கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: யாழ்.கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயம்: 65வது ஆண்டு மலர் 1928-1993

Page 1

ாைகரத்தினம் மகா வித்தியாலயம்
| Υραγ Number 28 - 1993 )
J || Canagaratnam sadhya Maha Vidyalayam
Magazine

Page 2


Page 3
Urb &6táÈástb
ਨੂੰ ਨੂੰ 10 6ਨੂੰ ਨੂੰ 6
65ஆவது ஆண்டு மல
J. / Cangaratna
SIXTYFIFTH
 

T 928 - 993
m. Madhya Mahavidyalayam
EAR NUMBER 1928 - 1993

Page 4
ana)f
வெளியிட்டுக்
(SIU) QUID
''One can imagine the mixed fortu the process of building it up into one sula. I am sure Canagaratnam M M V
ward march steadily and surely''
(Mr M. M. Munsoor Secy. Min. of Jubilee Souvenir released on 13.5.89.
(ii)

தலைவர் திரு. சிே இராமலிங்கம்
(அதிபர்)
துணைத்தலைவர்
திரு. பொ. நடராசா (துணை அதிபர்)
மலர் ஆசிரியர்கள்
திருமதி ப இரத்தினவேல் திரு. இ. தவபாலன் திரு. வி. கருனாகரன்
திரு. சு. சிவதாஸ் திருமதி மீ. அருமைநாயகம் திருமதி பொ. அருளானந்தம் திருமதி ச. துரைசிங்கம்
t திரு. இ. பாலகுமார்
手姜
அ. உபயசேகரம் சு. சண்முகநாதன்
திரு, ஏ. ஜெயகுமார்
பூ. குகதாசன்
திரு. பி. விஸ்வநாதன்
nes this College could have gone through in of the finest Institutions in the Jaffna Peninhas its priorities very clear and is on the for
Ed. N.E.P.C. in his message to the Diamond

Page 5
d
கல்லூரிக் கீத
293 UU 23 uu é56OTé5 " !
ஜகந்தனில் ஜகந்தனில்
திருவார் கனக ர தேசுறு கன் உருவாக்கிய கழ
உருவாக்கிய
செம்மையும் மஞ்ச சீரார் கொடி சேர்ந்தே அடி நட சேர்ந்தே அ
வீரம் வாய்மை அ விளங்கும் கு வெற்றி வாழ்வுறுே வெற்றி வாழ்
asT sճամ ջsՏալE
திவ்விய இன
காண்டகு குருகுல
ஆண்டுகள் வாழி
 

SR
ரத்தினம் வித்தியாலயம் ஓங்குகவே! ஓங்குகவே!
த்தினம் பெரேரா
னங்கரா
கம்
கழகம் (ஜயஜய.)
ளும் நீலமும் சேர்ந்த
எடுப்போம்
La G3 unruh அடி நடப்போம் (ஜயஜய")
றமென மூன்றும் தனமாகி
வோம் bவுறுவோம் (ஜயஜய. 1
ஆம்கலை பலவும்
சநலனும்
DLOT Lù பவே (ஜயஜய)
iii

Page 6
இதழ்கள்2=
ஆசியுரை கருத்துரையும் நன்றியும் அதிபரி அறிக்கை நினைவுப் பரிசில்கள்
Fpůů Lesj5:-
கெளரவ ஆறுமுகம் கனகரத்தினம் க. சி. குலரத்தினம்
Mrs. S.BALASUBRAMANIAMan appreeiation -
திரு. க. வை. தனேஸ்வரன் ஒரு நயப்புரை
மாணவர் பகுதி:
கவிதைப் பூங்கா கதை அமுதம் கட்டுரைக் கொத்து
மன்ற அறிக்கைகள்:-
பெயர்ப் பலகைகள் " - - - கல்லூரிச் சரித்திரதில் முதல்கள் பெறுபேற்றின் ஆய்வுகள் ஆசிரியர்கள் ஏனையோர்

Låssửd
V - XV
XV - XV
Xii — XXVi
XXIX - XXXή
XXXia-ia. XXXV.
XXXVi
KXXV
04) ہیمییے O
O5 - 18
19-e-, 48
44 57
58-60. 61-62
68-66

Page 7
(D
(L59 (UIPO இராமலிங்க
1945 - 1952 j66 ہے = 1985
 

அதிபர்
st B Sce Dip. Ed
மைப் பரிசில் மாணவன்
அதிபர்

Page 8

ஆ -ை
Z

Page 9
畿鑒鑒 馨鹽
馨O窓
மகன் தந்தைக்காற்று கொப்ப நீண்ட கல்விப் ரத்தினம் மத்திய மகா வி வினை எட்டியது எம்மனே கனகரத்தினம் வள் பட்டு உயரிய செயற்பாடு பட்டுப் புகழேணியில் நிற் சாலைகளின் முன்னோடி ளன் திரு ஊருணி நீராய் மாணவ மணிகளை ஆக் ஊக்கி நிற்பதே pff 2-us களில் வட மாநிலத்தில் எ படுவது போற்றற்குரியதே ஆண்களும் சரிநிகர் ச வெற்றிகள் கல்லூரியின் அ றாகும். குறிப்பாக வணிக டாவருடம் நிறைந்த கல்வி குரியதாகும்.
சிறந்த பெளதிக வ வித் தேவையை அயராது லயம் வீணாகானபுரத்து வம் ஒன்றே தமிழன் தேடு வோடு நெறிப்படுத்தி நிை வது பெருமைக்குரியதே. வர் என்ற வகையில் உண ரத்தினம் மத்திய மகாவித சார வாழ்த்தி அமைகிறே
 

&#L୩y ।
உயர்திரு.இரா. சுந்தரலிங்கம்
கல்விப் பணிப்பாளர் வடமாநிலம்
யாழ்ப்பாணம்
றும் உதவி என்ற வள்ளுவன் கருத்திற் யணத்தில் வையகம் பயனுற வாழ்ந்த கணக பித்தியாலயம் 65ஆவது ஆண்டு நிறை Fார்க்கு மகிழ்ச்சியே. நல்லதோர் வீணை *ளலின் உள்ளத்துணர்வலைகள் மீட்டப் கள் பெறுமவற்றிற் பெரிதாய் புனையப் பது பாராட்டுக்குரியதொன்றே. அரச பாட யாய் முகிழ்த்த கனகரத்தின பேரறிவா கல்வித் தாகம் போக்கி கவின் பெறு கி மேலும் சான்றோர் மலியச் சமூகத்தை ரிய தொண்டாகும். கல்விசார் செயற்பாடு க் கல்லூரிகளுக்கும் சளைக்காது தொழிற் 1. விளையாட்டுத்துறைகளில் பெண்களும் மானமாக மாவட்ட மட்டங்களில் பெற்ற அதிபர் ஆசிரியர்களது ஆளுமைக்குச் சான் த்துறையில் 4 ஏ பெற்ற மாணவர்கள் வரு விக் கோயிலாக விளக்கமுறுவது பாராட்டிற்
1ளங்களுடன் சீரிய கட்டமைப்போடு கல்
தீர்த்து வைக்கும் மத்திய மகா வித்தியா நித்திலம் எனலாம். கேடில் விழுச் செல் டும் பெருந்தனம் என்பதை உள்ளுணர் ல கொண்ட அசலம் போல் நின்று நிலவு கொண்ட கொள்கையை விண்டிடச் செய்ப rர்வுபூர்வமாய் உழைப்பால் உயர்ந்த கனக த்தியாலக் கல்விச் சமூகத்தை என் நெஞ் றன். w

Page 10
இT
шп கனகரத்தினம் 1 படும் மலருக்கு வாழ்த்துச் அடைகிறேன். இன்றைய தொடர்ச்சியாக இக்கல்லூரி வியப்புக்குரிய செய்தியே! இ வர்கள் உட்பட யாவரும் எ படுத்துவதாகும். மலர் வெ6 னும், கல்லூரி வளர்ச்சியின் வெளிக்கொணரும் சாதனம யின் பல்வேறு சாதனைக6ை அடைகிறேன்.
முதன்முறையாக 1961-ம் வர்களை அனுப்பிய கல்லூரி வருடம் பல்கலைக்கழகத்துச் முதன்மைமிக்க கல்லூரிகளில் றையில் இக்கல்லூரியின் சாத கிறேன். இத்துடன் யாழ் மா பல நிகழ்ச்சிகளில் திறமை இவ்வாறு முழுமையான வன டைய ஒரு பழைய மாணவ பட்டிருக்கிறேன். இச்சந்தர்ட் கொள்ளும் அதிபர், ஆசிரிய தரப்பினரையும் இம்மலர் வி
 

அ. ஜெயரத்தினல் செயலாளர் நிதி, திட்டமிடல் அமைச்சு வடக்கு-கிழக்கு மாகாணம் , திருக்கோணமலை
மத்திய மகா வித்தியாலயத்தினால் வெளியிடப் செய்தி அனுப்புவதில் நான் மிகவும் மகிழ்ச்சி நிலையில் பல நெருக்கடிகளுக்கு மத் தி யி ல் தனது ஆண்டு மலரை வெளியிட்டு வருவது இது கல்லூரியின் அதிபர், ஆசிரியர்கள், மாண ாடுத்துக் கொள்ளும் பெரும் முயற்சியை வெளிப் ரியீடு கல்லூரி வளர்ச்சியின் ஒரு அங்கமாயி
பல்வேறு முகங்களையும் வெளி யாரு க்கு ாயும் அமைகின்றது. இம்மலர் மூலம் கல்லூரி ாயும் அறியும் போது நான் மிகவும் உவகை
ம் ஆண்டில் பல்கலைக்கழகத்துக்கு மூன்று மாண படிப்படியாக அதிக மாணவர்களை வருடா கு அனுப்பி இன்று யாழ் மாவட்டத்தின் ஒன்றாகத் திகழ்கின்றது. சிறப்பாக வணிகத்து னைகளை அறியும்போது மிகவும் பூரிப்பு அடை வட்ட விளையாட்டு நிகழ்ச்சிகளில் இக்கல்லூரி காட்டி வருவதையும் கேள்விப்பட்டுள்ளேன். கையில் கல்லூரி வளர்ந்து வருவதை அதனு ன் என்ற வகையில் நான் பாராட்ட கடமை ப் பத்தில் இக்கல்லூரி வளர்ச் சி யி ல் பங்கு பெருந்தகைகள், மாணவர்கள் ஆகிய சகல ாழ்த்துச் செய்தி மூலம் பாராட்டுகிறேன்.

Page 11
ஆசிச் செய்தி
யாழ். கனகரத்தினம் ம மலருக்கு ஆசி வழங்குவதில் ெ
:* பழைய மாணவர் சங்கத் கவும் கடந்த பத்தாண்டுகளாக கவனித்து உணர்ந்து வருபவன் முன்னேறியிருப்பது கண்டு உள் அமரர் கனம் ஆறுமுகம் கன இன்று எல்லோரும் உணரக் சமூகத்தின் கண்ணாடிகள், அவ பவர்கள், அதிபர், ஆசிரியர், ம நலன் விரும்பிகள் ஆவர். எமது ருக்கும் யாவருக்கும் நன்றி கூறி வாழ்த்துகிறேன்.
பழைய மாணவர் சகங்த் முன்னாள் அதிபர் திரு. இ. ச வர்களை மேலும் பல்கிப் ெ மாணவருமான திரு. மு. இரா நன்றியைத் தெரிவிக்கிறேன்.
s
ஒரு மாநகரத்தில் உள்ள 8 பகங்களும், வாழ்வின் வளமான ளைப் புலப்படுத்தும் சாளரங்கள்

கலாநிதி க. மோகனதாஸ் பீடாதிபதி விவசாய பீடம் யாழ் பல்கலைக் கழகம் இணைப்பாளர், பல்கலைக்கழக கல்லூரி, வவுனியா
த்திய மகாவித்தியாலய 65 ஆவது ஆண்டு பருமகிழ்ச்சி அடைகிறேன்.
தலைவராகவும், பா. அ. ச. உபதலைவரா இக்கல்லூரியின் வளர்ச்சியை உன்னிப்பாக என்ற வகையில் கல்லூரி பல துறைகளிலும் 1ளம் பூரிக்கிறேன். கல்லூரியின் ஸ்தாபகர் கரத்தினம் கண்டகனவு நனவாகியுள்ளதை கூடியதாயுள்ளது. கல்விநிலையங்கள் ஒரு bறின் முன்னேற்றத்திற்கு காரணராய் இருப் ாணவர், பெற்றார், பழைய மாணவர்கள் கல்லூரியின் வளர்ச்சிக்கு உறுதுணையாயி , எனது கல்லூரித்தாய் மேலும் வளம் பெற
தை வளர்ப்பதில் அக்கறையுடன் செயற்பட்ட ச்சிதானந்தம் அவர்கட்கும் அதன் அங்கத்த பருக உழைத்துவரும் அதிபரும் பழைய மலிங்கம் அவர்கட்கும் சங்கத்தின் சார்பில்
கலைக்கூடங்களும் அருங்காட்சி விரிவான, ஆழமான அம்சங்க
போன்றவை.
நேரு
wi

Page 12
★
ཧ
viii
யாழ்ப்பாணம் கனகரத்தி நிறைவையொட்டி வெளியிடு குவதில் பெருமகிழ்ச்சியடைசி
இந் நூற்றாண்டில் ய யாழ் கனகரத்தினம் மத்திய றது. ஆரம்பத்தில் ஸ்ரான் 6 கல்லூரி யாழ் மாவட்டத்திே கொண்ட முதன்மையான ஒ மாவட்டத்தில் பல மாணவர் இக் கல்லூரியின் கர்த்தாவா தேச அதாவது அரியாலை, மாகக் கொண்டு இக்கல்லூரி: போன்று இன்று இக்கல்லூரி கிய சகல துறைகளிலும் யா சிறந்து விளங்குகின்றது. இக் தும், ஆசிரியர்களினதும், பல
65-ம் ஆண்டு மலரை ெ கும், மாணவர்களுக்கும் என றேன்.
அறிவே விளக்கு என் இருளை நீக்கி ஒளியேற்றி அறியாமையாகிய மனத்தி வைப்பது அறிவு
 
 

சிச் செய்தி
lago. Ni j5 Los Pyrg56säur B. A (ECON) DIP REG.- DEVELOPMENT (ISREAL) SLAS. புனர்வாழ்வுத் திட்டப்பணிப்பாளர். யாழ் மாவட்டம்.
னம் மத்திய மகாவித்தியாலயம் தனது 65-ம் ஆண்டு ம் கல்லூரி சஞ்சிகைக்கு ஆசிச் செய்தியை வழங் கின்றேன்.
ாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்ட கல்லூரிகளில் மகாவித்தியாலயம் முக்கிய இடத்தை வகிக்கின் விக் கல்லூரி என்ற பெயருடன் விளங்கிய இக் லேயே மாணவ, மாணவிகளுக்கான வதிவிட வசதி ர் மத்திய மகாவித்தியாலயமாகத் திகழ்ந்தது. இம் களின் கல்வி வளர்ச்சிக்கு உறுதுணை புரிந்தது. க இருந்த திரு. கனகரத்தினம் அவர்கள் இப்பிர யாழ்ப்பாண மக்களின் கல்வி வளர்ச்சியை நோக்க யை தாபித்தார். அவரது கனவு நிறைவேறுவது கல்வியில் மாத்திரமல்ல, விளையாட்டு உள்ளடங் ழ் மாவட்டத்தில் முன்னணிக் கல்லூரியில் ஒன்றாக கல்லூரியின் எதிர்காலம் அப்பிரதேச மக்களின ழய மாணவர்களினதும் கையில் தங்கியுள்ளது.
வளியிடும் மலர்க்குழுவுக்கும், இக்கல்லூரி அதிபருக் து பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொள்கின்
"பது ஆன்றோர் கூற்று. உலகின் புற வைக்கிறது விளக்கு. அதைப் போலவே ன் அக இருளை நீக்கி ஒளியேற்றி

Page 13
动态” இ 安 சதி இம் 3து. பிர ாக்க
ನಿತ್ತಿ! لأكfـه
sort 5
ளின
பருக் ! ଈ ଦୈର୍ୟ୍ଯ
யாழ் கனகரத்தினம் ம
65 ஆண்டுகள் நிறைவானமை சஞ்சிகைக்கு ஆசிச்செய்தியினை
1988ஆம் ஆண்டில் "8 விழா மலரினையும் வெளியிட் 65 ஆண்டுகள் பூர்த்தியினைக் தானது அக்கல்லூரியின் படி பூ கின்றது. இலங்கையின் தேசிய றாகத் தரமுயர்த்தப்பட்டபை
கல்வியின் அருமை, பெ யறிவொழுக்கங்களிற் சிறந்து பெற வளர்ந்து வழிகாட்ட வே எமது சார்பிலும் வாழ்த்துவதி
புத்தகப்படிப்பினால் எவனும் பினாலேதான் முடியும். பூனை தன் கற்றுக் கொடுப்பதில்லை நாம் ! யும் அதுபோன்றதுதான். விலங்கு வயிற்றை நிரப பிக் கொள்கின்றன n ம் காலியாக இருந்து என்ன ெ
 

வே. பொ. பாலசிங்கம், மாநகர ஆணையாளர், யாழ்ப்பாணம்.
த்திய மகாவித்தியாலயம் ஸ்தாபிக்கப்பட்டு,
1யையொட்டி வெளியிடப்படும் கல்லூரியின்
வழங்குவதில் உவகையடைகின்றேன்.
வைரவிழா' கொண்டாடியதுடன், "வைர -ட இக்கல்லூரியினர், 1993ஆம் ஆண்டில் கொண்டாடி சஞ்சிகையினை வெளியிடுவ றை வளர்ச்சியை தெள்ளிதிலே புலனாக்கு ப் பாடசாலைகளில் இப்பாடசாலையும் ஒன் D இதற்குச் சான்றாகும்.
ருமையறிந்து எதிர்காலச்சந்ததியினர் கல்வி விளங்க இக்கல்லூரி வானுறவோங்கி வளம் துண்டுமென யாழ். நகர மக்கள் சார்பிலும், ல் மகிழ்ச்சியடைகின்றேன்.
மனிதனாகிவிட முடியாது, அன் குட்டிக்கு எலிகளைக் கொல்லக் பெறும், வயிறு நிரப்பும் கல்வி களும் பறவைகளும் கூடத்தான் ா. வயிறு நிரம்பிப்போய் உள் சிரயோசனம் ?
=வி ஸ் இரண்டேகர்
iX

Page 14
s ழ் கனகரத்தினம்
பூர்த்தி விழா நிமித்தம் தியை அனுப்புவதில் மகி
கிராமப்புற மாண ஏற்படுத்தும் நோக்கில் ந பட்ட முன்னோடி மத்தி தினம் மத்திய மகா வித் யாலயம் 1928-ம் ஆண்டி ஒர் உன்னத நிலையில் இ யில் அமைந்திருக்கும் இ விளையாட்டு மைதானம், ஆகியவற்றையும் கொண் ஆகிய அனைத்துத் துை கல்வி பயிலும் வசதிகள்
சமீப காலமாக இ கிறது. ஆளுமையும், ஆறி அவர்களின் நெறிப்படுத்த பணிகளினால் கல்லூரி மாணவர்கள் பல்வேறு : ளார்கள். விளையாட்டுத் பெடுத்தாடல் அணிகள் பந்தாட்ட அணி மாவட் கல்லூரி, சமூகத்தை தன் பங்களிப்புடன் முன்னேறி
கல்லூரி ே
 

ஆ. மகாலிங்கம் பிரதேச செயலாளர் மேலதிக அரசாங்க அதிபர், நல்லூார்.
மத்திய மகாவித்தியாலயத்தின் 65 ஆண்டுப் வெளியிடப்படும் மலருக்கு இவ்வாழ்த்துச் செய் ழ்ச்சி அடைகின்றேன்.
Tவர்களுக்கு கல்வியில் சம வாய்ப்பும், வசதியும் மது பிரதேசத்தில் அரசாங்கத்தால் ஆரம்பிக்கிப் "ய மகா வித்தியாலயங்களுள் யாழ் கனகரத் தியாலமும் ஒன்றாகும். இம் மத்திய மகா வித்தி லிருந்து படிப்படியாக வளர்ச்சி அடைந்து இன்று ருப்பது பாராட்டிற்குரியதாகும். யாழ் நகர எல்லை க் கல்லூரி பாரிய கட்டடத் தொகுதியையும், , ஆய்வுகூட வசதிகள், மாணவர் விடுதி வசதிகள் டு விளங்குகிறது. கலை, விஞ்ஞானம், வர்த்தகம் றகளினதும் மாணவர்கள் உயர்தர வகுப்புவரை
உண்டு.
இக்கல்லூரி அபரிமிதமான வளர்ச்சியைக் கண்டிருக் bறலும் வாய்ந்த அதிபர் திரு. மு. இராமலிங்கம் தலின் கீழ் அர்ப்பணிப்புள்ள ஆசிரியர்களின் சீரிய பல சாதனைகளைப் படைத்துள்ளது. கூடுதல் துறைகளிலும் பல்கலைக்கழக அனுமதி பெற்றுள் துறையில் நல்ல உதைபந்து, கரப்பந்து, துடுப் உருவாக்கப்பட்டுள்ளன. மாணவிகளின் வலைப் டத்தில் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளது. னுடன் இணைத்துக்கொண்டு சமூகத்தின் முழுப்
வருகின்றது.
மலும் வளர வாழ்த்துகின்றேன்.

Page 15
நகம்
டிருக்
sis) 斧f山 டுதல் 1றுள் துடுப் லைப்
துெ. மழுப்
வாழும் முறைதெரி நாளும் சுவைபயில
ஆழும் சமூகத்தை
கூழைக் குடித்தேனு
ஆளைப் பலமாக்குட வாளிற் கூரான ே வள்ளல் கனக ரத் கொள்ளையின்பம்
மண்ணின் தகவுயர விண்ணின் றொளிர் எண்ணி லடங்காத கண்ணானகல்விக் எண்ணு மினிய இய கண்ணை இமை காட் நண்ணி நயப்புடனே உண்ணேர் உயிரெ6
பொன்போல் ஒளிரு அன்போட ணைத் என்பு மவளுக்காய் அன்புசொரி உள்ள மன்பதையின் மக்க சொன்ன குறிப்பெ வன்னத் தமிழ் என வகை செய்த இரா
 

SJS S S eeee S H hKK i i eSASAS MMSMMMMMMSS MhhhSMMSS
யுரை
திரு. சி. வேலாயுதம் பிரதிக் கல்விப் பணிப்பாளர்,
யாழ் கோட்டம்.
ய வகைசேர் பெருமைவர
நல்ல கலைக் கோயில் ஆளுநர் ஆக்கிவிட 'ம் கூனற் கிழவிசொன ம் அசலம் நிகர்த்ததிரு வண்மைசெறி கல்வியென தினத்தார் ஊக்கமதால் நல்கவந்த மத்தியமா வித்தியமே
மாண்புபெறு கல்வியிலும்
சுடர்போல் விளையாட்டுத் துறைதனிலும்
ஏற்றங்கள் பெற்றொளிரும் கலைக்கோயிற் கோமகனும் பல்புடைய ஆசான் மார் பதுபோல் கருத்தூன்றிக் கல்வியினை ா நாளும் பொருளாக்கி னவே உவந்தேத்துக் கொண்டதனால்
த மெங்கள் பொற்கோயில் இதுவெனவே துநிதம் ஆக்கம் பலபுரிந்தே
இயங்கிடுவோம் என்றாங்கே த்தார் ஆல்போல் தளைத்துயர ளிலே மாபெருமை உற்றிங்கே ப்திச் சோபிதமாய் என்றென்றும் வே வளர்ந்து மிளிர்ந்திடவே மலிங்கன் தகைமை உயர்வன்றோ
xi

Page 16
V7
194
காலங்கள்
gilt-ul U.
éfFT606) é56 நாட்டுப்பு
(ՄԼգԱմfr:5
6Ꭷ6uᎼ ᎯᏂ6Ꭷ6iᎥ இருந்தது
பாராளும வித்தியாலயம் 660 கள் அமைக்கப்பட்டன. அடுத்து வறுமைமிக்க மா கான புலமைப்பரிசில் திட் யப்பட்ட மாணவர்களுக்கு ஆடைகள் முதலியன அ ளில் கல்வி கற்கும் வாய்ட் குச் சகல வசதிகளையும்
இவ்வாறு உருவாக் ஒன்றுதான் கனகரத்தினம் திக வளங்களையும் கொன சேவையினைப் பூர்த்தி ( தெரிவிப்பதில் மகிழ்ச்சி = கனகரத்தினம் மத்தி மற்றும் மாணவர் ஆளு அனைத்துத் துறைகளிலும்
மனிதனின் வாழ்வி காலத்திற்குக் காலம் தெ துண்டு. இதனை நாம் தொடர்புபடுத்தல் வழக்கப் தொய்வுற்றிருந்த இவ் வித் பல துறைகளிலும் வளர்ச்சி சான்றாக அண்மையில் க, யும், வலைப்பந்து, கிறிக்க களையும் குறிப்பிடலாம்.
இம் மத்திய மகா6 லும் முன்னேறி வீறு நடை
 

វិញ្ច្រាំ)
திரும் அ. மஞ்சலிங்கம்
அதிபர் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி
9 ஆம் ஆண்டுகளிலும் அதற்கு முன்னைய ரிலும் ஆங்கில பாடசாலைகளே வசதிகள் ாடசாலைகளாகக் காணப்பட்டன. இப்பாட பெரும்பாலும் நகரங்களிலேயே இருந்தன. ற வறியமாணவர்கள் நகருக்குச்சென்று கற்க நிலையிலிருந்தனர். எனவே நல்ல பாடசா நாட்டுப் புறத்தில் நிறுவ வேண்டிய தேவை இதன் அடிப்படையிலேயே ஒவ்வொரு ன்றத் தேர்தற் தொகுதிக்கும் ஒரு மத்திய ஏறக்குறைய 54 மத்திய மகாவித்தியாலயங் இப்பாடசாலைகள் பிரபல்யமானதனை ணவருக்கு உதவுவதற்காக 5 ஆம் தரத்திற் ட்டம் வகுக்கப்பட்டது. இதில் தெரிவு செய் த உணவு, வதிவிட வசதிகள், புத்தகம், ளிக்கப்பட்டு மத்திய மகா வித்தியாலயங்க ப்பு வழங்கப்பட்டது. இப் பாடசாலைகளுக் அரசாங்கம் கொடுத்துதவியது. க்கப்பட்ட மத்திய மகாவித்தியாலயங்களில் மத்திய மகா வித்தியாலயம், சகல பெள ண்ட இவ் வித்தியாலயம் 65 வருட கல்விச் செய்வதையிட்டு எனது வாழ்த்துக்களைத் அடைகின்றேன். ய மகாவித்தியாலயம் கல்வி, விளையாட்டு மை விருத்திச் செயற்பாடுகள் முதலிய ம் மேலோங்கி வருகிறது.
ல் நிகழ்வது போல் பாடசாலைகளுக்கும் ாய்வுகளும் மற்றும் வளர்ச்சியும் வருவ பெரும்பாலும் அக்கால அதிபர்களுடன் ம். இந்த வகையிலே சில காலத்திற்கு முன் ந்தியாலயம் இன்றைய அதிபரின் காலத்தில் சியுறுவதை அவதானிக்கலாம். இதற்குச் பொ.த. (உ/த) பரீட்சை பெறுபேறுகளை ம் ஆகியதுறைகளில் ஏற்படுத்திய சாதனை
வித்தியாலயம் தொடர்ந்தும் பலதுறைகளி போட வேண்டுமென வாழ்த்துகின்றேன்.

Page 17
青
i
டு
5f)
ஆசிச் செய்தி
Seege>>శ98ళితళతళతళతళతళుళుళుళు
யாழ்ப்பாணம் கனகரத் பாடசாலைகளில் ஒன்றாகும் நெசவு, வரைதல், வர்த்தகி. நுட்பப் பாடங்களுக்கும், சி. ணங்களும் நிரம்பப்பெற்றுள்6 சிறப்பாற்றல்களை வளர்ச்து *ாட்டல் சேவையை பெறுவ
வாழ்க்கைத் திறன் : தற்கும் மாணவருக் கும் முற்கூ
சேவையும் உண்டு.
கடந்த பல ஆண்டுகள்
"இணைபாடவிதான நிகழ்ச்சி
கின்றது.
யாழ். கல்விக் கோட் யம் இங்கு அமைந்து, பா வர்களுக்கும் கல்வி, தொழில் யும் வழங்கி வருகின்றது.
முறைசாராக் கல்வித் உடையமைத்தல், தமிழ், ஆ நெறிகளில் ஆயிரக்கணக்கா6 கான தொழிலைத் தேர்ந்து
கல்வித்திணைக்களப் ழைப்புடன் நிறைவு செய்து கடந்த பல ஆண்டுகளாகக் சாதனைஸ் கபாராட்டுக் குரி பெற்றார் யாவரும் பாராட்
இப்பாடசாலை மேலும்

šBg5. a“LIr. ateľISByID 6ofiuLIh
பிரதிக் கல்விப்பணிப்பாளர் தொழில்நுட்பம், முறைசாராக் கல்வி கல்வித்திணைக்களம், யாழ்ப்பாணம்
தினம் மத்திய மகாவித்தியாலயம் முன்னோடிப் . இக்கல்லூரி மரவேலை, உலோகவேலை, ம், மனையியல் ஆகிய எல்லா தொழில் ரப்பான தொழிற் கூடங்களும், கருவி உபகர ாது. இங்கு பயிலும் மாணவர் தமது பொது கொள்வதற்குரிய கல்வி தொழில் வழி தற்கு நிறைய வாய்ப்புகள் உண்டு.
கல்வி, கனிட்ட தொழில்நுட்பக் கல்வியைக் றிய எல்லா வாய்ப்புகளும் சிறப்பான ஆசிரியர்
rாக்க் கல்விக் கண்காட்சிகள் நடாத்துவதிலும், *களில் பங்குபற்றுவதிலும் முன்னணி வகிக்
ட்டத்துக்கான முறைசாராக்கல்வி வளநிலை ாடசாலையில் பயிலும் மாணவருக்கும், ஏனைய வழிகாட்டல் சேவையும் நூலகச் சேவை
திட்டத்தின் கீழ் மோட்டார் பொறித் தொழில் பூங்கிலம், சுருக்கெழுத்து தட்டச்சு ஆகிய எ மாணவர் பயின்று தமது பொருளாதாரத்திற் ள்ளதை உணரக்கூடியதாகவுள்ளது.
பயிற்சி வகுப்புகளை இக்கல்லூரியின் முழு ஒத்து கொள்வதில் திணைக்களம் மகிழ்ச்சியடைகிறது. கல்வித்துறையில் இப் பாடசாலை ஆற்றிய பன. அதற்காக உழைத்த அதிபர், ஆசிரியர்கள் , டுக்கும் வாழ்த்துக்கும் உரியவர் ஆவர்.
வளர்ந்து சமூகப்பணி செய்ய வாழ்த்துகிறேன்.
xiii

Page 18
xiv.
ேேல்வேறு பிரச்சினைகளுக்கு கள் முகங்கொடுக்கும் இக்கால சகல விளையாட்டுத்துறை அனு யாழ் கல்வித்திணைக்களத்தின் 2 விளையாட்டுத்துறைப் போட்டி
இத்துறையில் பாடசாை தினது பங்களிப்பு மிகவும் பாரா யாழ் கனகரத்தினம் மத்திய ம
அண்மையில் நடாத்தப்பட் அணிகள் பெற்ற பெறுபேறுகள் மாவட்ட நிலைகளுக்கான தெரி: போட்டிகளில் தனது முத்திரை தியாலயம் பதித்துள்ளது.
உதைபந்து கைப்பந்து வ போட்டிகளில் இரண்டாம் இடத் டத்திலும் இப்பாடசாலை தோ
அதுமாத்திரமன்றி இந்த விளையாட்டு மனப்பாங்கு ஏனை இச் சிறப்புகள் யாவற்றிற்கும் அ. களினதும் அயராத உழைப்
இப்பாடசாலை அணிகள் வருகை தந்து தனது ஆளுமைை சாலை அதிபர் திரு. மூ. இரா கின்றேன். இவர்களைப் போன்ற அதிபர்களும் இவ்வுதாரணத்தை
 

த, அருணகிரிராஜா
உதவிக் கல்விப்பணிப்பாளர்
(உடற்கல்வி.) கல்வித் திணைக்களம், யாழ்ப்பாணம்
தம் சீரழிவுகளுக்கும் யாழ்மாவட்டப் பாடசாலை கட்டத்திலும் மாணவர்களுக்குத் தரவேண்டிய பவங்களும், வாய்ப்புகளும் கிட்டவேண்டும் என்ற உறுதியானது, யாழ்மாவட்டத்தில் நடாத்தப்படும் களிலிருந்து காணக்கூடியதாகவுள்ளது.
பல மாணவரது ஊக்கம் பாடசாலை நிர்வாகத் rட்டுதற்குரியது. இவ்வாறான பாடசாலைகளுள் கா வித்தியாலயம் முன்னணியில் உள்ளது.
ட சகல சுற்றுப் போட்டிகளிலும் இப்பாடசாலை ர் சான்றுபகர்கின்றன. கோட்ட மட்ட நிலை வு நிலையில் முன்னிடம் பெற்று மாவட்ட இறுதிய் ாயை யாழ் கனகரத்தினம் மத்திய மகாவித்
லைப்பந்து ஆகியவற்றில் மாவட்ட மட்ட இறுதிப் தைப் பெற்றமை பாராட்டுதற்குரியது. துடுப்பாட் ால்வி காணாத அணியைக் கொண்டுள்ளது.
அணிகள் மைதானத்தில் பழகும் முறை, காட்டும் "ய விளையாட்டு வீரர்களுக்கு முன்மாதிரியானது. திபரினதும் விளையாட்டுத்துறை ஆசிரியர் பே காரணம் எனலாம்.
பங்குபற்றும் சகல விளையாட்டுகளுக்கும் தவறாது யயும் தனித்துவத்தையும் நிரூபிக்கும் இப்பாட மலிங்கம் அவர்களைப்பார்த்து இறும்பூதெய்து }வர்கள் இத்துறைக்கு மூலைக்கற்கள். ஏனைய தப் பின்பற்றுவது விருப்பத்திற் குரியது.

Page 19
கத் 5ள்
ზ) 6)
{{}} ଗ!) திய் வித்
திப்
rl.
டும் Fr g .
JK ir
Жптgil
JTLநய்து
கருத்துரை
ல்ேலூரிச் சஞ்சிகைகளை ஆண்டு தோறும் வெளியிடுவது கல்லூரிகளின் முக் விய செயற்பாடுகளுள் ஒன்றாக அமைந் திருந்தது. பெரும் பாரம்பரியம் மிக்க பாட சாலைகளில் சஞ்சிகைகள் தொடர்ந்து வெளிவந்தன. எனினும் இன்று இந்நிலை அருகியே காணப்படுகின்றது.
கல்லூரிச் சஞ்சிகைகள் கல்லூரிகளின் வரலாற்று ஆ வ ண ப் பதிவேடுகளாக அமைகின்றன. குறித்த க ல் லூ ரி யி ன் ஒராண்டு கால வரலாற்றையும் சாதனை களையும் இச்சஞ்சிகைகள் மூலம் அறிய முடியும். இதன் மூலம் கடந்த காலத்தை அறிந்து நிகழ்காலத்திலும் திட்டங்களை அமைத்துத் திறம்படச் செயற்பட வாய்ப் புண்டாகும்.
கல்லூரிச் சஞ்சிகைகள் மாணவர்களு டைய ஆக்கத் திறனை வளர்க்கும் களங்க ளாக அமைகின்றன. சிறுகதை, கவிதை, கட்டுரை, நாடகம் முதலிய இலக்கியங்க ளைப் படைக்கும் திறனை மாணவர் இள மையிலேயே பெற்று வளர்க்கக் கல்லூரிச் சஞ்சிகைகள் உதவுகின்றன. இவ்வகையில் கல்லூரிக் கையெழுத்துச் சஞ்சிகைகளின் பணியும் அளப்பரியது. புகழ்பூத்த எழுத்தா ளர்கள் பலர் உருவாக இக்கல்லூரி வெளி விடுகளே முக்கிய காரணிகளாகின்றன.
அறிஞர்களின் கட்டுரைகளைக் கல்லூ ரிச் சஞ்சிகைகளில் வெளியிடுவதன் மூலம் மாணவர்கள் அறிவு வளர்வதோடு தர

மான கட்டுரைகளை வெளியிட வேண்டு மென்ற ஆர்வமும் அவர்களிடையே ஏற் படுகிறது.
இடையீடற்ற சஞ்சிகை வெளியீட்டுப் பாரம்பரியமுள்ள கல்லூரிகள் ஓரிரண்டில் எமது கல்லூரி முதன்மை பெற்றுத் திகழ் கிறது.
எமது கல்லூரியின் வணிக ம ன் ற ம் கடந்த கால் நூற்றாண்டாச, வணிகஜே தி, என்ற தரம் மிக்க சஞ்சிகையை வெளியிட்டு வருகிறது. யாழ்ப்பாணப் பாடசாலைகள் பலவற்றில் வணிக மலர்கள் இன்று வெளி வருவதற்கு வணிக ஜோதி யே முன்னோ டியாக அமைந்தது என்பதில் ஐயமில்லை.
கல்லூரி விஞ்ஞான மன்றமும் இடை யீடுகளுடன் சஞ்சிகையொன்றைச் சிறப் பாக வெளியிட்டு வருகிறது.
இவற்றுக்கு மேலாகக் கல்லூரிச் சஞ் சிகையையும் நாம் அவ்வப்போது வெளி யிட்டு வருகிறோம். இந்தத் தொடரில் வைரவிழா மலரை அடுத்து ஐந்தாண்டுக ளின் பின் கல்லூரிச் சஞ்சிகையை வெளி யிட்டு வைப்பதில் நாம் மகிழ்ச்சி அடைகி றோம், ஆண்டு தோறும் கல்லூரிச் சஞ் சிகை வெளிவர வேண்டும் என்ற எமது விருப்பத்தின் குறியீடு இது,
இன்று எமது பிரதேசத்தில் வரலாறு காணாத பெரும் போர்ச் சூழ்நிலை நிலவு

Page 20
கிறது. நாம் மரணத்துள் உயிர்ப்போடு வாழ்ந்து செயற்பட்டுக் கொண்டிருக்கின் றோம். பொருள் தட்டுப்பாடும் அறா விலையும் போரின் இரட்டைக் குளவிகள் இவற்றைப் புறங்கண்டு ஒளி மிக்க எதிர் காலத்தை நோக்கி நாம் வீறுநடை போடு கிறோம். சஞ்சிகை வெளியீடு சோர்வறியா இப்பெரும் பயணத்தின் ஒரு சிறு வெளிப்
nr6.
இம்மலர் பலரின் ஒற்றுமையான நீண்ட காலக் கூட்டுழைப்பின் பெறுபேறு.
* ஆக்கங்களைப் பட்ைடித்த மாணவர்
リエ
* அவர்களை நெறிப்படுத்திய ஆசிரி
A lfTg56l
* மலர் வெளிவர ஊக்கமளித்த அதி
Jff, S-L-g)g'Lif
'துணிந்து
'பிரச்சினைகளைச் சவாலாகக் கரு கண்டு, துணிந்து செயற்பட வேண்டும். வாழ்கையில் வெற்றிகாண முடியும்."
இவ்வாறு கல் லூரி அதிபர் ஒருவர் பித்துப் பேசுகையில் குறிப்பிட்டிருக்கிறார்
யாழ்ப்பாணம் கனகரத்தினம் மத்தி விழா, வருடாந்த பீரிசளிப்பு ஆகிய மூன்று விழாவாக நடைபெற்றன. அதற்குத் தன திரு.மு. இராமலிங்கம் மேற்கண்ட கருத்ள வதற்கு மனத்துணிச்சல் அவசியமானது பொருத்திப் பேசினார்"
(3, 5, 89 இல் நடைபெற்ற வைரவி ரியர் தலையங்கத்தின் ஒருபகுதி.)
XVi

மன்ற அறிக்கைகளை எழுதி வழங் கிய அலுவலர்கள் பழைய மாணவர் சங்கத்தினர் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினர். வாழ்த்துரை வழங்கிய பெரியோர்கள்
யாழ் தாசன் அச்சகத்தினர்
பட அச்சுக்களை ஆக்கிய "அழகன்" ஸ்தாபனத்தார்.
ஆகிய அனைவர்க்கும் எமது நன்றி. மேலாக இச்சஞ்சிகையின் வடிவமைப்பில் தக்க ஆலோசனைகளை வழங்கி வளப்படுத் தியுதவிய எமது முன்னாள் நல்லாசிரியர் மயிலங்கூடல் ப.நடராசன் அவர்களுக்கும் அட்டைப்படம் வரைந்து உதவிய விரிவு ரையாளர் வை. சி சண்முகராசா அவர்க
ளுக்கும் எமது நன்றிகள்
மலர்க்குழு
செயற்படுக
நதி, அவற்றை எதிர் கொண்டு, தக்க தீர்வுகளைக் அவ்வாறு துணிந்து செயற்படுவதன் மூலம்தான்
ரிசளிப்பு விழாவில் தமது அறிக்கையைச் சமர்ப்
ய மகாவித்தியாலயத்தின் நிறுவுனர்தினம், வைர று நிகழ்ச்சிகளும் அண்மையில் ஒன்றாக, முக்கூட்டு லமை வகித்து உரையாற்றிய கல்லூரி அதிபர் தை முன் வைத்தார், பிரச்சினைகளை எதிர்கொள்
என்பதை அவர், இப்பகுதி ஆசிரியர்களுக்குப்
ழா பற்றிய 7, 5, 89 உதயன்' பத்திரிகை, ஆசி

Page 21
பரும்
பொ. நடராசா (வி. ப. வர்த்) அதிபர் 1
TK பகுதித் தலைவர்
ளைக்
வைர கூட்டு திபர் e காள் இருமதி ச. துரைசிங்கம் B. Sc.
க்குப்
 
 
 

இ. பாலகுமார் (வி. ப. மரவேலை) அதிபர் 21
பகுதித் தலைவர்
மு. விஸ்வநாதன் (வி. ப. கணிதம்)

Page 22

|- ( )olae tu.

