கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அமுதஜோதி: அமுத விழா சிறப்பு மலர் 2010

Page 1
) ീ
■ ○ANAGA
| A M
 

*ウ
VV V2
影 G
3ܬ

Page 2


Page 3


Page 4


Page 5
ඊශුෂුණීහූ6 දී
1928
யா/ கனகரத்தினம் மத்தி நவோத்தய 1
J/CAWAGA KATIWAM , (STAWLEWCOLL
 

堑
*ෆඊq ගණff
2008
LI LD5IT Giġjg5-LIFTGOA Jib IIILöss60)50
M.M. (V1) WALAWAM EGE - IAFF/WA)

Page 6
ॐ
LITLER
இராகம்: அமிர்தவர்ஷிணி
ஜயஜய கனக ரத்
ஜகந்தனில் ஜகந்தனில்
W திருவார் கனக ர தேசுறு கன்
6 I உருவாக்கிய கபூ உருவாக்கி
செம்மையும் மஞ் சீரார்கொடி
சேர்ந்தே அடி நட சேர்ந்தே அ
வீரம் வாய்மை அ
விளங்கும் ( --- வெற்றி வாழ்வுறு A. வெற்றி வா
காவியம் ஒவியம்
திவ்விய இ காண்டகு குருகு ANN ஆண்டுகள்
 
 
 
 
 
 

லைக் கீதம்
தாளம்: ஆதி
ந்தினம் வித்தியாயலம்
ஒங்குகவே!
ஒங்குகவே!
ாத்தினம் பெரேரா 7 T60TB) 35JIT ழகம் ய கழகம்
சளும் நீலமும்சேர்ந்த
எடுப்போம்
ப்போம் புடி நடப்போம்
புறமென மூன்றும் குணமாகி வோம்
ழ்வுறுவோம்
ஆம் கலை பலவும் சை நலனும்
GULDĪTuiu
வாழியவே
(ஜய ஜய.)
IGöoTIQğ5ňr. SÈUITGODēFULIT

Page 7
அமரர் ஆறுமுக
 

ruesi
5ம் கனகரத்தினம்

Page 8
நவீனஉலகின் சவால்களுக்க சுயஒழுக்கம், தன்னம்பிக்கை, திறன் என்பவற்றைக் கொண்ட உருவாக்கல்.
Vis
To build up efficient and 6 future challenges So as t widening knowledge, devel with self confidence for
innovation
இலட்சிய
அதி உயர்ந்த ஆளுமைப்பன வழங்கும் வகையில் ஆசிரிய உயர் விழுமியங்களை வி பெற்றோர் பங்களிப்பை வள சுய ஆற்றலை சமூக மேம்ட வினைத்திறன்மிக்க மாணவ ! தகவல் தொழில்நுட்ப மற்று செய்தல்
Miss
e To motivate teachers intention of providin personality and leadersh o To develop parents' par
values To persuade Society of their talents for the Socia
 
 
 
 
 

}
。
நாக்கு
முகங்கொடுக்கக்கூடிய அறிவு, தொழில்நுட்பமற்றும் புத்தாக்கத் - விளைதிறனுடைய சமூகத்தை
ion
affective Society to face the o keep with Global trends opment self discipline along reaching technology and
நோக்கு ண்பு மற்றும் தலைமைத்துவத்தை | மாணவரை ஊக்குவித்தல்.
ருத்தி செய்யும் நோக்கிலான )ே ர்த்தல் /委 ாட்டுக்குப் பயன்படுத்தக்கூடிய () சமூகத்தைக் கட்டியெழுப்புதல் 霸 ம் ஆங்கில அறிவை விருத்தி
sion
- and Students with the g the highest quality of lip. :icipation in promoting high
dynamic students utilizing ill development.

Page 9
OUR PRO
V.Mani B.A. (ECO), Dip.in. Edu, B.Phil,
 
 

S.L.P.S - I, S.L.E.A.S.-III

Page 10


Page 11

1ņoo!®'N'dogs olqoqouriųılı9œuosogàgs (1991)oulo09@goorlog) og Nog ‘Igorioulo09@gooloogÐgssigoolstogalog@gotos@@ :spowronggi|- uouŋooŋoolo@comcooĝan@g outouriseg) organ@g
LLLLKK LL KYLLLL 0YLLLL 0YLLL000SYYLLY LLLL L LLLYSLLCTY
quaesto員gagn@

Page 12

点官um)9含氮气u官岛eus与匈自题写ou)
· · · aeuaesongs (nuogąsosog 'quaesondo@soooooo ugundosso pong quae egyiosus@goog os@naeqaesongoșoaeae aeuindo@aeos (sœurųnisotos@aeg. LLLL YYY LLLLLLYLSY 0000L00LLKLL KY 0000SLL000YY00S00Y LLLL YYYSYYS*Wen皇 LLYYY LLLL000 LLLLSKKSL0 LL L000 LL0L00YY0SKK LLLLLK LLL00YYLLY LLLLLLSYYLLLYYLLLLYLL LLLYSYYLLLLL LLLLLLY LLLYYTLSYLLLYSLLLLLYYLLL YYYLLLLLL LLLLY LLL00YLLLLLL YLLLLY LL0LL S LLLLL LLLLLLL0000LSL LLLLLYSYLLLY0Y YLLLYS0000Y0LL YLLLYSLLYYLY0Y翻a) Y0000YYYSYLLLL LLLLLLLSY YL0SYY SLLLLL00K YL0YY SL00YLLL LL YLLY LL00LS0 YLLLSYYY- posson · YYTLLLKZYTY LLLL 00 LLLL0 LLYT0TLYLLLYSLLLSL L LLLYSLLLLLYSLLYSLLLLLY0LLஒருதுை L0TLLLLL0YSYY S00Y00LLSY0SYY SLLLLLL L SYY 00L0LL0SK00 LSY SLLLLLY000 LL LLLSL LLLLY LLLLLLY0Y Y0YY0 SLL0L0S YTY 000S000LLYLK LL0L0YY YLLY S00LLLLLLLLL 00 LL00 YZLLLZS Ŵ,quœre Norio

Page 13
செயலாளர்
பொருளாளர்
奈《 உறுப்பினர்கள் ܠ ܐ6]]
صحN
திருமதி சீ.
: 5(5.P.N.3,
திரு.செ.உ
திருமதி.ச.
திரு.வே.க
திரு.இரா.
திரு.செதி
T6MF
திரு.சி.கரு
திருமதி.த.
 
 
 

செல்வகுமார் Μ
தர்சன்
தயகுமார் ے سےs
ܦܐܬܐ
சேதுராஜா
ருணாகரன்
அரசகுலசூரியர்
ருச்செல்வநாதன்
2.அருளானந்தன்
னாகரன்
கனேஸ்வரி
மயூரீஸ்கந்தராசா
៣TifiLITលចាំ

Page 14
மலரின் உள்ளே.
1) அதிபர் ஆசிச்செய்தி
2) அருளாசிச்செய்தி
3) வாழ்த்துச்செய்திகள் 4) செயலாளர் சிந்தனையிலிருந்து 5) வாழ்த்துப்பாமாலை 6) அமுதவிழாக்காணும் எம் கல்வித்தாய்க்கு 7) இன்றைய இலங்கைப் பொருளாதாரமும் வட்டிவி 8) தமிழ்க்கவிதைச் சிறப்பு 9) உலகை உருவாக்கும் சிற்பிகள் 10) இன்றைய இடைநிலைக்கல்வியில் வரலாற்றுப் பு 11) தலைமை
12) இயற்கைச் சமநிலை
13) கல்வியின் மாண்பு 14) புலம்பெயர் இலக்கியம் புகலிடத் தமிழிலக்கியட் 15) பாரதியின் பத்திரிகை உலகம் 16) இணையமும் மருத்துவத்துறையும் 17) ஈழத்திற் கண்ணகி வழிபாட்டின் தோற்றமும் வ6 18) உங்கள் கம்பியூட்டர் பற்றிய சில ஐடியாக்கள் 19) கிராமத்து இதயங்கள் 20) சந்தைப்படுத்தல் ஆராய்ச்சியின் முக்கியத்துவம் 2) மொபைல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி 22) யாழ் நகரை உலுக்கிவரும் நோய்களில் இருந்து 23) அன்னை
24) தமிழ்மொழியும் தமிழரும் 25) அயலான் உறவுபற்றி விவிலியக் கண்ணோட்டம் 26) சிறுவர்களின் உளநலப் பிரச்சினைகள் 27) உலகுக்கு ஒரு ஜோதி
28) உளவளத்துணை 29) Hammerling's Acetabularia 30) சர்வதேச நிதி நெருக்கடி
31) பொதுஅறிவு 32) இயற்கையோடு ஒன்றிணைவோம் 33) Education for All
34) CLCVS ICT
35). Understanding Genes
36) Tsunami
37) The sinking of the Titanic 38) Should English be a compulsory subject 39) Lakes, Streams and Rivers 40) The Pinnawala Elephant Orphanage 41). My Computer 42) பழைய மாணவர் சங்கச் செயலறிக்கை 43) பாடசாலை அபிவிருத்திச்சங்கம் நிறைவேற்றிய 44) மன்றங்கள், கழகங்கள், சங்கங்கள் 45) Tutorial Staff on 31/12/2009 46) யா/கனகரத்தினம் ம.ம.வித்தியாலய விபரங்கள் 47) அதிபர்கள், உபஅதிபர்கள் விபரம்

O
O2
O3-7
18-19
20
21-23
த மாற்றங்களும் 24-33 34-36
37-40
ாடத்தின் முக்கியத்துவம் 41-45 46ー48
49-52
53
b 54-57
58-6
62-65
ார்ச்சியும் 66-68 69-70
7
72-74
75-76
எம்மைப்பாதுகாத்துக்கொள்வோம் 77-78 79
80-81
82-83
84-86
87-88
89-91
92-93
94-96
97
98-100
101一慎03
104-107
108-110
110
111
12-13
113
114
115
116-17
சில செயற்பாடுகள் 118-19 120 - 125
126-128
128-13
132
vi

Page 15
அழுதுஜோதி
錢 3X
O அதிபர் 6
யா/கனகரத்தினம் ம எண்பதாவது ஆண்டு என்னும் அமுதவிழ அகமகிழ்ந்து வாழ்த்து
அமரர் கெளரவ ஆறு 1928.09.03ஆந் திக துவிபாஷா பாடசாலை எண்பத்ெ கொண்டது. கடந்த ஆண்டு அமுத தவிர்க்க முடியாத சில நாட்டுச்சூ போய்விட்டது. எனினும் இப் கொணர்வதில் பெருமையடைகின்றே அபிவிருத்திச் சங்கத்தினர், யாழ்ப்பா கொழும்பு பழைய மாணவ சங்கத்தின நலன்விரும்பிகள் அனைவரது கூட்( னாலும் இம்மலர் மலர்கிறது. அ வெளிவருவதற்கு அயராது உழைத்த ஆசிரியகுழாத்திற்கும் குறுகிய காலத்தி கரிகணன் பிறிண்டேர்ஸ் நிறுவனத பாராட்டுக்களும் நன்றிகளும்.
எழுச்சியும், வீழ்ச்சியும் இயற்ை நிகழ்வது போல் பாடசாலைகளுக்கம் மற்ற ம் வளர்ச்சியும் வருவதுண் இடப்பெயர்வுகள், யுத்த அனர்த்தங்கள் சவால்களையும் எதிர்கொண்டு கல்வி ஆளுமைச் செயற்பாடுகள முதல் மேலோங்கி நிற்கின்றது என்றால் மிகை
அமுதவிழா மலராக மலர்) பிரகாசிக்க என் இதயபூர்வமான நல்ல
தெரிவிப்பதில் மகிழ்வடைகின்றேன்.
B.A(ECC
யா/கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயம்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

} ーミ>葵 秦ー
ஆசிச் செய்தி
த்திய மகாவித்தியாலயம் அதன்
நிறைவையொட்டி அமுதஜோதி” ா மலரை வெளியிடுவதையிட்டு
கின்றேன்.
முகம் கனகரத்தினம் அவர்களால்
தி ஆரம்பிக்கப்பட்ட ஸ்ரான்லி தாரு ஆண்டுகால வரலாற்றைக் விழா ஆண்டாக இருந்தபோதும் ழலால் கொண்டாடமுடியாமல் பொழுது இம்மலரை வெளிக் ாம். பெற்றோர்கள், பாடசாலை ண பழைய மாணவ சங்கத்தினர். ார்கள், மாணவர்கள் ஆசிரியர்கள் டுமுயற்சியினாலும் ஒத்துழைப்பி அமுத ஜோதியானது சிறப்பாக மலர்க்குழுவினர்களுக்கும் ஏனைய நிலும் மலரை வெளியிட உதவிய த்திற்கும் எனது மனநிறைவான
கையின் நியதி, மனிதனின் வாழ்வில்
காலத்துக்கு காலம் தொய்வுகளும் τO5). எமது கல்லூரியிலும் ாால் பாதிப்புற்றபோதும் பல்வேறு விளையாட்டு மற்றும் மாணவர் பிய அனைத்துத்துறைகளிலும்
யாகாது.
ந்துள்ள "அமுதஜோதி" என்றும் பாசிகளையும், வாழ்த்துக்களையும்
விமானிக்கம், bn), B.Phil, Dip.in. Edu., SLPS-i, SLEAS-III,
20ஆவது ஆண்டு சிறப்புருவன்

Page 16
அழுதுஜோதி
நல்லை திருஞானசம்பந்தர்
මෙHQLබTI]]
யாழ் நகரில் உ6 கொண்டு விளங்கு விளங்குவது யா/ ஆகும். (நவோதய கனகரத்தினம் அ உருவாக்கப்பட்ட இருந்து இயங்கிச் யாளர்கள் பலர் காலத்துக்குக் காலப் வந்துள்ளனர். கல்விப் பணியிலும் இடத்தினைத் தன்னகத்தே கொண் மகாவித்தியாலயம் ஆகும்.
இவ்வித்தியாலயத்திற் கற். எங்கும் பரந்து வாழ்கின்றனர். அ இவ்வித்தியாலயம் எண்பது ஆண்டு
8 1994ஆம் ஆண்டிலிருந்து
அதிபர் பதவியினை அலங்கரித் அவர்களின் காலத்தில் வித்தியால கண்டிருக்கின்றது. மாணவர்களி இணைப்பாட விதானச் செயற்ப தந்திருக்கின்றது என்றே சொல்லலா
இவ்வித்தியாலயத்துக்கா அதிபர்களையும், ஆசிரியர்களையும் எண்ணிப்பார்க்கிறேன். GTGT அமுத விழாக் கொண்டாடும் குழுவினரால் அமுதவிழா மலர் ஒ மகிழ்ச்சி அடைகிறேன். இச்சீரிய தெரிவித்துக்கொள்கின்றேன்.
"என்றும் வேண்டு
இரண்டாவது குருமஹாசந்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஆதீன முதல்வர் அவர்களின் சிச்செய்தி
ள்ள பலதரப்பட்ட சிறப்புக்களைக் ம் வித்தியாலயங்களில் ஒன்றாக கனகரத்தினம் மகாவித்தியாலயம் ா பாடசாலை) கல்விமான் ஆறுமுகம் வர்களின் சிந்தனையில் உதயமாகி \ வித்தியாலயம். 1928ஆம் ஆண்டில் 33÷ܔܼ கொண்டு இருக்கின்றது. கல்வி ம் இவ்வித்தியாலயத்தை அலங்கரித்து , ஆன்மீகப் பணியிலும் தனக்கோர் டு விளங்குவது கனகரத்தினம் மத்திய
று உயர்ந்த பொதுமக்கள் உலகம் |ளப்பரிய கல்விப்பணி ஆற்றிவரும் களைப் பூர்த்திசெய்து இருக்கின்றது.
இன்றுவரை இவ்வித்தியாலயத்தில் து வருகின்ற திரு. வி. மாணிக்கம் பம் பன்முகப்பட்ட வளர்ச்சிகளைக் ன் நலன்கருதி கற்றல் - கற்பித்தல் ாடுகள் அனைத்தும் நிறைவினைத்
D.
ாக அல்லும் பகலும் உழைத்த ம் இந்த எண்பதுவருடப் பூர்த்தியில் பதாவது அகவையை நிறைத்து, இவ்வித்தியாலய அமுத விழாக் ஒன்று வெளிவருவதை யிட்டு மிக்க பணி சிறக்க என் நல்லாசிகளைத்
டும் இன்ப அன்பு"
றுரீலறுரீ சோமசுந்தர தேசிக
ஞானசம்பந்த பரமாச்சார்ய சுவாமிகள்
நிதானம் திருஞானசம்பந்தர் ஆதீனம், நல்லூர்
క్షక్ష్య
யா/ கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயம்

Page 17
அழுதுஜேனது
GLITITu
O O
6IITU25ge
யா/கனகரத்தினம் ஆரம்பிக்கப்பட்டு எ கின்றன. பரோபக கனகரத்தினம் எனும் அவர்கள் இலங்கை இருந்தபொழுது, இ
அரசினரின் ஆதரவு பெயரை இந்தக் கல்லூரிக்குச் சூட்டி அரியாலையின் பிள்ளைகள் கல்வியில் நோக்கத்துடனேயே இக்கல்லூரி ஆ
சுதந்திரம் அடைந்து பல வருடங்களு பெயர்கனகரத்தினம் மத்திய மகா வித்தி
கல்லூரியின் கடந்தகால வரல இதன் ஸ்தாபகரின் இலட்சியக்கன: தெரிகின்றது. அரியாலை மாணவர்கள் பதவிகளை அலங்கரித்தனர். இதன்பன களாகவும், அரசாங்க அதிபர்களாகவும் கல்வியை, பொறுத்தளவில் கனகரத்தின சாதனைகள் வரலாற்றில் இடம்பெற காலமாகப் புலமைப்பரிசில் பெற்றவா தங்கிப்படித்து பெரும் சாதனைகளை கூறுவதாயின், அரியாலையின் கல் கல்லூரியே முக்கிய காரணம் எனலாம்.
திரு.ஆறுமுகம் கனகரத்தினம் நன்றியோடு நினைவு கூறவேண்டி இன்றைய அதிபருக்கும், ஆசிரியர்களு வாழ்த்துதல்கள் உரித்தாகுக.
யா/கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயம்
 
 

Isfait ச்செய்தி
மத்திய மகா வித்தியாலயம் ாண்பது வருடங்கள் பூர்த்தியா ார சிந்தைகொண்ட ஆறுமுகம்
Gulfuti Sir Herbert Stanley A. கயின் மகா தேசாதிபதியாக R ந்தக்கல்லூரியை ஸ்தாபித்தார். பெறும்முகமாக தேசாதிபதியின் னார். பின்தங்கிய கிராமமாகிய முன்னேற வேண்டும் என்ற ஒரே ரம்பிக்கப்பட்டது. இலங்கை க்குப் பின்னர்தான் கல்லூரியின் யாலயம் என்று மாற்றப்பட்டது.
ாற்றினை நோக்குகின்றபொழுது வு வீண் போகவில்லையென்று i உயர்கல்வி பெற்று, மிகச்சிறந்த ழய மாணவர்கள்,துணைவேந்தர் பதவி வகித்துள்ளனர். வணிகக் ாம் மத்திய மகாவித்தியாலயத்தின்
வேண்டியவை. மிக நீண்ட ர்கள் இக்கல்லூரியின் விடுதியில் நிகழ்த்தியுள்ளனர். சுருங்கக் வி முன்னேற்றத்திற்கு இந்தக்
அவர்களை நாம் ஒவ்வொருவரும் யவர்களாக இருக்கின்றோம். ஞக்கும் எனது உளப்பூர்வமான
இங்ங்னம் Y பேராயர் கலாநிதி எஸ்.ஜெயநேசன்

Page 18
கல்வி அமைச்சு
O O 6) IIT-235
யா/கனகரத்தினட ஆம் ஆண்டு "அமுதவிழாமல வாழ்த்தினை வி பண்பாட் டலு அமைச்சின் செய அடைகின்றேன்.
யா| கனகரத்தினம் ம %) ஆண்டில் தனது 80ஆண்டுகால பெற்ற நிமிர்ந்து நிற்கின்றது.
பாராளுமன்ற உறுப்பின ஆரம்பிக்கப்பட்ட ஸ்ரான்லி துவி மகாவித்தியாலயமாக பிரகடனப்ப புறக் கலைத்திட்ட செயற்பாடுக களின் ஆளுமை விருத்தி கலைக்க மாவட்டத்தில் உயர்தர வணிகம் பல்கலைக்கழகத்திற்கு அனுமதி ெ உண்டு.
கலை விஞ்ஞான துறைக் அலங்கரித்த பெருமை இக்கல்லூரி பல்வேறு பரிமாணங்களில் இ பெறுபேறுகளை பெற்று கல்வி உல மலரானது கல்லூரியின் வரலாற் கூறும் ஒரு ஏடாக இருக்கும்.
இம்மலரை வெளிக்கொ அதிபர் அவர்களையும், ஆசிரிய மகிழ்ச்சி அடைகின்றேன். "அமு: உளம் கனிந்த வாழ்த்துக்கள்.
கல்வி பண்பாட்ட
 
 
 
 
 
 
 
 
 
 

Fரின் செயலாளரின் துச்செய்தி
ம் மத்திய மகாவித்தியாலயம் அதன் 80 2 நிறைவினையொட்டி வெளியிடும் ர்" என்னும் நூலின் மூலம் எனது பழங்குவதில் வடமாகாண கல்வி வல்கள், விளையாட்டுத்துறை லாளர் என்ற வகையில் பெருமகிழ்ச்சி
த்திய மகாவித்தியாலயம் 2008ஆம் கல்விச்சேவையை வழங்கி பெருமை 3
ார் ஆ கனகரட்ணம் அவர்களினால் பிபாஷா பாடசாலை பின்னர் மத்திய டுத்தப்பட்டு விடுதி வசதியுடன் கூடிய ளும் மேற்கொள்ளக்கூடிய மாணவர் உடமாக திகழ்ந்து வருகின்றது. யாழ் ப் பிரிவு ஆரம்பிக்கப்பட்டு பலரை பற்றுத்தந்த பெருமை இக்கல்லூரிக்கு
களிலும் பலர் உயர்ந்த பதவியினை \ யையே சாரும். 80 ஆண்டுகள் கடந்த }க்கல்லூரி விருத்தியடைந்து பல கில் உயர்ந்து நிற்கின்றது. அமுத விழா றையும், சாதனைகளையும் எடுத்துக்
ாணர்வதில் வழிகாட்டியாக நின்ற ார் குழாத்தினையும் பாராட்டுவதில் தவிழா மலர் வெளியீடு சிறக்க எனது
இங்ங்னம்
இளங்கோவன், செயலாளர், லுவல்கள், விளையாட்டுத்துறை அமைச்சு, வடமாகாணம்.
யா/கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயம்

Page 19
அழுதுஜோதி
அரசாங்க
O O 6) IITUpS53I.
யாழ் கனகரத்தினம் அளப்பரிய கல்விப் ட
செய்து அமுத விழ
மனமகிழ்ச்சியடைகின்
கிராமப்புற மாணவர் நோக்காகக்கொண்டு, அவர்களால் ஸ்தாபிக்கப்பட்ட இம் ஆண்டிலிருந்து படிப்படியாக வளர்ச் கட்டிடத் தொகுதி, விளையாட்டுத் ெ ஆய்வுகூட வசதி, மாணவர் விடுதி ஆசி பெளதிக வளங்களுடன் யாழ்ப்பாண தொரு வித்தியாலயமாக நவோதயா
பட்டது.
1995ஆம் ஆண்டுமுதல் இ 鑿 சொல்லொணா இடர்ப்பாடுகளைச் சந்: வித்தியாலயத்தின் இடப்பெயர்வு, கட் அழிவு, மாணவர்கள் இடப்பெயர்வு செயற்பாட்டிற்குப் பெரும் தடைக்க அதிபர் திரு.வி. மாணிக்கம் அவர்களின் இலங்கை பழைய மாணவர் சங்கம்,
மாணவர் சங்கங்கள் என்பனவற்றின் ஆ போன்ற நிறுவனங்களின் செயற்பா சாம்பலிலிருந்து உயிர்த்தெழும் பீனிக்ஸ் வருகின்றது. இக்காலப் பகுதியில் ே கல்வியின் முன்னோடியாக விளங்குகின்
யா/ கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயம்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அதிபரின் ச்செய்தி
மத்திய மகா வித்தியாலயம் 1ணியில் 80 ஆண்டுகளை நிறைவு ாக் கொண்டாடுவதையிட்டு
எறேன்.
ர்களின் கல்வி மேம்பாட்டினை அமரர் ஆறுமுகம் கனகரத்தினம் மகா வித்தியாலயம் 1928ஆம் சியடைந்து இன்று விசாலமான தாகுதி, விளையாட்டு மைதானம், யெனவற்றை உள்ளடக்கிய, சிறந்த மாவட்டத்தில் முதன்மையான
பாடசாலையாக தரமுயர்த்தப்
|வ்வித்தியாலயம் பலவிதமான தித்தது யாவரும் அறிந்த உண்மை. -டடங்கள், ஏனைய வளங்களின் இ என்பன வித்தியாலய கல்விச் ல்லாக அமைந்தது. எனினும் oil TOLршф5)шпауLђ, GTZ, JICA, வெளிநாடுகளில் உள்ள பழைய rio gigaoTIGLD, NECORD, SEMP டுகளினாலும் இவ்வித்தியாலயம் ஸ் பறவைபோல எழுந்து வளர்ந்து வறெங்குமில்லாதவாறு கணினிக் றது. விளையாட்டுத்துறையிலும்

Page 20
தேசிய ரீதியாக முதலிடம்பெற் வெற்றியும் அடைந்துள்ளது.
இவ்வாறான செயற்பாடுக --- கல்விப் பணியாற்றி, இன்று எண்பது விழாக் கொண்டாடுவதோடு, ". வெளியிட்டு வித்தியாலய வரலா ހާހަ கின்றது. காலத்திற்குக் காலம் ட கண்டிருக்கின்றது. அவர்களின் பெற்றிருக்கின்றது. அந்த வை இவ்வித்தியாலயத்தில் அதிபர் பத6 யில் நிறைந்த சேவையாற்றிவரும் ஆ பாராட்டுகின்றேன். அத்துடன் ஆசிரியர்கள் அனைவருக்கும் எ மலரினை வெளியீடுசெய்யும் மலி வாழ்த்துக்களைத் தெரிவித்து மகிழ்சி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இ 《། །དེ་ జిడాజోజSఖభ్య
ற வீராங்கனையைப் பயிற்றுவித்து
ளில் இவ்வித்தியாலயம் அளப்பரிய ஆண்டுகளைப் பூர்த்திசெய்து அமுத அமுத விழா' மலரொன்றினையும் ற்றுப் பெருமைகளைப் பறைசாற்று 鶯 பல அதிபர்களை இவ்வித்தியாலயம் N சிறந்த கல்விச் செயற்பாட்டினைப் கயில் 1994.01.29இல் இருந்து வியினை அலங்கரித்து, கல்வித்துறை அதிபர் வி. மாணிக்கம் அவர்களையும் A
கல்விப் பணியில் உழைக்கின்ற னது வாழ்த்துக்கள். அமுதவிழா Uரமைப்புக் குழுவினருக்கும் எனது கின்றேன்.
க.கணேஷ், அரசாங்க அதிபர், மாவட்டச் செயலாளர், யாழ்ப்பாணம்.
யா/கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயம்

Page 21
துணை6ே
● O 6) ITUpS53I
யாழ்ப்பாணக்கல்வி கண்களில் ஒன்றான
யாலயத்தின் அமுத மகிழ்ச்சிதருகின்றது.
எங்கள் சமூகத்தின் அதனை சனநாயக
இக்கல்லூரியை நிறுவிய பெரியார்
தரிசனம் உயர்வானது.
காலம் விளைவித்த இடர்கள் நிற்கின்றது கல்லூரி கல்லூரி முகப்பி உருவச்சிலை கல்லூரியின் எதிர்கால பொலிந்திருக்கின்றது. முன்னவர்களி
கட்டமைக்கும் காலப்பணி எமதாகின்ற
அமுதவிழாக்காலம் மென்டே 2A கல்லூரிக்குத் தந்திடும். அமுதான அ தி பெற்றோர், பழைய மாணவர் இந்த
அனைவர்க்கும் எல்லையிலாத என் அன்
பேர
யா/ கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயம்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

30ஆவது ஆண்டு சிறப்பு முறைள்
வந்தரின் ச்செய்தி
'ப் பாரம்பரியத்தின் ஊற்றுக் கனகரத்தினம் மத்திய மகாவித்தி விழாச் செய்தி மனதுக்கு பெரு R2
அழியாப் பெருஞ்செல்வம் கல்வி ப்படுத்தும் மேலான பணியில் கனகரத்தினம் அவர்களின் தீர்க்க
ளையெல்லாம் தாண்டி, நிமிர்ந்து லே நிறுவப்பட்டுள்ள ஸ்தாபகரின் மேம்பாட்டுக்கான குறியீடாக ன் ஆசியுடன் அழகிய நாளையை 2து.
மலும் இனிதான மேன்மைகளை திபர் - ஆசிரியர்குழாம் மாணவர் ) அமுதச் சிறப்பு இதழின் ஆசிரியர் ாபு வாழததுககள.
ாசிரியர் நாகலிங்கம் சண்முகலிங்கன்,
தணைவேந்தர், \ யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்.
ܓܒܝ

Page 22
జంక్ష
மேலதிக மாகாணக்
6) IIT2.5g
யாழ்ப்பாணம் கன
எண்பதாவது அ விழாவைக் கெ மலரொன்றை வெ
வாழ்த்துச் செய்தி
வெய்துகின்றேன்.
வித்தியாலயத்தில் நிறுவுன அறிமுறைக் கல்வி, செய்முறைக்கல் கல்வி ஆகியவற்றுக்கு உரிய இ அவசியத்தைச் சட்ட மன்றத்திலு பேசியும் எழுதியும், கல்வி வரலாற்றி
கல்விமான் கனகரத்தி 6 செயல்வடிவம் கொடுக்க உரு யாழ்ப்பாண மாவட்டத்தின் முதல் இ கல்வி அமைச்சினால் நவோத்யா ட A வித்தியாலயம் தற்பொழுது கல்வி ( அடைந்து வீறுநடைபோட்டு வருகி
அதிபர் வி. மாணிக்கம் அவ பணிகளை ஆற்றிவருகின்றார். எதி ஏனைய நிலைகளிலும் பல சாதன வாழ்த்துகின்றேன்.
அமுத விழாவையொட்டி ( அமையவும், இப்பணியிலுள்ள மல
சமூகத்தினருக்கும் எனது நல் வாழ்: வடைகின்றேன்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கல்விப்பணிப்பாளரின்
O O
ச்செய்தி
கரத்தினம் மகாவித்தியாலயம் தனது கவையைப்பூர்த்தி செய்து அமுத ாண்டாடும் முகமாகச் சிறப்பு } ளியிடுவதை முன்னிட்டு, அதற்குரிய கியினை வழங்குவதில் பெருமகிழ் N
ர் அமரர் ஆகனகரத்தினம் அவர்கள் ஸ்வி, தாய்மொழிக் கல்வி, ஆங்கிலக் டம் அளிக்கப்பட வேண்டியதன் s லூம் வெளியேயும் வலியுறுத்தியும், ல் இடம்பிடித்தார்.
னம் அவர்களின் சிந்தனைக்குச் வாக்கப்பட்ட இவ்வித்தியாலயம் ) மத்திய கல்லூரியாக விளங்கியது. பாடசாலையாகத் தரமுயர்த்தப்பட்ட த் துறையில் பல முன்னேற்றங்களை ன்றது. () ர்கள் வித்தியாலயத்திற்கு அளப்பரிய ர் காலத்திலும் கல்வித் துறையிலும், னைகளைப் படைக்க வேண்டுமென
வெளிவருகின்ற சிறப்புமலர் சிறப்பாக ர்க்குழுவினருக்கும், கல்லூரிக் கல்விச்
த்துக்களைத் தெரிவித்துப் பெருமகிழ் 曾
திரு.வே.தி.செல்வரத்தினம்,  ܶܐܶ மேலதிக மாகாணக் கல்விப் பணிப்பாளர்,
யாழ்ப்பாணக் கல்வி வலயம். Á
யா/கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயம்

Page 23
வலயக் கல்விப்ட்
O
6IITU235g. I
யாழ். கனகரத்தினம் எண்பது ஆண்டுகள் களோடு சிறப்பான 5 வரும் அறிந்ததொன் எண்பதாவது அகை மட்டற்ற மகிழ்ச்சி அ
யத்தின் பழைய மாணவி என்பதிலும் ே
ஸ்ரான்லிக்கல்லூரியென அழைக்கப்படுகின்ற யாழ். கனகரத்தி யாழ்ப்பாணத்தின் முதல் மத்திய கல் கல்விப்பணிமூலம் புகழ்பூத்த மாண
அமர்த்தியிருக்கின்றது என்பதை நீ
உண்டாகின்றது.
அமரர் ஆ கனகரத்தினம் A நிறுவுனராக விளங்கி, வித்தியாலயத்தி மேம்பாடடைய வைத்திருக்கின்ற கள்
கூற விரும்புகின்றேன்.
கல்விப்பணிப்பாளராக இப் கல்வித்தானத்தை ஆரம்பத்தில் அளித் என்றுமே மறக்கமுடியாது.
இன்றும் இவ்வித்தியாலயத்தி அதிபர் வி. மாணிக்கம் அவர்கள், பிரதி அனைவரையும் நான் இச்சந்தர்ப்பத்தி யடைகிறேன். கல்விச் செயற்பாட்
பாட்டுக்காக, இணைப்பாடவிதானச்
UN/ 66ÜTöJöğ5ÜTiö LDöğU LD5İT GîöğıLINGULLİ)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

《།།
பணிப்பாளரின்
ச்செய்தி
மத்திய மகா வித்தியாலயம், ாகத் தனித்துவமான பெருமை கல்விப் பணியாற்றிவருவது அனை இந்தி ாறு. இவ்வித்தியாலயம் தனது \\ வயைப் பூர்த்தி செய்ததையிட்டு அடைகின்றேன். இந்த வித்தியால பெருமையடைகின்றேன்.
எல்லோராலும் விருப்போடு இ னம் மத்திய மகா வித்தியாலயம் ஸ்லூரி என்ற பெருமையுடையது. எவர்களைப் பெரும் பதவிகளில்
கினைக்கும்பொழுது பெருமிதம்
அவர்கள் இவ்வித்தியாலயத்தின் ( ; ன் பன்முகப்பட்ட பணிகளையும்
Lவிமான் என்று இச்சந்தர்ப்பத்திற்
பதவியை அலங்கரிக்க எனக்கு
த இவ்வித்தியாலயத்தை என்னால்
ற் சிறப்புறச் சேவையாற்றிவரும் அதிபர் ஆசிரியர்கள், ஊழியர்கள் நிற் பாராட்டுவதிற் பெருமகிழ்ச்சி டுக்கான மாணவர் கல்வி மேம்
செயற்பாட்டுக்காக இங்கு பணி

Page 24
*璽
~
് ~ജ്ഞ யாற்றும் இவர்கள் பெரும் சிர
றார்கள்.
1994.01.29 முதல் இன்றுவி 2. வித்தியாலயத்துக்காக அளப்பரிய
தி கட்டான காலகட்டங்களில் வி அனர்த்தச்சூழலாற் பாதிப்புற்ற 6ே ދޫކީ அபிவிருத்திப் பணிகளை அதிபர்
ருக்கின்றார். அவரை மனமாரப்பா
யாழ்ப்பாணக் கல்விப் பார பதித்துக்கொண்ட கனகரத்தினம் அமுதவிழாவைக் கொண்டாடி ம மலர் ஒன்றையும் வெளியீடு செய்கி வரலாற்றுப் பெருமைகளை எடுத்து
நவோதயத்திட்டத்தின் பாட்டை முன்னெடுத்துச் செ துறைகளிலும் மேம்பாடு அடைய மகிழ்கின்றேன்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அ0ஆவது ஆண்டு சிறப்பு மவன் -
ప్రణ S. భక్ట
ந்தையுடையவர்களாக விளங்குகின்
ரை அதிபர் வி. மாணிக்கம் அவர்கள் リ பணியாற்றி வருகின்றார். இக் } த்தியாலயம் பலதரப்பட்ட போர் 1ளையிலும், கல்விச்செயற்பாடுகளை,
அவர்கள் முன்னெடுத்துச் சென்றி R ராட்டுகின்றேன். ་་་་ ་་་་་་་་་་་་་་་ ་་་་་་་་་་་་་
ம்பரியத்தில் தனக்கென ஒரு முத்திரை மத்திய மகா வித்தியாலயம் தனது கிழ்கின்றது. அத்துடன் அமுதவிழா 2 ன்றது. இவையெல்லாம் வித்தியாலய
இயம்புவனவாகும்.
ஊடாகவும், துரித கல்விச்செயற் Fல்லும் இவ்வித்தியாலயம் சகல
எனது வாழ்த்துக்களைத் தெரிவித்து
திருமதி.அ.வேதநாயகம், !
கல்விப்பனிப்பாளர், வலயக்கல்வி அலுவலகம், யாழ்ப்பாணம்.
யா/ கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயம்

Page 25
அழுதுஜோதி
கோட்டக்கல்விட
O 6IITU23531
யாழ்ப் பாணக் க கோட்டத்திற்குட்பட் யாழ்/கனகரத்தினம் ஒன்றாகும். இவ்வி ஆண்டு நிறைவில்,
அதன் நினைவாக பெருமகிழ்வடைகின்
கடந்த எண்பது ஆண்டுகளில் \ போன்றவற்றில் தனக்கென்று தனியான சமூக வாழ்விலும் உன்னதமான மகா வெளியீடாகத் தந்த பெருமை இப்பாட
மூவின மக்களின் நன்மதிப்புக்கு காலமாக வளர்த்தெடுத்த பெருமை அதிபர்களாலும், ஆசிரியர்களாலும், இன்று ஒரு பல்கலைக்கழகத்துக்குரிய \ கண்டு கல்லூரித்தாய் அகம் மகிழ்கின்ற A தென்படுகின்றது.
கொடுர யுத்தத்தினால், சிதை களைப் புனரமைப்பதிலும், இடம் பெ இப்பாடசாலை ஆசிரியர்கள், மாண கல்வியை வளர்ப்பதிலும் இன்றைய உணர்வாலும் பட்டதுயர்நான் நன்கு அ
ஒரு காலத்தில் புலமைப் பரி இலங்கையின் பல பாகங்களையும் சேர் கற்கும் முன்னணிக் கல்லூரியை யுத்த ( யநிலையை அண்மைக்காலங்களில் இ * அதிபர் அவர்களின் அயராத முயற்சியி முகாமையாளராக ஆசிரியர்களுடனும் சமுதாயத்துடனும் நடந்து கொள்ளும் இணைப்பாடவிதான செயற்பாடுகளிலு அடைந்து வருவது கண்டு; யாழ்ப்பா \ அடைவதனை அறிவேன்.
யா/கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயம்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பணிப்பாளரின் ச்செய்தி
ல்வி வலயத்தின், நல்லூர்க்
ட முன்னணிப் பாடசாலைகளில்,
மத்திய மகா வித்தியாலயமும் த்தியாலயம் தனது எண்பதாவது
அமுதவிழா எடுப்பதையிட்டும், N
சஞ்சிகை வெளியிடுவதையிட்டும் றேன்.
கோட்டமட்டம், தேசிய மட்டம் ா முத்திரை பதித்து, கல்வியிலும்
ான்களையும் பெரியோர்களையும்,
சாலைக்குரியதாகும்.
குரிய கலாசாரப் பண்புகளை காலம் க்குரிய பாடசாலை, பலசிறந்த புடம் போட்டு வளர்க்கப்பட்டு, தோற்றத்துடன் நிமிர்ந்து நிற்பது றாள் என்ற உணர்வு இந்நேரத்தில்
வடைந்த பாடசாலைக் கட்டடங்
NØY
யர்ந்து வேறு இடங்களில் வாழ்ந்த 勿
ாவர்களை ஒன்று சேர்ப்பதிலும் அதிபர் அவர்கள் உடலாலும், றிவேன்.
சில் பரீட்சையில் சித்தியடைந்த ந்த மாணவர்கள் தங்கி நின்று கல்வி முகங்கள் சிதைத்து அதன் அன்றை ல்லாமற் செய்தபோதும், சமகால னாலும், அவர் சிறந்த முதன்நிலை மாணவர்களுடனும், பாடசாலை நற்பாங்கினாலும், கல்வியிலும் லும் அன்றைய உன்னத நிலையை ண கல்விச் சமூகம் புழகாங்கிதம்

Page 26
அழுதுஜோதி
廖、
கடந்த நாற்பது ஆண்டுகள் இப்பாடசாலை மாணவர் ஒருவர் 200 பரீட்சை மூலம் தெரிவாகியிருப்பதும் பிரிவு மாணவி ஒருவர் 3A பெறுபேறு A நிர்வாகம் என்னும் முடிக்கு மாணிச்
இருப்பது மகிழ்ச்சியைத் தருகின்றது.
வடமாகாணத்தின் முன்னன ஒன்றான இப்பாடசாலையில் புதி கணனிப்பயிற்சி நிலையமும் உரு சிறப்பான ஆங்கில வள பயிற்சிநி6ை அவர்கள் எடுத்த மயற்சி பாராட்டுக் அமைவது சிறப்பிடம் பெறுகின்றது.
அமுதவிழாக் காணும் இ கலைக்கூடம் (Art Galary) இலங்கைய சில பாடசாலைகளின் சொத்தாகும்.
அமுதவிழா நூல் மாணவர்க ஆக்கங்களைத் தாங்கி அமுதமாக \ புகழுக்கும் மேன்மைக்கும் சிகரம் வை சஞ்சிகை இலங்கையின் புகழ் பூத்த ட Aதவழ்ந்து கல்லூரி அன்னையினது பு *அவாவாகும்.
வரலாற்றுப் புகழ் மிக்க அமு யின் அதிபர், திரு.வி. மாணிக்கம் , பரீட்சையில் சித்தி பெற்றிருப்பது பெற்றதன் பின்னும் இப்பாட சேவையாற்றியதும் வரலாற்றுத் தகவ போவதையிட்டு, இப்பாடசாலையின் கல்விச்சமூகமும் பெருமை கொள்ளா (84
罗 அமுதவிழாக் காணும் இப்ப இம்மலரின் மூலம் உயர்ந்து மேலோங்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

බ්‍රධා
ரின் பின்னர் பொறியியற்துறைக்கு 9ஆம் ஆண்டின் க.பொ.த உயர்தரப் பல ஆண்டுகளின் பின்னர் வர்த்தகப் பெற்றிருப்பதும் அதிபர் அவர்களின் க மகுடம் சூட்டுவது போன்றதாக /
ரி நவோத்தயாப் பாடசாலைகளில் கிய உயர்தர விஞ்ஞானகூடமும், N வாகுவதற்கும், வடமாகாணத்தின் Uயம் ஒன்று அமைவதற்கும் அதிபர் க்குரியதாக அமுதவிழாக் காலத்தில்
|ப்பாடசாலையில் அமைந்துள்ள பின் விரல்விட்டு எண்ணக்கூடிய ஒரு
ளினதும், ஆசிரியர்களினதும் சிறந்த 5 வெளிவருவது இக்கல்லூரியின் பப்பது போன்றதாகும். அமுத ஜோதி பாடசாலைகளின் நூலக மேசைகளிற் கழ் பரப்ப வேண்டுமென்பது எனது
தவிழாக் காலத்தில், இப்பாடசாலை அவர்கள் கல்வி நிர்வாக சேவைப் ம், கல்வி நிர்வாக சேவைத்தரம் Fாலையின் அதிபராக இருந்து லாக எதிர்காலச்சந்ததிக்கு அமையப் கல்விச்சமூகமும், யாழ் குடாநாட்டு மல் இருக்க முடியாது.
ாடசாலையின் புகழும் மேன்மையும் கிட வாழ்த்துகின்றேன்.
திரு.சி.மாணிக்கராசா,
யா/கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயம்

