வரவே! நீ வாழியே
மங்கள வைபவங்க
கூறைச்சேல்
க்ாஞ்சி
LIL
சேட்டிங், சூட்டிங்,
மற்றும் பல பிட
உங்கள்
தெரிவு செய்ய ச. சி
ஆை
54, D600
UT
*_

குசாதனப் பொருட்கள், அன்பளிப்புப் பொருட்கள்
*எவர்சில்வர் பொருட்கள்
ந்த ஸ்தாபனம்
ாருள் விற்பனைக்
s উচ্চ","ন্ত্র সঙ্গত্র
సీ: ,
܂ ܢܝܼ ܲ-܊ ܓ
*్న *
ளுக்கேற்ற
லைகள்
புரம் டு வேட்டிகள்
கோவில் பட்டுக்குடைகள் வைத் தினுசுகளையும் ாண்ணம் போல்
சிறந்த ஸ்தாபனம்.

Page 111
FOR MOI AND DIST
articles are all & GeNUING FOR G
ĒLAISIVA
DIAMOND & JEWE
191H, Kasthu | JAFFN
Dealers Fancy Goods, Presentation A Stainless Steel Wares, Glass. Ei
Stationeries, Groceries, Oilm Readymade Garments, Rice Hu . Essences, Fruit Drinks &
ở7, 69 Kasthur JAFFN
இ
 
 
 
 
 

pERN
NCTVE
GUARANTEGD DUALITV JEU (ELS
PATHALINGAM
L MERCHANTS
riar Road, NA.
in:
rticles. Electrical Goods, lamal & Aluminium-Wares, an Goods, Sports Goods, Iler, Grinder & Spare parts
Sundries Etc. Etc.
iar Road, 4

Page 112
'வரவு'க்கு
*அண்மையில் வெளியான அதிநவீன மிக்
“பழைய பாடல்கள் அனைத்தும் இசைத்
புதிய பாடல்கள் கொம்பக் டிஸ்க் மூலம்
*எலொக்ரொனிக் சாதனங்கள் திருத்திக்
ரவி ஒள (g C3 and 6i
100A, su
யாழ்ப்
'வரவு' சஞ்சிகையே நீ நீடூழி வாழ்க,
சிறி சக்
வர்த்தக நிலையம்
310A, மருத்துவமனை வீதி,
யாழ்ப்பாணம்

து நல்லாசிகள்
பிங் கமரா மூலம் வீடியோ படம் பிடித்திடவும்.
கட்டுகள் மூலமும் அண்மையில் வெளியாகும்
ஓடியோ ஒளிப்பதிவு செய்து கொள்வதற்கும்.
"عي |
கொள்வதற்கும்.
ரிகானம்
C3 u. It G Göror)
ரான்லி வீதி,
பானம்.
- ܗ و غیخA

Page 113
या
ஆ எண்கள் பெண்கள் சிறுவர்களுக்காக கோயில் தேர்ச்சீலை, வரகுமாலை, திருத் சப்பற க்சீலை என்பனவும் ஒடருக்கு தயாநித்அ வழங்கப்படும் அத்தோடு - ப வகைகளும் மலிவான விலை
நகர் தையல் புை
திருநெல்வேலி திருநெல்வே
திருநெல்ே
யாழ்ப்பான
 
 
 
 
 

அனைத்துவகை ஆடைகளும் - தொங்கல்கள், மகர தோரணங்கள், அழகிய தரமான முறையில் ட்டுப் புடவைகள் ஏனைய புடவை பில் பெற்றுக்கொள்ள,
டவை அகம்
MENTS
சந்தி பலி
se
ன்பளிப்பு
ரோர்ஸ்
சந்தி,

Page 114
யாழ் நகரில் சு முறைப்படி
பாண் வகைகள்
"டர் கேக் லெமென்கேக் புரூட் கேக்
பிறந்தநாள் - திருமண ை கேக் வகைகள் நீங்ச
செய்து கெ
றொலெக்ஸ் 118. கஸ்
யாழ்
e
ஒடர் நகைகள் கு உத்தரவாதத்துடன்
இந்திரா
தங்கப்பவுண்
181, 9 സെ
யாழ்