Page 23
அதிபர்
பெருமதிப்புக்குரிய பிரதம விரு ந் தினர் உயர்திரு. இராமுப்பிள்ளை சுந்தர லிங்கம் அவர்களே! திருமதி தேவராணி சுந்தரலிங்கம் அவர்களே! நிறுவுநர் நினை வுப் பேருரை ஆற்ற வருகை தந்துள்ள பேரா சிரியர் வி. சிவசாமி அவர்களே. மலரினை வெளியிட்டு வைக்க வந்துள்ள மாவட்ட பிரதி ஆணையாளர் திரு. து. வைத்திலிங் கம் அவர்களே
பெற்றோர்களே, பழைய மாணவர் களே, ஆசிரியர்களே, மாணவர்களே, நலன் விரும்பிகளே அனைவருக்கும் வணக்கம் கூறி அன்போடும் மகிழ்ச்சியோடும் வர வேற்கிறேன்.
முதன்மை விருந்தினர் அவர்களே! மணிவிழாக் கண்டு களித்த தங்களது கல்விச் சேவையின் காத்திரத்தை, கனதியை கருத் தில் கொண்ட நாம் தங்களை வாயார வாழ்த்தி வரவேற்கிறோம். நீண்டகாலம் பரீட்சைப் பகுதியில் அருஞ்சேவையாற்றிய தாங்கள், முல்லை, கிளிநொச்சி, மன்னார் ஆகிய மாவட்டங்களில் பணிப்பாளராக கடமையாற்றி பலதரப்பட்ட பரந்த அனுப வங்களைப் பெற்றுள்ளீர்கள். முதலில் 1988 இலும் பின் 1989 தொடக்கம் இற்றை வரையும் எமது பிரதேசப் பணிப்பாளராக கடமையாற்றும் தாங்கள் எதிர் கொள்ளும் பிரச்சினைகள் யாவற்றையும் சகலரும் ஏற்கும் வண்ணம் தீர்த்து வைக்கின்றீர்கள். தங்கள் இனிய நற்பண்பும் எளிமையும் தூய்மையும் எல்லோராலும் பேசப்படுவ தொன்றாகும். இன்றைய விழா வி ன் முதன்மை விருந்தினர்களாக தங்களையும் தங்களது பாரியாரையும் வரவேற்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.
அமரர் கனம் ஆறுமுகம் கனகரத்தினம் நினைவுரையாற்ற வருகை தந்துள்ள பேரா சிரியர் வி. சிவசாமி அவர்களே, தங்களை எம்மத்தியில் வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். ஆரம்ப கல்வியை புங்குடுதீவு இறுபிட்டி அமரிக்கன்மிசன் பாடசாலை, பூரீ

புறிக்கை
சுப்ரமணிய வித்தியாசாலையில் பெற்று 1946 இல் அரசினர் கனிஷ்ட ம. வி. யிலும் தொடர்ந்து வட்டுக்கோட்டை யாழ்ப்பா ண க் இல் லூரியிலும் இடைநிலைக் கல்வி யைப்பெற்ற தாங்கள், 1955 இல் பல்கலைக் கழகம் சென்று சிறப்புப்பட்டம் பெற்று மீண்டும் யாழ்ப்பாணக் கல்லூரியில் ஆசிரியரா கச் சேர்ந்தீர்கள். அங்கு நூற்றுக்கணக்கான பட்டதாரி மாணவர்கள் பட்டம் பெற வழி வ குத் தீர் க ள். 1974இல் யாழ் பல்கலைக் கழகம் ஆரம்பமான காலந்தொட்டு இற்றை வரை தமிழ், வரலாறு, சமஸ்கிருதம், கீழைத் தேயக் கலைகள் தொல்பொருளியல் ஆதி யாம் பலதுறைகளில் மாணவர்களை நெறிப் படுத்தும் தங்களது கனதியான ஆக்கங்கள் பலவாகும். அவற்றுள் சாகித்ய பரிசு பெற்ற நூல் "சமஸ்கிருத இலக்கிய சிந்தனைகள் 1989' ஆகும் ,
1987 இல் பேராசிரியர் சோ. செல்வ நாயகம் நினைவுப் பேருரையும், 1992 இல் சீமாட்டி இராமநாதன் நினைவுப் பேரு ரையும் ஆற்றிய தாங்கள், இன்று எமது கல்லூரி நிறுவுநர் அமரர் கனம் ஆறுமுகம் கனகரத்தினம் நினைவுப்பேருரை ஆற்ற வந்துள்ளமையையிட்டு எமது கல்லூரிச் சமூகம் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறது. வாழ்த்தி வரவேற்கிறது.
மாணவர்கள்
எமது கல்லூரியின் மாணவர் தொகை வருமாறு. ஆண்டு 6 தொடக்கம் ஆண்டு 11 வ  ைர 1085 , ஆ ண் டு 12, 13 இல் 38 இவ்வாண்டு புதிதாக அனுமதிபெற்றோர் தொகை 327.
ஆசிரியர்கள்
தற்போது எமது கல்லூரியில் கடமை யாற்றும் 53 ஆசிரியர்களில் 6 பேர் கல்வி டிப்ளோமா பெற்ற பட்டதாரிகள், 15 பேர் பட்டதாரிகள், 28 பேர் விசேடபயிற்சி பெற்
xvii

Page 24
வர்கள் ஒருவர் தமிழ் பயிற்சியும் பண்டித ரும் ஏனையோர் க. பொ. த. (உ)
ஓய்வு பெற்றவர்கள்
க. வை. தனேஸ்வரன் Spl. Trd (P) (Dip. in PE Luck now) Sig 5 gy Surf sil-fig, 11 ஆண்டுகளில் நிறைவான ஈராண்டுகள் பிரதி அதிபராக கடமையாற்றிய இவர் மாணவர் ஆசிரியர், பெற்றார், பழைய மாணவர்கள் ஆதியாம் பாடசாலைச் சமூ கத்தினரின் நன்மதிப்பைப் பெற்றவர். எத னயுைம் முன்னின்று நடாத்தும் தனியாற்றல் படைத்த இவரின் முழு ஆளுமையும் கல் லூரியின் விளையாட்டுத் துறையிலும் கல் விசார் முயற்சிகளிலும் பெரிதும் பிரதி பலித்தது. தனக்கேயுரித்தான மணிக்குரல் மூலம் எந்த சபையையும் கட்டுப்படுத்தி ஒழுங்கு செய்வதில் வல்லவர். நாட்களின் பெரும்பகுதியை மைதானத்திலும், அலு வகத்திலும் செலவிட்ட இவரது நற்சேவை என்றும் நினைவு கூரத்தக்கது. அவரால் நெறிப்படுத்தப்பட்ட நூற்றுக்கணக்கான மாணவ மாணவியர் பாடசாலைசமூகத்தின ருடன் இணைந்து அவருகி கு அளித்த பிரிவு பசார வைபவம் மிகவும் சிறப்பாக அமைந் திருந்தது. அவரது ஓய்வு கால வாழ்க்கை செளக்யமாகவும் வளமாகவும் அமைய
இறைவனை வழுத்துகிறோம்.
செல்வி ச. தில்லையம்பலம் B, A,
சிரேஷ்ட பகுதித்தலைவராக கடமை யாற்றிய இவர், கல்லூரியின் பழைய மாண வியும் ஆவார். 12 ஆண்டுகள் கணிதம் கற் பிப்பதில் சிறந்த ஆசிரியையாக விளங்கிய தோடு வருடாந்த விபரத்திரட்டு, வரு டாந்த கணக்கெடுப்பு, பாடசாலை விபரம் சேகரித்தல் பேன்ற செயற்பாடுகளை திறம் பட ஆற்றி பாடசாலை நிர்வாகத்திற்கு பெரிதும் துணைபுரிந்தவர். இவரது அருஞ் சேவைக்கு நன்றி செலுத்தி ஒ ய் வு கால வாழ்க்கை வளம் பெற வாழ்த்துகிறோம்.
திருமதி போ. மகேந்திரன் B. A சுகபி னம் காரணமாகவும் திருமதி தி. நிகலாஸ் வி. ப. (சித்திரம் வெளிநாடு செல்லவும்
xviii

ஓய்வு பெற்றுள்ளனர். இவர்களுக்கும் எமது நன்றியும் வாழ்த்துக்களும்,
விடுதியில் சமையற்காரராக இடமை யாற்றிய திருவே. தம்பிராசா இவ்வாண்டு மாசி மாதம் ஒய்வு பெற்றார். அ வ ர து அளப்பரிய சேவைக்கு நன்றி கூறி ஓய்வு வாழ்க்கை சிறப்புற பிரார்த்திக்கின்றோம் ,
பதவி உயர்வு சொற்றோர்:- ஞா, பி, லூயிஸ் வி. ப. விஞ்
கடந்த 10 ஆண்டுகள் விஞ்ஞான ஆசி ரியராக கடமையாற்றிய இவர் இரண்டாந் தர அதிபர் பதவி உயர்வு பெற்று கொழும் புத்துறை சென், ஜோசேப் ம. வி. பிரதி அதி பராகச் சென்றுள்ளார். இங்கு கடமையாற் றும் காலத்தில் கிறிஸ்தவமன்றத்தை நெறிப் படுத்துவதில் பெரும்பங்காற்றியதோடு வரு டாந்த விளையாட்டுப் போ ட் டி க ளின் போதும் நற்சேவை புரிந்தவர். புதிய பத வியில் சிறப்புற்று மென்மேலும் உயர்வுபெற வாழ்த்துவதோடு அவரது சேவைக்கு நன்றி செலுததுகின்றோம்.
ச. சிறிஸ்கந்தராசா. வி. ப. கணிதம்
கல்லூரியின் பழைய மா ன வ ரா ன இவர் மூன்றாம் தர அதிபர் பதவி பெற்று யாழ். செங்குந்தா இந்துக் கல்லூரிக்கு பகு தித்தலை வ ர ஈ க நியமிக்கப்பட்டுள்ளார்) குறுகியகாலம் சேவையாற்றிய போதும் வகுப்பறைக் கற்பித்தலோடு உணவுமுத்திரை வழங்கல் போன்ற புற வேலைகளிலும் ஈடு பட்டு பாடசாலை நிர்வாகத்திற்கு உதவி னார். இவரது எதிர்காலம் சிறக்க வாழ்த்தி எமது நன்றியைச் செலுத்துகிறோம்.
இ. பாலகுமார் வி. ப. (உலோக வேலை
கடந்த பத்தாண்டு காலம் இங்கு கட மையாற்றி வரும் இவர் மூன்றாம் தர அதி பர் பதவி பெற்று பகுதித்தலைவராக நிய மிக்கப்பட்டுள்ளார். முறைசாராக்கல்வி வள நிலையத்திற்கும் க ல் லூ சி யி ன் ஏனைய தொழில் நுட்ப பிரிவுகளுக்கும் பொறுப் பாயிருந்து வழிநடத்திச் செல்லும் இவரது

Page 25
|մ,
உயர்ச்சி மென்மேலும் வளர வாழ்தீது கிறோம்.
மாற்றலானோர்:- ந.செல்வரத்தினம் B, A, (ions.)
தமிழில் சிறப்புப்பட்டம் பெற்ற இவர் சிறிதுகாலம் இங்கு கடமையாற்றி நல்லூர் கொத்தணியைச் சேர்ந்த அரியாலை பூரீபார் வதி வித்தியாசாலைக்கு மாற்றம் பெற்றுள் ளார். அவரது சேவைக்கு நன்றி கூறி எதிர் கால சுபிட்சம் பெற வாழ்த்துகிறோம்.
W. குமரகுரு: B. Com,
வர்த்தகப்பட்டதாரியாக நி ய ம ன ம் பெற்ற இவர் கணக்கியல் க ற் பிப் ப தி ல் சிறந்துவிளங்கினார். சிறிது காலம் சேவை யாற்றிய இவர் யூனியன் கல்லூரிக்கு மாற் றம் பெற்றுச் சென்றுள்ளார். அவரது சேவைக்கு நன்றி கூறி எதிர்காலம் சிறப்புற
ாழ்த்துகிறோம்.
செல்வி பவாநிதி ஆசைப்பிள்ளை
தற்காலிக ஆசிரியையாக கடமையாற் றிய இவர் பல்கலைக்கழக அனுமதி கிடைத் ததன் பேரில் ஆசிரிய சேவையினின்றும் விலகினார்.அவரது சேவைக்காலத்தில் வகுப் பறைக் கற்பித்தலோடு, தட்டச்சுப் பொறித் தல் போன்ற அலுவலக வேலைகளிலும் ஈடுபட்டு உதவிய இவருக்கு எமது நன்றிக ளும் வாழ்த்துக்களும் .
ܩ
செல்வி ம. செல்லத்துரை:-B. A.
கொழும்பு இந்துக்கல்லூரிக்கு மாற்ற லாகியுள்ளார். அவருக்கும் எமது நன்றியும் வாழ்த்துக்களும்.
செல்வி உவடி லோகதாஸ்:-
பல்கலைக் கழக அனுமதி கிடைக்கப் பெற்றமையால் ஆசிரிய சேவையை நிறுத் திக்கொண்ட இவர் சிறந்த முறையில் நட னம் கற்பித்து மாண்விகளின் அபிமானத் தைப் பெற்றுக் கொண்டவர். அவர் ர து

சேவைக்கும் நன்றிகூறி எதிர்கால நல்வாழ் வுக்கு வாழ்த்துகிறோம்.
புதிதாகச் சேர்ந்தவர்கள்:-
1. எமது கல்லூரியின் பழைய மாணவ ரும் பெற்றோரும் நல்லூர் தெற்கு பூரீ விக்னேஸ்வரா வித்தியாலய அதி பருமான திரு. பொ. நடராசா (அதி பர் 11) எமது கல்லூரியின் பிரதி அதி பராக நியமிக்கப்பட்டுள்ளார்.
2. தற்காலிக ஆசிரியையாக சேவையாற் றிய செல்வி யூலிஆன் யேசுராசா B, A, நிரந் தர பட்டதாரி ஆசிரியர் நியமனம் பெற்றார்.
3. கல்லூரியின் பழைய மா ன வ ர் திரு. வி. செந்தில்ராஜன் B. Com. பட்டதாரி ஆசிரியராக நிய ம ன ம் பெற்று கணக்கியல் கற்பிக்கின்றார்.
4. செல்வி, ஷாமினி சச்சிதானந்தம் B. A (Dance) நடன ஆசிரியையாகக் கட மையாற்றுகின்றார்.
5. செல்வி லீ லா வ தி அப்பலவாணர் B Sc கணித ஆசிரியராக நியமிக்கப் ட்டுள்ளார்.
6. செல்வி M. பிரேமிளா B A , திரு. கேந்திரன் தற்காலிக ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் அனைவரையும் அன்போடு
வாழ்த்தி வரவேற்கின்றோம்.
அலுவலர்கள்:-
அலுவலக விகிதர் செல்வி.ந , பாமா மாற்றலாகிச் சென்றபின் செல்வி. கிரிஜா நியமனம் பெற்றுள்ளார். செல்வி விஜய லட்சுமி தற்காலிக லிகிதராக பழைய மாண வர் சங்கத்தினால் நியமிக்கப்பட்டுள்ள ர்.
நூலகர்:-
புதிய நூலகராக செல்வி R. செல்லத் துரை நியமிக்கப்பட்டு ப. ம. சங்கத்தினரால்
xix

Page 26
ஊதியம் வழங்கப்படுகின்றது. திரு. V. K. சண்முகலிங்கம் பகுதிநேர நூலகராக கட மையாற்றுகிறார். இவர்களையும் வாழ்த்தி வரவேற்கிறோம்.
Sq5uog GS. gjsog TT FrP Sc Dip. in Ed தொலைக் கல்விப்பிரிவில் பிரதம விரிவுரை யாளராக புத்தூர் நிலையத்தில் கடயைாற்று கின்றார். கல்லூரிச் சேவையில் இல்லாத போதும் அடிக்கடி வருகை தந்து தாவரவி யற் பூங்காவை கவனித்து செல்லும் அன்னா ருக்கு எமது நன்றிகள் உரித்தாகுக.
பரீட்சைப் பெறுபேறுகள்
க. பொ. த . (உ த) 1991. தோற்றியோர் 104 3, 4 பாடங்கள் சித்தியடைந்தோர்: 62 பல்கலைக்கழக நுழைவுக்கான அடிப் படைப்புள்ளி பெற்றோர்; 40 200 மேற்பட்ட புள்ளிபெற்றோர்: 30 4 A பெற்றவர் ஒருவர் க. பொ. த (உ. த) 1992 தோற்றியோர் 103 3,4 பாடங்கள் சித்தியடைந்தோர் 72 பல்கலைக்கழக நுழைவுக்கான அடிப் படை புள்ளிகள் பெற்றோர் 58 200 புள்ளிகளுக்கு மேல் பெற்ற வர்கள், 43 4 A பெற்றவர் ஒருவர் க, பொ, த (சா) 1992 தோற்றியோர் 187 5,6 பாடம் சித்தியடைந்தோர் 79 க, பொ. த (உ) வகுப்புக்கு தகுதி பெற்றோர் 56
நால்வர் 5D
இருவர் 4D
ஐவர் 3D பெற்றனர்
யாழ்-கோட்டதமிழ் மொழித் தினம் 1992 அதிமேற்பிரிவு கவிதை 3 ஆம் இடம் க. குகேந்திரன்
塞区

மத்தியபிரிவு இசை உதனி
3 ஆம் இடம் இ. பிரியதர்சினி நட னம் -தனி 3 ஆம் இடம் ஜெ. ஹேஸ்திரஈ
அதிமேற்பிரிவு
நடனம் -தனி 3 ஆம் இடம் த. புனிதவதி 12. 06, 1993 இல் நடைபெற்ற போட்டி யில் பரிசு பெற்றோர்.
அதிமேற்பிரிவு -கட்டுரை 2 ஆம் இடம் சி. திலீபா
கவிதை
3 ஆம் இடம் தி ரமணன்
மத்தியபிரிவு
இசை தனி
2 ஆம் இடம் இயக பூழினி இசை -குழு -2 ஆம் இடம்
மேற்பிரிவு நடனம்
தனி
1 ஆம் இடம் ம. தவேந்திரன் பல்லியம் 3 ஆம் இடம்
யாழ். மாவட்டக் கூட்டுறவுச் சபை நடாத் திய சர்வதேச கூட்டுறவு தின விழாப் போட்டிகள் 1993
மாவட்ட மட்டம்
அதிமேற்பிரிவு கட்டுரை ஆம் இடம் க, சுதாகரன்
கோட்ட மட்டம் அதிமேற்பிரிவு
கட்டுரை 1 ஆம் இடம் -தி, திருவருட்செல்வன் 2 ஆம் இடம் க. சுதாகரன் 3 ஆம் இடம் அ. அலஸ் ரின்குமார்
பேச்சு 3 ஆம் இடம் அ. அஸ்ரின்குமார் அன்னைபூபதி கட்டுரை த, யூலிதயான்
گے۔

Page 27
Arñir
விளையாட்
பொறுபோசிரியர்: திரு. சு. சண் உதவி 象象 M. S. A. ஒ
இல்லமெய்வல்லுநர்ப்ப்ோட்டி 263029 வல்லுநர்ப் போட்டியில் யாழ் கோட்ட பிரதி பிரதம விருந்தினராகவும் உ. க. ப. (உடற்க விளையாட்டு உத்தியோகத்தரும் கல்லூரியின் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும் கல இம்முறையும் முதல் இடத்தைப்பெற்றது. அதி சிறந்த வீர வீராங்கனைகள்:-
13 வயது செல்வன் T, மதன் 15 வயது - செல்வன் M. 69gu 17 வயது - செல்வன் S, மதீஸ்: 19 வயது - செல்வன் S. லோகத் 19 , , மேல் செல்வன் S. LT65g
யாழ் கோட்ட மட்
R, இராஜலஷ்மன் 19 வயது கீழ்
M. தவக்குமார் 多廖 警参 30 செ பிரதீபன் 易飘 廳影 40 S. சுபத்திரா 9 ge 爵象 நீள
யாழ் கோட்ட மட் S லோகதாஸ் 19 வயது கீழ் K பிரபாகரன் 易凯 , , , உயரம், S. சுபாஸ்கரன் 9 is a நீ
垒× 100。4×200。。 勁 鄧 έν ο 4 X 290 17 வயது கீழ் 垒 Χ 100 参默 P 酶 廖 M: தவக்குமார் a 鼻 韩 , , 1500 R. இராஜலஷ்மன் , , , , தத்தி J கிருஷ்ணதாஸ் 15
பெருவிளையாட்டுக்கள்
s (3 Jun titles (Cricket)
1993
19 வயதுப்பிரிவு
பங்குபற்றிய எட்டு ஆட்டங்கள் யாவும்
தலைவர் செல்வன் சி. பிரதீபன் உதவி அ
பொறுப்பாசிரியர் சு. சண்முகநாதன்

-டுத்துறை
முகநாதன் ஸ்வால்ட்
3 இல் நடைபெற்ற வருடாந்த இல்ல மெய். க்கல்விப் பணிப்பாளர் திரு. சி. வேலாயுதம் ல்வி) திரு. T. அருணகிரிராஜா, மாவட்ட பழைய மாணவருமான திரு. S. கனகராஜ ந்து கொண்டனர். கனகரத்தினம் இல்லும்
மோகன் செல்வி மிறுள்
காந் செல்வி K புனிதமலர்
வரன் செல்வி:8 கபத்ரா
நாஸ், தவக்குமார், இராஜ லக்ஸ்மன்,
‘ன், T. ரவீந்திரன், K. சுகனிசெல்விசுஜாதா. la úGuareg 1993
ம், உயரம் 3 ஆம் இடம்
00 LE. 3 ஆம் இடம்
2 ஆம் இடம் ம்பாய்தல் 2 ஆம் இடம்
„u luÜĞuvnT uʻqga ov l992
00 LS. 2 ம் இடம்
குண்டு, தட்டு 1ம் 9 Fulb Süduesår vrih 2h
lub p.
1ம் இடம்
2th
LÉ. 800 LÉ: lub மிதி உயரம் 2 ம் , குண்டு 1 ம் .
வெற்றிதோல்வியின்றி முடிந்தன அணித் |ணித்தலைவர் செல்வன் பி. இராஜ்குமார்"

Page 28
17 வயதுப்பிரிவு
3 ஆட்டங்கள் விளையாடப்பட்டன.
அணித்தலைவர்: செல்வன் செ. பார்த்தீப
15 வயதுப்பிரிவு:
3ஆட்டங்கள் விளையாடப்பட்டன.
தலைவர்: பி. ரஜனிகாந்
1992
19 வயது அணி
பங்குபற்றிய ஏழு ஆட்டங்களும் ெ
தலைவர்: சி. பாஸ்கரன் உபதனை
17 வயது அணி:
விளையாடிய மூன்று ஆட்டங்களும்
தலைவர் S. ஜெயகரன் 2 UV
15 வயது அணி தலைவர்: S. மதீஸ்வரன் 2-Ug
விளையாடிய மூன்று ஆட்டங்களிலும்
கரப்பந்தாட்டம்
இவ்வாண்டு கல்வித்திணைக்களம் (5. பரியோவான் கல்லூரியுடன் விளையாடி பந்தாட்ட மத்தியஸ்தர் சங்கம் நடாத்தி டாம் இடத்தையும் பெற்றனர்.
உதைபந்து:
கடந்த ஆண்டு கல்வித்திணைக்களம் தில் முதலிடமும் மாவட்டத்தில் இரண்ட
வலைப்பந்தாட்டம்:
கல்வித்திணைக்களம் கடந்த ஆண்டு கோட்டத்தில் முதலிடமும் மாவட்டத்தில் சல்லூரி 17 வயது குழுவினர். 19 வயது அ մ03):
தாச்சிப்போட்டி:
R 15 வயது பெண்கள் அணி மாவட்ட கோட்டத்தில் இரண்டாம் இடத்தையும் ெ
XXii

ாவும் வெற்றி தோல்வியின்றி முடிந்தன.
உதவி அணித்தலைவன்: செ. S. மதீஸ்வரன்
யாவும் வெற்றிதோல்வியின்றி முடிந்தன.
தலைவர்: கு. சுதர்சன்
பற்றி தோல்வியின்றி முடிவாயின. வர்: சி. பிரதீபன்
வெற்றிதோல்வியின்றி முடிவடைந்தன.
தலைவர் 3, பார்த்தீபன்
தலைவர்: S. கரிதாஸ்
ம் வெற்றி தோல்வி இல்லை.
-ாத்திய சுற்றுப்போட்டியில் இறுதிப் போட்டியில் மாவட்டத்தில் இரண்டாம் இடத்தையும், கரப் ய சுற்றுப்போட்டியில் மாவட்டத்தில் இரண்
நடாத்திய சுற்றுப்போட்டியில் யாழ் கோட்டத் ாம் இடமும் கிடைத்தன
ம் இவ்வாண்டும் நடாத்திய சுற்றுப்போட்டியில் இர ண் ட (ா ம் இட மும் பெற்றனர் எமது ணி கோட்டத்தில் இரண்டாம் இடத்தைப் பெற்
த்தில் முதலிடத்தையும் ஆண்கள் அணி யாழ் பற்றது.

Page 29
ல்
ruʼ")
ಜಿ.
மது 1 sib
ாழ்
மன்றங்கள்: - மாணவ முதல்வர் மன்றம்
அதிபர், உப அதிபர் ஆகியோரைக்காப் பாளராகவும் மாணவ முதல்வர்களை அங் கத்தவர்களாகவும் கொண்டு சிறப்பாகச் சேவையாற்றும் இம்மன்றத்தின் சிரேட்ட 5. ରା) ର ଟଂTrtଣ୍ଡ செல்வன் சி. பிரதீபன், சிரேட்ட த ைல வி யா க சி. சைலஜா கடமையாற்றுகின்றனர். இம்மன்றத்தினர் 1992 இல் நடாத்திய வருடாந்த ஒன்று கூட வின் போது கல்லூரியின் பழையமாணவரும் மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தரு மான திரு. S கனகராசா அவர்கள் முதன் மை விருந்தினராக கலந்து சிறப்பித்தார். ஒய்வு பெற்ற பிரதி அதிபர் திரு. க.  ை தனேஸ்வரன் அவர்கள் பாராட்டப்பட்டு பொன்னாடை போர்த்திக் கெளரவிக்கப் பட்டார். அத்துடன் பரிசிலும் வழங்கப்பட்
-து:
கல்லூரி மாணவ மாணவியரின் ஒழுங்கு கட்டுக்கோப்பைப்பேணிப் பாதுகாப்பதிலும் கல்விசார் நிகழ்ச்சிகளை நடாத்துவதிலும் கல்லூரி நிர்வாகத்திற்கு இம்மன்றம் பேரு தவி புரிந்து வருகிறது. உயர்தர மாணவ மன்றம்
ஆசிரியர் T. பாலச்சந்திரன் அவர்களின் நெறிப்படுத்தலில் இயங்கிவரும் இம்மன்றம் இவ்வாண்டுக்கான மதிய போசனவைப தை நடாத்தியது. மாதமிருமுறை கூடி கலந்துரையாடல் செய்தது. வர்த்தக மாணவ மன்றம்:-
பொருளியல் ஆசிரியர் திரு. வே. கரு ணாகரன் அவர்களின் நெறிப்படுத்தலில் இயங்கிவரும் இம் மன்றம் மாதம் இருமு றைகூடி பொதுவானதும் கல்வி சம்பந்தமா னதுமான விடயங்களில் கலந்துரையாடல் நடாத்துகிறது. மிகக் கஷ்டமான இக்கால கட்டத்திலும் "வணிகஜோதி” 15 ஆவது மலர் 90 000 ரூபா செலவில் வெளியிடப் பட்டது. முதன்மை விருந்தினராக முகா மைத்துறைத் தலைவர் பேராசிரியர் நா. பாலகிருஷ்ணன் கலந்துகொண்டு சிறப் பித்தார். யாழ். பல்கலைக்கழக விரிவுரை யாளர் திரு. S. நடராசசுந்தரம் மலரினை ஆய்வு செய்தார். யாழ். மாவட்ட சனசமூக

நிலையங்களின் சமாஜத்தலைவரும் மின் சாரசபைத் தலை வருமான திரு. S.T கண நாதன் முதற் பிரதியைபெற்றுப் ஊக்கப்ப டுத்தினார்.
விஞ்ஞான மன்றம்
விஞ்ஞான ஆசிரியர் திரு. த. பாலசந் திரன் அவர்கள் பொறுப்பாசிரியராக உள்ள இம் மன்றம் மாதம் இருமுறைகூடி கலந்து ரையாடல் நடாத்துகிறது. யாழ். பல்கலைக் கழகம், மற்றும் வெளிக்கள நிலையம் நடாத் தும் விஞ்ஞான வினா விடைப்போட்டிகளி லும் செயலமர்வுகளிலும் மன்ற அங்கத்த வர்கள் பங்கு கொண்டனர். 5, 6, 93 இல் சுற்றுச் சூழல் தினத்தை யொட்டி மன்ற உறுப்பினர்கள் சிரமதானப்பணியில் ஈடுபட் டனர். மன்றத்தின் வெளியிடான "அறிவி யற்கதிர்" இவ்வாண்டு வெளியிடப்படா மையினால் கையெழுத்துப்பிரதியாக அறி வியல் அரும்பு வெறியிடப்பட்டது. கடந்த ஆண்டு "அறிவியற் கதிர்' சஞ்சிகை வெளி யீட்டில் பேராசிரியர் திரு. வி. கே. கணேச லிங்கம் முதன்மை விருந்தினராகக் கலந்து சிறப்பித்தார்.
தமிழ்மன்றம்:
திருமதி P. இரத்தினவேல் அவர்களின் நெறிப்படுத்தலில் இயங்கிவரும் இம்மன்றம் 14. 09, 92 இல் பாரதி தினத்தை இலக்கிய விழாவாக கொண்டாடியது. யாழ்ப்பாணம் மேலதிக அரச அதிபர் திரு. க. குணராசா (செங்கை ஆழியான்) பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பித்தார். சைவசமய ஆசிரிய ஆலோசகர் திரு. க. ஜெயராமன் கவியரங் கில் பங்கு கொண்ட இளங்கவிஞர்களை நெறிப்படுத்தினார். 9, 3. 93 இல் இடம் பெற்ற திருவள்ளுவர் தினமும், தமிழ்த்தின மும் இண்ைந்த நிகழ்ச்சி பில் நல்லூர் சாதனா வித்தியாலய அதிபர் திரு. C, வைகுந்தசாமி, கொழும்புத்துறை இந்து மகா வித்தியாலய அதிபர் திரு. வி. மாணிக் கம் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். தமி ழிழ கல்விமேம்பாட்டுக் கழகப் பொறுப் பாளர் திரு. வெ. இளங்குமரன் சிறப்பு விருந் தினராக கலந்து கொண்டு உரையாற்றி
xxiii

Page 30
சேர், எனவே நன்பெற்ற் கட்டுரை, இவிதை பேச்சுப் போட்டிகளில் பங்குபற்றி வெற்றியீட்டியோருக்கு திருமதி இளங்கும ரன் அவர்கள் பரிசில்களையும் பத்திரங்க ளையும் வழங்கிக் கெளரவித்தார்.
ஆங்கில மன்றம்:
ஆசிரியர் S. கணேசலிங்கம் அவர்களின் நெறிப்படுத்தலில் இயங்கும் இம் மன்றம் இவ்வாண்டு ஆங்கில தினத்தை 13, 07, 93 இல் நடாத்தியது. வேலனை கோட்டத்தைச் சேர்ந்த ஆங்கில வெளிக்கள உத்தியோகத் தர் திரு. ப. ஆனந்தமகேஸ்வரன் அவர்கள் முதன்மை விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றியதுடன் போட்டிகளில் வெற்றியீட்டி யோருக்கு சான்றிதழ்களை யும் வழங்கிக் கெளரவித்தார்.
சைவ மன்றன் ;-
இம் மன்றத்தின் பொறுப்பாசிரியை பண்டிதை பொ. அருளானந்தம் அவர்களின் நெறிப்படுத்தலில் மன்ற செயற்பாடுகள் சிறப்பாக நடைபெறுகின்றன. நவராத்திரி விழாவின் நிறைவு நிகழ்ச்சியில் யாழ். பல் கலைக்கழக இந்து நாகரிகத்துறை தலைவர் கலாநிதி ப. கோபாலகிருஷ்ண ஐயர் அவர் கள் முதன்மை விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். சமய அறி வுப்போட்டிகளிலும் பண்ணிசைப்போட்டி களிலும் மன்ற உறுப்பினர்கள் பங்குபற்றி வெற்றியீட்டினர். யாழ்மாநகரசபை நடாத் திய போட்டிகளில் க உதயராஜ் கருணா, க. சிவப்பிரியா, இ. பிரியதர்சினி, பா. கரன் ஆகியோர் பரிசில் பெற்றனர். இவர்களில் இ. பிரியதர்சினி தங்கப்பதக்கம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
கிறிஸ்தவ மன்றம்:
ஆசிரியை திருமதி M F , விக்ரோறியா அவர்களுடன் செல்வி கில்டா ஞானப்பிரகா சம் திரு. M. S. A ஒஸ்வால்ட் ஆகியோரும் இணைந்து நெறிப்படுத்தும் இம்மன்றம் வழமைபோல் ஒளி விழாவை 3. 12, 92 இல் அதிவிமரிசையாக கொண்டாடியது.
Xšv

1992 ஆவணி மாத க.பொ.த(தேர்பரீட் சையில் 4A பெற்ற மாணவன் செல்வன் ஞானப்பிரகாசம் யூட்கிரேசியனைப் பாராட் டியும் பரிசில் வழங்கியும் இம்மன்றம் கெள ரவித்தது, இன்ரர் அக்ற் கழகம்:
ஆசிரியர் திரு. ஏ. ஜெயகுமார் அவர் களை பொறுப்பாசிரியராகக் கொண்ட இக் கழகம் நல்ல பலபணிகளை ஆற்றிவருகிறது. மாணவ முதவர்களுடன் இணைந்து பாட சாலை ஒழுங்கு கட்டுப்பாடுகளைப் பேணு வதோடு, வீதிக்கடமைகளிலும் ஈடுபடுகின் றனர் இக்கழகத்தினர்.
கல்லூரியின் முன்புற வீதியோரங்களை துப்பரவு செய்வதிலும் ஈடுபட்டனர். பரி யே 7 வா ன் கல்லூரியில் நடைபெற்ற இரண்டு நாள் செயலமர்வில் கழக உறுப்பி னர்கள் 27 பேர் பங்கு கொண்டனர். யாழ் றோரறிக் கழக த் தி ன ரு ட ன் இணைந்து முத்திரைக் கண்காட்சி ஒன்றினை யும் கல்லூரியில் நடாத்தினர்.
இன்ரறக்தினம் கொண்ட m ட ப் பட்டபோது றோரேரியன்கள் பதின்மர் வருகைதந்து சிறப்பித்தனர். 15, 6, 93 தொடக்கம் கல்லூரியில் இரவுநேர படிப்பு நிலையத்தை (Study Centre) ஒழுங்கு செய்து மின்னொளி வழங்கிவரும் கழகத்தின் சேவை பாராட்டுக்குரியது இதில் 200 மேற்பட்ட மாணவ மாணவியர் வந்து படிக்கின்றனர் விவசாயக் கழகம்
ஆசிரியர் A. 3. பிலிப்ஸ் அவர்களின் வழிகாட்டலில் ஆரம்பிக்கப்பட்ட இக்கழ கம் மரவள்ளி பயிர்ச் செய்கையில் ஈடு பட்டுள்ளது. மரம் நாட்டு விழாவை யொட்டி நிழல் தரு மரங்களும் பயன்தரு மரங்களும் நட்டுப் பேணி வருகின்றனர் இக்கழகத்தினர் செயற் பாட்டினை அடுத்த ஆண்டு விஸ்தரிக்கும் திட்டமூமுண்டு. ஆசிரியர் கழகம்:
ஆசிரியர்களின் சேமநலன்களில் அதி சிரத்தை கொண்டு சிறந்த சேவையாற்றி வரும் இக்கழகம் ஆசிரியர்களது குடும்பங் கவில் நடைபெறும் சுகதுக்கங்களில் பங்கு

Page 31
@
கொள்கின்றது. மாற் றலாகும், ஒய்வு பெறும் ஆசிரியர்களுக்கு பிரிவுபசாரம் நடாத் துகின்றனது. கடந்த ஆண்டு ஓய்வுபெற்ற பிரதி அதிபர் திரு க.வை.தனேஸ்வரன் மற் றும் பகுதித் தலைவர் செல்வி ச. தில்லை யம்பலம் ஆகியோருக்கு பிரியாவிடை வைப வம் நடாத்தியது திரு. ச. கணேசலிங்கம் தலைவராகவும் திருமதி சாந்தராச செய லாளராகவும், திரு. வை. நடராச தனாதி காரியாகவும் கடமை புரிகின்றனர். நாடக மன்றம்
இம் மன்றத்தினால் கடந்த ஆண்டு நாடகவிழா சிறப்பான முறையில் நடாத் தப்பட்டது. சிறந்த இரு ந ச ட க ங் கி ஸ் மேடையேறின. இதன் பொறுப்பாசிரிய ராகத் திரு. இ. அரசகுலசூரியன் செயற்படு கிறார். தொழில் நுட்பக் கழகம்:
பகுதித்தலைவர் திரு. இ. பாலகுமார் பொறுப்பாசிரியராகவுள்ள இக் கழக ம் கடந்த ஆண்டு நடாத்திய கண்காட்சியில் வாழ்க்கைத்திறன், மற்றும் தொழில் நுட் பப் பாடங்கள் பயிலும் சகல மாண வ மாணவியரினதும் ஆக்க ப் பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டன. இவை பலரா லும் பாராட்டப்பட்டன. உதவிக்கல்விப் பணிப்பாளர் திரு. சபா சுப்பிரமணியம் அவர்கள் இவ்வைபவத்திற்கு முத ன்  ைம விருந்தினராக வருகைதந்து சிறப்பித்தார். பாடசாலை அபிவிருத்திச் சங்கம்: கல்லூரியின் அபிவிருத்தி வேலைகளில் கணிசமான பங்களிப்புச் செய்து வரும் பா. அ. சங்கம் கடந்த ஆண்டு செய்தவற் றுள் சில : 1. மைதான சீரமைப்பு வேலை மாந கர ஆணையாளர் உதவியுடன் 250 லோட் மண்போட்டு மட்டப்படுத்தி யதால் மாரிகால மழைநீர் தேங்கி நிற்றல் குறைந்துள்ளது. 2. துடுப்பாட்டவிளையாட்டை ஊக்குவிக் குமுகமாக அவ்வப்போது நடைபெறும் போட்டிகளின் செலவினை ஏற்றுக் கொள்வதோடு உபகரணங்கள் வாங்கி யும் உதவுகிறது.

10.
11.
12.
l3.
விளையாட்டுப் போட்டிக்கு நிதிவதி
Ս5]. விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி" பெறும் மாணவ, மா ண வி யருக்கு பாராட்டும் பரிசில்களும் வழங்கியது. கல்விசார் முயற்சிகளில் விஞ்ஞானம் கற்பித்தலை ஊக்குவிக்க பொது விஞ் ஞான அ  ைற யில் ஆசிரியர்மேடை செய்து உதவியது.
கல்லூரியின் சரித்திரத்தை ஆவணப் படுத்தும் வகையில், மாணவ முதல்வர் கள், துடுப்பாட்ட அணித்தலைவர்கள். அதிபர்கள், பிரதி அதிபர்கள், பரிசில் நிதியம் வழங்கியோர் கொண்ட ஐந்து பெயர்ப்பலகைகள் செய்யப்பட்டு அலு. வலகத்தில் தொங்கவிடப்பட்டன. தாவரவியற் பூங்காவைப் பேணுதல் , கல்லூரித் தளபாடங்கள் அவ்வப்போது திருத்துவித்தல். வணிகஜோதி 15வது மலருக்கு 7,000 ரூ நிதி உதவியது. கல்லூரி மன்றங்களின் செயற்பாட்டை ஊக்குவிக்கும் நோக்கில் ஒவ்வொரு மன்றத்திற்கும் தலா 1000 ரூ. வழங் கியது.
இவ்வாண்டு கல்லூரிச் சஞ்சிகைக்கு நிதி உதவியது.
விளையாட்டுப் பயிற்சியாளருக்கு வேத னம் வழங்குகிறது.
1991, 1992இல் க. பொ. த. (உ. த.) பரிட்சையில் 4ஏ பெற்ற மாணவர்க ளைப் பாராட்டிப் பரிசில் வழங்கியது. திரு. பொ. தர்மேந்திரன் சங்கச் செய லாளராகப் பணியாற்றுகிறார்.
பழைய மாணவர் சங்கம்:
கல்லூரிச் சமூகத்தின் மற்றுமொரு அங்
கமாக விளங்குவது ப. மா. சங்கம். இச் சங்கத்தினால் ஏற்படுத்தப்பட்டுள்ள பரிசில் நிதியத்திற்கு பழைய மாணவரும், 1964இல் இக்கல்லூரியில் இருந்து பல்கலைக்கழகம் சென்றோரில் ஒருவருமான திரு. ஆ. பஞ் சாட்சரம் ரூ.2000 அன்பளிப்புச் செய்துள்
塞塞V

Page 32
ளார். இந்நிதியத்திலிருந்து இவ்வருட வட்டி யாக பெற்ற தொகை.9000/-இச் சங்கத்தின் ஒரு அங்கமாக புலமைப்பரிசில் பெற்ற பழைய மாணவர் குழு, 1-8-93 இல் கூடி Scholar's Day கொண்டாடுவதாகத் தீர் மானித்துள்ளது. திரு. செ. ப. ஜீவானந்தம் தலைமையில் உள்ள நூலகக்குழு, கடந்த ஆண்டு மாணவர்கள் ஆசிரியர்களின் முழு ஆதரவுடன் நூலகவாரம் நடாத்திரு. 35,000 சேகரித்து நூல்கள் வாங்கியது. நூலகக் கண்காட்சியும் நடாத்தியது.
யாழ் பல்கலைக்கழக நூலகர் திரு .8 முருகவேள் நூலகத்தின் முக்கியத்துவம் பற் றிச் சிறப்புரை ஆற்றினார். புத்தகக் கண் காட்சியின் சிறப்பம்சமாக ஈழத்து எழுத் தாளர்களின் படைப்புக்கள் விளங்கியது.
இக்குழுவின் மற்றொரு திட்டமாக நூலகம் மீள ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தி னரின் உதவியுடன் எட்டு புத்தக றாக்கைகள் புதிதாகச் செய்யப்பட்டு 4000 நூல்கள் வரை வகைப்படுத்தப்பட்டு இலக்கமிடப் பட்டுள்ளன. இதில் பேருதவி புரிந்த மாந கரசபை நூலகரும் எமது பழைய மாண வருமான திரு. தனபாலசிங்கம் அவர்களுக் கும் அவரது சகாக்களுக்கும் நூலகக்கழகம் தமது நன்றியைச் செலுத்துகிறது.
பழைய மாணவர் திரு. சதீஸ்குமார்
துடுப்பாட்ட நிதியத்தை ஆரம்பித்து ரூபா 10,000/- அ ன் பளி ப் பு செய்துள்ளார். திருமதி. ச. சுந்தரேஸ்வரன் அமரர் சுந் தரேஸ்வரன் (பழைய மாணவன்) நினை வாக பரிசில் வழங்கியுள்ளார். பழைய மாணவனும் கல்லூரியின் விளையாட்டுப் பொறுப்பாசிரியருமான திரு. சு. சண்முக நாதன் ரூபா 1000/-ம் நலன்புரிச் சங்கத்தி னர் ரூ. 8000/-ம் பரிசு நிதியத்திற்கு உத வியுள்ளனர். இவர்களுக்கு எமது நன்றி. நலன் புரிச்சங்கம்
இச் சங்கம் திரு. அ. கிறிஷ்ரி ஆசிரியர் அவர்களின் வழிநடாத்தலின் கீழ் சிறப்பாக இயங்கியது. மாணவர்களுக்குத் தேவையான பாடசாலை உபகரணங்களை சகாய விலை யில் விற் ப  ைன செய்துவருகின்றது. 3- 6. 1992 முதல் 31- 03- 1993 வரையான
XXvi

இாலப்பகுதியில் 8126 ரூபாவை நிகரஇலா பமாக பெற்றுக்கொண்டது இவ் விலாபம் பாடசாலைக்கு தேவையான சாதனங்களை கொள்வனவு செய்வதற்கு பயன்படுத்தப் படவுள்ளது. 1- 4- 1993 முதல் இச் சங் கத்தின் பொறுப்பாசிரியராக திரு. வ. செந் தில்ராஜா ஆசிரியர் அவர்கள் இடமையாற் றுகிறார், சாரணர் குழு.
வழமைபோல் இவ்வாண்டும் த டீ து செயற்பாடுகளை சிறப்பாக ஆற்றிய இக் குழு, நல்லூர் திருவிழா காலத்திலும் மற்றும் கிராம ஆலய திருவிழாக்களிலும் தொண்டுகளில் ஈடுபட்டது.
நன்றி
இன்றைய விழாவில் பிரதம அதிதியாக கலந்து எம்மைக் கெளரவித்த பிராந்திய கல்விப்பணிப்பாளர் உயர்திரு. இ. சுந்தர லிங்கம் அவர்களுக்கும் அவர்தம் பாரியா ருக்கும், நிறுவுனர் உரையாற்றவுள்ள பேர சிரியர், W. சிவசாமி அவர்களுக்கும். இவ் விழா சிறப்புற நடைபெற உதவிய கல்லூரி ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் கல் லூரி அபிவிருத்தி சபையினருக்கும் பழைய மாணவர்களுக்கும் முதற்கண் எமது நன்றி யைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.
கல்விப் பகுதியினர் எமது தேவைகளை குறிப்பாக ஆசிரியர் தேவைகளை நாம் கேட் டுக் கொண்டபோது நிறைவுசெய்து தந்துள் ளனர். இதற்காக பணிப்பாளர். திரு. இ. சுந்தரலிங்கம் பிரதிக்கல்விப் பணிப்பாளார் திரு. சி. வேலாயுதம் ஆகியோருக்கும் எமது நன்றி உரித்தாகுக. எமது கல்லூரி இன்று விழையாட்டுத்துறையில் முன்னணியில் நிற் பதற்கான ஒரு காரணம் உதவிக் கல்விப் பணிப்பாளார் திரு. த. அருணகிரிராஜா அவர்களின் ஊக்கப்படுத்தும் வார்த்தைக ளும் உபகரண உதவிகளும் ஆகும். எனவே அவருக்கும் எமது நன்றி
கல்லூரியின் செயற்பாடுகளில் முக்கிய பங்கு ஏற்று ஒழுக்கக் கட்டுப்பாடுகளை பேணிப்பாதுகாக்கும் மாணவ முதல்வர்க ளுக்கும் ஆசிரியர்களுக்கும், கல்லூரி கல்வி
g

Page 33
『
)
e
|೬
வளர்ச்சியிலும் மேம்பாட்டிலும் அயராது உழைத்து வரும் ஆசிரியர்களுக்கும் பாட இணைப்பாளர்களுக்கும், வகுப்பு இணைப் பாளர்களுக்கும், விளையாட்டுத்துறையில் மிக ஆர்வம் காட்டி சகல அணிகளையும் நெறிப்படுத்திவரும் பயிற்சியாளர் திரு VK , சண்முகலிங்கம் அவர்களுக்கும், கல்லூரியின் வரவு செலவு, கணக்குகளை சரி பார்த்த லோடு, நோகுசியைத் தயாரித்து உதவும் சிரேஷ்டபகுதித் தலைவர் திரு. அ, உபயசே கரம் அவர்களுக்கும், கல்லூரியின் தொழில் நுட்ப பிரிவுகளின் இணைப் பாளராகவும் முறைசாரக்கல்விப் பிரிவின் பொறுப்பாசிரி பேராகவும் பணியாற்றும் பகுதித்தலைவர் திரு. இ. பாலகுமார் அவர் கட்கும் உணவு முத்திரை வழங்குதல், மகளிர் பிரிவை மேற் பார்வை செய்தல் ஆகியபணிகளை மேற் கொண்டுள்ள பகுதித்தலைவர் திருமதி ச. துரைசிங்கம் அவர்களுக்கு ம், மாணவர் இடாப்பு ஆசிரியர் இடாப்பு வருடாந்த கணக்கு எடுப்பு, பதில் நேரசூசி ஆகியவற் றைப் பேணிவரும் பகுதித் தலைவர் திரு. மு. விஸ்வநாதன் அவர்களுக்கும். அலுவலக நிர் வாகத்தில் பெரும்பங்களிப்பதோடு கல்லூ ரியின் கட்டொழுங்கைப்பாது காப்பதிலும் நிதிநிர்வாகத்தைப் பேணுவதிலும் முக்கிய பங்காற்றும் பிரதி அதிபர் திரு. பொ. நட ராசா அவர்களுக்கும், திறம்பட பரீட்சை களை நடாத்திவரும் பரீட்சைக்குழு வின ருக்கும், சமய வைபவங்கள், மற்றும் மன் றங்களின் செயற்பாடுகள் அனைத்திலும் முன்னின்று சிறப்புற நடாத்தும் ஆசிரியர் அனைவருக்கும், காலைப்பிரார்த் தனையை சிறப்பாக நடாத்தும் ஆசிரியர் திரு. சு. சிவ தாஸ் அவர்களுக்கும், பகிரங்க பரீட்சைக ளுக்கு விண்ணப்பம் தயாரித்தலை செம்மை யாகவும் குறித்த நேரத்திலும் செய்து உத வும் திரு ச. கணேசலிங்கம் திரு இதவபா லன் ஆகியோருக்கும் மாணவர்களுக்கு தேசிய அடையாள அட்டை, பாடசாலை அடையாள அட்டை பெறுவதிலும் இரவு படிப்பு நிலையம் ஒழுங்கு செய்து நடாத்து வதிலும் பெரும்பணியாற்றிவரும் திரு. பூ. குகதாசன் ஏ.ஜெயக்குமார், இலவச நூல் விநியோகத்தை சீராகச் செய்து முடிக்கும் திரு; இ. தவபாலன் காரியாலய எழுது

வினைஞர், சேவையாளரி, இற்றுாழியர் அனைவருக்கும் நன்றிஉரித்தா குக
மாணவர்களுக்கு குடிநீர் வழங்கவும் தாவரவியற் பூங்காவிற்கு நீர் இறைக்கவும் எரிபொருள் கட்டுப்பாட்டு விலையில் தந்து தவிய திட்டமிடல் பணிப்பாளர் திரு. செ. பத்மநாதன், நல்லூர் பிரதேச செயலாளர் திரு ஆ. மக லிங்கம், வேலணை ப. கோ. கூட்டுறவு முகாமையாளார் திரு. V. செல் லத்துரை ஆகியோருக்கும். வருடாந்த இல்ல மெய்வல்லுநர்ப் போட்டியின் போது தகரக் கொட்டகையும் கதிரையும் தத்து உதவிய தோடு, இவ்விழாவுக்கும் கதிரைகள் தந்து உதவிய திரு. ஐ வரவேஸ்வரன் (ஈசன் ஸ்) அவர்களுக்கும், நூலக கண்காட்சிக்கு 250 ஈழத்து ஆக்கங்களை இரவல் தந்து உதவிய வங்கிமுகாமையாளர் திரு. இ பாலசுந்தரம் அவர்களுக்கும், நூலக கண்காட்சியை ஒழுங்கு செய்வதிலும் கல்லூரியின் நூல கத்தை மீள் ஒழுங்கு செய்வதிலும் பேர்உதவி புரிந்த மாநகரசபை நூலகர் திரு. தனபால சிங்கம் அவர்களுக்கும் அவர் தம் சகாக்க ளுக்கும், மைதான சீரமைப்புக்கு 250 லோட் மண் உதவிய மாநகர ஆணையாளர் மற்றும் வேலைப்பகுதியினருக்கும்,
பரிசு நிதியத்திற்கு உதவிய திரு. ஆ. பஞ்சாட்சுரம், திருமதி ச. சுந்தரேஸ்வரன், திரு. சு சண்முகநாதன் லயன் செ. துரை சிங்கம் ஆகியோருக்கும் நன்றி கூறுகின்றேன் இன்று வெளியிடப்படும் 65ஆண்டு மலருக்கு ஆசியுரை வழங்கிய பெரியோர்களுக்கும் மலர்க்குழுவினருக்கும், உதயன் சிறபட மல ருக்கு உதவியோருக்கும் நன்றி கூறுகிறேன். எல்லா வற்றுக்கும் மேலாக எனது வித் தியாலய அன்னைக்குச் சேவையாற்றிய கடந்த எட்டு ஆண்டுகளிலும் பரிசில் விழ க் கள் இடையீடின்றி நடைபெற அருள் மாலித்த இறைவனுக்கு நன்றி செலுத்து கிறேன்.
நன்றி - வணக்கம்,
ழு இராமலிங்கம்
s-seg5Lir
xgvii

Page 34
நினைவுப்
பரிசில்
1. பல்கலைக் கழக
பிரவேகம்
2. ஆண்டு 12
பிரயோக கணிதம்
3. ஆண்டு 11
கணிதம், விஞ்ஞானம் ,
தமிழ்
4. ஆண்டு 12
தமிழ்
5. ஆண்டு 12 கணக்கியல்
6. ஆண்டு 12
இந்து நாகரீகம்
7. ஆண்டு 6
கணிதம், தமிழ்,
விஞ்ஞானம், சமயம்
8. ஆண்டு 12 இரசாயனம்
9. ஆண்டு 9 - கணிதம்
விஞ்ஞானம், தமிழ், சமயம்,
சமூகக்கல்வி
10. ஆண்டு 10 ஆங்கிலம்
11. ஆண்டு 8
12. ஆண்டு 12
விஞ்ஞானம்
நினை
9) ορα ή 4ε συς. சி. ரி. அருை மூதல் அதிபர்
அமரர் ஆ. ே (Pன்னாள் அ
அமரர் செல்ல
அமரர் வித்து க. நடராசா முன்னாள் பி
அமரர் மூ, சு பின்னாள் ஆ
ச, பொன்ன
முன்னாள் ஆ
வி. கந்தைய பின்னாள், ஆ
திருமதி சிவட் υσουα ύύα ιοι
முன்னாள் து
அமரர் செல்ல முன்னாள் து
ஜி. ஆர். தோ
முன்னாள் து
εν αρσή J. K : முன்னாள் து
க. சச்சிதான
தூய கணிதம், பெளதீகம் முன்னாள் ஆ
xxaviii