Page 27
মে భ
பழைய மாணவர் ச வாழ்த்து
யாழ்ப்பாணக் கல்விட் செல்வாக்கைச் செலு:
தனது எண்பதாவது காண்பதையிட்டு மட்
கிராமப்பிரதேசத்தி கொண்டு, சட்டசபை ஏ. கனகரத்தினம் அவர்களது அரி ஸ்ரான்லியின் உடைய பெயரில் 192 ஸ்தாபிக்கப்பட்டது.
எமது கல்லூரி அன்னையின் வாழ்கின்றனர். உயர்நிலை பெற்றுத் டைய வாழ்விலும் பாடசாலை ந நினைந்திருக்கக்கூடியவை. வற்றாத ஜி. ஈந்த செல்வம் இன்று எம் வாழ்விய விளங்குகின்றது.
நாட்டில் ஏற்பட்ட யுத்த சூழ் பெரும் பாதிப்புக்களைக் கண்டாலும், அவர்களது விடாமுயற்சியினாலும் க களாலும் இன்று எமது பாடசாலை நவே உயர்ந்து மிளிர்கின்றது.
பாடசாலையுடன் தொடர்புை பையும் பெற்று, வெற்றிகரமான பாட ஒம்பிவரும் அதிபர் அவர்களும் ஆசிரியர்களும், மாணவர்களும் என்று
உலகெங்கும் பரந்து வாழ்கின் அமுதவிழாக் காணும் அன்னைக்கு உளப்பூரிப்பு எய்துகின்றேன்.
யா/ கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயம்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ங்கத் தலைவரின் ச்செய்தி
பாரம்பரியத்தில் தனித்துவமான த்திவரும் எமது கல்லூரி அன்னை, து அகவையில் அமுத விழாக் 4 டற்ற மகிழ்வடைகின்றேன்.
ன் கல்வி எழுச்சியை மனதில் ப் பிரதிநிதியாக இருந்த கெளரவ ப முயற்சியினால் தேசாதிபதி 3இல் இச்செழுங்கலை நிறுவனம்
செல்வங்கள் உலகெங்கும் பரந்து
திகழ்கின்றனர். ஒவ்வொருவரு ாட்கள் பசுமையானவை. நீள வநதியாக எமது கல்லூரி அன்னை பலின் வெற்றிக்கு அடிநாதமாக
மநிலைகளால் எமது பாடசாலை எமது அதிபர் திரு விமாணிக்கம் ல்லூரிச் சமூகத்தின் பங்களிப்புக்
பாத்தயாப் பாடசாலையாகத் தரம்
டய எல்லோருடைய ஒத்துழைப் டசாலையாக எமது அன்னையை அவரோடு சேர்ந்துழைக்கும் ம் எமது பாராட்டிற்குரியவர்கள்.
ற பழைய மாணவர்கள் சார்பில் நல்வாழ்த்துக்களை நவில்வதில்
வே.கா.கணபதிப்பிள்ளை, தலைவர், ப.மா.சங்கம், திபர், கோப்பாய் ஆசிரிய கலாசாலை)

Page 28
யாழ் கனகரத்தினம் ம
பழைய மாணவர் சங்க கொழு
O O
பழமையும், பெ தாயாகிய கனகரத் என்னும் கலைக் கொழும்புக்கிளை செய்தி வழங்குவதி
இலவசக் 2) திரு.CWW கன்னங்கரா அவர்களின் ( (2 பெருமை மிக்க மூதாதையர், சட்டச6 园 தினம் அவர்களால் ஸ்தாபிக்கப்பட் களுக்கு மேலாக ஸ்தாபகரின் அபி என்பதையிட்டு பெருமிதமடைகின் கப்பலைப் போன்றது அதில் ஏறி மாணவரையும் இனிதே கரைசேர்க்க ஆசிரியர்களோடு கல்வித்திணைக்க \ பணியாற்றக் கடமைப்பட்டது. அந் மாணவர்களாகிய நாமும் பாடசான A பெருமையடைகிறோம்.
எமது பாடசாலையின் பழை
50 வருடங்களுக்கு மேலாக அரிய சே மாணவர் சங்கத்தின் கிளைகள் ( அதேபோல் எமது பழைய மாணவர் இரு வருடங்களாக இயங்கிவருகின்ற
கொழும்பையும் அதனை
பாடசாலையின் பழைய மாணவர்க ஒற்றுமையைப் பேணுதலும், அவ செலுத்துவதும் பாடசாலையின் வி நோக்கங்களில் மிக முக்கியமானவை கொழும்பில் சுமார் 60 பழைய மா? ர்கள். இவர்களின் ஒத்துழைப்புட6 எமது கொழும்புக்கிளை பங்சே ஆணடாகவும 20098 ஆரம்ப நடவட
ܢܠܡܵܥܒܼܠܢ݇ܫܵܐ- ܢܠܦ
ܘܲ܀݂
1.
4.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

த்திய மகா வித்தியாலய
ம்புக் கிளை தலைவர் அவர்களின்
ச்செய்தி
ருமையும் மிக்க எமது செவிலித் | : தினம் மத்திய மகா வித்தியாலயம் கோவிலின் அமுதவிழா மலருக்கு N தலைவர் என்ற முறையில் வாழ்த்துச் N ல் பெரு மகிழ்ச்சியடைகின்றேன்.
கல்வியின் பிதாவாகிய அமரர் கொள்கையினால் ஈர்க்கப்பட்ட எமது பை உறுப்பினர், உயர்திரு.ஆகனகரத் 21 ட எமது பாடசாலை 80 வருடங் லாசையை நிறைவேற்றி வருகின்றது ன்றேன். பாடசாலை என்பது ஒரு ப் பயணம் செய்கின்ற ஒவ்வொரு க வேண்டும். இப்பணியில் அதிபர், ாமும் பாடசாலை சமூகமும் சேர்ந்து த வகையில் பாடசாலையின் பழைய
லையின் முன்னேற்றத்தில் பங்குபற்றி
ய மாணவர் சங்கம் யாழ்ப்பாணத்தில் இத் வையாற்றி வரும் வேளையில் பழைய வெளிநாடுகளிலும் நிறுவப்பட்டன. ர் சங்க கொழும்புக் கிளையும் கடந்த து.
அண்டிய பிரதேசங்களில் வாழும் ளை ஒன்று திரட்டி அவர்களிடையே பர்களுடைய நலன்களில் அக்கறை பளர்ச்சியில் பங்குபற்றுவதும் எமது யாக அமைந்துள்ளது. அந்த வகையில் ணவர்கள் எம்முடன் இணைந்துள்ளா \ ன் பாடசாலையின் சில நிகழ்வுகளில் 1 ற்று வருகிறது. 2008ஐ ஸ்தாபக டிக்கை ஆண்டாகவும் கொண்டுள்ளது
யா/கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயம்

Page 29
அழுதுஜோதி
எதிர்காலத்தில் நல்ல திட்டங்களின் அடி நம்புகின்றேன்.
கடந்த இரு வருடங்களாக எமது அதை ஒரு வலுவான நிலைக்கு வளி *乍 கொழும்புக்கிளை சகல அங்கத்தவர்களு கடமைப்பட்டிருக்கின்றேன். 61 ԼԸց அந்நியோன்னியமாகத் தொடர்புகளை தாய்ச் சங்கத்தினருக்கும் பாடசாலை அதி நன்றியுணர்வைத் தெரிவித்துக் கொள்கிறே
அமுதவிழா சிறப்புடன் நடை வெளிவரும் அமுதவிழா மலர் காத்திரமா வாழ்த்தி விடைபெறுகின்றேன்.
ா கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயம்
 
 
 
 
 
 
 

டப்படையில் செயலாற்றும் என
சங்கத்தில் அங்கத்துவம் பெற்று ார்ப்பதற்கு பாடுபட்ட எமது க்கும் இவ்விடத்தில் நன்றிகூறக் து கொழும்புக் கிளையுடன் ( ஏற்படுத்தி எமக்கு ஊக்கமளித்த
பர், ஆசிரிய குழாமிற்கும் எமது -
១៨.
டபெறவும், அதனையொட்டி ன ஆக்கங்களுடன் வெளிவரவும்
பேராசிரியர் சு.மோகனதாஸ், 3یم
83, ஹேனவீதி, கல்கிசை

Page 30
স্২১
3.
প্ত ܔܔ
L IITL gITGO)6) - 9
O O 6)ΙΠΤΩδε
யாழ்ப்பாணம்
வித்தியாலயம் த
ஆண்டினைப் பூ கொண்டாடுவதை அடைகின்றேன்.
கல்வியின் வளர் பொறுப்பானது. இப்பொறுப்ப
முதல்வர் திரு.வி. மாணிக்கம் அவர் விடாமுயற்சியினாலும் இப்பாடசா வருகின்றது. சக ஆசிரியர்களும் கால மேலும் சிறப்பாக ஆற்றி வருவன மிகையர்காது.
இப்பாடசாலையில் கல் \ பெறுபேறுகளுடன் சித்தியடைந்து R கல்விச் சமூகம் நன்கறியும். இம் ம: சந்ததியினருக்கு வழிகாட்டி சிறப்பு தி கல்வித் துறையில் பல சாதனை
வாழ்த்துகின்றேன்.
626s
 
 
 
 
 
 
 
 

பிவிருத்திச் சங்கத்தின் துச்செய்தி
கனகரத் தினம் மத்திய மகா
னது கல்விச் சேவையில் 80வது A ர்த்தி செய்து அமுத விழாவினை வாழ்த்துவதில் மிகவும் மகிழ்ச்சி
ச்சிக்கு சேவையாற்றுவது மிகவும் ான சேவையினை இப்பாடசாலை
—
களின் சிறப்பான தலைமைத்துவமும் , (
லை பல்துறையிலும் வளர்ச்சி கண்டு 0 நேரம் பாராது தங்கள் சேவையினை த இச்சந்தர்ப்பத்தில் பாராட்டுவது
வி பயிலும் மாணவர்கள் நல்ல உயர் கல்வி கற்று வருவதையும் த்திய மகா வித்தியாலயம் எதிர்காலச் படைய வேண்டும் எனவும் மேலும் களை நிகழ்த்தவேண்டும் எனவும்
இ.கந்தசாமி (I.P)
பலாளர், பாடசாலை அபிவிருத்திச்சங்கம்.
யா/கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயம்

Page 31
அழுதுஜோதி
习
பிரதி அ
O O 6) IIT253)
யாழ் கனகரத்தினம் எண்பதாவது அகவை
சிறப்பாகக் கொண்ட
கல்வித்துறையில்
பங்காற்றிய முக்கிய யமும் (ஸ்ரான்லி கல்லூரியின் ஸ்தாபகராக விளங்கிய சிறந்ததொரு கல்விமானாகத் திகழ்ந் யத்தின் கல்விச் செயற்பாடுகளில் த அவரை அடியொற்றி எமது வித்தியா கல்விமான்களையும், வைத்திய நிட களையும், கணக்காளர்களையும், நி
கின்றது.
யாழ்ப்பாணக் கல்விப் பார செயற்பாடுகளில் எமது வித்தியாலயம் நவோத்தயா பாடசாலையாகத் தர
பெற்றுள்ளது.
வித்தியாலய வரலாற்றில் சேவையைப் பெற்று வளர்ச்சி கண்டிரு விளங்கும் வி. மாணிக்கம் அவர்கள் பதவியினை அலங்கரித்து வித்தியாலய உழைத்து வருகின்றார். அதிபர் அவ சகலதுறைகளிலும் சிறந்து விளங்குகின்
இன்று அமுத விழாவை சிறப்பினையுடைய வித்தியாலய அ முயற்சியினால் வெளிவரும் அமு செய்தியினை வழங்குவதில் பெரும் மகி
யா/ கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயம்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மத்திய மகாவித்தியாலயம் தனது பயை நிறைத்து அமுத விழாவினைச் ாடி மகிழ்கின்றது.
கல்வி வளர்ச்சியில் பெரும்
கல்லூரிகளில் எமது வித்தியால A
க் கல்லூரி) ஒன்றாகும். இக் அமரர் ஆ கனகரத்தினம் அவர்கள்
ந்தது மட்டுமன்றி இவ்வித்தியால
ம்மை அர்ப்பணித்து உழைத்தவர்.
லயம் பல தமிழ் அறிஞர்களையும், |ணர்களையும், பொறியியலாளர்
ர்வாகிகளையும் உருவாக்கியிருக்
ம்பரியத்தில் கல்வி அபிவிருத்திச் சிறப்புற்றுத் திகழ்ந்து தற்பொழுது முயர்த்தப்பட்ட பெருமையைப்
பல அதிபர்களுடைய சிறந்த ŠAá
க்கின்றது. தற்போதைய அதிபராக 1994.01.29 இல் இருந்து அதிபர் த்துக்காகத் தன்னை அர்ப்பணித்து ர்களின் காலத்தில் வித்தியாலயம்
Dgl.
க் கொண்டாடும் வரலாற்றுச் முதவிழா மலர்க் குழுவினரின் த ஜோதி மலருக்கு வாழ்த்துச் ழ்ச்சியடைகின்றேன்.
திரு.செ.உதயகுமார்,

Page 32
அரியாலை வாழ் விளங்கும் யா/ க யாலயத்தின் அமுத6 வகையில், என்ம வரைவதில் மனம் யானது, 1928ம் ஆ6 நிறுவப்பட்டது. அதன்பின் அக்கா
C.W.W.கன்னங்கரா அவர்கள் கிராம
{!}}
இடம்பெறவேண்டும் என்பதற்கிணா
மகாவித்தியாலங்களைத் தோற்றுவி ஆண்டு இக்கல்லூரியும், யா/கனக யமாகத் தரமுயர்த்தப்பட்டது. அன் யானது, பல கல்விமான்களையும்,
வரலாற்றுச்சிறப்புக்குரியதாகத் திகழ்
தனித்து கல்வி நடவடிக் கலாசாரம், ஆளுமைமிக்க தலை சமூகத்திற்குப் பொருத்தப்பாடான இக்கல்லூரி முன்னிற்கின்றது. புதிய
கிணங்க மாணவர்களது உள்ளா
2 飙
வெளிக்கொணரும் வகையில் எம துள்ளன. இந்தவகையில் எமது செயற்பட்டு, மாணவர்களது ஆ களையும் வெளிக்கொணரும் வை 殿 ஜோதி, கலைத்தாரகை, ஒளிக்கீற்று அதிபர், ஆசிரியர்களின் உதவியுட சார்பில் வெளியிடப்படுகின்றது. இ
ஆண்டுகள் வரையான காலப்பகு:
ܒܓܵܢܣܵܝܵܐ 52ܬܐ2
N
1
8
 
 
 
 

தனையிலிருந்து.
மக்களின் அருங்கலைக்கூடமாக னகரத்தினம் மத்திய மகாவித்தி விழா மலர்க்குழுச் செயலாளர் என்ற னதில் மலர்ந்தவற்றை மலரில் \
மிகமகிழ்கின்றேன். இக்கல்லூரி ண்டு ஆகனகரத்தினம் அவர்களால் லத்திற் கல்வி அமைச்சராக இருந்த ப்புறங்களிற்கும் கல்வி அபிவிருத்தி ங்க, யாழ்ப்பாணத்தில் ஐந்து மத்திய ! த்தார். அதில் ஒன்றாக 1944ஆம் ரத்தினம் மத்திய மகாவித்தியால றிலிருந்து இன்றுவரை இக்கல்லூரி
சான்றோர்களையும் உருவாக்கிய
கின்றது.
கைகளில் மாத்திரமன்றி, கலை, மைத்துவப்பண்புகள் கொண்ட பிரஜையை உருவாக்குவதிலும் கல்வி மறுசீரமைப்புத் திட்டத்திற் ர்ந்த ஆக்கத்திறன் முயற்சிகளை து கல்வித்திட்டங்களும் அமைந் பாடசாலையிலும் பல மன்றங்கள் ற்றல்களையும், ஆளுமைப்பண்பு கயில் செயற்படுகின்றது. வணிக அறிவியற்கதிர் ஆகிய மலர்கள் டன் மாணவர்களால், மன்றத்தின் த்தோடு 1928இல் இருந்து 2003ஆம் நிக்குரிய 75ஆவது ஆண்டு மலர்
யா/கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயம்

Page 33
அழுதுஜோதி
"கனகஜோதி" 2005இல் வெளியானது. இருந்து 2008 வரையான காலப்பகுதிக்கு மலராக அமுதஜோதி மலர் இவ்வாண்டில்
தனித்து மாணவர்களது ஆ ஆசிரியர்களினதும் ஆக்கங்கள் இதில் ட 爵 செயற்பாடும் தனி ஒருவரால் நிறைவேறு: வராது' என்பார்கள். பலரது கூட்டு செயல்களையும் செய்து முடிக்கலாம். இ உண்டு வாழ்வு" என்பார்கள். இதற்கி ஒருவரின் முயற்சிமட்டுமன்றி, இம்ம முயற்சியினாலேயே இது மலர்ந்துள்ளது.
இம்மலர் மலர்வதற்கு ஆதரவு அதிபருக்கும், ஆக்கங்கள் தந்துதவிய களுக்கும் முதலில் நன்றி செலுத்துவது மாணவர்கள், அபிவிருத்திச் சங்கத்தினர், வழங்கியோர் அனைவருக்கும், இம்மலர் கைகளில் மலராகி மணம் பரப்புவதற் செய்துதவிய கரிகணன் பிறிண்டேர்ஸ்
* குழுவின் செயலாளர் என்ற வகையில் என
UT/ 5GOTG5JŠÓGOTüb LDjÉU DESIT Gñ5ĞUITGADALJib
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அதனைத் தொடர்ந்து 1928இல் ரிய எண்பதாவது ஆண்டுவிழா
வெளியிடப்படுகின்றது.
க்கங்கள் மட்டுமன்றி, பல 25
மலர்ந்திருக்கின்றன. எந்த ஒரு
தல் அரிது. ஒரு கை தட்டி ஒசை'
முயற்சியினாலே செயற்கரிய தனாலேதான் "ஒன்றுபட்டால் ணங்க இம்மலரானது தனித்து
லர்க்குழுவில் உள்ள பலரது
ம், ஆலோசனையும் வழங்கிய V,
ஆசிரியர்களுக்கும், மாணவர் துடன், பெற்றோர்கள், பழைய ஆசிச்செய்திகள், விளம்பரங்கள் அழகிய வடிவில் உரியவர்கள் ற்கு வடிவமைப்பும், பதிப்பும் நிறுவனத்தினருக்கும், மலர்க் து நன்றிகள் உரித்தாகட்டும்.
திருமதி. சீசெல்வகுமார், செயலாளர்,
மலர்க்குழு.
勿

Page 34
*圈電習
யா/கனகரத்தினம் பு
திரு.விமாணி
அணப்Uரிய சேவை
O. O. 6) IITP53.
வெ
சொல்லவல்ல விநாய கல்விமலையே நற்கல்
சூழ் கனகரத்தின வித் வாழ்க நீடூழி மகிழ்ந்து
விரு
சீர்மருவு யாழ் கனக ர திகழும் உயர் மணி சீர்பரவு மாணிக்கமெg செம்மலே, அறிவு உரு மருவு பண்பனே
உள்ளம் படைத்த உற்றதொழிலாளுமை: ஒப்பபுரவு, நீதி நே குருமருவு தாளாண்ை குளிரும் தெய்வீக கோலமிளிர் குரிசிலே கூடும் பேரர்கள் சு தருமருவு சுகமோங்க தரும அறிவூட்டு சகமெலாம் ஆற்றி நா மாணிக்கமென ம
வாழ்த்துக்கவி வ
வர்ணனைக்கலாநிதி, ம
மதுரகவி காரை எம்
ஆசிரியர், யா/கனகரத்தின
யாழ்!
 
 
 
 
 

256. Upoist af2665u/7600/ 9፻፵ህff
ரிக்கம் அவர்களின்
தனை வாழ்த்தி வழங்கிய
LITT DIT60) 60
IGööTUIT
கன் மாணிக்கமெனும்
வியாளனே - நல்வளயாழ் தியாலய முதல்வரே
நத்தம்
த்தினம் மகா வித்தியாலயத்தில்
விளக்கே,
னும் நாமமணி
| தோய்ந்த
உயர்ந்த செந்தண்மை நிறை
5ᎶᏈᏡᎶuᎧ l, த் திறன், அடக்கம், வாய்மை
ர்மை
ம, கொடை கருணை, மனஉறுதி ம் சேர்ந்த
நின் மனைவி மக்கள் எழில் ற்றம்
ப் பருதிவாழுங்காலம்
ம் பணி
மகள் வாழ்த்தும் மாண்புதரு
ாண்புடனே வாழி வாழி.
சுபம்
ழங்கி பாராட்டுபவர்
காகவிசாகரம், கவிமாமணி,
.பி அருளானந்தன் J.P
ம் மத்திய மகாவித்தியாலயம்
ப்பாணம்,
யா/கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயம்

Page 35
அமுதவிழா எம் கல்வித்
எண்பதுகளில் அடியெடுத்து எழுபதுகளில் உன்மடியிற் ஐம்பதில் உலவும் அம்பலம்
இருபதுகளில் (03.09.19286 இலங்கையின் தேசாதிபதி ( இளகிய மனத்தினால்
இலங்கை சட்ட நிருபணசபை அங்கத்தவர் ஐ0 இறையருளால், 'ஸ்ரான்லிக் கல்லூரி" என்ற
முற்பதுகளிற் (1938) துள்ளித்திரியும் உன் பத் முகாமையாளர் அருளம்பலம் அவர்களினால் ஆ "ஸ்ரான்லி ஆங்கிலப்பாடசாலை" என்ற பெய
பெண்களுக்குப் பதினாறிற் பல்வேறு பூரிப்பு - அதற்கு நீ மட்டும் விதிவிலக்கோ - உன் பதின நீயும் புதுயுகத்துள் புகுந்து பூரிப்படைந்தாயே
நாற்பதுகளில் (1944) நல்மகன் சோமசுந்தரத்தி A நாற்குணம்கொண்ட (கல்வி, கலை, கலாசாரம் நாடாளுமன்ற கல்வி அமைச்சர் கன்னங்கரா l 狂 நாணிநின்ற உன்னை, நம் தமிழ்த் தேசத்திலே நாண்பூட்டி மகிழ்ந்தாரே. அதனால் உன்
நாமமது "ஸ்ரான்லி அரசினர் மத்திய மகா வித் நாற்பத்தேழினில் (1947) "ஸ்ரான்லி அரசினர்
ஐம்பதுகள் அமைதியான ஆர்ப்பாட்டமில்லா எ அறுபதுகள் ஆரம்பம் ஆக்கிரமிப்புடனே. ஆன அறுபத்தாறில் (1966) நிறுவுனரின் பெயரைக்
யா/கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயம்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ாக்காணும் ந்தாய்க்கு.
து வைக்கும் எம் கல்வித் தாயவளை,
தவழ்ந்து, நிழலில் உறங்கிய, அன்புடன் தாழ்பணிகின்றேன் அம்மா.
ஸ்) இருமொழிப் பாடசாலையாக, சேர் ஹேபார்ட் ஸ்ரான்லியின் இனிய
பா கனகரத்தினத்தின் கனவு நனவாகி, நாமத்துடன் மலர்ந்தவளே.
தாவது அகவையிலே ஆங்கிலப்பாடசாலையாக ருடனே 'ஆளாகினாயே.
ன் வருகை - உனை , விளையாட்டு) நன்மகளாக்கிவைக்க - நம் அவர்கள்
முதல்வளாக - :
தியாலயம்" ஆகி - தொடர்ந்து மத்திய கல்லூரி" என்றானதுவே.
வாழ்வு ாலும் பின் அபிவிருத்தியே. 5 கொண்டு

Page 36
னேகரத்தினம் மத்திய மகா வித்தியா
"கற்றாங் கொழுகுக" எனும் மகுடத்தி கற்றல் கற்பித்தல், களத்தினிலே திறன் உற்ற வீரம், வாய்மை, அறமதைச் சே வற்றாத காவியம் - ஓவியம் - இசைய பற்றாகப் பாசத்துடன் பகிர்பவளே.
ஏற்றங்கள், இறக்கங்கள் எம்மோடு உ கூற்றவனுக்கஞ்சி எம்மோர் கூடி ஆ காய்த்த மரமதுவே கல்லடிதான் படுவ மாய்த்த எம்விதியது உந்தனையும் கா காயமது குணமாகி, தாயே நீ தலை நி வாய்த்ததுவே "நவோதயம்" ஆண்டு 2 வாய்த்ததனால் வலிமை பெற்றாய், வ மாய்த்த விதிதனை வென்று "வைத்த பார்த்தோர் பரவசங்கொள்ள, "பவளவு சாய்ந்த மரம் தளிர்விட்டு மாமலரைச் பூத்துப் பொலிந்து புவியதனிற் புகழ்ட காத்து நிற்கும் உந்தனது கமலத் திருட் வாய்த்த இந்தத் தருணமதில் வாயார
உன் முற்றத்து மாமரங்கள் முழுக்கை முற்றத்து மாமரங்கள் முறையாக அை வற்றாது வருடங்கள் பலநூறு சென் பெற்ற பெரும் பேறுகளை பற்றுடனே கற்ற தேவாரமதனைக் காதலுடனே ஒ உற்ற "ஒழுக்கம்", "முகாமை", "சுற்றம் மற்றோர் வியக்கவைக்கும் "மனிதநேய "கற்றுத் தெளிந்தேறிக் கற்றோர் களி பெற்றோம் பெருமையடைகின்றோம் உற்றவளே நீ உலகம் போற்ற நீடூழி
படிப்பறையிற் பெற்றவையோ பட்டி மடிதவழ்ந்து பலதுறை, கலை பயின்
22
 
 
 
 

லயம்" எனப் பெயர்பூத்துக்
)ெ
ாறிதலுடன்,
ர்த்து
பதனையும் கலந்து
டந்தனுக்கும், ரியதும் உன்னிடத்தில். து போல்
ாயப்படுத்தியதே.
மிர
005இல்
லி மறந்து வனின் சிலை" கண்டு விழாக்" காட்சி கண்டாய். சொரிவது போல் - இன்று ரப்பி - "அமுதவிழா'க் காட்சிகான பாதம் பணிந்து வாழ்த்துகின்றேனே அம்மா.
தயையும் சொல்லும் -அன்று நின்ற )தச் சொல்லும் றாலும் - அங்கு நாம் யே பகலும், ஒதி 'சூழல்பேன"லுடன் பமத்தனையும்" க்க வாழும் முறை" - உத்தமியே
வாழ்க.
யலிலடங்கா - உன் று, பல் வித்தகராகி
யா/கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயம்

Page 37
குடி ஆளும் மன்று, அமைச்சு, இராஜதந் போட்டிமிகுந்த சட்டம், ஊடகம், பொறி நாட்டிற்கே நலம் பயக்கும் நல்ல கலை க நாட்டிலே மட்டுமல்ல வெளி நாட்டிலும் ஈட்டிய புகழே சான்று இதைவிட வேறெ நாட்டிட வேண்டும் நாமம் - தாயே நீ.
கலவன் பாடசாலையன்றோ கலக்கலுக் கலகலப்பாய் கரைசேர்ந்த கப்பல்கள் கன புலமைப் பரிசில் பெற்றே விடுதியிலே கே உலக அனுபவத்தை பல ஊரின் நண்பரி மாணவத் தலைவனாகி மன்றங்களில் அ ஏணிப்படியான நல் ஆசான்களிடம் நா6 தானைத் தலைவனாக தலைநிமிர்ந்து நட் பேணிப் பாதுகாத்து பெருவாழ்வு தந்த ஆணிப் பொன் நித்திலமே ஆண்டு பல நீ
கருவினில் சுமக்காது உருத்தந்த உத்தமிே உருப்பெற்று உலகமெல்லாம் உன்னவா உருப்பெற்ற எண்பதாண்டு அமுதவிழாக் விருப்புற்ற அதிபர், ஆசிரியர், பழைய மா நலன்விரும்பிகளுக்கும், கருத்திட்டம் தீட்டி அதை உருவினிலே கொணர்ந்தவர்க்கும், அரும் பாடுபட்டு அதை அரங்கேற்றிய ம உருப்பளிங்கு போன்றே - வெண்தாமரை விருப்புற்று வீற்றிருக்கும் வீணைத்தாய் ஒருக்குற்று வேண்டுகிறேன் வாழி . நீ. ஒருக்குற்று வேண்டுகிறேன் வாழி. நீ.
C. Eng(MIESL), M /பிரதிப்பொது முகாமையாளர், ரீ6
செயலாளர், பழை
யா/கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயம்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

'யியல், சங்கம், வணிகம் -உற்ற *6ՆՈՅՈ755 -s? – 670 5
அன்றும் இன்றும் உன்னவர்கள் ரன்ன வேண்டும் - இன்னும் நானிலம் போற்ற வாழிட
கும் குறைவில்லை
வண்டு,
ஈர்வதனால் னுாடு பெற்றோம் - உன்னிடம்
(EJ4C00á?
லையும் கற்று
டக்க வைத்து
வாழி.
யே - உந்தனுக்கும், ர்கள் உவகைகொள்ள - நீ
கொண்டாட
னவர்,
ானவர்க்கும்,
Tqტმ6U
அருள் கிடைக்க . நீடூழிவாழி 'நீடூழிவாழி.
செல்லம் அம்பலவாணர்,
BA(University of Colombo),
23

Page 38
அழுதுஐேதிே
இன்றைய இலங்கைப் வட்டிவீத மாற்றங்களு
அ ண்  ைம யி ல் ஜனா தி பதி அரசவங்கிகளின் தலைவர்கள் மற்றும் நிறைவேற்றுப் பணிப்பாளர்களை வரவழைத்து வட்டிவீதங்களை உடனடியாகக் குறைக்குமாறு ஆலோசனை வழங்கியுள்ளார். இதனைத் தொடர்ந்து 15 முதல் 22 வீதங்களாக இருந்த கடனுக்கான வட்டி வீதங்கள் 12இல் இருந்து 15 வீதங்களாக உடனடியாக குறைப்புச் செய்யப் பட்டன. இதன் பிரதிபலிப்புக்கள் வர்த்தகக் கைத்தொழில் மற்றும் சேவை துறைசார்ந்த முதலீட்டாளர்கள், புத்திஜீவிகள் மத்தியில் பெரும் அதிர்வலைகளைத் தோற்றுவித்துள்ளது. ஜனாதிபதியின் இந்த அறிவிப்பு அதிரடியானது என்பதால் வங்கித்துறையினர் குறிப்பாகத் தனியார் வங்கித்தொழில் துறையினர் பெரும் அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளர்.
அபிவிருத்தி பற்றிய கணிப்பு
வளர்முக நாடுகளில் பொருளாதார அபிருத்தி என்பது மிகக் கடினமான சவால் களை உள்ளடக்கிய ஒரு செயல்முறையாக இருந்தமையால் அபிவிருத்தி, வளர்ச்சி என்ற பதங்கள் இந்நாடுகளைப் பொறுத்தவரை பொருள்காணப்படாத பதங்களாகவே உள்ளன. பொருளாதார அபிவிருத்தி நோக்கில் இலங்கை மிக அண்மைக்காலம் வரையில் ஒரு வளர்முக நாடாகக் கருதப்பட்டபோதும், உள்நாட்டு
யுத்தமும் அதன் விளைவாக பாதுகாப்புச்
24

30ஆவது ஆண்டு சீனுப்பு மலர்
பொருளாதாரமும்
நிசரவணபவன், ஆசிரியர்.
செலவினங்கள் அபிவிருத்திக்கான மூலவளங் களைச் சூறையாடியதாலும், உள்நாட்டில் இடம் பெயர்ந்த மக்கள் மீள்குடியேற்றம் மற்றும் அபிவிருத்தி என்பது அரசியல் நலன்களுடன் இணைத்து நோக்கப்படுதல் போன்ற காரணங் களால் இன்று வளர்முகநாடு என்ற கணிப் பினைவிட மிக வறிய நாடுகளில் இலங்கையும் ஒன்றாகக் கருதும் துர்ப்பாக்கியநிலை முதன்மை
பெற்றுள்ளது.
பொருளாதாரமீள்கட்டமைப்பு
இச்சூழ்நிலையில் இலங்கையின் அபிவிருத்திக்கான கட்டமைப்பை மீளமைத்து உருவாக்குவதில் இலங்கை அரசு பல பிரயத்தனங்களை மேற்கொண்டு வருகிறது. எனவே ஜனநாயக வழிமுறைகளுடனான செயல்முறைகளுக்கு அப்பாற் சென்று இலங்கையின் பொருளாதாரத்தை நகர்த்துவது இன்றைய தேவையாகவுள்ளது. அதாவது இச்செயல்முறையானது, பயணித்த வாகனம் நின்றுவிட்டதால் பயண இடத்தை அடைவதற்கு வாகனத்தைத் தள்ளி இயங்கவைத்து உரிய இடத்தை அடைய முயல்வதற்கு ஒப்பாகும்.
எமது பொருளாதாரத்தை வளர்த் தெடுக்க இலங்கை வெளிநாடுகளின் உதவி கள், கடன்கள், நன்கொடைகள் என்பவற்
றையே நம்பியுள்ளது. இலங்கைமீது எழுந்த
// assurası5ğsomi Uoğlu (DST 5ğUT60XLib

Page 39
அழுதுஜோதி
மிகமோசமான மனிதஉரிமை மீறல் குற்றச் சாட்டுகள் தொடர்பாக ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் இலங்கைக்கான நிதியுதவிகளை மட்டுப்படுத்திக் கொண்டமையால், இலங்கை யின் பொருளாதாரம் ஆட்டம்காணும் நிலைக்
குத்தள்ளப்பட்டது.
இதனால் இலங்கை அரசானது, தனது நிதியீட்டும் வேறு மார்க்கங்களைக் கண்டறிய முற்பட்டது. இதன் முதற்படியாக இலங்கை அரசு தனது நிதியீட்டும் வழியாக திறைசேரி முறிகள் மற்றும் பங்குப்பத்திரங்கள் மீதான வட்டி விகிதத்தை அதிகரித்தது. மக்கள் வங்கிகளில் இருந்த வைப்புக்களைத் திறைசேரி உண்டியல் களாக மாற்றுவதில் ஆர்வம்காட்டினர். அரசின் நிதித்தேவை அதிகரிக்க அதிகரிக்க வட்டி வீதத்திலும் அதிகரிப்பு ஏற்பட்டது. எனினும் இது அரசுக்கு அதிக செலவினம் என்பதால் நீண்டகால நோக்கில் மாற்றம் தேவை என உணரப்பட்டது. இதனால் வெளிநாட்டவரும் திறைசேரி உண்டியல்களைக் கொள்வனவு செய்யலாம் என அரசு அறிவித்தது. இந்த அறிவிப்புக்கு கிடைத்த வரவேற்புக்காரணமாக அரசு இதனை ஒரு நீண்டகால நிதிஈட்டல் வழிமுறையாகத் தொடர்ந்தும் பேணிவருகிறது.
இந்த நிதியீட்டம் ஊடாக அரசு ஈட்டும் நிதியானது அது தனது நடைமுறைச் செலவினங்களை ஈடுசெய்யவே பயன்பட்டது. எனினும் அபிவிருத்தி நோக்கில் இவையாவும்
பயனற்றவையாகின.
இச்செயல்முறையானது, நீண்டகால
நோக்கில் நன்மைதராது என்பதை உணர்ந்த
LITT/ SOTEJOT LI DEST AUTORIJcb

அரசு இந்நிலைமையிலிருந்து விடுபட முயன்றது. அதன்விளைவாக இருவழிமுறை களை அது தெரிவுசெய்தது.
1. வெளிநாட்டிலுள்ள இலங்கையர்களை
இலங்கையில் முதலீடுசெய்யத்தாண்டுதல் வெளிநாட்டில் வதியும் இலங்கை முதலீட்டாளர்களை அந்நாடுகளிலுள்ள இலங்கைத் தூதுவராலயங்கள்மூலம் இனங் கண்டு அவர்களை இலங்கைக்கு வரவழைத்து, ஜனாதிபதி அவர்களை இலங்கையில் முதலீடு செய்யத் தூண்டியுள்ளார். இதற்கான முன் மொழிவுகளைச் சமர்ப்பிக்கும்படி கேட்டுள்ளார். அவற்றுக்கான முதலீட்டுச் சலுகைகளை வழங்கவும் உறுதியளித்துள்ளார்.
2. கடன்களுக்கான வட்டிவீதக்குறைப்பு
அரசு தனது வங்கிகளின் ஊடாக வட்டி வீதத்தில் மாற்றம் செய்ய முற்பட்டது. ஜனநாயக வழிமுறையின்கீழ் வங்கிகளின் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தும் சக்தி மத்திய வங்கிக்கு உண்டு என்ற கோட்பாட்டு வாதங்களுக்கு அப்பால் ஜனாதிபதி சர்வ வல்லமையினைக் கொண்ட சக்தி மற்றும் நிதி அமைச்சர் என்ற அரசியல் அமைப்பு நிலையில் இருந்து எடுத்த இந்த முடிவு இலங்கையின் பொருளாதார நலன்கள் தொடர்பாக எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை ஆராய்வதே இந்த ஆய்வின் நோக்கமாகும். இந்நோக்கத்துக்கு அடிப்படையாக இலங்கை யில் உள்ள வங்கிகளின் தற்போதைய செயற்பாடுகள் தொடர்பான விமர்சனப் பார்வை யுடனான சில கருத்துக்களை முதலிற்
காண்போம்.
25

Page 40
ஆழ்துஜேதிே
*இலங்கையில் வங்கித்தொழில் இலாபகர
மான முதலீடாகும்.
இலங்கையில் வங்கித் தொழிலானது, ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுமிடத்து மிக இலாபகரமான ஒரு தொழிற்றுறையாகும். எனவேதான் பல வெளிநாட்டு வங்கிகள் துரித கதியில் இலங்கையில் காலடி எடுத்து வைத்துள்ளன. கொழும்பிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் ஏராளமான வங்கிக் கிளைகள் கடந்த ஐந்து ஆண்டுகளிற் திறக்கப் பட்டுள்ளன. இவை கிராமப்புறங்களில் கிளை களை நிறுவுவதில் முனைப்புக்காட்டவில்லை. இதனால் மத்திய வங்கி கிராமப்புறங்களில் மூன்று வங்கிக்கிளைகளை அமைத்தாலே மேல் மாகாணத்தில் ஒரு கிளையினை அமைக்க முடியும் என அறிவுறுத்தியதைத் தொடர்ந்து தற்போது தனியார் வங்கிகள் ஏனைய நகரங் களிலும் கிளைகளை நிறுவ முற்பட்டுள்ளன. தற்போது யாழ்ப்பாணத்தில் பலவங்கிகள் கிளைகளை அமைத்து வருகின்றமை கொழும்புக்கு வெளியே வங்கிக் கிளைகளை விஸ்தரிக்கும் செயற்பாட்டின் ஓர் அங்கமாகவே நடைபெற்றுவருகின்றது.
* கடன்களுக்கு உச்சவட்டிவீதங்கள்
ஒருநாட்டின் அபிவிருத்திக்கான நிதிப்பாய்ச்சல் வங்கிகளிடமிருந்தே உருவாகின்றன. வர்த்தக கைத்தொழில் துறைசார்ந்த யாவரும் வங்கியின் ஊடாகவே கடன்களாகவும், மேலதிக பற்றுக்கள் ஊடாகவும் நிதியினைத் தேடிக்கொள்கிறார்கள். ஆயினும் கடந்த காலங்களில் வங்கிகளினூடாக கடன் பெற்றுக்கொண்ட பல தொழிற்றுறையாளர்கள் தமது கடன்களைத் திருப்பிச் செலுத்துவதில்
26

பெரும் இடர்பாடுகளை அடைந்துள்ளனர். வங்கிகளின் கடனுக்குரிய வட்டிவீதமானது, இதுவரை காலமும் மிக உயர்வாகவே இருந் துள்ளது. இதனால் கடனைப்பெற்ற தொழிற் துறையாளர்கள் தமது கடனுக்குரிய வட்டியினை உழைக்கக்கூட வழியின்றி, தடுமாறவேண்டி ஏற்பட்டதுண்டு. இலங்கை திறந்த சந்தைப் பொருளாதார முறைமையினைக் கொண்டுள் ளதால் எமது உற்பத்தியாளர்கள் வெளிநாட்டுப் பொருட்களுடன் போட்டியிட வேண்டியுள்ளது. இவ்வாறு போட்டியிட்டு சந்தைப்படுத்தி பெறும் நியாயமான இலாபமானது, வங்கி வட்டியினைச் செலுத்தப் போதுமானதாக இல்லாவிடில், அவர் சந்தையில் இருந்து வெளிநாட்டுப் பொருள்கள் இறக்குமதி செய்யும் போட்டியாளரால் அவரை வெளியேற்ற முடியும். ஆகவே இந்த நச்சு வலையில் இருந்து எமது சுய உற்பத்தியாளர்கள் மீட்சிபெற முடியாது என்பது யதார்த்தமான
உண்மையாகும்.
அத்துடன் கைத்தொழிலாளர்களுக்கு மிக அவசியமான தொழிற்பாடு முதற் தேவையினை நிறைவுசெய்யப் பயன்படும் திரவப்பணம் வங்கிகளிடமிருந்தே பெறப்படு கின்றது. சென்ற ஆண்டு சில கைத்தொழிலா ளர்கள் தமது திரவப்பணத்தேவையினை 22% வட்டிவீதத்தில் பெற்றே தமது அவசரநிதித் தேவைகளைப் பூர்த்தி செய்தனர். இது ஒருவகையான சுரண்டல் எனச் சுட்டிக்காட்டப்
பட்டது.
* வைப்பாளர்களைத் திசை திருப்பும்
வங்கிகளின் யுத்திகள்
தனியார் வங்கிகள் யாவும்
இலாபத்தினை மையமாகக்கொண்டே செயற்
us/ öMösstrú instu inni síst noti

Page 41
அழுதுஜேதுே
படுகின்றன. இது தவறான தொன்றல்ல. எனினும் வங்கிகள் மக்களைச் சுரண்டுவதை அனுமதிக்கமுடியாது. அவை காலத்துக்குக் காலம் தமது இலாபத்தினை உச்சப்படுத்தப் பல்வேறு உபாயங்களைக் கையாளுகின்றன. அண்மைக் காலங்களில் தனியார் வங்கிகள் பல்வேறு பெயர்களில் வைப்புக்களை உயர்த்து வதற்காக லொத்தர் முறையான சீட்டிழுப்புக் களை நடாத்தி வருகின்றன. இதற்காக ஆடம்பரச் சொகுசுமனை, வாகனங்கள் மற்றும் கவர்ச்சிகரமான பரிசில்களைக் காட்டி, மக்களின் நடைமுறைச் சேமிப்பு வைப்புக்களில் குறிப்பிட்ட காலத்துக்குக் குறித்த மீதியினைப் பேணவேண்டும் எனத் தூண்டுகின்றன. இதன் தார்ப்பரியம் என்னவெனில், நடைமுறைக் கணக்குக்கு பூச்சியவட்டி வீதமும், சேமிப்புக் கணக்குக்கு 4 வீதம் முதல் 4.5 வீதம் வரையிலுமான வட்டி வீதமே இந்த வங்கிகளால் வழங்கப்படுகின்றன. ஆனாலும் மக்களுக்கு சீட்டிழுப்பில் காட்டும் கவர்ச்சிகரமான இந்த வங்கிகள் தமது வைப்புக்களை அதிகளவில் உயர்த்திக் கொள்கின்றன. இவ்விதம் வைப்புக்களைத் திரட்டும் வங்கிகள் தொழிற் துறை சார்ந்தோருக்கு மிக அதிக வட்டியில் இப்பணத்தினைக் கடன் வழங்குகின்றன.
சில வங்கிகள் சேமிப்பைத் திரட்டு வதற்காகப் புதிய புதிய பெயரில் மக்களைக் கவரும் திட்டங்களை அறிமுகப்படுத்துகின்றன. எனினும் இதன் தாற்பரியம் மறைபொருளாக இருப்பதை மக்கள் காண்பதில்லை. உதாரண மாக முதலீட்டுச் சேமிப்புக் கணக்கு என்ற பெயரில் வங்கியொன்று சேமிப்புத் திட்டத்தினை அறிமுகப்படுத்தியிருந்தது. உண்மையில் வங்கி
Ur/ Gresgšgari inišu DEST GLITCOMsh