LLITTFf55, l'ILIL’__
கேக் வகைகள் சொக்லெ கேக் றிச் கேக்
பவங்களுக்கு தேவைய
ாடுக்கப்படும்.
பேக் மாட் தூரியார் வீதி
i IT 600Tid
*。、
நறித்த தவணையில் செய்து கொடுக்கப்படும்

Page 115
காஞ்சிபுர சாறி கூறைசாறி ! சூட்டிங் ஜப்பானிய சாறிகள் இந்தியன் சாறிகள் சிறுவர்க
என்றும் உங்கள்
32, கஸ்தூரிய
யாழ்ப்பா6
மன உவந்த அ
பாலர் வகுப்பு முதல் பட்ட பாடசால்ைப் புத்தகங்கை சிறந்த ஸ்தா ܕ ܡܨ
 
 
 
 

பட்டுவேட்டி சேர்ட்டிங், ரெடிமெட் ஆடைகள்
ரூக்கான ஆடைகளுக்கு
சேவைக்கு
TIL D6 Oof
யகம்
பார் வீதி,
ÖÖTL).
|ன்பளிப்பு
5ாரி வகுப்புகளுக்கான
ள பெற்றுக் கொள்ள TLI 6737 Ló.
பாத்தகசாலை
SOSOST I Y -

Page 116
O gets a Ln i i Lon" i
மனமுவந்:
போ6
T. F. 666)
காகிதாதிக
3, நவீ
LUTp


Page 117
யாழ் இந்து வரவிற்கு எ1
புகைப்படத்துறையில் ஆர்வமும் ஆ
யாவருக்கும் ஓர் மகிழ்ச்
நீங்களும் வர்ணப்பிரதியாச் வர்ணபுகைப்பட பிரதியாக்ச நவீன இயந்திரங்களை கையா புகைப்படத்துறை சார் ஆக்கங்க
- புகைப்படத்துறை சார் ஆராய்ச்சிகளிற்
=
GLITH 靛 பலதரப்பட்ட சேவைகளையும்
'ஓ
கலக்சி புகைப்
337 1/1, கஸ்தூரி
யாழ்ப்பாண
உத்தரவாதத்துடன்
அழகிய தங்கப்பவுண் நகைகள் செய்து பெற்றிட
அசல் 22கரட்
க்க நகைகள்
செய்துகொள்ள
 
 
 
 
 
 
 
 
 

து நல்லாசிகள் -
ாய்ச்சி நோக்கமும் கொண்ட சியான செய்தி.
கம் செய்யமுடியும் ல் பயிற்சி வழங்கல் ளும் பயிற்சி வழங்கல் ளை வெளியீடு செய்தல் த ஊக்கமும் உதவியும் வழங்கல்
வழங்க ஆயத்தமாக உள்ளோம்.
பட சேவை.
யார் வீதி
.
வணிக மன்றத்தின் வரவுக்கு வாழ்த்துகின்றோம்
நவ நாகரீக ஆடைகளை s» fit, gesiT 6T 6-FOST 6 GOTHS (SLUIT 6io
தெரிவு செய்திட
(SSFITL ITT GOTT ஆடை அகம்
16, பெரியகடை விதி
யாழ்ப்பாணம்.

Page 118
3) is g5 1635 in 6öT 6x J J 65m sib
ஒடர் நகைகள் கு
உத்தரவாதத்துடன்
(§FT
[Ꮟ 6Ꮱ ᏭᏏ Ꮮf
233, கஸ்
யாழ்ட்

கு வாழ்த் ஆகிறோடம்.
;""
றித்த தவணையில் செய்து கொடுக்கப்படும்

Page 119
மனமுவந்த அன்பளிப்பு
யாழ் இந்துக் கல்லூ ஒன்றியத்தின் வர சிறக்கவும் வர்த்தக மா
-
குகன் கள
180380), மருத்
" ***urrgj్చ "Lur
180(380), Hos : JAFFN
 
 
 
 
 

வர்த்தக மாணவர்
5- 1995 upgroit
ணவர் ஒன்றியத்தின் ழ்த்துகின்றோம்.
ாஞ்சியம்
T6OOT Lis.
STORES
ital Road, A.