பரிசில்கள்
[ଛୋntଣାଞ୍ଜି
7 σα 6υιό
சாமசுந்தரம்
3υή
Juju d7
↑ Ꭷr Ꮱ 6āᏛ
B. O. L.
ரதி அதிபர்
ύσω υιοντ ஆசிரியர்
όυ συώ ქმ/fმttu á
ff ஆசிரியர்
νσά άξιονώ 500fcut
ணை அதிபர்
வி 1, P முருகேசு துணை அதிபர்
Γαρου
ணை அதிபர்
தம்பிஐயா
1ணை அதிபர்
ாந்தம் ፥ 48ሐFazጋሐ
அன்பளிப்பு
தொழிலதிபர் றொரேறியன்: P: மகேந்திரன் பெனின்சுலா குறூப்
முருகேசு இராமலிங்கம்,
செல்லப்பா சிவலோகநாதன் நில அளவையாளர்
பூபாலசிங்கம் பரீதர்சிங் பூபால சிங்கம் புத்த 2 சாலை
இராமலிங்கம் கிருபாலிங்கம்
எஸ். பாலசிங்கம்
கே. வேலாயுதம் கஸ்தூரியார் வீதி,
இராமலிங்கம் இரஞ்சலிங்கம்
2faooua Grfi" விநாயகர் ஸ்ரோர்ஸ்
கலாநிதி சுப்பிரமணியம் மோகனதாஸ்
சி, கந்தப்பசேகரம் பொறியியலாளர்
திருமதி சொர்ணம் சிவ செல்வம் ஒய்வு பெற்ற அதிபர்

Page 35
நினை
13 ஆண்டு 13 அமரர் K. M. பொருளியல், வர்த்தகம் சின்னாள் துன்
14 ஆண்டு 12 அமரா A K
விர்த்தகம் அளவைவிடில் முன்னாள் அதி
15 ஆண்டு 7 - கணிதம், சி. இராசதுை தமிழ், விஞ்ஞானம், சமூக முன்னாள் அதி
வியல், கழுமம்
16. ஆண்டு 10 கணிதம், ஆமார் திருமதி தமிழ், விஞ்ஞானம், சழுஇ பொன்னம்பலம்
வியல், இமயம்
17 ஆண்டு 11 திருமதி 1, 1. εφαρικνώ - பின்னாள் ஆகி
18. ஆண்டு 6, 7, 8, 9 நடனம், சங்கீதம்
அமரர் நா. சு
19 ஆண்டு 6, 7, 8.9 அமரர் என். எ ஆங்கிலம் முன்னாள் ஆக
20 ஆண்டு 11 இ* சச்சிதான
ஆங்கிலம் முன்னாள் அதி
21. ஆண்டு 8, 9, 10
தொழில் நுட்பம்
அமரர் ஐயாத்து
22, மிகச் சிறந்த மாணவன் T. செல்லப்பா மாணவி பின்னாள் துை
23 6ம் ஆண்டு அனுமதி 1, 2, 3 அமரர் திருமதி எஸ்தர் அமுதம்
24 Spirit of அமரர் கந்தரே
Service
52. Best Scout
26 ஆண்டு ! கணிதம்
27 ஆண்டு 12
பொருளியல்
(பழைய மான
லயன் செ. து
க. வை. தனே சின்னாள் துை
திருமதி சோமசு முன்னாள் ஆசி

୍]* g
፵¢6@cJgሃጣ ̇ சிே அதிபர்
கந்தையா "ωνή
பேசுதாகன் ரியை
J@gJሄሠጠ
ஸ்" இராசா *foj.
ந்தம் ρμή:
@47
円 னை அதிபர்
õ ሪዎጠ CዎG 6a/6)
ஸ்வரன் "வர்)
ரைசிங்கம்
r6ňy Gavaraär ண் அதிபர்
சுந்தரம் draou
கே. மனோகர பூபன் அத்தியடி"
கி. அரியரத்தினம்
கஸ்தூரியார் வீதி
டாக்டர் ஏ. உமா காந்தன்
நாயன்மார் கட்டு
திருமதி பரமேஸ்வரி தனிபாஷரத்தினம், அரியாலை
திருமதி N. கணேசரத்தினம்
புறுாடிலேன் - ܐ - ܒ -- ܐ -- ܙ ܝ
சுப்பையா சண்முகரத்தினம்
கணக்காளர்
லண்டன் வாழ் பழைய
மாணவர்கள்
திருமதி சிவபாக்கியம்
«να ουση ύ ρύ σαρουσίανώ
ஐயாத்துரை
வரவேஸ்வரன் (ஈசன்ஸ்)
இராமலிங்கம் சச்சிதானந்தம் முன்னாள் அதிபர்
செ. ப. ஜீவானந்தம்
ஒய்வு பெற்ற அதிபர்
திருமதி சந்திரமதி
சுந்தரேஸ்வரன்
லயன் செ. துரைசிங்கம்
s Čapeute var
சண்முகநாதன்
ஆறுமுகம் பஞ்சாட்சரம்
கனகரத்தினம்வீதி.
KXix

Page 36
அரியாலையூர் ---- سہ* - - ج கெளரவ ஆறுமுகம் கண்க
ஊர்ச்சிறப்பு
கல்வி கரையிலாக் காஞ்சி என்று ட போல ஈழத்திருநாட்டில் இணையில்லாத பெற்றுப் பழமொழியிலும் இடம்பெற்ற பேரூர், இங்கே சித்திரம், ஒவியம், இசைக் வில் விளையாட்டுத்துறை, விவசாயத்துை அருங்கலைகளும் சிறந்து விளங்குகின்றன. பண்டிதர் அவர்களின் மைந்தன் சிவப்பிரக
சிறப்பித்துப் பாடியுள்ளார்
"செப்புமிந் நா
செந்நெே மைப்படி பெ ,·塞塞零 மருவிய
 

-° is ܐ
கரத்தினம்
பல்கலைப் புலவர் க. சி.குலரத்திண்ம் ஆசிரியர், மில்க்வைற் செய்தி
புகழ்பெற்ற தமிழ் நாட்டுப் பெருநகரத்தைப் ஊர் அரியாலை, பனை வளத்தாற் பெருமை அரியாலை, கலைவளத்தாற் பெருமைபெற்ற
கலை, நாடகத்துறை சிறந்து விளங்கும் அமை ற, வைத்தியத்துறை, சட்டத்துறை முதலிய சைவம் வளர்த்த சான்றோராகிய சிவ சங்கர
ாசபண்டிதர் அவர்கள் இவ்வூரை நகரம் எனவே
ாட்டிற் றிப்பிய வளங்கள் ல மன்னிய வயல்கள் ாழில்கள் ஒப்பிலா லயங்கள் ப பெருமைசால் நகரம்

Page 37
ய
あQ』
வைப்புறு பிரம். வசிய கோ: ஒப்பிலா துறை
அரியாலை புகழ்பூத்த குடும்பம்
நீதிதேர் ஆறுமுகம் எனப் புகழ்பெற்ற மைந்தன். அவர் இலட்சுமிப்பிள்ளை என்னும் மூவர். அவர்கள் முறையே கதிரைவேற்பிள்ை வர். இவர்களுக்குச் சகோதரிகளாய் வாய் னும இருவராவர்.
கனகரத்தினம் அவர்களின் அண்ணன் கதி சின்னண்ணன் பொன்னம்பலம் அவர்கள் வை கனகரத்தினம் தோன்றினார்
கனகரத்தினம் அவர்கள் 1871 ஆம் ஆண் லேயே நற்பழக்கவொழுக்கம் உள்ளவராய் கொழும்பு வெஸ்லி கல்லூரியிலும் கல்வி கற். கள் கற்று மீண்டு, சட்டம் பயின்று சட்டத்த
சிறப்பியல்புகள் சில
ஆண்மையும் அறிவும் விவேகமும் புத்திக்
இவர், அரசியலறிவும் உலக ஞானமும் உள்ள
கொண்டு பணிபுரியத் தொடங்கினார்.
இலங்காபிமானி
வடஇலங்கையில் 1841 ஆம் ஆண்டில் 2 இலக்கியற் கண்ணாடியும் 1862 இல் யாழ்ப்ட கள். பின்னர் நீதிபதி வைமன் கதிரைவேற்பி மானி என்னும் பத்திரிகையை சிலோன் பாற் ஆரம்பித்து நடத்தி வந்தார். அது காலம் வந்தபோது, 1909 ஆம் ஆண்டில் அதனைக் கொடுத்து வாங்கித் தாமே பத்திராதிபராயிரு வந்தார். அவருடைய ஆங்கில நடை விறுவிறு இறுதிக்காலம்வரை அதனை நடத்திவந்தார். சட்டசபை
இன்று பாராளுமன்றம் என்னும் பெயர் சபை, பாராளுமன்றம், அரசாங்கசபை, சட்ட யது. சட்டசபை 1833 தொடக்கம் 1931 வ6 மிகச் சிலராயும் நியமன முறையில் இடம்பெ முதலாக இலங்கை முழுவதும் ஒரு தொகுதிய பிரதிநிதியாகும் வாய்ப்பு வந்தபோது 1910, யீட்டி ஏகப்பிரதிநிதியாயிருந்தவர் சேர் இரா பின்னர் 1921 ஆம் ஆண்டில் மாகாணப் பெறும் வாய்ப்பு வந்தபோது, பெரியார் வைத்

ரைப் படுமு யர்கோ திரம் உடையவ ராக
சைவப் பிரபுக்களுறும் பாம் நகரம்" - - - -
முகத்தார் விசுவநாதர் என்பவரின் மூத்த இல்லத்தரசியை மணந்து பெற்ற மைந்தர் ா, பொன்னம்பலம், கனகரத்தி ஜம் என்பவரா ந்தவர்கள் சரஸ்வதி, பொன்னம்மாள் என்
ரைவேற்பிள்னை அவர்கள் நீதிபதியாகவும் த்திய கலாநிதியாகவும் இருந்தார்கள்.
ாடில் புகழொடு தோன்றியவர். இளமையி
யாழ்ப்பாணம் மத்திய க ல் லூ ரியிலும் றபின், கல்கத்தா நகருக்குச் சென்று கலை தரணியாயினார்.
கூர்மையும் கடின உழைப்பும் உள்ளவராய ாவராய்ச் சமுதாயப்பணி புரிவதில் ஆர்வங்
உ த ய த ரா ர  ைக யு ம் 1853 ஆம் ஆண்டில் ாணத்துச் சுதந்திரனும் பழைய பத்திரிகை ள்ளை அவர்கள் 6, 2 1863 இல் இலங்காபி றியற் (Ceylon Patriot) என்னும் பெயரில்
தோறும் சிலர் பொறுப்பில் நடைபெற்று
கனகரத்தினம் அவர்கள் முற்றாக விலை ருந்து பன்முக ஞானம் எழுதி வெளியிட்டு லுப்பானது, அவர் 1929 ஆம் ஆண்டு தமது
பெற்ற நாடாளுமன்றம், முன்னர் தேசிய டசபை என்றெல்லாம் பெயர் பெற்று நிலவி ரை நிலவியது. அக்காலத்தில் பிரதிநிதிகள் ற்றவராயும் இருந்தார்கள். ஆனால் முத8
ாக இதன் மக்களுள் ஒருவர் தெரியப்பெற்ற 1916 ஆகிய இரு தேர்தல்களிலும் வெற்றி மநாதன் அவர்களேயாவர்.
b தோறும் ஒவ்வொரு பிரதிநிதி தெரியப் த்திலிங்கம் துரைசுவாமி அவர்களும் ஆறுமுகம்
xxxi

Page 38
ன்கரத்தினம் அவர்களும் போட்டியிட்டே பிரதிநிதியானார்.
பின்னர் 1924 ஆம் ஆண்டில் யாழ்ட் என்று ஐந்து தொகுதிகளானபோது பெற்ற கனகரத்தினம் அவர்கள் 1929 ருந்து அளப்பருஞ் சேவை செய்து வந்த சட்டசபையில் எட்டுத் தலைப்பாடு
தமிழர் திருதினத்தின்போது மணமக வருவதுபோல அன்று 1924 முதல் 19ம் தலைப்பாகை சகிதம் வந்து கொலுவிருந்
பண்பாட்டுப் பெருமை,
சட்டசபையில் அக்காலத்தில் காரசா பிரச்சனைகளுக்குரிய பல்கலைக்கழக வளர் முதலியன பேசப்பெற்ற போது கனகரத் தது. ஆறுதலாக அவர் கொள்கையை வி ஆத்தைக் கொழும்பிலே நிறுவுதல் வேண் என்றும் விவாதம் எழுந்தபோது; சிலர் கையும் பேசினார்கள் கனகரத்தினம் ஆவ தது என்று நயம்படப் பேசி எல்லோரை கல்வி கலாசாரத்தைப் பற்றிச் சட்ட அவர்களேயாவர்.
இலங்கைப் பல்கலைக்கழகம் சமஷ்டிப் றும் யாழ்ப்பாணத்திலும் வளாகம் அயை முன்னர் 1857 இல் சென்னை, கல்கத்த படையில் கல்லூரிகளை இணைத்தே அ6 கடிையில் பல்கலைக்கழகம் அமைவதாயில் முறைக்காலம் வீணாகிவிடும் என்று விளச்
அவர் மேலுந்தொடர்ந்து பேசியபே அமைத்தல் முடியாது என்றும் கருதும் நீ பூல்கலைக் கழகங்கள் முதலில் மடங்களா மலர்ந்தமையை அறியவில்லைப் போலும்
யாழ்ப்பாணத்துப் பிள்ளைகளின் வச லுக்கும் விவேகத்துக்கும் மூலகாரணமாகு சூழலில் ஒரு பல்கலைக்கழகத்தையும் அத விரும்புகிறார்கள். நீங்கள் யாழ்ப்பாணத்ை
இவ்வாறெல்லாம் ஆணித்தரமாகப் ே ஆாற்றலையும் அருமையான ஆங்கில ஆளு துரைசுவாமி அவர்கள் அருமையாகப் பr சட்டசபையில் ஒரு நல்லநாள் என்றும், ! விபரிக்க முடியாத ஒன்றை அருமையா நவின்றார். இருபெரும் ஆலோனைகள்
இப்படியானவைகலின் போதுதான் கும் சைவப் பாடசாலிைகளை நிறுவுவதற்
Xsexii

பாது, திரைசுவாமி அவர்கள் வெற்றிபெற்றுப்
பாணம் வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்கு, மத்தி தெற்குத்தொகுதியின் பிரதிநிதியாகத் தெரியப் வரை சட்டசபையில் கெளரவ அங்கத்தவுTாயி firs jr.
*)$')
ன் தலைப்பாகை, நீண்டகோட், உத்தரியம் தரித்து 1 வரை சட்டசபையில் எண்மர் பிரதிநிதிகள் த காட்சியை ஆங்கிலேயர் வெகுவாக வியந்தனர்
ரமான பேச்சுக்கள், விவாதங்கள் நடைபெற்றன. ாகம், அரசியல் திருத்தம், அரசியல் கொள்கை தினம் அவர்கனின் பேச்சுக்குத் தனி மதிப்பிருந் ட்டுக்கொடுக்காமல் பேசிவந்தார். பல்கலைக்கழ டும் என்றும் கண்டியிலே நிறுவுதல் வேண்டும் கண்டியின் கண்கொள்ளா வனப்பையும் அழகை ர்கள் யாழ்ப்பாணத்தின் அழகு விபரிக்க முடியா ாயும் வியப்பில் ஆழ்த்தினார். யாழ்பாணத்துக் சபையில் நன்றாகப் பேசியவர் கனகரத்தினம்
பல்கலைக்கழகமாக அமைதல் நல்லதாகும் ஏன் D தல் வேண்டும் என்றும் அவர் பேசியுள்ளார். ா, பம்பாய் பல்கலைக்கழகங்கள் சமஷ்டியடிப் மைந்தன என்று எடுத்துக்காட்டி விளக்கினார் * காடுவொட்டி நாடாக்கி நகராக்க ஒரு தலை 5365Tr ř.
ாது, சிறிய நகரங்களில் பல்கலைக்கழகங்கள்
ங்கள் புகழ் பெற்ற ஒக்ஸ்போட் கேம்பிரிட்ஜ்
யிருந்து பெரும் பல்கழைக்கலகங்களாக உலகமறிய
என்று குறிப்பிட்டார்.
தியீனமும் வறுமையுமே அவர்களின் படிப்பாற்ற ம். அவர்கள் தமக்கு வசதியாகச் சுற்றுப்புறக் னோடு இணையும் கல்லூரிகளையுமே பெரிதும் தைப் புறக்கணித்தல் கூடாது.
பசிய ஆறுமுகம் கனகரத்தினம் அவர்களின் அறி நகையையும் அருகிலமர்ந்திருந்த வைத்திலிங்கம் ராட்டிப் பேசி, அன்றைய நாள் 4, 11 1927 "சொல்லமுடியாத பெருமை வாய்ந்த பெரியார் 5 விபரித்தார்" என்றும் நகைச்சுவை ததும்ப
இந்து போட் இராசரத்தினம் அவர்கள் நாடெங் த அரசாங்கத்திடம் வேண்டுகோள் போன்ற

Page 39
Trif
ற்ற ዘይDéቻ தும்
அறி ங்கம் 1927 jirrif தும்ப
}L园 ஈன்ற
ஆலோசனையை விடுத்தார். அவரின் மை மகாவலி கங்கையை வறண்ட பிரதேசமாய பகீரதப் பிரயத்தனம் போன்ற ஆலோசனை முன்னர் மூவரும் பேசியவை இன்று சாத்திய சனத்தை அறியும்போது நாங்கள் என்ன ெ பன்முக ஞானமும் பலவித பணிகளும்
கெளரவ கனகரத்தினம் அவர்களின் பன் பணிசளையும் நினைத துப் பார்க்கும்போது அ கின்றது. அன்றைய சட்டசபை ஆங்கிலேயரின் ருந்த வேளையில் கனகரத்தினம் அவர்கள் ச ளில் ஒளிமிக்க உறுப்பினராய் இடம்பெற்று, வரத்து, மலேரியத்தடை வேலைவாய்ப்பு ( மதிப்போடமர்ந்து அலுவல்களைக் கவனித்தா
மெளனமான சான்றுகள்
கனகரத்தினம் அவர்களின் எச்சம் போ மெளன நினைவுகள் புகையிரத நிலையங்கள் என்பனவும் பிறவுமாம். இவை யாவும்இன் பெற்றவையாகும்.
உள்ளூரில் பெரிய உபகாரி
இன்று உலக சுகாதாரதினம், உலக யொழிப்பு என்றெல்லாம் தோலாகலமாகக் ெ அவர்கள் அமைதியாகப் பணிபுரிந்த துறைகளு மனிதன் நலன்புரி மனத்தோடு ஆரம்பித்த வேண்டுகோளுக்கிணங்கிய அவரி, அச்சங்கத்தி அளப்பரிய சேவை செய்வதற்கு ஆணித்தர காங்கே ஆரம்பித்தார். ஆரம்பித்த சங்கங்க கொடுத்து வந்தார். அவரின் நன்கொடைகள் தோறும் நடைபெற்று வந்தன. அக்காலத்துச் இருந்து தலையாய பணிகள் செய்தவரும் க
யாழ்ப்பாண மாநகரசபை
யாழ்ப்பாணத்து மாநகரசபையின் அழி எழுத்துக்கள் உடைந்த கதவுகளிலும் உருக் காணலாம். இவை 'யவ்னா ஏபன் டிஸ்ரிக் & துக்களாம். முன்ன்ர் கொழும்பு, கண்டி, கிரி லிற்றி என நிலவிவந்தன. அக்கா லத்தில் சிறிய சங்கத்தால் பரிபாலிக்கப்பெற்றுவந்த சில உள்ளூர்ப் பெருமக்களும் நடத்திவந்தன.
யாழ்ப்பாணத்தை மேம்படுத்துவதற்கு மு றம் அகலமாக அமைதல் வேண்டும் எனக் க என்னும் சபையை உருவாக்கி அதன் மதிப்பு நகரபிதாவாய் இருந்தவர் கெளரவ ஆறுமு:

த்துனராய கதிரைவேற்பிள்ளை பாலசிங்கம் வடக்குத் திசைக்குத் திருப்புங்கள் என்று யை விடுத்தார். அன்று அறுபதாண்டுகளுக்கு மாகி உள்ளன என அன்னாரின் தீர்க்கதரி சய்து போற்றுதல் வேண்டும்.
"முக ஞானத்தையும் அவர் செய்த பலவித அவர் ஒரு மனிதன் என்று உளளம் உருகு அதிகாரமும் செல்வாக்கும் நிறைந்ததாயி பையின் பல்வேறு காரிய நிர்வாக சபைக விவசாயம், கல்வி தேசவழமை போக்கு முதலிய துறைகளில் கனம் மந்தி யார் போல
FIT,
ல அவருடைய பணிகளைப் பேசி நிற்கும் ர், தபாற்கந்தோர்கள், பாலங்கள், விதிகள் ானும் பலவும் அவரின் முயற்சியால் இடம்
சுற்றாடல் தினம், சிறுவர் வாரம், வறுமை காண்டாடுகிறார்கள். அன்று கனகரத்தினம் ருள் இவையும் ஒரு சிலவாகும். அன்று அந்த ஒரு சங்கம் சுகாதார சங்கம். பெரியவர்கள் ன் உபதலைவர் பதவியையும் வகித்துள்ளார். மான சனசமூக சங்கங்களையும் அவர் ஆங் 1ளுக்குத் தம்மாலியன்ற அளவில் அள்ளிக் ாால் நாடொப்பனவாய நற்பணிகள் நாள் சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவராயும் னகரத்தினம் என்பது வரலாறு.
பாடுகளுள் . U. D. C என்னும் ஆங்கில குலைந்த இடங்களிலும் ஒளி மங்கிக்கிடக்கக் கவுன்சில்” என்பதைக் குறிக்கும் நான் கெழுத் ாலி ஆகிய முப்பெரும் நகரங்களே முனிசிபா யாழ்ப்பாணம் லோக்கல் போட் என்னும் து. அதனை அரசாங்க உத்தியோகத்தரும் 斤。 pதலில் அதிகாரமுள்ள உள்ளூர் ஆட்சி மன் ருதி யாழ்ப்பாண ஏபன் டிஸ்ரிக் கவுன்சில் க்குரிய தெரியப்பெற்ற பெருந்தலைவராய், கம் கனகரத்தினம் அவர்களேதான்.
xxxii

Page 40
மகாவித்தியாலயம்
மக்கள் வாழ்வில் தேவாலயம், மடா
படுத்தி மக்கள் தரத்தை உயர்த்துவனவ.
மனிதராக்குபவை. ஒரு காலத்தில் யாழ் ஞானம் பயில்வதற்குப் பாரம்பரிய முறை இருந்தன. மக்கள் நெருக்கமாகக் குடிய சாலைகளின் தேவை இன்றியமையாதே
ஆறுமுகநாவலர், முத்துக்குமாரு சிதம்
னம்பலம் இராமநாதன், சுப்பிரமணியம்
ந7த
கனகரத்தினம் அவர்களும் கல்லூரி அடை இருந்த சேர் ஹேபேட் ஸ்ரான்லி அ6 ஸ்ரான்லி கல்லூரி என இருதலைமுறை அரசாங்கக் கல்லூரியாகச் சிறப்புப் பெற்
நாளடைவில் நாடு நமதாயபோது ந இடப்பெயர்கள், வீதிப்பெயர்கள் மாறிய
மைந்தபோது ஸ்ரான்லி கல்லூரி ஸ்தாப யாலய மாக மலர்ந்து ஒளி காலுகின்றது
தனிப்பட்ட குணமகிமை
கனகம் என்றால் பொன். ரத்தினம்
மனிதராய அவர், சைவாசாரம், சிவத்தி
சொல், ஈகை, பொறுமை. அடக்கம் மு.
லாய நற்கருமங்களாலும் தலைசிறந்து 1
"குலத்திற் சிறந்து குணத்தி லு வலத்திற் பருத்து வளத்தினில் 4 நலத்திற் கதித்து நயங்கள் உல8
நிலத்தைப் பிரிந்த கனகரத் தி:
ஊருக்கு நல்லன் உலகிற்கு நல்ல பேருக்கு நல்ல ன் பெரும்புகழ் ெ மாருக்கு நல்லன் உறவோர்க்கு
ஆருக்கும் நல்லன் கனகரத் தின
இவ்வாறு புலவர் புகழப் பெருவாழ்க பேசரிதாகலின், நாமும் அவரைப்போல
வோமாக,
,辜iy

ாலயம், வித்தியாலயம் என்பன மனத்தை லயப் ாகும். இவற்றுள் வித்தியாலயங்கள் பிள்ளைகளை }ப்பாணத்தில் பரந்த அடிப்படையில் பன்முக ரயிலமைந்த பாடசாலைகள் பற்றாக்குறைவாகவே மர்ந்த இடங்களில் சுற்றுப்புறச் சூழலில் பாட தொன்றாயிற்று
பரப்பிள்ளை, அப்புக்காத்தர் நாகலிங்கம், பொன் இராசரத்தினம் முதலானோர் வழியில் ஆறுமுகம் }க்க முற்பட்டுத் தம் காலத்தில் தேசாதிபதியாய் வர்களின் பெயர் சூட்டி ஆரம்பித்த கல்லூரி க் காலமாகப்பெயர் பெற்று, வடக்கிலமைந்த றிருந்தது.
ாட்டுப் பெரியவர்கள் நினைவு பேசும் வண்ணம்
வகையில் கல்லூரிகளின் பெயர்களும் மாறிய கர் பெயரால் "கனகரத்தினம் மத்திய மகாவித்தி
s
என்றால் மணி. எனவே பெயக்கேற்ற தங்கமான யானம், சீலம் முதலிய நற்குணங்களாலும் இன் தலாய மேம்பாடுகளாலும் தானம் தருமம் முத மனிதருள் மாணிக்கமாய் வாழ்ந்தவர்.
யர்ந்து குவலயத்து வாய்ந்து மகிபர்புகழ் கிற்கு நாளும் செய்து னத்திற்கு நேரெவரே.
ன் இங்குற்றபல காண்டு பிறங்குதுரை நல்லன் மற்றுமுள்ள "ப்பெய ராம்மன்னனே"
பு வாழ்ந்த அந்தப் பெருந்தகையின் பெருமை நடந்து நாளும் நற்பணி செய்து நல்லவரா

Page 41
caer - ~~~~ ~~~~,~~ ~~~~(~~~~ ~~~~
息 。露。息 早鷹 s@。鱷的 韌归()澎亦多油班
 

ite ho
S 3
as
ՇSe al, Def ain
in
a ==
htS
rts She
Ոer
11
fer Her of
ごI1
so le, OT he
ish
露家列

Page 42
*
* シ
●* No* soos o● ば * ) 霍死。B心?川 函_站()孵卵海班
 

、シsミ** 3 *ss%o uso uogo do o 90% o ‘S***きkm s*き。シoi șöo?
•ộesøge oog • oo o jogog i vo spolovo ob 'oooooooooo•%ż w osoɛ ə ɓog oog ospowoo ɓɓoɔ o, (s)
(yệgogo) về yo gospolo 授赛巴图or圈心聆曾*TVé99感“99感官唱P• (potevo) zorosoɛɛgɔ otɔ ɖooooooo otporvooooooミもミミ **ミ* "steg***** s 、gシs**、*雷恩歌习唱歌“母岛母之恩恩e??“粤)o van 4% w ogo.svg
***ミf Cミそ詹y飞飞飞 &Y
ori i ryw o goog oplov vrvæną, o 'go ,poto ooooooooo ogo?? 7ę oặaevusoo ovno soos(i) > y unoqogħ
·ọørn v4 anoso o og goog oproşavýệ og on soos• („noapaso é ŝon) qorygootoro · e soos
• (prvaecos §§ @ ₪) sy voi o ovn : &•żyoĝae, § ø §) ve voos o one "sonĝo) oorwooooo ɗo• (prvotos
�Ấää5 %s,%,,, ,,să-y (ynůvoš ặson) povorcogo o ‘o ‘o ‘á****** 』ミュgggg gs

Page 43

・ミもミミもミQ・s ggもG 、ミもさミeg*G き*ミg nooạo - o pogovog pøĝ% e povo o I. oponyoooooo & (povoooooo· @ ‘q’, orygonown todo o so
·ọorygootooooo os o tạo ởý% o’o ‘’XI
og visąeo • v • S • W • porwaysog voo os ‘apdovaooo (vo• vo v ø-7% • Novo otpao vnroo o 5 '09.099 so or oy og voormão • •*(yooooo @ smo o go) 'quot;v&oooaego o ooo ogo“gミ*ds s gもミggs s
·ọongooooo..ooo oo ovuoo ooo ovo possosoolo **きミ**・3 *ssg sessgs**g*** s g******* シoapa» og o I, șopoś
•ę, w sygooooo @ * wongo go · vo) po,poto ‘sporvoooooooovo v osoɛ ɔ, apog opość o oặ3 voooooo *.50 (yệgogo) vỗ yo : popolo シミsミ**** *gsg gき**** (ミses)シag*g 。8o porwapen voo vo vô 獸%/* gaéézée。o「@évé團%***éz*é ***演é***o vrae w osgo.o
•ri I · W ĝo, og og loop vrvæng sợ o go gospolo ooooooooooo o*ss% 「き***ミss*。ミss *ssg
·ọørn v4 enwoo • q șøø § “çoroşność og ‘n soos "(vrooooș șoa) qorygobae so oo oooo
• (prvae, § § @ ₪) y volodown ·& * (yooo $ 0,9) vo voo oooo• (pogae) qorygon) og op o (yrooooo
; y llog) u fino
(浔)
(!!)
(s)
』『DQg『
ș șọn) pože ozono - o 'goð -y (yn swoś ośon) pé wórcąogo ‘o ‘o ‘O ****gs***セミコDJQQ『gs

Page 44
  

Page 45
Appreciation
Mrs.
66
have be a few words a had been assoc conscientious t deputy principal
Mrs. Balasubramaiam joined the st
twenty eight long years, in fact the best devoted service to our College. She has
classes and produced the best results. Du quite a high standard within the limited
Mrs. Balasubramaniam, with her ple her duties, painstaking in the fields of discharged her area of functions for the subramaniam always listened to the views in arriving at a decision.
In her role, as the staff advisor Council, she treated everyone with fairnes: did not reserve herself of her position, association with the College community.
Our old students admired her mann
the College. Quite recently, I happened to of Arts Degree on the subject Use of
research in the above proved beyond doub Ecucation.
Teaching is only a profession for m a vocation, a way of life.
I may also mention that she come wish her to obtain, Doctorate. during her on behalf of our College Community, I contributions to the Student Organisations, O. S. A. as well.
I pray the Almighty God Shiva to her health and happiness in her retirement
J/C. M. M. V.
Jaffna
 

S. Balasubramaniam
A TREASURE”
een called upon by the Principal to write bout Mrs. S. Balasubramaniam, one who iated for three decades with the College as a eacher and a veteran administrator as l.
aff of Stanley in 1962. Throughout these part of her life, she has rendered loyal, been in charge of Science in the upper e to her untiring efforts, we still maintain TeSOUTCCS, asing personality, threw all her abilities in her work she undertook, and faithfull betterment of the institution. Mrs. Bala -
and opinions of the staff and students
of the College Prefect Board and Sports S and justice on terms of equality. She but was very sociable and frank in her
er of speech and her tenure of office in
read her Thesis submitted for her Master
t that she is a TREASURE to the field of
any; to teachers of her calibre, it has been
is from a family of doctors and I also days of retirement. Before I conclude,
wish to thank Mrs. Balasubramaniam for Teachers' Guild, Parents' Body and the
usher Blessings in abundance and also wish
K. V. Thaneswaran
Deputy Principal
塞冀家亨

Page 46
நயப்புரை
கனகரத்தினம் மத்திய மகாவித்தியா6 அறுபதாவது ஆண்டில் சேவையைப் திரு. க. வை. தனேஸ்வரன்
ஆண்டு பதினொன்றில் இக்கல்லூரி பணியாற்றிப் பல்புசுழ் புல்லிய நல்லியல்ட தனேஸ்வரன், உப அதிபர் பதவியுடன் தவி விழாவில் பூர்த்தியாக்கினார். அவரது நல. மலரில் இடமளித்தமைக்கு நன்றி.
உப அதிபராம் திரு. க. வை. தனேஸ் றிய பணிகளோ சொல்லிலடங்கா நண்ப நல்லாசிரியனாய், பண்பிலே தெய்வமாய் யாட்டு நெறியாளுநனாய் ஒற்றுமையின் ட கடமை வீரனாய் வாழ்ந்த அவர் ஆண்டில் லில் இளைஞாராய் என்றும் இருப்பார். எதையும் அடக்கமான நாவினால் இலகு தவர் எங்கள் உபஅதிபர்.
அறுபதாவது வயது பூர்த்தியாகும் மாணவனைப் பிடிக்க ஒடிய அவரது ே முடியாத நிலை, சீரற்ற சமதரையிலுள்ள மிலா வெள்ளம் போல உள்ளங் கொண்டு செம்மல்; இன் சொல்லு, புன்னகையும் , களே. துன்பம் வந்துற்ற போதும் துயரை லிற் சிக்கித் தவிப்போரைத் தப்பவைக்கும் தாத கடமைவீரர்; கற்றோரையும் மற்றே வர்; தேசிய உடையில் தேசியம் பேசுவ டுழிப் பேசுவார்; மாணவர் என்றால் தே வள்ளுவன் காட்டிய வாய் மொழி
கூடியன -
1) தோன்றிற் புகழொடு தோன்றுக தோன்றிலிற் றோன்றானம நன்று:
2) பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும்
கருமமே கட்டளைக்கல் 3) பணிவுடையன் இன்சொலன் ஆதல்
அயணில்ல மற்றுப் பிற நடிப்பிலே, பேச்சுத்துடிப்பிலே கன் சலிக்காது தன்திறம் காட்டும் உபஅதிபர் ளைச் சகலகலா வல்லுநன் என்றால் மிகைய என்றும் நினைவிலிருத்தும்,
翼塞烹y藏

லயத்தில் தனது பூர்த்தி செய்தவர்
அவர்கள்
வாழ்விலே நீண்ட ாளர் திரு. க. வை ன் கடமையை வைர ம் பாராட்டக் கலை
ரன் அவர்கள் ஆற் னாய், மந்திரியாய்
விளையாட்டு வித்த கனாய், கினி கலிடமாய், புன்னகைமன்னனாய் முதியராயினும் காட்சியில், Gقطة عن ج புயபலத்தால் சாதிக்கமுடியாத தவிற் சாதிக்கும் ஆற்றல் படைத்
வேளையிலும் ஒழுங்கு மீறி ஓடிய வகத்தை என்னால் விபரிக்கவே பள்ளத்தை நிரப்பவரும் கள்ள சமநிலையாக்க முயலும் ஒப்பற்ற அவரின் சிறப்புமிகு பொன்னதை ட்ையாத் தூயநெறியாளர் சிக்க கலங்கரை விளக்கம்; காலத்தாழ்த் ாரையும் உற்றோராகக் கொள்ப ார்; ஆங்கில நடையிலும் வேண் னவராக் கொள்வார்.
யிற் சில இவர் நெறிபிற் காணக்
அஃதிலார்
தத்தம் மர்ந் ഴ്ച ஒருவற்கு பே
விதைப்படிப்பிலே, ஒலிபரப்பிலே க. வை. தனேஸ்வரன் அவர்க ாகாது. எமது கல்லூரி அன்னரை

Page 47
ர்ந்திருப்போர்: S. நளினி D.S.P., திரு. க. 6ை திரு. மு. இராமலிங்கம் அதிபர், கே. குகேந்திரன் 1 போர் 1: க. திருபரன், 8. பாஸ்கரி, M. உதயசி K. சுதாஜினி, க, கலையரசி, ந, தயாக
23 ஜே. மனோகரன், K. நிரஞ்சன், A, இ K, பகீரதன் A. ஜெனிபேட், K, சுதாக 33 சீ. ஜெகதீஸ், A, ஒஸ்ரின்குமார், T. இர S, பிரதீபன், S. இராஜேந்திரன், A, ஜூ
 

வ, தனேஸ்வரன் பிரதி அதிபர், சி. பிரதீபன், S.P., D.S.P. S. Goat agit S.P. றி, T, சுபாஜினி, வி. விலாஜினி, S. நித்தியா,
ரன் ,
)ளந்திரையன், K. அண்ணதாசன் 1, ரமணன், ரன், rாஜகுமார், பி. ஜனார்த்தனன், S. பாஸ்கரன், ட் சதீஸ்குமார்,

Page 48
ro
 

ཁག ༩ 7ܝ ܢ
-
- །༼།༽ ཁ༽ ས་

Page 49
ബ
கவிதைப் பூங்கா
இன்றைய மாணவன் இழந்து போன வசந்தங்களுக்காய் நாளை ஏங்கப்போகிறான் என்பது மட்டும் சர்வநிச்சயம். காரணம் இங்கு நடக்கின்ற கல்வி வேள்வியின்
பலிக்கடாவே இவன்தான். இயற்கையோடு இசையாத கல்வியை
மனப்பாடம் பண்ணியே இவனது இனிய
பிரதேசம் இருண்டு போகிறது. இரசிக்கப்பட வேண்டிய
இயற்கையும் உணரப்பட வேண்டிய உலகமும் இவனால் அலட்சியப்படுத்தப்படுகின்றன. புத்தகத்தினுள் புதைந்த விழிகள் பூமியின் போக்கை நோக்குவதாயில்லை.
 
 

ன் விடி டிம்
குறிப்பெழுதும் இவனது கைகள் துயர் துடைக்க நீள்வதாயில்லை. அவனால் என்ன செய்ய முடியும்? இவனைப் பெற்றவர்கள் உலகத்தை அறிமுகம் செய்யுமுன் புத்தகத்தை அறிமுகம் செய்துவிட்டார்கள்.
விளைவு
இவனுக்கு இளமை கரைந்தபின்னர் தான் இதயம் என்பது இருப்பதால் உணர்வேற்படுகிறது. 966TTEు என்ன சாதிக்க முடிந்தது? என்றைக்கு இந்த இதயச்சிறை வெடித்து இவன் சிந்தனைக் கதிர்கள் முடிவிலிவரை
பாய்கிறதோ,
அன்றுதான் வாழ்க்கையின் வெற்றி அவன் கைகளில்
அடங்கும் புதியதோர் பூமி சமைக்கப்படும்!
-ச. சுகன்யா நாயகி ஆண்டு 11 C

Page 50
தமிழ் எங்கள் உயி
தமிழ் எங்கள் உயிருக் தமிழோசை செவிக்கின் இளநெஞ்சும் தமிழோடு இதமான கவியாக்க :
செந்தமிழ் ஓசை முழர் தேன்தமிழ் நாடு செழி பைந்தமிழ் இங்கு பர6 பாரினில் எம்தமிழ் சிற
சங்கமே அமைத்து த சாலவும் தமிழினை அ
பொங்கிடும் கவியிலும்
போற்றியே புகழுறை
பாரதி கம்பன் பாடின பாவினால் தமிழின் சு ஏட்டிலும் எழுதி ஏற்றி எம்முயிர் என்றிடத் த
இயலிசை நாடகம் வ இன்னிசை வேந்தரைத் நல்லுயர் நூல்களை ய நம்மவர் நயம்படக் கற
ஐம்பெருங் காப்பியம் : ஆயிரம் ஆண்டுகள் 6 வள்ளுவன் வகுத்த கு வானுயர் விருட்சமாய்

பிருக்கு நேர் -
க்கு நேர் - நற்
TIL O fTT
பாடும் - நல் தமிழிங்கு போதும்
ங்குது பாரீர் க்குது பாரீர் புது பாரீர் 0க்குது கேளிர்
மிழினை வளர்த்தார்
அழியாது காத்தார்
தமிழினைத் தந்தார்
எம்தமிழ் வளர்த்தார்
ார் தமிழினை *வையினைக் கூட்டினர்
னர் தமிழினை மிழினை உயர்த்தினார்
ளர்த்ததும் தமிழே தந்ததும் தமிழே பாத்ததும் தமிழே ம்பதும் தமிழே
தந்தநற் றமிழே
வாழ்ந்திடும் தமிழே
றளதும் தமிழே
வளர்கநற் றமிழே
- 3. GLUT86 ஆண்டு = 11 D

Page 51
##|J&#}u(HäIIĩ đ
பாரதியார் கண்டதிரு உல
பற்றுடனே வாருங்கள் சீரமையும் மக்களொடு திரு
சிக்கலில்லாச் சுதந்திர பேரவையின் பீடத்தில் நீதி பேச்சினொடு செயலென் கோரமிலைக் கொடுமையிலை குதுT கலமே எந்நாளும்
நாட்டினிலே நயமான வாழ் நாளாந்தம் பிரச்சினைய தேட்டமெலாம் சிதைவுற்றுச்
திக்கெதுவும் தெரியாது போட்டிகளும் பொறாமைகளு பொய்ம்மையிலும் புன்ை வாட்டமுற வேண்டாம்வா ( வாழ்வுமிளிர் உலகமதை
நமக்கு எது தெரியாதோ அ கல்வி ஆகாது. நாம் எப்படி நட படி நடந்து கொள்ளாமல் இருக்க இன்வி"

கண்ட உலகம்
கம் நாடிப்
போவோ மாங்கே வும் காண்போம் த்தின் வாழ்வு காண்போம்
35 FT6ooTGS u Tiħ எறும் பீடு காண்போம் க் குறைபா டில்லை
காண்போ மாங்கே,
வே யில்லை பால் மக்கள் தங்கள்
சீரே கெட்டு திகைக்கின் றாரே நம் மிகவே யாகிப் மயிலும் புகுந்து நாளும் ருங்கள் போவோம் 5க் காண்ப தற்கே.
á. &LIIgafi ஆண்டு = 11 10
தைச் சொல்லித் தருவது மட்டும் ந்து கொள்ளக்கூடாதோ அப் நமக்குச் சொல்லித்தருவதே
-ஈஸ்கின்

Page 52
1ல குருவிகள்
சின்னச் சின்னக் குருவிகள் சிங்காரக் குருவிகள் சிறகுமுளைத்த குருவிகள் சிறந்த நல்ல குருவிகள்
வண்ண நிறக் குருவிகள் நல்ல சின்னக் குருவிகள் எங்கள் வீட்டுக் குருவிகள் நான் விரும்பும் குருவிகள்
சிறகடித்துப் பறக்கும் மேலெழுந்து செல்லும் சிறிய நல்ல குருவிகள் சிறுவர் விரும்பும் குருவிகள்
சொல் இந்தும்: ஆண்டு 8 1
தேனொடு ப தானொரு சு
ஈழமார் தமி ★ ★ ஆழமாய் உ
★ ★ உணவினை
பூபதி என்றி
உன் வழி எது தன்னுயிர் த

பூபதி அன்னை
மீன்மகள் பாய்ந்திடும் கிழக்கினில் 5ாவியம் ஆகிய பூபதி
ழரின் இன்னலை உலகெலாம் உணர்த்திட ஆருயிர் துறந்தாய்,
மறுத்திடும் நோன்பினைச் செய்ததால் டும் புதுமலர் சாய்ந்தது
துவென் உணர்ந்து நீ புறப்படின் ந்தபூ பதியன்)னை மகிழ்ந்திடும்.
- G LLUIT. 9 LO ATT GÅ ஆண்டு 6 C

Page 53
GUILL 916ರ್ 198
இருப்போர் வி.கே. சண்முகலிங்கம் (பயி சி. பிரதீபன் (தலைவர்), மு இராம பூ, குகதாசன் (பொறுப்பாசிரியர்), சு,
நிற்போர்: எஸ். விஜயரூபன், வி. வித்யா
எஸ் ஜெயகரன், செ. பார்த்தீபன், ரி. இராஜலக்ஷ்மன், ம. பிரபா, எம்,
6 C
 

23 (தோல்வி காணாதது)
ற்றுநர்), என். திவாகரன் (உ.தலைவர்) லிங்கம், (அதிபர்), சி. பாஸ்கரன் ,
சண்முகநாதன் (P.O.G.) "சங்கர், எஸ். ஹரிதாஸ்,
எஸ். மதீஸ்வரன், செ. பிரதீபன், தனராஜ், ரி. கஜேந்திரன்

Page 54

@ 厅(圈研 à SQ6心 动 "(盛
历仍
*)儿切牙 剑G上乙C9

Page 55
தமிழ் மன்றம் நடத்திய சிறுகதைப் முதற் பரிசு பெற்ற சிறுகதை
ன்ைறிய பாதைகள்
“அம்மா . . . . . 9th DIT...... ' * ଛାtଢ୩ மெல்லிய குரலில் தாயை அழைத்தவாறு படலையைத்திறந்து வீட்டு வாசலை அணு கினான் தீபன். மகனின் குரல் கேட்ட கண் ணம்மா நெஞ்சத்தில் ஒருவித கலக்கம் தோன்றியவளாக, கதவைத்திறந்து பாட சாலை விட்டு வரும் மகனை உற்று நோக் கினாள். பசி ரேகைகளின் வரட்சி அவன் முகத்தில் பளிச்சிட்டது. 'தம்பி தீபன் பள் ளிக்கூடத்தில முத்திரை தந்தாங்களா ?" ஆவல் நிறைந்த கேள்விகளுடன் தீபனை வினாவுகிறாள்.
வீட்டினுள் நுழைந்த தீபன் புத்தகங் களை மேசை மீது வைத்து விட்டு "இல்லை யம்மா ரீச்சர் நாளைக்குத் தாறாவாம் . அதிபர் சைன் வைக்கலையாம்' எனக்கூறி யவாறு தன் சேட்டைக்கழட்டி சுவரினில் மாட்டியுள்ள கம்பியில் கொழுவியவாறு தன் தாயை ஏக்கத்துடன் பார்க்கின்றான். அவ னது பார்வையின் அர்த்தத்தைப் புரிந்த கண் ணம்மா °தம்பி அப்பாவைக் காணேலேயே
டா..! ஒரு மணிக்கு வந்துடுவன் எண்டுட் டுப்போனவர் இவ்வளவு நேரம் என்ன செய்கிறார். ? அவன் மனத்திரையில்
பல மாயத்தோற்றங்கள் எழுந்து மறைந்தன தாய் தன் சுயநிலைக்குத் திரும்பியவளாக; 'தம்பி காலம்பிறவைச்ச பாண் துண்டு கிடக்கு அதைச்சாப்பிடு, கொப்பர் வந்தவு

கதை அமுதம்
போட்டியில்
י"י יד** "ו
க்
ஏ. அனெக்ஸ்ரன் நிக்ஷன் 13 B வர்த்தகப்பிரிவு
டன் சோறு வடிச்சு வைக்கிறன், எனக் கூறியவாறு கண்களைத்தீபன் மீது மேயவி டுகிறாள். முகத்தில் சோகம் படர பசி மயக் கம் கன்னங்களில் பிரதி பலிக்க தாயின் அரு கில் வந்து' அம்மா . அம்மா இண்டைக் காவது சோறு வடிச்சுத்தருவியா. தாய் கண்ணம்மாவின் சீலைத்தலைப்பை பிடித் துச்சிறுசிணுக்கத்துடன் கேட்டான். அவள் இதயம் கருகுவதுபோலிருந்தது. அவள் மகனைத்தன்இருகரங்களாலும் க ட் டி அணைத்து கண்களில் கண்ணிர் பெருக; "ஒமடா இண்டைக்குக் கட்டாயம் சோறு வடிச்சுத்தருவன் நீ அந்தப் பாண் துண்டை தின்று விட்டுப்படுத்துக்கொள், நான் அப்பா வந்ததும் உன்னை எழுப்புறன். என்ர ராசா வெ ல் லே தன் மகனைச்சமாதானப்ப டுத்த முயல்கிறாள். 'போம்மா. நீங்கள் சும்மா சொல்லிறியள். நேத்தும் உப்பிடித் தான் சொல்லிப்போட்டு ராத்திரி சோறு தந்தனிங்களா.." சி னு ங் கி ய வ ர று குசி
னிப்பக்கமாகச் சென்றான்.
சுவரில் சாய்ந்தவாறு இருந்த கண்ணம் மாவின் மனத்திரையில் எண்ண அலைகள் நிழலாடின.
கண்ணம்மாவுக்கும் சுந்தரத்துக்கும் தம் இல்லற வாழ்வின் அழியாச்சின்னமாக உதித் தவன்தான் தீபன். அவன் இப்பொழுது எட்டாம் வகுப்புப்படிக்கிறான். ஆனால்
oច