தனது சேமிப்பு இலக்கினை அடைவதனை குறிக்கோளாகக் கொண்டே இத்திட்டத்தை உருவாக்கிச் சந்தைப்படுத்தியது. இதன் வட்டிவீதமானது அத்திட்டம் அறிமுகப்படுத்திய போது நடைமுறையிலுள்ள வட்டிவீதத்தினை விடக் குறைவாகவே காணப்பட்டது.
தற்போது வங்கிகளின் ப்பக்களில் சிறுவர் மற்றும் இளம் வயதினருக்கான கணக்குகள் கணிசமான பங்காக உள்ளன. அவற்றுக்கான வட்டி வீதங்கள் குறைவாக உள்ளபோதிலும், கவர்ச்சிகரமான பரிசில்கள் மூலமாகத் திட்டங்கள் பல வங்கிகளிலும் பல பெயர்களில் நடைமுறையில் உள்ளன. சிறுவர் களை எதிர்கால வாடிக்கையாளராக்கும் கருப் பொருளுடன் கூடிய இத்திட்டங்களல் சிறுவர் கள் இளவயதினர் அடையும் பயன்களைவிட இவ்வாறு திரட்டப்படும் நிதியூடாக வங்கி வழங்கும் கடன்கள்மூலம் வங்கிகள் அதிக
இலாபத்தை ஈட்டுகின்றன.
* வெளிப்படையற்றகடன்திட்டங்கள்
தனியார் வங்கிகளின் கடன்களுக் கான வட்டிவீதம் வெளிப்படையற்றதாகவே காணப்படுகின்றது. அரசவங்கிகள் ஒவ்வொரு துறைசார்ந்த கடன்களுக்குமென வட்டிவீதங்க ளை வரையறுத்துள்ளன. ஆனால் தனியார் வங்கிகளில் பிரதேசத்துக்கு ஏற்பவும், தொழிற் துறைக்கு ஏற்பவும் வட்டிவீதங்களைப் பேரம்பேசி தீர்மானிக்கும் தன்மையே அதிகம் காணப்படு கின்றன. இதற்கு எடுத்துக்காட்டாக தனியார் வங்கிகளின் இணையத்தளங்களிற் பல்வேறு வைப்புக்களுக்கும் மற்றும் திறைசேரி முறிகளுக் கும் வட்டிவீதங்கள் குறிப்பிடப்பட்டுள்ள
27

Page 42
அழுதுஜோதி அதேவேளையில் கடன்களுக்கான வட்டி வீதங் கள் வெளிப்படுத்தப்படுவதில்லை. அண்மையி லுள்ள கிளைமுகாமையாளரைத் தொடர்பு கொண்டு, வட்டிவீதங்களை அறிந்துகொள்ள வேண்டியுள்ளது. இந்த வெளிப்படைத்தன்மை யின்மை பல கேள்விகளை உருவாக்குகின்றது. ஒரேவகையான கடன்களுக்கு இருவேறு இடங்களில் இருவேறு வட்டிவீதங்கள் அறவிடப் படும் சாத்தியத்தை அதிகமாக்குகின்றது.
மேற்கண்ட காரணங்களால் இலங்கையில் வங்கித்துறை செழிப்பான முதலீட்டு வழியாகக் காணப்பட்டது. இவ்வாறு வங்கித்துறை வளர்ச்சி அடைந்தபோதும், இதன் விளைவாக அபிவிருத்தி வேகம் காணப்பட வில்லை. எனவே அபிவிருத்திக்கும், வங்கிகளின் செயற்பாடுகளுக்கும் இடையில் வெற்றிடம் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. அபிவிருத்தி என்பது வங்கிகளின் வளர்ச்சி அல்ல. அபிவிருத்தி என்பது சாதாரண மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தும் நோக்கில் அன்றி, குறித்த சில வளர்ச்சிபெற்ற முதலீட்டாளர்களை மீண்டும் முதலீடு செய்யத் தூண்டும் செயற்பாடாகவே கருதப்பட்டது. எனவே அபிவிருத்தி பற்றிய சிந்தனையில் மாற்றம் ஏற்படவேண்டிய தருணம் இதுவாக
உணரப்பட்டது.
* மத்தியவங்கியின் வகிபங்கு
கடந்த காலங்களில் இலங்கை மத்திய வங்கியானது, ஏனைய வங்கிகளையும், நிதி நிறுவனங்களையும் கட்டுப்படுத்தி வந்தபோதுப் அதனது கண்காணிப்புத் தொடர்பாகப் பல
விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. குறிப்பாக
28

மத்திய வங்கிகளில் பதிவுசெய்யப்படாத தனியார் நிதி நிறுவனங்களின் சுதந்திரமான செயற்பாடுகள் காரணமாக அந்த நிதி நிறு வனங்களில் வைப்புச்செய்தவர்கள் நிர்க்கதிக்கு ஆளாகினர். இதற்கு வகைகூற வேண்டிய மத்தியவங்கி பதிவுசெய்யப்பட்ட தனியார் நிதி நிறுவனங்களின் பட்டியலைப் பத்திரிகைகளில் பிரசுரித்துத் தனது கடமை முடிந்தது எனக் கருதியது. இதனால் இந்நிறுவனங்களில் வைப்புச்செய்த வைப்பாளர்கள் சொல்ல வொண்ணாத் துயரங்களை அடைந்தனர்.
இன்றுவரை அவர்களின் துயரம் தொடர்கிறது.
மக்களின் எதிர்ப்புக்கள் தொடர்ந் 55ITói Golden Key, Sakwithi géu Sgld, கம்பனிகளின்மீது சுமத்தப்பட்ட குற்றச் &FIT"Gé56T Gg5TLfiuTe56), Ceylinco investments and Realty Ltd, Asian Finance. Seylan Merchant Leasing gélu Shugofessir 606). பாளர்களின் நம்பகத்தன்மையினை இழந்தமை யினாலும் இக்கம்பனிகளை முகாமை செய்ய மத்தியவங்கி முகவர் கம்பனிகளை நியமித் துள்ளது.
செலான் மற்றும் பிரமுகவங்கியின் செயற்பாடுகள் காரணமாக அதன் வைப்பாளர் களும் நிர்க்கதிக்கு ஆளாகினர். இது தொடர்பாக எழுந்த அதிர்வலைகளைச் சமாளிப் பதற்காக அதனை மீண்டும் அரசவங்கி ஒன்றுடன் இணைத்துச் செயற்பட முயன்ற போதும், அத்திட்டமும் இதுவரை வெற்றி யளிக்கவில்லை. இதன் வைப்பாளர்கள்
தொடர்ந்தும் விரக்தி நிலையில் உள்ளனர்.
L"/ dissensifjabb Déu LD57 offLTOOK Hh

Page 43
વુિBgિીંકી
இலங்கையின் சட்டவாக்கமானது, காலத்துக்கு ஏற்ப மாற்றங்களை ஏற்க வேண்டி யது இன்றைய காலத்தின் தேவையாகும். இதனை அரசு செய்யத் தவறுமாயின், சட்டவாக்கத்திலுள்ள குறைபாடுகளைச் சிலர் சாதகமாகப் பயன்படுத்தும் தன்மை காணப் படும். எனவே காலத்துக்கு ஏற்ப தாமதமின்றி சட்டவாக்கம் இடம்பெறுமானால், சட்டத்தி லிருந்து தப்பித்துக் கொள்ளும் சம்பவங்களும் குறைவடைந்து விடும்.
இத்தகைய தனியார் வங்கிகள் மற்றும் நிதிநிறுவனங்களின் மக்கள் விரோத செயற்பாடுகள் காரணமாக மக்கள் தனியார் வங்கிகளில் நம்பிக்கை இழக்கும் அபாயம் உருவாகும். எனவே மத்திய வங்கி தற்போது பல இறுக்கமான கட்டுப்பாடுகளை விதிக்க
முனைந்துள்ளது.
* அரசின் நிதிமுலமாக வங்கித்துறை
அதிகவட்டி வசூலிப்பு
அரசுக்கும், அரச நிறுவனங்களுக்கும் அவசியம் கருதித் தனியார் வங்கிகள் அதிக வட்டியிற் கடன் வழங்கியுள்ளன. அதுவும் நட்டத்தில் இயங்கும் இலங்கைப் பெற்றோலிய கூட்டுத்தாபனம், இலங்கை மின்சார சபை போன்றவற்றுக்குத் தனியார் வங்கிகள் ஆகக்கூடியது 27 வீதம் வரையான வட்டியிற் கடன்களை வழங்கியுள்ளன. அரசுக்கும், அரச நிறுவனங்களுக்கும் கடன் வழங்குவது செலவு ஏதுமற்ற ஒரு முதலீட்டு வழியாகத் தனியார் வங்கித்துறையினருக்கு இருந்தது. அரச துறையினருக்கு ஏற்பட்ட இந்த நிலைமை
Nur/ esGreisgfish ou DET LETODYKIÍ

வங்கிகளின் செயற்பாடுகள் பற்றிய அரசின் மதிப்பீட்டை மீளாய்வுக்கு உட்படுத்தியது.
* அரசவங்கிகளின் மக்கள் நலன்சாரா
போக்குகள்
தனியார் வங்கிகள் இலாபநோக்கிற் காட்டும் முனைப்பு அரசவங்கிகளையும் அதே பாணியிற் செல்லும் நிலைக்கு ஆளாக்கி யுள்ளன. வங்கிகளுக்கிடையிலான போட்டித் தன்மைகள் இந்நிலைக்குக் காரணமாகும். இப்போட்டிகள் மக்களுக்கு ஆரோக்கியமான, பயனுள்ள வகையில் அமைந்தால் அது நாட்டுக்கு நன்மையாகும். ஆனால் இப்போட்டி கள் மக்களைச் சுரண்டும் வகையில் இருந்த மையால் அரசவங்கிகள், தனியார் வங்கி களுக்குப் போட்டியாகச் செயற்பட்டு அதிக இலாபத்தை ஈட்டும் யுத்திகளையே பின்பற்றின. அண்மையில் வெளியான இலங்கை வங்கியின் 30.09.2009இல் முடிவுற்ற9 மாதங்களுக்குரிய கணக்கறிக்கையின்படி இவ்வங்கி தேறிய இலாபமாக ரூபா 2088733000/-வை ஈட்டியுள்ளது. இது சென்ற இதே காலப்பகுதிக்குரிய தேறிய இலாபத்தை விட 19 வீதம் அதிகமானது. ஒரு பங்குக்கான இலாபம் ரூபா 41781- ஆகும். அரச மற்றும் தனியார் வங்கித்துறையில் இது மிக உயர்ந்த
gaum ULDIT(5th.
இத்தகைய பின்னணியிற்றான் ஜனாதிபதி அரசவங்கிகளின் வட்டிவீதத்தைக் குறைக்கப்பணித்துள்ளார். இதன் விளைவுகள் பல கோணங்களில் இருந்து நோக்கப்பட்டு கருத்துப்பரிமாணம் எடுத்துவருகிறது.
29

Page 44
அழுதுஜேனது
பாதகமான வாதங்கள்
வட்டிவீதக்குறைப்பினைப் பாதகமாக விவாதிப்போர் பின்வரும் காரணங்களை முன்வைக்கின்றனர். 1) அரச வருமானம் 70 பில்லியன்கள் முதல் 140
பில்லியன்கள் வரை வீழ்ச்சியடையும். 2) ஏற்கனவே அரசின் நிறுவனங்களான இலங்கை மின்சாரசபை மற்றும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் என்பன நட்டத்தில் இயங்கும்போது அரச வங்கிகளும் நட்டத்தினைப் பதிவுசெய்யும். அரசவங்கிகள் வங்குரோத்து நிலைய டையும் வாய்ப்புள்ளது. 3) வட்டிக்குறைப்பு ஒரு தேர்தல் நாடகம். தேர்தல் முடிந்ததும் வட்டிவீதங்கள் மறுபடி உயரும். 4) சிறியமற்றும் நடுத்தரமுயற்சியாளர்களுக்கு இது அனுகூலமளிக்கும் எனக்கூறப்பட்ட போதும் பெரும் முயற்சியாளர்களே தமது செல்வாக்கைப் பயன்படுத்தி அனுகூல மடையும் வாய்ப்புண்டு. 5) வட்டிவீதக்குறைப்பினால் வங்கி வைப்புக் களின் வருமானத்தை நம்பிவாழும் மக்கள், குறிப்பாக ஒய்வூதியம்பெறுவோர் பெரும் பாதிப்புக்குள்ளாவர். 6) வட்டிவீதம் குறைவாக இருக்கும் என்பதால் நன்கு திட்டமிடப்படாது செயற்றிட்டங்களை நடைமுறைப்படுத்த முனைவதால் கடன்கள்
வீணாகிப்போகலாம். 7) வட்டிக்குறைப்பினை சாதகமாகப் பயன் படுத்தி வாகனங்கள் போன்ற தேவையற்ற
பொருள்களை வாங்கமுடியும்.
30

சாதகமான வாதங்கள்
இதற்குச் சார்பாக வாதிடுவோர்
பின்வரும் கருத்துக்களை முன்வைக்கின்றனர்.
1)
2)
3)
4)
5)
6)
7)
8)
9)
விவசாயம் விலங்குவேளாண்மை மீன்பிடி மற்றும் சுயதொழில்முயற்சிகள் அபிவிருத்தி யடையும். சிறிய நடுத்தரக் கைத்தொழில் துறையின ருக்குத் தத்தம் தொழில்த்துறைகளை விருத்திசெய்ய ஊக்கமளிக்கும். புதிய முதலீட்டாளர்கள் மேற்கண்ட துறை களில் புதிய முதலீடுகளை மேற்கொள்ளவர். மேற்கண்ட துறைகளின் விளைவாக ஏற்படும் அபிவிருத்தியில் உள்ளூர் இளை ஞர்கள் பங்களிப்பைப் பெற்றுக்கொள்ள வேண்டியுள்ளதால் நேரடி மறைமுக வேலைவாய்ப்புக்கள் அதிகரிக்கும். பல்வேறு பொருளாதார இடர்பாடுகளில் வாழும் மக்களுக்கு ஒரு ஆறுதலைத் தரும். இவற்றின் விளைவாக கிராமியப் பொருளாதாரம் வளர்ச்சியடையும். மக்கள் வருமானம் அதிகரிப்பதால் நுகர்வு வீதம் அதிகரிக்க பொருள்களுக்கான சந்தை வாய்ப்புக்கள் பெருகும். முயற்சியாளர்களின் இலாபம் அதிகரிப் பதால் அவர்களின் தன்னம்பிக்கை வளரும். வீடமைப்பு மற்றும் கட்டுமான தொழில் துறையினரின் கட்டுமானப் பணிகள் வளர்ச்சியடையும். சிறப்பார்ந்த தொழில்துறையினரான மேசன், மின்சாரம் பொருத்துனராகியோரின் வருமானம் அதிகரிக்கும்.
10) சுற்றுலாத்துறை வளர்ச்சியடையும்
II/ essengšigalib LDU DEST UITBOLmb

Page 45
அழுதுஜோதி
1) தொழில்த்துறையினரின் திரவப்பணத்
தேவையினை ஈடுசெய்யும். 12) நகை அடைவு பிடிக்கும்துறை அவசரகடன் தேவையினை அதிகளவில் நிவர்த்தி செய்யும். 13) ஏற்கனவே அதிக வட்டிவீதத்தில் தவணைக் கட்டணங்களைச் செலுத்தும் கடனாளிகள் வட்டிவீத குறைப்பால் நன்மையடைவர். 14) கடன் தவணைக் கட்டணங்களைச் செலுத்த தவறுவதால் ஏற்படும் தண்டபப்ணம் குறைவடையும். 15) விவசாய உற்பத்திப்பொருட்களின் செலவினம் குறைவடைவதால் பொருட் களின் சந்தை விலைகளும் குறைவடையும். 16) பொருளாதார நடவடிக்கைகள் வளர்ச்சி யடைவதால் அரசு அதிக வருமானத்தை ஈட்டும். 17) இலங்கை பங்குச்சந்தையிலும், நடவடிக்கை களிலும் திறைசேரி முறிகளை கொள்வனவு செய்வதிலும் தனியார் கூடிய ஈடுபாடு காட்டுவர். 18) தற்போது குறைந்த இலாபமீட்டும் துறை களிலும் முதலீட்டாளர்கள் அதிக அக்கறை காட்டுவர். ஏனெனில் வட்டிவீத குறைப்பின் நலன்கள் அவர்களைச் சென்றடையும். 19) வாடகைக் கொள்வனவு வட்டிவீதம்
குறைவடைவதால் மக்கள் பயனடைவர்.
மேற்குறிப்பிடப்பட்ட சாதக, பாதகமான கருத்துக்களை சீர்தூக்கி ஆராயுமிடத்து அரச வங்கிகளில் ஏற்படும் இந்த வட்டிவீத குறைப்பு இலங்கையின் கடன் சந்தையில் பெரும்
தாக்கத்தினை எதிர்காலத்தில் ஏற்படுத்தும்.
цију бибЈtijani, nju pali ijunaиlih

தனியார் வங்கித்துறை சவால்களை எதிர்நோக்குமா?
தனியார் வங்கித்தொழில்த் துறையின ருக்கு இது பின்னடைவாகும். அவர்களின் இலாப நோக்கமுனைப்புக்கு பெரியளவில் பாதிப்பு ஏற்படும். தமது இதுவரையான வைப்பாளர்களின் திட்டங்களை மீளாய்வுசெய்ய வேண்டிய தேவை அவர்களுக்கு உருவாகும். அதற்காக அவர்கள் தம்மைத் தயார்ப்படுத்த வேண்டியிருக்கும். இலாபம் பற்றிய அவர்களின் கருத்து வெளிப்பாட்டை புதிய கோணத்தில் இருந்து பார்க்க வேண்டியிருக்கும். அதிக ஆபத்தில் அதிக இலாபம் என்ற கருத்தை சவாலாகக் கொண்டு செயற்படவேண்டியி
ருக்கும்.
உண்மையில் அடுத்த காலாண்டு களில் தனியார் வங்கிகளின் இலாபம் கணிச மான அளவில் வீழ்ச்சிப் போக்கைக் காட்டும். எனினும் இது ஒரு குறுங்கால விளைவாகவே அமையும். ஏனெனில் நீண்டகால நோக்கில் கடன் வட்டிவீதக் குறைப்பினூடாக ஏற்படும் பொருளாதார அபிவிருத்தியில் வங்கிகள் தம்மை இணைத்துக்கொள்ளும்போதுவங்கிகள் தமது வளர்ச்சியினை சாத்தியமாக்கிக்
கொள்ளலாம்.
எல்லாவற்றுக்கும் மேலாக வட்டிவீதக் குறைப்பானது முதலீட்டு நட்புறவுச் சூழல்
(investment Friendly Environment) முதலீட்டாளர்கள் மத்தியில் உருவாக்கும். எதிர்கால பொருளாதார அபிவிருத்திக்கு இந்தச் சூழலானது வங்கிகள் - முதலிட்டாளர்
31

Page 46
களின் புரிந்துணர்வை வளர்ப்பதினூடாகப் பொருளாதார அபிவிருத்தி இலக்கினை
அடையப்பாலமாக அமையும்.
உலகப் வuாருளாதாரப் பின்னடைவின் பின்னரான விழிப்புணர்வு
2007இல் ஏற்பட்ட உலக பொருளாதார பின்னடைவுக்கு இங்கிலாந்து, அமெரிக்க வங்கிகளிற் தான் ஆரம்பித்தது. அந்நாட்டு வங்கிகள் வழங்கிய வீட்டுக்கடன்களை வாடிக்கையாளர்கள் செலுத்த முடியாததால் வங்கித்துறை செயலிழந்துபோக பொருளாதார நெடிக்கடி உருவானது. இலங்கை போன்ற தொரு நாட்டுக்கு இத்தகைய அனுபவங்கள் இல்லையாயினும், வங்கிகளின் செயற்பாடு களில் அரசு அக்கறை கொள்ளாமல் வெறுமனே விட்டுவிட முடியாது என்ற விழிப்புணர்வு தற்போது ஏற்பட்டுள்ளது.
உண்மைவட்டிவீதம்
வட்டிவீதம் பற்றிய கருத்துவெளிப் பாடுகள் எவ்விதம் இருப்பினும் குறைந்த வட்டிவீதம் என்ற சிந்தனை உண்மை வட்டிவீதம் பற்றிய பொருளாதாரப் பெறுமானத்தின் அடிப்படையில் நோக்கப்படவேண்டும். அதாவது பணவீக்க வீதத்துக்கும், சாதாரண வட்டி வீதத்துக்கும் இடையில் காணப்படும் வித்தியாசமே உண்மைவட்டி வீதத்தினை நிர்ணயிக்கிறது. வட்டிவீத அதிகரிப்பினைவிட பணவீக்க அதிகரிப்பு மிகையாக இருக்கும் போது வைப்பாளர்கள் உண்மையில் நட்ட மடைவர். எனவே பணவீக்க அதிகரிப்பைப் புறம்தள்ளி வெறுமனே வட்டிவீத அதிகரிப்பை மட்டும் கொண்டு வைப்பாளர்களின் வருமான
த்தை மதிப்பிட முடியாது என்பது வெளிப்படையா
32

யினும், ஒப்புநோக்கிப் பார்க்கும் தன்மை சாதாரண மக்களிடம் இருப்பதில்லை. இதனை வங்கிகள் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்
கொள்கின்றன.
வட்டிவீதக்குறைப்பு
வட்டிவீதக் குறைப்புக்கான ஜனாதிபதி யின் ஆலோசனையைத் தொடர்ந்து மக்கள் வங்கி புதிய வட்டி வீதங்களை அறிவித்துள்ளது. பல்வேறு துறைகளுக்கும் வெவ்வேறுவட்டிவீதங் களாக 8 வீதம் முதல் 12 வீதம்வரை நிர்ணயிக் கப்பட்டுள்ளன. விவசாயம், சிறுதொழில் (gpuibf (Micro Finance) fli)6)6Op Giorg55 வியாபாரம், மீன்பிடி, கட்டட நிர்மானம், கூட்டுறவு ஆதன அபிவிருத்தி, வீடமைப்பு சுற்றுலாத் துறை மற்றும் விடுதிகள் என்பனவற்றின் வட்டிவீதங்கள் 19 வீதத்தில் இருந்து 12 வீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. ஏற்றுமதித் துறைசார்ந்த கடன்களுக்கு 11 வீத வட்டியும், இறக்குமதித்துறைசார்ந்த துறைகளுக்கு 12 வீதவட்டியும் நிர்ணயிக்கப் பட்டுள்ளன. நகை அடைவுபிடித் தலுக்கு 17.5 இருந்து 14 வீதங்கள் வரை வட்டிவீதங்கள்
நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
இலங்கைவங்கியும் இதேமாதிரியான வட்டிக்குறைப்பினை அறிவித்துள்ளது. அரச ஊழியர்களுக்கான வீடமைப்புக் கடன் திட்டத்தின்கீழ் முதல் ரூபா 500000 வரை 4 வீத வட்டியும், ஒரு மில்லியனுக்கு உட்பட்ட கடன் களுக்கு 8 வீத வட்டியும், 3 மில்லியனுக்கு உட் பட்ட கடன்களுக்கு 1 வீதவட்டியும் அறிவித் துள்ளது. ஏனையோர் 12 வீத வட்டியில்
வீட்டுக்கடன்களைப் பெற்றுக்கொள்ளலாம் என
LY/ 656TagiĝoOriĥ LBĝiĝu LD5T niiĝu:TOO0Lb

Page 47
ಆlgèÑ
குறிப்பிட்டுள்ளது. அரச ஊழியர் ஒருவர் 25 வருடங்கள் அல்லது 60 வயது வரை இக்கடன்
களுக்கான கடன்தவணைக் காலமாகும்.
மேற்குறிப்பிட்ட குறைந்த வட்டி யுடனான கடன் திட்டங்களால் மக்கள் பயனடை வார்கள் என்றும், நாட்டின் பொருளாதார நடவடிக்கைகள் ஊக்குவிக்கப்படும் என்றும், அதனூடாக மக்களின் வாழ்க்கைத்தரம் உயரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மக்களின் வாழ்க்கைத்தரம் உயரும்போது அவர்கள் சேமிப்பில் நாட்டம் கொள்வர். தமது வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் ஆடம்பரப்பொருள்களை கொள்வனவு செய்வதை விரும்புவர். பொருளா தார நடவடிக்கைகள் வளர்ச்சியடைய வேலை வாய்ப்புக்கள் அதிகரிக்கும் . அரசினதும், வங்கிகளினதும் வருமானம் அதிகரிக்கும்.
அரசியல்ஸ்திரத்தன்மை
இறுதியாக வட்டிவீதக் குறைப்பின் பயன்களை நாடு அடைவதற்கு இலங்கையின்
6io6mum
இலங்கைக்கு ஒலிம்பிக்போ வென்றுகொடுத்த இலங்கைய சுசந்திகா ஜெயசிங்க சர்வதே ஒய்வுபெற்றுள்ளார்.
ரஷ்யாவைச் சேர்ந்த, கோலூன் யெலோனோ இஷி பன்யேவாத உடைத்து500mபாய்ந்து புதிய ச
HI/ 5āHöIñjäfỉ Inju mỡ# 5ffIIIIUIHỉ

80ஆவது ஆண்டு சீனுப்புரு59ள்
அரசியல், சமூக சூழல் சாதகமாக அமைய வேண்டும். யுத்தத்தின் பின்னரான இலங்கையின் பொருளாதார அபிவிருத்தி முகம்கொடுக்கும் சவால்களை வெற்றிகொள்ள இதுஉதவும். இதன் வெற்றி அரச வங்கிகள் இதனை முழுமையாக நடைமுறைப்படுத்துவதி லேயே தங்கியுள்ளது. ஏனெனில் நாட்டு மக்களில் சுமார் 70 வீதமானவர்கள் இந்த வங்கி களுடன் தொடர்புள்ளவர்களாக
உள்ளனர்.
இன்றுள்ள அரசியற் சூழல் முதலீட்டா ளர்களுக்கு அச்ச உணர்வினை ஏற்படுத்தி யுள்ளது. அரசின் நிலையான கொள்கை அபிவிருத்திக்கு அத்திவாரமாகும். அத்துடன் மேற்கண்ட பெறுபேறுகளை நாடு அடைவ தற்குச் சமமான வளப்பங்கீடும் ஊழல்களைக் களைதலும், மனிதஉரிமைகள் தொடர்பான அச்ச நிலைகளைக் களைவதும் இன்றியமை
யாதவையாகும்.
அடுச்செய்தி
ட்டியில் வெண்கலப்பதக்கம் பின் குறுந்துார ஒட்டவீரரான ச தடகளப் போட்டிகளிலிருந்து
றிப் பாய்தல் வீராங்கனையான தனது சொந்தச் சாதனையையே
ாதனையை நிலைநாட்டியுள்ளார்.
33

Page 48
தமிழ்க்கவிதைச் சிறப்பு
கவிதை புனைவது ஒருவிதமான கலையாகும். பூவைக் கட்டுவதும் ஒரு கலை. சொற்களைக் கட்டுவதும், பூக்களைக் கட்டுவதும் ஒன்று போன்றதே. கட்டப்பெற்ற பூக்களுக்குச் சரம் என்று பெயர், கட்டப்பெற்ற சொற்களுக்குக்கவிதை என்று பெயர்.
உரைநடையில் உள்ள சொற்கள் உதிரிப் பூ போன்றவை. கவிதையில் உள்ள சொற்கள் சரம் போன்றவை. உதிரிப் பூக்களில் ஒன்றைத் தொட்டு எடுத்தால் அது மட்டுமே வரும். அடுத்த பூ வராது கட்டப்பட்ட பூக்களில் ஒன்றைத் தொட்டு எடுத்தால் அதைத் தொடர்ந்து ஆயிரம்பூக்கள் வரும், உரைநடைச் சொற்களில் ஒன்றை நினைத்தால் அதுமட்டுமே நினைவுக்கு வரும். கவிதையில் உள்ள ஒரு சொல்லைத் தொட்டால் கவிதையின் கடைசிச்
சொல்வரை நினைவுக்கு வந்துவிடும்.
நேற்றுப் படித்த நாளிதழ்களிலுள்ள உரைநடை இன்று நினைவிலிராது. நாற்ப தாண்டுகளுக்கு முன்னே படித்த ஒரு கவிதை நமது நினைவில் இருக்கும். தமிழ்ப்புலவர்களில் பலர் உளநூற் புலவர்கள். அவர்கள் கண்ட கனவே கவிதை. அது சொற்களைக் குறைப்பதற்காகவும், நினைவுக்குக் கொண்டு வருவதற்காகவும் தோன்றியது.
உரைநடையில் நாற்பது வரிகளில் வரும் சொற்கள் கவிதையில் நாலு வரிகளில்
34

30ஆல் 蠻 ఆసక్తే తెgరీU (E59
வர்ணனைக்கலாநிதி மதுரகவி, காரை.எம்.பி.அருளானந்தன் J.P ஆசிரியர்,
அடங்கிவிடும். உரைநடையில் நூறு சொற் களை ஒலையில் எழுதி வைப்பதைவிட அவற்றைப் பத்துச் சொற்களிற் கவிதையாக்கி ஒலையில் எழுதிவைப்பது நல்லதெனக் கண்டனர். அதில் ஒலையும் குறைவு, வேலையும் குறைவு, மேலும் மனப்பாடம் செய்ய உரைநடையைவிடக் கவிதை எளிது.
பழந்தமிழ் மக்கள் வீரத்தை - காதலை - கொடையைப் பொன்னேபோற் போற்றினர். ஒழுக்கத்தைப் - பண்பாட்டை உயிரேபோற் போற்றினர். இவையற்றி அவர்கள் ஆராய்ந்து கண்ட உயர்ந்த கருத்துச் செல்வங்களைத் தமக்குப்பின்வரும் தலைமுறையினர்க்கு வழங்க எண்ணினர். அதற்காக அவர்கள் கண்டு பிடித்து அமைத்த சிறந்த பாதுகாப்புக் கருவூலங்களே கவிதைகள்.
பூக்களைக் கட்டுவதற்கு நார் அமைத்தல் போலச் சொற்களைக் கட்டுவதற்குச் சந்தி அமைகிறது. சந்தி என்பது ஒரு சொல்லோடு மற்றொரு சொல்லை ஒட்டுகின்ற பசையாகும். "அங்கு + இருக்கும் என்பவற்றை அங்கிருக்கும் என ஒன்றாக்கும். சங்கு + ஊதும் என்பவற்றைச் சங்கூதும் என ஒன்றாக்கும். பங்கு + ஆளி என்பனவற்றைப் பங்காளி என ஒன்றாக்கும். இச்சந்தியினாற் கவிதைக்கு இரண்டுவித நன்மைகள் ஏற்படுகின்றன. ஒன்று முதற்சொல்லின் இறுதி எழுத்தையும், வரும் சொல்லின் முதல் எழுத்தையும் சேர்த்து
ப/கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயம்

Page 49
அழுதுஜோதி ஒரு சொல்லாக ஒட்டுவது. மற்றொன்று இச் சொற்களின் பொருள் கெடாமலும், ஓசை கெடாமலும் அவற்றிலுள்ள ஒவ்வோர் எழுத் தைக் குறைத்து விடுவது. மேலேயுள்ளவற்றில் எட்டு எழுத்து ஏழானதையும், ஆறெழுத்து ஐந்தானதையும், ஐந்தெழுத்து நான்கா னதையும் கண்டு இவ்வுண்மையை உணரலாம்.
நினைவாற்றலுக்குக் கவிதைகள் துணை செய்கின்றன என்பதை மேலே கண்டோம். கவிதைக்குத் துணைசெய்வன அதிலுள்ள எதுகையும் மோனையுமேயாகும். எதுகையும் மோனையுமின்றிக் கவிதை அமை யாது. அமைந்தாலும் அது நினைவில்
அமையாது.
எடுத்துக்காட்டாக, ஒரு கவிதையி லுள்ள முதற்சொல்லைத் தொடுங்கள். அதுவும் பூவாகவே இருக்கட்டும். மல்லிகையைத்தான் தொடுங்களேன்.
மல்லிகையே வெண்சங்காவண்டுதவான்கரும்பு வில்லிகணை தெரிந்து மெய்காப்ப-முல்லை மலர் மென்மாலை தோளசைய மெல்ல நடந்ததே புன்மாலை அந்திப்பொழுது
சில ஆண்டுகளுக்கு முன்பு படித்த புகழேந்தியின் இந்த வெண்பா, மல்லிகையைத் தொட்டதும் பொழுதில் தான் வந்து நின்றது. இடையில் எங்கும் தடைப்படாமல் ஆற்றொழுக் காகச் சொற்கள் பின்னிப்பின்னி நடந்து, பொழுதில் வந்துநின்றதற்குக் கவிதையிலுள்ள எதுகையும் மோனையுமே துணை செய்தன. மல்லிகை - வண்டு, வில்லி, மென் - மெல்ல மெய்- புன் பொழுது என்பன மோனைகள். மல்லிகை - வில்லி, பென்மாலை - புன்மாலை
என்பன எதுகைகள், இத்தகைய எதுகையும்
ப/கனகரத்தினம் மத்திய மகா வித்தியாணம்

மோனையும் சந்தியும் பிறமொழிகளுக்கு இல்லை. ஆங்கிலத்தில் எதுகை கடைசி எழுத்தாக மட்டுமே அமையும்.
தன் கணவன் கொலையுண்டான் எனக் கேள்விப்பட்ட கண்ணகி, தெருவிலுள்ள புழுதியெல்லாம் தன் மேனியில் பட, உடல் பதை பதைத்து மன்னன் அரண்மனை நோக்கி ஓடினாள் அவளது கூந்தல் அவிழ்ந்தலைந்தது. மற்றொரு சிலம்பையும் கையோடு கொண்டு போனாள். கண்களிலிருந்து நீர் பெருகி வழிந்து கொண்டிருந்தது. அவளது கணவன் அவளை விட்டுப் போய்விட்டதுபோல, அவளது உடம்பை விட்டு அவளது ஆவியும் குடிபோனது போன்று தோன்றியது. இவற்றைப் பாண்டிய மன்னன் அரசிருக்கையில் இருந்து கண்டான். கண்ட உடனேயே அவளது தோற்றத்திலிருந்து தனது ஆட்சியில் ஏதோ தவறு நேர்ந்துவிட்டது எனக் கலங்கிவிட்டான். "தேரா மன்னா!" என அவள் அழைத்து உண்மையை விளக்கியதை அவள் தன் காதுகளிற் கேட்டான். கேட்ட அளவிலேயே உயிரையும் விட்டுவிட்டான் என்பது சிலப்பதி காரத்திலுள்ள ஓர் அரசவைக் காட்சி.
மேலே உள்ள காட்சியை விளக்கி எழுதப்பெற்ற சொற்றொடர்களின் எழுத்துக் களை எண்ணிப் பாருங்கள் 320 எழுத்துக்கள். இவற்றை 74 எழுத்துக்களாகச் சுருக்கிப் பொருள் கெடாமற் கட்டப்பெற்ற கவிதையே இது.
மெய்யிற் பொடியும் விரித்த கருங்குழலும் கையிற் தனிச்சிலம்பும் கண்ணிரும்
வையைக்கோன் கண்டளவே தோற்றான் அக்காரிகைதன்
சொற்செவியில் உண்டளவே தோற்றான் உயிர்.
35

Page 50
அழுதுஜோதி
1)
2)
3)
4)
5)
6)
7)
8)
இவ்வெண்பாவில் 320 எழுத்துக்கள் 74 எழுத்துக்களாகக் குறைத்தும் பொருள் குறையவில்லை. கவிதையாக அமைக்கப்பெற்றதில் நினைவாற்றலுக்குள் அடங்கியது. மேலே உள்ள உரைநடை அடங்காது. மெய் - விரி, கை - கண், கண்ட - காரி - உண்ட-உயிர் என்பன மோனைகள்.
மெய்யில் - கையில், கண்ட - உண்ட என்பன எதுகைகள், இவை நினை வாற்றலுக்குத் துணை செய்பவை. கண்ட + அளவு, கண்டளவு, உண்ட + அளவு = உண்டளவு, ஆனது. சந்தியினால் இது கவிதைக்குள் சொற்களை ஒட்டும்பசை கவிதையோ மெய்யில் தொடங்கி உயிரில் முடிகிறது. மெய் - உயிர் என்பதால் உடம்பைக் கண்டு உயிர் போயிற்று என்பதும், உண்மையைக் கண்டு உயிர் போயிற்று என்பதும் பொருள் நயங்கள். உடற்புழுதி, அவள் ஓடிவந்த தோற்றம், அவிழ்ந்த கூந்தல், கணவனையிழந்த தோற்றம், கையிலுள்ள சிலம்புதன் கணவன் கள்வனல்ல என்பதற்குச்சான்று கண்களி லிருந்து வழியும் நீர், வாழ்விழந்த தோற்றம், காரிகையின் சொற்களிலே உண்மை இந்த
36

30ஆவது ஆண்டு சிறப்புருள்ை ஐந்தையும் கண்டதுமே மன்னன் உயிரையும் தோற்றான் என்பது கருத்துநயம். 9) மன்னன் தன்மீது பழிபோக்கும் முன்னே உயிர் போக்கிக்கொண்டது ஒரு தமிழ்ப்
பண்பாடு.
இந்த ஏழு வகை நயங்களையும் இவ்வெண்பாவிற் காணலாம். பிறமொழிக் கவிதைகளில் இவற்றுள் இரண்டொன்றை மட்டுமே காணலாம். சிலவற்றில் மூன்றும் காணலாம். இந்த ஏழையும் காணவேண்டு மானால் தமிழ்க் கவிதைகளிற்றான் காணமுடியும். என்னே தமிழ்மொழியின் கவிதைச் சிறப்பு. பழந்தமிழ்ப் பெருமக்கள் சொற்களைக் குறைத்து எழுத்துச் சுருக்கமாகக் கவிதைகளாகக் கட்டி வைக்கமட்டும் கற்றுக் கொண்டிலர். கட்டப்பட்ட கவிதைகளை விரிக்கவும் கற்றிருந்தனர். ஒலைச் சுவடியின் கட்டை அவிழ்த்து விரிப்பது மட்டுமல்ல விரிவு. அதிலுள்ள கவிதையின் பொருளை விரிப்பதும் விரிவாகும். அவ்வாறு செய்வது விரிவுரை. செய்பவர் விரிவுரையாளர். எனவேதமிழ்மக்கள்
கண்ட கவிதை.
இதுகாலும் கூறியவற்றால் தமிழ்க் கவிதைகளின் சிறப்பை ஒருவாறு அறியலாம்.
L/syõib DSu DS LTOLb

Page 51


Page 52


Page 53
உலகை உருவாக்கும் சி
2009ஆம் ஆண்டு ஆசிரியர் திை வலயமட்டத்தில் நடாத்தப்பட்ட இரண்டாம் இடத்தைப் பெற்ற சிறுக
வழக்கம் போல சுவாமி அறையில் தெய்வதரிசனம் செய்த கோதைக்கு இன்று வழமைக்கு மாறாக கண்களிலிருந்து ஆனந்தக் கண்ணிர் சொரிந்தது. முருகா! இருண்ட என் வாழ்வுக்கு ஒளியேற்றிய தெய்வமே என்று வாய்முணுமுணுக்க, மனம் அவள் வாழ்க்கைப் பாதையைநோக்கி நகர்ந்தது.
யாழ்ப்பாணம் நல்லூரில் புகழ்பூத்த குடும் பங்களுள் கண பதிப் பிள்ளை வாத்தியாரின் குடும்பமும் ஒன்று. ஏராளம் பணம் இல்லை ஆனாலும் சிறப்பான வாழ்க்கை கணபதிப்பிள்ளைவாத்தியார் திருமணம் முடித்து ஏக புத்திரியாக கோதை பிறந்த கையோடு மனைவியைப் பறிகொடுத்தார். மறுமணம் என்பதையே விரும்பாது உற்றார், உறவினர் களின் உதவியோடு கோதையைப் பண்பான
பிள்ளையாக வளர்த்தெடுத்தார்.
க.பொ.த உயர்தரம்வரை கற்ற கோதைக்கு வங்கி மனேஜரான திவாகரைத் திருமணம் செய்துவைத்தார். அவர்களின் திருமணப் பரிசாக அடுத்த வருடமே பேரன் பிறக்க இறந்த தன் மனைவி வசந்தியின்
ஞாபகமாக வசந்தன் என்றுபெயரும் வைத்தார்.
UV/56UT556aCTü (Dou 1057 souff90Jñ

ற்பிகள்
திருமதி கணேஸ்வரி, தனமூர்த்தி B.A.(Hons) Dip. Edu. ஆசிரியை
ாத்தை முன்னிட்டு யாழ்ப்பாண சிறுகதை ஆக்கப்போட்டியில்
தை
சந்தோஷமும், குதூகலமுமாக வாழ்ந்த வாத்தியார் குடும்பத்தில் மேரிடியாக வந்தது. திவாகரின் இழப்பு
வங்கி அலுவல் காரணமாக கொழும்பிற்குச் சென்ற திவாகர் வன்னியில் போர் மூண்ட அன்று சென்ரி பொயின்ரில் நிற்கும் போது, ஷெல் விழுந்து இறந்ததாக தகவல் மட்டும் வந்தது. அவ்வளவுதான். அன்றிலிருந்து வேதனைத் தீயில் வெந்தாள் கோதை. அம்மா. அம்மா. பக்கத்து வீட்டு கண்ணன் பட்டாசு எல்லாம் கொளுத்திறான். நாளைக்கு பொங்கப் போகினமாம். எனக்கும் பட்டாசு வாங்கித் தாங்கம்மா" என்று கெஞ்சிக்கேட்டான் வசந்தன். "கடவுளே என்னை ஏன் இப்படி வஞ்சிக்கிறாய்" என்று வேதனைப்பட்ட கோதை, "இந்தச் சிறிசுக்குச் சொன்னா விளங்கவா போகுது? அப்பா செத்து இன்னும் ஒரு வருஷம் கூட ஆகலையே; நாங்கள் பொங்கக் கூடாது. பட்டாசும் கொளுத்தக் கூடாது. தெய்வமே ஏன் இப்படி சோதிக் கிறாயோ..? என்று அழுத வண்ணம்
வசந்தனைச் சமாதானப்படுத்தினாள்.
கண்களில் திரண்ட நீர்த்தி
வலைகளை கை விரல்களினால் தட்டிவிட்டு,
37

Page 54
அழதுஜேனது
கடந்த வருடம் பொங்கலை என்ன சிறப்பாகச் கொண்டாடினோம். எத்தனை சொந்தக்கார வீடுகளுக்குத் திவாகரும், நானும், குழந்தையு மாய் சென்றிருப்போம். ஆனால். ஆனால். இந்தப் பொங்கலுக்கு திவாகரே இல்லை. நினைத்து நினைத்து சோகமே உருவானாள்
கோதை,
ஒரு நாள் கண பதிப் பிள்ளை வாத்தியார். "அம்மா கோதை 1 நேற்று ஒரு மாஸ்ரர் பெடியன் வந்து வாடகைக்கு றும் கேட்டிற்றுப் போனவர். மன்னாரில் இருந்து ரான்சரா இங்க வந்தவராம். பார்க்கப் பண்பான பெடியனாய்த் தெரியுது. நான் உன்னட்டக் கேட்டிற்று குடுப்பம் என்று நாளைக்கு வரச்
சொன்னனான் என்றார் வாத்தியார்.
"என்னப்பா நீங்க என்னைப் போய்க் கேட்டுக் கொண்டு.! உங்களுக்குச் சரி என்றால்
குடுங்கோவன்" என்றாள் கோதை,
கணபதிப்பிள்ளை வாத்தியார் எடுக்கிற ஒரு தொகைப் பென்சனைத் தவிர வேறு வருமானம் எதுவும் இல்லை. எனினும் வறுமையிலும் செம்மையாக, மற்றவர்களுக்குக் கஷ்டத்தைக் காட்டாமல் குடும்பத்தை நடத்தி
வந்தார்.
மறுநாள் மன்னார் மாஸ்ரருக்கு றும் கொடுக் கப்பட்டது. இது வீட்டிற்கு வெளிப்புறுமாக இருக்கிற ஆபிஸ்றுாம்தான். வீட்டோடு தொடர்பு இல்லை. மாஸ்ரரின் பெயர் மனோகரன். பெயருக்கு ஏற்ற மனோபாவமும்
கொண்டவர் தான்.
38