Page 120
வரவு விருட்சம் போல் தை
தங்களுக்கு
காகித
F65)6) 9).
<9IS)21616ԾՑ5 Ֆபதிப்பகங்களுக்கு தேவையான
மற்றும் சகல பொருட்க
சில்லறையாகவும் பெற்றுக்கெ ஒரே நிறு
Land IT g
பல்பொருள் 293, LDয়তো
யாழ்ப்பு
கிளை ஸ்தாபனம்
6ml) LIT S 162 ஆட்டுப் கொழு

மக்க வாழ்த் துகின்றோம். ܠܵܐ ܝܵܢ
g5656) ULIT60T,
திகள் பகரணங்கள்
L5, U 600TP5956 .
காகிதாதிகள், மைவகைகள்
び、リー"
ளையும் மொத்தமாகவும் ாள்ள தாங்கள் நாடவேண்டிய
வனம்.
*、
அன் கோ

Page 121
யாழ் இந்து வரவிற்கு எமது
புகைப்படத்துறையில் ஆர்வமும், ஆராய் யாவருக்கும் ஓர் மகிழ்ச்சிய
நீங்களும் வர்ணப்பிரதியாக்கப் வர்ணபுகைப்பட பிரதியாக்கல்
நவீன இயந்திரங்களை கையாளு புகைப்படத்துறை சார் ஆக்கங்கை
புகைப்படத் துறை ஆராய்ச்சிகளிற்கு S.
போன்ற பலதர்ப்பட்ட சேவைகளையும் வழ
6. சி புகைப்ட
337 1/1 கஸ்தூரியா
யாழ்ப்பாணம்.
مربع
அழகிய தங்துபவுண் நக்ைகள் செய்து இபற்றிட
உத்தரவாதத்துடன்
႔t;ဂို
12A கஸ்தூரியர் விதி
யாழ்ப்பாணம்
 
 
 
 
 
 
 
 
 

நல்லாசிகள்
ச்சி நோக்கமும் கொண்ட ான செய்தி
செய்யமுடியும் பயிற்சி வழங்கல் ம் பயிற்சி வழங்கல்
வெளியீடு செய்தல் ாக்கமும் உதவியும் வழங்கல்
ங்க ஆயத்தமாக உள்ளோம்.
ட சேவை.
வீதி
வணிக மன்றத்தின் வரவுக்கு வாழ்த்துகின்றோம்
நவ நாகரீக ஆடைகளை உங்கள் எண்ணம் போல் தெரிவு செய்திட
(3 FTL JT GOTT ஆடை அகம்
16, பெரியகடை வீதி
யாழ்ப்பாணம்.

Page 122
ஒடர் நகைகள் கு உத்தரவாதத்துடன்
சோ
நகை ப
233 56ho
யாழ்ப்

متاست. an
ཐུབ་ཚོ5> வாழ்த் ஆங்கிறோடம்.
தறித்த தவணையில் . ܝ செய்து கொடுக்கப்படும்
LINJE, IT

Page 123
மனமுவந்த அன்பளிப்பு
யாழ் இந்துக் கல்லூ ஒன்றியத்தின் வ சிறக்கவும் வர்த்தக மா பணி சிறக்கவும் வா
1806380), Hos JAFFEE)
 
 
 

வர்த்தக மாணவர் 6- 1995 peoff ணவர் ஒன்றியத்தின் ழ்த்துகின்றோம்.
ாஞ்சியம்
T6C5O5 I fò.
STORES
ital Road, - A.

Page 124
வரவு விருட்சம் போல் த.ை
தங்களுக்கு ே
காகிதா
疆直T量_乐盲6@6鲇)空_
Վ9IS216Հ16ՆՑ Ֆபதிப்பகங்களுக்கு தேவையான
மற்றும் சகல பொருட்கை
சில்லறையாகவும் பெற்றுக்கொ ஒரே நிறு
LiahoLIT 9
பல்பொருள்
யாழ்ப்ப
கிளை ஸ்தாபனம்
Lah) LIT 9 162 ஆட்டுப் கொழு
 

g5 6.O)6) JULIT60T,
திகள் பகரணங்கள் பகரணங்கள்
ள்ள தாங்கள் நாடவேண்டிய
வனம்.