Page 56
அவனின் வயதிற்கேற்றதை விட நல்ல உய ரம். அவன் பெற்றோர்களுக்கு அவன் ஒரே பிள்ளை, என்பதனால் வறுமையிலும் செல் லமாகவே வள்ர்ந்தான். பாடசாலையில் முதலாம் பிள்ளையாய் வருபவனும் அவன் தான். அதிபரிடமிருந்து பல பரிசுகளைத் தட்டிச்சென்றவனும் கூட. . . . .
அவள் நினைவலையிலிருந்து மீள்கி றாள். கன்னங்களில் கண்ணிர் வடுக்கள் கோடிட்டுச்சென்றன. தலையைத் திருப்பி மகனைப்பார்கிறாள். புசி மயக்கத்தில் பாயில் சுருண்டு. படுத்திருப்பதைக்கண்டு. மெல்ல. அவனருகில் சென்று தன் கைகளால் அவன் தலையை வாரிவிட்டவாறு வாச்ல் பக்கமா கப் பார்வையைத் திருப்பினாள்.
படலைச்சத்தம் கேட்டு எழுந்து சென்று வாசல் கதவைத்திறக்க, படலையைத்திறந் தவாறு சுந்தரம் விறகுத்தடிகளுடன் உள்ளே வருகிறான். இவள் அவனருகிற்சென்று சைக் கிளில் கொழுவியிருக்கும் பையை நோட்டமிட் டாள். சுந்தரம் தன் மனைவியைப் பார்த்து **கண்ணு, பிள்ளை நிக்கிறானா. 1? என வினாவினான். ஒமப்பா அவன் அழுது போட்டு இப்பதான் படுத்தவன். பசி மயக் கம் வளருற பிள்ளைக்கு நேரத்துக்குச்சாப் பாடு இல்லையெண்டால் எப்படி. '' சுந்த ரம் சுவாசப்பை வெடிப்பதுபோல் ஏக் கப்பெருமூச்சோன்றை விட்டவாறு சைக் கிளை நிறுத்தி விட்டு **கண்ணு, இந்தா எண்பது ரூபா. இந்த யாழ்ப்பாணத்தாருக்கு விறகு விக்கலாமா? சீ சீ என்ன மனுசரடா இவங்கள். நான் விறகு கொண்டருகிற கஷ் டம் அவங்களுக்குத் தெரிஞ்சாத்தானே நூறு ரூபாய்க்கு விக்கிற விறகை நேரம் போச்சு தெண்டு எண்பது ரூபாவுக்கு வித்துட்டு வTறன். சரி பக்கத்துக்கடையில போய்அரிசி வாங்கிக்காச்சு" எனக்கூறியவாறு தலையில் சுற்றிய துண்டை உதறியவாறு வாசல் LLயில் அமர்கின்றான்' இம் - அகதியெண்டு வெளிக்கிட்ட நாங்க அனுபவிச்சுத்தானே தீர வேணும். வீட்டவிட்டு வெளிக்கிட்ட நாங்க இந்த ஓட்டை வீட்டில இருந்து தானே ஆக வேணும். எப்ப எமக்கு விமோசனம் வரு மோ? தன் உள்ளத்துப்புகைச்சலை வெளி
O6
مة حيحة

யிலேகொட்டித்தீர்த்தரன். கண்ணம்மா அவ னெதிரில் வந்து அமர்ந்தாள். சுந்தரம் 'பிள்ளை, கண்ணு நம்ம பெடியன நல் லாய்ப்படிக்க வைக்கவேணும். நான் கஷ்ரப் படுகிறமாதிரி அவன் கஷ்டப்படக்கூடாது.
என்ர உயிர் இருக்கும் வரைக்கும் அவனை
நல்லாப்படிக்க வைக்கிறதுதான் முதல்
வேலை' எனக்கூறியவாறு எழுந்து 3.60s) யினுள் நுழைந்தான்.
★
** அம்மா . நான் பள்ளிக்கூடத்துக் குப்பே யிட்டு வாறன், நேரம் பேச்சுது அங்க அந்த பெரிய அண்ணா மார்கள் அடிப் பினம் கெதியாப்போகவேணும் - ' த யி டம்விடை பெற்றுக்கொண்டு புத்தகங்க ளைக்கையில் எடுத்தான். சுந்தரமும் சைக் கிளைத் திருப்பியவாறு' அப்ப புள்ள நானும் போயிட்டு வா ற ன். வெய்யிலுக்கு முதல் போனால்தான் ப ைள யி ல் இரு க் கிற நாகர் கோயிலுக்குக்கிட்ட விறகு வெட்டி யாழ்ப்பாணத்தில வித்துட்டு வரலாம் ' அப்ப வாறன் புள்ள . இருவரையும் படலை வரை சென்று வழியனுப்புகின்றாள். சுந்து ரம் சைக்கிளில் அமர்ந்து பெடலை மிதிக் றான். காலையில் சாப்பிடாமல் வயிறு புகைந்தது. அது மட்டுமல்ல அவனது மன தும் புகைந்தது. அவன்செல்லும் எதிர்த்தி சையில் மகன் தீடன் பாடசாலைக்கு நடந்து செல்வதைக் கண்ணுற்றவாறே படலையில் சாய்ந்தவாறு நின்றிருந்தாள். வெள்ளையும் நீலமுமாகப் பல மாணவர்களின் மத்தியில் தீபன் செல்வதைப்பார்த்தவாறு இருந்தான்.
மணித்தியாலங்கள் பல நகர்ந்தன . காலை மாலையானது. சுந்தரத்தை இன்னும் காண வில்லை என்று பொதிந்து வைத்திருந்த ஏக்கங்களைக் கட்டவிழ்த்து விடுகிறாள். அவள் மனதில் மாயத்திரைகள் அச்சத்தை மூட்டின. பல்லி ஒன்று அவளைப்பார்த்து ஏதோ சொல்லிற்று. அதன் பாசை அவ ளுக்கு விளங்கவில்லை. ஆனால் அதன் அர்த்தம் அவளுக்கு அச்சத்தை ஏற்படுத்தி யது. படலையில் வந்து அங்கும் இங்குமா கப்பார்வை வலையை வீசுகின்றாள், பனிப்
புகார்கள் மெல்ல ஒளியைத் தழுவின. ஆத

Page 57
வனை ஆழ்கடல் விழுங்கிக்கொண்டிருந்தது. கண்ணமாவின் நெஞ்சு "படபட" படக்க விதி யையே வெறித்துப்பார்த்தவாறு நின்ற ஸ் அவளின் நினைவுகள் பக்கத்து வீட்டுக்கா மாட்சி அக்கா கூறியதையோ மீண்டும் மீண் டும் இரை மீட்டன. ' அக்கா நாவக்கு ழியில பொம்மர்கள் குண்டு போட்டதாம் விறகுக்குப் போனவர்களுக்கு காயமாம் என்று சனங்கள் கதைக்குது என்ன என்று தெரியாது. " மீண்டும் மீண்டும் அந்த வரிகள் மனதைக்குடைந்து கொண்டு இருந் தன. எண்ண அலைகள் ஒவ்வொன்றும். மூச்சோடு அள்ளுப்பட்டுச்செல்லச் செல்ல தேகம் வியர்த்துக் கொட்டுகிறது. கன்னத் தின் வழியாக உப்பு நீர் பெருக்கெடுத்து ஒடியது. மனதில் ஒருவகைய ன உளைச் சல் மீண்டும் நினைவுக்குத்திரும்புகிறாள் கண்ணிரைச் சேலைத் தலைப்பால் துடைத்த வாறு வீதியை வெறித்துப்பார்த்தவாறு நின்றிருந்தாள். அங்கே . அங்கே அது. அவர்தான் ! கண்களைக் கசக்கியவாறு தூரத்தில் வரும் உருவத்தை உற்று நோக் கினாள் மெல்ல மெல்ல அந்த உருவம் அவ ளிற்குச் சிறிதுதொலைலில் தெரிந்தது. மெல் லிருளில் அவ் உரு வத் தின் பின்னால் விறகுத்தடிகள். அவளின் உள்ளத்துப்பாரம் சற்றுக் குறைந்து அமைதி அடைந்தது' அவர்தான் போல .?
அந்தச்சைக்கிள் மிகவும் அருகில் வந்த தும் அவளின் மனதில் எழுந்த நிம்மதி நிலைத்து நிற்க வில்லை. அவள் அருகில் வந்து நின்ற அவன், அவளைப்பார்த்து சுந் தரம் அண்ணன்ர வீடு இதுதானா "ஆமா ஆமாம் . அவர் . ம னை. வி
வெளவால்கள் தொடர்ந்து
துரங்கும் வல்லமை உடைய

மெல்ல குரல் தளுதளுத்ததால் வார்த்தை கள் அரைகுறையாக நிறுத்திக்கொள்ள விடயத்தைக்கூற முன்னே முகபாவத்தைப் பார்த்தவள் 'ஒ' எனக்க்தறி அழுதாள். தலையைப் படலையின் விளிம்பில் மோதி அழுதாள். மண்ணில் வீழ்ந்து புரண்டாள்" ஐயோ அவர் போயிட்டாரா. இனி என்ர செல்வத்தை எப்படி வளர்ப்பேன் அவனை எப்படிப் படிப்பிப்பேன். இந்தக்கட வுளுக்குக் கண்ணில்லையா. எனப் புரண்டு புரண்டு அழுதாள். வந்தவர் தான் கூற வந்த விசயத்தை எப்படிக்கூறி முடிப்பது என்பதற்கு வழியும் இல்லாமல் தத்தளித் தார். ஒருவாறு மனதைத்தேற்றியவாறு அவளைப்பார்த்து 'அக்கா அழாதீங்க. அவ ருக்கு ஒன்றும் இல்லை. சிறிய காயம் தான் பொடியளிடை வானில ஆஸ்பத்தி ரிக்கு அனுப்பியிருக்கு. நீங்க போய்ப்பா ருங்க. இந்தாங்க அவருடைய அடையாள அட்டை' என்று குடுத்தவாறு மனப்பாரத் துடன் அவ்விடம் விட்டு அகன்றார்.
காலையில் தன் கணவனுக்கு ஆஸ்பத் திரிக்கு உணவு கொண்டு செல்லப் புறப்பட் டாள். அவளது மகன் தீபன் தந்தையின் சைக்கிைை எடுத்துக்கொண்டு விறகு வெட் டப்பளைப்பக்கமாக, உயர்ந்த சைக்கிலில் அசைந்து அசைந்து பெடலை மிதித்துச்சென் றதைப் பார்த்த கண்ணம்மாவுக்கு வயிற் றில் நெருப்புப்பத்தி எரிவதுபோல் இருந் தது. கண்ணீர் கலந்த பார்வையினுள் அவன் செல்லும் எதிர்த்திசையில் வெள்ளை நீலக்கலர்களில் உற்சாகத்துடன் செல்லுச் மாணவர்கள் மங்லாகத் தெரிந்தனர்.
120 நாட்கள் உணவில்லாமல்
Οώ2A .
Ο 7

Page 58
முச்சுடர்கள் வரிசை
Tெங்கிருந்தோ வந்த ஆேட்டொலிகள் இடையிடையே இரவில் அமைதியைக் கலைத் துக் கொண்டாலும் கூட வீட்டில் உள்ள அனைவரும் நிம்மதியாகத் தூங்கிக் (ඉ)ණි frá டிருந்தனர். யன்னல் ஊடே வந்த தென் றல் காற்று என்னைத் தொட்டுத் தாலாட் டிச் சென்றும்கூட இன்று நடந்த அந்த நிகழ்வினாலும் துப்பாக்கிச் சத்தங்களின் துன்புறுத்தலினாலும் உறக்கம் என்னை அணைக்க மறுத்தது. ஆம் நித்திரை இன்றிக் கட்டிலிலே அங்கும் இங்குமாகப் புரண்ட எனக்குக் கடந்தகால நிகழ்வுகள் நினைவில் ஒடியது.
சுதன், ஆம் இதுதான் அவன் இயற் பெயர். இயற்கை அழகு மீதுரப் பெற்ற ஓர் கிராமத்திலே ஏழ்மையான ஒர் குடும் பத்திலே மூன்றாவது புதல்வனாக இவன் ஜனனித்தான். குடும்பத்திலே இரு பெண் பிள்ளைகளுக்குப்பின்பு ஒரு மைந்தன் ଜt ଜୈt பதனாலோ என்னவோ குடும்பம் வறுமை யில் வாடினாலும்கூட இவன் செல்ல மாகவும் அதே நேரம் செல்வமாகவும் வளர்க்கப்பட்டான். இப்படியாக வளர்க் கப்பட்ட அவன் தன் கிராமத்திலேயே தன் கல்வியை ஆரம்பித்தான். நாட்கள் வாரங் களாக, வாரங்கள் மாதங்களாக, மாதங்கள் வருடங்களாக ஒடிக்கொண்டிருந்தன. அவ னது கல்வியும் வளர்ந்து கொண்டே இருந் தது. கல்வி மட்டுமன்றி கல்வியுடன் சேர்த்து அவன் போராட்ட உணர்வையும் வளர்த்துக் கொண்டான் நேரம் கிடைக் கும் போதெல்லாம் போராட்டம் சம்பந்த மான சிறு கவிதைகள், கட்டுரைகள் போன்ற இற்றைத்தன் அறிவுக்கு எட்டியவரை எழுதுவான். அவனது போராட்டம் சம்பந்த மான எழுத்தாற்றலைக் கண்டு அவ்வாற் றலை ஊக்குவிக்கும் முகமாக கலை பண்
Ο 8

பிலே ●●●●
கோ, பிரதீபன் ஆண்டு 13 B வாத்தகப் பிரிவு
பாட்டுக்கழகப் பொறுப்பாளர் பேனா ஒன்றை அன்பளிப்புச்செய்தார்.
அந்த ஆண்டே அவன் க. பொ. த.
சாதாரண தரப்பரீட்சையில் ஒரளவு மத்திய தரமான பெறுபேற்றுடன் சித்தியடைந் தாலும் கூட வறுமையின் பிடியினாலும் அன்னையைப் பிரிந்து அயல் இடம் சென்று கல்வி பயில விருப்பம் இல்லாததாலும் அப்பாடசாலையிலேயே தன் உயர்படிப் பைக் கலைப்பிரிவில் ஆரம்பித்தான். அந்த நேரத்திலேயே புற்றுநோய் எனும் கொடிய அரக்கனிடம் தன் உயிரினும் மேலாக நேசித்த தாயைப் பறிகொடுத்தான். பரீட் சையோ நெருங்கியது. அன்னையின் இழப் பினால் கல்வியில் கவனம் குறைந்தாலும் கூட, தொடர்ந்து படித்துப் பரீட்சை எழுதி னான். ஆனால் தரப்படுத்தல் என்ற தமி ழர்களுக்கான ஒடுக்கு முறையின் கீழ்சில புள்ளிகள் வித்தியாசத்தில் அவன் பல் கலைக்கழகத்தினுள் புகும் வாய்ப்பை இழந் தான்,
ஏற்கனவே, அவ னு க்கு இருந்த போராட்ட உணர்வு தரப்படுத்தலினால் மேலும் மேலும் உந்தித்தள்ளப்பட்டது. ஏதோ விதத்தில் இதை அறிந்த அவனின் சிற்றன்னை அவனைக் கல்வியில் நாட்டம் கொள்ளச்செய்யும் முகமாக மீண்டும் கல் வியைத் தொடரும்படி வற்புறுத்தினான் அவ்வற்புறுத்தலின்பேரில் அவன் வெளி நிலையாகத்தன் பட்டப்படிப்பை மேற் கொண்டான். அதுவே சுதனும் நானும் சந்திப்பதற்குச் சாதகமாக அமைந்தது.
என் நண்பன் நடேசின் வீட்டில் தங்கி நின்றே சுதன் தன் படிப்பைத் தொடர்ந் தான். நடேசின் பெற்றோர், நண்பன் நடேசு அனைவரும் சுதனில் மிகவும் அன்பு

Page 59
காட்டின்ரி, அதேபோல் சுதனும் அவர் களிடம் அன்பு காட்டின்ான். அதுவும் நடே சில் தனியான ஓர் பாசம், நடிேசின் நண் பின் என்ற முறையில் எனக்கும் சுதனிட மிருந்து அற்ப அன்பு கிடைத்தாலும்கூட நாளடைவில் நடேசுக்குக் கிடைக்கும் அதே அன்பு கிடைத்தது. மூவரும் ஒருவர் என் ஆனோம் காரணம் மூவரின் கொள்கையும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியானவை. ஏற் கனவே உந்தப்பட்ட சுதனின் போராட்ட உணர்வு எங்கு தொடர்ந்து வளர்ச்சி யடைவதற்குச் சாதகமான நிகழ்வுகள் நிகழ்கின்றனவோ பெரும்பாலும் அங்கெல் லாம் சுதனைக்காணலாம். நடேசும் சுதனும் அடிக்கடி செல்லமாகச்சண்டை பிடிப்பது உண்டு சண்டை முடிந்து சமாதானம் ஆன தும் போராட்டம் பற்றியே இவர்களின் பேச்சு இருக்கும் ஒரு புறம் தன் படிப்பைமேற் கொண்டிருந்த சுதன் மறுபுறம் போராட்ட நிகழ்வுகளிலும் ஈடுபட்டிருந்தான். எமக்குத் தெரியும்படியாக எம் அனுமதியுடன் சில போராட்ட நிகழ்வுகளில் ஈடுபட்டிருந்த அவன் எமக்கு தெரியாமலேயே பல போராட்ட நிகழ்வுகளில் ஈடுபட்டுக் கொண்டே இருந்தான்.
இரத்த தானம் செய்யச் சேன்ற சுதன் பஜமுறை தோல்வியுடன் திரும்பியதுண்டு. இதனால் அவன் மிகவும் வேதனை அடைந் ததும் உண்டு. விரக்திக்குள்ளானதும் உண்டு ஒரு நோயாளியின் வயிற்றில் பிறந்ததாலோ என்னவோ அடிக்கடி நோய்வாய்ப்படும் காரணத்தினாலே இவனது இரத்தல் செறி வின்றிக்காணப்பட்ட காரணத்தினாலேயே இவன் இரத்ததானம் செய்ய முடியாத துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டது. "நான் இறந்தாலும் பறவாயில்லை. என்னால் ஒரு போராளியின் உயிர் காப்பாற்றப்பட வேண்டும்" என ஆவேசத்துடன் டாக்ட ரிடம் கூற 'உங்களைப்போன்றவர்கள் உயி ருடன் இருந்தால் நான் பல வழிகளில் பல போராளிகளைக் கப்பாற்ற முடியும், எனவே, சத்தான உணவுகளை உண்டு மறு முறை வந்து இரத்ததானம் செய்யுங்கள்' எனக்கூறி செ ல் ல மா ஆ சொக்கையில் கிள்ளித் துரத்தியதுமுண்டு.

இடிேசுடின் இதைக்கும்போது அடிக்கடி சுதனின் வாயில் இருந்து வரும் வார்த்தை "நான் இயக்கத்துக்கு போகப்போகிறேன். நீங்கள் இருவரும் படித்துக் கொண்டே வெளியில் இருந்து உதவி செய்யுங்கள்'" என்பதாகும். அதற்கு நானும் நடேசும் நீங் களும் பல வழிகளில் வெளியில் இருந்தே உதவி செய்யுங்கள் எனக் கூறுவோம். அந் தக் கணத்திலே அவன் எம்மை நோக்கும் நயனத்திலே தாயை இழந்துவிட்டேன் பற வாயில்லை. ஆனால் தாய்நாட்டை இழக் கத் தயார் இல்லை என்ற நிலையே தென்படும். சுதன் எம்மிடம் அடிக்கடி கூறு வான்: 'உங்கள் இருவரையும் பிரிந்து என் னால் இருக்க முடியாதடா. ஒரு மாதத் துக்கு ஒரு முறையாவது என்னிடம் வரு வீர்களா?" என்று. எம்மைப் பிரிந்து வாழ முடியாத அளவுக்கு மனமுடைய அதாவது மிகவும் இளகிய மென்மையானதுமான இழப்புக்களைத் தாங்க முடியாத சகிக்க முடியாத மனம் படைத்தவன். அவனால் தன் இனம் அகதிகளாக்கப்படுவதை தன் சகேஈ த ர ர் க ள் அங்கவீனர்களாக்கப்படு வதை எல்லாவற்றுக்கும் மேலாகத் தன் தாய் நாடு பறிபோவதைப் பார்த்துக் கொண்டிருக்க முடியுமா?
பரீட்சைக்கு இரண்டு மாதங்களின் (மன் வீட்டுக்கு என்று சென்ற சுதன் மீண்டும் எம்மிடம் வரவில்லை. இரு மாதங்களின் பின் நானும் நடேசும் சுதனைத் தேடி சுத னின் வீடு சென்றோம். அங்கே எங்கு பஈர்ப் பினும் யாவும் மெளனம், எல்லேசர் முகத் திலும் இணையிலாச் சோகம், அந்த ஏழைச் சிறிய தாயின் முகம் சோபை இழந்து காணப்பட்டது. இருந்தும் தமிழ்ப் பண்பாடு அங்கு குறையவில்லை. எமக்கு அன்பான வரவேற்புக் கிடைத்தது. அன்று தான் அவள் தன்னை ஒர் முழுமையான போரா ளியாக அர்ப்பணித்து விட்டான் என்பதை அறிந்து கொண்டோம். சில மணி நேரங் பின் அவ் ஏழைச் சிறிய தாய்க்கு ஆறுதல் கூறிவிட்டு ஏக்கத்துடன் எம்மை நோக்கும் சகோதரர்களுக்கும் ஆறுதல் கூறிவிட்டு கிளம்பிவிட்டோம். எமக்குக்கூற மல் சுதன் போய் விட்டானே என்பதையும் அவனு
O9

Page 60
டன் பழகிய அந்த நாட்களையும் நினைக்க எம்மை அறியாமலே எம் கண்களில் நீர் பெருகியது. மறுபுறம் அவன் தாய் நாட்டை மீட்கத்தானே சென்று விட்டான் என நினைக்கும்போது அக்கண்ணிர் ஆனந்தக் கண்ணீராக மாறியது.
அதன் பின் அவனைக் காண என
கல்லாதா
கல்வியை எல்லோரும் கற்க வேண்டு வசியமாக அமைகின்றது. அதாவது மனித பழகுவதற்கும் பல விட யங் க  ைள ம ருந்து அறிய வேண்டுமெனில் கல்வியைக்கட் தாயத்தில் வாழவும், மற்றவர்களுடன் கை அமைகின்ற கருவி ஆகும். கல்வி கற்பதற்கு யில்லை. முன்னோர் "கற்றது கைம்மண் அ கிறார்கள்.
கல்வி கற்றோர் ஆயின் அவர் செ மேலான அல்லது மேன்மையான இடத்தில் யறிவு இல்லாதவராயின் சமுதாயத்தில் பு எல்லோரும் அவரைப்புறக்கணிப்பர். கற்றே கும். கல்வியறிவு இல்லாதவர்களின் கண்க கல்வியறிவு இல்லாதவர் கற்றோர் முன்னி றோர் சேர்ந்திருக்கும் சபைதனிலே செல்ல ஒருவனை நல்லவழியில் இட்டுச்செல்லவிடு தென்று ஏங்கித்தவிப்பர். கல்வியறிவு இல் அவர்கள் சிறுவரிலும் சிறுவர். ஆகவே, க

நானும் நடேசும் பல இடம் சென்றோம்? எங்குமே காணவில்லை. பின் ஈராறு மாதங்களின் பின் இன்று சுதனைக் காண் கின்றோம். ஆனால் சுதனாக அல்ல மக் கள் கதறிட, மண் பற்றுக் கொண்டோர் மெளன அஞ்சலி செலுத்திட மல்ர்வளை யங்களுக்கு மத்தியிலே மாவீரனாக!
ர் சிறுமை
தி, நிரஞ்சனா ஆண்டு 60
ம். ஏனெனில் கல்வி மனித வாழ்விற்கு அத்தியா தன் உலகில் வாழ்வதற்கும் மற்றவர்களுடன் ற் ற வர் க ளி ட ம் அல்லது சமுதாயத்திடமி ட்டாயம் கற்கவேண்டும். கல்வி ஒருவன் சமு தக்கவும், அன்பு காட்டவும் ஊன்று கோலாக த முடிவு இல்லை. ஏனெனில், கல்விக்கு எல்லை ளவு கல்லாதது' உலகளவு என்று கூறியிருக்
ல்லுமிடமெல்ல ம் மதிப்பும் புகழும் உண்டாகும். வைத்துப் பே7ற்றப்படுவர், ஆனால், கல்வி கழ் மரியாதை என்பன காணப்படமாட்டா. ார்க்குச்செல்லுமிடம் எல்லாம் மதிப்பு உண்டா இரண்டும் புண்கள் என்றார் திருவள்ளுவர். லையில் செல்ல முடியாமல் தவிப்பார்கள், கற் முடியாததை இட்டுக்கவலைப்படுவர். கல்வியே 3. கல்வி இல்லாதவர் தினமும் என்ன செய்வ ாதவர்களைச் சிறுவரும் மதிக்கமாட்டார்கள். லாதவர்கள் சின்னஞ்சிறியவர்கள்.

Page 61
گی
துடுப்பாட்ட அணி 1991
இருப்போர்: க. சண்முகநாதன் (?. எஸ் பாஸ்கரன் (தலைவர்) மு எம். எஸ். ஏ. ஒஸ்வால்ட் PT 1
நிற்போர்: எம். தனராஜ் எஸ் கரித எஸ். மதீஸ்வரன் எஸ். பத்மலிங்க் பி. சாயி ஜீவானந்தன்
 

2 தோல்வி காணாதது
O. G.) கி. பிரதீபன் (உபதலைவர்) இராமலிங்கம் (அதிபர்) இ . நாதன் வி. கே. சண்முகலிங்கம் (பயிற்றுநர்)
ாஸ் எஸ். ஜெயகரன் செ. பார்த்தீபன் 5th எஸ். திவாகரன் செ. பிரதீபன்

Page 62


Page 63
(தமிழ் இன்றம் நடாத்திய சிறுக இரண்டாவதுபரிசு பெற்ற சிறுகை
கரை சேராத ஒடங்க
குவிமென்ற இருட்டை விரட்டிடித்துக் கொண்டு ஒளி வெள்ளம் பாய்ந்து வீசுகின் றது. பனிப்படலத்தினால் அந்த மாநகரமே வெள்ளைப் போர் ஆவ போர்த்திருந்தது. ஜேர்மனியின் பேர்ளின் நகரத்தின் பாதை யோரமாக நடந்து செல்கின்றேன். அன்றைய வேலைப்பளுவைக் குறைத்துவிட்ட நிம்ம தியுடன் அந்த பேர்ளின் நகரின் மேல் என் பார்வையை வீசுகின்றேன். ஒ. இந்த பேர்ளின் நகரம் தூங்கியதே கிடையாது, அமைதியாக கிடந்த மனம் சொல்லிற்று. அடுத்த கணம் என் மண்ணைச் சிந்திக்கின் றேன். கும்மிருட்டில் குப்பிவிளக்கின் குருட்டு வெளிச்சத்தில் அம்மா, சகோத ரங்கள் எந்த பங்கரினுள்ளோ? சீசீ. என்ன வாழ்க்கை, இயந்திர மனிதனாக. ஏன் இந்த அவலநிலை என்னை நானே கடிந்துகொள்கின்றேன். கூடுதலாக அவற் றைப் பற்றி அலட்டிக்கொள்ளாது என் எண்ண அலைகளை வசந்தியின் பக்கம் திருப்புகின்றேன்.
ம். அவள் இண்டைக்கு ஃப்லைற் எடுக்கிறதென்று போன் செய்தவள். இன் னும் காணேல்ல, இப்ப கட்டுநாயக்காவில் நிற்பாள். கிழக்கு ஜேர்மனியும் மேற்கு ஜேர்மனியும் இணைந்திற்று. நானும் வசந் தியும் எப்பதான். குளிரின் கொடுமைக்கு ஈடுகொடுத்துத் தன் ஆயுளை முடித்துக் கொண்ட சிகரெட்டின் அடிக்கட்டையை மெதுவாகக் கீழே போட்டு காலால் நசுக்கிவி டுகின்றேன். உன்னாலே என்ர ஆயுள் எப்பதான் முடியுதோ குளிருக்கு இதுதானே

தைப் போட்டியில் 5.)
కపి
ம, போல் ரவி 13B வர்த்தகப் பிரிவு
சரி. எல்லாவற்றையும் என் மனமேசொல் லித்தீர்த்தது.
எனது தங்கும் அறையை நெருங்கு கின்றேன். சட்டைப்பையினுள் கையை விட்டுத் திறப்புக் கோர்வையை எடுத்து உரிய திறப்பைக் கதவின் துவாரத்தினுள் செலுத்தி மிகமெதுவாகச் கதவைத் திறந்துக் கொண்டு உள்நுழைகின்றேன்.
வாழ்க்கையின் பாரச் சுமைகளைமறந்து எனக்கு முற்றிலும் இன்று எல்லாமே புதி தாகத் தோன்றியது. தனிமையை இன்று தான் உணர்கின்றேன். காரணம் இதுவரை இந்த அறையில் என்னுடன் கூடவேயிருந்த என் மண்ணின் பிறப்புக்கள் இன்றில்லை. ஒருதரம் பெருமூச்சு விடுகின்றேன். மறுக ணம் உடல் நடுங்கிற்று பயவுணர்வு மேலும் பெருகிற்று. ஜேர்மனியின் புதிய இயக்கம் நக்ஸலைட்டுக்களின் மிரட்டல்கள், எல் லாமே ஒன்றாக இணைந்து என்னைக் ශික්‍ෂේත්‍රී கொன்ௗச் செய்தன.
பயத்தின் மத்தியிலும் வலிந்து துணி வைவரச்செய்தேன். என்னுடன் gal-Galtus ருந்தவர்கள் மேல் என் எண்ண அலைகளைப் பாய்ச்சினேன் .
ஓ . சுரேஸ் பாவம், வந்து இரண்டு மாதம் கூட ஆகவில்லை. இங்கு வேலை யில்லாமையினால் ஏஜென்சியூடாக இள்ளப் பாதையில் இப்ப சுவிசுக்குப் போய்க்கொண் டிருப்பான். யாழ்ப்பாணத்தில் நான் ஏ.எல். படிக்கும் வேளையில் எனக்கு அறி
1

Page 64
முகமானவன், செல்வச் செழிப்பில் மிதந்த சுரேசுக்குக் கல்விச் செல்வமும் குறைவில் லாதிருந்தது. என்னை எல்லாப் பாடங்க ளிலும் துரத்திக்கொண்டு வருவான். ஏன் இண்டைக்கு இங்கேயும் துரத்திக்கொண்டு தானே வந்திற்ரான், எனக்குள் நானே ஒரு கணம் சிரிக்கின்றேன், பெயர் போன வர்த் தகரான சுரேசின் அப்பா, அவனைத் தன் னுடன் வைத்திருப்பது புத்திசாலித்தனமில் லையென்று, இங்கே அனுப்பி விட்டார். அவனின் படிப்புக் கசற்றாய்ப் பறக்க, பிளேனின் பறந்து வந்தான். இப்ப எங்க நிற்கின்றானோ? அப்படியே அவனின் எண்ணங்களைத் தொடர்ந்து, ஒன்றாக விருந்த அசோக்கின் எண்ணம் என்னுள் முளைவிடுகின்றது.
அசோக்கை நினைக்க எனக்கு பய உணர்வு தொன் கணக்கில் உடலிலேறியது. 9. . . . . . அவனால், அவன் செய்த வேலை பால் எனக்கும் ஆபத்து உரலாம், மனம் எச்சரிக்கைசெய்தது, நடுக்கத்திற்கு மேலும் தீனி போட்டது, அடுத்த கணம் அதை விட்டுத்தள்ளு, அதையும் மனமே சொல் விற்று. தொடர்ந்து அசோக்கின் எண்ணங் கள் முளைவிடடன. அவன், என்னுடன் ஊரில் கிட்டிப்பொல்லு விளையாடியது தொடக்கம், ஜேர்மனியில் கிட்டங்கியில் வேலைசெய்தது வரை பழகிப் பாசப்பி ணைப்பில் இணைந்தவன். சின்ன வயசில் ரீயூ ச னு க்கு அவனிடந்தான் போகச் சொல்லுவா அம்மா, அவ்வளவுக்கு, அவன் எல்லாப்பாடங்களிலும் புவி ஆனால். வாலிபப் பருவம் அவனில் முளைகொள்ள படிப்பில் மோகம் குறைந்தது, காதல் மோகம் மேலேறியது. ஈற்றில் நான் ஏ.எல் எடுக்கும் கட்டத்தில் அவன் தந்தையாகும் நிலை, இப்ப அவனிடம் நல்ல காசு புழங் குது, என்னென்று தெரியுமா! இங்க வநீத துதான் தாமதம், நல்ல வருமானத்தைத் தரக்கூடிய போதைப் பொருள் கடத்தும் தொழிலில் ஈடுபடத்தொடங்கிற்றான். அதோட நின்றுவிடாமல், மறக்காமல் தன்னையும் போதைக்கு அடிமையாக்கிக் கொண்டான்,ச்சே . இவனைப் போன்ற, ஆட்களினால்தான் இங்க ஈழத்தமிழரென்
2

றால் கொஞ்சம் கூட மதிப்பில்லை. ஈழத் தில் எங்கட உடன்பிறப்புக்கன் உலகம் வியக்கும் வண்ணம் சாதனைகள் படைக்க இங்கி இவங்களால எங்கள் பெருமைகள்" கொடி கட்டிப் பறக்க. அசோக் இங் கில்லையே எந்தச் சிறைபிலே வாடுகின் ற rனோ? நினைக்கவே எனக் குப்பயமாகவி ருத்தது. இவர்களின் எண்ணங்களை ஒரு புறம் போட்டுவிட்டு போஸ்ற் பொக்சை நோக்கி என்னை யறியாமல் என் கால்கள் நகர்கின்றன.
பொக்சின் மூடியை ஒன் செய்ததுதான் தாமதம், எனக்குக் கடிதம் கிடப்பதை* கண்டேன் அடுத்த கணம் இது யாரிடமி ருந்து வந்தது? மனதில் எழுந்த வினா வுக்கு கடிதத்தின் முகவரியே பதில் சொல்லிற்று g? . . . . . . அம்மாவுடைய எழுத்து. கடிதத்தை யெடுத்து நெற்றிபில் ஒற்றுகின்றேன், என் னுள் நிறைந்து கிடந்த கவலைகள் கலைந்து சென்றன. தாமதமன்றி கடிதத்தை உடைத்து, பல்லவியைவிட்டு முக்கிய பகு தியைப் பார்க்கின்றேன். ஒ.நான் இங்க வந்து நான்கு வருடமாயிற்று அம்மாவின் கடிதந்தான் இதை எனக்கு நினைவூட்டியது. ஒரு தரம் கண்களை வெட்டி கடிதத்தின் இறுதியை உற்று நோக்கிய போது, "உன்ர ஆசைத் தங்கச்சி களத்தில் . மிகுதியை எழுதாமலே நிறுத்தி விட்டாள், அம்மா நான் உணர்ந்துகொள்கிறேன். என் இலட் சியமே அவளுக்காக, ஆனால் அவள் தன் இலட்சியத்தைப் பிறந்த மண்ணுக்காகத் தானம் செய்துவிட்டாள். என்னையறியா மலே கண்களில் நீர் கசிந்தது. ச்சி! ஆம்புள் ளையென்டா அழக்கூடாது' அம்மா அடிக் கடி கூறும் வார்த்தை ஞாபகத்துக்கு வந் தது. கடிதத்துடன் பல நினைவுகனளச் சுமந்தபடி பெட்டை (bed) நோக்கிச் செல் கின்றேன். நான் வந்து நாங்கு வருடங்கள் மீண்டும் அது ஞாபகத்திற்கு வந்தது. பெட்டில், கையுறையைக் கழற்றிவிட்டு போர்வைக்குள் முடங்குகின்றேன். மீண்டும் மீண்டும், நான் வந்து நான்கு வருடங்கள். எனும் வசனம் என் மனத்தினுள் துள்னி விளையாடியது. நான் நான் நான்கு வருடங்களுக்கு முன். என் உடல் பெட்
స్ట్రోfi

Page 65
டில் தூங்கி என் எண்ணங்கள் நினைவுகள் இல்லாம் தான்கு வருடன்கள் முன்நோக்கி
བ་
அம்மா நான்தான் இம்முறையும் பரி சளிப்பு விழாவில் எல்லாப் பரிசில்கவளயும் தட்டிக்கொண்டு வந்திற்றன். 'ஆனந்தத் துடன் அம்மாவை நோக்கி ஓடுகின்றேன். அம்மாவுக்குத் தெரியும் எனது திறமை, ஒடிச் சென்ற என்னைக் கட்டியனைத்து எண்ணிலடங்கா முத்தங்கள் தருகின்றாள். அம்மாவினால் தரக்கூடியது அது ஒன்று தான். நானும் அதைத்தான் அம்மாவிடம் வேண்டுகின்றேன். பாவம் அம்மா, இன் னும் உயிருடன் அவள் இருப்பதென்றால் எங்களுக்காகத்தான் என் நெஞ்சில் விழுந்த சில நீர்த்துளிகளைக் கொண்டு அம்மா சத் தமின்றி அழுவதைப் புரிந்துகொளகின்றேன் எனக்குத்தெரியும் அம்ம அழுவாள் என்று. என்ர அண்ணாவின் நினைவுகள் தான் என்னைக்காணும் போது அம் மா வுக் கு மனத்தில்எழும். அண்ணா என்னைவிட மிகச் சிறந்த கெட்டிக்காரன். மொத்தமாகச் சொல்லப்போனால் அவன் ஓர் ஒல் றவுண் L-ff (All Rounder) ET. Grév 61 (Gill ÆstbG அண்ணா தன்னை உசார்ப்படுத்திக் கொண் டிருந்த வேளை, எங்கள் ஊருக்கு வந்த சிங்கள வேட்டை நாய்கள் என் அண்ணா வையும் கூட விட்டு வைக்கவில்லை. பூசா முகாமே அவரின் வீடாகியது. எங்க ள் அம்மா உள்ள கோயிலெல்லாம் ஏறி, அவரைப் பிடிச்சு இவரைப் பிடிச்சு, ஓடா கத் தேய்ந்து மூன்றாம் மாதம் அண்ணாவை வீட்டுக்குக் கொண்டு வந்துவிட்டாள். இருந் தாலும் அண்ணாவுக்கு முன்பிருந்த உசா ரெல்லாம் இப்ப இல்லை. எண்ணன்கன் திசைமாறியது. வீட்டுக்கு வந்த சில மாதங் களில் அண்ணா தன்னை மாற்று இயக்கு மே ஈ ன் றி ல் இணைத்துக்கொண்டார். அம்மா அடிக்கடி சொல்லுவாள் 'என ரை மோன் தேசத்துரோகி என்று பெயரெடுக் காமல் அடிபட்டுச் செத்திற்ரான்" அம் மாவைச் சமாதானப்படுத்திக் கொள்கின் றேன். துன்பங்கள் ஒன்று விட்டு ஒன்றாக ாேகிகள் குடும்பத்தை நாடி வந்தது. அப்பா கொழும்பில் பெரிய புட் வைக்கடையொன்று வைத்திருந்தவர் 83ம் ஆண்டு கலவரத் தோட ஊருக்கு வந்திற்றார். ஊரில் அப்பா வைத்திருக்கும் பெட்டிக் கடையால் எத் தனை நாளுக்குச் சீவியம் ஒட்டுறது. வீட் டுச் சுமைகள் என் தலைக்கு இடம்மாறின. எனக்கு மூன்று தங்கச்சிமாகும் ஒரு தம்பி

யும் என் குடும்பப்பொறுப்பை ןE 687 תח மெதுமெதுவாக உணர்கின்றேன். கடிகார வேகத்தில் படிப்பின் மேலிருந்து வே% குறையலாயிற்று. அப்பாவால், நெருப்புப் பெட்டி போனற பெட்டிக்கடையில் (Pதி லாளியாகத் தொடர்ந்திருக்க முன்னைய அந்தஸ்து விட வில்லை. கவலையை மறக்கக் கள்ளை மருந்தாக எடுத்துக்கொண்டார். வீட்டில் வறுமை மேலோங்யகிது. 'க்ஷ Grey படிப்பு நான் படிச்சா எனக்குப் பின்னுக் கிருக்கின்ற நான்கு சோதரங்களும் tagi பதில்லையா? கற்கண்டாயிருந்து ஆல்வி எனக்கு வேப்பங்காய் ஆனது. என்ர சோத ரங்கன் நல்ல நிலைக்கு வருவதென்றால்
நான் படிப்பை படிப்பில் முனிவர் கோலம் பூண்டேன். தொடர்ந்து வந்த காலங்களில் அப்பாவின் மனத்தில் ஈ ழுந்த
வேதனைகள் உடம்பில் சோதனைகளைக் கொடுத்தன. அப்பா நோய்வாய்ப்பட்டார் *ப்பிற்கு முற்றுப்புள்ளி வைத் நான் வேலைக்கு சிலையத் தொடங்கினேன். எங்கடை காலகஸ்ரம், இந்தியாவின் ஆக்இ ரமிப்பு எங்கட மண்ணில் காலூன்றிறறு அந்தவேளையில் பள்ளி சென்று வந்த பிள் னைகள் மீது அவன் துெ த சேட்டைகளுக்கு என் தங்கச்சியும் திப்பவில்லை. ஈற்றில் அவள் தன்னை விடுதலை இயக்கத்துடன் இணைத்துக்கொண்டாள். எங்கட குடும் பத்தில் ஒருதரும் படிப்பில் சுத்த மோது மில்லை. நான் இங்க இருந்து சரிவராது வெளியில் போவதுதான் சரி. வெகு சீக்கி ரத்தில் தீர்க்கமான முடிவெடுத்தேன். (pg. இக்குத் தீனி புே r டப் பனமில்லையே. ஊரிலிருந்த வட்டிக்காரரை காலி லு ம் கையிலும் பிடிச்சு வெளியில் போக எத்த னித்த எனக்கு வசந்தியின் அப்பா தெய்வ மாய் நின்று உதவினார். பிளே  ைன் வேகத்தை முந்தியடித்துக் கொண்டு கனத்த கனவுகளை தாங்கியபடி என் எண்ணங்கள் ஜேர்மனியை நோக்கி.
கிறீங். கிறீங். ச்சே. நேரம் நைற்_பன்னிரண்டு இந்த நேரத்தில் யாரு? வசந்தியாய்த்தான் இருக்கும். கைகளினுள் கசக்கிக்கிடந்த கடிதத்தை மேசை மீது வைத்து விட்டு எழுந்து கதவை நோக்கிச் செல்கின்றேன்.
18

Page 66
ඉ;$1: #Qpropto be páÈ! முக்கியம் ஆபத்தில் உள்ளவ
சிாவரில் மாட்டம்பட்டிருந்த கடிகார மான்து நேரம் 7 45 காட்டவே அவசர அவசரமாகக் காலை ஆகாரத்தை முடித் துக் கொண்டு தாயிடம் விடைபெற்று து வி ச்ச க் க ர வண்டியிலே தனது பாட சாலைப் பயணத்தை ஆரம்பித்தான் தீபன். அலன் வீதியிலே சென்று கொண்டிருக்கும் போது நூறு மீற்றர் தூரத்திக்கு முன்னால் துவிச்சக்கர வண்டியிலே சென்று கொண் டிருந்த மாணவன் ஒருத்தன் தவறுதலாக சாலையிலே சென்று கொண்டிருந்த நடுத் தா வயதுள்ள பெண்மணியை தன் துவிச் சக்கர வண்டியால் இடித்து விழுத்திவிட்டு திரும்பிக் கூடப் பார்க்காமல் அதிவேகத் துடன் சென்றுவிடவே அ வ் வி டத் தை நெருங்கிய தீபனின் துவிசக்கரவண்டி அவ்வி டத்தைத் தாண்டவே மறுத்தது. உடனே தன் துவிசக்கர வண்டியில் இருந்து இறங்கிய தீபன் "என்னம்மா நடந்தது ?" எனக் கேட்கவே ”முன்னாலை போற பெடியன் என்னைச் சைக்கிளாலை அடித்து விழுத் திப் போட்டான். நெற்றியில் இருந்தும் இரத்தம் பாயுது. முழங்காலும் இரண்டும் நல்லாய் உரசிப் போட்டுது" எனக் கூறவே தான் பாடசாலையில் அருந்த என க் கொண்டு சென்ற நீரினை எடுத்து அந்தப் பெண்மணியின் நெற்றிக் காயத்தைக் கழு வித் தூய்மைப்படுத்தியதும் இரத்தம் வெளி யேறியது குறையவே, தன் கைக்குட்டை யால் அந்நெற்றிக் காயத்தைக் கட்டிக் கொண்டு நிற்கவே எதிரே தன் அண்ணன் அகப்பட நடந்தவற்றைக் கூறி அவதான மாக அப்பெண்மணியை அவளின் வீட்டில் ஒப்படைக்குமாறு கூறிவிட்டு, அவசர அவ
1 4

மானது ஆனால் அதைவிட க்கு உதவிசெய்தல்.
செல்வன் கோ பிரதீபன், ஆண்டு 13B வர்த்தக பிரிவு
FTLDT45 தன் பயணத்தைத் தொடர்ந்
தான் தீபன்.
அவன் பாடசாலைக்குள் நு  ைழ யு ம் போது முதற் பாடவேளை தொடங்கி 10 நிமிடங்கள் சென்று விட்டன. பாடசாலைத் துவிச்சக்கரவண்டிகள் தரிப்பிடத்தில் தன் வண்டியை நிறுத்திவிட்டு வகுப்பறை நோக் கிச் சென்று கொண்டிருந்தான் தீபன் வகுப் பறை வாசலுக்குச் சென்றதும் உள் இருந்த மாணவர்கள் தீபனைப் பார்த்து ஏளன மாகச் சிரித்தனர். ஆசிரியரின் கண்களிலே கோபக்கனல் வீசியது. தீபன் நடந்ததைக் கூற முற்பட்டான். ஆனால் அதற்கிடை யில் "தீபன் பாடவேளை ஆரம்பித்து 15 நிமி டங்களாகி விட்டது இடாப்பும் மாக் பண்ணி யாச்சு இந்தப் பாடவேளை முடியும் மட் டும் நீ வெளியே நில்" எனக் கூறவே அவனுக்கு உதடுவரை வந்த வார்த்தைகள் உள்ளே திரும்பியே சென்றுவிட மெளன மாக வகுப்புக்கு வெளியே நின்று கொண் டிருந்தான். அப்போது வகுப்பறை நோக்கி வந்த ஒரு பெரியவர் வகுப்பாசிரியரை நோக்கி நடந்தவற்றைக் கூறவே ஆசிரியர் தான் தீபனை விசாரிக்காமல் தண்டனை வழங்கியதை நினைத்து தன்ளைத் தானே நொந்து கொண்டு திபனின் முதுகில் தட்டி அவனது சேவையைப் பாராட்டினார். தீப னின் முகமோ புன்னகை பூத்தது. அப் போது ஆசிரியர் மாணவர்களை நோக்கி "நேரம் தவறாமை முக்கியம்தான் பிள்ளை களே. ஆனால் அதைவிட ஆபத்தில் உள்ள வர்களுக்கு உதவி செய்தல் மிக முக்கியம்" என்றார். மாணவர்கள் உள்ளத்தில் தீபன்
உயர்ந்து நின்றான்.

Page 67
னே
ட்டி தீப Sy Li க்கி
6T
Gr
கரப்பந்து அணி-மால
இருப்போர்: வி. கே. சண்முகலிங்கம் (பய
வர்) இ. நகுலன் (தலைவர்) மு. முகநாதன் (P. 0, G) எம். எஸ். ஏ. நிற்போர்: எஸ். காந்தகுமார், ஆர், இரஜ ஸ்வரன்,எஸ். கில்பேட் ஜெகதீபன், கே.சுத
 

சட்ட 2-ம் நிலை 1993
பிற்றுநர்) ஜே. கிருஷ்ணதாஸ் (உ. தலை இராமலிங்கம் (அதிபர்) சு. சண் ஒஸ்வால்ட் (பொறுப்பாசிரியர்) ஜனிகாந்த் , ரி, ஹமில்ரன் சதிஸ்,எஸ். மதி நாகரன், எஸ். ஹரிதாஸ், எஸ். கமலதாஸ்

Page 68

-ܣܗܕܘܬ ܗܝ.