மனோகரனுக்கு வீட்டுக் குப் பக்கத்திலேயே பள்ளிக்கூடமும் கிடைத்தது. இதனால் மாலை நேர வகுப்புக்களும் எடுத்துவிட்டு, ஆறு மணிக்குத்தான் வீட்டிற்கு வருவார். சாப்பாடு கடையில்தான். இரவில் கணபதிப்பிள்ளை வாத்தியாரோடு வந்திருந்து ஊர்ப்புதினங்கள் பள்ளிக்கூட முன்னேற்றம் என்பனபற்றிக் கதைப்பார். பின்பு தன்னுடைய
அறைக்குப் போய்விடுவார்.
நாட்கள் செல்லச் செல்ல கோதையின் மகன் வசந்தனும் "மாஸ்ரர் மாமா மாஸ்ரர் மாமா" என்று எந்த நேரமும் மனோகரனுடன் கொஞ்சிப் பழக ஆரம்பித்தான். மனோகரனும் தந்தை இல்லாத பிள்ளை என்று வசந்தன்மீது அதீத அன்பு காட்டினான். தனக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் கோயில், பூங்கா என்று வெளியே
கூட்டிச் சென்றான்.
மனோகரன் விடுமுறைக் காலங்களில் மன்னாருக்குச் சென்றுவந்தான். நாட்கள் செல்லச் செல்ல மனோகரனும் வாத்தியாரின் குடும்பத்தில் ஒருவனாகிவிட்டான். ஒவ்வொரு விடுமுறைக்கும் இப்போது ஊருக்குப் போறதில்லை. விடுமுறைக் காலங்களிலும் மேலதிக வகுப்புக்களை எடுத்துவந்தான். அவன் கணிதபாடம் கற்பித்தாலும், எழுத வாசிக்கத் தெரியாத மாணவர்களுக்கு மேலதிக வகுப்பு எடுத்தான். இதனால் பாடசாலை இப்போ நல்ல முன்னேற்றம். ஒருநாள் காலைக்கூட்டத்தில் அதிபரே கூறினார். "இந்தப் பெருமைகள் எல்லாம் மனோகரனுக்கே உரியது என்று" இதனால் ஆசிரியர்கள், மாணவர்கள் மத்தியில்
மனோகரனுக்கு நல்மதிப்பு இருந்தது.
шVњанинijali niju шљи рijumuh

Page 55
ஒருநாள் திடீரென மனோகரனின் தந்தையார் மன்னாரில் இருந்து இவ்விடம் வந்தார். எல்லாம் மனோகரனின் திருமண விடயம்தான். "ரெலிபோனில் கேட்டுக் கேட்டு களைச்சுப்போய்த்தான் நேரில் வந்தனான். வாத்தியார், நீங்கள்தான் இவனுக்கு எடுத்துச் சொல்ல வேணும். எங்களுக்கும் வயசு வந்திட்டுது. இவனுக்கும் வயது (35) முப்பத்தைந்தாப் போய்ச்சுது. இன்னும் எத்தின நாளைக்குத்தான் இப்படி இருந்து கடையில் சாப்பிடுறது? எனவே நீங்கதான் அவனுக்குச் சொல்லிப் புரிய வைக்கணும். என பொறுப்பை வாத்தியாரிடம் கொடுத்தார் பரமசிவம்.
மாலையானதும் வீட்டிற்கு மனோகரன் வந்ததும் தம்பி அப்பா ஊரில இருந்து இங்க வந்தது உம்மட கலியான விடயமாத்தான். நீர் நெடுகலும் வேண்டாம் வேண்டாம் என்று சொல்றீராம் அப்பாவும் பாவம்தானே! ஏன் தம்பி ஏதும் பிரச்சினையோ? என்று கேட்டார்
வாத்தியார்.
"சீ.சீ. அப்படி ஒண்டும் இல்லை இப்ப என்ன அவசரம்? கலியாணம் அது இது எண்டு கட்டினா இப்படிச் சுதந்திரமா படிப்பிக்க முடியுமே? அதுதான் இப்ப வேண்டாம். எண்டனான்" என்றான் மனோகரன். எனினும் அதற்குள் ஏதோ ஒன்று இருப்பதை வாத்தியாரும்புரியாமலில்லை.
"ஏதோ ராசா அடுத்தமுறை லீவுக்கு எண்டாலும் நல்ல முடிவோட வா" என்று கூறிவிட்டு பரமசிவம் மன்னாருக்குப் புறப்பட்டு விட்டார். காலங்கள் உருண்டோடின. அடுத்த லீவும் வந்தது. மனோகரனின் தந்தையிட மிருந்து வாத்தியாருக்கு ஒரு கடிதம் வந்தது.
Muri/ 2:56:25,56 Ni D55u DSIT 06:56 bLINTSOLab

அன்புடன் வாத்தியாருக்கு, வணக்கம் எனது மகன் இப்பொழுது தங்கள் மகன் மாதிரி எனவே தங்களின் வார்த்தையை மீறமாட்டான். இத்துடன் இரு பெண்களின் போட்டோவும் அனுப்புறேன். இருவரும் யாழ்ப்பாணம்தான். எனவே அவனிடம் சம்மதம்கேட்டு ஒழுங்கு செய்யவும். ஒரு தந்தையின் ஸ்தானத்தில் இருந்து இதனை நீங்கள் செய்வீர்கள் என்று
நான் எதிர்பார்க்கிறேன்.
இப்படிக்கு மனோகரனின் அப்பா
பரமசிவம்
என்று வந்திருந்தது. கடிதத்தை ஒருமுறைக்குப் பலமுறை படித்துவிட்டு, படங்களையும் எடுத்துப் பார்த்தார் வாத்தியார். நல்ல அழகான பெண்கள் மனோகரன் வந்ததும்
கதைக்கவேணும் என நினைத்தார்.
மாலையானதும், வழக்கம்போல மனோகரனும் வந்தான். வாத்தியார் தந்தையார் அனுப்பிய கடிதம், போட்டோ என்பவற்றை மனோகரனிடம் கொடுத்தார். மனோகரன் அதைப் பார்த்துவிட்டு மெளனமாக இருந்தான். அப்போது கோதை "நான் சொல்லுறன் எண்டு குறைநினைக்காதேங்கோ உங்கள பெத்தவை யளுக்கு உங்கட திருமணத்தில எவ்வளவு ஆசையும், ஆர்வமும் உண்டு. எனவே இந்த முறை நீங்கள் மறுக்கக் கூடாது கட்டாயம் இந்த இரண்டு பெண்களில் ஒருவரை கட்டத்தான்
வேணும்" என்றாள்.
இப்ப உடனே முடிவு சொல்ல வேண்டாம் தம்பி. நீர் வடிவாக யோசிச்சு
நாளைக்குக் காலையில் நல்ல முடிவாகச்
39

Page 56
சொல்லும்" என்றார் வாத்தியார். மனோகரனும்
மெளனமாக விடைபெற்றுச் சென்றான்.
மறுநாள் காலையில் மனோகரன் கையில் ஒரு போட்டோவோடு வாத்தியாரைத் தேடிவந்தான். இதைக்கண்ட கோதைக்கு மட்டற்ற மகிழ்ச்சி. வாத்தியார் எதுவும் பேசவில்லை. கலியாணத்துக்கு ஒ.கே. (O.K) போலிருக்குது. எங்க பாப்பம் என்று போட் டோவை வாங்கிய கோதைக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஏனெனில் அந்தப் போட்டோவில் இருந்தது அந்த இரண்டு பெண்களும் அல்ல மாறாகக் கோதையே. அவளுக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. போட்டோவை வாத்தியாரின் கைகளில் திணித்துவிட்டு அழுதுகொண்டு உள்ளே சென்றாள். வாத்தியா ருக்குப் போட்டோவைப் பார்த்ததும் தான் புரிந்து கொண்டது. மனோகரனை நன்றி கலந்த
புன்னகையோடு நோக்கினார்.
தன்னை மறந்து அழுது கொண்டிருக் கும் கோதைக்கு வாழ்க்கையைப் பற்றிய உண்மைகளை எடுத்துக் கூறினார் வாத்தியார்.
அவளும் சம்மதிப்பதாயில்லை. "அம்மா கோதை
40
 

நீ உனக்காக இல்லா விட்டாலும், இந்தக் குழந்தைக்கு எதிர்காலத்தில் ஒரு துணை தேவைப்படும். அப்பா என்ற பாசத்தை அறியாதது இந்தச் சிறிசு. நீ அம்மா என்ற பாசத்தை அறியாததுக்காக வசந்தனுக்கு அப்பா என்ற பாசத்தை இல்லாமல் ஆக்காதே. இப்படி உனக்கு ஒரு நல்ல வாழ்க்கை தேடிப் போனாலும் அமையாது. மனோகரனுக்கு எந்தக் குறையும் இல்லை. கடைசிக் காலத்தில் நானும் சந்தோஷமாய்ப் போய்ச் சேர்ந்திடுவன்" என்று கையெடுத்துக் கும் பிடாத குறையாக இறைஞ்சினார்.
பலமுறை யோசித்தாள். முடிவு எடுத்தாள் உடனே ஒடிப்போய் தனக்கு வாழ்வுகுடுத்த தெய்வத்தின் கால்களில் வீழ்ந்தாள். மனோகரனும் அவளை அன்போடு
அரவணைத்தான்.
காலத்தின் கட்டாயத் தேவையை உணர்ந்துகொண்டு, உலகை உருவாக்கும் சிற்பிகளில் தெய்வச் சிற்பியாகத் தெரிந்தான்
மனோகரன்.
2009 செல்வன் வடிவேல் கஜேந்திரா பொறியியல்துறை 2A, B மாவட்டநிலை - 28
யா/ கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயம்

Page 57
ဧàligþ£ရွံဖီဒိုးရွံillဒ္ဓါရှိ
இன்றைய இடைநிலை வரலாற்றுப் பாடத்தின்
"கல்வியின் நான்கு தூண்களில் அறிவு பெறக்கற்றல், செயலுக்கான கற்றல், வாழக்கற்றல் என்பவற்றோடு "கூடிவாழக் 5fpsi) (Learning to live together) 6TGirp நான்காவது ‘கல்வித்தூண்’ இலங்கை நிலைமைகளில் இன்று பிரதானமாக உள்ளது. பிறமக்களைப்பற்றிய புரிந்துணர்வு ஒருவரில் (56) if grid gcs.55606) (Interdependence) வரவேற்றல், கூட்டாகச் செயற்றிட்டங்களை நடைமுறைப்படுத்தல், பிணக்குகளைத் தீர்க்கவும், முகாமை செய்யவும் கற்றல் போன்ற வழிமுறைகளினூடாகவே சமாதானத்தையும், பன்மைத்தன்மையையும் பரஸ்பர புரிந்துணர் வையும் ஏற்படுத்த முடியும்" (யுனெஸ்கோவிடம்
சமர்ப்பிக்கப்பட்ட Delorsஅறிக்கை 1996).
இன்று அறிவியம் தகவல் தொழில் நுட்ப வளர்ச்சியினூடு பல்கிப் பெருகிக் கொண்டிருக்கின்ற உலக ஒட்டத்திற் கடந்த காலத்தின் கதைகளைக் கற்பது தேவையா? எனும் வினா பலரிடத்திலும் எழும்பாமல் இல்லை. இதனடிப்படையில் வரலாற்றுப் பாடம் எவ்வா றான கருத்து நிலைகளூடு பிரதான (மையப்) பாடமாக இடைநிலைக் கல்வியின் கலைத் திட்டத்தில் இடம்பெற்றுள்ளது என நோக்குவது இத்தலைப்பின் நோக்கம் ஆகும்.
Im/ömößMünfbu DM fundwh

க்கல்வியில்
முக்கியத்துவம்
af.69'lufJITf6 B.A (Hons).
M.A in Cultural Studies, Dip.in. Education.
ஒரு சமூகத்தின் கல்வி முறையானது அச்சமூகத்தின் சிறந்த குறிகாட்டியாக விளங்குகின்றது. அது அச்சமூகத்தின் மாற்றங் கள், வளர்ச்சிகள், தேக்கங்கள், வீழ்ச்சிகள் என்ற அனைத்து இயங்கு நிலைகளையும் பிரதிபலித்து நிற்கும் முக்கியதுறையாகும். இன்று அரசியல்சார் கருத்து நிலைகளும், கல்விக்கான போஷிப்பும், கல்வித்துறையைப் பொறுத்தவரை அதன் கலைத்திட்டங்கள், கல்விக் கொள்கைகள், கல்வி போதிக்கும் முறைகள் என அனைத்திலும் செல்வாக்குச் செலுத்துகின்றன.
சமூகவியலின் ஒரு துறையாக விளங்கும் வரலாற்றுத்துறை, இலங்கைப் பாடசாலைக் கலைத்திட்டத்திற் காலந்தோறும் எத்தகைய முறையில் இடம்பெற்றது என நோக்கின், இலங்கை ஐரோப்பிய காலனியத்து வத்தின் பிடிகளில் இருந்து சுதந்திரம் பெற்றா லும், அடிக்கடி அரசியல் மாற்றங்களிற்கு முகம் கொடுக்கும் ஒரு நாடு ஆகும். இதனூடான மாற்றங்கள், கொள்கை வேறுபாடுகள், சமூகங்களுக்கிடையேயான முரண்பாடுகள் என்பவற்றின் செல்வாக்குகள் கல்வித் துறையிலும் தாக்கங்களை ஏற்படுத்தியுள்ள மையை ஒவ்வொரு கல்விச் சீர்திருத்தங்கள் மூலமும் நாம் அறியமுடிகின்றது.
41

Page 58
அழுதுஜோதி
இலங்கையின் பாடசாலைக் கல்வியின் கலைத்திட்டத்திற் சமூகக்கல்விப் பாடத்தில் ஒரு பிரிவாக 1972இற் கல்வியில் புதிய பாதை’ எனும் சீர்திருத்தம்மூலம் அறிமுகப்படுத்தப்பட்டு, 1980களிற் புதிய சமூகக்கல்வி என்ற பெயருடன் புவியியல், பொருளியல், அரசறிவியல், சமூகவியல் துறைகளுடன் இணைந்த பாடப் பரப்பாக வந்துள்ளது. மேலும் 1989இல் அன்றைய கல்வி அமைச்சர் "இளைஞர்கள் எமது நாட்டின் பாரம்பரியத்தையும், கலா சாரத்தையும் உணராமையினாலேயே இத்தகைய குழப்பங்களைச் செய்கின்றார்கள். அவர்களுக்கு எமது நாட்டின் பெருமை, சிறப்பு உணர்த்தப்பட வேண்டும். அதற்கேற்ற ஒரேவழி எமது வரலாற்றை அவர்களுக்குக் கற்பிப்பது தான்" என்றுகூறி, இப்பாடத்தை வரலாறும் சமூகக்கல்வியும் என மாற்றி அமைக்க ஏற்பாடுகளை மேற்கொண்டார். தொடர்ந்தும் 1999ஆம் ஆண்டுமுதல் இலங்கையில் அமுல் படுத்தப்பட்டுவரும் கல்விச் சீர்திருத்தங்கள் பண்பு ரீதியான (Quality) விளைவுகள் பற்றி இடைநிலைத் தரங்களில் (9-11) எதிர்பார்க்கப் பட்ட விளைவுகள் கிடைக்காமை ஆய்வாளர் களாற் சுட்டிக்காட்டப்பட்டது. பாடசாலையை விட்டு வெளியேறும் மாணவர்கள் சமூகத்தில் சிந்திக்கும் ஆற்றல் குறைந்து, சமூகத்திறன், தனிப்பட்டதிறன் ஆகியன பலவீனமடைந்து, அவர்களால் இன்றைய உலகின் சவால் களுக்கும் போட்டிகளுக்கும் முகம் கொடுக்க முடியவில்லை.
எனவே, தேசிய கல்வி நிறுவகம் 1999இற் கொண்டுவரப்பட்ட கலைத்திட்ட சீராக்கலிற் புதிதாக இனங்காணப்பட்ட கல்வியின் தேசிய இலக்குகளிலும், தேர்ச்சி
42

ఇలితag] ఆసక్తి ఆశ్వీరీ (D5px
களிலும் எந்தவொரு பாரிய மாற்றங்களையும் ஏற்படுத்தாது இன்றைய தேவைக்கேற்பப் புதிய எண்ணக்கருக்கள், புதிய பாடங்கள், புதிய பாட அலகுகள், புதிய பாடத்தேர்வுகள், புதிய géflui 6Jóluresh (The new role of teacher) என்பனவற்றை உள்ளடக்கிய வகையில் செழுமைப்படுத்தப்பட்ட கலைத்திட்டமொன்று 2007இல் இருந்து நடைமுறைப்படுத்த உத்தேசிக் கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. (New Education Reform-2007).
அந்தவகையில் இந்த வரலாற்றுப் பாடத்தினை முறையாகக் கற்பிப்பதன்மூலம் தேசிய தனித்துவத்தையும் பண்பாட்டுப் பாரம்பரியத்தையும் மதிக்கும்பிரிவினர் தோற்றம் பெறுவர் என்பதற்காக இலங்கையின் கல்விக் கொள்கையில் 2006ஆம் ஆண்டுவரை ஆரம்ப இடைநிலைக் கல்வியிற் சமூகக் கல்விப் பாடத்தின் ஒரு பிரிவாகவும், விருப்பத்திற்குரிய ஒரு தெரிவுப் பாடமாகவும், உயர்தர வகுப்பிற் கலைப்பிரிவில் தெரிவுப்பாடமாகவும் இருந்து வந்த வரலாற்று பாடம் 2007இல், கல்வி மறு சீரமைப்பில், தரம் ஆறு தொடக்கம் பதினொன்று வரையான வகுப்புக்களிற் பிரதான பாடமாக அல்லது மையப்பாடமாகக் கொண்டுவரப்பட் டுள்ளது. வரலாற்று ஆய்வாளர்களான Colling wood, பஸ்டல் டீ கூலேஞ்சஸிக் போன்றோரது கருத்துப்படி வரலாற்றின்மூலம் நிகழ்காலத்தைப் பற்றி விளங்கிக் கொள்வதுடன், பண்டைய காலம் பற்றிய அறிவினைப்பெற்றுக்கொள்வதற் கான அவதானத்தையும் ஏற்படுத்த முடிகின்றது.
எல்லாச் சமூக விஞ்ஞானங்களினதும் தாயாக வரலாறு விளங்குகிறது. பாடத்தின் தன்மை, பாடத்தின் கருப்பொருள், மூன்று
I/5MFMünf Döll siulouh

Page 59
அழுதுஜேதிெ
காலங்களையும் பற்றிப் பேசுதல், மானிடத்தை உருவாக்கும் பணியை மேற்கொள்ளல் போன்ற இன்னோரன்ன விடயங்களால் வரலாறு
முக்கியத்துவமடைந்துள்ளது.
வரலாற்றினை ஒழுங்கான கருத்தியல் கள், முறையியல்களுடன் கற்பிப்பதன்மூலம் தேசிய ஐக்கியம், புரிந்துணர்வு இனங்களிடை யேயான பரஸ்பர ஒற்றுமை போன்றவற்றை ஏற்படுத்துவதோடு, ஜனநாயக எண்ணக் கருக்களை வெற்றியடையச் செய்யமுடியும் எனவும் நம்பப்படுகின்றது. ஒழுங்குமுறையியல் களூடு கற்பதில் ஏற்பட்ட தாமதமே இன்றைய நெருக்கடிகள் தோன்றுவதற்கு பெரும் காரணி யாக இருந்துள்ளது.
ஒரு மனிதன் தான்பிறந்த இடத்தின் வரலாறு, தனது கிராமத்தின் வரலாறு, தான் வாழும் பிரதேசத்தின் வரலாறு, தான் வாழும் நாட்டின் வரலாறு எனக் கற்றுக்கொண்டு செல்லும்பொழுது, தான் பிறந்த இடத்தையும், உலகத்தையும் ஒன்றாகப் பார்க்கின்ற நிலை உருவாகும். அப்போது இந்த உலகமே என்னுடையது எனும் எண்ணம் உருவாகும். அந்நிலையில் அனைவருடனும் இணைந்து வரும் முரண்பாடுகள் அற்றநிலை தோன்றும்.
தேசப் பிரச்சினை, இன வர்க்க முரண் பாடுகள், இனப்பிரச்சினைகள், அழிப்புக்கள் இடம்பெறுதல், நாட்டுப்பற்றின்மை, தேச நிர்மாணத்திற் பங்கெடுக்காமை, அபிவிருத்தி யடையாமை என இவையாவற்றிற்கும் அடிப்படை யில் வரலாற்று ரீதியான தேசிய உணர்வின் மையே காரணம் ஆகும். அரசியல் தலைவர்
களின் அதிகாரத்தாலும், சட்டத்தாலும் சாதிக்க
шт/ливijali Dju Mićuloui

முடியாதவற்றை, வரலாற்றை அறிதல் மூலம் சாதிக்கமுடியும் என நம்பப்படுகின்றது. ஐரோப்பிய காலனித்துவத்தில் இருந்து விடுதலைபெற்ற பல ஆசிய நாடுகளின் குறைவிருத்தி நிலைமைக்கும் இதுவே காரணம்
எனலாம்.
எனவே நாடு, தேசம், தேசப்பற்று, தேசிய ஒருமைப்பாடு, தேசிய பிரக்ஞை, தேசிய அபிவிருத்தியிற் பங்கெடுத்தல், தேசம் பற்றிய பெருமிதங்கள், தேசிய தனித்துவங்கள் எனும் எண்ணக்கருக்கள் வரலாற்றுப் பாடத்தினூடாக மாணவர்களிடத்தே வளர்த்தெடுக்கப்படும் போதுதான் இனரீதியான ஒற்றுமை, புரிந்துணர்வு, குறுகிய வாதம் இல்லாதுபோதல் என்பன உருவாகும். இதனுTடு தேசப் பொருத்தப்பாடுடைய பிரஜைகளை உருவாக்க
(UpgUth.
அழிந்து போயிருக்கும் தேசம், தோற்றுக் கொண்டிருக்கும் மானுடம், விருத்தி குன்றியிருக்கும் பொருளாதாரம் இவற்றில் மாற்றம் கொண்டுவர வேண்டுமாயின், வரலாற்றிற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். வரலாற்றின்மூலம் கிடைக்கும் கடந்த கால அனுபவங்களூடாக நிகழ்காலத்தை விளங்கவும், திட்டமிடவும், பிரச்சனைகளை இனங்காணும் வகையில் நிகழ்காலத்தைப் பயனுள்ளதாக்க வேண்டிய தேவை இப்போது
இலங்கைக்கு ஏற்பட்டுள்ளது.
உயர்கல்வி நிலையங்கள், தொழிற் கல்வி நிலையங்கள் மற்றும் ஏனைய நிறுவன அமைப்புக்களைச் சார்ந்தவர்களைவிட,
பாடசாலை மாணவர்கள் எதிலும் கூட்டமாக
43

Page 60
அழுதுஜேதிெ
இயங்குதல், சிந்தித்தல், ஈடுபாட்டுடன் தமக்குரிய வேலைகள், கடமைகளைச் செய்யக்கூடியவர்கள். "நான் நாட்டில் காண விரும்புவதை முதலிற் பாடசாலைகளில் அறிமுகம் செய்வேன்" என அன்றே நெப்போலி யன் கூறியிருந்தமை மனங்கொள்ளத்தக்கது. அவ்வகையில் அரசகருத்து நிலையும், சமூகக் கருத்து நிலையும் ஒன்றாக வேண்டுமாயின், அது பாடசாலைக் கல்வியினூடாகவே வளர்த் தெடுக்கப்படவேண்டியுள்ளது.
பதினாறாம் நூற்றாண்டு வரை இலங்கையின் அரசியல் நிலைமைகள் வெவ்வேறு அரசியற் பிராந்தியங்களாகவே காணப்பட்டன. பிரித்தானிய காலனியவாதிகள் அரசியல், நிர்வாக ரீதியில் இலங்கையை ஒன்றிணைத்தனரே அன்றி மத, பண்பாட்டு, கருத்தியல்களைத் தேசிய ரீதியில் ஒன் றிணைக்கவில்லை என்பதே உண்மை. எனவே ஜனநாயக சுதந்திரங்களைப் பெறுகின்ற நாட்டில், வரலாற்றைக் கற்பதன் மூலமே, சூழல் மற்றும் தேசிய உரிமைகளைப் பாதுகாப்பதுடன், பல்லினசமூகம் ஒற்றுமையாக வாழ்வதற்கான
சூழல் உருவாக்கப்படும்.
தேசங்களின் மரபுரிமைகள் பற்றி (UNESCO) யுனெஸ்கோ முதலான சர்வதேச நிறுவனங்களும் மேலும் கவனம் எடுக்கும்
44

இந்நேரத்திற் சுமார் 2500 ஆண்டுகால வரலாறும், கலாசாரச் செழுமையும் உள்ள இலங்கை போன்ற நாடுகளில் யுத்தங்கள், கலவரங்கள் அவ்வப்போது நடைபெறும்போது வரலாற்று மூலாதாரங்களே முதலில் அழிக்கப் பட்டுள்ளமை இங்கு குறிப்பிட வேண்டிய ஒன்று. இவற்றை அழிப்பதன்மூலம் அவர்களின் வரலாற்றையே அழிப்பதாக நம்பப்படும் நிலைமை களில் இருந்து (உதாரணமாக ஆலயங்கள், கோட்டைகள் அழிக்கப்பட்டமை, ஆப்கானிஸ் தானின் பாமியன் புத்தர் சிலை அழிக்கப் பட்டமை). அவை பாதுகாக்கப்பட வேண்டியதன் முக்கியத்துவத்தினை, ஒவ்வொரு பிரஜையும் "நாம் உலகின் அதியுயர் கலாசாரமொன்றின் வாரிசுகளாக உள்ளோம் எனும் உணர்வும், பெருமிதமும் கொள்ள இவற்றினூடு நாட்டுப் பற்றை உருவாக்க முடியும் என நம்பப்படு கின்றது.
எனவேதான் 2007 கலைத்திட்ட மாற்றம் இதைஎல்லாம் கருத்திற்கொண்டு (தரம் 6 - 11 வரை) இடைநிலைக் கல்வியில் வரலாற்றுப்பாடத்தை மையப்படமாகவும், கட்டாய பாடமாகவும், தனியான ஒழுக்க நெறியாகவும் கொண்டு வந்துள்ளது. ஒட்டு மொத்தத்தில் எதிர்காலத்தில் இனமோதல்களை இல்லா தொழித்துத் தேசத்திற்குரிய பிரஜைகளை உருவாக்குதலே இதன் நோக்கமாகும்.
LV/ 456rsgvidiĝis Tib Koĝiĝu LDST sidiĝuTBOLö

Page 61
உசாத்துணை நூல்கள்
குணவர்த்தன, ஆர்.ஏ.எல்.எச் (2000) இனமுரண் கடந்தகால
சங்கம், கொ
அரச வெளியீடுகள் (2006) வரலாறு - தரம் 10, ஆசிரியர் அறிவுரைப் கொழும்பு
இதழ்கள் 1) கலாமணி, த. (2006) - மாற்றம் காணும் உல ஒன்றுக்கான அறிமு 2) ஆசிரியர் குழு (2005)- காலனியவாதமும்
சமூகப்பண்பாட்டு உய 3) சந்திரசேகரம் (2005) - இலங்கையிற் பாடசா கல்வியின் உயர்நிை
ஐப்பசி,
Un/5öMöJöß50Ih Déßu D5ff FlößussöOUh
 

பாடும் வரலாற்றியலும் (தற்கால இலங்கையிற் ம் பற்றிய கட்டமைப்பு) சமூக விஞ்ஞானிகள்
ழும்பு.
புவழிகாட்டி, கல்விவெளியீட்டுத் திணைக்களம்,
குடன் இணைதல் கல்வியியற் கண்ணோட்டம் கம், அகவிழி, பார்வை 20, ஏப்ரல்,
பின் காலனிய ஞாபகமும், - பனுவல், Iர்கற்கைகளுக்கான நிறுவனம், கொழும்பு லைக் கல்வியின் சில பிரதான அம்சங்களும், ல நோக்குகளும், கல்வியாளன், வெளியீடு-03,
2009
செல்வி சுவேந்திரன் சபீனா
வர்த்தகத்துறை 3A
மாவட்டநிலை - 38
45

Page 62
ಅಶ್ಲೀ
தலைமை
அமைப்பொன்றின் நடத்தையை மாற்றவல்ல செயன்முறையே தலைமை ஆகும். பொருத்தமான தலைமை கிடைத்துவிட்டால் நிறுவனம் ஒன்றின் பிரச்சினைகள் அகன்று
விடும் என்பர்.
எல்லா நிறுவன அமைப்புக்களுக்கும் தலைமை அவசியமான ஒன்றாகும். நிறுவனத்தை சிக்கல்களிலிருந்து காத்து, அதன் வளர்ச்சிக்கு முன்னுள்ள தடைகளை பொறுமையுடன் களைந்து, பணியைச் சீராகச் செயற்படுத்தி, நிறுவனத்தை சுதந்திரமாக இயக்கி முன்னிலையில் வைக்க தலைமை முற்படவேண்டும். அதிகாரம், தந்திரம், அறிவு, மதிநுட்பம், முடிவு செய்யும் திறன் என்ப வற்றினை உயர் அளவில் தலைமை பெற்றிருக்க வேண்டும். தலைமையை இருவகையாக பொருள் கொள்ளலாம். முன்னோடியாக இருத்தல், மேம்பட்டிருத்தல், சிறப்புற்றிருத்தல் என ஒரு வகையிலும் வழிகாட்டியாக இருத்தல், ஆணையிடும் அதிகாரம் பெற்றிருத்தல், ஒரு நிறுவனத்தலைவராக இருத்தல் என இன் னொருவகையிலும் பொருள் கொள்ளமுடியும்.
தலைமையின் வெற்றியானது, இணங்கவைத்தல், கட்டாயப்படுத்தல் அகத் தூண்டல் போன்றவற்றை பொறுத்திருக்கின் றது. மாறாக அதிகாரம், அச்சம் மற்றும் கட்டளையிடல் போன்றவற்றிலிருந்து தலைமை வேறுபட்டது. கீழுள்ள பணியாளர்களை
46

திரு.குதிலீபன், (B.A, Dip.in. Edu., Dip.in.teach)
உற்சாகப்படுத்தி வேலை செய்ய வைப்பதும் ஒருங்கிணைத்து நிறுவனத்தின் நோக்கத்தை அடைய வைப்பதும் தலைமையாகும். முன் கூட்டியே சிந்தனை செய்து செயற்படுவதுதான் தலைமையின் இரகசியமென மேரி பாக்கற் போலட் குறிப்பிடுகின்றார். உடனடியாக முடிவுகள் எடுப்பவர்கள் தலைவர்கள் அல்ல. முன் கூட்டியே திட்டமிட்டு முறையோடு சிந்தனையுடன் செயற்படுவதனால் நிறுவனத்தில் எழக்கூடிய பிரச்சனைகளை
எளிமையாக தடுத்துவிடமுடியும்.
தலைமையானது பொதுவான செயன் முறை அறிவால் வரக்கூடியதே. மாறாகப் பதவியினால் வரக்கூடியதல்ல. நிறுவனங் களில் மூன்றுவகையான தலைமைகளை இனங்காணமுடியும். அதிகாரத்துவ வழி காட்டலின்மூலம் மட்டுமேதான் நிறுவன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன என வலியுறுத்தும் பிரடரிக் டெயிலரின் அறிவியல் மேலாண்மைத் தலைமையை முதலாவது வகையாகக் கூறமுடியும். மனித உறவுகளின் கண்காணிப்புத் தலைமை அல்லது பங்கேற்புத் தலைமை என இன்னொரு வகையை இனங்
காணமுடியும்.
சிக்காக்கோ நகர ஹர தோர்ன் தொழிற் கூடத்தில் எல்டன் மாயோ நடாத்திய ஆய்வுகளினூடாகப் பங்கேற்புத்தலைமையின் சிறப்புகளை எடுத்துக்கூறினார். இங்கு
n/5aagitani niu Dag sinub

Page 63
அழுதுஜேதுே
பங்கேற்கும் பணியாளர்கள் அதிகாரம் நிறைந்த வர்களாக திகழ்வர். நிறுவன முடிவுகளில் பணியாளர் பங்கு இங்கு காத்திரமானதாக அமைகின்றது. மூன்றாவதான தலைமை வசீகரத் தலைமை ஆகும். தலைமையாளர் இயற்கையிலேயே வித்தியாசமான ஆளுமைப் பண்புகளை கொண்டிருப்பதால், பணியாளர்கள் விருப்புடன் தலைமையை ஏற்கும் நிலையும் அவரை தத்துவஞானி, வழிகாட்டி, நண்பர் என நோக்கும்பாங்கையும் இங்கு காணலாம்.
தன்னுடைய திறமையை பணியாளர் மீது காட்டி பணியாளரைக் கட்டுப்படுத்தக் கூடியவர் நிறுவன தலைன்மயாளர் என்ற பழைய நிலை மாறி, தன்னைப் போலவே தனக்குக் கீழுள்ளவர்களையும் முன்னேறச் செய்ய வழி சமைப்பவர் தலைமையாளர் என்ற கருத்து தற்காலத்தில் வேரூன்றியுள்ளது. தனக்குக் கீழுள்ளவர்களுக்கு போதுமான கல்வியையும், பொருத்தமான பயிற்சியையும் எவ்வாறு வழங்க வேண்டுமென உணர்ந்து செயற்படுபவராக தலைமையாளர் விளங்க வேண்டும். பெருகி வரும் அறிவியல் முன்னேற்றங்களை அறிந்த வராக, ஏனையவருடன் சமூக உறவுகளை எவ்வாறு வளர்த்துக் கொள்ளலாமென உணர்ந் தவராக, பணியாளர்களின் பொருளாதார நிலைமை தெரிந்தவராக, அவர்களுடன் மனநிறைவோடு செயற்பட வல்லவராக, நிறுவன ஒற்றுமையைக் காக்கக்கூடியதில் அதிக பொறுப்பு கொண்டு செயற்படுபவராக தலைமையாளர் இருக்க வேண்டும். நிறுவனத் தின் ஒற்று மைக்கும், ஒருங்கிணைப்பிற்கும் இலக்கணமாக தலைவர் விளங்க வேண்டும். பணியாளர்களது ஆற்றல்களை அறிந்து அனைவரது ஆற்றல்களையும் ஒருங்கிணைத்து எண்ணிய நோக் கத்தை எய்துவதுடன் பரந்த
II/ 5mājuủ nju năI ffffìHuuh

80ஆஸ்து ஆண்டு ஆசீனுபுேரூலர்
வகையில் நோக்கங்களை விரிவுபடுத்தக் கூடியவராக நிறுவனத்தலைவர் திகழ
வேண்டும்.
அமைப்பொன்றின் தலைவர் நான்கு முக்கியமான பணிகளை செய்வதாக பார்னர்டின் குறிப்பிடுகின்றார். நோக்கங்களை தீர்மானித்து, அதனை அடைய வழிமுறைகள் மூலப்பொருட்களை உருவாக்கி, நோக்கங் களினை நிறைவேற்றச் செயல்களைக் கட்டுப் படுத்தி, ஒருங்கிணைப்பாக செயல்படுத்த ஊக்குவித்து பணிகளை தலைமையாளர்
ஆற்றுவதாக குறிப்பிடுகின்றார்.
தலைமை மூன்று விதமான அடிப்படை களைக் கொண்டது. தனிப்பட்ட நபர்களின் சிறப்புப் பண்புகளைக் குறிப்பதான தனிப்பட்ட அம்சங்களையும், அரசியலின் பகடைக்காய் களாக நிர்வாகிகள் திகழாமலும் சமூகத்தின் பொருளாதார, கலாச்சார பண்பாட்டு இலட்சி யங்களையும் பேரார்வங்களையும் நசுக்காமல் மரியாதையுடன் நிர்வகிக்கும் அரசியல் அம்சங் களையும், நிர்வாக அமைப்பானது யாதொரு தடையும் இன்றி செயற்பட உந்துகின்ற சூழ் நிலைகளை கையாளுகின்ற நிறுவன அம்சங்
களையும் தாங்கிநிற்கின்றதுதலைமை.
புதுடில்லியில் அமைந்துள்ள இந்திய பொது ஆட்சியியல் நிறுவனத்தில் (IPA) நடந்த கருத்தரங்கில் பால், எச். அப்பில் பி (Paul. H. Appleby) gibgÓluu 9 60) guŝio தலைமைக்குக் கீழ்க்கண்ட தகுதிகளை குறிப்பிடுகின்றார்.
பொறுப்பை ஏற்கும் விருப்பம்
கொண்டவராக இருக்க வேண்டும்.
47

Page 64
அழுதுஜேதிே
9 கொள்கைகளை நிறைவேற்ற வேண்டு மென்ற தீர்க்கமான தன்மை நிறைந்தவராக காணப்படவேண்டும்.
தன்னுடைய அறிவையும், திறமையையும் அதிகரிக்க முயற்சிக்க வேண்டும். 9 செய்திகளை கூர்மையாக கவனித்து அவற்றிலுள்ள குறைகளைப் பற்றி கேள்வி எழுப்பவேண்டும். 9 பணியாளர்களோடு எவ்வாறு நன்றாக தொடர்பாடலை மேற்கொள்ளலாம் என்பதை உணர்ந்தவராக காணப்பட வேண்டும்.
தன்னைச் சுற்றி திறமையானவர்களை வைத்துக் கொள்ள வேண்டும். 9 அமைப்பிற்குரிய பொருட்களை வீணாக் காது முழுமையாக பயன்படுத்த தெரிந்த வராக இருக்கவேண்டும்.
உசாத்துணை
1) டாக்டர் கூகல்யாணி(2005):நிர்வாக அமை மதுரை காமராக
2) Coch, Lland French, S.R.IP (1948) Over
3) en.wikipedia.org
4) www.wallacefoundation.
5) www.12manage.com
6) changinminds.org
48

ఇలిఆక్ట్రి ఆస్ట్రేలికైతేgరీUఅ59గే
அதிகாரத்தை ஆணவமாக பயன்படுத்தக்
கூடாது. பிரச்சனைகளைத் தெரிந்து பிரச்சனை களைத் தீர்த்து வைக்கும் பக்குவம் நிறைந்தவராக இருக்க வேண்டும். பிரச்சனைகளைத் தீர்க்காமல் விட்டு விட்டால் நாளடைவில் தீர்வு செய்ய முடியா தளவிற்கு பெரிய பிரச்சனைகளாகி விடும் என்பதை உணர்ந்தவராக உடனுக்குடன் பிரச்சனைகளை தீர்க்கக்கூடிய தன்மையில்
இருத்தல் வேண்டும்.
முழுமையாக நோக்கின் நிறுவன மொன்றின் வெற்றியானது தலைமையின் தனித்திறமை, நுட்பமுறைகள், தலைமைப்பாணி தொடர்பாடல் கொள்ளும் சாதுரியம், பணியாள் ஊக்கமளித்தல் போன்ற முக்கிய காரணிகளால் முடிவுசெய்யப்படுகின்றது.
ப்பும் மேலாண்மையும் ஈர்பல்கலைக்கழகம்.
coming resistance to change.
In/ãagah nung simuh

Page 65
,
 


Page 66


Page 67
இயற்கைச்சமனிலை
2009ஆம் ஆண்டு நடைபெற்ற மட்டத்தில் இரண்டாம் இடத்தைப்
இந்த உலகத்தில் இறைவனாற் படைக்கப்பட்ட பல்வகை உயிரினங்களுள் ஆறறிவுகொண்ட உயிரினமாக மனிதன் காணப்படுகின்றான். ஏனைய உயிர்களிட மிருந்து மனிதனிடம் காணப்படும் சிந்தனை ஆற்றலானது, அவனை வேறுபடுத்திக் காட்டு கின்றது. இதனால் மனிதனானவன் தான் செய்யக்கூடியது எது? செய்யக்கூடாதது எது? எனப் பகுத்தாராயும் இயல்பினைக் கொண்டுள் ளான். இதன் காரணமாக அவன் இயற்கையின் மீது தன்னாதிக்கத்தைச் செலுத்தி, இன்றைய இருபத்தோராம் நூற்றாண்டில் இந்தப் பரந்த உலகத்தினை ஒரு சிறு உருண்டையாக்கித் தன் கைக்குள் அடக்கிவந்துள்ளான்.
இன்று மனிதனது பல்வேறு செயற் பாடுகள் காரணமாக இயற்கையானது மாற்றமடைந்து செல்கின்றது. மனிதனையும், அவனைச் சூழவுள்ள உயிரின, உயிரினமற்ற கூறுகளையும் உள்ளடக்கியதாக இயங்கிக் கொண்டிருக்கின்ற அமைப்பே இயற்கை எனப்படுகின்றது. இதில் சாதாரண நிபந்தனை களின் ஒரு சூழற்றொகுதியில் ஆக்கக்கூறு ஒன்றுடன்ஒன்று சமனிலையில் இயங்கிக் கொண்டிருப்பதே இயற்கைச்சமனிலை
எனப்படும்.
II/ Brasögurb Endau EDGIT SHTRONLiib

வி.கஜலக்ஷி, கலைப்பிரிவு (2010)
தமிழ்த்தினப்போட்டியில் மாகாண பெற்ற கட்டுரை
இவற்றின் சூழலின் ஆக்கக்கூறுகள், மனித செயற்பாடுகள், ஏனைய இயற்கை அனர்த்தங்கள் போன்ற செயற்பாடுகள் காரணமாகக் குழப்பமடைவதோடு, இயற்கை யான சமனிலையில் பாதிப்புகள் ஏற்படுகின்றமை இயற்கைச் சமனிலை குழப்பமடைதல் என அழைக்கப்படுகின்றது. மாசுக்களின் அதிகரிப் பினால் மனிதவாழ்க்கையைச் பாதிக்குமள விற்கு சூழலானது, குழப்பமடைதலும் இயற்கைச் சமனிலை குழப்பமடைதலேயாகும்.
இவ்வியற்கையில் ஆக்கக்கூறுகள் சூழற்றொகுதியில் ஒன்றுடன் ஒன்று சமனிலை யில் இயங்கிக்கொண்டு இருக்கையில்; இயற்கை சீராக இருப்பதால் ஒருவிதமான பாதிப்புகளும் ஏற்படாது. ஆனால் இயற்கை சமனிலை குழப்பமடைவதாற் பல்வேறுவிதமான பாதிப்புகளும் ஏற்படுகின்றன. இயற்கையானது பல்வேறு வகைகளிற் குழப்பமடைவதால் இயற்கையின் சமனிலைபாதிக்கப்படுகின்றது.
அதாவது, இயற்கையானது, நிலம் மாசடைதல், நீர் மாசடைதல், வளி மாசடைதல் போன்ற வழிகளாற் குழப்பமடைகிறது. மற்றும் தற்போதைய சில தொழில்நுட்ப முறைகள் மூலமும் சூழலானது பாதிப்படைகின்றது.
49

Page 68
அழுதுஜேதுே
அதில் நிலம்மூலம் மாசடைதலை எடுத்துநோக்குவோமானால், நிலமானது இவ்வுலகிற் பரந்து விரிந்து காணப்படுகின்றது. இதுபல வழிகளால் மாசடைகிறது. விவசாயிகள் தங்கள் விவசாய நிலத்திலுள்ள கிருமிகளை அழிக்கச் செய்யும் பொருட்டு, கிருமிநாசினி போன்ற சில மருந்து வகைகளைப் பாவிப்பதன் காரணமாக நிலமானது, நச்சுத் தன்மையைப் பெற்று மாசடைகிறது. அத்துடன் நிலத்திலுள்ள சில சிறு நுண்ணுயிர்களும் அழிந்து போவதால் நிலத்தினது பலம் குறைவடைகின்றது.
அடுத்து மனிதர்கள் தம் தேவைகளை நிறைவேற்றும் பொருட்டுக் காடுகளை அழிப்ப தால் மழைவீழ்ச்சி குன்றுவதன் காரணமாக நிலம் வரட்சி அடைந்து பாவனைக்குட்படாமல் மாசடைகின்றது. அத்துடன் நிலத்தில் குப்பைகளை, புதைக்கின்றபோது, அதில் உக்கக் கூடிய பொருட்களும், உக்காத பொருட்களும் காணப்படுகின்றன. இவ்வுக்காத பொருட்கள் நிலத்தினுள்ளே வெகுகாலம் காணப்படுவதால் நிலம்மாசடைகின்ற நிலை ஏற்படுகின்றது.
அதுமட்டுமல்லாமற் போர்கள் நடை பெறும்போது, பயன்படுத்தப்படும் அணு குண்டுகள் போன்றவற்றின்மூலம் நிலம் மாசடைகின்றது. அணுகுண்டு வீசப்படும்போது வீசப்படும் அந்நிலப் பகுதியிலுள்ள தாவரங்கள், விலங்குகள் மற்றும் ஏனைய வளங்கள் என்பன அழிவடைகின்றன. இதனால் அணுகுண்டில் காணப்படும் நச்சுத் தன்மையானது நிலத்தினுட் செவ்தால் நிலம் மாசடைகிறது. அத்துடன் நிலத்தின் வளங்கள் அழிந்து போவதால் நிலம் பயனற்றுப்போவதன் காரணமாக நிலப்
மாசடைகிறது.
50

அடுத்து, நீர்மூலம் மாசடைகின்றதைப் பார்த்தால், தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறுகின்ற கழிவுப் பொருட்கள் நீர் நிலைகளுடன் கலப்பதன் காரணமாக நீர் மாசடைகிறது. அத்துடன் விவசாய நடவடிக்கை களின்போது கிருமிகளை அழிப்பதற்காக இரசாயன கிருமி நாசினிகளைப் பயன்படுத்து கின்றார்கள். இதனுள் அமிலங்களின் செறிவு மிகையாகவே காணப்படும். பின்பு மழைநீரின் மூலம் அவை கழுவப்பட்டு ஏனைய நீர் நிலைகளுடன் கலப்பதன் காரணமாக நீர்நிலைகளில் அமிலச்செறிவு அதிகமாகி நீர் மாசடைகிறது.
இவ்வாறான நீர்நிலைகளிலிருந்து மக்கள் நீரினைப் பெற்றுத் தமது தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதால் அவ்வசுத்தமான நீரினைப் பருகுவதன் காரணமாகப் பல்வேறு விதமான நோய்களுக்கு ஆளாக வேண்டிய நிலை காணப்படுகின்றது. துணிகளை உற்பத்தி செய்யும் இடங்களிலிருந்து சாயங்கள் அதிக மாக வெளியேறும். இவை நீர் நிலைகளுடன்
கலப்பதன் காரணமாகவும் நீர் மாசடைகின்றது.
அத்துடன் குளங்கள், கடல்கள் போன்ற பரந்த நீர்ப்பரப்புகளிற் பெரிய வாகனங் களைக் கழுவுவதன் காரணமாகவும், நீர் மூழ்கிக்கப்பல், கப்பல் போன்ற வாகனங்களைச் செலுத்துவதற்கு எண்ணெய்யே பயன்படுத்தப் படுவதால் நீருடன் எண்ணெய் கலப்பதன் காரண மாகவும் நீர் மாசடைகிறது. இதனால் அந்நீர்நிலைகளில் வாழும் மீன்உயிரினங்கள், ஏனைய கடல்வாழ் உயிரினங்கள் அழிவடைந்து நீர்ச்சமனிலை பேணப்படாத தன்மை காணப்படு
கின்றது.
ப/கனகரத்தினம் மத்திய மகா வித்தியானம்

Page 69
வளிமூலம் மாசடைகிறதனை எடுத்து நோக்குவோமானால், தொழிற்சாலைகளி லிருந்து வெளியேறும் புகை காரணமாகவும், ஹெலி விமானம் போன்ற ஆகாய விமானங்களிலிருந்து வெளியேறும் புகை காரணமாகவும் வளியானது மாசடைகிறது. அத்துடன் தொழிற்சாலைகளிலிருந்து வெளி யேறும் ஒலி மூலமும், மீ ஒலி விமானங்களின் பயன்பாட்டின் மூலமும் வளிமாசடைந்து செல்கின்றதன்மை காணப்படுகிறது.
இவ்வாறு நிலம், நீர், வளி போன்ற மாசடைவதன் காரணமாக அப்பிரதேசங்களில் காணப்படும் / வாழும் உயிரினங்கள் அழிவடைந்து செல்தன் காரணமாக அவ்வப் பிரதேசச் சமனிலை குழம்பி, மொத்தமாக இயற்கைச் சமனிலை சீர் குலைகின்ற நிலை காணப்படுகின்றது. இவ்வாறு இயற்கைச் சமனிலை குழப்பமடைவதால் இயற்கை அனர்த்
தங்கள் ஏற்படக்கூடிய வாய்ப்பும் உள்ளது.
சூரியனிலிருந்து வருகின்ற புறஊதாக் கதிர்களை உறுஞ்சுகின்ற இயல்பினை இந்த ஓசோன் படையானது கொண்டுள்ளது. இவ்வாறு உறுஞ்சுவதன் காரணமாக மேற் பரப்புப் பெறுகின்ற புற ஊதாக்கதிர்களினளவு கட்டுப்படுத்தப்படுகின்றது. இதன் காரணமாக புவியிலுள்ள உயிரினத் தொகுதிகளின் நிலவுகை பாதுகாக்கப்படுகிறது. ஆனால் இன்று ஒசோனானது குளோரின், பிறவுண் ஸின், குளோரோ புளோரோ காபன், பெற்றா குளோ ரைட், மெதைல் குளோரைட் போன்ற வளிமண்டல மாசாக்கிகளினால் சிதைவடை வதன் காரணமாக புவியின் உயிரினத் தொகுதி களின் நிலவுகை குலைந்து இயற்கைச்
Hum/56CTsjigorij Diju DEST isióUTSOLA5

சமனிலை குழப்பமடைகிறது. மனிதனது செளக்கியம் பாதித்தல், தாவர, கடல்சார் உற்பத்திகளில் வீழ்ச்சி, கோளவெப்ப அதிகரிப்பு போன்ற விளைவுகள் ஏற்படுகின்றன.
உலகில் ஏற்படும் கோள வெப்ப அதிகரிப்பு, பாலை வரவுதல், அயனக்காடழிப்பு உயிர்ப்பல்வகைமை இழப்புப் போன்ற பல்வேறு செயற்பாடுகளினால் இயற்கையானது சமனி லையிலிருந்து தளம்புகின்றது. இதில் உயிர்ப் பல்வகைமை இழப்பின்போது ஒவ்வொரு சூழற்றொகுதியிலும் உற்பத்தியாக்கி, நுகரி, பிரிகையாக்கிகள் என்பன இறக்கின்றன. ஒவ்வொரு சூழற்றொகுதியிலும் தாவரங்கள் அழிவடைகின்றபோது ஒளித்தொகுப்பு தடைப்பட்டு வளிமண்டலத்தில் Coஇன் செறிவு அதிகரிக்கின்றது. இதன் காரணமாகக் காலநிலை மாற்றங்கள் ஏற்படுவதோடு இயற்கைச் சமனிலையில் குழப்பம் ஏற்படு கின்றது.
அத்துடன் உயிர்ப்பல்வகைமை இழப்பில் காடுகளின் அழிவு என்பது பிரதானமானது. காடுகள் அழிவடைகின்ற போது ஆவியுயிர்ப்பின் மூலம் வளிமண்டலத் திற்கு கிடைக்கப்பெறுகின்ற நீரினளவு குறை வடைகின்றது. இதனால் ஒடுங்குகின்ற நீர், படிவு வீழ்ச்சியாக மேற்பரப்பை வந்தடைகின்ற நீர் ஆகியன குறைவடைகின்றன. இதன் காரணமாகப் புவியில் இயற்கையாகத் தொழிற் படும் நீரியல் வட்டச் செயன்முறை பாதிக்கப்படு
வதால் இயற்கைச் சமனிலை குழப்பமடைகிறது.
ஆரம்ப காலத்தில் அவ்வாறு காணப்பட்ட இயற்கையானது இன்று பல
வகையிலும் முன்னேற்றம் அடைந்திருப்பதற்கு
51

Page 70
அழுதுஜேதிெ
காரணம் மனிதனேயாகும். "நாணயத்திற்கு இரண்டு பக்கங்கள் இருப்பது போலவும், எந்தவொரு தாக்கத்திற்கும் சமனானதும், எதிரானதுமான மறுதாக்கம் உண்டு" என்ற நியூட்டனின் விதிக்கமையவும் மனிதனின் செயற்பாடுகள் நன்மையை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்ற அதேவேளை தீமையான
விளைவுகளையும் ஏற்படுத்துகின்றன. "அள
ஓய்வுலபற்
திருமதி பா.கனகரட்ணம் திருமதி P.கனகலிங்கம் திருமதி ச. பரமேஸ்வரன்
திருமதி S.சிவலிங்கம்
திருS.இராஜேஸ்வரன் திரு.க.இரத்தினசிங்கம் திருமதி ஸ்.சாந்தராஜா திருமதி S.செல்வராஜா
வித்தியாலய வியத்தகு கல் இளைப்பாறி இனிய நினை என்றும் மறே
52

36ஆவது ஆண்டு சீனுப்புருலன்
வோடு எரித்தால் விளக்கு அளவுகடந்தால் தீ" என்பதுபோல மனிதனது செயற்பாடுகளும் அளவுடனேயே காணப்பட வேண்டும். அளவு டன் காணப்படால் நாம் வாழும் இயற்கையை சமனிலையுடன் பேணும் அதேவேளை, இயற்கை அனர்த்தங்களிலிருந்து நம்ப்ை பாதுகாத்துக் கொள்ளமுடிகிறது.
ற ஆசிரியர்கள்
- 2007
- 2007
- 2007
- 2008
- 2008 - 2008 (கல்விசாரா ஊழியர்) - 2009
- 2009
கல்வித்துறையில் விப்பணி நிறைத்து ய இவர்களின்
62]ᏯᎦ6Ꮌ06YᏛ
Ωνητώ
In/öMöésah Dift Dän siuloh

Page 71


Page 72


Page 73
அழதுஜோதி
கல்வியின் மாண்பு
சின்னஞ்சிறுவயதில் சுட்டுவிரல் தொட்ட கல்வி சீரார்ந்த வளம் சேர்க்கும் - செம்மையுடன் பேரார்ந்த வாழ்வு தரும் வாய்மையுறும் நேரான நிறைவளிக்கும் நித்திலத்தில் பேறான தகைமைசேர் பொற் தரும்.
தருவான கல்விச் சீர்மை கருதிடப் பெற்றிலங்க குருவோ டியைபு பெற்று குணம் மேவிக் கற்றல் மருவு முயர் வாழ்வு தரும் மாநிலத்தில் மாண்பு தரும்.
உருவாக்கு மாந்தர்க்கு உயர் வளிக்கும் குருவைப் போற்றி கருமமுடன் கல்வி பெற்றால் காலத்தால் அழிக்க வொண்ணா காவியங்கள் பல படைக்கும் கலைஞனாய், கவிஞனாய் வாழும் பெருமை சேரும் பெற்றியுயர் பீடும் பெரு நிதியும் பெற்றிடலாம்.
இளமையில் கற்றல் இனிதேயென இயற்றினார் எமது சான்றோர் பழைமையில் ஊறிப் பழுத்த புலவோர் வழிபல சமைத்தார் நன்று களம் பல கண்ட வேந்தர் கல்விக்காய் காணிக்கை கொடுத்தார் அன்று நலமது மேவும் கல்வி நனிசிறக்க வாழி!
шV ванiji niju ni ničutuh

ஜீவதாசன் அனோஜா, கலைப்பிரிவு, (2011)
53

Page 74
அழுதுஜோதி
புலம்பெயர் இலக்கியம்
"சென்றிடுவீர் எட்டுத்திக்கும்- கலைச்
செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்"
என்றான் நவயுகக் கவிஞன் பாரதி. இக்கூற்று இன்று நிசமாகி வருகின்றது. எட்டுத் திக்குகளிலும் புலம்பெயர்ந்து வாழும் தமிழர் இவற்றை மெய்ப்பித்க்கொண்டு இருக்கின்றார் கள். புலம்பெயர் நாடுகளிலிருந்து தமிழ் சமூகப் பிற்புலத்தோடு எழுதப்பட்ட இலக்கியங்கள் புலம் பெயர் இலக்கிய வகைக்குள்அடங்கும். இப்புலம் பெயர் தமிழ் இலக்கியத்தை "புகலிடத் தமிழ் இலக்கியம்" என்றும் அழைப்பர்.
புலம்பெயர் தமிழ் இலக்கியம் என்றால் என்ன? - என்பதுபற்றி முதலில் நோக்குவோம்.
"ஒரு தனிநபரோ அல்லது ஒரு குடும்பமோ அல்லது ஒரு குழுவினரோ தமது பாரம்பரியமான வாழ்விடத்திலிருந்து வாழ்வா தாரம், அரசியற் சுதந்திரம், அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்ட நிலையில், தமது பண்பாட்டுடன் இணைந்து இருக்காத இன்னுமோர் பிரதேசத்துக்குக் குடி பெயர்தல், புலம் பெயர்வு" எனப்படுகிறது. இலக்கிய மென்பது "நடப்பிலிருக்கின்ற அரசியல், சமய, சமூக பண்பாட்டுத் தத்துவங்களைப் பிரதிபலிப் பவை" ஆகும் . அதாவது சமூகத்தை உற்பவிப் பனவாக விளங்குகின்றன. இந்த வகையிற் புலம்
பெயர் இலக்கியங்கள் புலம்பெய்ா நாடுகளின்
54

/புகலிடத் தமிழிலக்கியம்
செல்வி வி சர்மிதா கலைப்பிரிவு, (2010)
சமூகச் சூழலின் பின்னணியில் தோன்றுபவை
எனலாம்.
1980களுக்குப் பின்னர் இலங்கையி லிருந்து, வெளியேறிய இந்நாட்டு மக்கள் பல்வேறு காரணங்களுக்காக ஐரோப்பிய நாடுகளான கனடா, அமெரிக்கா போன்ற இன்னோரன்ன நாடுகளிற் சிதறி வாழ்கின் றனர். இவர்களின் உணர்வோட்டங்களைப் பிரதிபலிப்பதே புலம் பெயர் இலக்கியம் என்ற புதிய இலக்கிய வகையாகும். புலம்பெயர் நாடுகள் என்னும் வகையில் இந்தியா தவிர்ந்த ஏனைய நாடுகளுக்குச் சென்றோ ரே
அடங்குவர்.
புலப்பெயர்வு பல்வேறு காலப்பகுதியிற் பல்வேறு காரணங்களுக்காக இடம் பெற்றது. 1956இல் "சிங்களம் மட்டும்" என்ற சட்டத்தால் ஆங்கிலம் கற்ற, பதவியை இழந்த ஒரு வர்க்கம் இலங்கையைவிட்டு வெளியேறியது. இவர்கள் ஆங்கிலம் தெரிந்த, தொழில் தெரிந்த, என்ற நிலையில், அவுஸ்ரேலியா, பிரித்தானியா, அமெரிக்கா போன்ற நாடுகளுக்குச் சென்றனர். பின்னர் 1977, 1983 காலப்பகுதிகளிற் புலப்பெயர்வுகள் இடம்பெற்றன. இவர்கள் அக்காலப் பகுதியில் நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக நாட்டை விட்டு வெளியேறினர். இவர்களில் 1980களுக் குப்பின்னர் சென்றோரே புலம்பெயர் இலக்கியம்
KL/ 566gyğ56ßfsaHib Inö56LI DE5IT sñğ63LTODILub

Page 75
ಆಜ್ರಿಡ್ಗೀಳ್ತ
என்ற வகையில் இலக்கியம் எழுதினர். இவர்கள் புலம்பெயர்ந்து சென்ற நாடுகளாக ஜேர்மன், பிரான்ஸ், நெதர்லாந்து, டென்மார்க், நோர்வே, சுவிஸ், பிரித்தானியா, இத்தாலி, அமெரிக்கா, கனடா, அவுஸ்ரேலியா போன்ற நாடுகளைக்
கொள்ளலாம்.
புலம் பெயர்ந்து சென்றவர்கள், அகதி நிலை வாழ்வினை எதிர் கொள்பவர்களாகவும், நிறம், தொழில், காலநிலை அனைத்திலும் முற்றிலும் புதியவராகக் காணப்படுகின்றனர். இதனால் இவர்கள் எதிர்கொண்ட புதிய சூழல் குடும்ப உறவுகளின் பிரிவின் நினைவு, ஈழத்திலே நிகழ்ந்த ஒடுக்குமுறைக் கொடுமை கள், அவைபற்றிய செய்திகள், தனிமை, அந்நியம், இளமை, உணவு, குடும்பப் பொறுப்பு எதிர்கால வாழ்க்கை பற்றிய அச்சம் அவர்களை வாட்டி வதைத்தன. இவை அவர்களின் இலக்கியப் பிரசவத்திற்கும், வளர்ச்கிக்கும் தூண்டுகோலாக அமைந்தது எனலாம்.
யார் புலம் பெயர்ந்த எழுத்தாளர்கள்? புலம் பெயர்ந்தவர்களில் எழுத்தாளர்களும் எழுத்தார்வம் மிக்கவர்களும் புலம்பெயர்
இலக்கியங்களை எழுதத் தொடங்கினர்.
புலம் பெயர் இலக்கிய முயற்சிகள். புலம் பெயர் இலக்கிய காத்தாக்களின் எழுத்தார்வ வெளிப்பாட்டு வாகனங்களாக 1.நாவல், சிறுகதை,கவிதை,நாடகம் 2.சஞ்சிகை,பத்திரிகை வெளியீடுகள் 3.நூல் வெளியீடுகள்
என்பன கொள்ளப்படுகின்றன.
இவற்றுள் முக்கிய சில இலக்கிய கர்த்தாக்
Ur/ Garagarih ošE DEST DIHITOKAKÉ

களின் இலக்கியங்கள் வகை மாதிரிக்கு எடுத்துக் காட்டுக்களாக எடுத்துக் காட்டப்படு கின்றன. 1. நாவல்கள்
• பார்த்தீபனின் "ஆண்கள் விற்பனைக்கு" இது சீதனப் பிரச்சினை பற்றிக் கூறுகின்றது. "வித்தியாசப்படும் வித்தியாசங்கள்" இது சாதிப்பாகுபாட்டுப் பிரச்சினைகளைக் கூறுகின்றது. இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியத்தின் "தேம்ஸ் கடற்கரையில்"
கருணாமூர்த்தியின் " ஒரு அகதி உருவாகும் நேரம்" 0 சோடா சக்தியின் "கொரில்லா" 9 தியாகலிங்கத்தின் "அழிவின் அழைப்பிதழ்" போன்ற நாவல்கள் குறிப்பிடத்தக் கனவாகும். (2) சிறுகதைகள்
"பனியும் பனையும்" எஸ். பொன்னுத்துரை, இந்திரா பார்த்தசாரதி என்பவரின் தொகுப்பு நூலாக வெளிவந்தது. இதில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 39 சிறுகதைகள் தொகுக்கப்பட்டு உள்ளது. இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியத்தின் "அம்மா என்றொரு பெயர்", "நாளைக்கு இன்னொருத்தன்" "அரைகுறை அடிமைகள்" 9 முத்துலிங்கத்தின் "வம்ச விருத்தி",
"வடக்கு வீதி" 9 சக்கரவர்த்தியின் "மனசு" யுத்தத்தின்
இரண்டாம்பாசம்" * முருகபூபதியின் "மழை"
போன்ற குறிப்பிடத்தக்கனவாகும்.
55

Page 76
அழுதுஜேதிெ
(3) கவிதைகள்
5)
அரவிந்தனின் "வரும் வழியில்",
"இன்னொருவைகறை"
திருமாவளவனின் "தேடுநர்" 9 சுசீந்திரனின் "மாடுகள்" 9 வ.ஐ.ச. ஜெயபாலனின் "ஒரு அகதியின்
9 சேரன் "எலும்புக் கூடுகளின் ஊர்வலம்'
பாடல்""உயிர்த்தெழுகின்ற கவிதை"
என்பன குறிப்பிடத்தக்கன.
சஞ்சிகைகள்
புலம்பெயர் நாடுகளிற் பல சஞ்சிகைகள் வெளியிடப்பட்டன. இவையும் புலம் பெயர் இலக்கியங்களிற் குறிப்பிடத் தக்கவையாகும். லண்டன்-ஈழபூமி, உயிர்ப்பு, தாகம், புலம் கனடா - காலம், தேடல், பொதிகை, தாயகம், தேசபக்தன், தமிழ்முரசு ஜேர்மனி - அக்கினி, இளைஞன், ஊதா, தளிர், பாலம், தாகம், தென்றல் சுவிஸ்-தமிழ்ஏடு,மனிதம் டென்மார்க்-சஞ்சீவி நோர்வே-சுவடு, சக்தி நெதர்லாந்து - அ.ஆ.இ உரிமை, சுவைகள்
பிரான்ஸ் - அம்மா, உயிர்நிழல், எச்சில்,
எரிமலை, சமர், தேடல்
பத்திரிகைகள்
பத்திரிகை வாயிலாகக் கட்டுரைகள்,
விமர்சனங்கள், இலக்கியப் படைப்புக்கள்
வெளிக்கொணரப்பட்டன.
0.
0.
பாரிஸ்-ஈழநாடு லண்டன் - லண்டன் புதினம்
லண்டன்ஈழகேசரி
56

6) வானொலிகள் - IBC, BBC போன்றனவும்
குறிப்பிடத்தக்கன.
புலம்பெயர் இலக்கியத்தின் உள்ளடக்கம்
புலம் பெயர் இலக்கியங்கள் பல்வேறு உள்ளடக்கங்களைக் கொண்டு வெளிவந்தன. இந்த வகையில், ஆரம்பத்தில், தம்தாய் நாடுகளிலிருந்து புறப்பட்டுப் புலம்பெயர் நாடுகளுக்குச் சென்றடைந்ததால், அங்கு நிகழ்ந்த அவலங்களையும், புதிய நாட்டு அனுமதி, குடியுரிமை என்பவற்றைப் பெறுதல், தொழில் பெறுதல் என்பவற்றின் இடர்பாடு களையும் உள்ளடக்கி வெளிவந்தன. பின்னர் விட்டுப் பிரிந்துபோன தாயகத்தின் மீதான, அதன் பண்பாட்டுச் சூழல்மீதான பற்றையும் புலம்பெயர் நிலையிற் குடும்ப நிலைகள், சிதறிப்போன நிலையிலிருந்த அவலம் என்பவற்றைக் கூறுகின்றன, அதாவது விட்டுப் பிரிந்த தாய்நாட்டின் சமூகக் குறைபாடுகள், சீதனம், சாதி பற்றியும் விமர்சன ரீதியாகப்
பேசின.
தாயகம் பற்றிய ஏக்க உணர்வுகளைச் சித்தரித்து எழுதப்பட்ட கவிதைகளுக்கு எடுத்துக்காட்டாக
பறவைகளே
இறக்கைகள்
இரவல் தருவீரோ
இலங்கை போக" என்ற கவிதை எடுத்துக்காட்டாகும். மேலும், பயண அனுபவத்தில் ஏற்பட்ட துன்ப துயரங்களை "திருமாவளவன்" தனது "தேடுகை" என்ற கவிதையில்
"காட்டில் கடல் வெளியில்
L/58ögösörü Eoğu LD57 fiğimi

Page 77
ஆழ்துஜேதுே
களூசப்பூவில் அகதிமுகாம்களில்
சரக்குச் கப்பலில் அணியக் கடலில்
பணியால் பன்மொழிக்கப்பலில்." குறிப்பிடுகின்றார்.
இப்புலம்பெயர் இலக்கியம் நாளடைவில் தாம் தங்கியுள்ள பண்பாட்டுச் சூழலோடு உடன் வாழ்தல், இணைந்துபோதல் தொடர்பான பிரச்சினைகளை உள்ளடக்கமாகக் கொண்டும் வெளிவந்தன. அத்துடன், அடையாளச் சிக்கல்கள், பண்பாட்டுச் சிக்கல்கள், பாலுணர் வுச் சிக்கல்கள் என்பவற்றை உள்ளடக்கமாகக்
கொண்டும் பேசின.
அடையாளச் சிக்கல் என்பது நிறவேறு
பாடு சார்ந்த பிரச்சினைகள், புகலிடத்திற் கறுப்பு - வெள்ளை வேறுபாடுகள் தமிழர்களை மிகவும் பாதித்துள்ளன. இதற்கு
"தள்ளாடியபடியே நான் வருகையிலே
யாரது வீட்டு வாசலில் நிற்பது
வீடு தேடும் கள்ள
அகதித் தமிழன் ஒருவன்"
என்ற கவிதை எடுத்துக்காட்டுகிறது.
அதாவது மேலும் எதிர்காலம் பற்றிய ஏக்க உணர்வு காணப்பட்டது. பாரம்பரிய
கலைபண்பாட்டைப் பேணும் நோக்கில் இசை,
шућићgi piju i milijumi

நடனம் என்பவற்றைப் பயிற்றுவித்து அவற்றைப் பரப்பும் முயற்சியில் ஈடுபடுகின்றனர். ஆனால், அடுத்துவரும் சந்ததிக்கு இக்கலை இலக்கியங் கள் இதய சுத்தியோடு எடுத்துச் சொல்லப் படுமா? - என்ற பிரதானமானதொரு கேள்வி
எல்லோர் மனங்களிலும் உண்டு.
பாலுணர்வுச் சிக்கல் ஆண்கள் சார்ந்த பிரச்சினையாகக் காணப்படுகின்றது. பெற்றோர், சகோதரர், நண்பர்கள், உறவினரை விட்டுப் பிரிந்ததால் வெளிநாட்டில் வாழும் ஆண்கள் உரிய வயதில் திருமணம் செய்து கொள்ளாது தங்கள் பாலுணர்வுத் தேவையை நிறைவு செய்துகொள்ள முடியாது தவிப்பதை சில இலக்கியங்களிற்காணமுடிகிறது.
இவ் வாக்கியங்களைப் படிக்கும்போது ஈழமண்ணிலிருந்து பிள்ளைகளின் தியாகம் புரியாது பகட்டான வாழ்வை விரும்பும் உறவுகள் மேல் ஒரு தார்மீகக் கோபம் ஏற்படுவது தவிர்க்க முடியாது. எனவே, இத்தகைய விடயங்களையும் இவ்விலக்கியங்கள் வெளிப்படுத்துகின்றன. புலம்பெயர்வாழ் தமிழர், தமிழ்மீது கொண்ட பற்றினை மேம்படுத்தி, புலம்பெயர் இலக்கியங் களை அழியவிடாது காப்பது ஒவ்வொரு புலம்பெயர் தமிழரது தாயர்மீகப் பொறுப்பும்
கடமையும் ஆகும்.
57

Page 78
காலத்தால் அழியாத அழிக்கவும் முடியாத, ஒளிபொருந்திய சிறந்த கவிச்செல்வங் களை உலகுக்கு வழங்கியவர் மஹாகவி சுப்பிரமணிய பாரதியார் என்பதைத் தமிழ் இலக்கிய உலகம் நன்கு அறியும். இவர் கவிஞராக மட்டுமல்ல, ஒரு பத்திரிகையாளரா கவும் திகழ்ந்தார் என்பது நம்பிற் பலருக்குத் தெரியாத உண்மை.
பாரதி தனது ஆரம்ப கால வாழ்க்கையைத் தான் பிறந்த எட்டயபுரத்திற் சமஸ்தான புலவராகவும் பின்னர் மதுரை சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியரா கவும் தொடங்கினார். எட்டயபுர சமஸ்தானத்திற் புலவராக இருந்த காலத்தில் நெல்லை "சர்வஜனமித்திரன்" என்ற பத்திரிகையிற் செல்வந்தர்களின் அட்டூழியங்கள் குறித்த கட்டுரை ஒன்றை எழுதினார். மதுரையில் தமிழாசிரியராகப் பணிபுரிந்த காலத்தில் "விவேகபானு" என்ற பத்திரிகையில் "தனிமை
இரக்கம்" என்ற கவிதையை எழுதினார்.
மதுரை மாநகரில் தமிழாசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்த காலத்திற் பாரதிக்குப் பத்திரிகை உலகிற் பிரவேசிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. "சுதேசமித்திரன்" என்ற பத்திரிகையின் ஆசிரியர் சுப்பிரமணிய ஐயர் என்பவர் தனது பத்திரிகைக்குத் துணை ஆசிரியர் பதவிக்காகத் தகுதியுடைய ஒருவரைத் தேடிக்கொண்டிருக்கும் சமயத்திற் பாரதி அகப்பட்டார். அப்போது பாரதிக்கு வயது
58

O 26 OSD
செல்வி ம.மதுஜிவிதன்
தரம் 10
இருபத்திரெண்டு. தனது பத்திரிகை உலகின் ஆரம்பப் பயிற்சியைச் சுப்பிரமணிய ஐயரிடமே பயின்றார். தனது வாழ்வைப் பத்திரிகை உலகுடன் பிணைத்துக் கொள்ள த் தீர்மானித்தார். சுதேச மித்திரன் பத்திரிகையில் துணையாசரியராகப் பதவி வகித்த காலத்திற் பெண்களின் முன்னேற்றத்திற்கென வெளிவந்த சக்கரவர்த்தினி" என்ற மாதப் பத்திரிகையின் ஆசிரியர் பொறுப்பும் பாரதியை வந்தடைந்தது. ஒரே சமயத்தில் தினசரிப்பத்திரிகையான சுதேச மித்திரனிலும்; மாதப் பத்திரிகையான சக்கரவர்த்தினியிலும்பணியாற்றினர்.
இக்காலப்பகுதியில் இந்தியாவில் சுதந்திரத் தீ கொழுந்துவிடத் தொடங்கியது. அனைவரிடத்தும் சுதேசப்பற்று மேலோங்கி யிருந்தது. சுதேசப்பற்று பாரதியாரையும் விடவில்லை. சுதேசப்பற்றுடன் தமிழ் நாட்டுப் பெண்களின் சீரையும், சிறப்பையும், அறிவு நலத்தையும் வளர்ப்பதற்குத் தனக்குக் கிடைத்த பத்திரிகையாளன் என்ற நல்வாய்ப்பைப் பயன்படுத்தினார். இந்தியாவிற் பிரிட்டிஷ் அரசுக்கெதிரான கிளர்ச்சிகளும், கலவரங் களும் ஏற்பட்டபோது, இந்தக் கிளர்ச்சிகளிலும் கலவரங்களிலும் பத்திரிகையாளன் என்ற முறையில் மட்டுமன்றி, விடுதலையை வேண்டி நிற்கும் இந்தியன் என்ற முறையிலும் பாரதி தம்மைத் தீவிரமாக அரசியலில் பிணைத்துக் கொண்டார். தாய் நாட்டிற்குத் தொண்டு செய்யவேண்டுமென்ற விரதத்தைக் கைக்
கொண்டார்.
ப/கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயம்

Page 79
தீவிர அரசியலுக்குச் சுதேச மித்திரனும், சக்கரவர்த்தினியும் ஈடுகொடுக் காது எனப் பாரதி கருதினார். இதனால் தனது சுதேசியத் துடிப்புக்கும், சுயராச்சிய எண்ணத் திற்கும் ஈடுகொடுப்பதற்கான பத்திரிகை "இந்தியா" பத்திரிகை என எண்ணினார். இதனால் சுதேச மித்திரன் சக்கரவர்த்தினி ஆகிய இரு பத்திரிகைகளிலும் தாம் வகித்து வந்த பதவிகளிலிருந்து விலகிக் கொண்டு, ஆயிரத்துத் தொள்ளாயிரத்து ஐந்தாம் ஆண்டு "இந்தியா" என்ற பத்திரிகையை ஆரம்பித்தார். அன்றுமுதல் இந்தியா பத்திரிகை வாயிலாகப் பாரதியின் இதய ஒலி மக்களிடையே பேசத் தொடங்கியது. தமிழ் மக்களிடையே சதந்திர தாகத்தை ஏற்படுத்திய "இந்தியா" பத்திரிகை நிர்வாகத்தினர் ஆங்கிலம் கற்ற பண்டித மணிகளுக்கு நாட்டு நடப்பைப் புலப்படத்திக் காட்டவிரும்பி "பால பாரத்" (Bala Barath) என்ற ஆங்கிலப் பத்திரிகையைத் தொடங் கினார். இக்காலத்தில் தமிழ், ஆங்கிலம் ஆகிய இருவேறு மொழி வாரப்பத்திரிகைகளுக்கு ஆசிரியரானார் பாரதியார்.
பத்திரிகை வாயிலாக இந்தியத் தேசத்திற்குத் தன்னாட்சி வழங்கவேண்டும் என்று தொழில்புரிந்த பாரதியின் எழுத்துக்க ளையும்; மக்கள் விழித்து எழ வேண்டும் என்பதற்காக எழுதப்பட்ட பாரதியின் எழுத்துக் களையும் அன்றைய பிரிட்டிஷ் அரசு தடை செய்தது. "இந்தியா" பத்திரிகையை ராஜ துரோகமான பத்திரிகை எனக் கூறிப்பத்திரிகை வெளியிடுவதைத் தடை செய்தது. அத்துடன் பத்திரிகை ஆசிரியரான பாரதியாரையும் கைதுசெய்ய எத்தனித்தது. அதற்கான செயற்பாடுகளிலும் பிரிட்டிஷ் அரச அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டனர்.
VIII/ 5675yöSoHb IDŠŠu D5IT firšuTOLab

சூழ்நிலையை ஒரளவு ஊகித்தறிந்த பாரதியார் சிறைப்பட விரும்பாது சென்னையை விட்டு வெளியேறி பிரான்ஸியர் ஆட்சிப் பிரதேசமான புதுவைக்கு வந்துவிட்டார். பாரதியுடன் "இந்தியா" பத்திரிகைக் குழுவினரும் புதுவைக்கு வந்துவிட்டனர். பத்திரிகைச் சாதனங்களும் புதுவைக்கு வந்துவிட்டன. இதனாற் சென்னையில் நின்று போன "இந்தியா" பத்திரிகை மீண்டும் புதுவையில் இருந்து வெளிவரத் தொடங்கியது. பிரெஞ்சியரின் ஆட்சிப் பிரதேசத்திலிருந்த இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைக்கவேண்டும் என்ற மக்களின் முயற்சிகளுக்கு பத்திரிகை வாயிலாகப் பாரதி ஆதரவு அளித்தார்.
ஆயிரத்து தொள் ளாயிரத் து ஒன்பதாம் ஆண்டு புதுவையிலிருந்த பாரதி "விஜயா " என்ற பெண்களுக்கான பத்திரிகையைத் தொடங்கினார். இந்தக் காலப் பகுதியில் "சித்ராவளி" என்ற பத்திரிகையை ஆரம்பிக்க முயற்சி செய்தார். இம்முயற்சி இவரின் நண்பர் ஒருவரால் தடைப்பட்டது. இக் காலத்தில் "கர்ம யோகி" என்ற பத்திரிகைக்கு ஆசிரியரானார். சென்னையில் நின்றுபோன "பாலபாரத்" என்ற ஆங்கிலப் பத்திரிகையை மீண்டும் ஆரம்பித்தார். மற்றும் "சூரிய உதயம்" என்ற வாரப் பத்திரிகையிலும், "தர்மம்" என்ற மாதப் பத்திரிகையிலும் தமது ஆக்கங்களை வெளியிட்டார்.
ஆயிரத்துத் தொள்ளாயிரத்து ஒன்பது தொடக்கம் ஆயிரத்து தொள்ளாயிரத்துப் பத்தாம் ஆண்டுகளிற் பல பத்திரிகைளிற் பாரதியின் படைப்புக்கள் வெளிவந்து மக்களுக்கு அரசியல் விழிப்புணர்வைப் பரவலாக ஊட்டிய காரணத்தாற் பிரிட்டிஷ் அரசு
59

Page 80
ട്രപ്രൂട്ട്
தமது கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற் பாரதி நடத்திய பத்திரிகைகள் நுழையாத வண்ணம், விசேட சட்டங்களை உருவாக்கிச் சட்டப் பிரிவுகளைக் காட்டி, தடையுத்தரவைப் பிறப்பித்தது. இதன் காரணமாகப் பாரதியின் பத்திரிகைகள் எல்லாம் ஒரே நேரத்தில் நின்று
போயின.
பாரதியின் பத்திரிகைகள் பிரிட்டிஷ் அரசு கையாண்ட போக்கினால் நின்று போனாலும், அவர் எழுதுவதை நிறுத்தவில்லை. சென்னையில் வெளியாகும் ஞானபானு என்ற பத்திரிகையிற் கட்டுரைகள் எழுதினார். "The Hindu" என்ற ஆங்கிலப் பத்திரிகைக்கு நாட்டு நடப்புப் பற்றிக் கட்டுரைகள் எழுதினார். ஏரியா, நியூ இண்டியா, கொமன்வீல் ஆகிய ஆங்கிலப் பத்திரிகைகளிலும் பாரதியின் கைவண்ணங்கள்
மிளிர்ந்தன.
ஆயிரத்துத் தொள்ளாயிரத்து இருபது வரை புதுவையிலிருந்த பாரதி சென்னைக்கு வந்தார். வந்ததும் பிரிட்டிஷ் பொலிஸாராற் பிடிபட்டு இருபத்தைந்து நாட்கள் சிறையி லிருந்தார். பின்னர் பிணைமூலம் வெளியே வந்தார். இக்காலத்தில் அமிர்தம் என்ற பத்திரிகையை ஆரம்பிக்கப் பாரதி திட்டமிட்டார். எனினும் இம்முயற்சி கைகூடவில்லை. பின்னர், மீண்டும் சுதேசமித்திரன் பத்திரிகையில் துணை ஆசிரியராகச் சேர்ந்து கொண்டார். சுதேச மித்திரன் காரியாலயத்தில் வெளியிடப் படும், கதைகளுக்காகவே நடாத்தப்பட்ட "கதாரத்னா கரம்" என்ற மாதப்பத்திரிகையில் தனது கதைகளை எழுதினார் பாரதி. இவை தவிர நவசக்தி என்ற வருடாந்தப் பத்திரிகையிலும், காரைக்குடியிலிருந்துவெளியாகும்தனவைசிய
60

ஊழியன்’ என்ற வாரப் பத்திரிகைகளிலும், சென்னையில் இருந்து பிரசுரமாகும் பிரபஞ்ச மித்திரன், இந்திய தேசாந்திரி ஆகிய வாரப் பத்திரிகைகளிலும் தனது கவிதை, கட்டுரை
களை எழுதினார்.
ஆரம்ப காலங்களில் தனது சொந்தப் பெயரால் எழுதி வந்த பாரதி, பிற்காலங்களில் புனைபெயரைச் சூட்டிக் கொண்டு எழுதி வரலானார். சக்கரவர்த்தினி பத்திரிகையில் ஷெல்லி’ என்ற புனைபெயரைச் சூட்டிக் கொண்ட பாரதி, இந்தியா பத்திரிகையில் ‘வேதாந்தி’ என்ற பெயரைச் சூட்டினார். ஞானபானு பத்திரிகையில் தம் சொந்தப் பெயரால் மட்டும் அல்லாது "சாவித்திரி, நித்தியதீரர், உத்தம தேசாபிமானி" என்பன போன்ற புனை பெயர்களை வைத்துக் கொண்டார். இரண்டாம் முறையாகச் சுதேச மித்திரன் பத்திரிகையிற் பணியாற்றிய காலத்தில் "சக்திதாஸன், காளிதாஸன், குகதாஸன் ஆகிய புனைபெயர்களிலும் எழுதினார் பாரதி.
தம்முடைய சொந்தச் சுகங்களையும், குடும்ப கௌகரியங்களையும், வாழ்வையும் பொருட்படுத்தாது நாட்டின் நன்மைக்காகப் பத்திரிகைத் துறையில் இறுதிவரை பாடுபட்டார் பாரதி. தமக்கு முன்பின் பரீட்சய மில்லாப் பத்திரிகைத்துறையிற் பிரவேசித்து அத்துறை யில் தமக்கெனச் சில நெறிமுறை களை வகுத்துக் கொண்டு அதன்படி ஒழுகி வந்தார் பாரதி. தமிழ்ப் பத்திரிகையின் சொந்தக் காரர்கள் தமது பத்திரிகைக் கூடங்களில் இயன்றவரை நன்றாகத் தமிழ் தெரிந்தவர் களையே நியமிப்பது தர்மமாகும். எனக்குரல்
ப/கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயம்

Page 81
அழுதுஜேதுே
கொடுத்தும், நம்முள்ளே இருக்கும் தீய எண்ணங்களை விலக்கவேண்டும் என்று வேண்டுகோள்விடுத்தும், பத்திரிகை உலகம் செம்மைப்படப் பாரதி வழிகாட்டினார். தமிழ்ப் பத்திரிகை உலகின் புனிதத் தன்மையைக்
காக்கும் பொருட்டு பற்பலவிதமான புதிய உத்திகளைக் கையாண்டு தமிழ்ப் பத்திரிகை உலகம் சிறந்து செழிக்கவும் வழிகாட்டியாகத் திகழ்ந்தார் பாரதி.
உசாத்துணை நூல்:
பாரதியாரின் வாழ்க்கை வரலாறு - பூரீநிவாசன்
எமது வித்
கல்வி அமைச்சினால் நவோதயா பாடசாலையாக நாட்டில் தரமுயர்த்திய எமது வித்தியாலயம் கனகரத்தினமெனும் கல்வியாளனின்
சிந்தனையில்
உதயமானது
எமது வித்தியாலயம் கல்வி அமைச்சினால்
நவோதயா பாடசாலை என நாட்டில் தரமுயர்த்தப்பட்டது.
எண்பது ஆண்டுகள் நிறைத்து எமது தேசத்தில் நிமிரும் வித்தியாலயம் யாழ்ப்பாணத் திருநகரில் முதலாவது மத்திய கல்லூரியாக மாண்பு சேர்த்தது.
LIII/ ESGIHEsgob LDU EDESET LATGOGLb

பரந்த உள்ளம், உயர்ந்த நோக்கு, புதுமை எண்ணம், தெளிந்த அறிவு, கூர்ந்த பார்வை, இலட்சியப்பற்று, உலகு தழுவிய கொள்கை, மொழிவளர்ச்சி, மொழிபெயர்ப்புத் திறன், சமரசப் போக்கு - ஆகிய பண்பு நலன்களையும், தகுதிகளையும்பெற்ற ஒப்பற்ற பத்திரிகையாளராகப் பாரதி திகழ்ந்தார் என்பது பொய்யல்ல; வெறும் புகழ்ச்சியல்ல; உண்மை;
அழியாத உண்மை.
தியாலயம்
ஆயிரமாயிரம்
கல்வியாளர்களை
தேசத்துக்கு அளித்த பெரும் வரலாற்றச் சிறப்பினை தன்னகத்தே கொண்டு விளங்குகிறது.
எண்பது ஆண்டுகளை நிறைத்து அமுத விழா ஆண்டில் காலடி பதிக்கிறது. நீள நினைப்பதற்குரிய எமது வித்தியாலயம் தனித்துவமான வரலாற்றுச் சிறப்புக்களோடு தமிழ் மண்ணில் இன்னும் பல சிறப்புக்களைச் சேர்க்க
வாழ்த்துகின்றோம்.
-கல்லூரிக் கல்விச்சமூகம்
61