Page 69
(சிறுகதை)
திக்கற்றவனுக்குத் தெய்வ
இலங்கை e T ந க ரி ல் கண் டி
மாவட்டத்திலுள்ள தேயிலைத் தோட்டத் தில் பிறந்தவன்தான் சங்கர். அவனுடைய தாய் தகப்பன் தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்பவர்கள். அவர்களுக்குப் பிள்ளைகளும் அதிகம். அதாவது சங்கரின் பெற்றோருடன் ஒன்பதுபேர். அவர்களுக்கு வேளாவேளை உணவு போடவோ, உடு புடவை வாங்கிக் கொடுக்கவோ முடியாத நிலையில் வறுமைப்புயலில் சிக்கித்தவித்தது சங்கரின் குடும்பம்.
அப்போது யாழ் ப் பஈ ண த் தி ல் வண்ணார்பண்ணை என்னும் இடத்தில் உள்ள சுப்பையா தம்பதிகள் தமது மைத் துனரைப் பார்க்கத் தேயிலைத் தோட்டத் திற்குப் போனாாகள். அங்கு சுப்பையாவின் மனைவி சங்கரைக்கண்டு அவன்மேல் ஆசை யுடன் பாசத்தையும் வைத்துவிட்டார். ஏனெனில் அவர்களுக்கு பிள்ளைச்செல்வம் இல்லை. அங்கு நின்ற நாட்களில் சுப்பை யாவின் மனைவி சங்கருடன் பேசுவதும் "என்னுடன் வாழியா"? என்று கேட்பது மாக நாட்கள் நகர்ந்தன.
ஒருநாள் இரவு படுக்கையில் தனது ஆசையைக் கணவனுக்குச் சொல்லி எப்பாடு பட்டும் தனக்குச்சங்கரை வாங்கித் தரும்படி வேண்டிக் கொண்டார். சுப்பையா காலை யில் அதைப்பற்றி சங்கரின் தகப்பனுடன் கதைப் பதாகச்சொல்லி நித்திரை போய் விட்டார். காலையில் தங்கம் தனது கண வரை எழுப்பிச் சங்கரைப்பற்றிக் கேட்டு வருமாறு அனுப்பினாள்.

மே துணை
செ. சுயாஜினி ஆண்டு 128 (1994) (வர்த்தகம்)
st is surf சங்கரின் தகப்பனை அழைத்து சங்கதியைத் தெரிவித்தார். அதற்கு அவன் உடன்படாது போகவே பணம் தருவதாகவும் அப்பணத்தைக் கொண்டு நன்றாக வாழலாம் என்றும் புத்தி மதிகள் கூறி பணத்தையும் கொடுத்து இசைய வைத்தார்.
பின்பு சங்கரின் தகப்பன் தன் மனைவியி டம் பணத்தைக் காட்டி ஒருவாறு உடன் பட வைத்தான். சுப்பையாவும் மனைவி யும் அளவிலா ஆனந்தம் அடைந்தனர். சப்பையா அவனைப் பிரபல்யமான மத் திய கல்லூரியில் சேர்த்துப் படிக்க வைத் தான். அவன் சுடர்விட்டெரியும் கற்பூரத் தினைப்போல் மிகவும் தெளிந்த அறிவாள னாக மாறி சந்தர்ப்ப வசத்தாலோ என் னவோ கண்டி பேராதனைப் பல்கலைக்க ழகத்தில் தனது மேற்படிப்பைத் தொடர்ந் தான். அங்கு எதிர்பாராத விதமாகச் சுப் பையாவின் மைத்துனருடைய தேயிலைத் தோட்டத்திற்குச் சென்றிருந்தான். அங்கு சங் க ர் தனது பெற்றே ஈ  ைர ப் பற்றி அறிந்தான். சொந்தங்கள் எப்போ தும் தொடர்கதை அல்லவா? ஆதலால் அவன் தனது வீட்டுக்குச் சென்று தனது தாய் தந்தையுடனும் சகோதரங்களுடனும் கதைத்தான். தான் எப்படியும் தன் பெற் றோரை நல்லபடி வாழவைக்கத் தனது வளர்ப்புத் தந்தையிடம் அனுமதி கோர வேண்டுமென எண்ணியவாறு தனது படிப் பைத் தொடர்ந்தான்.
படிப்பு முடிந்து பரீட்சை எழுதி முடிற் ததும் தனது பெற்றோர் சகோதரர்க்குப்
15

Page 70
பிரியாவிடை கூறிவிட்டு வந்து யாழ்ப்பா ணம் புறப்பட ஆயத்தமாகிக் கொண்டி ருந்தான். அப்போது வாசலில் தந்திக்காரன் தந்தியொன்றைக் கொடுத்தான். தத்தியை அவன் பிரித்துப்பார்த்தபோது தாய் தகப் பன் ஏதோ விபத்தில் அகப்பட்டு ஆஸ்பத்தி
ரியில் இருப்பதாகவும் உடன் வரும்படியும்
சுப்பையாவின் வழக்கறிஞர் தந்தி அடித்து
இருந்தார்.
சங்கரின் மனம் கண்ணிரில் சிறகடித் தது. முதல் வண்டியில் யாழ்ப்பாணம் வந்து ஆஸ்பத்திரிக்குப் போனான். அங்கு அவன் வர கொஞ்சம் முன்புதான் தாய் தங்கம் இறந்த முதல் நாளே இறந்துவிட்டதாகவும் சுப்பையாவும் அவனது வருகைக்காகவே காத்திருந்ததாகவும் அழுது புரளுவதால்
கல்விச்
உலகத்தில் இருவகைச் செல்வங்கள் கல்விச்செல்வம் பொருட்செல்வத்திலும் கல் கொள்ளையடித்தல் இயலாது. வெள்ளைத் எரிவதில்லை. பொருட்செல்வம் கொடுக்கக் கடைசியில் வறியவனாகவும் நேரும். கல்வி போய் கொடுத்தவனை கல்விச் செல்வனாய் தகிகள் நாட்டில் மட்டும் மதிப்புண்டு. கல்6 லாம் சிறப்புக்கிடைக்கும். இதனாலேதான் என்று பெரியோர்கள் கூறுவர். அரசரும் அவன பிக்கேட்பர். இதனால்தான் "மன்னனும் ம றோன் சிறப்புடையோன் மன்னர்க்குத் தன் சென்ற இடமெல்லாம் சிறப்பு இது கல்வியின் செல்வங்களிலும் மேலானது கல்விச்செல்வம் அடைய முயல்வது எமது கடமை. கல்வியாலே ஆயினும் கல்வியைப்போல் சிறப்பெதுவும் இ தென்றால் மிகக்கசப்பு, கற்றுவிட்டால் மிகப் மதிப்பு ஆனால் கற்பதென்றால் வேப்பங்கா அதை விடச்சிறப்பு எது? 'தலை குனிந்து 'கற்க கசடறக் கற்றவை கற்றபின் நிற்க வற்றுக்கு ஏற்றவாறு நிமிர்ந்து நிற்க. எனே னும் தேடி அடைய முயல்வது எமது கடன
6

ஆவது ஒன்றுமில்லை ஆகவே ஆக வேண்டி யதைச் செய்யும்படியும் பெரியோர்கள் சொன்னார்கள். ஆனால் அவனது இத யமோ சோகக் கடலில் பிரிவெனும் முத்தை எடுத்தது. தொடர்ந்து தனது இறுதிக் சொத்துக்கள் கடைகள் யாவும் சங்க ருக்கே சுப்பையா உயில் எழுதி வைத் து விட்டிருந்தார். சங்கர் தான எண்ணிய வாறு தனது குடும்பத்தாரை இங்கு அழைத்து வந் தான். முன்பு வர்த்தக மேசையில் சுப்பையா. இப்போ சங்கரின் தகப்பனார் செல்வம் கோழிக்கும் சீம? னாக அமர்ந்திருக்கின்றார் கடமைகளை நன்றிப் பெருக்குடன் செவ் வெனச் செய்து விட்டான்.
(யாவும் கற்பனை
செல்வம்
யோ-உமாரஜனி ஆண்டு - 6 C
உள்ளன. ஒன்று பொருட்செல்வம், மற்றையது. விச்செல்வம் மேலானது. அதனைக் கள்வர்கள் தால் அது அள்ளுண்டு போவதில்லை. தீயினில் கொடுக்கக் குறைந்து போகும். கொடுத்தவன் *செல்வம் கொடுக்கக் கொடுக்கக் கூடிக்கொண் மாற்றும், பொருட்செல்வம் உடையவர்க்கோ விச் செல்வம் உடையவர்க்கு சென்ற இடமெல் *கற்றோர்க்குச் சென்ற இடமெலாம் சிறப்பு ர மதிப்பர். அறிஞரும் அவர் சொல்வதை விரும் சறக்கிறநோனும் சீர்தூக்கின் மன்னனில் கற் தேசம் அல்லால் சிறப்பில்லை. கற்றோர்க்குச் மகிமையை விளக்கி நிற்கிறது. எனவே எல்லாச் . அதனை எவ்வளவு துன்பப்பட்டாயினும் தேடி ஒரு சமுதாயம் முன்னேறு மென்பது உண்மை. இல்லை. "கல்வி என்றால் மிகச்சிறப்பு, கற்ப திப்பு. கல்வி என்றவுடன் அதற்கு எவ்வளவோ யிலும் மிகக் கசப்பு ஆனால் கற்றுவிட்டால் படிப்பதெல்லாம் தலை நிமிர்ந்து வாழ்வதற்கே! அதற்குத்தக" கல்வியைக்கசடறக் கற்க கற்ற வதான் கல்வியை எவ்வளவு சிரமப்பட்டாயி
2- .

Page 71
17 வயது வலைப்பந்து அணி
இருப்போர் செல்வி. யூ. யேசுராசா, சு. சண் (அதிபர்) எஸ். சுபத்திரா (தலைவி
க.வினாசித்தம்பி
நிற்போர்: அ. றோகினி, எஸ். ரஞ்சினிதே நந்தினி ஏ.அ. டெனிஸ்ரா, எல்
 

f-Dril 2-lb 6, 1993
முகநாதன் (P.O.G) மு. இராமலிங்கம் பி) எம்.எஸ்.ஏ.ஒஸ்வால்ட் P.1.1. செல்வி.
வி, எம், குமாரீ கௌசல்யா, வி.விமல 7. தர்சினி, ரி, துஷ்யா

Page 72

行 : C3 親 그 氣學, (s& 홍

Page 73
நண்பிக்கை
இன்னும் மூன்று நாட்களில் புலமைப் பரிசில் பரீட்சை, மோகன் மும்முரமாகத் தன் மேசையின் முன்னால் இருந்து படித் கொண்டு இருந்தான். அப்பொழுது அவன் தந்தை அங்கு வந்து ' என்ன மோ கன் படிக்சு முடிச்சாச்சோ, பாடத்தில் ஏதாவது சிந்தேகம் இருந்தாற்கேள் சொல்லித் தாறன் இன்னும் மூன்று நாள் தான் கிடக்கு பரீட் சைக்கு"
"ஒமப்பா படிச்சு முடிச்சுப் போட்டன். இப்பகடந்த காலவினாத்தாள்களை யெல் லாம் செய்துபார்த்துக்கொண்டு இருக்கிறன். சந்கேம் எண்டு. எனக்கொண்டும் இல் aga avui jfr ”*
* பிறகென்ன அப்படியெண்டால் நீ கட் டாயமாக பாஸ் பண்ணுவாய் அப்படித் தானே?
*இல்லையப்பா என்ர மனதில ஒரே பயமாய்க் கிடக்கு. என்னால பாஸ் பண்ண ஏலுமோ என்று சந்தேகமா கிடக்கு, என் னோட படிக்கிற பெடியன் எல்லாம் புலமைப் பரிசில் பரீட்சையிலே பாஸ்பண்ணுற தெண் டால் அதிஷ்டமும் வேணும் என்று சொல் லுறாங்கள் அப்பா. எனக்கு என்னால முடி யுமோ என்று கவலையா இருக்கு”
உேதெல்லாம் வீண் கவலை. முதல்ல உன் மேல நீ நம்பிக்கை வச்சிருக்கோணும். "யானைக்குத் தும்பிக்கை மனிதனுக்கு நம் பிக்கை" என்று பெரியாக்கள் சும்மாவே சொன் ன வே. அ. தி ஷ் ட ம் எ ன் ற தெல்லாம் சோம்பேறிகள் தங்கட குறை கிளை மறைக்கிறதற்காக கூறுகிற கதை &ள். தன்னம்பிக்கை உள்ளவன் ஒரு போதும் அதிஷ்டத்தை நம்ப மாட்டான். எதையுமே

க உதயராஜ்கருணன
நான் செய்வேன் என்னால முடியுமென்ற
துணிவு வேண்டும்.'
அவர்கள் இவ்வாறு பேசிக் கொண்டு இருக்கும் போதே மோகனின் தாய் சிவனி டம் வந்து தேநீர் 5 கோப்பையை கொடுத்து விட்டு 'நீங்கள் சும்மா வெருட்டாதிங்கோ கடவுள் என்று ஒருத்தன் இருக்கிறான்" அவ னுடைய அருள் வேணும் த ம் பி. நீ பரீட்சை எழுதுறதுக்கு முன் பிள்ளையா ருக்கு ஒரு நேர்த்திவை. கடவுள் காப்பார்? ‘'நீ என்னபா வி சர் க் கத ைகதைக் கி றாய். அவன் பயப்படுறதுக்கும் பிள்ளை யாருக்கு நேர்த்தி வைக்கிறதுக்கும் என்ன சம்பந்தம் நம்பிக்கை இ லாமல் கடவுளை நம்பி என்ன பிரியோசனம்
அப்போது அம்மா. தாயே தர்மம் பே டுங்கோ என்று வாசலில் ஒரு பிச்சைக் காரனின் கு ர ல் கே ட் டது . அங்கு நாற்பது வயது மதிக்கத்தக்க ஒரு வ ன் அழுக்கான ஆடைகளை அணிந்து கையில் ஒரு அலுமினியத் தட்டுடன் நின்றிருந்தான்: மோகனின் தந்தை அவனை ஏற இறங்கப் பார்த்தார்
"ஏனப்பா உனக்கு கையும் காலும் நல் லாத் தானே இருக்குது நீ ஏன் பிச்சை எடுக் கிறாய் இது கேவலம் இல்லையா
"என்னப்யா செய்யிறது கேவலம் தான் ஆனால் பிழைக்கிறதற்கு வழி வயிற்றைக் கழுவ வேண்டுமே. எனக்கு வெளியில தான் உடம்பு நல்லமாதிரி ஆனால் நான் சரி யான வருத்தக்காறன். என்னால தொழில் செய்ய ஏலாது. ஏதோ கடவுள் எனக்கு இப்படித்தான் படியளந்திருக்கிறார்
17,

Page 74
"நீங்க சும்மா இருங்கோ உங்களுக்கு எல்லோரேடையும் விவாதிக்கிறதே வேலை யா போச்சு இந்தாப்பா நீ போ' என் வாறு அவனது பாத்திரத்தில் ஒரு ரூபாய் போட்டாள் மோகனின் தாய் அவ னு ம் அதை வாங்கியவாறு சென்றான்.
அவன் சென்ற சற்றைக்கெல்லாம் சக்கர நாற்கரி லியை உருட்டியவாறு வேலாயுதம் வந்து கொண்டிருந்தார். அவர் இரண்டு காலும் ஊனமுற்றவர் வீடு வீடாக பேப்பர் வாங்கி அதைக் கடையில் கொடுப்பதுவும் க  ைட யி ல் உள்ள தேங்காய் போன்ற பொருட்களை வீ டு களு க்குக் கொண்டு வந்து கொடுப்பதும்தான் அவரது வேலை
'தம்பி. தம்பி . என்று அழைத்துக் கொண்டு மோகனின் வீட்டை அடைந்தார் லோயுதம், அவரை மோகனின் தந்தை இன்முகத்துடன் வரவேற்றார் "ஒமண்ணே வாங்கோ என்ன விசயம்’
" நான் தம்பி பேப்பரி எ டு த் து க் கொண்டு போக வந்தனான் என்றார்?
* உடனே மோகன் உள்ளே சென்று பேப்பர் கட்டுகளை தூக்கி வந்து அவரிடம் கொடுத்தான் அவர் தனது தராசால் அதை நிறுத்துக்கொண்டிருந்த போது மோகனின் தந்தை அவரிடம்,
"அண்ணே கேக்கிறனெண்டு கோவியா தைங்கோ இரண்டு காலும் ஊனமுற்ற நிலையில் உங்களால எப்படி அண்ணே இவ் வளவு தூரம் அலைஞ்சு இப்படி வேலை செய்ய முடியுது. உங்களுக்கு வாற உழைப்பு போதுமே”
'தம்பி இதில கோவிக்க ஒண்டுமில்ல எனக் குக் கடவுள் உடலில ஊனத்தைப் படைச் சாலும் உள்ளத்தில படைக்கேல்ல" எனக்கு என்னில நம்பிக்கை இருக்கு என்ர கை
மனிதனை மனிதனாக வ அடிப்படை நோக்கமாக இருக்
18

墨
இருக்கு மட்டும் மற்றாக்களை எதிர் பார்க் காமல் நான் உழைச்சுச் சாப்பிடுறன். பிச்சை யெடுக்காம களவெடுக்காம கெளரவமாக வாழுறன். கடவுளே எண்டு எனக்கு ஒரு நாளைக்கு 100/-க்கு மேலவரும், அது எனக் குக் காணும் என்று சிரித்தபடி கூறினார்
மோகனின் தாய் அவருக்கு மே 7 ரி கொடுத்தாள் "இந் தாங்கோ அண் ணே சரியான வெயிலாகிடக்கு. இதைக் குடிச் சிட்டுப் போங்கள்"
"நன்றியம்மா அதுசரி என்னட்ட கொஞ் சம் தேங்காய் இருக்கு வாங்கிறியளோ"
"என்ன விலையண்ண' 'ஒன்று 18 ரூபா அம்மா' சரி அப்ப 10 தேங்காய் தாங்கோ'
தனது சக்கரநாற்காலிக்குள் இருந்த தேங் காய்களை எடுத்து அவளிடம் கொாடுத்து விட்டு காசைபெற்றுக் கொள்கிறார் 'அப்ப நான் வாறன்’ என்று அவளிடம் விடை பெற்றுக்கொண்டு போகிறார். இதையெல் லாம் பார்த்து கொண்டிருந்த மோகனைப் பார்த்த தந்தை "பாத்தியே மோகன், பிச் சைக்காரன் உடலில ஊனமில்லாமல் இருந் தும் உள்ளத்தில் தன்னம்பிக்கை இல்லாத தால் கேவலமாக வாழுறான். ஆனால் இவர் உடலில் ஊனம் இருந்தாலும் உள்ளத்தில தன்னம்பிக்கை இருக்கிறதால் கெளரவம ரக வாழுறார். இதில் இருந்து தன்னம்பிக்கை ஒரு மனுசனை எவ்வளவு தூரம் உயர்த்துது என்று நீ பார்த்தனியல்லோ
"ஓ அப்பா எனக்கு என்னில நம்பிக்கை இருக்கு. நான் கட்டாயமாசி பாஸ் பண்ணிக் காட்டுறன் சாதரணமாக இல்ல மாவட்டத் திலேயே முதலாவதாக" அவன் முகத்தில் உள்ள தெளிவு பெற்றோரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
S SDSD SY S S
雯玉蚤、==
ாழச் செய்வதுதான் கல்வியின் க வேண்டும்.

Page 75
கட்டுரைக் கொத்து
தமிழீழமும் பொருத்த பொருளாதார முறை6
8
இன்று வளர்ச்சியடைந்து வருகின்ற நவீன உலகிலே ஒவ்வொரு நாடும் தமக்கு
என வெவ்வேறு பொருளாதார முறைமை
堑 களைக் கொண்டு காணப்பகின்றன. அந்த
வகையில் தமிழீழம் என்பது இதுவரை ஒரு
- p5 ITL-IT4s அங்கீகரிக்கப்படாவிட்டாலும் நிச்
1ல் சயமாக இத்தேசம் விடுதலை அடைந்து ஒரு
3. நாடு என்ற ஸ்தானத்தை அடையும்.
5.F.
நந் அவ்வாறு தமிழீழம் ஒரு தனிநாடாக
Tத உலகளாவிய ரீதியில் இன்னமும் அங்கீகரிக்
வர் கப்படாத போதும்கூட எமது பிரதேசத்
தில தைப் பொறுத்தவரை தனிநாடு ஒன்றிற்
雷曼 கான அத்திவாரம் போடப்பட்டுள்ளது.
శ్రీ
வது அந்தவகையில் நாளை பிறக்கப்போகும் எமது தமிழீழத்திற்கு, உலகநாடுகளுடன் போட்டி போட்டு வளர்வதற்கும் ஒவ்வொரு
ರಾಃ தனிமனிதனது அடிப்படை உரிமைகளைப்
னிக் பாதுகாப்பதற்கும் நிச்சயமாக ஒரு திட்ட
二曼 மிட்ட பொருளாதார முறைமை அவசிய
தில் மாகும்.
யில்
இன்று நாம் உலகில் பொதுவாக முன்று வகையான பொருளாதார முறைமைக ளையே காண்கின்றோம். அவையாவள
(1) சோசலிசப் பொருளாதாரம் (i) முதலாளித்துவ பொருளாதாரம்
(i) கலப்புப் பொருளாதாரம்

AD EST 6T JOED u fiħ
க. கத கரன் 13 B Commerce
உசாத்துணை, வீ.கி. சுபனாசியெவ்வின் விஞ்ஞானக் கம்யூனிசத்தின் அடிப்படைகள்:
கலப்புப் பொருளாதாரமென்பது ஒரு பொருளாதாரத்தின் அடிப்படைப் பொரு ளாதாரப் பிரச்சனைகள் விலைப் பொறி முறையாலும், மத்திய திட்டமிடற் குழு வாலும் தீர்த்து வைக்கப்படுகின்ற ஒரு பொருளாதார அமைப்பு முறையாகும்.
முதலாளித்துவ பொருளாதாரமானது எப்பொழும் இலாப நோக்கத்துடன் விலைப் பொறியினது அடிப்படையிலேயே தனது பிரச்சனைகளைத் தீர்த்துக்கொள்ள முனை கின்றது. இதனால் இங்கு மக்கள் நலன் என் பது கவனத்தில் எடுக்கப்படுவதில்லை.
உதாரணமாக இந்தியாவிலே அமெரிக் காவினுடைய போபால் தொழிற்சாலையில் ஏற்பட்ட விடவாயுக் கசிவினால் எத்த னையாயிரம் மக்கள் இறந்தும், அங்கவீ னர்கள் ஆகியும் உள்ளனர். இதற்கு அம்மக் களுக்கு எந்தவித நஸ்ட ஈடும் வழங்கப்பட வில்லை. அங்கு தொழிலாளர்களது உழைப் பைச்சுரண்டிய முதலாளித்துவம் அவர்கள் பாதிக்கப்பட்ட போது நஸ்ட ஈடுவழங்க வில்லை.
நாம் இன்று ஒருதேச விடுதலைக்காகப் புரட்சி செய்து கொண்டிருக்கின்றோம். தேசிய விடுதலைப்புரட்சி என்பது தன்னு டைய தன்மையில் ஏகாதிபத்திய எதிர்ப்பும் நிலப்பிர புத்துவ எதிர்ப்பும், ஜனநாயக பங் கும் கொண்டிருக்கின்றது.
19

Page 76
இவ்வாறு தேசவிடுதலைப் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கும் நாம் மனித அடிப் படை உரிமைகளை அறியவேண்டும். ஒவ் வொரு மனிதனும் பிறக்கும் போது சகல உரிமைகளுடனும் பிறப்பவன். வாழும்கா லத்திலும் சகல உரிமைகளுடனும் வாழ வேண்டும் என்ற ஒரு கருத்துண்டு.
ஆனால் இன்று உலகில் என்ன நடக் கின்றது? உலகமக்களில் பாதிப்போர் படிப் பறிவின்றி இருக்கின்றார்கள். உலகின் ஆயி ரக் கணக்கான மக்கள் பட்டினிச்சாவை எதிர் நோக்கிக் கொண்டிருக்கின்றார்கள் . ஏகாதிபத்தியத்தின் நலனுக்காக உலகின் பெரும் பகுதிகளில் மனிதக்குருதி ஆறாக ஒடிக் கொண்டிருக்கின்றது. உலகில் எங்கு பார்த்தாலும் வேலையின்மை, சமுக ஏற்றத் தாழ்வுகள், என உலகின் பெரும் பான்மை யான மக்கள் துன்பப்பட்டுக் கொண்டிருக் கின்றார்கள். இவற்றிற்கான காரணத்தை நாம் சிந்திப்போமானால் இலகுவாகக் கண்டு கொள்ளலாம்.
16ஆம் 18ஆம் நூற்றாண்டுக் காலப்ப குதியில் மேற்கு ஐரோபபாவில் நிலப்பிர புத்துவத்திற்குப்பதிலாக முதலாளித்துவம் என்பது புகுந்து கொண்டது. இதன் விளை வாகத் தொழிற்சாலைகள் தோன்றின. உற்பத்திகள் அதிகரித்தன. ஆனால், முத லாளித்துவம் என்பது உழைப்பாளிகளைப் பற்றிய கருத்தானது நிலப்பிரபுத்து வத் திற்கு மேலாக, தொழிலாளர்களைச் சுரண் டுகின்ற, ஒரு பொருளாதார அமைப்பா கவே காணப்பட்டது. இதை தாமஸ் மோர் என்ற சோஷலிஸ்டுகளின் கற்பனை வாதி யானவர் பின்வருமாறு வர்ணித்தார்:
தங்களுடைய சொந்த லாபங்களை மட் டுமே தற்காத்துக் கொள்ளும் பணக்காரர் களின் சதியே முதலாளித்துவம். இந்தவகை யில் பல்வேறு கறைபடிந்த மனித சமுதா யத்தின் மனித உழைப்பின் சுரண்டலிலேயே வளர்ந்த ஒரு முதலரளித்துவ பொருளாதா ரம் இன்று வளர்ச்சியடைந்து காணப்படு கின்றது.
2O

இவ்வாறு கறைபடிந்த ஒரு பொருளா தாரம் எமது நாட்டுக்கு, அதாவது எமது புதிய தேசத்திற்கு பொருந்துமா? என நாம் சிந்தித்தால் நிச்சயமாக எமக்கு இந்தக் கறைபடிந்த சுரண்டல் வர்க்கக் கொள்கை தேவையற்றதாகும். அத்துடன் இன்று நாம் இந்த அடிமை நிலையில் இருப்பதற்குக் காரணம் முதலாளித்துவ ஆதிக்கத்தின் விளைவேயாகும்.
அத்துடன் இன்று எமது நாடு உஈழப் பாளிகளாலும், நாட்டுப்பற்றுள்ளவர்களா லும், உழைப்பின் மகத்துவம் புரிந்தவர்க ளாலும், மட்டுமே கட்டி எழுப்பப்பட்டுக் கொண்டிருக்கின்றது. உழைப்பைச் சுரண்டி வாழ்ந்தோர் எமது வளத்தை விரயமாக்கி யோர் எல்லோரும் நாட்டை விட்டு வெளி யேறி விட்டார்கள். இந்த நிலைமையில் உழைப்பாளிகளாலும் உழைப்பின் மகத்து வம் புரிந்தவர்களாலும் கட்டி எழுப்பப்படு கின்ற எமது நாட்டிற்கு, முதலாளித்துவம் என்பது பொருந்துமா? என்றால் நிச்சய மாகப் பொருந்தாததாகும். முதலாளித்துவ பொருளாதாரத்தைப் பொறுத்தவரை வளங்களானது விரயமாக்கப்பட்டுக் கொண் டிருக்கின்றது. உதாரனமாக இன்று நாம் பயன்படுத்தும் பேனாவை எடுத்துக்கொண் டால் கூட பேனாமையைவிட மற்றவை எல்லாம் விரயமாக்கவேபடுகின்றது. எமது தேசமானது குறைந்த வளங்களையே கொண்டது என்பதை நாம் அறிவோம். எனவே எமது தேசத்திற்கு முதலாளித்து வம் பொருத்தமில்லாததாகும்.
இவ்வாறு நான், முதலாளித்துவ பொரு ளாதாரத்தின் குறைபாடுகளையும் அத னால் அவை எமது பிரதேசத்திற்குப்பொ ருந்தாது எனவும் கூறிவருவதனால் பலரின் மனிதில் ஓர் சந்தேகம் தோன்றியிருக்கும். அதாவது முதலாளித்துவம் என்பது எமக்கு பொருந்தாவிடில் இன்று உலகிலேயே உடைந்து கொண்டு வரும் சோசலிஷம் எப் படிப் பொருந்தும்? என்பதே ஆகும்.
ஆம் உண்மையிலேயே சோசலிஸம் தோறின்ய நாடாகிய உரூசியாவிலே சோச ரலிஸம் உடைந்து விட்டது. இதற்குக் கார

Page 77
னம் முதலாளித்துவத்தின் வல்லாதிக்கமே யாகும். எனவே சோசலிஸம் உரூசியாவில் உடைக்கிப்பட்டது என்பதே சாலப்பொருத் தும் .
எமது தேசத்தின் விடிவுக்காக எத்தனை யே பேர் உயிரிழந்துள்ளனர்கள், ef意需
ன்கிறார்கள் எத்தனையாயிரம் குழந்தைகள் போசாக்கின்மையால் மடிகின்றனர். எத் தனைபேர் சமூக ஏற்றத் தாழ்வுகளால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்று எண்ணிப் பார்ப்போமே யானால் எமக்குத் தேவை யான போருளாதார முறைமை சோசலி ஸமே என்பதில் ஐயமில்லை. அதாவது இன்று இப்படியான தொழிலாளர் படை யினரால் அமைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் தேசமானது விடிவின் முடிவிலே முதலா ளித்துவ பொருளாதாரம் என மாறுமே யானால் எமது உழைப்பின் சுரண்டல் சீமூக ஏற்றத்தாழ்வுகளை ஒழிக்க முடியாது.
எனவே நாம் எமக்கு எப்படியான பொருளாதார முறை வேண்டும் என்பதற் குமுன் எமக்கு எப்படியான வாழ்க்கை முறை தேவை என்பதைய்ே தெரிந்து கொள்ள வேண்டும்.
கடுமையான உழைப்பினாலும் தியா கத்தினாலும் அமைக்கப்படுகின்ற எமது தேசத்திற்கு இன்பமும், விடுதலையும்,மெய் யான் மனிதத்தன்மை உள்ளதும் எல்லா மனிதர்களும் விாழ்வதற்கு வழிசெய்வது
ஆசிரியர்கள்:
நம் ஆசிரியர்கள் கடமையை மகிழ்ச்சியாக இருக்கும் கடமையின் க்ளேயானால் இந்த உலகம் டுமலு
தாகவும் இருக்கும் என்றுதான் முடிகிறது.

மான வாழ்க்கை முறையே அவசியமாகும் எனவே இவ் வாழ்க்கை முறையைச் சோச" லிஸப் பொருளாதார முறையின் ஊடே பெறலாம்.
இவ்வாறு பல சிறப்பியல்புகளையுடைய சோசலிசம் இன்று தளர்வு நிலைக்குச் செல் லக்காரணம் அக்கொள்கைகள் சரியாகப் பின்பற்றப்படாமையே ஆகும். இன்று உரு சியாவை எடுத்து கொண்டால் உலகில் வல் லரசு என்ற நிலையில் இருந்து இன்று சின்னாபின்னமாகி முதலாளித்துவ பொரு ளாதாரமயமாக மாறியபோதும் சோற் றுக்கு வழியின்றித் தவிக்கின்றது.
சோசலிஸம் என்பது ஒரு நாட்டில் உரு வாக்கப்பட்டவுடன் அந்நாட்டின் உற்பத் தியானது மக்களின் தேவைக்கேற்ப உற்பத் செய்ய இயலாது. ஏனெனில் நாட்டின் உற்பத்தி நாட்டின் பொருளாதார வளர்ச் சியில் தங்கியிருப்பதால் தொழிற்சாலைப் பொருளாக்கம் வளர்ச்சி அடையவேண்டும் ஆனால் இவ்வளர்ச்சியானது முதலாளித் துவ பொருளாதாரத்தைவிட விரைவான தாகும்.
எனவே பி. எங்கெல்ஸின் கருத்துப்படி உழைப்பே மனிதனைப் படைத்தது என்ப தற்கு அமைய உழைப்பாளிகளால் உருவாக் கப்படும் ஈழத்துக்குச் சோசலிசப் பொரு ளாதார அமைப்பு முறையே மிகப் பொருத் தமானது என நான் எண்ணுகின்றேன்.
ச் செய்யும் மகிழ்ச்சியோடு
னையும் கவனத்தில் கொள்வார் ம் சிறந்ததாகவும் ஒளிமயான என்னால் எண்ணிப் பார்க்க
魯蠶

Page 78
சோழர் காலச் செப்
“திறமான புலமையெனில் வெளி நாட்டார் அதை வணக்கம் செய்தல் வேண் Փւհ'' இது பாரதியின் அமரவாக்கு. எகிப்து நாட்டின் பிரமிட்டுகளை உலகம் முழுவ தும் போற்றுகிறது. கிரேக்க நாட்டின் கலைகளையும் உலகம் வியக்கத்தான் செய் கிறது. எனினும் இவையனைத்தும் பண் டைய பண்பாடு என்றுதான் கொள்ள வேண்டும். ஒரு காலத்திற்குப் பிறகு இவை மறைந்துவிட்டன. ஆனால் அன்றுமுதல் இன்றுவரை என்றென்றும் போற்றப்படுவது சோழர் கால செப்புத் திருமேனிகள் இதைக் கண்டு உலகமே வணங்கத்தான் செய்கிறது. எனவே இது தமிழகத்தின் திற மையான புலமைதான். தமிழ் நாட்டிலுள்ள ஒவ்வொரு ஊரிலும் உள்ள கோவில்களில் பல செப்புத்திருமேனிகள் உள்ளன. இவை தெய்வங்களின் அழகுத் திருமேனிகளாக, திருவிழாக் காலங்களில் வீதி உலாவாக எடுத்து வரப்படுகின்றன. இக் கலையைத் தமிழ்நாட்டு மன்னர்கள் அனைவருமே போற்றிவளர்த்தனர். இவர்களில் மிகவும் சிறந்தவர்கள் சோழர்கள் 10ஆம் 11ஆம் நூற்றாண்டிலே உன்னத நிலை அடைந்த இத்திருவுருவங்கள் அழகே உருவாகவும் தெய்வீகப் பொலிவு உடையனவாகவும் விளங்குகின்றன. அக்காலத்தில் செப்புத் திருமேனிகள் பெரும்பாலும் தஞ்சை மாவட் டத்திலுள்ளன. இவைகளில் பல உலகட் புகழ் பெற்றுத் திகழ்கின்றன. அவற்றில் கொங்கு நாட்டில் காவேரியாற்றின் கரை யில் பாண்டிக் கொடுமுடி எனும் இடமுள் ளது. இங்குள்ள சிவாலயம், தாராணன் பிரமன், பசுபதி ஆகிய முப்பெருந் தெய் வங்களின் உறைவிடமாகத் திரிமூர்த்தி தலமாக உள்ளது. இங்கு மூன்று செப்பு
22

புத் திருமேனிகள்
த.பவன் கலைப்பிரிவு 13D
திருவுருவங்கள் உள்ளன! ஒன்று நடராஜ மூர்த்தியின் திருவுருவம், சதுர தாண்டவ மாக காலின் கீழ் முயலகன் இன்றி மாலை யில் அந்திநடனமாடும் ஆனந்த மூர்த்தியின் உருவம் மற்றையது ஆழியும் சங்கமும் பூண்டு நின்ற திருக்கோலத்தில் விளங்கும் திருமாலின் உருவம். இதை "டக்லஸ் பேர்ரட்" என்ற இங்கிலாந்து அறிஞர் இந் தியாவிலேயே மிகவும் ஒப்பற்ற அழகு வாய்ந்த விஷ்ணுவின் திருவுரு இதுதான் எனக்குறிப்பிட்டுள்ளார். இவை இரண்டும் 10 ஆம் நூற்றாண்டில் ஆண்ட ஆதித்த சோழரின் காலத்தவை. மூன்றாவது ஒப்ப ரும் அழகுவாய்ந்த திரிபுராந்தகர் திரிபுரசுந் தரியின் சிலையாகும். இவை கொங்கு நாட் டில் தனித்ததோர் கலை வளர்ந்ததற்குச் சான்றாகும்.
அடுத்து தஞ்சை மாவட்டத்தில் காவே ரிப்பட்டணத்தை அறியாதோர் யாரு மில்லை. அங்குள்ள 'பல்லவனீஸ்வரத்தி லுள்ள குகாம்பிகயிைன் அழகிய உருவம் ஒப் பற்ற அழகாகத் திகழ்கிறது. இங்குள்ள விருசவாகனர் சிலையும் அழகு மிக்கதே. இவையும் ஆதித்த சோழர் காலத்தனவா (5LD.
காவேரிப் பட்டனத்தின் அருகில் உள் ளது திருவெண்காடு. இங்கு கோயிலின் உள்ளே செப்புத் திருவுருவங்கள் இரண்டு முறை புதையல்களாகக் கிடைத்தன. இவற் றுள் சில தஞ்சை கலைக்கல்லூரியிலும், சில கோவில்களிலும் இரண்டு உருவங்கள் சென்னை பொருட்காட்சிச் சாலையிலுமுள் ளன. இவையனைத்தும் தனிப்பெருமை வாய்ந்தவை.

Page 79
டும் த்த
L
Tl குச்
in (5 த்தி
ஒப் r@T தே.
GIT
உள் லின் ண்டு |வற்
புகள் முள் நமை
கும்பகோணத்திலிருந்து சில கலை தொலைவில் "தண்டந் தோட்டம்" என்ற ஊர் ஒன்று உளது. அங்கு அற்புதத் திரு மேனிகள் உள்ளன. அவற்றில் நடராஜப் பெருமான், சிவகாமி, சுபபிரமணியர் அய் யன், போன்ற பல கெப்புத்திருமேனிகள் உள்ளன . உலகின் கவனத்தைக் கவர்ந்து கலா ரசிகர்களும் சரித்திராசிரியர்களும் பாராட்டிப் போற்றும் வண்ணம் இவை அமைந்துள்ளன.
நவாலியூர் சோப
யாழ்ப்பாணத்திலுள்ள நவாலி) என்ற முன்பு சோமசுந் தரப்புலவர் தோன்றினார். வயதிலேயே தமிழும், ஆங்கிலமும் கற்றுத்ே பாடசாலையில் ஆசிரியராய் நாற்பதாண்டுக
சிறுவயதிலேயே புலவர் பாடல் இ பாடல்களின் தொகை பதினாயிரத்துக்கு புகழ்மாலை, தந்தையார் பதிற்றுப்பத்து இவரின் பாடல் நூல்களிற் சிலவாகும். கந், உயிரிளங்குமாரன் என்ற நாடக நூலும் இ வர்களாகிய எமக்காகப் பல இனிய பாடல் ழத்தக்க அப்பாடல்கள் எளிதிலே பொருள் வெருணி, இலவுகாத்தகிளி, பவளக்கொடி எ இத்தகைய புலவர் பெருமான் தோன்றியத

இது போன்று இன்னமும் எவ்வளவோ வனப்பு வாய்ந்த செப்புத்திருமேனிகளைச் சோழர் காலத்தில் செய்தளித்தனர். அவை அனைத்தும் சோழர் காலக் கலைத்திற னுக்கு எடுத்துக்காட்டு. இவற்றுக் கெல் லாம் அடிப்படையாக அமைந்தவை, நம் தேவாரம், பண்டைய இலக்கியங்கள். இவை இரண்டையும் இணைத்துப் பார்த்தால் அக்கால கலை வண்ணங்கள் நன்கு புலனா (35 to
Dசுந்தரப் புலவர்
d. 55g5ussor ஆண்டு 6C
கிராமத்திலே சுமார் நூறு ஆண்டுகளுக்கு இவரின் தந் ைதயார் பெயர் கதிர்காமர், சிறு தர்ந்த புலவர். வட்டுக்கோட்டை ஆங்கிலப் 1ள் பணியாற்றினர்.
யற் ற த் தொடங்கிவிட்டார். இவர் பாடிய ம் மேலாகும். சிறுவர் செந்தமிழ், நாமகள் க தி  ைரச் சி லே  ைட வெண்பா என்பன தபுராண விளக்கம் என்ற கட்டுரை நூலும், . வர் எழுதியவையே, சோமசுந் தரப்புலவர் சிறு களைப்பாடியுள்ளார். இசையோடு பாடி மகி
விளங்கவும் கூடியவை. கத்தரித் தோட்டத்து ன்பனவும் இவர் சிறுவர்களுக்காக பாடியனவே ால் எமது நாட்டிற்கே பெருமை எனலாம்.
28

Page 80
தமிழ் மொழியும் எழுத்து
திமிழ் வளர்ச்சி பற்றிப்பேசும் போதெல் லாம் அது ஏதோ தமிழகப் புலவர்கள் தமிழ் மொழி வல்லுநர்கள் மட்டுமே செய்ய வேண்டிய வேலையாக எண்ணப்படுகிறது. இலக்கியங்களுக்குப்பதவுரையும், பொழிப் புரையும் விளக்கமும் கூறுவதும், விரிவுரை எழுதுவதுமே கல்வி எனக் கருதப்பட்ட இலக்கியல் கல்விப்பாரம்பரியத்தினின்று தொடரும் மயக்கம் இது. இன்றைய உல கிலும் இலக்கியம் புலவர்களால் இயற்றப் படுகிறது. படைப்புத்திறன் புலமைத்திறன் என்பன வெவ்வேறு. புலவர்களில் படைப் பாளர் இருக்கலாம், அது அவர்களின் பரி மாணம், இலக்கண இலக்கியப் புலவர்கள் காவலர்களைப் போன்றவர்கள். இருப்பதை காப்பவர்கள். இல்லாததைப் படைப்
ຂຶ້ນ.
இன்றைய நவீன விஞ்ஞான் உல்கின், மாற்றங்கள் மகத்தானவை, பன்மடங்கு விரைவானவை. ஒவ்வொரு படியாக ஏறி உயர்ச் செல்வது போன்று இல்லாது ஏறிக் குதிப்பதை ஒத்தவை. இவ்வாறான மாறி றம் தான் இன்றைய தமிழ்மொழி வளர்ச் சிக்கு அவசர தேவையாக உள்ளது. அதா வது தமிழ்மொழி வளர்ச்சிக்கு அவசர் தேவையாக இருப்பது எழுத்துச் சீரமைப்பு ஆகும். ஒரு மொழியின் ஒலிகள் அறுதி செய்யப்பட்டவை. ஆனால் ஒலிக்குரிய குறியீடுகள் (வரிவடிவங்கள்) அறுதி செய் யப்படவில்லை. மொழிக்கு ஒலிதான் அடிப் படையே தவிர எழுத்துக்கள் அல்ல. எழுத் துக்கள் காலத்துக்குக் காலம் மாறி வருபவை, தமிழிலும் மாறி வந்திருக்கின்றன. இவ் எழுத் துக்களைக்கை மையினால் மட்டும் எழுத வில்லை. தட்டுப்பொறி மூலமும் அச்சடித் தும் வருகின்றோம். எவ்வளவிற்கு எழுத்து
リ。
24

ச் சீரமைப்பும்
s
. . | " + — = * კაკი — ཀྱི་
க. கலையரசி (க ை ப்பிரிவு 1994)
அச்சுக்கள் குறைவாக இருக்கின்றனவோ அவ்வளவிற்குச்செலவை குறைத்தும் விரை வாகச் செயல்படவும் முடிகிறது.
மக்களின் சமுதாயத்தில் கல்வியையும் அறிவையும் பரப்புவதில் அச்சியந்திரம் மிகப் பெரிய புரட்சியை ஏற்படுத்தியது. எழுத் தாணிகொண்டு ஒலையிலும்பின்னர் காகி தங்சளிலும் எழுதுவதற்கு ஏற்ற தாக இருந்த ஒரு வடிவம் அச்சுக்கு அப்படியே இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. இன்று அச்சிடுதல் என்பது அச்சுக்கோர்த்தல், அச்சு வார்த்தல் என்ற நிலைகளையும் கடந்து கணனிப்பொறி மூலம் வரி எழுதிப்பதிப்பிக் கப்படுவதாக வளர்ந்திருக்கிறது.
தமிழ் நெடுங்கணக்கில் உள்ள ஒவிய எழுத்துக்கள் 247 இவற்றைக் குறிப்பிடத் தேவையான வரிவடிவங்கள் 131 ஆகும். ஆனால் பெரியார் செய்த சீர்திருத்தத் தின்படி 7வரி வடிவங்கள் போதுமானவை இதனால் இங்கு வரிவடிவங்கள் குறைகின் றன். "குறைப்பு' என்னும் பொருளை நோக் கும்போது எழுத்துச் சீர்திருத்தத்தில் முக் கிய நோக்கம் தமிழ் நெடுங்கணக்கிலுள்ள எழுத்துக்களைக் குறைப்பதன்று. புதிய தேவைக்கேற்ப அவற்றின் வடிவம் மாற்றப் படுகிறது என்பதாகும் னா" எனும் ஆகா ரத்தை “னா" என எழுதினால் அதன் வடிவம் மாற்றப்படும். எழுத்து விலக்கப் படுவதில்லை. இதன் மூலம் கற்போருக்கு ஒரு குறிபீட்டை மனப்படம் செய்ய வேண் டிய சுமை குறைகிறது. தட்டச்சின் ஒர் எழுத்துக்குரிய குழி குறைகிறது. இங்கு ஓர் எழுத்துக்குரிய குழிதான் குறைகிறதே தவிர இதனால் தமிழ் எழுத்துக்கள் குறைவ தில்லை. இதனைக்'குறைப்பு" என்பது தவறு

Page 81
சீேரமைப்பு" எனக்கருத்தில் கொள்ள வேண்
டும்.
நமது சமுதாயம் வளர வளர அச்சி யந்திரம் கணனி போன்றனவும் பெருகும். ஆனால் தட்டச்சில் நமது மொழியின் வேகம் ஆங்கிலத்துடன் ஒப்பிடத் தகுந்த தாக இல்லை. ஆங்கிலத்தில் ஒரு நிமிடத் திற்கு 45 சொற்கள் 205 தட்டுக்கள். தமி ழில் 40 சொற்கள் 205 தட்டுக்கள் ஆகும். தமிழ்த்தட்டச்சால் ஒவ்வொருவருடைய நேரமும் விரயமாகிறது. இது தொடர்ந்து இன்னும் அதிக அளவில் ஆகக் கூடிய கால விரயமாகும். தமிழில் சுழிவு நெழிவுகள் புள்ளிகள் அழகின்மைக்கு வழியமைக்கும், ஏனைய மொழிகளுடன் ஒப்பிடும் போது தமிழ்மொழி மிகக்குறைந்த வேகத்தில் தான் குறியீட்டு வடிவங்களில் மாற்றம் ஏற்பட்டு வந்துள்ளது.
ஆங்கிலம் இன்று உலக மொழியாக வளர்ந்திருக்கிறது. இந்த நிலை சட்டமி யற்றி உருவாக்கப்படவில்லை. இலக்கணச் சிறப்பிற்காகவோ அல்லது கவிதை, காவி யம், நாடகம், கட்டுரை எனும் இலக்கிய வளத்திற்காகவோ ஆங்கிலத்திற்கு அந்த இடம் வழங்கப்படவில்லை. வரலாற்று நிகழ்ச்சிகள் காரணமாக முதலில் அது பரவ லானது. பின் அறிவியல் தொழிநுட்ப விஞ் ஞான முன்னேற்றங்களுடன் அறிவுத்துறை அனைத்திலும் அம்மொழி உருவானது. எமது மொழியும் அறிவியல் தொழிநுட்ப
கல்வி யின் நோக்கம்:-
கல்வியின் நோக்கம் அறிவை மல்ல. மனதைப் பண்படுத்தி உட் ஆகும்.

மாற்றங்களுக்கு ஏற்ப மாற்றியமைக்கப்பட வேண்டும்.
பாடையின் சிறப்பு அதைப் பயில்வோ ரின் சிறப்பைப் பொறுத்து நவீன சிந்த னைக்கும் பல்துறை அறிவு வளர்ச்சிக்கும் ஈடுகொடுக்கக்கூடிய வகையில் தமிழ் சிறப் படைவது நமது அறிவு ஜீவன்கள் நம் சமு தாயத்தில் பரிவர்த்தனை செய்வதைப் பொறுத்ததே. ஆங்கிலத்தின் வாயிலாகப் பல்துறை அறிவு வளர்ச்சிகளை அணுகிய தமிழர்களால் தமிழ் இயக்கம் நவீன மய மாக்கப் படவேண்டும். இவர்களிடம் சமு தாயப் பிரக்ஞை வேரூன்றினால் தான் பரஸ்பரக்கருத்துப் பரிமாற்றம் தா ய் மொழிக்குப் பலனளிக்கும் இவர்கள் ஒய்யா ரக கோபுரத்திலிருந்து சற்று இறங்கி வந்து தமிழ் வாசகர் உலகத்தோடு ஒட்ட ஒழுகா விட்டால் இவர்களுக்கு இச்சமூகம், பல கற்றும் கல்லாதாரே எனும் பட்டம் சூட் டும், புதிய தொல்கப்பியங்கள் இவர்களது உழைப்பால் பூத்துக் குலுங்கக்காத்திருக் றன.
எமது தலையாய குறிக்கோள் தமிழ் நிலம் வளம்பெறவேண்டும், தமிழினம் வளர வேண்டும் தமிழ் மொழி உயர்வு பெற வேண்டும், என்பதுதான் இதில் கருத்து வேறுபாடு இருக்க முடியாது. நாம் வாழும் அறிவு யுகத்தில் மேற்கண்ட தேவைகள் அவசியமானவை ஆகும்.
/க் கூர்மைப்படுத்துவது மட்டு /ர் நிலைக்கு இட்டுச் செல்வதும்
25

Page 82
கம்பன் என்றொரு ம
ജു
தமிழ் நெஞ்சங்களில் அஸ்தமிக்காத சூரியனாய் ஒளி விட்டுக் கொண்டிருப்பவன் கம்பன். கவிதை கொண்டு அவன் எழுப்பிய கலைக் கோயில் காலத்தை வென்று நிற் பதை இ ன் னு ம் நாம் காண்கின்றோம். தமிழ் இலக்கிய நதிகள் எல்லாம் அந்தப் பெருங்கடலைத் தழுவித் தான் சங்கமிக் கின்றன. ஆமாம்! கம்பன் கற்ப  ைன ச் சோலையில் நின்றாடும் கலாபமயில், காவிய வானத்தின் அணையாத முழுநிலவு, வசந் தத்தில் பாட்டொலிக்கும் குயில், வாழ்வின் இருள் துரத்த வந்த தீபஸ்தம்பம். பன்னி ர ண் டா ம் நூற்றாண்டில் மன்னுயிரின் வாழ்விற்காக மணிக்கவிதை தீட்டித் தந்த மாபெரும் புலவன் கம்பன்.
செந்தமிழ் இலக்கியத்தின் பொற்காலம் எனப்படும் சோழர் காலத்தில் தன்புகழ் முத்திரையைப் பொறித்துச் சென்ற வித்த கன் அவன். கூத்தன், காளமேகம், புகழேந்தி என்ற சமகாலக் கவிஞர்களை விட முந்தி நின்ற மக்கள் கவிஞன் கம்பன், எதற்காகச் சொல்ல வேண்டும் இவ்வளவும். தமிழ் என்றால் கம்பன். கம்பன் என்றால் தமிழ், இதுதானே உலகெங்கும் உள்ள தமிழர்க ளின் இதயஒலி, இலக்கிய உலகில் மரணிக் காமல் இன்றுவரைக்கும் வாழுகின்ற ஒரு ஜீவன் கம்பன்,
கம்பன் தந்து சென்ற செந்தமிழ்க் காவியச் சோலையின் உள்ளே சில வினாடிகள் சென்று வருவோம். அந்தச் சோலையிலே தென்றல் வீசும், தேன் மலர்கள் சிரிக்கும். வண்டுகள் வீணை மீட்டும். வற்றாத அருவி சலசலச் கும். பூமியிலே மக்கள் வாழ்வு புகழ்பூத்து விளங்க வேண்டுமானால் அங்கு பெண்களின்
26

மானுடன்,
சி , திலீபன ஆண்டு 12 "B" (வர்த்தகம்
கற்புப் பொன்னேபோல் போற்றப்பட வேண்டும். கற்போடு பெண்கள் வாழ்ந் தால் அற்புதமான வாழ்வு இங்கே அமையும் என்பதை
தெய்வந் தொழாள் கொழுநற்றொழு
தொழுவாள் பெய்யெனப் பெய்யும் மழை
என்று தெள்ளு தமிழிலே சொல்லி வைத்தான் வள்ளுவன். வள்ளுவன் கண்ட கனவு மாளிகையைக் கம்பன் எப்படி இராம இராச்சியத்திலே கட்டி யெழுப்புகிறான் என்பதைக் காணுவோம்.
பொற்பில் நின்றன பொலிவு பொய்யிலர் நிற்பில் நின்றன நிதி மாதரார் அற்பில் நின்றன அறங்கள் அன்னையர் கற்பில் நின்றன கால மாசியே
வற்றாத கற்பனைத் தூரிகையெடுத்து வண்ணத் தமிழ்க்கலவை தோய்த்து ஓவிய மாகத் தந்துள்ளான் கம் ப நா ட ன். எனவேதான் இலக்கியப் பூக்காட்டில் புறப் பட்ட இளந்தென்றல் பாரதி சொன்னான்:
‘யாமறித்த புலவரிலே கம்பனைப் போல் வள்ளுவர் போல் இளங்கோவைப் Gረ ሀጦ 6b பூமிதனில் யாங்கனுமே பிறந்ததில்லை"
இங்கு கம்பனைத் தான் முதலில் வைக் கிறான். அவன் அறிவுக்குத் தலை வணங்குகி றான்; ஆற்றலுக்கு மதிப்பளிக்கிறான். கற் பனையில் மயங்குகிறான். கவித்துவத்தில் மனம் குதுகலிக்கின்றான்.

Page 83
š
கற் தில்
மண்ணைப் பற்றியும்அங்கு வாழும் மக் களைப்பற்றியும் பன்னிராயிரம் பா ட ல் களில் பேசுகிறான் கம்பன். எட்டு நூற் றாண்டுகளுக்கு முன்பே மக்களுக்காக இலக் இ யம் படைத்த ஒரு கவிதைக் கோமா னைக் கம்பனில் காண்கிறோம். இலக்கியத் தின் வாயிலாக மண்ணை நேசித்தவன் கம்பன், மனித நேயத்தை வளர்த்தவன்
அதிக உணவு பயிரிடுக.
இன்று நாம் ஒரு பெரிய உணவு நெருக்க இரண்டாவது உலக யுத்தம் நடைபெற்றுக் உணவு நெருக்கடி ஏற்பட்டிருந்தது. அன்றை றுக்கும் பிரதானமாக உணவுக்கும் வெளிநாடு தது. எனவே அன்றைய ஆங்கில அரசாங்கம் என்னும் ஒரு இயக்கத்தை ஆரம்பித்து உண பட்டினியின்றிக் காப்பாற்றியது. அதுபோன்ற உணவு பயிரிடும் அந்த முயற்சியை மேற்ெ சில நடைமுறைகளைக் கையாளலாம்.
முதலாவதாக எமது மண்ணில் ஒர் அங் அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான உண உணவுப்பயிர்கள் அல்லாத பயனற்ற குறோட பயிர்வகைகளை நீக்கி அவ்விடத்திலே பயன்த வேண்டும். இதைவிட ஒவ்வொருவரும் தங்களு வேண்டும். அத்தோட்டத்தில் அவர்களது அ வகைகள், மரவள்ளி, வற்றாளைபோன்ற உட டாக்கலாம். மா, பலா, வாழை போன்ற ச
இதைவிட பெரிய தோட்ட இடங்களி: வற்றை பயிரிடாமல் நீண்ட காலத்திற்குப் ப வுக்குரியதுமான பயறு, உழுந்து, குரக்கன் இலகுவில் வளர்ந்து பயன்தரக்கூடிய கீரை இதனைவிட எமது பிரதான உணவிற்கு உ வயல்களிலும் பயிரிட்டு அவற்றில் கூடிய அ முயற்சிக்கலாம். நெல்லு அறுவடை செய்தபி பயிர்களின் உற்பத்தியைப் பெற்றபின்பு அந்: மேலும் பயிர்ச் செய்கையில் வருவாயைத் த அப்பயிர்களுக்கு வரக்கூடிய நோய்களை அவ் கலாம், இத்துடன் உற்பத்தி செய்த உணவுப் அவற்றை உடனுக்குடன் பாதுகாக்கவும் கிர களை அமைத்து விவசாயிகளுக்கு உதவினா மல் தடுக்க முடியும். இது இன்று ஒரு பெ(

கம்பன், புது நெறி காட்டியவன் கம்பன். புகழ் மகுடந்தரித்து நிற்பவன் கம்பன் அந்த தமிழ் மணக்கப் பாடி வந்த ஆற்றை, தமிழனுக்குக் கிடைத்த தவப்பேற்றை, வற் ற த இன்பந்தரும் வண்ண நி லா  ைவ வேரிலே வெடித்த பலனவை கம்பனைப் போற்றி நின்று காலமெல்லாம் அவ ன் புகழ் பாடிநிற்போம்
செல்வி ஜெ ஹேஸ்திரன ஆண்டு , 7C
டியை எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறோம்.
கொண்டிருந்த காலத்திலும் இதுபோன்ற ப காலகட்டத்தில் எமது தேவை எல்லாவற் களையே எதிர்பார்த்து இருக்க வேண்டியிருந் எம்மக்களிடையே அதிக உணவு பயிரிடுக வு உற்பத்தியைப் பெருக்கி மக்களைப் பசி இன்றைய நெருக்கடியான நிலையிலும் அதிக காள்ள வேண்டியுள்ளது. இதற்காக நாம்
குல நிலமேனும் வீண்போக விடாமல் எமது வுப்பயிர்களை உற்பத்தி செய்ய வேண்டும். ட்டன் போன்ற அழகுக்காக பயிரிடப்படும் ருகின்றதாகிய உணவுப்பயிர்களை உண்டாக்க நடைய வீடுகளில் வீட்டுத்தோட்டம் அமைக்க ன்றாட வாழ்க்கைக்குத் தேவையான மரக்கறி உணவுப் பயிர் வகைகளை வைத்து உண் னிமரங்களையும் உற்பத்தி செய்யலாம்.
ஸ் காசுப்பயிர்கள் ஆகிய புகையிலை போன்ற ழுதடையாமல் வைத்திருக்கக்கூடியதும் உண சாமை முதலிய பயிர்களைப் பயிரிடலாம் • வகைகளையும் ஊடு பயிராகப் பயிரிடலாம். தவுகின்ற நெல்லைக் கூடிய அளவு எல்லா க்கறை எடுத்து, கூடிய விளைவைப்பெற ன்பு அந்த காணிகளிலும் மரவள்ளி" முதலிய 5 நிலத்தில் மாற்றுப்பயிர்களைப் பயிரிடலாம். ரக் கூடிய வகையில் நல்லினங்களைத் தெரிந்து வப்போது அகற்றியும் உற்பத்தியைப் பெருக் பொருள்களை பழுதடையாமல் பாதுகாக்கவும் ாமங்கள் தோறும் கமத்தொழில் ஸ்தாபனங் ல் நம் நாட்டில் உணவுத் தட்டுப்பாடு வரா தந் தேவையாகக் கருதப்படுகின்றது.
27

Page 84
பாரதி கண்ட புதுை
அறியாமை இருளிலும் அடிமைத்த னத்திலும் விழி இழந்து தடுமாறி நின்ற தமிழ் இனத்தின் தாழ்ந்த நிலை கண்டு நெஞ்சு வெதும்பிய தமிழ்க்கவிஞன் மகா கவிப் ரதி ஆங்கிலேயரின் அரசியல் ஆட் சியில் அடிமையாகக் கிடந்த இந்தியா அவனை வேதனைக்குள்ளாக்கியது தமது உண்மை நிலையறியது கிடந்த தமிழரை விழித்திடுமாறும், அடிமை விலங்கினை உடைத்திடுமாறும் தனது அவிதைக் குர லிலே அவன் முழங்கினான். நாட்டின் கீழ் நிலைக்குக் காரணமான சமூகச் சிறுமை களை நீக்குவதற்குரிய சகல வழிகளையும் அவன் சிந்தித்தான். எடுத்துக் கூறினான். அவ்வகைச் சிறுமைகளில் ஒன்றுதான் பெண் அடிமைத்தனம். பெண்கள் வீடுகளில் இரண்டாந்தரப் பிரஜைகளாக நடாத்தப் படுவதும், அவர்களின் அடிப்படை உரிமை களே மறுக் கப்படுவதும் பாரதியாரின் இத யத்தை வெந்து துடிக்க வைத்தது.
கண்கள் இரண்டினில் ஒன்றைக்-குத்திக்
காட்சி கெடுத்திடலாமோ பெண்கள் அறிவை வளர்த்தால்  ைவையம்
பேதைமை அற்றிடும் காணிர் என்று பாடினான், கவிதையினால் நீதி கேட்டான்.
மரபு என்றும், வழமை என்றும், பண் பாடு என்றும் பேசிக் கொண்டு பெண்க ளைத் தொண்டு செய்யும் அடிமைகளாக நடாத்தியதை அவன் வன்மையாகக் கண் டித்தான். அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என நாற்புறமும் இரும்புச் சுவர் அமைந் TOLOLiLTOS S TiE Oi B iLi ilOiiOO S iii S iikTTT *நாணமும் அச்சமும் நாய்கட்கு வேண்டு மாம்." என்று துணிந்து குரல் எழுப்பிப்
28

மப் பெண்
க. கெளரி ஆண்டு 11 C
பெண்களின் விழிப்புக்கு முதன்மை தந் தான்.
அடிமைகளாய்க் கிடந்த பெண்களைப் பார்த்த அவனது கவியுள்ளத்தில் கற்பனை யில் புதுமைப் பெண் உதயமானாள் அந் தப் புதுமைப் பெண்ணனைப் பதம் பணிந்து போற்றிப் பாடினான். அவள் தமிழர் துதி செய்த தவப்பயனாய் உதித்த அந்தப் புது மைப் பெண்ணாள், நிமிர்ந்த நன்னடையும் நேர்கொண்ட பார்வையும், நிலத்தில் யார்க் கும் அஞ்சாத நெறிகளும், நிமிர்ந்த ஞானச் செருக்கும் உடைய செம்மை மிகும் மாது ரசி, அவள் உலக வாழ்க்கையின் நுட்பங் கள் தேறவும், ஒதுபற்பல நூல்வகை கற் கவும் வல்லவள். அவள் நாணி ஒதுங்குவ தில்லை. குனிந்து குனிந்து நடப்பதில்லை. நிமிர்ந்து எதனையும் எதிர்கொள்பவள். தேசமோங்கிட உழைப்பதில் வல்லவள் மூத்த பொய்மைகளை அவள் பேணுவ தில்லை. தனக்குச் சரி எனப்பட்டதை நீதி யைச் செயலில் ஆற்றி முடிப்பவள். வையம் புதுமையுறச் செய்பவள்.
புதுமைப் பெண் பாரதியின் கற்பனை யில்தான் உருவானாள். அதுவும் பல ஆண் டுகளுக்கு முன்னரே நம்முன்னால் அந்தப் பெண் இன்று உருவாகி விட்டாளா? பார தியின் கனவில் உதித்த மாதரசி தமிழ் மண்ணில் உதயமாகி விட்டாளா? இது பல ரையும் யோசிக்க வைக்கின்ற ஒரு கேள்வி சிலர் இல்லை என்பார்கள். சிலர் ஆம் அந் தப் புதுமைப் பெண் தோன்றி விட்டாள். என்பார்கள். பாரதி சொன்ன பல பல சிறப்புக்களைத் தமிழ்ப் பெண்கள் இன்று அடைந்து விட்டனர் என்பதை யாரும் மறுக்க இயலாது, அவர்கள் கல்வியில், தொழிலில், அறிவால் எத்தனையோ தூரம்
లీడ
இ

Page 85
வளர்ந்து ஆணுக்குச் சமமாய் உயர்ந்தும் விட்டனர் என்பதனை மறுக்க இயலஓது தான் ஆனாலும் தனக்குச் சமமாய் உயர்ந்து விட்ட பெண்ணைச் சம உரிமை தந்து நமது சமூகத்தின் ஆண்கள் கெளரவிக்கின் றனரா? பெண்ணுரிமைகள் பல வழங்கப் பட்ட பின்னரும் பெண்ணடிமைத்தனம் பாரத மண்ணிலும் எமது தமிழ் மண்ணிலும் இருக்கத்தான் செய்கிறது. தொழிலும், கல்வியும் பதவியும் பட்டமும் பெண்கள் பெறக்கூடியதாயிருந்தாலும் இத்த ைஎக்கும் மேலாக ஆனாதிக்கமும் பெண்ணைக் குறைத்து மதிக்கும் தன்மையும் போக்கும் அறியாமை மிகுந்த நம் சமூகத்தில் உள்ள வரை பாரதியின் புதுமைப் பெண் முழுமை
நான் விரும்பும் ஆசிரியர் ெ
"எழுத்து அறிவித்தவன் இறைவன் ஆன லில் தெய்வத்தன்மையை எமக்குக் காட்டுகின் வாழச் செய்பவர் வைத்தியர். அறியாமை என்ற ஆசிரியர். இத்தன்மை வாய்ந்த ஆசிரியத் தொ
உடலை வளர்க்க உணவு கொடுக்கிற
வளர்க்க உதவுகிறான் ஆசிரியன். பல மா?
ஒரு சிறந்த அறிவாளி, பல மாணவர்களை ஒரு ஆசிரியனுக்கு அத்தியாவசியமான ஒன்றாகும்.
பண்பான நடையாலும் அன்பான பேச்சு மனதில் 'பசுமரத்து ஆணி" போலக் கல்வியை மாத்திரம் நிற்காது ஆசிரியர் மாணவர்களின் குகிறார்.
தம்முடன் மாணவர்கள் இருக்கும்வரை
கவனித்து அவருடைய கடமை முடிந்ததும் ம நார். இதுவே ஆசிரியரின் பெரும் பொறுப்பு
ஆசிரியர் ஏணியும் தோணியுமாக மாண குருவும் தலைவிதிப்படி" என்றபழமொழிக்கு நல்ல குருவும் அமைத்தால் அவருடைய நல்
இத்தகைய கடமை உணர்வுள்ள புனித நாம் எல்லோரும் இணைந்து வாயாரப் போர்

யாக இன்னமும் தோன்றி விடவில்லை என்றே கூறவேண்டும்.
இதிலும், பாரத மண்ணைக் காட்டி லும் பெண் உரிமை, சமத் துவம் விழிப்பு ணர்வு என்பவற்றைப் பொறுத்தவரை எமது ஈழத்தமிழ் மண் எத்தனையோ தூர ஆ வளர்ந்துள்ளதையும் நாம் குறிப்பிடத்தான் வேண்டும். அதிலும் பாரதியின் புதுமைப் பெண்பெற்றிரா தனிச்சிறப்பை எமது மண்ணின் புரட்சிப் பெண் விடுதலை என் னும் மாபெரும் கேள்விக்காகத் தனது தனிப்பெரும் சிறப்பாகத் தாங்கி ஒளிர்கின் றாள் என்பதனை நரம் துணிந்து நிமிர்ந்து நின்று கூறலாம்.
தாழில்
கு. ஜெகதீஸ்வரன் ஆண்டு 6 A
ான்' என்ற' பழமொழி ஆசிரியத்தொழி ஏறது. உடலின் தோயை நீக்கி நலமாக இருளை அகற்றி அறிவொளியை வளர்ப்பவர் ாழிலை நான் விரும்புகிறேன்.
ான் உழவன், உள்ளத்தையும் அறிவையும் ணவர்கள்மத்தியில் நடமாடும் ஆசிரியன் த நிலைப்படுத்தும் மிகக்கடினமான தன்மை
Fாலும் மாணவரை ஒரு முகமாக்கி அவர்கள் ப் பதிய வைக்கிறாள் ஆசிரியர். கல்வியோடு வாழ் நாள்களையும் பெரிதும் புனித நாளாக்
தமது பிள்ளைகளைப் போல அவர்களைக் ாணவர்களை வீட்டிற்கு அனுப்பி வைக்கி
ஆகும்.
வர்களை இட்டுச் செல்கிறார். தாரமும் ஏற்ப ஒருவருடைய நல்வ இல்லத்தரசியும் வாழ்க்கையைச் சொல்லவும் வேண்டுமா? மான ஆசிரியத் தொழிலை தெய்வம் போன்று bறுவோமாசு.
29

Page 86
“காற்றுள்ள யோதே துற்றிக் கொள்'
இழிந்த பொழுதும் கட்ட விழ் ந் த வார்த்தைகளும் எட்டி எட்டி முனைந்தா லும் மீண்டும் இ ரா. இதனாலன்றோ பண்டு தொட்டு இன்று வரை காலம் பொன் னானது, கடமை கண்ணானது எனக் கருதி மனுக்குலம் மாட்சி பெற முனைந்து வரு கிறது.
அளவிறந்த ம னி த தேவைகளுக்கும் அருமையான ஆக்க சாதனங்களுக்கும் இடையே எழுகின்ற பிரச்சினைகளே மனித வாழ்க்சையின் கல்வி முதலான ஏனைய விருத்திகளுக்கு வழி சமைக்கின்றன. வளல் களுள் நேரவளம் அல்லது காலவளம் என் பது மனித வாழ்க்கையின் அதிமுக்கியமா னதும் அடி நாதமானதும் ஆகும் குறிப் பிட்ட ஒரு காலப்பொழுதுள் ஆற்றவல்ல பணிகளோ பலவாகும். எனவே, இன்ன கடமையை இன்ன காலத்திற்குள்ளேயே செய்து முடிக்க வேண்டும். அவ்வாறு இல் லாது தவப்பொழுதை அவப்பொழுதாக கழித்தோமே என காலம் கடந்த பின் கையைத் தலையீலிட்டு ஒலமிடல் அறிவிலி களின் செயலாகும். எனவே எதனையும் அதற்குரிய காலத்திலே செய்தல் வேண்டும்.
“காற்றுள்ள போதே தூற்றிக் கொள்" என்பது உழவுத்தொழிலில் பதர் நீக்கும் செயலை வெளிப்படையாகக் குறிப்பினும் அது உட்பொருளாக அல்லது பிறிது நவிர்க் சியாக சந்தர்ப்பத்தைத் தவறவிடாது சந் தர்ப்பம் கிடைக்கும் போதே, சரியாக அதனைப் பயன் படுத்த வேண்டும் என்ப த  ைன யும் அதேவேளை காற்றில்லாத
3拿

கு. ற1 ஜிகா ஆண்டு - 19 C
விடத்து தூ ற் று த ல் சாத்தியமாகிாது. அதாவது, ஒரு பொழுதில் செய்யாது விட்ட வேலையைச் செய்தல் வேறொரு பொழு தினை அபகரிப்பதன் மூலம் மட்டுமே சாத் மாகும். இதிலிருந்து கடந்த பொழுது அல் லது சந்தர்ப்பம் மீண்டும் வரவே வராது, மனித வாழ்வின் ஒவ்வொரு வினாடியும் வயதும் அவ்வாறே. இதனால்தான்' பரு வத்தே பயிர்செய்" என்ற பழமொழியும் உருவானது போலும்.
பிறிதொருவகையில் கால ம் க ட ப் பினும் சரியான சந்தர்ப்பத்தினுக்காக ஒடுமீன் ஒட உறுமின் வருமளவும் காத்திருக் கும்கொக்கனை யோரும் உளர். இவர்களை அறிவிலிகள் என்று சொல்ல முடியாது. எனினும் உறுமின் வராது காலத்தை வீணடித்து இலவு காத்த கிளியாகி ஏமாறு வோரும் இவ்வகுப்பினரே ஆவர். சிலர் என்னிடம் ஒன்றுமே இல்லை அல்லது என்னால் ஒன்றுமே இயலாது என்று இருப் போரும் காலம் எனக்குச் சுகம்பேசவில்லை அதிர்ஷ்டம் இல்லை என சும்மா இருந்து சோம்பேறியாகி காலத்தைக் கழிப் போரும் உளர். இவர்களைப் பார்த்து பூமாதேவி நகைப்பாள் என வள்ளுவப் பெருந்தகை இலம் என்று அசை இருப்பாரைக்காணின் நிலமெனும் நல்லாள் நகும்' என குறள் வகுத்தார் போலும். எனவே எந்தப் பொழு தையும் நல்ல பொழுதாக எண்ணி நாளை அல்லது பின்னர் எனப் பிற்போடாது இன்றே அக்காசியத்தை முடிப்பதே நன்மை
யப்பதாகும்.

Page 87
*உலகில் இன்றையக மாற்றப்பட வேண்டி
மேற்கண்ட தலைப்பு ய ஈ ரு க் கும் வியப்பூட்டுவதாக இருக்கும். ஆனால் நாம் ஆழ்ந்து சிந்தித்தால் அதில் பெரும் உண்மை உள்ளதைக் காணலாம்.
இன்றைய உலகில் வளர்ச்சியடைந்த பெரும்பாலான நாடுகள் பொதுவாக விஞ் ஞான பொருளாதார நாகரிக வளர்ச்சியில் பெரும் மாற்றங்களை அடைந்துள்ளன. இந்த மாற்றங்களையிட்டுச் சகல நாடுக ளுமே பெருமைப்பட்டுக் கொள்கின்றன. உலகின் ஒரு கோடியிலிருந்து மறுகோடிக்கு ஒரு சில மணிநேரங்களில் போக முடியும். சந்திரனையும் சூரியனையும் கோள்களையும் ஆராய முடியும். அண்டவெளிப் பிரயாணம் செய்ய முடியும். எங்கள் வீட்டின் அறை யில் இருந்துகொண்டு உலகில் அன்றாடம் நடக்கும் சம்பவங்களைத் தொலைக்காட்சி மூலம் காணமுடியும். பயங்கர வியாதிகளை மாற்ற முடியும். இப்படியே இன்றைய வளர்ச்சிகளைப் பட்டியல் போட முடியும். இவை எல்லாம் இப்போது உள்ள கல்வி முறையின் வரப்பிரசாதங்கள் என நாம் பெருமைப்படலாம்.
ஆயின் நாம் சற்று நிதானமாக சிந் திப்போமானால் மேற்கூறிய வளர்ச்சி மனித வாழ்வில் முழுத் தேவையையும் பூர்த்தி செய்யவில்லை என்பது புலனாகும். இன் றைய கல்விமுறை பரபரப்பான வளர்ச் சியை உருவாக்கியதே அன்றி மனித வாழ் வின் அடிப்படைத் தேவையைப் பூர்த்தி செய்யவில்லை. மனிதன் இன்று அரைமனி தனாகவே உள்ளான். முழுமையான மனி தன் எப்படி இருப்பான்? அன்பு, பண்பு, அகிம்சை உள்ளவனாயும் சமாதான வாழ்
 

£22 ?
சிறீ, சுப்ரமணியன் ஆண்டு 98
வில் நாட்டம் கொண்டவனாகவும் இருப் ւմՈrér.
உலகின் சகல நாடுகளிலும் மதவெறி மொழிவெறி, இனவெறி நிறவெறி, தலை விரித்தாடுகின்றன, வன்முறை சர்வசாதார ணமாக உள்ளது. நாகரிகம் என்ற பெயரில் ஒழுக்கம் பண்பு இல்லாத செயல்கள் மலிந்து காணப்படுகின்றன. பேராசையும் போட் டியும் படித்தவர்களிடமும் பாமரரிடமும் வேறுபாடின்றிக் காணக்கூடியதாக உள்ளன' மொத்தத்தில் சகல நாடுகளிடமும் குறுகிய மனப்பான்மையும் சுயநலமும் அதிகாரப் போட்டியும் மிகுந்துள்ளன என்றால் அது மிகையான கூற்றல்ல. இன்றைய கல்வி முறையின் அடிப்படையே பிழையானதாக இருப்பதனாலேயே மேற்கண்ட அவலங்கள் உலகில் காணப்படுகின்றன.
இன்றைய கல்விமுறை குறுகிய நோக் கம் கொண்டு வடிவமைக்கப்பட்டது. சாதா ரணமாகக் கல்வியின் பயன் ஏதாவது ஒரு பதவி பெறுவது என்பதைக் குறிக்கோளாகக் கொண்டுள்ளது. ஆகையால் சிறுவயதிலி ருந்து போதிக்கப்படும் கல்வி உத்தியோகம் பெற அல்லது பொருள் சம்பாதிக்க அல்லது கற்ற கல்வியை எப்படி வியாபாரமாக்குவது என்ற மனப்பான்மை வளரவே உதவுகிறது. ஜனநாயகம், சோஸலிசம் என்று கவர்ச் சியாகக் கூறிக்கொண்டு ஒருவரோடு ஒரு வர் போட்டியிட்டுக்கொண்டே உள்ளனர்" எங்கு பார்த்தாலும் அழிவும் அமைதியின் மையும் நாளாந்தம் இருந்தபடி உள்ளன. இவற்றுக்கு என்ன காரணம்? இன்றைய கல்வி முறை என்பதே இதற்கான பதில்,
8

Page 88
உலகில் மனிதகுலம் அமைதியாக வாழ அடிப்படையாகத் தேவையானவை தர்மம் நீதி, அன்பு, பண்பு, என்பன. இவையே கல்வியின் மூலாதாரக் கொள்கையாக இருக்க வேண்டும். இன்றைய கல்வி முறை யால் வியப்பூட்டும் விஞ்ஞான மாற்றங்கள் மற்றும் பல மாற்றங்கள் ஏற்பட்டமை உண் மையே. இவையும் மனிதருக்குத் தேவை யானவைதான் ஆனால் உலகை ஒரு சில மணி நேரத்தில் அழித்துவிடும் ஆற்றல் கொண்ட வெடிகுண்டுகள் தேவையா? இவற்றைத் தொன் கணக்கில் உற் பத் தி செய்து வைத்துப் பிறரை மி ர ட் டு ம் கொள்கை நல்லதா? நிற வே ற் று  ைம பாராட்டுவது உயர்பண்பா? சிந்தியுங்கள். பூரணத்துவமான கல்வியால் இப்படியான
உழைப்பு;
நாம் கவலை, பயம் என்று ளத்தை இரையாக்காமல், சந்
கொண்டு நிலத்தை உழுவது
உண்டு, இதிலே நான்" என்ற
தால், வேலை கிடுகிடென்று ே நடக்கும். நானைத்துரக்கித் தலைய
செய்தால் குழப்பமே மிகும்,
தன்னை மறந்து சகல உே மன்னி நிதங்கரக்கு மகாச அவளே துணை யென்றயை
துரவளா திருத்தல் சுகம்
32

குறுகியநிலை ஏற்பட முடியாது. கல்வியின் பயன் பிறரை, உயிரினங்களை நேசிப்பதே, அவற்றை அழிப்பதல்ல, உலகில் எதையும் அழிக்கும் உரிமை மனிதருக்கு இல்ல்ை.
ஆகையால் அடிப்படையில் கல்வியின் உயர்ந்த குறிக்கோளை அடைய முழுமை யான மாற்றங்களைக் கொண்டுவரல் வேண் டும். உலகம் முழுவதற்குமான பொதுவான ஒரு கல்வி முறையை அதுவும் முன்சொன்ன படி தர்மம், நீதி பண்பின் அடிப்படையில் புதிய கல்விக் கொள்கையை உருவாக்கிச் சகல அறிஞர்களும் முன்வரவேண்டும். அப் போது தான் உலகில் அமைதியும் சாந்தி
யும் உருவாகும்.
ர இரண்டு நாய்களுக்கும் உள் தோஷமாகப் பாட்டுப் பாடிக் நல்லது. உழைப்பு எப்போதும் பாரத்தை நீக்கி விட்டு உழைத் வேகமாகவும் பிழையில்லாமலும் பில் வைத்துக் கொண்டு வேலை
லகினையும்
க்தி அன்னை p வெய்தி நெஞ்சம்
(பாரதியார்)

Page 89
'ሥ
இருப்போர்: செல்வி க. வினாசித்தம்பி,
(தலைவி)மு. இராமலிங்கம் (அதிபர்) 6 ஞா. கில்டா,
நிற்போர்: எஸ். சுஜாதா, எஸ். அமுத எஸ். சுபாஜினி, எம். குமாரிகெளசல்
 
 

சு. சண்முகநாதன் (P. O. )ே ரி. றஜிதா rம். எஸ். ஏ.ஒஸ்வால்ட் P. T. 1. செல்வி,
F, எஸ். சுபத்திரா A, டெனிஸ்ரா,
ஜா, ரி, துஷ்யா

Page 90


Page 91
தமிழின் பெருமையும் தற்கால நிலைமையும்
லக்கணமாகிய குன்றின் உச்சியிலே
இ ல க கி யப் பூங்காவிலே, இன்பத்தமிழ் வளர்ந்தது. அபயூங்காவிலே வளர்ந்த கண் னித்தமிழணங்கு கலை யும் பண்பாடும், நிறைந்தவளாய் உல்லாசமாக வாழ்ந்து, இனய செந்தமிழைச் சுரந்து கொண்டிருந தாள். கம்பன, வள்ளு வன, இளங்கோ போன்ற கர்த்தாக்களின கையிலே புரண்டு, தவழ்ந்து வாழ் ந் தாள். தமிழ்நாட்டிலே இமயத\தொட்டுக் குமரிவரை எத்திசையி லும் நடனம் புரிந்தாள். ஈழத்திலும் அவள வாழநதாள .
அன்னியர் ஆட்சியிலே, அடிமைத்தளை யிலே, அடங்கி ஒடுங்கிக்கிடநத கூண்டுக் கிளி ஆனாள் தமிழ் அன்  ைன, அதன் és fTIT Gé37 LDIT és ஆங்கிலம் தமிழ்மொழி யோடு நிர்ப்பந்தமாக சேர்க்கப்பட்டது. வாழ வேறு வழியில்லாதவர்கள் ஆங்கில அணங்கையே அனைததார்கள், பூறி தனத் திற்குக் கல்யாணம் செய்பவர்கள போல அவ்வேளையில் அக்காசுக கணனியின் நாச வலையிற் சிக்குண்டவர்கள் எல்லோரும் பாசத் தமிழ்ப் பெண்ணை ஏசி உதைத் தார்கள் ஆசைத் தமிழ்ப்பெண்ணை அல லற் படுத்தினார்கள், கற்பு, பண்பாடு, கலாசாரம் நிறைந்த இப்பெண்ணைப பதைக்கச் செய்தார்கள்,
இன்று சுதந்திரமாக சூரியன் உதித்து விட்டான். அன்னிய ஆடசிக்கு முற்றுப் புள்ளி போடப்பட்டு வட்டது. இவ்வரிய சந்தர்ப்பத்தில் தமிழணங்கை வளர்த்து அதறகுரிய ஸ்தானத்தைக் கொ டு த் து. உ ய ர் நிலைக்குக் கொண்டு வர எல்லோரும் எததனிக்கின்றனர். எனி னும், ஆங்கில அணங்கின மோக வெறியிற் சுழலும் சிலர் இன்றுந்தான் முட்டுக்கட் டையாகத் திகழ்கின்றனர். இது மடமையே அன்றி வேறு என்ன? தமிழ் மொழிக்கு

மெ. கஜன் ஆண்டு 9A
ஏற்பட்டிருந்த பெருமதிப்பையும், பேராத ரவையும் நினைக்கும் தமிழராகிய நம்மணம் உவகைக்கடலிலே ஆழ்ந்து திளைக்கின்றது இனிய தமிழ்ச் செய்யுட்களை இயற்றிய தமி ழ்ப் புலவர்களைத் தம்முயிரினும் பெரிதாக மதித்தவேந்தரை நினைக்கும் போது நெஞ் சம் உருகுகின்றது. தமிழ் அன்னை சென்ற பல வருடங்களிற்கு முன் செய்த நடன நிலையை நினைக்குத்தோறும் த மி பூழி ன் பெ ரு  ைம தன்னிகரற்றுத் திகழ்கின்றது. ஆனால தற்போது தமிழததாயின் நிலை யைப் பார்த்தாலோ ... சண்டமாருதத் தில் அகப்படட மரம்போல்தான் இருக்கி றது. காரணம் மூடக்கொள்கைகள், நாட் டுப்பற்று, மொழிபபற்று இல்லாத தமிழ் பககவ பலர் நடமாடுவதேதான்.
இப்பேர்ப்பட்ட மூடிக்கொள்கைகளை அழித்து, தமிழ்ப்பற்று இல்லாத தனிமனி தரை ச்வரறுதது, தமிழ் மொழியை வளர்ப் பதையே நாம ந ம து முதறகடமையாக எண்ண வேண் டு ம், இவ்வெண்ணத்தை நிறைவேற்ற யாவரும் ஒததுழைக்க வேண டும். இவை போன்ற குறிக்கோள்களைக் கொண்ட ஒவ்வொரு தமிழனதும் இரத்தத் திலும் உணர்ச்சி ததும்ப வேண்டும்; உயர்வு தோன்றவேண்டும்.
கன்னித்தமிழே -இன்பத்தமிழே எமது இளமைப்பால; நாவுத்தேன்; உயர்வி ன் வான்; ஆகையால் அதை அலசிட்யம் செய் வது மடமை. தமிழ்மொழி வளர தமிழினம் செழித்தோங்க, கன்னித் தமிழ்நாடு தன் 6ள்கரற்றுத் திகழ வீரததமிழ் மரபிற்பிறந்த தமிழரனைவரும் ஒத்துளைப்போமாக.
வாழ்க தமிழ் மொழி! வாழ்க தமிழகம்! வாழ்க தமிழினம்! என்றென்றும் வாழியவே!
33

Page 92
போதுமென்ற மனே
EெB ன் செய்யும் ம
s
உலகின் பெரும் பகுதியைப் ஆண்( கொண்டு பேரரசனாய் விளங்கியவன் அவன் அதிகாரம், செல்வம், போகம் என்ற யாவு அவன் காலடிகளில் வீழ்ந்து கிடந்து அ6
னது கடைக்கண் பார்வைகளுக் காத்துக்
டந்தன. அவன் ஏவல் செய்ய எத்தனையே பேர் இருந்தும் ஆசை அடங்காப் பேர சைக் காரனாகவே அவன் விளங்கினான் மேலும், மேலும் நாடுகளை அடிமைப்படுத் உலகம் முழுவதையுமே தனது அடிக் கீழ் கொண்டுவது க கனவு கனடு கொண்டிரு, தான்.
ஒருநாள் அவனது படைகுடி பரிவா ரீம் சூழ ஞானி ஒருவரது இருபபிடத்தை நாடிச்சென்றான். அங்கு ஞானியோ, ஒரு தொட்டியினுள் அமர்ந்தவணணம் வான தில் ஒளிர்கின்ற கதிரவனையே வைதத கண் வங்காது பார்த்துக்கொண்டிருந்தார் அவன் அவர் முன் போய் நின்றான்.
"பெரியவரே, தங்களுக்கு என்ன வேண் டுமானாலும் கேளுங்கள் தருகிறேன்' பெரு மன்னன் சொன்னது இது, ஞான அவனை பார்த்துக் கேலியாகச் சரிததார். "மன்ன நீ எனக்குத் தரவேண்டியது ஒன்றுமில்லை எனக்கு நீ செய்ய வேண்டிய உதவி ஒன்ே ମୁର୍ତfigns (Tତଜ୍ଞ :-
மன்னனின் முகம் கருகியது. எனினும் சகாளித்துக் கொண்டவனாய் கேட்டான் "சொல்லுங்கள் நான் என்ன செய்ய வேண் இம்'
"உனது நிழல் சூரியனை மறைக்கின் றது. சற்றே அப்பால் விலகிப்போ! அது
翻4

ஜெ . சுகன்ஜா ஆண்டு 9C
ஒன்றேபோதும்." தரணியையே கட்டியாளத் திட்டமிட்ட காவலன் நாணத்தால் தலை குனிந்தான். "துறவிக்கு வேந்தன் துரும்பு' என்ற பழமொழியின் உண்மை அவனுக்கு அப்பொழுது தான் விளங்கியது.
இன்றைய உலகில் மனிதன் ஒவ்வொரு வனும் இந்த மாமன்னன் போலவே தன னளவில் ஆசைகளை வளர்த்து அவலப்படு கின்றான். 'ஆசை அறுமின்கள், ஆசை அறுமின்கள், ஈசனோடாயினும் ஆசை அறு மின்கள்' என்ற உண்மையை எவரும் உணர்ந்து கொணடதாகத் தெரியவில்லை இத்தகையவர்களுக்கு " போது மென்ற மலமே பொன் செய்யும் மருநது' என்ற உண்மை எட்டாத தொலைவில உள்ள கானல் நீராகவே நின்று ஏய்க்கின்றது.
தேவைகள் ஆவலை வளர்க்கின்றன. ஆவல் ஆசையை வளர்த்து ஆவலாகத் தளைக்கினறது. எவ்வாறாயினும் தாம் விரு மபு வனவற்றை அடைதல வேண்டும் என்று முனைந்து முனைப்பு வெற்றி தராத போது கவலைக கடலில் விழ நேருகின்றது. இந்தக் கவலைக்கு முடிவே இல்லை.
தேவைகள் துன்பத்திற்கு மாத்திர மல்ல அடிமைததனத்திற்கும வழிவகுக்கின் றன. அவை கூடக்கூடப பிறரைச் சார்நது அவர்களின் கைப்பாவை களாக, இயங்கு நேர்கிறது. உடல், உள்ளம் எல்லாம் அவர் களுக்குக் கட்டடிமையாகிவிட்டால் மனத் தில் அமைதி எவ்வாறு உண்டாகும்?
தனிமனிதர் மட்டுமல்ல, நாடுகளும் தம் தேவைகளை அதிகம், அதிகமாக வளர

Page 93
թմ
}
匾
வர் 町庙
5 Lih
前门
விட்டு அவற்றை நிறைவு செய்யத் தம்மி லும் பொருளாதார வளர்ச்சி பெற்ற நாடு களிடம் கையேந்தத் தொடங்குகின்றன இந்தப்பிச்சைக்காரத் தனத்தால் பல சந் தர்ப்பங்களில் தமக்கு நன்மை தரக்கூடிய முடிவுகளைக்கூட எடுக்க முடியாது, கடன் பட்ட நாடுகளின் இஷ்டத்திற்கு ஆடத் தொடங்கித் தேவையில்லாத சிக்கல்களிற் கும் சில வேளைகளில் அழிவுக்கும் கூடஉட் படுகின்றன.
*" தோழனோடும் ஏழ்மை பேசேல் '
உயிர்களிடத்தில்
எனது தோழியும் நானும் ஒருநாள் ஒரு செல்லும் வழியில் பிறந்த குருவி ஒன்று மரக் அந்தக் குருவியின் பரிதாப நிலைைையக் கண் தேன். எனது தோழி அந்தக் குருவியைத் த
நான் அவளைப் பார்த்து "இந்தக் கு கேட்டேன். அவள் என்னைப்பார்த்து "இந் அருவருப்பாக இல்லையா?" என்று கேட்டா தைப் பார்த்து அருவருக்கலாம், ஒரு குருவில் கேட்டேன். அதற்கு அவள், 'எனக்கு மனித ணிைகளையோ பிடிக்காது" என்று கூறினாள். டும் என்று கூறினேன். அதற்கு அவள் கோட குருவியைத் தூக்கிக்கொண்டு சிரித்த முகத்

என்பர் பெரியோர், தேவைகளைப் பெருக் இப் போதுமென்ற மனநிறைவினைக் குடி போகவிட்டு வாழ்வதால் த ன்  ைன யே தாழ்த்தித் தன் மானமின்றி வாழவும் தேர் கின்றது. பிறரிடம் அநாவசியமாகக் கட மைப்படுதலைப் போல் ஒருவனுக்கு இழுக் குத்தருவது வேறொன்றுமில்லை.
இவ்வாறான இழிவுகளினின்றும் நீங்க ஒரே வழி போதுமென்ற ம ன ந் தா ன். அதுபொன் செய்யும் மருந்து என்பதற்கு ஐயமும் உண்டோ?
அன்பு வேண்டும்
Byr Ar - ar ஆண்டு 6C
பாதை வழியாக நடந்து சென்றோம். நாங்கள் கொப்பிலிருந்து விழுந்து தத்தளித்தது. எனக்கு ஈடு மனம் இரங்கி குருவியைக் கையிலே எடுத் ட்டினாள். எனக்கோ இரக்கமாக இருந்தது
ருவியை ஏன் தூக்கி எறிந்தாய்" என்று தக் குருவியை தூ க்கு கிறாயே உனக்கு "ள். நான் அவளைப் பார்த்து, 'ஒரு எச்சத் யைப் பார்த்து அருவருக்கலாமா?" என்று 1ரைத்தான் பிடிக்கும். விலங்குகளைவோ பிரா
நான் எல்லா உயிர்களிடமும் அன்பு வேண் பமான முகத்தோடு வீடு சென்றாள். நான் தோடு சென்றேன்.
35

Page 94
* .a . ب,.. می به " سمه ",*/
அறிவியல் நம் உலகி
குடிசைகளிலும், கொட்டில்களிலும் வாழ்ந்தவர்கள் இன்று மாடிவீடுகளில் வாழ் من حالا طا للهوا6li قدمها الفنان لهة (زی) --سiT . LDITة ;ن geog/Drrri * " * களிலும் டயன் செய்தவர்கள் இனறு அதே தூரத்தை விமானங்களிலுமிகு சொகுசுக் கார்களிலும் சிலமணிநேரத்தில் சென்ற டைந்து விடுகின்றர்கள். வாள் கொணரு யுத்தம புரிந்தவாவை இன்று நவீன ஆயு தங்களால உயிர்களை மாய்ககின்றன. டிவசாயம செய்வதில நவீன முறைகள, வினவெளிப்பயணததல் நவீன வழிமுறைகள فقاتلت أمها لاه سيث لا أقام التي ناه لنا قفد أثقل لأشبه الة LDH أول)ساميا بشة 60 يوني موسم ஆயந்துவிடட . لفتِ-ساسا *ھه الفني ژئې أludiT Liقه نهارت தாயின் கருவல் இருந்து சசி ஒ990 வளர்தது வருகினபாவை. ஜோம09 நாட டில் நயூறuபோக நகரில நிகழநத மோட டாா வடதுதொன பல பதனைத்து வாரம நிறைவுறய சிசுவைத தனகருவில தாங்கய سا 02il لیتے ظ}D}لبین فla 0) cظ]Gill (b [بیت [jت لulLۃ (رئی) سے نئo {ھا پڑتالE ட்ாள. ها إلا وقت قد تظطره أن تكاك -كاس لانع الأهت له بنت قرون) لاعه இறநதுவிடும். ஆனால், ஜேர்மன பார்வறி ಸೌಕTi: ಇT – ]5[ لفه فوق ذلك في نفه ناها 37 هـ / 1 تي فئة ألكتروني له 6 نون الانع منه . نفي ذلك أن تشبه نهض قف للT L) تيم وتم انا لا سأله البالأضته لسنا فقافة نيته له فة والطيارات வலேயே வளாததுவருகனறனர். இது போறை இங்கில நது நடடு விஞ்ஞானி கள இரண்டு செய்மதுகளில_ஒருகடததியை இணைத்து அக்கடத்தி காந்த மலவடலக் S S gsLT STAe eOttTk S q eATAAA AAALLL T A AAAA
தூண்டலால் உலகம முழுவதறகும் மின்சா பெற்றுக் த்ொடுக்க முயன்றுவிடுகி)ே فيفة للجنة ، و زة
ఆ#f్య
இன்வாறு ஒரு சில நாடுகள் தமது OTTA AAAA AAAA AATTT AT TT ye TTTA S AtTT LS பூததe லும் உலகில வ90லரசு எனத் தமி மைக் காடடிக் கொள்ளும் சில நாடு தள அறி வியலை மறறைய நாடுகளின் அழிவிற்காகப பயன்படுத்து இது வருந்தத்திக்க தா கும் ,
. . 6ة