Page 82
இணையமும் மருத்துவ
தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தில் தொலைபேசி, தொலைநகல், செல்போன் இவையெல்லாம் ஒவ்வொரு காலகட்டத்தில் படிப்படியாக வளர்ச்சியடைந்து மக்களின் அன்றாட வாழ்க்கையில் தனக்கென்று ஒரு இடத்தைப்பிடித்துக்கொண்டது.
அதைத் தொடர்ந்து தற்போது இன்டர்நெட் என்னும் இணையம், உலகம் முழுவதும் பரவி சில காலத்திலேயே அசுர வளர்ச்சியடைந்து தகவலை உடனுக்குடனும், விரிவாகவும், அனைவரும் விரும்பும்வண்ணம் அழகாகவும் எந்த அளவிற்குத் தரத்துடன் தரவேண்டுமோ அந்த அளவிற்கு உயரிய தரத்துடன் தகவல்களைத் தருகிறது என்று சொன்னால் அது மிகையாகாது.
முதலில் இன்டர்நெட்டின் பயன்பாடு கல்வித்துறையில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. பின் மற்றைய பல துறை களுக்கும் இதனுடைய பயன்கள் விரிவடைந் தாலும், குறிப்பாக மருத்துவத்துறையில் இதனுடைய வளர்ச்சி அளப்பரியதாய் இருக் கிறது. மருத்துவம் சம்பந்தமான இணையத் தளங்கள் சுமார் ஒரு இலட்சம்வரை இருப்பதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் தினமும் புதுப்புது இணையத்தளங்கள் உருவாகிக் கொண்டிருக்கின்றன. இன்டர் நெட்டில் தினமும் ஆண்களில் சுமார் 15 சதவீதத்தினரும், பெண்களில் சுமார் 27 சதவீதத்தினரும் மருத்துவம் தொடர்பான
62

ததுறையும
உ.தனுஷன், உயிரியல்பிரிவு (2011)
இணையத்தளங்களைப் பார்வையிடுவதாக ஒரு ஆய்வின் முடிவு தெரிவிக்கின்றது. மருத்துவ இணையத்தளங்களிற் கிடைக்காத தகவல்களே இல்லை என்று கூறலாம். அனைத்துத் தரப்பினருக்கும் உதவும் வகையில் மருத்துவம் தொடர்பான ஏராளமான தகவல்கள்
இணையத்திற் கொட்டிக்கிடக்கின்றன.
இன்டர்நெட்டில் உள்ள தகவல் தளங் களில் உள்ள விபரங்கள் அனைத்தும் சரியாக இருக்குமோ? என்று சிலருக்குச் சந்தேகம் எழலாம். இவற்றில் உள்ள தகவல்கள் பெரும்பாலும் மருத்துவர்களாற் சரிபார்க்கப் பட்டவை. மிகச்சிறந்த தகவல் தளங்கள் பல தனியார் நிறுவனங்களால் நிர்வகிக்கப்படுபவை
என்பது குறிப்பிடத்தக்கது.
இன்டர்நெட்டில் தரப்படும் மருத்துவ விபரங்களின் தரத்தைப் பரிசோதித்து தரநிர்ணயம் செய்ய எந்த ஏற்பாடுகளும் இதுவரை செய்யவில்லை. மருத்துவம் தொடர்பான சில தளங்கள் மட்டுமே மருத்துவத் தளங்களை மதிப்பீடு செய்கின்றன. இன்டர் நெட்டிலுள்ள மருத்துவத் தகவல் தளங்களினால் யாருக்குப் பயன் என்று பலரும் நினைக்கலாம். நோயாளிகள், நோயாளிகளின் உறவினர்கள், மருத்துவர்கள், மருத்துவ நிபுணர்கள், செவிலியர்கள், மருத்துவக் கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் உடல் நலனில் அக்கறை உள்ளவர்கள் என அனைத்துத் தரப்பினருக்கும்
பயன்தரும்.
II/ Saragi niau Desa ibuTui

Page 83
இன்டர்நெட்டிலுள்ள மருத்துவத் தகவல்கள்மூலமே நோய்களுக்குச் சிகிச்சை எடுத்துக்கொள்ளக்கூடாது. இத்தகவல்கள் மனிதர்கள் தங்கள் உடலை நலமுடன் வைத்துக் கொள்வதற்கும், நோய்கள் வராமற் தடுப்பதற் கும் ஒரு வழிகாட்டி தானே தவிர இதுவே பாதை அல்ல. எந்த ஒரு நோயானாலும் உரிய மருத்துவரிடம் சென்று முறைப்படி சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். பிறகு இன்டர்நெட் மருத்துவத் தளங்களால் என்ன பயன்? என நோக்கும் போது இவை தரும் பயன்கள் ஏராளம். ஒரு நோய்பற்றிய முழுமையான விபரங்களை தெரிந்துகொள் ளலாம். சாதாரண மக்களும் மருத்துவம் தொடர்பான அடிப்படை அறிவைப் பெருக்க உதவுகின்றன. மேலும் மருத்துவர்கள், மருத்துவ நிபுணர்கள், மருத்துவக் கல்லூரி மாணவர்கள் போன்றவர்களுக்கு மருத்துவ அறிவைப் பெருக்கிக்கொள்ள இதுபோன்ற தளங்கள் உதவுகின்றன. மருத்துவத்துறையில் நாள்தோறும் ஏற்பட்டுவரும் முன்னேற்றங்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ளவும் இத்தளங் கள் உதவுகின்றன.
மருத்துவ இணையத்தளங்களைத் தகவல் தரும் ஒரு நண்பனாகத் தான் பார்க்கவேண்டுமே தவிர, மருத்துவர்களுக்கு ஒரு மாற்றாக எடுத்துக்கொள்ளக் கூடாது. பொதுவாக உடல் நலம்பற்றிய தகவல்களைத் தரும் இணையத்தளங்கள் ஏராளமாக உள்ளன. அவற்றிற் குறிப்பிடத்தக்கது w.w.w.better health.com பல நோய்களைப் பற்றிய ஆராய்ச்சி விபரங்களும் இதிலுண்டு. மருத்துவ நிபுணர்களின் ஆலோசனை வசதிகள் மற்றும் நம் உடலில் ஏற்படும் குறைபாடுகளைக்
NH/66H5jšari Inšju ET Eljur6DLib

கூறினால் தக்க மருத்துவ ஆலோசனையும் கிடைக்கும். உடல் நலம் குறித்த எந்தத் தலைப்பிலும் விவாதிக்கும் (Chat) வசதியும் உண்டு. மெட்லைன் மற்றம் எய்ட்ஸ்லைன் என்ற இரு மருத்துவத் தளங்களைப் பயன்படுத்தி மருத்துவத் தகவல்களைத் தேடித் தரும் வசதியும் இத்தளத்தில் உள்ளது. இத்தளம் இன்டர்நெட்டிலுள்ள மிகவும் பயனுள்ள உடல் நல வழிகாட்டி என்றால் அது மிகையல்ல. இது போன்ற ஏராளமான இணையத்தளங்கள்
உள்ளன.
அனைத்துமே ஆங்கிலம் சம்பந்தப் பட்ட இணையத்தளங்கள் தானா? தமிழில் மருத்துவத் தளங்களே இல்லையா என்று பலர் கேட்கலாம். முதன்முதலில் இணையத்தில் தமிழ் சார்ந்த மருத்துவ இணையத்தளம் ஒன்று 9 (56) ITöö, LJ'G6irgiTg5. ww.w.maruthuvaulagam.com 6T6örg)th gil gé0600TL 556.Th மருத்துவம் சம்பந்தப்பட்ட அனைத்துத் தகவல்களையும் தமிழர்கள் அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் எளிமையாகவும், விளக்கமாகவும் தருகின்றது. மனிதர்களுக்குப் பொதுவாக வரக்கூடிய அலர்ஜி, சர்க்கரை நோய், இரத்த அழுத்தம், விற்றமின் குறைபாடு, வயிற்றுப்புண், ஆண்மைக்குறைவு, புற்றுநோய் போன்ற அனைத்து நோய்களும் எப்படி ஏற்படுகின்றது. நோய்களை எப்படித் தடுப்பது, பாதுகாப்பு நடைமுறைகள், உணவுக் கட்டுப்பாடு கள் பற்றிய விளக்கங்களுடன் தகவல்களைத்
தருகின்றது இத்தளம்.
மேலும் செக்ஸ் கல்வி பற்றிய பகுதியில் தவறான பழக்க வழக்கத்தினால் ஏற்படக்கூடிய
நோய்களைப் பற்றியும், மேற்கொள்ளக்கூடிய
63

Page 84
ဇီးဒါ(gÉဒ္ဓါရုံဒိဋိကြီဥ့်ဂျီးငှါ
பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும், ஒருவனுக்கு ஒருத்தி என்ற கருத்தை வலி யுறுத்தி மனிதன் தன் வாழ்க்கை முறையை அமைத்துக் கொள்வது பற்றியும் விரிவாகக் கூறியிருக்கிறார்கள். இதிலுள்ள மருத்துவ மனைகள் என்னும் பகுதி அனைவருக்கும் வரப்பிரசாதமாக உள்ளது. இதில் பிரபலமான அனைத்து மருத்துவமனைகள், அவை எந்தெந்த நோய்களுக்கு சிகிச்சையளிக் கின்றன அவற்றின் முகவரிகள், தொலைபேசி எண்கள் போன்ற முக்கிய விபரங்கள் அடங்கிய தகவல் பெட்டகமாக இது விளங்குகின்றது. இதுமட்டுமல்லாது ஒவ்வொரு துறையிலும் சிறந்து விளங்கும் மருத்துவர்களின் பெயர்கள், தொலைபேசி எண்கள் போன்ற தகவல்களைக் கொடுத்து நமக்கு தேவையான மருத்துவர் களுடன் நம் சந்தேகங்களை தெளிவுபடுத்திக் கொள்வதற்கு கேள்வி - பதில் பகுதியும் உள்ளது. ஆங்கில மருத்துவம் மட்டுமன்றி சித்தமருத்துவம், வர்மக்கலை போன்ற தமிழ் மருத்துவ தகவல் களும் இதில் உள்ளது. தமிழர்களுக்கு இம்மருத்துவத்தளம் மிகவும் பயனுள்ளதாய் இருக்கும்.
மேலும், சர்க்கரை நோய் பற்றிச் சாதாரண மக்களும் அறிந்துகொள்ளும் வகையில் தமிழ், ஆங்கிலம் இரு மொழிகளிலும் உருவாக்கப்பட்டட இணையத்தளம் w.W.W. diabetesforum.net (pg56ôTypg6óláb Dibates குறித்து தமிழில் உருவாக்கப்பட்டுள்ள இணையத்தளம் இதுதான். Dabates க்கு அவசியமான அடிப்படைக்கல்வி, உணவு முறை, உடற்பயிற்சி, மருந்துகள், சிகிச்சைகள் குறித்த புதிய செய்திகள் வாரந்தோறும் "செய்தி மடல்" மூலம் நம்முடைய ஈமெயில் முகவரிக்கு அனுப்பி
64

టెలిఆఫ్రిక్బళ్లి ఆసక్తి తెgరీUఅBSDగే
வைக்கப்படும். எதிர்காலத்தில் ஒருவருடைய உடலைப்பற்றிய அனைத்துத் தகவல்களையும் கொடுத்தால் அவர் Diabetes ஆல் பாதிக்கப் படுவதற்கான வாய்ப்பு இருக்கிறதா என்பதைக் கணித்துக் கூறப்போவதாக இவ்விணையத் தளம் அறிவித்துள்ளது.
இதுதவிர ஆங்கில இணையத் 56TLDITSOT w.w.w.medicine online.com மருத்துவம் சம்பந்தமான அனைத்துத் தகவல் களும் குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவருக்கும் தேவையான தகவல்களை தருகின்றது. மனித உடற்கூறுகளைப் பற்றிய தகவல் தளங்கள் இன்டர்நெட்டில் நிறையவே உள்ளது. நம்முடைய உடல் எப்படி இயங்குகிறது என்பதைப் பற்றிய தகவல்களைத் தரும்பல்வேறு இணையத்தளங்கள் இருந்தாலும் அவற்றுள் (p55ujLorroTg5, W.W.w.bodyquest.com 6Tgh இணையத்தளமாகும்.
W. W. W.americanheart.org 6TS9Jih இணையத்தளம் மனித இதயத்தை பற்றிய ஆச்சரியமான பல தகவல்களை தருகிறது. இதயம் எவ்வாறு செயல்படுகிறது? இதய நோய்கள் வராமல் தடுப்பது எப்படி? இதயத்தை பாதிக்கும் நோய்கள் எவை? இதயநோய் களுக்கான அறிகுறிகள்? உங்களுக்கு இதய நோய்கள் வரும் வாய்ப்புக்கள் உள்ளனவா? இதயநோய் வந்துவிட்டால் அதை கட்டுக்குள் வைப்பது எப்படி? இது போன்ற பல கேள்வி களுக்கு சாதாரண மக்களும் எளிதில் புரியும் வண்ணம்பதில்களைத் தருகிறது இத்தளம்.
இன்டர்நெட்டில் பல்மருத்துவம், பற் பாதுகாப்பு, பல்நோய்கள் பற்றிய தகவல்களைத்
தரும் இணையத்தளங்கள் ஏராளமாக உள்ளன.
ப/கனகரத்தின்ம் மத்திய மகா வித்தியாலயம்

Page 85
அதில் முக்கியமானது w.w.w.dentistrey now.com Loghgyah w.w.w.dentaliste.com சாதாரண மக்கள் பல் வியாதிகள் தொடர்பான தகவல்களைத் தெரிந்துகொள்ள இத்தளம் உதவுகிறது. பல் மருத்துவக் கல்லூரிகள், ஆராய்ச்சிக் கூடங்கள் போன்றவற்றிற்கு தனிப்பக்கமும் உண்டு. பல்வியாதிகள் வராமல் தடுக்கும் உதவிக் குறிப்புகளும், குழந்தைகளின் பல் பராமரிப்புப் பற்றிய தகவல்களும் இதில் அடங்கியுள்ளது.
குழந்தைகளின்
பெற்றோரிடையே நடக்கும்
ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
தெரிந்தது.
எந்தளவிற்குப் பாதிக்கிறது என்ட சேர்ந்த 3 பல்கலைக்கழகங்களி
ஆராய்ச்சி செய்தனர். 6 வயதுள்
அந்தக் குழந்தைகளின் தா கேட்கப்பட்டது. பெற்றோர் போ களுக்கு அதிகளவில் மன அ( தெரியவந்தது. மன அழுத்தத்திற் காரணமாக உள்ளது. குழந்தை நடத்திய ஆய்விற் பெற்றோரிடைே மாகக் குழந்தைகளுக்கு cor அதிகளவிற் சுரப்பதும், அதனால்
LIAT/ 456OTögöd3ib Loĝ563iu UDI5IT křišĝZUTBOMLHtb

அமெரிக்காவில் பல்மருத்துவம் தொடர்பாகப்படிக்க ஆசைப்படுகிறீர்களா? அமெரிக்காவின் அத்தனை பல்மருத்துவக் கல்லூரிகளைப் பற்றிய தகவல்களை
W.W.W.aads.edu 6T6örgoth 56Th95(55pg).
இது போன்ற இணையத்தில் மருத்துவம் குறித்த பல தகவல்கள் தளங்கள் ஏராளமாக இருக்கின்றன. நமக்குத் தேவையான தளங்களைத் தேர்ந்தெடுத்து பயன்பெறுவோம்.
r Doreloup55ib
சண்டை குழந்தைகளை து குறித்து அமெரிக்காவைச் ன் ஆய்வாளர்கள் சமீபத்தில் ாள 208 குழந்தைகளில் இந்த இந்த ஆய்வுக்கு உதவியாக ய்மாரிடமும் கருத்துக்கள் டும் சண்டையால், குழந்தை ழத்தம் ஏற்படுவது ஆய்வில் த cortisolஎன்ற ஹோர்மோன் களின் எச்சிலைச் சேகரித்து யே நடக்கும் சண்டை காரண isol என்ற ஹோர்மோன்
மனஅழுத்தம் அதிகரிப்பதும்
65

Page 86
தோற்றமும் வளர்ச்சிய
திராவிட மக்களிடையே தாய்த்தெய்வ வழிபாட்டுமுறை பண்டுதொட்டு இன்றுவரை இருந்து வருகின்றது. இதனாலேயேதான் பெண் தெய்வங்களும் அவற்றின் வழிபாட்டு முறைகளும் மிகக் கூடுதலான இடத்தினை அம்மக்களிடையே பெற்றுக்கொண்டுள்ளன. மரபுவழியாகவே பெண்ணைத் தெய்வமாகவும், தெய்வத்தைப் பெண்ணாகவும் கொண்டு வழிபடும் முறை திராவிடரிடையே வேரூன்றிப் பரவுவதற்குத் தாய்த்தெய்வ வழிபாட்டு முறையே காரணமாக இருந்திருக்கவேண்டும். திராவிடப் பண்பாடு, ஆரியப்பண்பாடு கலந்து உருவான இந்து சமயத்தில் தாய்த்தெய்வ வழிபாடு சிறப்பிடம் பெறுகின்றது. சக்தியின் அம்சமாகவே ஏனைய பெண் தெய்வங்கள் யாவும் தோற்றம் பெறுகின்றன. கொற்றவை, காளி, ஜயை போன்ற பெண் தெய்வங்கள் யாவும் சத்தியின் அவதாரமே. இந்நிலையில் தான் கற்புக்கடம்பூண்ட பொற்புடைக் கண்ணகிக்கும் வழிபாடு தோன்றியிருக்க வேண்டும்.
கண்ணகியின் கதைபற்றி நாம் அறிந்துகொள்ள மிக முக்கியமானதும், மிகப் பழமையானதுமான ஆதாரம் சிலப்பதிகாரமே. இளங்கோளவடிகள் கண்ணகி வரலாற்றுக்குக் காவிய வடிவம் கொடுப்பதற்கு முன்பே பண்டைக்கால மக்களிடையே கண்ணகி கதை மரபுகள் வழங்கிவந்துள்ளன. சிலப்பதிகாரத்திற் பொதிந்துள்ள பல கதைகள் தமிழகக் கதைகளிலே பொதுமக்களால் வில்லுப்பாட்டா
66

lшптерөйт ம்
செல்வி விஜயசிறி வேணுயா கலைப்பிரிவு (2010)
கவும், மலையாளப் பகுதிகளிலே அம்மன் உருவத்தில் நாட்டுப்பாடலாகவும் பாடப்பட்டு வந்துள்ளன. தமிழகத்தில் சிலப்பதிகார காலத்தில் இருந்து கொற்றவை கண்ணகியாக வணங்கப்பட்டிருக்க வேண்டும். சிலப்பதிகாரத் தின் வழக்குரை காதையிலே கொற்றவை; காளி எனும் தெய்வங்களோடு கண்ணகியின் தோற்றம் ஒப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு கண்ணகி வழிபாடுதோற்றம் பெற்றது.
சேரன் செங்குட்டுவன் சேரநாட்டிற் கண்ணகிக்கு விழா எடுத்தபோது இலங்கையி லிருந்து கஜபாகு மன்னனும் சென்று சிறப்பித் தான் எனச் சிலப்பதிகாரம் கூறுகின்றது. இம்மன்னனோ அங்கிருந்து ஈழத்திற்குக் கண்ணகி வழிபாட்டை ஆரம்பித்து வைத்தான் எனப் போற்றப்படுகின்றான்.கண்ணகி வழிபாடு ஈழத்திற்குக் கொண்டுவரப்பட்டதும், அது சிங்கள, தமிழ் மக்களிடையே நிலைத்து வளரலாயிற்று. தமிழ் மக்களிடையே கண்ணகி வழிபாடெனவும், கண்ணகை அம்மன் வழிபாடெனவும் வளர்ச்சி பெற்றபோது அது சிங்கள மக்களிடையே பத்தினி வழிபாடாக மலர்ந்தது. இதனாலேயே தமிழில் உள்ள கண்ணகியைத் தலைவியாகக் கொண்ட இலக்கியங்களைப்போல, சிங்களத்திலும் பல பத்தினிக்காவியங்கள் தோன்றலாயின.
ஈழத்தில் இவ்வழிபாட்டைக் கொண்டு வந்த கஜபாகு மன்னன் ஆடிமாதம் தோறும்
L/56 resiğsalih oğu DSi EföğHTEDLÜ

Page 87
ಜಿಲ್ಲತ್ತಿ€ನ್ಜಿನ್ಜಿ
தலைநகரிற் பத்தினிக்கு பெருவிழா எடுத்துப் பத்தினியின் காற்சிலம்பை யானையில் ஏற்றி ஊர்வலமாகக் கொண்டுசென்று பெருவிழா வாகக் கொண்டாடினான். இந்த யானை ஊர்வலம் பண்டு தொட்டு இன்றுவரை சேர நாட்டின் எல்லாப்பகுதிகளிலும் உற்சவ காலங்களில் வழங்கிவருவது குறிப்பிடத்தக்கது. பத்தினி வழிபாடு சிங்கள மக்களின் சமய வாழ்வில் மிக முக்கிய இடத்தைப் பெற்றிருக் கின்றது. இத்தெய்வத்தைத் தொற்று நோய்களின் அதிதேவதையாக அவர்கள் கொள்வதோடு கண்ணகியைத் துர்க்கை யாகவும் எட்டுக் காளிகள் சூழ்ந்திருக்கும் ஈழத்தின் காவற்தெய்வமும் இதுவே எனக் கொள்வர். இது சம்பந்தமான ஐதீகங்கள் பல சிங்கள மக்களிடையே இன்றும் நிலவி வருகின்றது. நிக்கவரக் குகையிற் கண்டெடுக் கப்பட்ட சந்தனக்கட்டையிலான கண்ணகி
கோவலன் சிலைகள் இதற்குச் சான்றாகின்றன.
கஜபாகு மன்னன் ஈழத்திற்குத் திரும்பியபோது, சம்புத்துறை வழியாகவே வந்திருக்கவேண்டும். சம்புத்துறை வழியாக வந்த மன்னன் முதன்முதலாகக் கந்தரோடை யில் பத்தினிக்குக் கோயில் அமைத்து, தனது உருவச் சிலையையும் முன்றலில் நிறுவியிருக் கலாம் என சி. இராசநாயகம் குறிப்பிட்டுள்ளார். கந்தரோடைப் பாங்கதனில் அமைந்துள்ள இக்கோயிலைப்போல, முல்லைத்தீவில் உள்ள வற்றாப்பளை கண்ணகை அம்மன் கோயிலும் சிறப்புவாய்ந்தது. கஜபாகு மன்னன் நாடெங்கும் கண்ணகிக்குக் கோயில்கள் அமைத்து வழிபாடு செய்யவேண்டும் எனக் கட்டளை இட்டதைத் தொடர்ந்து யாழ்ப்பாணத்திலும் ஏன்ைய பகுதிகளிலும் கண்ணகி கோயில்கள் தோன்றின.
KLIT/ 856BITa5gi6Soib enğ565au D5AT ñğ56ğuLITUDLuib

ஈழத்திற் கண்ணகி வழிபாடு அழியாத ஒரு வழிபாடாக நிலைத்துவிட்டாலும், இவ்வழிபாட்டை ஆறுமுகநாவலரும் அவரது சகாக்களும் ஆதரிக்கவில்லை. எனவே, கண்ணகி கோயில்கள் நாகேஸ்வரி, நாக பூஷணி, ராஜராஜேஸ்வரி அம்மன் கோயில் களாக மாற்றப்பட்டதாக அறிய முடிகின்றது. எனினும், மட்டுவில் பன்றித் தலைச்சி அம்மன் ஊஞ்சல், கண்ணகி அம்மன் சரித்திரச் சுருக்கம் போன்ற நூல்கள் வாயிலாக யாழ்ப்பாணத்திற் புகழுடன் இருந்த கண்ணகை அம்மன் ஆலயங்கள் பற்றி அறியலாம்.
பாண்டியனாற் பல துண்டங்களாக வெட்டப்பட்ட கோவலனைக் கண்ணகி சேர்த்தெடுத்துத் தைத்து உயிரளிக்க, வெட்டப் பட்ட கோவலன் எழுந்திருந்து "மாதவியோ கண்ணகியோ வந்தவர்கள் படுகணத்தில் மாதவியாள் வந்தாலே வாடி மென்படிமேல் எனக் கூறினான். இதனால் மாதவியின் பெயரை முதலிற் குறித்துக் கேட்டானே என்று மனமுடைந்து கோபம் கொண்டு, கண்ணகி ஐந்தலை நாகமாக மாறி மதுரை மாநகரம் துறந்து, தெற்கு நோக்கி ஊர்ந்துசென்று, முதலில் நயினாதீவில் தங்கினாள். பின்னர் வட்டுக்கோட்டைப் பாங்களில் உள்ள சுருட்டுப் பனை வழியாகச் சீரணி அங்கரைமைக்கடவை, அளவெட்டி அருகில் முதலான இடங் களில் தங்கினாள் என்ற ஐதீகம் வழக்காற்றில் இருந்து வந்திருக்கின்றது. ஐந்துதலை நாகம் நகர்ந்து சென்ற வழி, வழுக்கியாற்றுப் பள்ளமாக மாறியதென்பர். இவ்விடங்களில் அமைந்த கோயில்களில் எல்லாம் ஐந்தலை நாக சந்நிதானமும், அம்மன் சந்நிதானமும் அமைந்திக்கின்றன. சீரணியில் உள்ள கோயில் நாகம்மன் கோயில் எனவும் அளவெட்டி சுருவில் கோயில்கள் நாகதம்பிரான் கோயில்கள் எனவும் வழங்கப்படுகின்றன.
67

Page 88
நாகதீவில் இருந்து புறப்பட்ட கண்ணகி, கோப்பாய், மட்டுவில், வேலம்பிராய், கச்சாய் வழியாகச் சென்று நாகர் கோவிலை அடைந்தாள் என்றும், வேறுசிலர் கூறுவர். பின்னர் கராச்சியில் உள்ள பொக்கணையை அடைந்து அப்பால் முல்லைத்தீவில் உள்ள வற்றாப்பளையை அடைந்தாள் என்பர். யாழ்ப்பாணத்தில் மந்திகையில் கோயில் கொண்டருளிய கண்ணகி அம்மனைச் சார்ந்ததாக மந்திகைக் கண்ணகை அம்மன் அந்தாதி பாடப்பட்டிருக்கின்றது. அத்துடன் அக்கோயிலில் வருடந்தோறும் வைகாசிப் பூரணையிற் பாடப்படும் கோவலன் கதையும் வெளிவந்துள்ளது. நவாலிக் கரையோரக் கண்ணகை அம்மன் பேரில் ஊஞ்சலும் பாடப்பட்டுள்ளது. அதேபோல கோப்பாய் கண்ணகிக்குச் சேனாதிராசமுதலியாரால் ஊஞ்சல்பாடப்பட்டுள்ளது.
கண்ணகி அம்மனின் ஏழு விக்கிரகங் களை நாடாளும் நம்பிகளும் யாழ்ப்பாணப் பகுதியிலிருந்து கொண்டுவந்து வழிபட்டதாக மட்டக்களப்பு மான்மியத்தின்மூலம் அறிய முடிகின்றது. பின்னர் அந்த ஏழு விக்கிரகங் களும் ஏழு கிராமங்களில் வைக்கப்பட வேண்டுமென அக்காலக் கண்டி அரசன் கட்டளை இட்டதாகவும், நாடார்களே பூசகர்களா கவும், கோவியர்களே ஊழியர்களாகவும் இருந்ததாகவும் மேலும் சில தகவல்களை மட்டக்களப்புமான்மியம் கூறுகின்றது.
ஈழத்திலே வடக்கிலே யாழ்ப்பாணப் பகுதிபோல திருகோணமலை, வவுனியா முதலான பிரதேசங்களிலும் கண்ணகிக்கு
உசாத்துணை நூல்:
இந்துநாகரிகம் - சாந்தையூரான்
68

ஏராளமான கோயில்கள் அமைந்திருக்கின்றன. மட்டக்களப்புப் பகுதியிலே இன்று பிரபல்யத் துடன் விளங்கிவரும் கண்ணகி ஆலயங்களுள் காரைதீவு, பட்டிரேடு முதலான கிராமங்களில் உள்ள கண்ணகி அம்மன் ஆலயங்களே மிகவும் சிறப்புடன் விளங்கிவருகின்றன.
கண்ணகி அம்மன் வழிபாடு தொடர்பாக ஈழத்தில் தோன்றிய முழுமையான காவியம் கண்ணகி வழக்குரையே. இது வழக்குரை, பழிவாங்கிய கதை என்று பல பெயர்களால் அழைக்கப்பட்டு வருகின்றது. மட்டக்களப்புப் பகுதியிற் ஆலயங்கள் தோறும் படிக்கப்பட்டு வருவது வழக்குரை எனவும், யாழ்ப்பாணப் பகுதியிற் கோவலனார் கதை என்றும் அழைக்கப்பட்டு வருடந்தோறும் வைகாசித் தினங்களிற் படிக்கப்பட்டு வருகின்றது. மட்டக்களப்புப் பகுதிகளில், நிலவிவரும் வசந்தன் பாடல்களிற் சிலவும், கொம்பு விளையாட்டுத் தொடர்பான பாடல்களும் ஊஞ்சற் பாடல்களும் குறத்திப் பாடல்களும், கண்ணகை அம்மனோடு தொடர்
புடைய பாடல்களாகவே காணப்படுகின்றன.
எனவே, கண்ணகை அம்மன் வழிபாடானது ஈழத்திலே சிங்கள, தமிழ் மக்களுக்கு ஆன்மீகத் தொடர்பாக இருந்த தோடு, தென்னிந்திய தமிழ் மக்களையும் இணைக்கும் ஒரு தொடர்பாகவும் மாறிய பெருமையைப் பெற்றது எனலாம். எனினும், ஈழத்தின் மட்டக்களப்புப் பகுதியிற்றான் இவ்வழிபாடு நன்கு வேரூன்றி இன்றும் நிலவி வந்துள்ளது.
L/ 856ar6sgö56gsRStib LDğ55ÄLI LD65AT bÄğ63hLITOOILub

Page 89
@mà ëLIITLp
6ծու`ւլքլ-ւլ:
 


Page 90

ஆசிரியர் நலன்புரிக் கழகம்

Page 91
కggāరిత్ర
உங்கள் கம்பியபூட்டர் பழ
Systemநன்றாக இயங்குவதற்குச் சில கொள்கைகளைக் கடைப்பிடிப்பது நல்லது. LOT5th o up60purog. Diskg defrag செய்யவேண்டும். குக்கிகள், தற்காலிக file கள் போன்ற குப்பைகளை நீக்க வேண்டும். அவசியமான Software களை மட்டும் instal செய்யவேண்டும். தேவையில்லாத windows componentகளை நீக்கவேண்டும். பிறகு, கண்ட programகளையும், படங்களையும் இன்டர்நெட்டிலிருந்து downloadசெய்து கொண்டிருக்கக்கூடாது. உங்கள் கம்பியூட் டரின் வேகத்தை அதிகரிப்பதற்குச் சில இரண்டு வழிமுறைகள் தரப்பட்டுள்ளன. அவற்றைப் பயன்படுத்திப்பயனடைவீர்களாக,
1. Hard Diskஐஒழுங்குபடுத்துங்கள்
2-fälö5öff Hard disk 960 g56)16ö துணுக்குகளாக ஒழுங்கில்லாமல் சிதறிக் du-5(5th Operation System, sits unt 60T இடத்திற் புதிய தகவல்களைச் சேமிப்பதனால் fileகள் தாறுமாறாகப் பரவியிருக்கும். இதனால், fleகளைத் திறக்கத் தாமதமாகிறது. இதனை அருகருகே (fragments) இருக்கும் தகவலை ஒழுங்குபடுத்த அடிக்கடி உங்கள் Drive5606T Defragment Gaiuu (866öT(SLb.
Start menu 6 so program >Accessories.> System tools 6T6örp 6 usii) Gumsortréo Disk Defragmenter 56öorsVoflöLIGllh. gådsvgil Starmen usåso Rung click செய்யுங்கள். Defrag என்றுtype செய்து Enter
LIII/58 rösgáfarb LDU DESVT flighLIITBOLJih

ற்றிய சில ஐடியாக்கள்
க.கிருபாகர், கலைப்பிரிவு (2011)
keyஐத் தட்டுங்கள். எந்த Driveஐச் சீராக்க வேண்டும் என்று கேட்கும். Drivegğ தேர்ந்தெடுத்து OkButtonஐத் தட்டுங்கள்.
Defragementer usof (ply Lih சமயத்தில் ஒரு மணி நேரம்கூட எடுக்கும். அதுவரை machineஐத் தொடாமல் இருங்கள். ஏனைய புரோகிராம்களையும் close பண்ணி 606).Jurijssir. (5p) Lists, Screen Server. Defragementer பணி ஆரம்பித்து 3 நிமிடம் Bağg Screen Server 6u5T6ão (G6u6O)6No தடைப்பட்டு மீண்டும் முதலிலிருந்து தொடங்க வேண்டும்.
2.குப்பையை Dispose செய்யுங்கள்
சில கம்பியூட்டர்களில் இருக்கும் windows foldergsi Temporary Internetfiles, Temp ஆகிய folderகளைத் திறந்து பார்த்தால் தலை சுற்றும். இரண்டிலும் சுமார் 50MBக்கு அநாவசியமான fileகள் கிடக்கும். நாம் கவனிக்காமல் இந்த இரண்டு folderகளிலும் குப்பை file சேர்ந்து விடுகின்றன. இதற்கு Disk cleanup என்ற புரோகிராமைப்பயன்படுத்தலாம். இந்த புரோகிராம் மேற்கண்ட இரண்டு folder8956íT LDuʼC6)L66üb6)ITLD6ü) Recycle bin6ü
இருக்கும் fileகளையும் அழிக்கும்.
System Tools 96o gGéGh Disk cleanupg clean Gaffurils, sir. Grig, Drivel clean செய்ய வேண்டும் என்று கேட்கும். வேண்டிய Driveஐத் தேர்ந்தெடுங்கள். Temporary
69

Page 92
அழதுஜேதிெ
Internet files, Down loaded program files, Recycle Bin, Temporary files géâuLJ6yh6ongpě காட்டும். அவை Tick ஆகியிருக்கவில்லை என்றால் Tick செய்யுங்கள். Ok Buttonஐத் 5.Grisair. Disk cleanup Temp folder gi) இருப்பதை எப்போதுமே நீக்கிவிடாது நீங்களே அந்தfolderஐத் திறந்து அத்தனை fileகளையும் select செய்து Delete செய்ய வேண்டியிருக்கும். 55≤ it 9(gCurti, Temporary Interments file இல் இருக்கும் (cookies) என்ற சின்னText பல தகவல்களைத் தெரிந்துகொள்ள இணையத் தளங்கள் அனுப்பும் தூதுவர் மாதிரிஇவற்றையும் நீக்க வேண்டும். இன்னொரு விடயம். நீங்கள் Outlook 9 isogi Nets Cape GUITsarp E.mail மென்பொருள் இருந்தால், படித்த mail களை Delete செய்யுங்கள். தேவையான mailகளைப் புதிதாக ஒரு Folderஐ உருவாக்கி அதிற் போட்டுக் கொள்ளுங்கள். இல்லை என்றால் உங்களுக்கே தெரியாமல் MB கணக்கில் Mail சேர்ந்துவிடும்.
3. தேவையில்லாத மென்பொருட்களைக்
கண்டுபிடித்துநீக்குங்கள்.
Start men u g6óT programs Submenu மிகவும் 'நீளமாக இருந்தால் தேவை யில்லாத Software நிறையச் சேர்ந்திருக்கிறது
உசாத்துணை நூல்:
கம்பியூட்டர் எக்ஸ்பிரஸ் மலர் -02
70

என்பதற்காக அறிகுறி எந்தக் காலத்திலோ நீங்கள் Instal செய்துவிட்டு மறந்துபோன Computer Games 56toTuria,6ir FFGLDLS656) அனுப்பிய வேடிக்கையான programs நமக்குக் கொஞ்சமும் சம்பந்தம் இல்லாத compuserve, ADL, AT&T Software gGigi Gurth (5606) தானா? நீங்கள் பயன்படுத்தாத மென்பொருட் களை இப்படிப்பார்த்துப் பார்த்துக் கழற்றி விட்டாலே கம்பியூட்டர்சுத்தமாக இருக்கும்.
தேவையில்லாத Software களை நீக்கும் வழி, பல programகளுடன் uninstal வசதி தரப்பட்டிருக்கும் Start -> programs menu வில் நீக்க வேண்டிய மென்பொருளின் துணை மெனுவில் uninstal செய்ய ஒரு short cutஇருக்கும். அதை clickசெய்யுங்கள்.
uninstal வசதி உங்களுக்குத் தேவையில்லாத programஇல் இல்லை என்றால் Control panel gii) Add / Remove programs eup60th 9,605 E556).Th. start menu.6shi) Settings -> control pane Gunsi) click செய்யுங்கள். நீக்குவதற்காக programஐ click Gleftig (giiGsG5gis''G. Add / Remove Button click Gafiiluriassir.
II/ ersaságaih iniu DSAT föáITBOXh

Page 93
கிராமத்து
வனங்களுக்கு மத்தியிலும். கழனிகளுக்குக் கரையிலும் கற்பாதை வீதிகளிலும் நடைபயின்ற போதுதான் உணர்ந்து கொண்டேன். வலியிலும் ஒர்ககத்தை.
சுகங்களை.
அள்ளிக் கொள்ளும்போது வேதனைகள் தள்ளிக் கொள்கிறது. வறுமை மட்டுமா வாட்டுகிறது.
தண்ணிர் சிந்தாவிட்டால் இதயங்கள் கண்ணிர் சிந்தும்
கோபத்தில் சுட்டெரிக்கிறான் இதையெல்லாம் கருதாமல் உழைத்துக் களைத்தும் இதயங்கள் இயங்கிக் கொள்கிறது கிராமத்து இதயங்களில். வாய் வார்த்தைகள் சிலவற்றை மின்சார விளக்கு, குளிரூட்டி, கார் இவையெல்லாம் நகரங்களில் எண்ணெய் விளக்கு மிதிவண்டி இயற்கை வரப்பிரசாதம் இவற்றை வைத்துக்கொண்டு போதுமென்ற மனம் அளவுக்கதிகம் இருந்தும். இயந்திர வாழ்க்கை நகர இதயங்கள்
கம்பியூட்டர் கைக்குள்ளே
/55ši Dšģi DST ģTDI

இதயங்கள்
ஏ.நிலோஜினி, கலைப்பிரிவு (2010)
அடங்கிக்கொள்ள. தொலைபேசியைக்கூடக் காணாத கிராமத்து இதயங்கள் இன்றைய கம்பியூட்டர், தொலைபேசி அன்றைய நினைவுத்திறனைவிட சிறந்தவை இல்லையே மரபுவழிக் கதைகள், வானசாஸ்திரம் எந்தக் கணினியில் சேமித்தார்கள் கிராமத்து மக்களின். மனங்களில் இருந்து வாய். வார்த்தைகளால் பரிமாறப்பட்டவையே இன்றும் நிலைக்கவில்லையா
களையெடுத்துப் பாடுகையில் உள்ள சந்தோஷத்தை எந்த வானொலியில் கொடுக்க முடியும்
இக்கரைக்கு அக்கரைப் பச்சைபோல சில இதயங்கள் கிராமத்து
O6T6 fa)66) மாற்றிக்கொள்ள எத்தனிக்கிறது கழனிகரைதனில். களைத்துத் தூங்கும் இதயங்கள் ஏக்கத்தோடு பார்த்துக் கொள்கின்றன.
இயந்திர வாழ்க்கைக்கு உட்படுகையில் பந்தபாசம் மண்வாசனை எங்கே காணமுடியும்? கிராமத்து இதயங்களே கேளுங்கள் உங்கள் தனித்துவம் என்றுமே உங்களோடு
71

Page 94
அழுதுஜோதி
சந்தைப்படுத்தல் ஆராய்
ஆச்சரியப்படத்தக்க விதத்தில் மாறிவரும் உலகில் நுகர்வோனின் நுகர்வுக் கோலம் விரிவடைந்து வருகின்றது. இதன் நிமித்தம் நாளுக்குநாள் புதிய வணிகத் G5Iripth (New Ventures Creation) (pg உலகிலும் புரட்சிகரமாக, எழுச்சியாக நிகழ்த்தப்படுகின்றது.
அவ்வகையில் வணிகர்கள், போட்டி (Competition), சவால்களை எதிர்கொண்டு சந்தையில் நிலைத்திருப்பதற்கும், தனது தூர நோக்கினை (Vision) அடைவதற்கும் சந்தைப் படுத்தல் ஆராய்ச்சியினை மேற்கொள்கின்ற
6OTT.
அவ்வகையில் சந்தைப்படுத்தல் ஆராய்ச்சி என்பது "உற்பத்தியிலிருந்து நுகர்வோனிடம் பொருட்கள் சேவைகளை (Goods and Services) LIGOL55th 66DJLS லான சகல தகவற் சேகரிப்பு (information Records) முறைகளையும் உள்ளடக்கிய ஆய்வே
சந்தைப்படுத்தல் ஆராய்ச்சி ஆகும்"
அதனடிப்படையில் வணிகத்தை நடாத்திச் செல்வதற்குச் சந்தைப்படுத்தல் ஆராய்ச்சி முக்கியமானதாகும். marketing Research today is not a function it is a way of doing business).
72

ச்சியின் முக்கியத்துவம்
அ. சஞ்சிகா, கலைப்பிரிவு (2010)
இதனை மூன்று பிரிவுகளாக 6,605 LIG 556,orth. (Parts of Marketing
Research). 1. Fiéoggy Tiété (Market Research)
2. p iuságyiTiété (Product Research) 3. விளம்பர ஆராய்ச்சி (Advertising
Research)
affibas estidd (Market Research)
நுகர்வோர் திருப்தியை ஏற்படுத்த எத்தகைய பொருட்கள், சேவைகளை நுகர்வோர்கள் (customers) விரும்புகிறார்கள் என்பது தொடர்பாக நுகர்வோன் பற்றியதான ஒரு முன்னாய்வு நடவடிக்கையினையே சந்தை
ஆராய்ச்சி எனலாம்.
இதனடிப்படையில் சந்தை ஆராய்ச்சி காரணமாக உற்பத்தியாளர், வியாபாரிகள், நுகர்வோர் போன்ற பலர் நன்மைகளைப்
Guglésirps.OTff (MostAdvantages).
உற்பத்தியாளனுக்குச் சந்தை ஆராய்ச்சியினால் கிடைக்கும் அனுகூலங்கள் (Market Research Advantage of Producer) 1. சந்தைக்கேற்ப உற்பத்திசெய்வதற்கு 2.உற்பத்திதடைப்படாமல் செயற்படுத்துவதற்கு 3.நுகர்வோர் மத்தியில் அதிக நன்மதிப்பை
பெற்றுக் கொள்வதற்கு
LIII/66ersiyšógarh DiffLI DEST UITBOLíb

Page 95
ଅଞ୍ଜୁର୍ଯ୍ଞ
4.நிறுவனங்களை உற்பத்திக்கு பயன்
படுத்துவதற்கு 5. உற்பத்தியாளர் இலாபகரமாகவும்
தொடர்ச்சியாகவும் செயற்படுத்துவதற்கு
வியாபாரிகளுக்கு சந்தை ஆராய்ச் சியினால் கிடைக்கும் அனுகூலங்கள் (Market Research Advantage of Dealers). 1. நுகர்வோர் கொள்கைக்கு ஏற்ப கொள்வனவு
செய்து வைத்திருப்பதற்கு. 2. மூலதன முடக்கம் இன்றி செய்வதற்கு 3. நுகர்வோர் மத்தியில் நன்மதிப்பினை
பெறுவதற்கு 4. வாடிக்கையாளருக்கு அதிக விற்பனை
மேற்கொள்வதன் மூலம் 5. வர்த்தக உலகில் நிலைத்துஇருப்பதற்கு
நுகர்வோருக்கு சந்தை ஆராய்ச்சியி 60TTö 6JshUGlth glg9ö6Plh (Marget Research
Advantage of Customers).
தமக்குத் தேவையான பொருட்கள் GeF6068,6061T (Goods' and Services) இலகுவாகவும், விரைவாகவும் குறைந்த விலை யிற் (Low Price) பெற்றுக்கொள்வதற்கு உதவுகின்றது.
9 Ligs eyIniöidf (Product Research)
நிறுவனத்தின் பொருட்கள் சேவை 5(1555.T60T (Good and Service) Sygluf'G' பொருட்களின் போட்டித்தன்மை (Competition) 6.36Da) Guitflushi (Packing) 6J6060TLu 9 bug, if usiTL5 it (Other Product Characteristic) gélu6) fibsop Logi SG (Appraisal) செய்து ஒப்பிடுவதற்குத் தகவற் சேகரிப்புக்கான முன்னாய்வு நடவடிக்கையே
உற்பத்தி ஆராய்ச்சிஎனலாம்.
um/bombstani udstil Dön asiumboub

இதன்மூலம் வணிக நிறுவனங்கள் பல அனுகூலங்களைப் பெறுகின்றன. அவை
T66 1) சமமான பொருள்வகையை வழங்கும் போட்டியாளர்களுடைய எண்ணிக்கை அவர்களுடைய பலம், அவர்களுக்குரிய & fió05ussit 96T6 (Market size).96) fissir பயன்படுத்தும் சந்தைப்படுத்தல், உபாயங் கள் போன்றவற்றை மதிப்பீடுசெய்து ஒப்பிட முடியும். 2. போட்டியாளர்களின் விலைகள், பொதியிடல் என்பவற்றை மதிப்பீடுசெய்து ஒப்பிட்டு மாற்றங்களைச் செய்தல். 3) உற்பத்தி வளங்களைச் சிக்கனமாகவும், வினைத்திறனுடனும் செயற்படுத்துவதற்கு 4) போட்டியாளர்களின் வெற்றி (Win) கொள் வதற்கு எவ்வாறு உற்பத்தியை மேம்படுத்த லாம்? என்பதற்கு விடைகாண்பதற்கும்.
ofanbuy epTidd (Advertising Research)
போட்டி இலக்குச் சந்தையில் (Competition and Vision Market) Gallips கொள்ளவும், நுகர்வோர் திருப்தியை ஏற்படுத்த வும், சமூக நலன்சார் விற்பனையை ஏற்படுத்து வதும் தொடர்பான முன்னாய்வு நடவடிக்கையே
விளம்பர ஆராய்ச்சி எனலாம்.
இத்தகைய விளம்பர ஆராய்ச்சியின்
மூலம் வணிக நிறுவனங்கள் பல அனு 8, Gurile,6061T (Most Advantages) Guiglés கொள்கின்றன.
அவையாவன: 1. நிறுவனத்தின் பொருட்கள்,சேவைகள் பற்றி
அனைத்து நுகர்வோருக்கும் (A11
Customers) அறியப்படுத்துவதற்கு 2. வாடிக்கையாளரைக் கவருவதற்கு
73

Page 96
3. விளம்பர நுகர்வோரைச் சென்றடைகின்றதா
என்பதனை அறிவதற்கு
4. பொருட்கள் சேவைகள் தொடர்பான சில சிறப்பம்சங்களை நுகர்வோருக்கு அறியப்
படுத்துவற்கு
சந்தைப்படுத்தல் ஆராய்ச்சியின் முக்கியத்துவங்களாவன: 1) சந்தையிற் காணக்கூடிய வியாபார சூழ்
நிலைகளை இனங்காண உதவும். 2) நிகழ்கால, எதிர்கால வியாபார வாய்ப்பு களுக்கு ஏற்ப வியாபார வாய்ப்புக்களையும், சவால்களையும் மதிப்பீடு செய்ய உதவும். 3) வழங்கல் என்பவைபற்றி மிகப்பொருத்த மான வியாபார சூழ்நிலையை இனங்கான உதவும். 4) ஒரு நிறுவனம் சந்தையில் நிலைத்திருப் பதற்கு நுகர்வோர் பற்றிய தகவல்கள்
உசாத்துணை
உயர்தர வணிகக்கல்வி- Iஜகத் பண்டாரநாயக்
சந்தைப்படுத்தல் முகாமை Eரட்ணம்
74
 

30ஆவது ஆண்டு சிறப்புருள்ை
5|T;
அவசியம். அவற்றைப்பெற சந்தை ஆராய்ச்சி உதவும். 5. சந்தைப்படுத்தல் எதைப் பயன்படுத்துவது எனத் தீர்மானம்செய்ய சந்தை ஆராய்ச்சி உதவும். 6. விலைமாற்றம், விநியோக மாற்றம், பொருள் மாற்றம், விளம்பர மாற்றம் போன்றவற்றை
மேற்கொள்ள இவ் ஆராய்ச்சி உதவும்.
சந்தை ஆராய்ச்சியின் படிமுறைகள்
1) நோக்கத்தைத் தீர்மானித்தல்
2) தரவுதிரட்டும் முறையைத் தெரிவுசெய்தல்
3) தரவுகளைச் சேகரித்தல்
4) தரவுகளைப் பகுப்பாய்வு செய்தல்
5) மிகப் பொருத்தமான நடவடிக்கையை
மேற்கொள்ளுதல்
2008
செல்வி சரண்யா கரோஸ்
கலைப்பிரிவு 3A மாவட்ட நிலை 193
யா/கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயம்

Page 97
JICAT
 
 

C×o *如 哆
.so 1 轨

Page 98
s s 囊囊 壹 彗
麟囊登
 


Page 99
堑
흔
翠
மொபைல் தொழில்நுட்ப
மொபைல் ஆனது, ஒரு வருக் கொருவர் வயர்லெஸ் இணைப்பிற் பேசுவதற்கு மட்டும் எனத் தொடங்கிய இந்தச் சாதனம் இன்று கையடக்கக் கம்பியூட்டராகமாறி, நம்முடைய அன்றாட பல வேலைகளை மேற்கொள்ள உதவியாய் உள்ளது. இது தொடங்கிய நாள்தொட்டு வளர்ந்த நிலைகளை இங்கு காணலாம். 1920 - இருவழி ரேடியோ தொடர்பினை அமெரிக்கப் போலீஸ் தொடங்கி, மொபைல் போனுக்கான விதையை ஊன்றியது.
1947 - ஏ.டி.அண்ட்டி பெல் லேப்ஸ் சிறிய
செல்களுடனான நெட்வோர்க் கினைக் குறைந்த தூரத்தில் இயங்கும் ட்ரான்ஸ் மீட்டர்களுடன் இணைக்கை யில் அதிக தூரத்தில் அதனை இயக்கமுடியும் எனக் கண்டறிந்தது.
1954 - காரிலிருந்து முதல் முதலாக வெளியே
உள்ள போ ச  ைன வ ய ர் லெஸ் முறையில் தொடர்புகொள்ள முடிந்தது.
1970 - பெரும் செல்வந்தர்களும் பெரிய
மனிதர்களும் காரிலிருந்து போன்
செய்திட முடிந்தது. மோட்டா ரோலா நிறுவனத்தின்
1973
டாக்டர் மார்டின் கூப்பர், தெருவில் நடந்து செல்கையிலும், வயர்லெஸ் இணைப்பு இன்றித் தொலைபேசி யுடன் தொடர்புகொள்ள முடியும் என்பதனை நிரூபித்தார். அவர் பயன்படுத்தியது மோட்டாரோலா
யா/கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயம்

த்தின் வளர்ச்சி
1979 -
1983 -
1984 -
1989 -
அ.நிதர்சன், 10A
டைனா ஏ.டி.சி. ஜப்பான் டோக்கியோவில் முதல் வர்த்தக ரீதியான செல்போன் பயன்பாடு தொடங்கியது. டாக்டர் மார்டின் கூப்பர் 2500 பவுண்ட் விலையில், முதல் மோட்டாரா லோடைனா ஏ.டி.சி. 8000 எக்ஸ் என்னும் மொபைல்போனை, வர்த்தக ரீதியாகக் கொண்டு வந்தார். விலை அதிகம் இருந்தபோதிலும், ஏறத்தாழ 3 இலட்சம் பேர் உலகம் முழுவதும் மொபைல் போனைப் பயன்படுத்தினார்கள். மோட்டாரோலா மைக்ரோ டாக் போன்
என்னும் முழுமையான மொபைல் போனை அறிமுகப்படுத்தியது.
1990 -
2 ஜி தொழில்நுட்பமும் அதில் இயங்கும் ஜி.எஸ்.எம்.டிஜிட்டல் மொபைல் போனும் புழக்கத்திற்கு வந்தது. அமெரிக்காவில் ட்ரெயினில் ஏறிய ஒருவர், வெகுதொலைவில்
75

Page 100
1991
1992
1996
1997
2000 -
இருந்த இன்னொருவருக்கு, தான் ட்ரெயினில் ஏறிப்பிரயாணம் தொடங்கியதைக் கூறியதுதான் முதல் டிஜிட்டல் மொபைல் செய்தி என அறிவிக்கப்பட்டது. அமெரிக்கச் சகோதரர்களைப் பின்பற்றி, ஐரோப்பிய மக்களும் தங்களுடைய ஜி.எஸ்.எம் நெட்வோர்க் கைத் தொடங்கினர். தட்டையான எடைகுறைந்த சிறிய பேட்டரிகளில் இயங்கும் மொபைல் போன்கள் வரத் தொடங்கின. மிகப்பிரபலமான கேண்டி பார் அமைப்பிலான நோக்கியா போன் அறிமுகம்; இதனைக் கைகளில் எடுத்துச்செல்வதுபேஷனாகியது. மோட்டாரோலா ஸ்டார் டேக் என்னும் முதலாவது சிறிய கிளாம் ஷெல் மொபைல் அறிமுகம்; பின்னர் இந்த போன் 20ஆம் நூற்றாண்டின் 50சிறந்த பயனுள்ள சாதனங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்டது. எரிக்சன் ஆர் 380 அறிமுகமானது. இந்தியாவில் இன்னும் இழுபறியில் இருக்கம 3ஜி தொழில்நுட்பம் மற்றும் சார்ந்த நெட்வேர்க் மேல் நாடுகளில் அறிமுகமானது. இதனால், பெரிய அளவில் டேட்டா, மொபைல்போன் மூலம் பரிமாறிக்கொள்ளப்பட்டது. ஒருவருக்கொருவர் ஸ்கிரீனில்
நன்றி
Seperu D
1) www.uthayan.com
2) www.google.com
76

2001 -
2002 -
2004 -
2006 -
2007 -
2010 -
பார்த்துக்கொண்டே பேசும்முறை தொடங்கியது. வண்ணத்திரை கொண்ட முதல் மொபைல் போன் சோனி எரிக்சன்டி 68 அறிமுகமானது. 256 வண்ணங் களில் அசத்தியது. ஆனால் விரைவில் டி.சி.சி.க்யூ 250 ட்ரை பேண்ட் போன் 4,096 வண்ணங் களுடன் அதனைத் தூக்கி அடித்தது.  ைட அனதர் டே என்னும் திரைப்படத்தில், பாண்ட் என்னும் கதாபாத்திரம்சோனி எரிக்சன் பி 800 என்னும் மொபைல் போனைப் பயன்படுத்தி போட்டோ எடுத்தது. மொபைல் போனிற் பயன்படுத்தும் ரிங்டோன் விற்பனை 250 கோடி டாலரை எட்டி, இப்படியும் ஒரு வியாபாரமா?" என வியக்க வைத்தது. மீண்டும் பாண்ட் படத்தில், சோனி எரிக்சன் கே. 800ஐ அறிமுகமாக்கி மக்களைக் கவர்ந்தது. ஏறத்தாழ 130 கோடி பேர் உலகெங்கும் மொபைல் போனைப் பயன்படுத்து கின்றனர். இது உலக ஜனத்தொகை யில் ஐந்தின் ஒரு பங்கு. எப்படி இருக்கும் மொபைல்போன் வளர்ச்சி சிம் கார்டுகளை உடலிற் பொருத்தி, எண்ணங்களை அப்படியே இன்னொரு போனுக்கு அனுப்பும் தொழில்நுட்பம் வந்தாலும் வரலாம்.
LA/56CEO-Jägar Diju (D5st sióMATGDE Rij

Page 101
யாழ் நகரை உலுக்கிவரு எம்மைப்பாதுகாத்துக் ெ
சிக்குன்குனியா
விசேட மருத்துவச் சிகிச்சை எதுவும் அற்ற அதேவேளை யாழ் நகரிற் பரவுவதாக அறியப்பட்டுள்ள "சிக்குன்குனியா" நோயின் தாக்கத்திலிருந்து எம்மைப்பாதுகாத்துக் கொள்ளுதல் அவசியமாகும். சிக்குன்குனியா என்பது Alpha (அல்பா) வகையான வைரசுக்களாற் காவப்படுகின்ற ஒருவகையான காய்ச்சல் ஆகும். உடல் வெப்பநிலை (39°C வரை உயர்தல்), தலையிடி, மூட்டுக்களில் நோ (மணிக்கட்டு), காய்ச்சல், நடுக்கம், வாந்தி, வாந்தி எடுக்க வேண்டும் என்ற உணர்வு, அருவருப்பு, கீழ்ப்புறமுதுகுநோ, (தடிப்பான செறிவு ஏற்படுதல்) தோலிற் சிவப்பு அல்லது ஊதா நிறப்புள்ளிகள் தோன்றுதல் என்பன இந்நோயின் அறிகுறிகள் ஆகும். சூரியஒளி படுகின்ற இடங்களில் அதிக நிறமூட்டல் ஏற்படல், நிறப்புள்ளித் தோற்றத்திற்கான காரணமாக அமைகின்றது.
விசேடமான சிகிச்சைமுறைகள் எதுவும் இல்லைஎனினும் நோய் பற்றி அச்சம் கொள்ளத்தேவையில்லை. காவிகளான ஈடிஸ் நுளம்பைக் கட்டுப்படுத்துவதாலும், தனிநபர் பாதுகாப்பு முறையாலும் இந்நோய் பரவுவதை மேலும் பரவாது தடுக்கலாம். தனிநபர் பாதுகாப்பு முறைகளாக நுளம்பு வகைகளைப் பயன்படுத்துவதன்மூலமாக நுளம்புக்கடியி லிருந்து பாதுகாத்தல், நுளம்புத்திரிகளைப் பாவிப்பதன் மூலம் நுளம்புகளைத் துர விரட்டுதல், நீளமான காற்சட்டை மற்றும் மேற்சட்டை அணிவதன் மூலம் நுளம்பு
J/ htiji niću ni filijuni

நம் நோய்களில் இருந்து காள்வோம்.
ச.சஜித்தா, கலைப்பிரிவு (2011)
கடித்தலைத்தடுத்தல் மற்றும் காவிகளைக் கட்டுப்படுத்துவதற்குப் பாவனைக்கு உதவாத ரயர்களை எரித்தல் அல்லது புதைத்தல், நீர் தேங்காது தடுத்தல், சிரட்டைகள், பொலித்தீன் பைகள், இளநீர், கோப்பைகள், தகரப்பேணிகள் என்பவற்றில் நீர்தேங்கி நிற்காது தடுத்தல், கழிவுக்கான்கள், அடைத்தகூரைப் பீலிகள் என்பவற்றில் நீர்தேங்கி நிற்காது தடுத்தல், குப்பை கூளங்களை அகற்றுதல், பூச்சாடிகள் மற்றும் நீர்த்தொட்டிகளில் நீர்தேங்கி நிற்காது தடுத்தல் என்பவற்றை நடைமுறைப்படுத்த முடியும்.
நோய்த்தொற்று ஏற்பட்டால் போதிய அளவு ஒய்வு எடுத்துக்கொள்ளுதல் வேண்டும். பாடசாலைகளிற்கும், அலுவலகங்களிற்கும் செல்வதைத் தவிர்த்தல் வேண்டும். போதியளவு நீராகாரம் எடுத்தல் வேண்டும். உடன் வைத்தியரை நாடுதல் வேண்டும். இவ்வாறான முறைகளைக் கையாளுவதன்மூலம் இந்நோயில் இருந்து நாம் விடுபடவும், எம் மூலமாக இந்நோய் மற்றவர்களைத் தாக்குவதையும் தடுக்கமுடியும்.
டெங்குக்காய்ச்சல்
டெங்குக்காய்ச்சல் Aedes வகை நுளம்புகளினால் பரப்பப்படுகின்றன. நுளம்பு கள் பெருகாமல் எமது சுற்றாடலைப் பாதுகாப் பாக வைத்திருப்பதன்மூலம் நோய் எமக்கு வராமற் பாதுகாத்துக் கொள்ளலாம். நோய் ஏற்பட்டால் ஆரம்பத்திலேயே வைத்திய ஆலோசனையைப் பெற்று ஏனையோருக்கும் ஏற்படா மற் பாதுகாத்தல் வேண்டும்.
77

Page 102
நோய்க்காரணியாக டெங்கு வைரசும், பரப்பும் 567TuhLJ356MTTB5 6J6ňu, 6Tgůrf (Aedes, aegypti), 6Jş6w 6TŮGuT6ólėšiLT6iv (Aedes alipobictus) என்பன விளங்குகின்றன. இந்நுளம்புகள் பகல் வேளையிலேயே மனிதரைக் கடிக்கும் பழக்கம் உடையவை. பெரும்பாலும் காலை 6.00 - 9.00, மலை 3.00 - 6.00 வரையாகும்.
காய்ச்சல், தலைவலி, வாந்தி, நிணநீர்த்தசைகள் வீங்குதல், மூட்டுநோ, மூட்டுவீக்கம், தசைநோ, தோலின் கீழ் சிவப்பு நிறத்தடங்கள் என்பன நோய்க்குரிய அறிகுறிகளாகும். டெங்குக்காய்ச்சலினால் டெங்குக் குருதிப்பெருக்கு, டெங்கு அதிர்ச்சி ஆகிய நிலைகள் ஏற்படுவதுடன், மரணமும் சம்பவிக்கலாம். நான்கு வகையான டெங்கு வைரஸ் கிருமிகள் நோயை ஏற்படுத்துவதால் அதேவகை நோய்க் கிருமித்தொற்றினாலன்றி மீண்டும் நோய் ஏற்படலாம். டெங்குக் காய்ச்சல் எங்களுக்கு வராமற் பாதுகாக்க எமது சுற்றாடலில் நுளம்புகள் பெருகக்கூடிய இடங் களை இல்லாமற் செய்வதே மிகச்சிறந்த வழியாகும். மழைபெய்யும் வேளைகளில் நீர் தேங்கக்கூடிய சிறிய கொள்கலன்கள், பொலித் தீன்பைகள், தகரப்பேணிகள், பிளாஸ்ரிக் பெருட்கள், இளநீர்க்கோம்பைகள், சிரட்டை களை எரித்தல் அல்லது புதைத்தல் வேண்டும்.
பூச்சாடிகளில் நீர் தேங்காதவாறு பாதுகாத்துக் கொள்ளல், நீர் சேகரிக்கும் தொட்டிகள், பாத்திரங்களை நன்றாகத் தேய்த்துக் கழுவி நான்கு நாட்களுக்கு ஒரு
"விழிப்புணர்வாக இருந்தா: நோயற்ற சமுதாயத்தை உரு
நன்றி. சுகாதாரக் கல்வி அலகு, சுகாதாரத்திணைக்களம், யாழ்ப்பாணம்.
78

தடவையாவது மாற்றிக்கொள்ளல், வீட்டின் பின்புறத்தில் வீட்டுச் சுற்றாடலில் நீர் தேங்காதவாறு கவனித்தல், சட்டிகளிலும், பீலிகளிலும், வாய்க் கால்களிலும் நீர் தேங்காதவாறு வடிந்தோடத்தக்க வகையில் அடிக்கடி துப்பரவு செய்தல், ரயர்கள், மரப்பொந்து என்பவற்றில் மண்போட்டு மூடி விடுதல் அல்லது ரயர்களில் நீர் தேங்காதவாறு துளையிடுதல் என்பன நுளம்பின் பெருக் கத்தைக் கட்டுப்படுத்த உதவும்.
எம்மை நுளம்புக்கடியில் இருந்து பாதுகாத்துக் கொள்ள வீடுகளில், அலுவலகங் களில் நுளம்பு புகாத வலைகளைப் பொருத்து தல், நோய்த்தொற்று ஏற்பட்டவர்களை நுளம்பு வலைகளினுள் ஒய்வு எடுக்கச்செய்தல், உடலை மூடி உடை அணிதல், புகையூட்டல், நுளம்புச்சுருள் கொழுத்துதல், நுளம்பு விரட்டி களைப் பூசுதல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளல் அவசியம். நோய் அறிகுறிகள் ஏற்பட்டால் காய்ச்சல் ஏற்பட்டதும் முடியுமான வரை படுத்து ஒய்வெடுத்துக்கொள்ளல். அதிகமான நீராகாரம் எடுத்தல், பாட சாலைக்கோ, வேலைத்தலங்களுக்கோ செல்வதைத் தவிர்த்தல், அஸ்பிரின் அல்லது அஸ்பிரின் கலந்த மருந்துகளைப் பாவிப்பதைத் தவிர்த்தல் என்பவற்றைக் கவனத்திற் கொள்ளவேண்டும். அஸ்பிரினுக்குப் பதிலாக பரிசிற்றமோல் பாவித்தல் உடனடியாகவே அருகிலுள்ள வைத்தியசாலைக்குச் சென்று தகுந்த வைத்திய ஆலோசனையுடன் உரிய சிகிச்சையைப் பெற்றுக்கொள்ளல் வேண்டும்.
ல் எம்மை நாமே பாதுகாக்கலாம். நவாக்கலாம்"
LI/5GT5yoTú Diffu 1057 souTEDAuń

Page 103
அழதுஜோதி
பத்து மாதம் சுமந்தாள் அ
பிள்ளை தனை பெற்றெடுத்தாள் கருவில்
மழலை தனை வளர்த்தெடுத்தாள் உதிர
சேய்தனை பாலூட்டிச் சீராட்டி அ6
பிள்ளைக்கு அவளின்றி உலகத்தில் ே கதியும் உண்டே எத்தனை தெய்வங்கள் ெ அன்னைக்கு ஈட படியேறிக் கோயில் சென இருப்பவள் அன் தாய் சொல்லும் அன்பு ெ பிள்ளைகளின் ே அவள் காட்டும் வழியெங் மழலைகளின் ப தாய் வார்த்த கண்ணிரும் இந்தப் பாரினில் மழலைகளால் கொடுக்க
அந்தத் தாயவளி மழலைகளைப் பிரசவிப்ப பிறப்பாகும் - அ மழலைகளின் சிரிப்பிற்ற மகிழ்ச்சி தோன் வேதங்களிற் சொன்னது என்றுமே மதிக்க பாடங்களிற் கற்றதுண்ே வேறோர் அன்பு எப்பொழுதும் முன்னறி 6 அன்னை மட்டுப்
L/5GOT5Jios Tib Bou LD57 fiouffGOLAń

6)6. T
சுரேகா பூரீதரன், கலைப்பிரிவு (2011)
ன்னை
சுமந்து
"ம் சிந்தி
ன்பும் ஊட்டினாள்
வறோர் s?
தாழுதாலும் அது டாகுமோ? iறாலும் கருவறையில் னைதான் மாழிகள்தான் வேதம் பகும்தான் ாதம்
உதிரமும்
(pag-(L/CDs ற்கு து ஒவ்வொரு
ன்னைக்கு ான் தாயின் றும் ண்டோ தாயை காதேயென்று. டா தாயைவிட . உண்டென்று தெய்வமாக இருப்பவள் ) தான்.
79

Page 104
அgதுஜேதுெ
தமிழ்மொழியும் தமிழ
"கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்தகுடி எனப் போற்றப்பட்டவர் தமிழர். அவர் தம் வாய்
மொழியே தமிழ் மொழி, அது தனக்கென பல சிறப்பான இயல்புகளைக் கொண்டு காணப்படு கிறது. ஒரு நாணயத்தின் இருபக்கங் களைப்போல், தமிழ்மொழியும், தமிழரும் காணப்படுகின்றனர்.
இன்றைய காலகட்டத்திலே தமிழ் மொழியின் சிறப்புப் பல்வேறு நாடுகளிலும் பரவல் அடைந்து மிகவும் உச்சநிலையிலே தமிழரும் பரவி வாழுகின்ற தன்மையைக் காண்கிறோம். தமிழ் மொழி சிறந்த கருத்துக்களையும், நுட்பமான பதங்களையும் மக்களுக்கு எடுத்து விளக்குவதனைக் காண்கிறோம். உதாரணமாக:
"அரசியல் பிழைத்தோருக்கு அறம் கூற்றாகும் "உரைசால்பத்தினியை உயர்ந்தோர் ஏற்றுவர்" "ஊழ்வினை வந்து உறுத்தும்"
என்ற பல்வேறுபட்ட போதனைகளால் நல்லதொரு சமுதாயத்தையும் மானிடத்தையும் உருவாக்கலாம் என்பதனையும்; தீமை, பாவம், செய்பவர்கள் எப்போதோ ஒருநாள் தண்டிக்கப் படுவார்கள் என்பதனையும் எடுத்து விளக்கி நிற்கின்றது. தமிழர்கள் இன்று வாழ்கின்ற பல்வேறு இடங்களில் தமது தாயையும், தமது தேசத்தையும் மறந்து வாழ்கின்றனர். அவ்வாறான ஒரு மனிதன் மனிதனாக மதிக்கப்
80

செல்வி ந. லாவண்யா B g5uld l0
படமாட்டான். தாய் மொழியோடு தாயையும் ஒப்பிட்டுக் கூறுமளவிற்கு எமது மொழி சிறப்புறுகின்றது.
எண்ணக் கருக்களின் பரிமாற்ற ஊடகம் மொழிஆகும். ஒருவர் கருத்தை பிறருக்கு உணர்த்தவும், பிறரது கருத்தை, தாம் உணரவும் பயன்படும் பொதுவான சாதனமாகும். மனித சிந்தனை வரலாற்றில் மொழி உபயோகத்தின் கண்டுபிடிப்பு அரிய சாதனை ஆகும். சிந்தனை வெளிப்பாட்டுப் வாகனமாக மட்டுமன்றி, ஒரு இனத்தின், தேசியத்தின் குறியீடாகவும், பண்பாட்டு வெளிப்பாட்டின் வாகனமாகவும் அமைகின்றது. வடக்கே வேங்கடம் முதல் தெற்கே கன்னியாகுமரி ஈறாகவுள்ள பரந்துபட்ட நிலப்பரப்பே பண்டைய தமிழகம். அங்கு வாழ்ந்த மக்களின் எண்ணக் கருக்களின் பரிமாற்று ஊடகம் தமிழ் மொழி ஆகும். தமிழ் மொழியானது இற்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே கவிவளமும், கலை வளமும் நிறைந்த மொழியாக விளங்கியது. மக்களின் வாழ்க்கையிற் கண் கவரும் அனுபவங்களை அழகுணர்ச்சியோடு புனைந்துகூறும் நூல்களே பொதுவாக இலக்கியம் எனப்படுவது. அவை மகிழ்ச்சி யூட்டத்தக்க முதற்கருத்தையும் நல்லறிவு ஊட்டத்தக்க உட்கருத்தையும் கொண்டிருக்கும்.
அதாவது வாழ்க்கையின் நிலைக் கண்ணாடி என்றும் வர்ணிக்கப்படும். கடந்தகால நிகழ்வுகளை அன்றி நிகழ்கால
шV hмњgiji niju Iм ifшIMuh

Page 105
அனுபவங்களையும் தாங்கிவரும். அவை எதிர்கால வாழ்வினை வளம்படுத்த வரும்
ஆயுதங்களாகும்.
இலக்கியங்களை காலவரன்முறையை ஒட்டி ஆராய்கின்ற நூல்கள் இலக்கிய வரலாற்று நூல்கள் எனப்படும். அது படைப்பாளியின் மனோபாவம், அனுபவம், குறிக்கோள், சூழல் முதலியவற்றிற்கு இணங்கவும், அவன் இயற்றும் நூலின் தன்மை, நடை அமைப்பு முதலியவற்றிற் கிணங்கவும் வேறுபடும்.
கு
அண்ணலே, நீ அருட்குரு கல்லைப் பிசைந்து தெய் வல்லவன். என் உடல், ெ உரியனவாகுக.
எருவைச் செடியானது த6 சிஷ்யனைத் தன்மயமாக்கு வடிவெடுத்தவர். கைம்மா காணலாம். மனிதனைத் ெ தெய்வமாகக் கருதாதுவே
தந்தைதாயாவானும் சார் அந்தமிலா இன்பநமக்கா தானாகுவானும் சரணாழு கோனாகுவானும் குரு.
LV/ 56,Tögöğsürü (Diğu DEST Giğu"GULHİ

ஒரு இலக்கியத்தைச் செவ்வனே படித்து இன்புறுவதற்கு அவனுடைய வாழ்க்கைச் சூழல் முதலியவற்றை அறிதல் அவசியமா கின்றது. ஏனெனில், இலக்கியக் கருத்தாவின் பின்புலம் இலக்கியத்தை வளமூட்டும் ஒரு மொழி வழங்கி வரும் நாட்டின் அரசியலிலோ, பண்பாட்டிலோ மாற்றம் ஏற்படின் அவை காரணமாக அம்மொழியிலும் மாற்றம் ஏற்படும் என்பதில் ஐயமில்லை. எனவே, தமிழ் மொழியின் வளர்ச்சியிலேதான் தமிழர்களின் நிலைபேறும் தங்கி உள்ளது. வாழ்க தமிழ்மொழி; வளர்க தமிழர்.
நவாக வந்து என் உள்ளமாகிய வக்கனியாக மாற்றி அமைக்க பாருள், ஆவியெல்லாம் உனக்கே
ன் மயமாக்குவது போன்று குரு குகிறார். அவர் கருணையே று கருதாத பேரியல்பை அவரிடம் தெய்வமாக மாற்றியமைப்பவரைத் று எங்ங்ணம் கருதுவது?
கதியிங்காவானும் வானும் - எந்தமுயிர் தவானும்அருட்
81

Page 106
அயலான் உறவுபற்றி வி
ஒருவன் மற்றொருவனோடு தொடர்புபடுத்திக் கொள்ளும்போது அவன் மற்றவனுக்கு அயலானாகிறான் இச் சொல்லா னது நண்பன், தோழன், உடன்குடியிருப்பவன், ஒரே நாட்டைச் சேர்ந்தவன், அருகில் இருப்பவன் ஆகியோரைக் குறிக்கின்றது.
அயலான் என்ற சொல்லானது கிரேக்கத்தில் "பிளேசியோன்" எனும் பொருளைத் தருகின்றது. பழைய சட்டத் தொகுப்பின்படி அயலான் என்பது சகோதரர் களைக் குறிக்காது, தம்மைச் சுற்றி உள்ளவர் களைக் குறிக்கின்றது. (விடுதலைப்பயணம் 20:16) பிறருக்கு எதிராகப் பொய்ச்சான்று சொல்லாதே. என்ற கட்டளை மூலம் வலியுறுத்தப்படுகின்றது. இஸ்ராயேல் மக்கள் தாம் இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட வர்கள் என்ற உணர்வில் ஊறியவர்களாகக் காணப் பட்டமையினால், தம் இனத்தவர்களைத் தவிரத் தம்முடன் வாழும் அந்நியர்களிடம் அன்பு காட்ட மறுத்தனர். ஆனால் அவர்களிடம் அன்பு செலுத்தவேண்டும் என இறைவன் கட்டளை யிடுகின்றார். (லேவி 19:34) உங்களிடம் தங்கும் அன்னியர் உங்கள் நாட்டிற் பிறந்தவர்களைப் போல் இருக்கவேண்டும். உங்கள்மீது அன்பு கூர்வதுபோல், அவர்மீதும் அன்பு கூருங்கள்.
அயலவனுக்கிடையேயான உறவானது சட்டத்திற்குட்பட்டதாகும். இந்த உறவானது சரியான முறையிற் பாதுகாக்கப்படவேண்டும்.
அயலானுக்குத் தீங்குசெய்பவன் அதற்குரிய
82

அ0ஆவது ஆண்டு சிறுப்புருள்ை விவிலியக் கண்ணோட்டம்
செல்வி அ. மேரி நிரோஜினி கலைப்பிரிவு (2011)
தண்டனையைப் பெற்றுக்கொள்கின்றான். ஒரு தனி மனிதனிற்கும் அவன் அயலானுக்கு மிடையேயான உறவை இறைவனே ஏற்படுத்துவதால், அது இறைசட்டதிற் குட்பட்டதாகும். மக்கள் ஒவ்வொருவரும் தன் அயலவனுக்குரிய உரிமைகள், கடமைகளை மறுக்கும்பொழுது, ஒழுக்க சீர்கேடுகளும், நாட்டிற்குப் பேரழிவும் ஏற்படுகின்றது. மனிதர் பொய்சொல்லி அயலவனை அவதூறாய்ப் பேசும் போது இறைசினத்திற்குள்ளாகின்றனர். இறைவாக்கினர் செக்கரியா, அயலான் உறவினைப்பற்றி அழகாகச் சித்தரிக்கின்றார். "ஒவ்வொருவனும் தன் அயலானைத் தன் திராட்சைக் கொடியின் கீழும், அத்திமரத்தின் கீழும் வந்து தங்கி இளைப்பாற அழைப்பார்" என்று எல்லோரும் ஒப்புரவாக வாழும் மகிழ்ச்சி மிக்க காட்சிசித்தரிக்கப்படுகின்றது.
சட்டவல்லுநர் ஒருவர் இயேசுவிடம் "என் அயலான் யார்" எனக் கேட்டபொழுது, அயலான் என்ற சொல்லின் பொருளைச் சிறப்புற மாற்றிப் புதுக்கருத்து ஒன்றினை அறியத் தருகின்றார். "உன் அயலானை உன்னைப்போல் அன்பு செய்வாயாக" என்ற கட்டளையைப் புனிதப்படுத்துகின்றார். பத்துக் கட்டளை களையும் இந்த அன்புக் கட்டளையில் அடக்கிக் கூறுவதோடு அல்லாமல், எல்லாவற்றிற்கும் மேலாகக்கடவுளை அன்புசெய் என்ற கட்டளை யோடு பிரிக்கமுடியாதபடி இணைத்துக் கூறுகின்றார். இயேசுவைப்போல பவுலும் இந்த ஒரே கட்டளையில் திருச்சட்டம் முழுவதும்
/s&Jõ8rib DõSu DSTö8TBDb

Page 107
நிறைவேறுகிறது. (கார்த்தியர் 5:14) "உன்மீது நீ அன்பு கூர்வதுபோல், உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்பு கூர்வாயாக" என விளக்கு
கின்றார்.
இயேசு தனது போதனையிலே நமது நண்பர்களையே அன்றி, பகைவர்களையும் நேசிக்கவேண்டும் என்ற கட்டளையை உலக மனைத்திற்கும் பொதுவானதாக்குகின்றார். பகைவரிடமிருந்து நம்மைப் பிரித்துவைக்கும் தடைகளை எல்லாம் நம் இதயத்திலிருந்து தூரக் களைந்து எறிந்து விடவேண்டும். அப்பொழுது எம் உள்ளத்தில் துளிர்விடும் அன்பின்மூலம்
பகைவரையும் நம்மால் தொடமுடியும்.
இவ் அன்புக் கட்டளையை யாவரும்
வாழ்க்கையிற் கடைப்பிடிக்கும் வண்ணமாக
இயேசு நல்ல சமாரியன் உவமை மூலம்
எமது கல்லூரியில் சேை
திருமதி தேவகி துரைராஜா
3O.O4,2OO8
யா/கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயம்
 

விளக்குகின்றார். என் அயலான் யார் எனத் தீர்மானிப்பது என் கையில் இல்லை. துன்புறுபவன் எவனும், என் உதவி தேவைப்படும் எவனும், அவன் என் பகைவனாக இருப்பினும், அவன் என் அயலானாகிறான். துன்பத்திலிருப் பவனுக்கு உதவி செய்பவனே உண்மையான அயலவனாகின்றான். நல்ல சமாரியன் உவமையிற் கிறிஸ்து, தாமே இரக்கமிக்க அயலான் என்று அறிவிக்கின்றார். இவ்வாறே கிறிஸ்துவைக் காண்பவன் இறை அன்பைப் பெறுகின்றான். இறைவனையும், அயல வனையும் அன்பு செய்யக் கூடியவனாகின்றான். கிறிஸ்துவின் சீடன் மற்றெல்லார்க்கும் இரக்கமிக்க அயலானாகின்றான். இவ்வாறே எம் வாழ்க்கைப் பாதையில் இறையருளால் குறுக்கிடும் ஒவ்வொரு மனிதனிலும் இப்பரந்த அன்பு வெளிப்படையாகவே செயற்படுகின்றது.
வயாற்றும்போது அமரரானோர்
திரு.இ.தவபாலன்
9.09.2OO6
83

Page 108
அழுதுஇேது
சிறுவர்களின் உளநல
சமூகத்தில் பெரும்பாலான பிள்ளைகள் உடல், உள ஆரோக்கியத்துடன் வளர்கின்றனர். போர்க்காலச் சூழ்நிலை, வறுமை முதலிய சூழற் காரணங்களால் நெருக்கீட்டு நிலைமைகளுக்கு முகம் கொடுக் கின்றபோது, அவர்கள் எல்லோருமே உளநலப் பிரச்சினைகளுக்கு ஆளாகின்றனர் என்று கொள்ளமுடியாது, இருந்தபோதிலும் போதி யளவு கவனிப்பு, பராமரிப்பு போன்றவற்றைப் பெறத்தவறும் பிள்ளைகளின் உளநலம் மிகவேகமாகப் பாதிக்கப்படலாம். உதாரணமாக அநாதரவான சிறுவர்கள், பிரச்சினைக்குரிய சூழலில் வாழும்பிள்ளைகள் மற்றும் அடிப்படைத் தேவைகளை வழங்கமுடியாத நிலையிலுள்ள பெற்றோரின் பிள்ளைகள் போன்றவர்களைக் குறிப்பிடலாம். ஒப்பீட்டு ரீதியில் ஒரு சில பிள்ளைகளே விசேட உளநலக் கவனிப்புத் தேவைப்படுகின்றவர்களாக இருக்கின்றனர். உளசமூகத் தொண்டர்கள் பிள்ளைகளில் ஏற்படுகின்ற நடத்தைக் கோளாறுகளையும், உணர்ச்சிக் குழப்பங்களையும் இனங்காணத் தக்கவராக இருத்தல்வேண்டும். மேலும், உளநலம் பாதிக்கப்பட்ட பிள்ளைகளுக்கு எங்ங்ணம், எங்கே உதவி பெற்றுக்கொள்ள லாமென அறிந்திருப்பதுடன், பிள்ளைகளுடன் சேர்ந்து இயங்கி உளநலத்தினை மேம்படுத்தும் நுட்பங்களைத் தெரிந்து இருப்பதும் அவசிய மானதாகும்.
பிள்ளைகள் தமது குடும்பச் சூழலிலும், சமூகத்திலும் வைத்துப் பராமரிக்கப்படுவது
84

ப் பிரச்சினைகள்
துரைராசா துஸ்யந்தி, கலைப்பிரிவு(2010)
மிகப் பிரதானமானது. சிறுவர்களுடன் பணி யாற்றும் சுகாதார, பாரம்பரிய, சமய, கல்விசார் அமைப்புக்கள் மற்றும் சூழலில் பெறப்படக்கூடிய ஏனைய மனித வளங்களையும் பயன்படுத்துவது அவசியமானது. இத்தகைய செயற்பாடு களினால் குடும்பத்தைப் பலப்படுத்திப் பிள்ளை களுக்கு அவர்களது கலாசாரத்திற்கு அமை வான முறைகளினூடாக உதவமுடிகின்றது. முழுச் சமூகத்தினதும் உளநல மேம்பாட்டிற்கு உதவுவது பிள்ளைகளின் மேம்பாட்டிற்கு ஆதரவு
வழங்குவதாக அமையும்.
சிறுவர்கள் தமது வாழ்க்கைக்கும் இருப்புக்குமாகப் பல அத்தியாவசியத் தேவை களைக் கொண்டிருக்கின்றனர். உதாரணமாக உணவு, உடை, உறையுள், அன்பு, பாதுகாப்பு ஆகும். இவை கிடைக்காவிடில் பிள்ளையின் சாதாரண வளர்ச்சி பாதிப்புறும் நெருக்கடியான சூழலில் வளரும் பிள்ளைகளின் அடிப்படைத் தேவைகள் நிறைவேறாத பட்சத்தில், அது அவர்களது விருத்தியில் அசாதாரண நிலையைத் தோற்றுவிக்கலாம். நெருக்கடியான சூழலில் வளரும் பிள்ளைகளுக்கு விசேட கவனிப்புத் தேவை. தகுந்த உதவிகளால் பிள்ளைகள் மோசமான பாதிப்புக்குள்ளாவதைத்
தவிர்க்க முடியும்.
வாழ்க்கையில் ஏற்படும் எதிர்பாராத நிகழ்வுகளாற் சிறுவர்களின் உளநலம்
பாதிப்படைகின்றன. குறிப்பாக:
шу мајlijani piju na tijШишi

Page 109
அழுதுஜோதி
* யுத்தம்,இடப்பெயர்வுகள் * குடும்ப உறுப்பினர்களின் இழப்பு * நிகழ்காலம், எதிர்காலத்தில் தமது
பாதுகாப்புப் பற்றிய பயம் * வன்செயல்,சித்திரவதையை அநுபவித்தல் * வறுமையினால் உணவு, நீர், உடை
போன்றவை கிடைக்காமை. * உறைவிடங்கள் கிடைக்காமை
* எதிர்பார்ப்புக்கள் போன்றவற்றின் இழப்பு
நெருக்கடியான சூழலில் பிள்ளை களால் எதிர்நோக்கப்படுகின்றபிரச்சினைகளை
பின்வருமாறுநோக்கிப்பார்க்கலாம்.
1. தாய் அல்லதுதந்தைமட்டுமுள்ள குடும்பம்
தாய் அல்லது தந்தை மட்டுமுள்ள குடும்பங்களில் அவர்கள் வேலைக்குச் செல்கின்றபோது, அவர்களது பிள்ளைகள் சரியான முறையிற் பராமரிக்கப்படாமை, போதியளவு அன்பு கிடைக்காமை, வறுமையி னாற் கல்வியை இழத்தல் போன்ற காரணங் களாற் சிறுவர்களின் உளநலம் மிக மோச
மானதாகப் பாதிக்கப்படுகின்றது.
2. துணையற்ற சிறுவர்கள்
தாய், தந்தையரை விட்டுப்பிரிந்த அல்லது தாய், தந்தை இல்லாத சிறுவர்கள் தெருக்களில் துணையின்றி அலைந்து திரிவர். இத்தகைய பிள்ளைகள் விசேட தேவைக ளுடையவராகக் காணப்படுவர். இந்தத் தேவைகள் நிறைவேற்றப்படாவிடின் இவர்கள் மிக மோசமான உளப்பாதிப்புக்கு ஆளாவர். துணையற்ற சிறுவர்கள், தெருவில் அலையும் சிறுவர்களாக வாழும் நிலை சில நகரங்களி
шу лабујатi nju он filiju Iминi