ற்
குப் பெற்றுத்தந்தவை
ல் جھیجی. ۔
ZASOPISY
நாகரட்ணம் தயாகரன் ஆண்டு 13 (உயிரியல்)
1945 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜப்பான் நகரங்களான கிராசிமாவிலும் நாகசாகியிலும் அமெரிக்கா வீசிய அணு குண்டின் அனர்த்தங்களிற்கு இன்றும் கூட அறிவயலால பதில் சொலல முடியவில்லை . அநத இரண்டு நகரத்திலும் புல் பூண்டு களறறு அழிந்துபோயின. 44 7000 மககள் பரித பகது யாக மாணடுபோயினர்.
இதற்கிடையில் உலகை பெரிதளவில் வாட்டி வரும் எயிட்ஸ் நோயின் காரணி யான எச்ஐவி (HY) வைரசுக் கிருமியை ஒரு வலலரசு நாடு ஆபிரிக்க நாடொனறில் பரப பயதாகச மிசயதிக் குறிபபொன்று தெரி விக்கின்றது. இதற்குக் கட்டியம் கூறுமாப் போல ரஷ்யா தனது எல்லைப்புற நகிரி மொன்றில் துணனைவக பறறிய ஆயவுகளை மேறகெரிவேடு கிருமிக்குனடு தயாரிக்கும் ஆயவு கூடததை வைததிருப்பது கண்டுபி டிககபபடடுள்ளது.
இவை.போன்ற செயல்கள் நேற்றுத் AATS S Lt TTkTTTTA AAAA AAAA M SKTT TT 0 S 0 kkAE TA .தொடரும அழவுப்பாதையாகும قشرقا قرون) க மு 5000 ஆண்டளவில் நடைபெற்ற குருஷேததிரபுடோரில் கூ - அணுஆயுதப் է : Ամg&iւ IT (b) 認○リみró* \ர்ச்1 வயத ஆராயசசி நிபுண் ஏ. கே. கர்பவ்ஸ்கி என பவர் தெரிவிககன்றார். இவ்வாறு அறிவி யல் அறுவை ஓரளவு பெற்றுக கொணட வாகவி தூரநோக்கு இன்றித தமது குறு கிய சுயநோக்கங்களுக்காக அறிவியலை அழி வுப்பாதையில் பயன்படுததியமை, இப்போது தெரியவருகின்றது. ;
அண்மையில் நடைபெற்று முடிந்தவ ளைகுடாப் போரில போரை நடத்திய நாடு கள் பயன்படுத்திய வெற்று ரவைக்கூடுகள் போன்ற கதிர் வீச்சுக்கொணட இராணுவக்

Page 95
|ல்
》@
தரி
அத்
ש, ע
தவி
କ୍ଷୁର୍ଲt
வக்
இழிவுகள் இன்று ஈராக்கியச் சிறார்களின் விளையாட்டுப் பொருட்களாகத் தாராள மாகச் கையாளப்படுகின்றன. இது அச்சிறு வர்களின் வாழ்வையும் அந்ந ட்டு வருங்கா லத்தையும் கேள்விக்குறியாக்கியுள்ளது.
நாடுகளுக்கிடையான போரில் மட்டும் தான் இவ்வாறான தவறுகள் இழைக்கப் படுவதாக இல்லை. சில உள்நாட்டுப்போரி லும் கூடக் கதிர்வீச்சுக்கொண்ட துப்பாக்கி ரவைகள் பயன்படுத்தபடுகின்றன. சில உள் நாட்டுப் போரில் அந்நாட்டு அரசு படைக ளால் மலக்குண்டுகள் விமானங்களில் எடுத்து செல்லப்பட்டு வீசப்படுவதும் அதனால் அந் நாட்டு மக்கள் கண்டறியப்படாத புதிய நோய்களுக்குள்ளாகி நாள்தோறும் மடிவ தும் கண்கூடு.
இவை எல்லாவற்றுக்கும் மேலாக ஜப் பான் "உலகராஜா' வாகத் தன்னை இனம் காட்டிக் கொண்ட போது சட்ட விரோ தமாகப் பல நூற்றுக்கணக்கான கைதிகளை மருத்துவ ஆராய்ச்சிக்குப் பயன்படுத்தியமை தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற் கென இந்நாட்டின் தனி நிறுவனம் ஒன்று
ஆசிரியர் தொழில்:-
ஆசிரியர் தொழில் புனிதமா தொழில், சமூகத்தை உருவாக்கி இந்த த தொழிலுக்கு வருகிறவர்கள் கொண்டவர்களாகவும் மற்றவர்கரு பவர்களாகவும் இருக்க வேண்டும்

அமைக்கப்பட்டிருந்தது. என இதில் முக்கி து பங்காற்றிய ஒய்வுபெற்ற அதிகாரி ஒருவர் தெரிவிக்கின்றார்.
அதாவது ஒருவரின் உடலிலுள்ள குருதி முழுவதும் திடீரென அகற்றப்பட்டு அவரின் உடலில் ஏற்படும் மாற்றம் அவதானிக்கப் படும். சிலவேளைகளில் ஒருவரை வெப்ப நிலை மாற்றமுள்ள இடங்களில் நிறுத்திப் பரிசோதிப்பர். இவ்வாறு பல மனித நேய மற்ற செயல்களை ஒவ்வொரு நாடும் தமது அறிவியலாற்றலைக் கொண்டு செய்து முடித்
திருக்கின்றது.
இதனால் எந்தவொரு நாடும் இன் னொரு நாட்டைத் தண்டிக்கும் தார்மீக பலத்தை இழந்து விட்டதுடன் அழிவை நோக்கிவிரைந்து கொண்டிருக்கும் உலகைத் தடுத்து நிறுத்தவும் முடியாமல் திகைத்து நிற்கின்றது. ஏனெனில், இவர்களின் தவ றுகளால் ஏற்பட்ட ஓசோன் படைத்துவா ரத்தைக்கூட இவர்களால் அடைக்கமுடிய வில்லையே.
ஆதாரம்: வீரகேசரி ஞாயிறு சஞ்சிகை
ன தொழில். தெய்வீகமான
வழி நடத்துகின்ற தொழில்: ர் வாழ்க்கையில் நம்பிக்கை நக்கு உற்சாகம் ஊட்டக்கூடி
87

Page 96
A trip to Vali
We the students of year 6 planned class teacher and she made all arrangeme
One bright Saturday morning we as: ready. We started the journey at half pas joined us.
When we reached the temple it was pond had a wash and went to the Templ Wallipuram. Then we walked round the te
After that we rested under the tree the evening. We all enjoyed this trip very
My
My pet is a pretty little cat. I havi colour but she has black spots all over h sharp. She stretches out her claws only w and smooth.
She is fond of eating rats and squi a share of everything I eat. She is alway return home from school. When she sees m to me and sits by me. She then jumps u is happy as we love each other.
I Want to be a Te
My name is Umarajani and I am study at Canagaratnam Madya Maha Vid subjects. My favourite subject is English. She dresses very neatly. She is very smart of English one day. It is my ambition.
88

puram Temple
to go to Vallipuram Temple. We told our htS.
embled at School at 7. The bus was seven. Two teachers and some parents
9 o'clock. First we went to the holy '. We offered flowers and worshipped God imple. Bought bangles and toys.
, had our lunch and returned home in
much.
A. Nirmalarajah
Year 6 A.
Pet
a named her Julee. Her coat is white in ter body. The claws on her paws are very then she is angry. Her paws are velvetty
rrels and often catches them. I give her s happy and gay. She waits for me till I e she cries out Mew, Mew' and comes p on my lap and licks her paws. My pet
G. Prasanth Year 6 B
acher of English
ten years old. I live in Jaffna and I falayam. I am in year six. I study eight I like my English teacher very much. and active. I too want to be a teacher
Umarajani Year 6 C
Fj
th
су ga T
al

Page 97
. The Bu
Now watch the bu With its many col In the School gird I wish I were a b With wings so ver Sucking the honey
From the beautiful
Kan
Kandy is the capital of the central town. There is a lake in the heart of the the Dalada Maligawa is by the lake. The only four miles from Kandy. The longest r it. On thus river at Katugastota there is a Tourists from many parts of the world visi and Buddhist Shrines here. The Kandy Pera August. Many tourist hotels entertain and a Most of these hotels are situated in beautif craftsmen who work on nice, brass and s They promote a lot of cottage industries baskets and wall hangings. Kandy is only many organised tours from Colombo to bri trains.
Kandy will ever remain an important
An AC
Last Saturday morning I was cycling First Cross Street Junction, an old man was a speeding motor cyclist came along Hos hospital. He lost control of his bike and thrown off to a distance. He had a head cyclist too had some injuries on his han gathered and stopped a passing car and de The traffic police quickly arrived and held and collected more evidence from the old

tterfly
tterfly, pured wings, en near by, utterfly,
pretty, so tasty flowers.
Hemamalini S.
Year 9 D
dy
province of Sri Lanka. It is a beautiful
town, the temple of the tooth Relic or famous Peradeniya Botanical Garden is iver in Sri lanka the Mahaweli flows by
very nice place where elephants bathe. t this place. There are many Hindu temples hera a world annual pagent is held in ccommodate visitors during this season. ul hilly surroundings. There are Kandyan ilver ware and turn out pretty ornaments. and also work out beautiful mats, rugs, 72 miles from Colombo and there are ng tourists here by luxury coaches and
city in Sri Lanka.
Janani N.
10C
Cident
to Jaffna town. At the Hospital Road
crossing the road. At that very moment pital Road from the direction of the the old man was knocked down and injury and was bleeding. The motor ds and legs some passers - by quickly spatched both the injured to hospital. an inquiry. Later they went to the hospita man and the motor cyclist.
Vijitha T. 10 C
89

Page 98
Library a
A Library is the store house of kr culture of that country. A stream which is the library. The progress we have made stressed the government the importance of in villages. As a result, libraries and read all the main cities and towns of our cou
Library is considered to be the we rare information and statistics collected a written down in volumes and volumes o generations to read and benefit from strength. People are beginning to show wisdom. Education is the foundation to c wisdom. Hence it is not surprising that t is increasing day by day.
New subjects have been introduced a to learn well about these subjects use not public libraries. Students who specialise in Engineering, profit much from libraries.
To say it briefly, libraries are the knowledge and wisdom, and the culture o its responsibility to establish libraries. It i aside a large amount of money for the g libraries help to create modest people.
Let's build libraries Let's increase our knowledg
Nu
Nurses work in hospitals. They wor sick and the wounded. They are kind an
A person must be atleast eighteen y a lot about medicines and the human bo
All can't be good nurses. This job is the name of a famous nurse. She wal night without sleeping when they were si lamp in her hand and the patients loving
May the nurses of today follow t
40

ld its uses
owledge. It is a mirror that reflects the ontinues to quench the thirst for knowledge
in both knowledge and technology had opening more libraries in cities as well as ing rooms have been established in nearly
ntry.
lth of a country - what is the reason? The fter thorough research and survey had been books. The aim is to help the future
them. Everyone knows that knowledge is great interest in gaining knowledge and
ne's progress in life and the growth of he number of people going to the library
it university level. Those students who want only tha university library but also other fields such as Research, Science and
instrument which measures the growth of f the country. The government is aware of S quite natural that the government has set rowth of libraries. It is creditable that
M. Kajan Year 9 A
SeS
k hard day and night. They look after the i patient.
'ears old to be a nurse. They must know iy.
is really a calling. Florence Nightingale very kind to the patients. She stayed all k. She went round the hospital with a ly called her 'The Lady with the Lamp'
Le foot steps of Florence Nightingale.
K. Uthayarajh Karuna
Year 7A.

Page 99
Our School Our school sports meet was he The Chief Guest was Mr. S. Velautham th:
The meet started at 2 p.m. with the March took the Salute,
Many interesting items like 100 metre held for all age groups. During the interva girls where many students participated.
After the interval, came the obstacle Everybody enjoyed watching these events,
Canagaratnam house became the Cham gave away the awards to the winners. Ev returned home happily.
The Palmy
The fame of the palmyrah palm has 1 find young and grown up palmyrahs in the g Provinces.
The palmyrah grows to a height of si to a great distance. The palm can withstand a stout stem. The stem is harder than that is dark brown in colour. It has no branche. fan - like leaves. The leaves are dark green fodder for cattle, These leaves are used for hand - bags and baskets.
People obtain many articles of food & in clusters from it. They are black in colou of the fruits is used for making tasty choc durable wood. The wood is used for build princely tree of a thousand uses to the con

ports Meet
1 on the 26th of February 1923. Deputy Director of Education, Jaffna. Past. The chief guest and the Principal
, 200 metres, hurdles and relays were we had the Drill Display for boys and
race, visitors race and the tug-of-war.
pions with 280 points. The Chief Guest 'rything ended at 6.30 p.m. and we
Thiarani N,
9 *Ꭰ°
ah Palm
eached all corners of our country. We roves all over the Northern and Eastern
xty to eighty feet. Its roots spread out even the rigours of a drought. It has of a coconut palm. The palmyrah palm like other trees. It has a crown of in colour. Green leaves are used as encing, roofing and for making mats,
ld drink from this palm. Fruits hang , People eat the ripe fruits. The juice lates. The palm provides hard and ng purposes. The palmyrah palm is a 1 Oil all
T. Thanushika Year 7D

Page 100
I Love
My school is situated at Nallur, Students come to our school not only f villages. Our School is so famous that every year.
We ha ve a large play ground It is in it, in the evenings.
There are many big buildings too i There are a lot of valu ble and interestin we do our science experiments.
About sixty teachers are teaching ir The principal of Iny school is Mr. M.
There are classes from year six to ents and students make a great effort to
The results of my school at the gov proud of my school Canagaratnam Mady much,
i Brownie
its a beautiful little dog. I found from school. I took him home, bathed
gave hitin rice and curry. Now its a love named him Brownie.
He has bright eyes and sharp teeth Brownie follows nie to the gate. When i me. He wags his tail when he sees me.
He is very active and intelligent.
evenings. I train him to run, jump and a Walk. I always feed him before I hav
He guards our house. He will not He barks at them. If any one fights wit
I love Browie and he loves me too,

My School
It is one of the most popular schools here. rom Nallur but also from the neighbouring students compete to get into our school
very clean and spacious. We play games
in my school. We have a very good library. g books. There are four laboratories where
l my school. They are very good and kind Ramalingam.
year thirteen. The Principal, teachers, par
improve and develop the School.
'ernment examinations are encouraging. I am a Maha Vidyalayam, and I love it very
Sriverany T. Year 7 'D'
him on the road while I was returning home
him and gave him milik. After a week I ly dog. Its brown in colour. That's Why I
in the mornings when I go to school
5 ܒܢ return from school he is at the gate to greet
He loves to play. I play with him in the obey my orders. Sometimes I take him for e Inly meals.
let any Strangers to come into the house.
h me, he growls.
Suguna S. Year 9 D
d ii.

Page 101
A Day to
Our school English Day was held on was Mr. S. Pathmanathan, Deputy Principal, of the celebration was to help students imp cipating in various activities like plays, rec privilege of taking part in the play “The Wis Walrus and the Carpenter
There were various interesting items lil and plays where many students participated.
Out school English Day is celebrated Principal as well as the Chief Guests who c lish and they also say that by taking part Standard of English and also get over the S the certificates to all those Who won places
The celebration came to an end with
Our Is
Sri Lanka is an Ísland in the Indian O thalagala and the longest river is Mahaweli it is famous for its scenic beauty its flora a north - east and South - west bring rain to botanical garden at l'era deniya and Haggala .
Wild animals live in the game reser varieties of birds live in their natural habit
The economy of Sri Lanka is both ag. coconut and textiles are important exports a
Sri Lanka has always been famous fo ders from overseas Visited the Island, looki important market.
Most of the people here are Buddhists fessing Islam and Christians also live here.
There are many irrigation projects. The Oya and Randenigala, The new capital of Sir

Remember
the 2nd of Fuly 1992. The chief guest PalaIy Teachers' C bllege. The purpose Cove their knowledge of English by partiitation, oratory and singing. I had the 'men of Gotham and recitation - 'The
ce action songs, choral recitation, dance
every year. On all these occasions, the ome stress the importance of learning Engin these items we could improve our tage fright. The Chief Guest gave away
in the school competitions.
the singing of the School song.
S. Partheepan
Year ll
land
cean. The highest Mountain is PiduruGanga. It has a tropical climate and ld Fauna. Two monsoons coming from
all parts of the country. The lovely have a large variety of tropical plants.
Ves at Wilpattu and Yala where many at.
icultural and trade based. Tea, rubber, (ld earn much foreign Exchange.
o its precious stones, In the past, tra -
ng for gems and today this is still an
Then com is the Hindus. Many pro
main projecs are the Victoria, Maduru Lanka is Kotte Sri Jayewardhanapura,
Rajitha Thillainathan
Year 12
葵 48

Page 102
மாணவ முதல்வர்.
காப்பாளர்கள்: சூழ இராமலி க. வை. த
சிரேஷ்ட மாணவ தலைவன்: சிரேஷ்ட மாணவ தலைவி உப சிரேஷ்ட மாணவ தலைவ உப சிரேஷ்ட மாணவ தலைவி
அதிேபரையும் உப அதிபரையும் காப்பா பினர்களாகவும் கொண்டு இயங்கி வரும் இம் ஒழுங்கு கட்டுக்கோப்பைப் பேணிப்பாதுகாப் கலலூரி நிர்வாகத்திற்குப் பெரிதும் உதவி
இம் மன்றத்தினால் வருடாந்தம் நட நிலைமைகாரணமாக சில ஆண்டுகள் இடை போது பல கல்லூரிகளிலுமிருந்து பிரதிநிதிக யின் பழைய மாணவியான வைத்திய கலா அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பு மணிக்கூடொன்றினை அம்பளிப்புச் செய்த வருடாந்த ஒன்றுகூடல் நிகழ்ச்சியில் ஓய்வு ( மணியம் அவர்கள் பிரதம விருந்தினராகக் மன்ற ஒன்று கூடலுக்கு விளையாட்டுத்து அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து ச்ெ பெறும் துணை அதிபர் திரு . க வை தே களும் நடைபெற்று துணை அதிபர் அவர்கள் Lull-Tiř,
இம் மன்றம் தொடர்ந்தும் கல்லூரி வாழ்த்துகிறேன். -
நூல் நிலையம்:-
கல்விச் சாலைகளின் மைய அமைய வேண்டும். அதில் வ பயனுள்ள கற்பனைக் கதைகளு ய ர்களின் பங்குக்கு எந்த வி பங்கு குறைந்த து அல்ல என்கி நிலவும்படியாக நூல் நிலை 4

மன்றம் 13925 1993
ங்கம் (அதிபர்) னேஸ்வரன் (உப அதிபர்)
செல்வன் சி. பிரதீபன்
செல்வி பி சைலஜ*
দুটে ; செல்வன் க. குகேந்திரன்
செல் வி என், நளினி
1ளர்களாகவும், மாணவ முதல்வர்களை உறுப் மன்றம், கல்லூரி மாணவ, மாணவியரின் பதிலும், கல்வி நிகழ்ச்சிகளை நடத்துவதிலும்
வருகின்றது.
த்தப்படும் ஒன்றுகூடல் வைபவம் நா ட் டு வெளியின் பின் 14-6 90 இல் நடைபெற்ற >ள் சமுகமளித்துச் சிறப்பித்தனர். இக் கல்லூரி நீதி செல்வி விஜயலட்சுமி சோமசுந்தரம் பித்தார். கல்லூரி அலுவலகத்திற்கென சுவர் அவருக்கு எம் நன்றிகள், 1991 இல் நடத்திய பெற்ற துணை அதிபர் திருமதி. சி. பாலசுப்பிர கலந்து கொண்டார் 1992 இல் நடைபெற்ற றைப் பொறுப்பதிகாரி திரு கனகராஜா 5ாண்டு சிறப்பித்தார். இதன்போது ஓய்வு னஸ்வரன் அவர்கட்கு சேவை நலம் பாராட்டு பொன்னாடை போர்த்திக் கெளரவிக்கப்
க்குப் பெருமை சேர்க்கும் வகையில் இயங்க
சி , பிரதீபன் சிரேஷ்ட மாணவர் தலைவர்
சமாக நல்ல நூல் நிலையங்கள் 1ாழ்க்கை வரலாற்று நூல்களும் தம் இடம் பெறவேண்டும் ஆசிரி தத்திலும் நூல் நிலையங்களின் 2) உணர்வு கல்விச்சாலைகளில் /ங்கள் நிறுவப்பட வேண்டும்.
-- ******ািঞ্চল স্ট্র

Page 103
உயர்தர மாணவ
35sTTLinran si: εο-ιον ή και
2.L 5sf. Lust GTri: திரு:
திரு.
ஆசிரிய ஆலோசகர்: திரு.
தலைவர்
உபதலைவர்: செல்
செயலாளர்: செல்:
பொருளாளர்: செல்
மாணேவர்களிடையே மறைந்திருக்கும் பே நடிப்பாற்றல் போன்றவற்றை வெளிக்கொண கூடுகின்றது. இம்மன்றம் சில ஆண்டு இடைவெ விருந்தை நடத்தியது. யாழ் பல்கலைக்கழக பு கலாநிதி சி. சிவஞானசுந்தரம் (நந்தி) அவர்க தினர்களாகக் கலந்து கொண்டு சிறப்பித்தனர் பாசிரியராகப்பணியாற்றினார். 07.10.91 இல் பல்கலைக்கழக சிரேட்ட பதிவாளர் கவிஞர் தினராகவும், யாழ் பரியோவான் கல்லூரி )برای نوار } விருந்தினராகவும் கலந்து கொண்டு சிறப்பித்த6 திரன் அவர்கள் நெறிப்படுத்தலில் இயங்கி வந்து வைபவத்தை நடாத்தியது. யாழ்பல்கலைக்கழக திரு. க. குகப சலன் அவர்கள் துணைவியார் கொண்டு சிறப்பித்தார்.
07-04-93 இல் மதியபோசன வைபவம் r கோட்டப்பிரதிக்கல்விப்பணிப்பாளர் திரு. வேல கலந்து கெண்டு சிறப்பித்தார். தற்போது இ அவர்களின் நெறிப்படுத்தலின் கீழ் சிறப்பாக இ

பர் மன்றம். 1993
βο , φ. Θα σω ού (ένα ώ (அதிபர்)
பொ. நடராசா
அ. உபயசேகரம்
ரி. பாலச்சந்திரன்
வன் எஸ். பாஸ்கரன் வன் என். உதயகுமார் வி ரி. அனுசூயா தேவி வன் ரி, ரமணன் வன் ஆர். றினோட்
ாச்சாற்றல், எழுத்த்ாற்றல், படைப்பாற்றல் Tருவதற்காக மாதமிருமுறை எமது மன்றம் ளிக்குப்பின்னர் 17-05-90 இல் மதியபோசன ருத்துவத்துறைப் பீடாதிபதி பேராசிரியர் ளும் அவரது பாரியாரும் முதன்மை விருந் . திரு. எம். மரியதாஸ் அவர்கள் பொறுப் வருடாந்த மதியபோசன விருந்திற்கு யாழ், இ. முருகையன் அவர்கள் முதன்மை விருந் ல்வர் திரு. சி. தனபாலன் அவர்கள் சிறப்பு னர். அதன்பின் ஆசிரியர் திரு. த. பாலச்சந் 5 இம்மன்றம் 30.03.92 இல் மதியபோசன 5 புவியியல்துறை சிரேட்ட விரிவுரையாளர்
சகிதம் பிரதம விருந்தினராகக்கலந்து
நடத்தப்பட்டது. இவ்வைபவத்திற்கு யாழ் ாயுதம் அவாகள் முதன்மை விருந்தினராகக் ம்மன்ற ஆசிரியர் திரு. வ. செந்தில்ராஜா Rயங்கி வருகின்றது,
அணுஆயக தேவி
செயலாளர்

Page 104
6 353, LD, 60ă și
1993 காப்பாளர்.
மன்றப்பொறுப்பாசிரியர் தலைவர்: உபதலைவர்: செயலாள்ர்; துணைச்செயலாளர். பொருளாளர்: உபபொருளாளர்;
பத்திராதிபர்: வணிகநூலகர் வியாபாரமுகாமையாளர்:
ஆசிரியர் திரு. மா. மரியதாஸ் அவ மன்றம் 1990 ஆம் ஆண்டிலிருந்து ஆசிரிய காடடவில் சிறப்பாக இயங்கிவருகிறது. மா தகக்கல்வி சம்பந்தமானதுமான விடயங்கள்
எமது கல்லூரியில் வர்த்தகக் கல்விை மூ. சுப்பையாவின் மறைவையொட்டி 1992 இரங்கல் கூட்டமும் நடாத்தப்பட்டது.
1992, 1999 ஆகிய இரு ஆண்டுகளிலு ஜோதி" வெளியிடப்பட்டது.
எமது LD68 ,מ அங்கத்தவர்களாகிய ெ கிறேசியன் ஆகியோர் கடந்த இரு வருடங் பரீட்சையில் 4% சித்திபெற்றமை மகிழ்ச்சிக்
எமது மன்றம் மேலும் சிறப்புக்களை வேண்டி இவ்வறிக்கையை நிறைவு செய்கின்
" நான் இந்த உலகில் பிற பதற்கும் என் தந்தைக் குக் க சிறபபான புகழ்நிறைந்த வாழ்க் கடமைப்பட்டிருக்கிறேன்."
स्कू

மன்றம் 1992க1993
திரு. பி. இராமலிங்கம் (அதிபர்) திரு. வே. கருணாகரன் செல்வன் ம. போல்ரவி செல்வன் ஜே. ஜேசன் கியூபேட் செல்வி லோ, சுகன்யா
செல்வி R, றுரபினி செல்வன் சி. இராஜேந்திரன் செல்வன் சி. நிஷாகரன் செல்வன் ந. உதயகுமார் செல்வன் வ. சுந்தரராஜன் செல்வன் தி, ரமணன்
ர்களின் வழிகாட்டலில் இயங்கி வந்த எமது ர் திரு. வே. கருனாகரன் அவர்களது வழி தம் இருமுறை கூடிப்பொதுவானதும், வர்த AA T TAT TTAA ASASA AA ASJSAT T TT TT S
ய ஆரம் பித் த மூத்த ஆ சா ன் அமரர் இல் உருவப்படம் திரைநீக்கம் செய்யப்பட்டு
ம் மன்றத்தினால் சிறப்பான வகையில் "வணிக
சல்வன் பா. பகிரதன், செல்வன் ஞா யூட் 2ளாகத் தொடர்ந்து க. பொ, த உயர்தரப் குரியதாகும்.
ப் பெற்று உயர வேண்டுமென இறைவனடி
Dr
லோ, சுகன்யா
ந்ததற்கும் வாழ்ந்து கொண்டிருப் டமைப்பட்டிருக்கிறேன். ஆனால், கை வாழ்வதற்கு ஆசிரியருக்குக்
- மா வின் அலெக்சான்டர்

Page 105

(gono 0,7) tạossow & 0.6% o°) 9 igoroqo owo os y uovano) 09 woɔ 00LL0S000 YLLLL SL LLLLL S0LL LLLLLLL YZS L000K SLLL LLLLog von@no se v-off • .go 海9己仓龄9"1994 o vnú5) ** 9 igore spoo o (yr $ u ogę n)w oś % 0,9 %, o go 19 Agostogo o to os yuswrw roluogo sodoo) YSYZS S YLLLL SLLLYS0S LLLLL LLLS S YLLLLL SZS SYYLLLz KCLYZLLL KK oqo wo ɖɔɔ otɔu o og 50ợpoco '(y tovuo@wnto) 1990 %ễ911 og o nomo “(yae vo 0S0LJ0LLYYS YLLLLLL SYY YL YL SLLLKS KYYL SLLLLLLSLSYZYSLLL LLYYL YYYYJSLS0S S L S S SLLLL SLLS JJYYSLLL S LLLYL SLLLS Z LL Y S LLLLLY0 SYYJYSJ00S0KS YL S LS SLLL YL LLLL SLLL LL00S L S LYL SLLSYSYY LLLYY LYsTLL LT SYJJYY00Y S0 S LS0 LLLYSYYS LLYZLLLSK S0S SLLLLLL LLL 00ZS YJJLLLJS S0LLYYS L LL LLL LL LLLLL SLLLYSLLLL LLS LL S (ミシミg) ミst、JsSLL S SLLLLL SLL S S SLLLYYLLLK S YLS SYS SYYLYLY

Page 106

, ,(、*(Hop V 圆心 à Q轩辕(翻贱(S
ప్ర;

Page 107
தமிழ் மன்றம்
காப்பாளர்: திரு. ஆசிரிய ஆலோசகர்:- திரும தலைவர்:- செல் G}q {{{a}{T Gাf: - ઉો ૭ () {
உபதலைவர்:- செல் உப-செயலாளர்:- செல் பொருளாளர்:- GG பத்திரா திபர்:- ଘ at Go:
மேற்படி மன்றத்தின் அறிக்கையைச் சம மன்றம் மாணவர்களது அறிவையும், உள்ளா தையே தனது குறிகர்களாகக் கொண்டு இய பn னவர்களிடையே கவிதை, கட்டுரை, சிறுக குறள் மன்னப் போட்டிகளையும், பா ஒதல், ! நடத்தி, சான்றிதழ்களை வழங்கி மாணவரது UHollofಿ!
1. 12.89 இல் இம்மன்றம் நடாத்திய தமிழ் மகேச வேலு அவாகள் முதன்மை விருந்தினரா ளானந்தம் அவர்கள் இதன பொறுப்பா சரியரா டாடப்பட்ட திருவளளுவர் தினத்திற்கு பண் 1 TT a T H S S TT SS S A SA J0S 0 S S S SA SA MA SAM குழந்தைக்கவிஞர், திரு.த.துரை சிங்கம் அவர்க 0SA ST TT S AAAAA A AAAA A ST SM AA t TA S S T SS S சுந்தரேசன் முதன்மை விருந்தினராகக் கலந்து சினையும் அனபளிப்புச் செய்தார். 14.09.91 கல்லுரரி கிளைச் சேர்நதி இளங்கவிஞர்கள், கோ ரையாளர் கலாநிதி, காரை செ.சுந்தரம்பிள்ை கவி வழங்கினர். யாழ் கோட்ட பிரதிக் கல்விப் விருந்தினராகக் கலந்து கொண்டார். திருமதி ட மறைப் பொறுப்பாசிரியையாகப் பணியேற்றார்
22.9292 இல் நடைபெற்ற "வள்ளுவர் யாளன் அவர்கள் சிறபடரை ஆற்றினார். 25. வில் யாழ் பல்கலைக்கழக தமிழ்த்துறைப் பேரா விருந்தினராகக் கலந்து சிறப்புரை வழங்கினார் கிய தின விழா வில் சைவ சமய ஆசிரிய ஆே நெறிப்படுத்தலில் நிகழ்ந்த கவியரங்கில் பதிச்ெ

1992 - 1993
மு. இராமலிங்கம் (அதிபர்) தி ப. இரத்தினவேல் வன் பி. சாயி ஜிவானந்தன் பன் கி நிரஞ்சன் வன் த பவன் வி பா. வனஜாதேவி வன் இ. கஜேந்திரன்
வி பூரீ அமிாதவர்ஷிணி
ர்ப்பிப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறேன். இம் ந்த ஆற்றலையும் வெளிக் கொண்டு வருவ 1ங்கி வருகிறது. இப்பணியில் இம் மன்றம் தை, நாவன்ம்ைப போட்டிகளையும், திருக் கர்நாடக இசை, நடனப் போட்டிகளையும்
ஆளுமையை வளர்ப்பதில் ஆர்வம் காட்டி
ம்த்தின விழாவிற்கு கல்வியதிகாரி திரு.சு.வே. கக கலந்து சிறப்பித்தார். திருமதி பொ.அரு கப் பணியாற்றினார். 19.03-90 இல் கொண் டிதர் ச.பொன்னுத்துரை அவர்கள் சிறப்பு தமிழ்த்தின விழாவிற்குக் கல்வியதிகாரி ள் முதன்மை விருந்தினராகக் கலந்து சிறப தமிழ்த்தின் விழாவில் திருமதி ச.கல்யாண சிறபபித்ததுடன், சிறந்த நடிகருக்கான பரி இல் நடத்திய 'பாரதி விழா வில் பதினொரு Lப்பாய் ஆசிரிய பயிற்சிக் கல்லூரி விரிவு ள அவர்களின் நெறிப்படுத்தலில கவிதை பணிப்பாளர் திரு.சி.வேலாயுதம் முதன்மை 1.இரத்தினவேல் அவர்கள் 1992 ஆம் ஆண்டு
விழா'வில் ஆகிரிய ஆலோசகர் திரு.பூரீத 3 92 இல் நடைபெற்ற தமிழ்த்தின விழா சிரியர் இ. பாலசுந்தரம் அவர்கள் முதன்மை 14.09.92 இல் நடைபெற்ற "தமிழ் இலக் லாசகர் திரு. க. ஜெயராமன் அவர்கள் எாரு கல்லூரிகளைச் சேர்ந்த இளங்கவிஞர்
47.

Page 108
கள் பங்கு பற்றித் தமது கவிபுனையும் ஆ இவ் விழாவிற்கு மேலதிக அரசாங்க அதிபர் யான்) பிரதம விருந்தினராகக் கலந்து கொ
09.03.93 அன்று தமிழ்த்தினவிழாவும் டாடப்பட்டது. இவ்விழாவிற்கு நல்லூர் சா சாமி அவர்கள் பிரதம விருந்தினராகவும், ெ வி. மாணிக்கம் அவர்களும் தமிழீழக் கல்வி குமரன் அவர்களும் அவரது துணைவியாரும் சிறப்புரையாற்றினார்கள், முத்தமிழ் நிகழ்ச் கல்லூரிப் பிரதிநிதிகளும் வருகை தந்து சிற
எம் மன்றம் திறம்பட இயங்க ஆக்க ஏனைய கல்லூரி நிர்வாகத்தினருக்கும் விழா வழங்கிய நடன, சங்கீத, நாடக ஆசிரியர்க! கும் எம் நன்றிகள்,
'அறுபது ஆண்டுகளுக்கு ( மத்திய மகா வித்தியாலயம் இ சிறப்புற்று ஈழத்திலுள்ள முன் கத் திகழ்ந்து அமரர் ஆ , கன நினைவுச் சின்னமாக ஒளிர்கிற பெற்று இக்கல்லூரியிற் பய திரு. மு. இராமலிங்கம் தலை.ை கொண்ட இக்கல்லூரி இன்று செல்வது மகிழ்ச்சி தருகின்றது
(திரு. வெ. சபாநாயகம், கம், வைரவிழா மலருக்களித்த
4s

றலை வெளிப்படுத்தியமை சிறப்பமிசமாகும் திரு.க. குணராஜா அவர்கள் (செங்கை ஆழி ண்டு சிறப்புரை ஆற்றினார்.
திருவள்ளுவர் தினமும் இணைந்து கொண் தனா வித்தியாலய அதிபர் திரு.க. வைகுந்த காழும்புத்துறை வித்தியாலய அதிபர் திரு. மேம்பாட்டுக்குழுப் பொறுப்பாளர் வெ இளங் சிறப்பு விருந்தினர்களாகவும் கலந்து கொண்டு சிகளும் இடம் பெற்ற இவ்விழாவிற்குப் பல ப்பித்தனர்.
pம் ஊக்கமும் அளிக்கும் அதிபர் அவர்கட்கும், க்கள் சிறப்புற அமைய கலை நிகழ்ச்சி துளை ட்கும் ஏனைய ஆசிரிய, மாணவ, மாணவிகட்
கி. நிரஞ்சன் செயலாளர் ,
முன் நிறுவப்பட்ட கனகரத்தினம் ன்று அனைத்துத் துறைகளிலும், னோடிக் கல்லூரிகளுள் ஒன்றா கரத்தினம் அவர்களுக்குச் சிறந்த து. அரசின் புலமைப் பரிசில் பின்ற பழைய மாணவராகிய மயில் தக்க ஆசிரியர் குழாத்தைக் வளர்ச்சிப் பாதையில் விரைந்து
p
பிரதிக் கல்விப்பணிப்பாளர் நாய
ஆசியுரையில் )
ΕΕ

Page 109
இந்து மன்ற
இாப்பாளர்: திரு
ஆசிரிய ஆலோசகா: திமு
தலைவர் செ செயலானர்: செ பொருளாளர்: துெ
இம்மன்றம் கல்லூரி மாணவ மாணவி மேம்படுத்தும் வகையில் தன் பணிகளைப் பு
இம்மன்றம் வெள்ளிதோறும் சிவபுரா நால்வர் குருபூசைத் தினங்களையொட்டி ட யவற்றை நிகழ்த்திப் பரிகளையும் வழங்குகின் சிரியராக திரு . சு சிவதாஸ் அவர்கள் கடன நாளான விஜயதசமியன்று யாழ் பல்கலைக்க திரு மா . வேதநாதன் சிறப்புரையாற்றினார் பாசிரியராக திரு க சண்முகலிங்கம் அவர்கள் ராத்திரி விழாச் சிறப்பு நிகழ்ச்சியாக வித்து வும் திருமதி சணநாதபிள்ளையின் பண்ணிை ஆண்டு திருமதி பொ அருளானந்தம் அவர் றார். இவ்வாண்டு நவராத்திரிவிழாவின் போ களில் வெற்றி பெற்றோருக்கு மில்க்வைற் அ ளைத் தமது அன்பளிப்பாக வழங்கினார், 6 நாகரீகத்துறை தலைவர் கலாநிதி ப . கோபா பொழிவாற்றினார் கலை நிகழ்ச்சிகளும் (
நல்லூர்க்கந்தன் திருவிழாவை முன்னிட வுப் போட்டியில் செல்வன் க. உதயராஜ்க ஆறுதற் பரிசையும், பேச்சுப் போட்டியில ெ பண்ணிசைப் போட்டியில் செல்வி இ . பிர் பா , கரன் ஆறுதற் பரிசையும் பெற்றுக் கெ
இம் மன்றம் தொடர்ந்தும் சிறப்புற 6 வனை வேண்டுகிறேன்.

D 1992 - 1993
. மு , இராமலிங்கம் (அதிபர்) மதி பொ அருளானந்தம் ல்வன் சோ , கணேசநாதன் ல்வி ரி , ரஜனி ல்வி ப . சைலஜா
யரது சமயப்பற்றையும், சமய அறிவையும் ந்து வருகின்றது.
னப் பிரார்த்தனைகளை நிகழ்த்துகின்றது. ண்ணிசைப் போட்டி, மனனப் போட்டி ஆகி றது. 1990 ஆம் ஆண்டு இதன் பொறுப்பா மயாற்றினார் நவராத்திரிக் கலைவிழா இறுதி ழக இந்து நாகரீகத்துறை விரிவுரையாளர்
1991 ஆம் ஆண்டு இம்மன்றத்தின் பொறுப் ர் பணியேற்றார் 1991 ஆம் ஆண்டு நவ வான் திரு சி , குமாரசாமியின் சொற்பொழி சக் கச்சேரியும் இடம்பெற்றன. 1992 ஆம் கள் மன்றப் பொறுப்பாசிரியராகப் பணியேற் து பண்ணிசைப் போட்டி மனனப் போட்டி திபர் திரு க. கனகராஜா அவர்கள் பரிசில்க விஜயதசமியன்று யாழ் பல்கலைக்கழக இந்து லகிருஷ்ண ஐயர் அவர்கள் சிறப்புச் சொற் இடம் பெற்றன.
ட்டு யாழ் மாநகரசபை நடத்திய சமய அறி ருணா, செல்வி க - சிவப்பிரியா என்போர் சல்வி க சிவப்பிரியா ஆறுதற் பரிசையும், தயர்சினி தங்கப்பதக்கத்தையும், செல்வன் ாண்டனர்
சைவப் பணியாற்ற எல்லாம் வல்ல இறை
ரி , றஜனி GeFu6UT677ř
49

Page 110
。リ - リ -
விஞ்ஞான மன்
1992 - 1993 காப்பாள்ர்: \ ,
உபகTப்பாளர் = ஆகிய ஆலோசகர்:
உப தலைவர் செயலாளர்: οι 1 Gσιμουποπή பொருளாளர்: பத்திராதிபர் 31 நூலகர்: ே - மாதமிருமுறை கூடும் எமது மன்றம் 1989-ம் ஆண்டு நடுப்பகுதியில் வெளியிட்ட __- கழகப் பெளதிகப் பேர் ம அதிதியாக வருகை தந்து
சச்சிதானந்தம் அவர்களின்"
στουςύ) சி. பெ
WAT 'N
57 ܕ ܐ ܬ "பலகை ஒய்வுபெற்ற துணை அதிபர் திரு நீக்கம் செய்யப்பட்டது =
15.06. 91 இல் இம்மன்றம் நடாத் அதிபர் திரு. நா. க சண்முகநாதபிள்ளை கொண்டு சிறப்பித்தார். க்வஸ்டில் 08:06, 92 அன்று நடைபெற்ற சுக பாளர் திரு. இ சிவானந்தன் அவர்கள் கல ஈராண்டு இடைவெளிக்குப் பின்ன গু, 18, 06-1924 இல் வெளியிடப்பட்டது. யாழ் பேராசிரியர் வி. கே. கணேசலிங்கம் அவர்க சிேறப்பித்தார். உதவிக் கல்விப்பணிப்பாளர் ஆவுரை நிகழ்த்தினார்.
05. 06, 93 அன்று பாடசாலை வள மேற்கொள்ளப்பட்டது. "அறிவியல் அரும் ஜூன் மாத நடுப்பகுதியில் வெளியிடப்பட் சிறப்புரை நிகழ்த்தினார்.
鑿善
50
 
 
 
 
 
 
 
 
 
 
 

றம் 1992 - 1993
திரு. எம். இராமலிங்கம்.(அதிபர்)
திரு. நடராசா (பிரதி (அதிபர்) திரு. "த. பாலச்சந்திரன்,
செல்வன் கே. சிறிகுமார் செல்வன் கே , அண்ணாதரசன் செல்வன் S. ஜெகரன் செல்வன் S. சுரேஷ் குமார் செல்வன் க. திருபரன் செல்வன் S. பிரதிபன்
தனது வெளியீடான "அறிவியற்கதிர்" இனை து இவ்விழாவிற்கு எமது பழைய மாணவரும் ாசிரியருமான்' கலாநிதி எஸ். குமாரவடிவேல் சிறப்பித்தார் 02:09, 1989 அன்று ஆசிரியர் ஞாபகார்த்தமாக 'தாவரவியற் பூங்கா" பிர தம்பி அவர்களால் திறந்து வைக்கப்பட்டது ாசிரியர்கலாநிதி வி. தெய்வேந்திரராஜா சிறப் னதினம் கொண்ட்ர்டப்பட்டது.மோகாணிக்கல்வி ற்குணராஜர் அவர்கள் முதன்மை விருந்தினரா பலாளராகவுள்ள கலாநிதி செல்வி சிரோன்மணி னராகவும் கேலந்து சிறப்பித்தார். சாவகச்சேரி ன் அவர்கள் சிறப்புரை நிகழ்த்தினார் 05.06.90 "கக் கொண்டாட்ப்பட்டது. ே னந்தம் அவர்களின் ஞாபகார்த்தமாக பெயர்ப் மதி சி. பாலசுப்பிரமணியம் அவர்களால் திரை
திய சுகாதார தினத்தில் யாழ் மத்திய கல்லூழ அவர்கள் முதன்மை விருந்தினராகக் கலந்து
Tதார விழாவில் աTփ. பிரதிக் கல்விப்பணிப் ந்து கொண்டு சிறப்பித்தார்.
ர் "அறிவியற்கதிர்' விஞ்ஞான ச ஞ் சிகை பல்கலைக்கழக விலங்கி பல் துறைத் தலைவர் # முதன்மை விருந்தினராகக் கலந்து கொண்டு திருமதி. அ. தேவநாயகம் அவர்கள் மலராய்
பில் சுகாதார தினத்தையொட்டி சிரமதானம் பு" என்னும் கையெழுத்துப் பிரதி இவ்வாண்டு டது, முதற்பிரதியை அதிபர் பெற்றுக்கொண்டு
S. ஜெயகரன்
செயலாளர்
曇

Page 111
நலன்புரிச்சங்கள்
fi_ူ RA - |2
1993) போஷகர்: " தி) a (i. ), ತQPo#äಗ್: , సిరి పై శ్రీశ్రీ பெட்ெேபாறுப்பாசிரியர்ம்ே திரு GA கண்க்காய்வாளர்: O திரு
- '് ' ആ ഭ ജ ഭൂ, தலைவர்: செ செயலர்: ܐܸ6 ܨ]. ܐܬܐ ܓܢ ܘ ܙܠ ܐ ܬz 臀 பொருளாளர்:- 0 0 أى جمع الة நிர்வாகசபைஉறுப்பினர் செ
செல்வன் இ. ரகுராஜன் , செல்வன் கா. நடேசலிங்கம்
செல்வன் இ. சசிகரன் - ே
ஒரு எமது சங்கம் அ.கிறிஸ்ரி ஆசிரியரின் வ
சாலை மாணவர்களுக்குத் தேவையான பாடச விலையில் விற்பனை செய்து வருகிறது. டெ நிலையின் மத்தியிலும் மன்ற அங்கத்தினர்கள் னுக்குடன் பூர்த்தி செய்து வருகின்றது. எமது 09.06.93-31,0393 வரையான காலப்பகுதியி தித்துள்ளோம். இந் நிகர தொகையில் இருந்து களைப் பயன்படுத்த உள்ளோம். உயர்தரம1ண கக் கொண்டு பொருளியல் பாடத்துக்கான ண்ாகரன் ஆசிரியர் அவர்களினாலும், கணக்கி விண்ாக்கள் திரு.வ.செந்தில்ராஜா அவர்களினா மாணவர்களுக்கு வழங்கிவருகிறோம் தொடர் வின்ர்க்களையும் விரைவில் அச்சிட்டு வெளியிட புற இயங்குவித்ற்கு வேண்டிய ஆலோசனைகள் ப்புக்குரிய எமது அதிபர்மு.இராமலிங்கம் அக
பட்டுள்ளோம். :ே : 2 : ukyy OO ZZ LS SS ZY 000 L LLL SS m LLtGGL LSLSSSZSSi it t tSL
தற்போது வ.செந்தில்ராஜா ஆசிரியர் அ
கூகக் tro Aso" எமது அதிபரால் கத்தின் பொறுப்ாசிரியராக எமது அதிபர
آر ملی این قایق ها
Rob3 o 3 a RAI
 
 
 
 
 
 

992 - 99
ut TT AA s u uesAqA AAA S Aeq qS qA AAAA AAA ශුන්‍ධ ක්‍රි. ராமலிங்கம் (அதிகர்) ஆவ ها
', 'ൽ'( ... வ.செந்தில்ராஜா タ沢あか)*** மதி பி. கனகரட்ணம் (ஆசிரியை),
- 鷺 D - - - - يق مع جيرميز سفر ميزة ية يحضر " الحياة الاه ல்வன் செ. ராஜ்குமார்"ே - ங்கே ། * ** / RB & orå లై 1 -క్లాస్కైవి ፆ©@ጦጦ ፬ - శ్రీకేన్స్టికే _ని ல்வன் நெ. சுரேஷ் குமார் ஆல் ல்வன் செ. υή 3 βυάτ "" ές ਡ
* 等歌 霆。  ീ ിരn !, േജു
、、 ༣༣) is ་་་ ་་་་་ ਹੈ।
ல்வன் க.யூட்சதீ
ܛܬ Tiܕܡܨ ' '; ழிகாட்டலின் கீழ் சிறப்பாக இயங்கியது. பாட ாலை உபகரணங்கள் அனைத்தையும் சகாய ாருளாதார, மறறும் நெருக்கடிகால சூழ் ரின் பாடசாலை உபகரணதேவை 4ளை உட அபராத உழைப்பாலும் விடாமுயற்சியாலும் ல் நிகர இல பமாக 8763 ரூ வை சம்பா எமது கல்லூரிக் குத் தேவையான சாதனங் வர்களின் கல்வி மேம்பு, o-o@ಣ್ಣೆ ಕ್ಲಿà#೧r
》臀
கட்டுரைகள் பயிற்சி வினாக்கள் திருவே.க்ரு கியல் பாடத்துக்கான கட்டுரைகள் பிற்சி லும் தொகுக்கப்பட்டு னை அச்சிட்டு ந்தும் இவ்வாறான கட்டுரைகளையும் பயிற்சி உவுள்ளோம். இவ்வாறாக #ಸಿಹಿ ದ್ವಿ ஒளயும் அறிவுரைகளையும் if, B
.. தந்துதவி பர்களுக்கும்,ஆசிரியர்களுக்கும் நன்றி கூறக்
- = ○ リ
○ リ リ ーリ 。 ーリー ? リ *茎 隼 Dorise artij eigen : ze zeggen ஆவர்கள் 01-04-93 தொடிக்கம்:எழுது, ಫ್ಲಿ 5
நியமிக்கப்பட்டுள்ளார்.
யூட் சதீஸ்குமார்
செயலாளர்
1 كيني

Page 112
சாரணியர்
எமது கல்லூரியின் முன்னாள் ஆசிரிய கல்லூரி சித்திர விரிவுரையாளருமான திரு. ை இயங்கிவந்த இக்குழு பின்னர் ஆசிரியர் திரு வருடாந்தம் பேடன் பவல் தினத்தைத் ெ களையும் நடாத்தியது. 6gmud GéF60) aums தொண்டர் குழு அமைத்து சேவை புரிகிறது வடகிழக்கு கல்வி அமைச்சின் செயலாளர் தி அதிதியாக கலந்து சிறப்பித்தார். 22, 3, 9 வில் உதவி ஆணையாளர் திரு கே , ஏகா கொண்டார், 22, 3, 92 இல் நடைபெற்ற தணி அதிபரும் கொக்குவில் இந்துக்கல்லூரி கள் பிரதம அதிதியாகவும் கோ , ஆ 1_4 prntsen & spil- விருத்தினராகவும் கலந்து செ சகுலசூரியன் அவர்களின் வழிநடத்தலில் இ
From the Log Book
Paid a casual visit to the school the roll 168 and an average attendance of when one compares these figures with tha all possible steps should be taken to WO) School, it is astonishing to find that the areas to give the mid-day meal even wit been conveyed to the Head Master of Inspector. I hope the school will soon progress as a full fledged Central School
1944-04-05
52

e5(g ரும், தற்போது கோப்பாய் ஆசிரிய பயிற்சிக் வ சி. சண்முகராசா அவர்களின் வழிகாட்டலில் 5. சு , சிவதாஸ் அவர்களின் நெறிப்படுத்தலில் காண்டாடுவதுடன் சின்னஞ்சூட்டும் வைபவங்
அயலில் உள்ள ஆலய உற்சவ காலங்களில் து. 5 . 3 - 90 இல் நடைபெற்ற வைபவத்தில் திரு இ. ஜே. சற்குணராசா அவர்கள் பிரதம 1 இல் நெைபற்ற பேடன் பவல் தின விழா ம்பரநாதன் முதன்மை விருந்தினராக கலந்து
பேடன் பவல் தினத்தில் தொக்குவில் கொத் அதிபருமான "சுடர் இ. மகேந்திரன் அவர் கல்லூரி விரிவுரையாளர் திரு வை".சி. சண்முக ாண்டனர். 1992 இல் ஆசிரியர் திரு. இ. அர இயங்கியது.
குழுத் தலைவர்
with Divisional Inspector. There is now ou 147 which is an excellent record specially t obtained some time ago. I am anxious that k this school up as a first rate Central decision to allow the School in U. C. hout assistance from the U. C. has not this school and not even to Divisional have its boarding house and make rapid
(Sgd.) C. W. W. Kannangara
Minister of Education

Page 113
கிறிஸ்தவ மன்ற
*" குழந்தைகளை என்னிடம் வரவிடுங்கள் ரதே" என்று கிறிஸ்து எங்களுக்கு கூறுகின்ற யத்தை உருவாக்கி நல்வழிப்படுத்துவது எமது தது சங்கத்தால் ஆகும் என்பதற்கொப்ப கிற மன்றத்தின் மூலம் எமது கல்லூரி நெறிப்படு
மாணவர்களிடையே அன்னியோன்னியத் கலையாக்கத்தையும் வளர்க்கும் முகமாக நத்த விடுமுறையை அண்மிய நாட்களில் கல்லூரியில் கின்றன. இந்நிகழ்ச்சி பெருமையடைய கிறிஸ் மான நிகழ்ச்சிகளை மாணவர்களுக்கு பழக்கி தல்களைப் பெற்றுள்ளனர்.
கடந்த வருடம் நடைபெற்ற ஒளிவிழா செபமாலை மதுரம் அவர்களும் சிறப்பு விருந்தி S.P. நேசகுமார் அவர்களும் கெளரவ விருந்தி திரு. க. வை. தனேஸ்வரன் அவர்களும் கலந் ராக தற்போது செல்வன், J. கியுபேட் சிறப்பு ளின் பாராட்டையும் பெற்றுள்ளார்.
யாழ் மறைக்கல்வி நடுநிலையத்தினர் மறைக்கல்விப் பரீட்சைகள் கருத்தரங்குகள் ! களை ஈடுபடச் செய்து அவர்களை ஊக்கப்படு
கடந்த வருடம் நடைபெற்ற க. பொ. கிறிஸ்தவ மாணவர் மன்றத்தலைவர் செல்வ மன்றத்திற்கு பெருமை தேடிக் கொண்டதுடன் காட்டாக விளங்கினார் என்பதனை கூறிக் ெ
இம் மன்றவளர்ச்சிக்கு ஆலோசனை வழி களையும் பதவி உயர்வுடன் மாற்றலாகிச் ெ ளையும் நினைவு கூருகின்றோம். அத்துடன் L கள் பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பி குரியது. வாழ்க கிறிஸ்தவ மன்றம், வளர்க அ

அறிக்சுை 1993
7, ஏனெனில் கடவுளின் அரசு இத்தகையோ rர். எனவே நல்லதொரு மாணவர் சமூதா கடமையாகும். இதன்படி தங்கத்தால் ஆகா விஸ்தவ மாணவர்களை கிறிஸ்தவ மாணவர் த்துகின்றது.
தையும் மறைந்து கிடக்கும் ஆற்றல்களையும் ார் பண்டிகை சிறப்புற அமைய மார்கழி மாத ல் சிறப்பாக" "ஒளி விழாக்கள்' நடத்தப்படு தவ ஆசிரியர்கள் சிறப்பாக பணியாற்றி தர த் தந்துதவுவதன் மூலம் பலரின் பாராட்டு
ாவில் முதன்மை விருந்தினராக அருட்திரு னராக அருட்திரு R.H சகாயநாயகம், வண னராக முன்னாள் கல்லூரி உதவி அதிபர் து சிறப்பித்தனர். இம்மன்றத்தின் தலைவ பாக தனது கடமையைச் செய்து ஆசிரியர்க
நடத்தி வரும் வேதசகமப் போட்டிகள் மறைக்காட்சிகள் ஆகியவற்றிலும் மாணவர் த்ெதுகின்றனர்.
த உயர்தர பரீட்சையில் எமது கல்லூரியின் ான் ஞா. யூட்சிறேவியன் 4A எடுத்து எமது * கிறிஸ்தவ மாணவர்களுக்கு ஒர் எடுத்துக் காள்வதில் பெருமை கொள்கிறேன்.
மங்கிய ஆசிரியர் திரு. M. மரியதாஸ் அவர் ஈன்ற ஆசிரியர் திரு G. F. லூயிஸ் அவர்க
மன்றப்பணி சிறக்க கல்லூரி அதிபர் ஆசிரியர் னர் ஆகியோரின் ஒத்துழைப்பு போற்றற் தன் பணி.
திருமதி.M.E.L.விக்ரோறியா
பொறுப்பாசிரியை
53

Page 114
இன்ரறக்ட்
பொறுப்பாசிரியர்: திரு.
தலைவர் : ର ୫ କୋଶ இ.ப தலைவர்: 象象 GIF #6Yfir: 廖象 பொருளாளர்: செல்வி அழக சேவையாளர்: செல்ல செயற்குழு: 象莎 சர்வதேச தொடர்பாளர்: is நிதித்துறை செல்ல ப்த்திரிகையாளர் செல்வ
சாஜன் அற் ஆம்ஸ்: 路 候
எமது கழகம் 'றொட்டேரியன்" ! ஆர். ஜே குண ரெத்தினம் ஆகியோரது உ றோட்டரி கழக ஆதரவில் யாழ்மாவட்ட ஆரம்பித்து வைக்கப்பட்டது. கழகத்தின் விவசாயம் ல்வி உதவிக் கல்விப்பணிப்பாளர், திரு. வி. மகேந்திரன் கடமையாற்றி திரு. ஏ. ஜெயக்குழிார் அவர்கள் எமது வருகிறார். *
எமது கழகம் கல்லூரியின் உள்ளேயும் வழங்கி வருகிறது. இந்த ஆண்டில் "ே என்பவை நடாத்திய சகல போட்டிகளிலு கொண்ட செயற்பாடுகள் வருமாறு:
l யாழ்: றோட்டரிக் கழக பொன்விழா டியில் எமது கழக உறுப்பினர் செல் கொண்டு இரண்டாம் பரிசான ரூப கல்லூரி ஆரம்ப முடிவு நேரங்களில் தேவையான நேரங்களில் இரத்த த கல்லூரி முன்பாக வீதி ஒரங்களைத் சுகாதார கருத்தரங்கு நடாத்தியது சிறந்த ஒரு முத்திரைக் கண்காட் மாணவ மாணவியர் நன்மை கருதி வசதி செய்து கொடுத்தது. ஊனமுற்றோர் புனர்வாழ்வுச் சங்க 20. 21, 92 இல் யாழ் றோட்டரி விங்கம் அவர்களைப் பிரதம அதி! களையும் அழைத்து "இன்ரறகட்" 10. அகதிகள் முகாமுக்குச் சென்று .ே களும் உணவு வகைகளும் சேகரித் 11. இவ்வாண்டு இளைஞர்களுக்கான த நடாத்தத் திட்டமிட்டுள்ளோம்.
s
எமது முயற்சிகளுக்கு ஆதரவு நல்குப்
54

கழகம் - 1993
ஜெயகுமார் հr a . 672 66Թ6նg chr
செ. பிரதிபன் வி. பி. சத்தியேந்திரா
விலாஜினி ன் இ. பிரபாகரன்
பி. சாயி ஜிவாநந்தன் ஜெ. மனோகரன் " σ7ου , σ. 36ότιου σ' ன் க. குகேந்திரன்
και αρ, κρά δ’ ουράτ
மரர் எஸ். சத்தியமூர்த்தி "றொட்டேரியன் வியினாலும் அதிபரது முயற்சியினாலும் யாழ் த்தின் 5- ஆவது கழகமாக 11, 07 86 இல் ஆரம்ப ஆசிரிய ஆலோசகராக தற்போதைய முன்னாள் எமது கல்லூரி விவசாய ஆசிரியர் னார். தற்போதைய ஆசிரிய ஆலோசகராக கழகத்தை சிறந்த முறையில் வழி நடத்தி
வெளியேயும் தன்னாலான பல சேவைகளை றோட்டரிக் கழகம்" "றொட்டறக்ட் கழகம் ம் கலந்து கொண்டன. எமது கழகம் மேற்
rவையொட்டி நடாத்தப்பட்ட பேச்சுப் போட்
'வன் ஞானப்பிரகாசம் பூட்கிறேசியன் கலந்து
T 1500 வை பெற்றுக்கொண்டார்: -
வீதி ஒழுங்குகளை கவனித்தல்
ானம் செய்தல்.
துப்பரவு செய்தது.
நடனத்தியது இரவு நேரம் கல்வி கற்பதற்கு மின்ஒளி
திற்கு நிதி சேர்த்துக் கொடுத்தது.
கழகத் தலைவர் றோட்டேரியன் வி. ரி. சிவ யாகக் கொண்டு சகோதர கழக அங்கத்தவர் தினத்தை வெகு சிறப்பாக கொண்டாடியது வையான உதவிகள் செய்ததுடன் துணிவகை
வழங்கியது. லைமைத்துவப் பயிற்சிக்களமும் கருத்தரங்கும்
அனைவர்க்கும் எம் உளங்கனிந்த நன்றி.
செ. பிரதீபன் செயலாளர்.

Page 115
இருப்போர்: எம். எஸ். ஒஸ்வால்ட் (பொறுப்பு எஸ், டெனிஸ்ரன் (உப தலைவர், தீபன் (தலைவர்) W. ஜெனி (பயிற்றுநர்)
நிற்போர்: எஸ். ஜெயந்திரன், எஸ். மென மக்மில்லன் றஸ்கன், எஸ். டீன்கு அன்று கிரேஷியன், எஸ். ஹமி
 

வட்ட 2-ம் நிலை 1992
R్య
சு. சண்முகநாதன் (P, 0, G.) ), மு. இராமலிங்கம் (அதிபர்), செ. பிர ங்ஸ் வில்லியம், வி. கே. சண்முகலிங்கம்
ாசஸ், எம். தனராஜ், எஸ். ஜெயகரன், தமார், எஸ். லோகதாஸ், ஜேம்ஸ் மேசன்,
pr€ನ್

Page 116
༈ ཞི་
,
. . . . .
* ,
, ܘ -
 
 
 
 
 


Page 117
English
Patron: Mr. M. Ra Vice - Patrons: Ms. M. A
Mr. S. Ga Mr. S. Siya Mrs. A. K.
The Teachers of English with the Su yagam, under the table guidance of the Prin and truly towards the upliftment of English
1990 The English Union a celebrated its Eng A. C. Annanu (Education Officer) as the ( (Retired Teacher of English) as the guest ( winners.
1991 This year, the Annual English Day v Mr. Thurai Thiyagarajah (Deputy Director ( that were placed first at the School level the winners were awarded by the Chief Gu
1992,
The English Language Activities Day 2nd of July with Mr. S. Pathmanathan De Chief Guest, who paid glorious tribute to tik mum children to participate a confirming to cation Department and of course of the high awarded to the winners at the school competi
1993
This year the Annual English Day was P. Antandamaheswaran (Field Programmc A were awarded to ther winners. Our students ca petitions held at the cluster level and put the
The usual 'Norm of the fear and shy cipate in any activities connected with English of the Young Ones' and this 'Thirst towal bcar more fruit to our Core-School. I wish e

Union
malingam Aeginainayagana mesalingan
jeswarata
bject Co-ordinator Mrs. M. Arumainacipal Mr. M. Ramalingam laboured well in the school and achieved great success.
(ish Day on - the 8th of June with Janab hief Guest and Mr. T. N. Punjaksharam of honour. Certificates were awarded to the
was held on the 16th of October with of Education) as the Chief Guest. The iteus
Competitions were stage Certificates for est
was very meaningfully celebrated on the puty Principal Palaly G. T. C as the Le administration for having enabled maxihe aim of the English unit of the Edustandard maintained. Certificates were tions.
heid on the 13th of July with Mr. issistant) as the Chief guest. Certificatcs irried away most of the Prizes at the cum
school on the map.
less among the children to speak or partiis being gradually removed on the minds 'ds the international Language. I trust will
Subject Co-ordinator Mrs. M. Arumainlaygam
55

Page 118
விளையா
5T ja T6Tri பொறுப்பாசிரியர் செயலர் நிர்வாகசபை உறுப்பினர்
விளையாட்டு என்பது வெறும் பொ( மேலதிக ஆற்றலை வெளிப்படுத்தவும், வகு லும் உள்ளமும் ஒழுங்காக இயங்க வகை
மெய்வல்லுநர் நிகழ்ச்சி உடற்பயிற்சி, வசதிகள், சாரணியம், முதலுதவி, முதலிய வித்தியாலய வேலைத் திட்டங்களை முடிந் ՈDglo
*கிறிக்கெட்"
எமது அணி யாழ்நகரின் பெரிய கல் நடை போடுகிறது. அநேகரின் பல பாராட் மாக எமது கல்லூரி 19 வயது அணி தோ பிடல் மிகப் பொருத்தம்.
உதைபந்தாட்டம்
கடந்த வருடம் யாழ் கல்வித்திணை டச் சுற்றுப்போட்டியில் 19 வயது அணி யா கொண்ட போட்டியில் 2ம் இடத்தை பெற்றது டுதலைப் பெற்றது.
வலைப்பந்தாட்டிம்
எமது கல்லூரி 17 வயது அணிப்பிரி
திணைக்களம் நடாத்திய போட்டியில் கடற்
டன் யாழ் கோட்டமட்டத்தில் 1ம் இடத்ை
கரபந்தாட்டம்
இவ்வாண்டு யாழ் கல்வித்திணைக்கள தாட்டச் சுற்றுப்போட்டியில் யாழ் கோட்ட 19 வயது அணி 2ம் இடத்தையும் பெற்றது இடத்தைப் பெற்றுக் கொண்டது.
56.

ட்ருக்கழகம்
ரு ?ே. இராமலிங்கம் (அதிபர்) (3. N. S. és air (24 375ár (P. O. G.) ரு. M. S. A. ஒஸ்வோல்ட் ரு. V. K. சண்முகலிங்கம் ருமதி M. அருமைநாயகம் சல்வி ஞா, ஹில்டா,
pe 9 கமலா, வினாசித்தம்பி
99 யூ யேசுராசன்
ழது போக்கல்ல. மாணவரிடம் காணப்படும் ப்பறைக்கற்றலில் ஈடுபடும் மாணவர்கள் உட செய்கிறது. பெருவிளையாட்டுக்கள் உள்ளக விளையாட்டு சுகாதாரக் கல்வியை வளர்க்கும் மத்திய மகா தவகையில் கழகம் நடைமுறைப்படுத்தி வருகின்
லூரிகளுடன் போட்டி போட்டுக் கொண்டு வீறு டுக்களைப் பெற்றதுடன் கடந்த 5 வருடகால ல்வி தழுவாத அணியாகத் திகழ்வதைக் குறிப்
க்களத்தினால் நடாத்தப்பட்ட உதைபந்தாட் ழ்மாவட்டரீதியில் 106 பாடசாலைகள் கலந்து டன் அணியின் வினையாட்டுபலரதும் பாராட்
பினர் யாழ் மாவட்ட ரீதியில் யாழ் கல்வித் த இரு ஆண்டுகளாக 2ம் இடத்தை பெற்றது த பெற்றது.
அனுசரணையுடன் நடாத்தப்பட்ட கரப்பந் மட்டத்தில் 17 வது அணி 1ம் இடத்தையும் யாழ் மாவட்ட ரீதியில் 17 வயது அணி 2ம்

Page 119
தாச்சிப் போட்டி
சென்ற ஆண்டு 15 வயது ஆண் பெ யது. பெண் பிரிவினர் யாழ் மாவட்டத்தில் மு. மட்டத்தில் 1ம் இடத்தையும் பெற்றனர்.
உள்ளக விளையாட்டுப் போட்டி
அடுத்த வருடம் உள்ளக விளையாட் டுள்ளன.
கல்லூரி விளையாட்டுக்கழகம், மான திராக உருவாக்கவும் சட்டம், ஒழுங்கு, சமூ நிற்குடி மக்களை, சமுதாயத்தை உருவாக்கி
இவ்விளையாட்டுகளுக்கு பயிற்சியளிக்கு வினாசித்தம்பி, திரு. M. S. A ஒஸ்வோல் தெரிவித்துக்கொள்கிறது. மேலும் உதவிசெய் மாணவர் சங்கம் போன்றவற்றை மறக்க மு
ந6
எழிற் கல்வி என்றென்று
சொ
*கண்ணாக வழுக்குநிலக் கோ கல்வி ஒன்றே சகலர்க்கும் நண்ணியிடைத் தடையாக ஆ நம்மவர்கள் கல்வியூ டகம் பண்ணார்ந்த தாய்மொழியை
பாவ" மென அன்றைக்கே எண்ணியிங்கு சகலருக்கும்
இலவசமாய் வழங்குகவே
அரியாலை பூர்வாழ்ந்த கணக ஆறுமுகம் தந்திட்ட அரு கருவாக்கி உருவாக்கித் தந்த
கனகரத்தின மத்தியமக பெரிதான வாழ்வினிலே அறு
பின்செல்ல அதுமுன்னேற் இரும்புகழின் வைரவிழாக் க
எழிற்கல்விக் கோயிலென்
- வைர விழா

னே பிரிவில் எமது கல்லூரி அணி பங்குபற்றி தலாம் இடத்தையும் ஆண்கள் அணி கோட்ட
டுக்கள் ஆரம்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்
வர்களை கல்வியோடு ஆளுமை நிறைந்த மணி க விழுமியம் அனைத்தையும் மதித்து வாழும் வும் உதவுகிறது. ம் திரு. V. K. சண்முகலிங்கம், செல்வி கமலா ட் போன்றோருக்கு இக்கழகம் நன்றிகளை யும் பாடசாலை அபிவிருத்திச்சங்கம் பழைய டியாது.
ன்றி.
N. S சண்முகநாதன்
(P. O. G)
விக் கோயில் றும் வாழ்க
க்கன்
ல தாகக்
உதவும் ஆனால் ங்கி லத்தை மாய்க் கொள்ளல்
பின்னே தள்ளல் 5 பகர்ந்த சான்றோர் கல்வி தன்னை
அர"சென் றிட்டார்.
ரத்னம் மை மைந்தர்
பிள்ளை ா விதால யத்தின் ப தாண்டு
றங்கள் பெற்றே ஈணல் மாண்பே
றென்றும் வாழ்க
"விற்கு வழங்கிய வாழ்த்து

Page 120
σε
திரைநீக்கம்
1928 - 1936 7936 - 1:941 1943 سے 1942 1943一罩944 1944 - 1952 1952一1954 1958 سے 1955 1958 - 1962
1963 -a. 1964 - 1Ꮽ65
1966 as
1971 سے 1966
1971 - 1979 180 - 1982
1982 -- 1984
1984 - 1985
1985 -
1928 - 1938 1639 - 1944
夏945一丑948
1949 - 1952
1954 صے 1953
1955 = 1989
1960 - 1963
1964 - 1969
1971 سے 19760
1972 - 1980
1982 س= 1981
1983 - 1685
1985 - 1990
1990 - 1992
1992 -
Ghuff
அதி.
இப்ரன் சி. ரி. அரு ஏ. இராமநாதன் எம். பீதாம்பரம் என் , யோசேப் =器。 சோமசுந்தரம் டி. சி. அருளானந்தி எம். ஜி. சாமுவேல் ஏ. கே. கந்தையா ஏ. மண்டலேஸ்வர கே. பத்மநாபன் ஜே. ஆர். தம்பிஐ சி. இராசதுரை ஜே. எஸ். அரியரத் ஆர். எஸ். செல்ல; இ. சச்சிதானந்தம் சி. வே. ஆறுமுகம் மு. இராமலிங்கம்
பிரதி
கே. எம். தம்பைய வித்துவான் க. நட எஸ். எம், யோசப் க, கனகசபாபதி இ. வி. ஹென்ஸ்மி ஏ. ஜி, இராசரட்ை செல்வி பி. முருகே ஜே. ஆர். தம்பிஐ ஜி. ஆர். தோமஸ் த, செல்லப்பா கெல்வி ப. வேதந க. பாலசிங்கம் திருமதி சி. பாலசு க. வை. தனேஸ்வ பொ. நடராசா

6NaFuíîn ulûfL
பலகைகள்
ரர்கள்
ଛୋt(T&Fରd[b
தம்
தீனம் த்துரை
அதிபர்கள்
ராஜா
Tuash
ப்ரமணியம் ரன்

Page 121
翼9?盛
1976
1982
巫9@@
1984
麓985
1986 1987
1988
1989
1990
99.
1992
1993
夏妙歇&
1989
1990
1991
1992
1993
சிரேஷ்ட உமானவர்
கே. ரட்ணராஜா கு. இரத்தினசிங்கம் தா, தியாகசீலன் கே. மோகனதாஸ் எஸ். இராஜரெட்னம் த. குணசீலன் ஜெ. ஜெயவேந்தன் து. பாஸ்கரன் இ. சுரேந்திரன் எஸ். ஜெயகரன் எஸ். அருட்செல்வன் எஸ். தயானந்தள் எஸ். பிரதீபன் செ. பிரதீபன்
கிரிக்கற் அை
க. சுமந்திரன் எஸ். அருட்செல்வன் எஸ். பிராங்ரைசன் கே. நாதன் இ. பாஸ்கரன் சி. பிரதீபன்
ப. மாச பரி வழங்கிே
செ. சிவலோகநாதன் மு. இராமலிங்கம் கலாநிதி சு. மோகன; Rn. P. LoGaspsSprair திருமதி ப. தனபாலர, எஸ். வேலாயுதம் சி. கந்தப்பசேகரம் சு. சண்முகரத்தினம் கே. மனோகரபூபன் எஸ். அரியரத்தினம் திருமதி சி. பாலசுப்பி 爵酸 சொ, சிவச்ெ

SED GOGA får gSaub69af
ஆர். ரஞ்சனி
எஸ். மாலினி b எஸ். சரோஜினி
ந. மஞ்சுளா அமிர்தா
நா. ஜெனிதா
இ6 இலுஇ ச. குமுதினி கே. ஆனந்தி ச. இராஜினி என். மைதிலி பி. சைலஜா
ஈரித்தலைவர்
சு நிதிவம்
Burr fr
தாஸ்
த்தினம்
ரமணியம் செல்வம்
9

Page 122
- எஸ். பாலசிங்கம்
திருமதி கணேசரத்தி இ. கிருபாலிங்கம் பூ, பூரீதர்சிங் 罗。 வரவேஸ்வரன் இ. இரஞ்சலிங்கம்
Törf GT. 2. LOTAS L厅岳L詹 G夺。夺陆函 செ. ப. ஜீவானந்த சு. சண்முகநாதன் லண்டன் வாழ், ப. விநாயகர் ஸ்ரோர்ஸ்
இவை முறையே திரு. இ. சிவானந்த யாழ் இந்து திரு, சி. தனபாலன் அதிபர், திட்டமிடல் பணிப்பாளர்.
திரு. செ. ப. ஜீவானந்தம் முன்னா grrrão 6. 12. 92. இல் திரைநீக்கம் செய்
க. பொ. த . (உ- த
வரலாறு
1991
பாலசிங்கம் பகீரதன்
ᏮᏅ
 

60T)
ாந்தன் ரலிங்கம்
:ன். பி. க. ப, திரு அ பஞ்சலிங்கம் அதிபர் பரியோவான் கல்லூரி, தி. செ. பத்மநாதன்
ள் அதிபர் பரி யோவான் ஆ. பிரிவு ஆகியோ யப்பட்டன.
ES
பரீட்சையில் 4A பெற்று
படைத்தவர்கள்
1992
ஞானப்பிரகாசம் யூட் கிரேசியன்

Page 123
கல்லூரிச் சரித்தி
(Names of old Students who achieved rare dis
1945
ஆ
و ترقی
நி3
மு. சின்னதங்ப்ம், . வேலாண்டி
இ
1948
1950
1955
மு. இராமலிங்கம்,
இ. மகாலிங்
பாலசுப்பிரமணியம், ந. சின்னத்து சவரிமுத்து, மு. சண்முகம் இராசலிங்கம், க, சிவசுப்பிர மனோன்மணி, இ. பத்திநாத
S.T. (3arrr LEG5ra Tib
க. நடராசா முருகேசு இராமலிங்கம்
ஹொல்லு பட்டுலாகே
கல்டெறாசந்திரவதி
1961
அப்புத்துரை, ஜெயரத்தினம்
ஆறுமுகம் தில்லைநாதன்
1965
1969
1969
1970
1972
1974 1974
1977 1979
1981
1982
1985
1987 1988
1990
1991
தாமோதரம்பிள்ளை
நாகரத்தினம் K விமலரத்தினம்
罗曼
எஸ். சூசைதாசன்
அ. தங்கத்துரை S. சகலகலாவதி K. தெய்வேத்திரன் S. புவனேந்தின் K. தவராஜா D. இரவிசந்திரன்
கார்த்திகேசு திருமதி அ. தேவந்தி யூட் மனோராஜ் இராமலிங்கம் கிருபாலிங்கம் செ. ஜாக்சன் ஜீவா R, W. J. gjajair urregt பாலசிங்கம் - பகீரதன்
T, மனோன்ப க. யோகவன
)
ସ୍ଥି

ரத்தில் முதல்கள்
stinctions in life and in the history of the Schoo)
ரை
மணியம் 15ம் வகு ப் பு புல  ைம ப் பரி சில்
பரீட்சையில் சித்தி எய்திய முதல் மணி | தொகுதி மாணவர்கள் 23 பேரில் F gib | சிலர்
g.g. Lu, (S. S. C) தேறிய முதல் மாணவர்கள்
லண்டன் மற்றிகுலேசன் தேர்விலிருந்து சிறப்பு விலக்குரிமை பெற்றவர், (Exemption from Lond. Matric) S, S. C சித்தியடைந்த சிங்கள மாணவி
பல்கலைக்கழக கலைப்பிரிவுக்குத் தெரிவு.
ஞ்ஞான பிரிவுக்கு தெரிவு பாறியியல் பிரிவுக்கு தெரிவு ாயகணிதத்தில் அதிவிசேட gaž3 А p657367nrff Lift. 2.
முன்னாள் பா.உ மருத்துவபீடத்தெரிவு இந்து நாகரிகம் அதிவிசேடசித்தி A பொருளியல் 馨露 |ளவையியல் தாவரவியல் இரசாயனவியல் விலங்கியல் இந்துசமயம்
ர்த்தகம் ரயோககணிதம் ;ணக்கியல் , Qum. ś (g) (g)ải 8 D ** பெளதிகம், அதிவிசேட சித்தி A
பொ த. (உ. த) கீA
参酸
参颜
鼻粤
6

Page 124
விளையாட்டுத்துறை
1957
1957
1958
1961
1957
1958
1974
1989
1992
M. S. Ggabai
S. K , இராசரத்தினம் சுப்பிரமணியம் மோகனதாஸ், S. சுதேசநாதன் கல்லூரிக்குழு கல்லூரிக்குழு
சுப்பிரமணியம் கனகராசா
(D.S.O)
பிராங்க் ரைசன்
= 1998
உயர் பதவிகள்
1980
1992
1992
அப்புத்துரை ஜெயரத்தினம்
கலாநிதி சுப்பிரமணியம் மோகனதாஸ்,
மு. நல்லையா
1985 முருகேசு இராமலிங்கம்
1928
கப்டன் சி. ரி. அருணாசலம்
இவ்விபரங்கள் நிறைவானவையல்ல. தருமாறு பழைய மாணவர்கள் முன்னா கேட்டுக் கொள்ளுகிறேன்.
ஈதல்
பண்டைய யூதப் பழமொ கவர்ந்துள்ளது என்றும் உடல் யும் தருமம், பொன்னானது; உ பது வெள்ளி; மரணத்திற்குப் பி

தடியூன்றிப்பாய்தல் அகில இலங்கை முதலிடம் 20மீ. உயரம் பாய்தல் அகில இலங்கை முதலிடம் 300 மீ., முப்பாய்ச்சல் வடமாகாண முதலிடம் இலங்கை ஹொக்கி குழுவில் இடம் பெற்றவர் அகில இலங்கையில் முதலிடம் தொடர்ந்து மூன்றாண்டுகள் முதலிடம் வடமாகாணம்) தண்டெறிதலில் அகில இலங்கையில் முதலிடம் All Ceylon School Colours ாழ். இந்துவுடனான துடுப்பாட்டத்தில் சதம் "Century) வலைப்பந்து, கரப்பந்து, கால்பந்து யாழ்கோட்ட முதலிடம், மாவட்ட இரண்டாம் இடம்,
செயலாளர், நிதி, திட். அமைச்சு சு. வ. கி. மா, இல, நிர்வாக சேவை முதலாம் தரம். பீடாதிபதி, விவசாயபீடம் யாழ். பல்கலைக்கழகம் பிரதிக்கல்விப்பணிப்பாளர் கல்லூரியின் அதிபரான முதல் பழைய மாணவர் முதல் அதிபர்
இதனைப்பூர்த்தி செய்யும் வகையில் தகவல்கள் ‘ள் ஆசிரியர்கள், அதிபர்களை அ ன் புடன்
-அதிபர்
ழி ஒன்று என்னைப் பெரிதும் நலமாய் இருக்கும்போது செய்
டல் நலிவின் போது கொடுப்
ன் நீ கொடுப்பது ஈயம்,
நேதன் ஸ்ட்ராஸ்

Page 125
-b
டம்
l-ħ past
தம்
itle
| LAO ft*
"ணவர்
வல்கன் புடன்
3 u.
$ତ!}}| தோ
晕 L


Page 126
விஞ், தோற்றியோர்
4 பாடம்
3 பாடம்
கலை வர்த்தகம் தோற்றியோர்
4 unrlub
* LufrLub
அதி விசேட சித்தி
நூற்றுவீதம்

1973-1992 க. பொ.த. (உ.த) ெ
-|-..., ! ...---- 功| e-:-)厚-N)|||: -------- -----... :) ----シ *瑟穿隧∞•容soon穏 鸦MQ得oqQ|* ******** I --- | -... i ...........---- QQ的属km©容o|<> Vも缪了劈* 具,)********* į --~ ¡ omae...,,,**) ••••• --~~~~ 長 寝了叠韵孕材•属悖%長Q 穆了释<∞~Q妊 ---- H --~~~~); sa- →•---- シ シ* シ シ Q身*身口**'mo}摩 学3to%翼km
■——實屬*「 ©-穏 兵タ夏*ひ∞ 厚了**VQ►量}《花臺 *∞*∞o*** 4.\* ダ►●*►► 母}* 身*Q<><> 得のひタQ身►}Q ----- ******** # :) => ( ...__. 4 -- Now.oss...
■■_-)-)- *看鲁青藏量

Page 127
'92 as G.
த. (உ.த) பெறுபேறு
is a ή 5 | 7 6 | 7 7 Ι 78 to soloises, as 19 42 32 a asso's set | || || || || || || || || || || 3 4 8 3 | || || |2|48 δ6 61 o rolgo lso solo 6
3. β. Ι 1 0 1 2 4 11 岛 8 en ls. 凶
O 9 "|-||"이" 24 30 8 & |-|-||-||-|| |-|| |-|| || ||
丁丁丁 66 4 4ö ó4臀 """ 霹芭 t

ჭ | 84 es | sd | 87 岛& asso 91 92 19 16 le o 17 3 16 16 10 - 1 1 4 1 5 1 1 1 1 5 : 2 1 1 11 ܚܩ [
| a -- i 1 || 8 { -1 | 1 | س || g | 1
} 4 0 翼岛博岛6翼4母 40 崎雳彗曾0 57
g 7 2 g3 20 20 3 6
! - 8 3 7 17 13
| 47期 &g 翡5月75 7鳍辑爵4 to a 78

Page 128


Page 129
அதி:


Page 130
வருடங்கள் 6&
தோற்றியோர் ଟ
6 பாடம் சித்தி 39
5 பாடம் சித்தி 25 | 2
நூற்றுவீதம் சித்தி 20 2
அதிவிசேட சித்தி 25 I

க. பொ, த (சா) பெறுபேறு
:----|-|----- :9)轻*:∞ - 晨n-mジ3<> ∞*一---- * 76[创房子学∞桑 ...••••••りィ身兰 QQ***** グ、的内敛7∞貸Q* ヴんQ** ***------~~~~ ... # ---____ ∞ ダI () g { o.Q∞子 -æo-~---∞∞∞© ********** † •-,*...,~~~シ----- ばQ V06?的&\q玲Q ...***シ母皇 シ**æ-, a-: ••••••••••••• *- 『〜9[砷3QQ7 3号*► " |*~*=~i ------.- | ◄ | --------- 3 ダ甜0蹟约舒幻语 的罚球一次3∞*
●Q*Q -æææ»...*--◄ i-aero 量
了© 驾言覆蓋-------韓國會---------------------------------------æ••• <>
グも > | sg o ! No始幻 シ鲁着)*鲁) 叠% Q683说3oo•

Page 131
ா, த (சா) பெறுபேறு (1968-199
3 ••••••••••• ...» ----ゆ*复
●-, QQgg随3了皇 *→*曼萨
•-*****... ***, -* i ---- ∞g 韶りけQ* *%登 Q!-,...ae, 身9寻母妙*QQ -------■********** gら)<> :*シ シ シVもシ -况 グy6 I 3房子学∞垒 *ジ** 容 シ:**a***** M铃的母”一了总为生 ヴ7器*夏 —,*–亡. ~._ «o ヴ、{{}{}《辽∞oo学y ...-...-...--~∞∞∞丹 A梦· ************ s-------•),*w*-...,s--~~~~ 房子s) 68的タKoひ 身口***** ----***シ シ・シ * 浮イ39 Iso3<>7ひ 3き•+* -----*劑シミシg*** % so* %グも*窝口
·*法學らタ► り ヴ、的创建汐3タ以

2)
as a pools
| | | asler
寻8圈
Zss
{}s {
A
661
98 s
食遇圆
的哈
的时间
曼岛Mkm学歴 Q●得学 戏**學叠。 身材~*建* S SSLLSLSLLS SS ©丹*建シ ら**義隆* ----wo*夏onwm 残垒交y奇兰 穿过旁}霞ひ * ****シ释口海子 容Q寻cae ----........................--◄-► *プも了 *==+==~ || ...__, |~~~~*~*=~ 浸も 民已Q© _` | | ** 历 ***** *4© 总C-∞ *►3∞ む ---- ------- 冥© QけQ*功 :æææ ææ|-

Page 132

ಇಜ್ಜಿಗೆ él-Il கல்லு
ஸ்திர
அதில்
செய யில்
எதிர் நன்றி

Page 133
U6I. DUI LDT6
போஷகர்: மு. இராமலிங்க தலைவர்: கலாநிதி சு. யே செயலாளர்; S. 55ïras TLes T, பொருளாளர்: ஏ. ஜெயக்கும4
கில்லூரியின் மேம்பாட்டிற்கு தம்மாலா ஆர்வமிக்க பழைய மாணவர்களை அங்க கடந்த எட்டாண்டுகளில் தன்னை நிலையான கல்லூரிக்குத் தேவையான நல்ல பல பணிக
இருநூற்றுக்கு மேற்பட்ட ஆயுள் அங் ஸ்திரமான ஒரு நிலையைப் பெற்றுள்ள இ லூரி ஆசிரியர்கள், மாணவர்களின் பூரண அதில் சேகரிக்கப்பட்ட நிதியில் நூல்கள் வார் செயல் திட்டமாக பரிசு நிதியம் ஆரம்பிக்கட் யில் வைப்பு நிதியில் இடப்பட்டுள்ளது.
கிறிக்கற் நிதியம் ஒன்றும் ஆரம்பிக்கப்ப எதிர்பார்க்கப்படுகிறது. எமது சங்க செயற்ப நன்றி கூறுகிறேன்.
என் அகவாழ்வும் என் பு உயிரோடுள்ள, மற்றவர்கள் பினை நம்பியுள்ளன என்று ந நானே நினைப்பூட்டிக் கொள்கி ஏற்ப, பெற்று வருவதற்கு ஏற் தருவதற்கு நான் போடுபட்டு உ நினைப்பூட்டிக் கொள்கின்றேன்

JOT6hiff gFÉ1965 ab
åld (9 giuriř) மாகனதாஸ் (பீடாதிபதி, விவசாய பீடம்) தன்
rír
ன உதவிகளைச் செய்ய முனைப்பட்டுள்ள த்தவர்களாகக் கொண்டுள்ள எமது சங்கம் னதொரு அமைப்பாக உருவாக்கிக் கொண்டு ளை ஆற்றி வருகின்றது.
கத்தவரைச் சேர்த்துக் கொண்டதனல் ச்சங்கம் 1986 ஆம் ஆண்டு தொடக்கம் கல் ஒத்துழைப்புடன் நூலக வாரம் கொண்டாடி ங்கி நூலகத்தை வளப்படுத்தியுள்ளது. அடுத்து பட்டு இதுவரை சுமார் 80000 ரூபா வங்கி
ட்டுள்ளது. இவற்றுக்கான உதவிகள் மேலும் ாட்டுக்கு ஒத்துழைப்பு நல்கும் சகலருக்கும்
S. கதிர்காமநாதன்
செயலாளர்
றவாழ்வும், மறைந்து விட்ட எத்தனையோபேரின் உழைப் ாளுக்கு நூறு முறை எனக்கு றேன் நான். பெற்றுள்ளதற்கு ப, அதே அளவில் நானும் ழைக்க வேண்டும் என்பதையும்
ஆல்பேர்ட் ஐன்ஸ்டீன்
68

Page 134
பெற்றார் ஆ
தலைவர்: மூ. இர உபதலைவர் கலாநிதி
(பீடாதிட செயலாளர்: QUAE FF. E. உய செயலாளர்: ஏ ஜெ தாைதிகாரி: @r。 6
கல்லூரியின் சகல துறைவளர்ச்சியிலு ஆம் ஆண்டுகாலவரையில் கட்டிட, தளபாட பல ஆண்டுகளாக திருத்தப்படாதும் நிறம் பூ தப்பட்டுவெள்ளையும் நிறமும் பல பூசப்பட் கள் ஐந்தும் போடப்பட்டன. ஆண்களுக்கு கொண்ட சயிக்கிள் நிலையங்கள் நிறுவப்ப டப்பகுதிக்கு தகரக் கூரை போடப்பட்டது. பலகைத் தட்டிகளும் (Screens) எட்டு (நாலிருக்கை) செய்விக்கப்பட்டன.
வகுப்பறைகளுக்கான கதவுகள் யன்: பட்டன. மனையியல் கூடக்கட்டிடத் தொகு ணாடிகள் பொருத்தப்பட்டன. ஆண்கள் யன்னல்கள் பொருத்தப்பட்டன.
1964 இல் ஆரம்பிக்கப்பட்டு அத்திவி பூர்த்தியாக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்ட கப்பட்டது. 360 அடி நீள மைதானச்சுவா டிடத் தொகுதி நான்கு பகுதியாகப் பிரிக் மாற்றப்பட்டது. கிழக்கு மண்டபம் ஐந்து வ முற்றும் புதிதாகப் போடப்பட்டது.
1985 ஆம் ஆண்டு தொடக்கம் பூந் கப்பட்டு வருகின்றது. இதுவே பிராந்திய
பெளதிகவளங்களைப் பெருக்கும் அே கமளித்து வரும் எமது சங்கம் கல்லூரியின் ச இதுவரை சுமார் பன்னிரண்டு லட்ச நிலையில் வைத்திருக்கும் எமது சங்கம் 199 கட்டிடங்களுக்கும் நிறம் பூசியது. இச்செய வழங்கும் சங்க செயற்குழுவினர் பொது 2
64

சிரியர் சங்கம்
ாமலிங்கம் அதிபர் தி க. மோகனதாஸ் பதி, விவசாய பி டம்) தர்மேந்திரன் ULås SöEAD Prir எழுகநாதன்
|ம் கருத்துச் செலுத்தும் எமது சங்கம், 85= 86 -வசதிகளைச் சீர்செய்யும் முயற்சியில் ஈடுபட்டது. சப்படாதும் இருந்த கட்டிடங்கள் ஓரளவு திருத் டது. சித்திர கூடம் கூரை திருத்தப்பட்டு, கதவு 120 அடி நீளமும் பெண்களுக்கு 80 அடி நீளமும் ட்டன. மைதானப்பக்கமுள்ள 120 அடி நீளக்கட்டி மொத்தம் 370 மேசைகளும் 470 கதிரைகளும் 12 கரும்பலகைகளும் 15 இணைப்பு வாங்குகளும்
னல்கள் கண்ணாடி கொண்டதாக பொருத்தப் ததியின் யன்னல்கள் யாவும் திருத்தப்பட்டு கண் , பெண்கள் விடுதிகள் திருத்தப்பட்டு, கதவு,
பார நிலையில் இருந்த திறந்த வெளிஅரங்கு து. சிற்றுண்டிச்சாலைக்கு பக்கஅறை நிர்மாணிக் கட்டப்பட்டது, மைதானத்தை யொட்டியகட் கப்பட்டு தொழில் நுட்ப பாடவேலைத்தளமாக குப்பறைகளாக பிரித்துக்கட்டப்பட்டதுடன் நிலம்
தோட்டம் உருவாக்கப்பட்டு, பேணிப்பாதுகாக் தாவரவியற் பூங்கா வாகும்.
தசமயம் கல்விசார் செயற்பாடுகளுக்கும் தக்க ஊக் 5ல செயற்பாடுகளுக்கும் நிதி உதவி வழங்குகிறது. b ரூபா செலவிட்டு கல்லூரியை நல்ல வளமான 2 மாசிமாதம் ரூபா 52, 000/- செலவில் முழுக் ற்பாடுகள் அனைத்துக்கும் பூரண ஒத்துழைப்பு றுப்பினர் யாவருக்கும், நன்றி கூறுகிறேன்.
பொ. தர்மேந்திரன்
(செயலாளர்)

Page 135
ஆசி
(p. guttupasaste B.Sc. Dip in Ec Quir pl-TT=T Spl. Trd. Comm அ. உபயசேகரம் B. ADip in B0 இ. பாலகுமார் Spl. Trd: (Metal i திருமதி ச. துரைசிங்கம் B. Sc. ப gp. agaivas Tsai Spl.-Trd. Maths g), sautas B. Sc. Dip. in Ed. S. Sarute. Så = Spil. Trd. (Ma த, பாலசந்திரன் B. Sc. (5. SaubL5 Tatei B.Sc. Dip, in A J Last B.Sc (Agri செல்வி லீ, அம்பலவானர் B. Sc. திருமதி ப. இரத்னவேல் B.A (H திருமதி சா. சண்முகலிங்கம் B.A. A. Gasni Leliau Tsia B.A W. &n gair Tas Uairt B.A. (Hons) S. இராசேஸ்வரன் B.A A, இரவீந்திரன் B.A திருமதி மஞ்சுளா B.A V. Gas iš Sã. TT:ssä. B. Comm. செல்வி யூ. யேசுராசன் B.A
ம. பிரேமிளா B.A தி! 鼻 * கி. மயில்வாகனம் Dip.in சா. சச்சிதானந்தம் Dip.i திருமதி கோ. ஜெகாநந்தராசா ) 霹 - P. கனகரத்தினம் Spl Tr S. G=5TTFr Spl Trd. S S. a Tjö25 Tref i'r Spl Trd. S இ. அரசகுலசூரியன் Sp ... gas 5 Tafsir Spl Trd. Maths a. Feis Cup as 5T gai Spl Trd. Maths sy. Gguguorif Spl Trd. Maths திருமதி S. செல்வராசா Spl Trd, 劈像 பொ. அருளானந்தம் பன் 扇莎 சதானந்தன் வி.ப (சைவம் 錄 象 மீ. அருமைநாயகம் Spl. T gs. Sassraio Dip. in Eng. Spl Tr

ரியர்கள்
1. அதிபர்
துணை அதிபர் ok keeping Ugglas A60606 it Work) பகுதித் தலைவர் குதித்தலைவர் 3) பகுதித் தலைவர்
ths) B. Sc.
Ed,
ons) Dip in Ed, Dip in H. C
(Hons)
ற்காலிகம் Music in Daneing Dip...in Music
d. Comm.
C.
C.
Trd Sc
P.O.G.
Maths ண்டிதை வி. ப (சைவம்) b)
rd. Eng
d (Eng) G.A.Q.
67

Page 136
s, adastergé'ığath Sp! Trd Eng G.A.O திருமதி MTF விக்ரோறியா Spi Trd
V கனகலிங்கம் ? Spiான் M. 56risrupragi Spl. Trd , பரமேஸ்வரன் Spl. Tr reat வை. நடராசா Spl. Trä(woodwak) *** செல்வி கில்டா ஞர்ன்ப்பிர்காசம்'
急9
, ச. சந்திரசேகரம்பிள்ளை
, , ம. சுப்பிரமணியம் ܓ திருமதி P. நற்குணசிங்கம் வி. ப" வ M. S A ஒஸ்வால்ட் வி.ப. உ. பயிற் இறிஸ்ரி அல்போன்ஸ்
K. கேந்திரன் செல்வி P. சின்னத்தம்பி Dip i மேg.
象鸚 சுந்தரலிங்கம்
ஏ6ை
V, KI Festisi (ps6ôršilash நுTெ மு. மாணிக்கவாசகர் தொ செல்வி கிரிஜா விகி R. GSF 6ão adjö 7 Mr உதவி , , مم. அ. தம்பிஐயா 5.6
இ, தர்மகுலசிங்கம் வி, அருள்நாயகம் 岳墨同
எமது இதய
எமது மண்மீ
பாக அண்மையில் ச கரும்புலி புகழரசனு மக்களுக்கும் எம்"இ
68
 

tome Sc.)
(weaving) ng)
ரீத்திகம்"
穿
(தற்காலிகம்):
i Guirrf கரும் விளையாட்டு பயிற்றுநரும் ாழிலாளி தர்
நூலகர் வலாளி
"தார தொழிலாளி
அஞ்சலிகள்
ட்புக்காக மரணித்த்மாவீர்ர்களுக்கும், குறிப் ாதனை படைத்த எமது பழைய மாணவன் க்கும் அநியாயமாக அழிக்கப்பட்ட பொது தச்அஞ்ச்லிகள்

Page 137


Page 138
தாசன் அச்சகம் மகேந்தி:

ா வீதி, யாழ்ப்பாணம்