லுண்டு. இவ்வாறான நிலையில் பிள்ளைகள் சமூக விரோதச் செயல்களில் ஈடுபடும் அபாய மான நிலை காணப்படுகின்றது. இதனால் சிறுவர்களின் எதிர்காலம் பாதிப்படைகின்றது.
3. சிறுவர் துஷ்பிரயோகம்
சிறுவர்களை வேலைக்கு அமர்த்துதல், போரில் ஈடுபடுத்துதல், பாலியல் ரீதியாகத் துன்புறுத்தல் அவர்களை உடல், உள ரீதியாகப் பாதிப்பிற்குட்படுத்துதல் போன்றவற்றை சிறுவர் துஷ்பிரயோகம் என அழைக்கலாம். இதனால், அவர்களது உடல், உள விருத்தி பாதிக்கப்படும். பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்கள் பிள்ளைகளுக்கான உணவு, உடை, உறையுள், பாதுகாப்பு மற்றும் மருத்துவக் கவனிப்பு என்பவற்றை வழங்கவேண்டிய கடப்பாடு உடையவர்கள். இவ்வாறு செயற்படத் தவறின் அவர்கள் தமது பிள்ளைகளைத் துஷ்பிரயோ கத்திற்கு உட்படுத்துகின்றனர். இவைதவிர உடல் ரீதியாகக் காயப்படுத்தல், தண்டித்தல், தகுந்த முறையில் உணவளிக்கத்தவறுதல், அரவணைப்பு மற்றும் மருத்துவ சிகிச்சை அளிக்கத் தவறுதல், வீட்டு வேலைகளில் ஈடுபடுத்தப்படல் போன்ற செயற்பாடுகளாற் சிறுவர்கள் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப் படுகின்றனர். இதனால், சிறுவர்களின்
உளநலம்பாதிக்கப்படுகின்றது.
4. சிறுவர்கள் வேலைக்கு அமர்த்தப்படுதல்
சிறுவர்கள் தொழிலில் ஈடுபடுதல் என்பது இன்று எதிர்நோக்கப்படும் முக்கிய விடயமாகும். இதனைத் தடுத்தலும் கடினம். குடும்ப நிலைமை, நாட்டின் பொருளாதாரப் பிரச்சினைகள், சமூக மட்டத்தில் இதனை ஒரு பிழையாக இன்னும் உணராமை போன்ற
85

Page 110
காரணங்களால் சிறுவர்கள் வேலைக்கு அமர்த்தப்படுகின்றனர். பொருளாதாரத் தேவை களுக்காகவும், வறுமை நிலையினாலும் சிறுவர் வேலைக்குச் செல்லும் நிலைக்கு வலிந்து தள்ளப்படுகின்றனர். பொதுவாக வீடுகள், கடைகள், உணவகங்கள், தொழிற்சாலைகள், போன்ற பல்வேறு இடங்களில் வேலைசெய்யும் சிறுவர்கள் பலமணிநேரம் வேலைசெய்ய நிர்ப்பந்திக்கப்படுவதுடன் அடிப்படை வசதிகள் மறுக்கப்பட்ட நிலையிலேயே வேலை செய்கின் றனர். வேலை செய்யுமிடங்களிற் பல்வேறு விதமான உடல், உள ரீதியான துன்புறுத்தல் களுக்கு இச்சிறுவர்கள் உள்ளாவதாற் சிறுவர்
களின் உளநலம்பாதிக்கப்படுகின்றது.
5. கல்வி வாய்ப்புக்கள் இழக்கப்படல்
போர்க்காலச் சூழ்நிலையில் வறுமை, வசதிக்குறைவு போன்ற காரணங்களால் பல சிறுவர்கள் பாடசாலைக்குச் செல்லமுடியாத நிலையிலுள்ளனர். இத்தகைய சிறுவர்களில் ஒரு பகுதியினர் பெற்றோருக்கு அனுசரணை யாகப் பல்வேறு தொழில் முயற்சிகளில் ஈடுபடுகின்றனர். சிலர் சமூக விரோதச் செயற்பாடுகளிலும் ஈடுபட ஆரம்பிக்கின்றனர். இவ்வாறான பல காரணிகளாற் சிறுவர்களின் கல்வி வாய்ப்புக்கள் இழக்கப்படுகின்றன. இதனால், சிறுவர்கள் எதிர்காலம் பாதிக்கப்படு வதோடு அச்சிறுவர்களின் உளநலமும் பாதிக்கப்படுகின்றது.
6. வளர்ப்புமுறைகள்
குடும்பங்களின் பாரம்பரிய பிள்ளை வளர்ப்புமுறைகள், வீட்டில் ஏற்படும் முரண் பாடுகள், புறக்கணிப்பு, இடப்பெயர்வுகள்,
உசாத்துணை நூல்: தமிழ்ச் சமுதாயத்தில் உள
86

சமூக மாற்றம், நவீனமயமாதல் போன்ற இன்னோரன்ன காரணிகளாலும், குடும்பத்திற் பிள்ளைகள் உரியமுறையில் வளர்க்கப்படாமை யினால் அவர்களைப் பெற்றோரே கைவிடுதலும், அசாதாரண சூழ்நிலை காரணமாகப் பிள்ளை களின் அடிப்படைத் தேவைகள் நிறைவேற்றப் படாமலும், பிள்ளைகளது உளநலம் பாதிப்படை கின்றது. அத்துடன் பெற்றோர் தமது ஆற்றலையும், நேரத்தையும் பெருமளவிற் பிள்ளைகளுடன் செலவு செய்யாமை, குடும்பத் துக்கு முழுமையான பங்களிப்பை வழங்காமை; குடும்பத்தின் எதிர்காலம் பற்றிய நிச்சயமின்மை போன்றவற்றாலும், சமூகத்தால் நடாத்தப்படும் சமயநிகழ்வுகள், சிறிய கல்வி நிகழ்வுகள், சமூக நிறுவனங்களின் பங்களிப்புகள் போன்றவற்றில் தமது பிள்ளைகளை ஈடுபடச் செய்யாமையினா லும் சிறுவர்களின் உளநலம் பாதிக்கப்படு
கின்றது.
7.பெற்றோரின்நடத்தைகள்
குடும்பத் தலைவனை இழந்த குடும்பங்களில் தாய்மட்டுமே குடும்பத்தை வழி நடத்தவேண்டிய நிர்ப்பந்தநிலை இருக்கின்றது. இத்தகைய காரணத்தால், தாய் தனது பிள்ளை யை உரியமுறையில் பராமரிக்கத் தவறுதல், விரைவுபடுத்தப்பட்ட சமூக மாற்றங்கள், சில பெற்றோர் பாரம்பரிய நடைமுறைகளைக் கடைப்பிடிப்பதில் கண்டிப்பானவர்களாக உள்ளதால், தமது பிள்ளைகளையும் அவற்றைக் கடைப்பிடிக்குமாறு வலியுறுத்துவர். அதனை மீறும் பட்சத்தில், அவர்களைத் தண்டித்தல் போன்ற காரணங்களால் சிறுவர்களின்
உளநலம் மிக மோசமாகப் பாதிக்கப்படுகின்றது.
ாநலம் - தயா.சோமசுந்தரம்,
சா.சிவயோகன்
Im/ ă6MājñIỉ Injou DöII 5đổijUlä}ưi

Page 111


Page 112


Page 113
அழுதுஜேதுெ
உலகுக்கு ஒரு ஜோதி
சொல்லினிலே அடங்குவதில்லை நினைவுக்குள் நிற்பதில்லை; கற்பனைக்கு எட்டுவதில்லை; காந்தி மகாத்மாவின் பெருமை. கவிதை திகைக்கிறது. காவியம் திணறுகிறது; கலைகள் தலை வணங்குகின்றன; காந்தியடி களின் அற்புத சரிதத்தை எண்ணி இமயத்தைக் காட்டிலும் உயர்ந்து நின்றவர்; கங்கை நதியைக் காட்டிலும் புனிதமானவர்; சூரியனைவிடச் சக்தி படைத்தவர்; தாயைக் காட்டிலும் கருணை உள்ளவர்; கடவுளைப்போல நம்மைக் காக்க வந்தவர்; சத்தியத்தைப்போலச் சலியாது
நின்றவர்; உலகம் போற்றும் உத்தமர்.
பாரத புண்ணிய பூமியில் இற்றைக்கு நூற்றுநாற்பது வருஷங்களுக்கு முன்னால் அவர் பிறந்தார். 1869ம் வருஷம் ஒக்டோபர் மாதம் 2ஆம் திகதி இந்த உலகத்தை உய்விக்க அவதரித்த அண்ணல் காந்திஅடிகள் 1948ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 30ஆந் திகதி மதவாதியொருவனின் துப்பாக்கிக் குண்டுக்கு இரையாகிஉயிர்நீத்தார். பாரதநாட்டில் இதற்கு முன்னால் இரண்டு அவதார புருஷர்களுடைய பிறந்த நாளைத்தான் தேசமெங்கும் கொண்டா டுவது வழக்கம். பூநீராமபிரான் அவதரித்த ராம நவமி உற்சவம் கொண்டாடுகின்றோம். பூரீ கிருஷ்ணபகவான் ஜனனம் தரித்த கிருஷ்ண ஜெயந்தியைக் கொண்டாடுகின்றோம்.
பூரீராமபிரான் கையில் கோதண்டம்
ஏந்தி, இராவணாதி இராட்சதர்களை வதம்
шу љинбјјанi nju may flijunaиni,

லோ.அணித்தா, கலைப்பிரிவு (2011)
செய்து மக்களைக் காப்பாற்றினார். பூரீ கிருஷ்ண பகவானோ பூதகி, சகடாசுரன் முதல் கம்ஸன், ஜராசந்தன், சிசுபாலன், தந்தவக்ரன் வரையில் பல அசுரர்களையும் கொடுங்கோலர் களையும் வதம்செய்து, சாது ஜனங்களை இரட்சித்து அருளினார். இவை எல்லாம் இதிகாசங்களில் நாம் படித்தவை. இந்நிகழ்ச்சி களைப் பரம்பரை பரம்பரையாக உண்மை என்று நம்பி ராமநவமியும், கிருஷ்ணஜெயந்தியும் கொண்டாடி வருகின்றோம். நம்முடைய காலத்தில், நம் கண்முன்னே நடமாடிய அவதார புருஷர் மகாத்மாகாந்தி, இவர் பாரத மக்களை அடிமைத்தனம் என்னும் கொடிய பூதத்தின் வாயிலிருந்துகாப்பாற்றினார்.
தீண்டாமை என்னும் இராட்சதன், மதுபானம் என்னும் அரக்கன், அறியாமை என்னும் காட்டேரி ஆகியவர்களிடமிருந்து நம்மைக் காந்தி மகான் இரட்சித்து அருளினார். பூரீராமர் கோதண்டம் ஏந்தினார். பூரீ கிருஷ்ணன் சக்கராயுதம் தரித்தார். ஆனால் காந்திமகாத்மாவோ பலாத்கார ஆயுதங்களை அடியோடு புறக்கணித்து அஹிம்சையாகிய வில்லையும், சத்தியமாகிய சக்கரத்தையும் தரித்துப் பாழ்பட்டுநின்ற பாரத தேசம் தன்னை அடிமைத்தனம் முதலிய அரக்கர்களிடமிருந்து காப்பாற்றி, பாரத மக்களுக்கு இன்பவாழ்வை
அளித்தார்.
ஒருவர் நமக்கு ஓர்உதவி செய்தால்
அதை உயிருள்ளவரைக்கும் மறக்கக்கூடாது
87

Page 114
அழுதுஜேதிெ
என்பது மனிதகுலத்தின் தர்மம். மக்களில் உயர்ந்தோர் அனைவரும் இந்தத் தர்மத்தை வற்புறுத்தியிருக்கிறார்கள்.
"தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாகக்
கொள்வர் பயன்தெரிவார்"
என்று தமிழ்மறை சொல்கின்றது.
காந்தி மகாத்மா நமக்குச் செய்தி ருக்கும் நன்றி தினைத்துணையானதா? அற்ப சொற்பமானதா? அதற்கு ஈடு இணை சொல்ல வேறு ஒன்று உண்டா?
"இந்தியாவில் உள்ள கோடி
66D60
தூய்மையாக இருப்பதும் மற்றவர்களிற்கு நன்மை செய்வதும் தான் எல்லா வழிபாடுகளினதும் சாரமாகு தீமை செய்பவன் தனக்கும் மற்றவர்களுக்கும் தீமை செய்கிறான், நன்மை செய்பவன் தனக்கும் பிறர்க்கும் நன்மையே செய்கி உடலும் உள்ளமும் தூய்மை கோயிலுக்கு போவதும் இை வழிபடுவதும் பயனற்றதாகும் நேர்மையுடனும் தைரியமாக பக்தி சிரத்தையுடனும் வாழ்ந் இறைவனை அடைவது உறு
88

மக்களையும் கோடிப்புழுக்களாக மதிக்கிறார் களே அயல் நாட்டார் என்று சுவாமி விவேகானந்தர் அன்றுகதறினார். காந்தி மகாத்மா தோன்றி இந்தியமக்களை அந்த நிலையில் இருந்து உயர்த்தினார். மாநிலத்தில் நம்மை மனிதர்கள் ஆக்கினார். உலக சரிதத்திற் கண்டும் கேட்டுமிராத அஹிம்சா முறையினாற் பாரத நாடு சுதந்திரம் பெறச் செய்தார். இதன்மூலம் பாரததேசத்தை உலகத்துக்கே வழிகாட்டும் ஜோதியாக விளங்கச்செய்தார். அத்தகைய மகாபுருஷரை நாம் மறக்கமுடியுமா? அவர் நமக்குச் செய்த நன்றியைத்தான் மறக்க முடியுமா?
வாழ்விற்கு
சுவாமி விவேகானந்தர்
L/6STob Dö8u Di Gö8LITOLb

Page 115
அழுதுஜோதி
உளவளத்துணை
உளவளத்துணையானது இன்று எமது சமுதாயத்தில் உளநெருக்கீடு பற்றிப் பரவலாக பேசப்பட்டு வந்தாலும் அதைப்பற்றி எத்தகைய விளக்கம் கொண்டுள்ளார்கள்? எவ்வாறான கண்ணோட்டத்தில் நோக்குகின்றார்கள் என்பன கேள்விக்குறியாகவே உள்ளது. சமூகத்தில் ஒருவருக்கு இழப்பினாலோ, அதிர்ச்சியினாலோ உளத்தாக்கம் ஏற்பட் டுள்ளது என்றால், எமது சமூகம் எவ்வாறான கண்ணோட்டத்தில் நோக்குகின்றது? மூளை சுகமில்லாதவர் என்ற முத்திரைகுத்தி, சமூகத்திற்கு வேண்டாத ஒருவராக ஒதுக்கி விடுகின்றது. அது மட்டுமல்ல, இவ்வாறான தாக்கத்திற்கு உள்ளானவர்களை வெளியில் சொல்லப்படாத ஒன்றாக மறைத்து தேவைக் கேற்ப சரியான முறையில் வைத்தியம் செய்யப் படாமல் செய்வினை, பில்லி சூனியம் என அவர்களது வாழ்வை மேலும் சீரழித்து விடுகின்றது. விஞ்ஞானம் சிந்திக்க முடியா தளவிற்கு முன்னேறிய வேளையிலும் மூட நம்பிக்கைகளும் அவற்றின் செயற்பாடுகளும்
தொடர்ந்துகொண்டே உள்ளன.
மனிதன் தோன்றிய ஆரம்ப காலத்தில் இருந்தே ஆற்றுப்படுத்தல், குணப்படுத்தல் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கின்றது. வெளிப்படையாகவும், மறைமுகமாகவும் பல்வேறு வழிகளில் அதாவது பண்பாடு, கலாசாரம், சமூகக் கட்டமைப்புக்கள், சமூக
விழுமியங்கள், சடங்குகள்மூலமும்; பெற்றோர்,
KLAn/ 65GUYa5(yd56oOIib Inğ56ğıLI DABIT sñğ56BILETODILItib

T.மைதிலி கலைப்பிரிவு (2011)
ஆசிரியர்கள், பெரியோர், உறவினர்கள், நலன் விரும்பிகள், குருக்கள், குடும்ப வைத்தியர்கள் என்ற பல நிலையினரூடாகவும் ஆற்றுப்படுத்தல் பணி நடைபெற்றது. அன்றையகாலச் சமூக அமைப்பும், கூட்டுக் குடும்ப உறவுகளும் அவற்றின் விழுமியங்களூடாக உளக்குண மாக்கல் வாழ்வில் இளையோடி, வாழ்வோடு இணைந்து பின்னிப்பிணைந்து காணப்பட்டது. எடுத்துக்காட்டாக, ஒரு மரணச் சடங்கின்போது உற்றார் உறவினர்கள் கூடி ஒப்பாரி பாடுவதும், அவர் செய்தவற்றைச் சொல்லி அழுவதனுாடாக இழப்பினால் ஏற்பட்ட தாக்கத்தையும், மனச் சுமைகளையும் வெளிக்கொணர உதவுவதுடன் நீண்ட நாட்கள் அவர்களுடன் தங்கி வழிப்படுத் துவதும் தக்க ஆற்றுப்படுத்தலாக அமைந்தது. ஆனால் இன்று நாகரிகம் என்ற போர்வையில் மனிதனுடைய வாழ்வு இயந்திரமயமானதாக மாறிவருகின்றது.
இன்றைய காலச்சூழலும், உறவு முறைகளும் இழப்புக்கள், கவலைக்காக வருந்துவதற்கோ அவற்றைப் பகிர்ந்துகொள்வ தற்கோ போதிய நேரம் கொடுக்காது நோயாள ராக மாறி வருகின்றார்கள். பெற்றோர் வேலைக்குப் போவதும், பிள்ளைகள் பாடசாலை, ரியூஷன் எனக் காலையிற் சென்றவர்கள் இரவில் ஒன்று சேர்வார்கள். இரவிலும் களைப்பு, சோர்வு நாளைய நாளுக்கான ஆயத்தம் என நாளும் பொழுதும் இயந்திரமாக செயற்படுவதால் ஒருவர் ஒருவரை புரிந்து
89

Page 116
அழுதுஜேதிே
கொள்ளவோ மனத்தாக்கங்கள், கவலைகளைப் பகிர்ந்து கொள்ளவோ முடியாதவர்களாகப் பெற்றோரின் அன்பிற்கும், அரவணைப்பிற்கும் ஏங்குகின்றவர்களாக அன்பின் தன்மையை உணர முடியாதவர்களாய் வன்முறைச்சமூகம் உருவாகி வருவதைக் கண்டுகொள்ளக்
கூடியதாக உள்ளது.
இன்று எம்சமூகம் போர்முழக்கம் ஒய்ந்தபோதும், போரினால் ஏற்பட்ட உடல், உளக்காயங்கள், உயிர், உடைமை, இழப்புக்கள், வாழ்க்கைத்தர இழப்புக்கள், எதிர்பார்ப்புக்கள், குறிக்கோளின் இழப்புக்கள், சுமக்க முடியாத துன்பங்கள், பயங்கள், பதட்டங்கள், வெறுப்புக் களில் இருந்தும், அவற்றின் தாக்கங்களில் இருந்தும் மீளமுடிவதுகடினமாகியுள்ளது. இவ்வாறு நொந்துபோன நொருக்கப்பட்ட எம் சமூகத்திற்கு உளவளத்துணையும், உளக் குணமாக்கலும் இன்றியமையாத ஒன்றாகக் காணப்படுகின்றது. இதைப் பற்றிய முக்கியத்துவமும் அதன் தேவையும் உணரப்பட வேண்டுமாயின் அதைப்பற்றி அறிவும் விளக்கமும் எமக்கு அவசியமாகின்றது.
ஆற்றுப்படுத்தற்கலை தனிப்பட்ட ரீதியாகவும், குழுவழியாகவும், குடும்ப ரீதியாகவும் எனப் பலவழிகளில் நடைபெறு கின்றது. இவ் ஆற்றுப்படுத்தல் குணப்படுத் தலின்போது துணைநாடிக்கும், துணையாள ருக்கும் இடையே உள்ள ஆழமான புரிந்துணர்வி னாலும், உண்மையான அன்பினாலும் ஒருவனுடைய சிறுவயது முதல் ஏற்பட்ட தாக்கங்கள், பின்னடைவுகள், இழப்புக்கள், அடக்கப்பட்ட, உயிரோடு புதைக்கப்பட்ட
உணர்வுகளை ஆற்றுப்படுத்துவதன் மூலம்
90

பிரச்சினைகள், துன்பங்கள், கவலைகளைப் பகிர்வதன் ஊடாகவும் மனச்சுமையைக் குறைத்து மனஅமைதியை உருவாக்கித் தங்களைத் தாங்களே புரிந்துகொள்கின்ற பக்குவநிலையையும் ஏற்படுத்தமுடியும்.
உளக் குணப்படுத்தல் என்பது நபர்களிடையே பூரண சம்மதத்துடன், முழுமனத்துடனும் அடிப்படைக்கட்டுமானங் களுடனும், குறிக்கோளுடனும் ஒரு தொடரான செயல் முறையாக உண்டான தொடர்புகளால் நிர்ணயிக்கப்படுகின்றன. உளக்குணப் படுத்தற் கலையானது முக்கியமாக ஒருவன் எவ்வளவிற்குத் தன்னைப் புரிந்துகொண்டு தன்னுடைய நடத்தைக்குப் பொறுப்பேற்று, பயனளிக்கக் கூடிய விதத்தில் நடந்து கொள்கின்றாள் என்பதில் தங்கியிருக்கின்றது. அது மட்டுமல்ல, துணைநாடி வந்தவர் துணை யாளரிடம் எந்தளவிற்கு அன்பு மரியாதை, நம்பிக்கை, உண்மை, ஆகிய உளப்பரிணா மங்களைக் கொண்டு உறவு கொள்கின்றார் என்பதில்தான் குணப்படுத்தலின் வெற்றி கணிசமான அளவுதங்கியுள்ளது.
உளக்குணமாக்கல் ஆற்றுப்படுத் தலின் பயனை அடைந்தவர் வாழும் வாழ்வை, அவர்களின் செயற்பாட்டு மாற்றங்களை நோக்கும்போது கண்டுகொள்ளலாம். ஒருவர் தன்னைத் தன்கடந்தகால வாழ்வை, உறவு களைப் பார்க்கும் கண்ணோட்டத்தில் மாறுதல் ஏற்படும். அதிகமாகப் பயன்படுத்திய பாதுகாப்பு கவசங்களை அகற்றுவதிலும், திறந்த மனதோடு பேசுவதிலும்,வெகுவான வளர்ச்சிகாணப்படும்.
உளவளத்துணை, உளக் குணமாக்கல்
என்பது எல்லோருக்கும் நிச்சயமாகத் தேவை
Un/ öösoresgögorii DSL DEST UITSONLIK

Page 117
அழதுஜோதி
எனக்கூறமுடியாது. ஆனால் உளநெருக் கீட்டிற்கு உள்ளானவர் நிச்சயம் உளக்குண மாக்கல் உளவளத்துணை அனுபவத்தைப் பெறவேண்டும். அவ்வாறு அவர் பெறும்போது
کسے
துன்பத்தி
வேளையோ விடிக ஞாலமதில் வெடியே ஊரடங்குச் சட்டத் உறவுகள் உள்ளடக் உத்தமர்கள் வீதியிே உடைவாள்கள் கை: வெறி கொண்டு நிற்
வீட்டிற் கருகினிலே ஏழைப் பெண்ணொ நிறைமாதக் கர்ப்பின வலியால் துடிக்கை0 அவளைச் சுமந்து
உட்பாதைகளால் வி சேர்த்திட்டேன் வை:
அரை மணி நேரம் கழ ஆண் மகவு பிறக்கை அது கண்டு ஆனந்த கவி மீட்டு நிற்கின்ே துன்பங்கள் மத்தியி இன்பம் பெற்றமைய
།
KI/ esseresgödfath UDALI DET TELJITOAMh

அவரது வாழ்வில் வளர்ச்சியும், ஆளுமை முதிர்ச்சியும் அடைந்து வாழ்வின் சவால்களுக்கு இலகுவாக முகம் கொடுத்து நிறைவான, மகிழ்வான, அமைதியான வாழ்வுவாழலாம்.
க.சுகிர்தனா,
கலைப்பிரிவு (2011)
ல் இன்பம்
|/ፕ6õ)ሪዎ
தால்
*கம்
ცტჩნშfმ(წ6U
ருத்தி faunač)
$)(წ6)
ரைந்து தியசாலையிலே!
Pத்து
[zტს(წნu
91

Page 118
*雪琶圈可望
Hammerling's Acet
Acetabularia se alga
92
 

a bularia
சிவராசா ஷிவனியா, விஞ்ஞானப்பிரிவு (2011)
一畿a嵌
* bøge
யா/ கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயம்

Page 119
அழுதுஜேதுே
ஒரு கல பச்சை அல்காவாகிய A cetabularia uu T 61(6w Hammerling மேற்கொண்ட பரிசோதனை ஒரு கலத்தின் கருவே பாரம்பரிய தகவல்களை கொண்டுள்ளது எனவும் கல விருத்தியை கட்டுப்படுத்துகின்றது என்பதும் தெரியவந்தது. Acetabularia mediterranea அழுத்தமான தட்டுருவான தலைப்பகுதியைக் கொண்டது. Acetabularia Cremulata கிளைத்த பூப்போன்ற தலையை உடையது. ஒவ்வொரு Acetabularia கலமும் 3 பிரிவை உடையது. அவையாவன: அடி - இங்கே கரு காணப்படும். காம்பு, தலை, Hammering தன்னுடைய பரிசோதனையிலேயே ஒரு குறித்த இன Acetabulariaவின் காம்புப்பகுதியை இன்னுமோர் இனத்தின் Acetabulariaயாவின் அடிப்பகுதியுடன் பொருத்தினால் இவ்வாறு
Hammerling's Acetabularia from : peter. Genetic Engineering". Dubuque, A: Wil
விவேகானந்
நீங்கள், நான் மற்றும் இ ரிஷிகளாவதற்காக அை என்பதை நினைவில் கொள் வேண்டும். நாம் அனைவரும் மாறியாக வேண்டும், ஏனெனி ஆன்மீகம் என்பதை நாம்
வேண்டும், அனுபவிக்க வேண்
L/56 T5yš6ň nšE DE říši. HTEXUb

இவர் மேற்கொண்ட அனைத்துப் பரிசோதனை களிலும் பொருத்தப்பட்ட கலம் அடிப்பகுதி சார்ந்த இயல்புகளையே வெளிப்படுத்தியது. காம்புக்குரிய பகுதி பொருத்தப்பட்ட கலவி யல்பை வெளிப்படுத்தவில்லை. உதாரணமாக:
Acetabulari a mediterrane aust si st
gjigÜLJ56 Acetabularia Crenulata66òT காம்புப் பகுதியுடன் பொருத்தப்பட்டது. 2)(56)JITéâuLu 5606) Acetabularia mediterranea யாவின் தலையை ஒத்ததாக, அதாவது அழுத்தமான தட்டுருவானதாகக் காணப் பட்டது. இப்பரிசோதனையில் இருந்து தலை யின் அமைப்பைத் தீர்மானிக்கின்ற பதார்த் தங்கள் அடிப்பகுதியிலேயே காணப்படுகின்றது. அதாவது கல விருத்தியை கட்டுப்படுத்துகின்ற அமைப்புகருவாகும்.
S, pamela. "Biotechnology: A Guideto liam C. Brown Publishers. 1993.
தர் சிந்தனை
இங்குள்ள ஒவ்வொருவருமே ழக்கப்பட இருக்கின்றோம் ளுங்கள். நமக்கு நம்பிக்கை உலகத்தை அசைப்பவர்களாக Iல் எல்லாம் நம்மிடமே உள்ளது. நேருக்கு நேராகக் கண்டாக
rடும்.
- சுவாமி விவேகானந்தர்
93

Page 120
அமுதுஜேதுே சர்வதேச நிதி நெருக்க International Fina
சர்வதேச நிதிநெருக்கடி இன்று பொருளியலாளர்களினால் ஆராயப்பட்டு வருகின்ற முக்கியமான பிரச்சினையாகும். உலகநாடுகள் அனைத்திற்கும் அரணாகத் திகழும் அமெரிக்காவின் பொருளாதாரத் திலேயே அசைவை ஏற்படுத்திக் காட்டியுள்ளது இந்தப் பொருளாதார நெருக்கடியாகும். அமெரிக்காவில் ஏற்பட்ட இந்த நிதி நெருக்கடி சர்வதேசம் முழுவதற்கும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. சர்வதேச நிதி நெருக்கடியின் ஆரம்பம் 2000ஆம் ஆண்டு ஏற்பட்ட அமெரிக்க பங்குச்சந்தை வீழ்ச்சி ஆகும். இதனால் ஏற்படும் ஆபத்தை நட்டத்தை ஈடுசெய்ய வட்டி வீதம் அமெரிக்க அரசினால் குறைக்கப்பட்டது. அமெரிக்காவின் வட்டிவீதமே உலகநாடுகளின் பங்குச் சந்தை வட்டி வீதத்தை தீர்மானிப்பதாக உள்ளது. கடனுக்காக வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது. கடனுக்கான கேள்வி சடுதியாக அமெரிக்காவில் அதிகரித்தது. குறிப்பாக, முதலிடத்தில் பழைய வீடுகள் மீதான ஈட்டு அடமானங்களைச் செலுத்துவதற்கான கடனுக்கான கேள்வி சடுதியாக அதிகரித்தது. வீட்டு விலைகள் அதிகரித்தமை காரணமாக இரண்டாம் மூன்றாம் அடகுமீதான கடனுக் கான கேள்வியும் அதிகரித்தது. இதனால் வீட்டுக்கடன் வழங்கிய நிதிநிறுவனங்களான வங்கிகள், முதலீட்டுவங்கிகள், குத்தகைக் கடன்வங்கிகள் என்பன போட்டி போட்டு பலவீனமான பிணைகளின் பேரில் கடன் வழங்கும் சந்தை ஒன்றை உருவாக்கின.
94

2 ncial Crisis
M. கயேந்திரன், வர்த்தகப்பிரிவு (2011)
இச்சந்தையைNINJAஎனக் குறிப்பிடுவார் (No income, Nojob, No assets).
அமெரிக்காவில் இயங்கிய வீடமைப்பு நிறுவனங்கள் இந்நிதி நிறுவனங்களிடம் இருந்து துரிதமாகக் கடனைப் பெற்று வீடுகளை அமைத்தன. இதனால் தேவைக்கு அதிகமான வீடுகள் அமைக்கப்பட்டன. இதன் காரணமாக 2006இன் பின்பு வீட்டு விலைகள் வீழ்ச்சி கண்டன. 2007 - 2008 காலப்பகுதி பங்குச் சந்தை காரணமாக (சரிவு) கூலிவேலை, தற்காலிக வேலையில் உள்ளோர் சடுதியாக வேலை இழந்தனர். இதன் காரணமாக, இவர்கள் பெற்ற வீட்டுக்கடனைத் திருப்பி செலுத்த முடியாமல் போனதால் காரணமாக வீட்டுக் கடன் சந்தை திடீரென வீழ்ச்சிகண்டது. இதனால் வீடமைப்பு நிறுவனங்களுக்கு கடன் வழங்கிய நிறுவனங்கள் மிகமோசமாகப் பாதிப்பைப் பெற்றுக்கொண்டது. தமது நிறுவனங்கள் முறிவடையும் நிலையைப் பெற்றதைக் கண்டு திணறித் தவிக்க தொடங்கினர். இச் செயற்பாடு காரணமாக நிறுவனப்பங்கு விற்கப்பட நிறுவனம் வீழ்ச்சி கண்டு கொண்டு சென்றது இதன் காரணமாக அமெரிக்காவிலும், ஐரோப்பியாவிலும் நிதி நிறுவனங்கள் பல முறிவடையும் நிலையை அடைந்தன.
அமெரிக்காவின் மிகப்பெரிய நிறுவ 60Télé56ITT6)J6OT: Fanniemac Freddiemac, Lehan
шу бибрijani ofiju Dм ilićjumuli

Page 121
அழுதுஜோதி
brothers bank ஆகிய இரணடும் பாதிக்கப் பட்டன. வங்குரோத்து நிலையை அடைந்தன. Merrill Lynch அமெரிக்க மத்திய வங்கி கையேற்றக் கொண்டது. இங்கிலாந்தில் Brad fold Bingley Guilléâles 6ir grålé66umg அரசினால் பொறுப்பேற்றுக் கொள்ளப்பட்டன. இந்நிதி நெருக்கடி காரணமாக பாரிய திரவத்தன்மைப் பிரச்சினை, அமெரிக்கா இலங்கிலாந்து போன்ற நாடுகளில் நிலவத் தொடங்கியது. நிதி நெருக்கடியை சமாளிக்கும் பொருட்டு அரசாங்கம் பல தடவைகள் பல சந்தையினுள் திரவத்தன்மையைப் புகுத்தியது. ஆரம்பத்தில் நிதி நெருக்கடியாக மாறிய பிரச்சினை பொருளாதார நெருக்கடியாக மாறியது. இதனால் பொருட்கள் சேவைகளின் விலைகள் வீழ்ச்சி கண்டன. இதனால் தொழிற் சாலை மூடப்பட்டு இலட்சக்கணக்கானோர் வேலை இழந்தனர். சென்மதி நிலுவைப் பிரச்சினை ஏற்பட்டு இந்த நாடுகளின் தாராள மான பொருளாதார முறையில் பொருத்தப்பாடும் கேள்விக்குறியாக்கப்பட்டது.
தாராள பொருளாதாரக் கொள்கை யினைப் பின்பற்றிய நாடுகள் சர்வதேச நிதி நெருக்கடியால் மிகமோசமாக பாதிக்கப்பட்டன. ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், சீனா, ஜப்பான், ரஷ்யா, இந்தியா, பிறேசில் என்பன இவற்றுள் அடங்கும் ஆசிய நாடுகளில் செய்யப்பட்ட முதலீடுகள் திரும்பப் பெற்றுக்கொள்ளப்பட்டன. வடகொரியா 31bilion அமெரிக்க டொலரையும் தாய்லாந்து 4 bilion அமெரிக்க டொலரையும் மீளப் பெற்றுள்ளன. உலகப்பொருளாதார வளர்ச்சியானது நிதிநெருக்கடி காரணமாக வீழ்ச்சிகாண தொடங்கியது. உலக நிதி நெருக்கடியானது இலங்கைப் பொருளா தாரத்தில் பாரிய தாக்கம் எதனையும் ஏற்படுத்த வில்லை. ஏனெனில் உலக சந்தையுடன் ஒப்பிடும்போது இலங்கை நிதிச் சந்தை
Kay Bismastori instil man flamouni

மிகச்சிறிய ஒரு சந்தையாகக் காணப்படுகின் றமையே இதற்குக் காரணமாகும். உலக நிதிச் சந்தையில் இருந்து தனித்து இருப்பது உலக நிதிச்சந்தையுடன் இணைக்கப்படவில்லை. இலங்கையின் மூலதனக் கணக்கானது பூரண s திறந்துவிடப்படவில்லை. வெளிநாட்டு முதலீடுகள் இலங்கைக்கு வருவதற்கு எவ்வித மான தடையும் இல்லை. ஆனால் இலங்கையிலி ருந்து முதலீட்டை உடனடியாக மீளப் பெறவோ, இலங்கை நாணயத்தை வெளிநாடுகளுக்கு அனுப்புவதிலோ மிகவும் இறுக்கமான தடைகள் காணப்படுகின்றன.
உலகநிதி நெருக்கடியில் இலங்கை நேரடியாக பாதிப்புகளுக்கு உள்ளாகாத போதும் மறைமுகமான தாக்கங்கள் ஏற்படாமல் இல்லை. இலங்கை மறைமுகமாக எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளாவன: 1) ஏற்றுமதிச் சந்தையிழப்பு : அமெரிக்க ஐரோப்பிய ஒன்றியங்களுக்கிடையே மிகப் பெரிய ஏற்றுமதிச் சந்தை இலங்கையின் தைக்கப்பட்ட ஆடைகளின் ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது.
2) இலங்கையில் ஐரோப்பிய நாடுகளின்
முதலீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.
3) வெளிநாடுகளிடம் பெற்ற மாற்றல் பெறுமதிகள் வீழ்ச்சியடைந்துள்ளன. ஐரோப்பிய நாடுகளிடம் இருந்து பெற்றுக் கொண்ட நன்கொடைகள், அன்பளிப்பு க்கள், அபிவிருத்தி நிதி உதவிகள் என்பன வீழ்ச்சி கண்டுள்ளன. இதனால் இலங்கை, ஆசிய நாடுகளான சீனா, ஜப்பான், இந்தியா போன்ற நாடுகளிடம் இருந்து அதிகளவு உதவிகளைப் பெற்று வருகின்றது.
4) வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கள் பெரு மளவு வீழ்ச்சியடைந்துள்ளன. இலங்கை
95

Page 122
కర్రక్రైకల్గిత్ర
யின் தேசியவருமானத்தில் அதிகளவு அன்னியச் செலாவணியைப் பெற்றுத் தருவது மத்திய கிழக்கு நாடுகளில் வேலை செய்வோர் அனுப்பும் பெருந்தொகைப் பணமாகும். சர்வதேச நிதிநெருக்கடி நிலைமை காரணமாக மத்திய கிழக்கு நாடுகளின் எண்ணெய் விலை சடுதியாக வீழ்ச்சிகண்டுள்ளது. எனவே, இங்கும் பெருமளவு வேலை இழப்புக்கள் ஏற்பட் டுள்ளன. பொறியியலாளர்கள், மின்சார வேலை செய்வோர், வீட்டுவேலையாளர்கள் போன்ற இலங்கையர் பலர் வேலைவாய்ப்பை
இழந்துள்ளனர்.
5) சுற்றுலாக் கைத்தொழிலிற் குறிப்பிடத்தக்க அளவு வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. ஐரோப்பிய நாட்களில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளின் தொகை குறிப்பிடத்தக்க அளவுவீழ்ச்சிகண்டுள்ளது.
இத்தகைய பாதிப்புக்கள் ஏற்பட்ட போதும் சர்வதேச நிதிநெருக்கடி காரணமாக இலங்கைக்குச்சில நன்மைகளும் ஏற்பட் டுள்ளன. இலங்கையின் இறக்குமதி செய்யப்பட்ட பணவீக்கம், குறைவடைந்துள்ளது.
Reference books:
World development report - 2007 (world Annual Reports - 2007 (Central bank) of
96

80ஆவது ஆண்டு சீகுப்பு முறைர்
பணவீக்கம் காரணமாக மூலப்பொருட்களின் விலையும் வீழ்ச்சி கண்டுள்ளது. சீமெந்து, இரும்பு போன்றவற்றின் விலைகள் வீழ்ச்சி அடைந்திருப்பதன் காரணமாக குறைந்த செலவில் கட்டுமாணத்தை மேற்கொள்ள முடியும். வடக்கில் மேற்கொள்ள இருக்கும் கட்டு மானங்களுக்கு இவை சாதகமாக உள்ளன. எனவே இவற்றை தொகுத்து நோக்கின் அமெரிக்காவில் ஏற்பட்ட நிதிநெருக்கடியானது அதன் அண்டை நாடுகளுக்கும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கும் பெரும்பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன. திறந்த பொருளாதாரக் கொள்கை களை பின்பற்றுகின்ற நாடுகள் பெரும் பாதிப்பை எதிர் நோக்கி இருப்பினும் பொருளாதாரத்தில் ஒரளவு கட்டுப்பாட்டைக் கொண்டிருக்கும் இலங்கை இந்தியா போன்ற ஆசிய நாடுகள் பெரும் பாதிப்பை அடைய வில்லை. ஜப்பானும் இந்நிதி நெருக்கடிக்கு பல மாற்றங்களைக் கையாண்டு சர்வதேச நிதி நெருக்கடியிலிருந்து தமது பொருளாதாரத்தை ஒரளவு பாதுகாத்துக் கொண்டுள்ளது. இவ்வாறு பல நாடுகளைப் பாதித்த ஒரு காரணி சர்வதேச நிதி நெருக்கடி என குறிப்பிட்டுக் கூறப்படுகின்றது.
I bank)
Sri Lanka.
L/5rsiati Bit of LTDL

Page 123
அழதுஜோதி
பொது
10.
11.
12.
13.
14.
கடல் மட்டத்துக்குக்கீழ் உள்ளநாடு:
டென்மார்க் இத்தாலியின் கொடியை வடிவமைத்தவர்.
நெப்போலியன் நோய்களைக் குணமாக்கும் நிறம்
நீலம் வன்முறை அதிகமுள்ள நாடு:
ஸ்பெயின்
மனிதன் கண்டுபிடித்த முதல் உலோகம்
செம்பு உலகில் அதிகம் பயிரிடப்படும் தானியம்:
கோதுமை
. ஒலிம்பிக் போட்டி நடந்த முதல் ஆசிய நாடு:
ஜப்பான் நீரை உறிஞ்சிக்குடிக்கும் பறவை எது?
புறா குதிக்கத் தெரியாத மிருகம்
UTC)
பார்வை தெரியாத மகாபாரத மன்னன்
திருதராஷ்டிரன் ஆங்கிலம் தெரியாத இங்கிலாந்து மன்னன்:
1ஆம் ஜார்க் அன்பின் சின்னம்: தாஜ்மஹால் ஒற்றுமையின் சின்னம்
காகம்
கருணையின் சின்னம்:
நாய்
K/seargö8äojo DT fö8LITOLb

அறிவு
க.ஜெனுசா
A
தரம் 8
97

Page 124
அழுதுஜேதிே
இயற்கையோடு ஒன்றி
சேதனவிவசாயம் என்பது எமது சமூகத்திற்கு ஒரு நூதனமான விடயம் அல்ல. மூதாதையர்கள் காலம் காலமாக பின்பற்றிய விவசாய முறைகளையும், தற்கால நவீன விஞ்ஞானத்தில் மனிதனின் உடல்நலத்திற்கும், சுற்றுச் சூழலுக்கும் தீமை பயக்காத தொழில் நுட்பங்களையும் சேர்த்து விவசாயத்தை முன்னெடுப்பதனையே சேதன விவசாயம்
என்கின்றோம்.
இயற்கையாகக் கிடைக்கின்ற தாவர விலங்குக் கழிவுகளையும், அவற்றின் எச்சங்களையும் சேதனப் பசளைகளாகக் கருதலாம். இலை குழைகள், சருகு, சாணம் மற்றைய விலங்குக் கழிவுகள், பறவைகளின் எச்சங்கள், சாம்பல், பண்ணைக் கழிவுப் பொருட்கள், பசுந்தாட் பசளை என்பனவற்றை சேதனப்பசளைகளுக்கு உதாரணங்களாகக்
கூறலாம்.
பயிர் செய்யப்பட்டு விளைவு பெறப்படும் போது அவ்விளைவுடன் சேர்த்து அப்பயிரால் தரையிலிருந்து உள்ளெடுக்கப்பட்ட தாவர போசணைப் பொருட்களும் அகற்றப் படுகின்றன. தொடர்ந்து அவ்விடத்தில் பயிர்ச் செய்கையை மேற்கொள்ளும் போது தொடர்ந்து போசணைப் பொருட்கள் அகற்றப்படுவதனால் அத்தரை வளமற்றதாக மாறுகின்றது. வங்கியில் சேமிப்பிலுள்ள பணத்தை சிறிது சிறிதாக எடுக்கும் போது சேமிப்பிலுள்ள தொகை
98

30ஆவது జీgరీUBSDగే
ணைவோம்
சு. கோவர்த்தினி உயிரியல் பிரிவு (2011)
குறைந்து வருவதைப் போலவே தரையின் வளமும் குறைகின்றது. இக் குறைவை ஈடுசெய்வதற்காகவே பசளைப் பிரயோகம் செய்யப்படுகின்றது. ஆதிகாலம் தொட்டே விவசாயத்தில் சேதனப் பசளைப் பிரயோகம்
முக்கிய இடத்தைப்பெற்றுவந்துள்ளது.
அதிகரித்து வரும் சனத்தொகைக்குத் தேவையான அதிகரித்த உணவு உற்பத்தியைப் பெறுவதற்காக ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பி லிருந்து கிடைக்கும் உற்பத்தியை அதிகரிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. இதனால் விஞ்ஞானிகள் கூடிய விளைவு தருகின்ற பயிர் வர்க்கங்களை உருவாக்கினார்கள். இவ்வர்க் கங்கள் கூடிய விளைவைத் தருகின்ற அதே நேரத்தில் கூடியளவு போசணையும் மண்ணிலி ருந்து உள்ளெடுக்கின்றன. இதனை இன்னு மொரு விதத்தில் கூறுவதனால் கூடிய போசணையுள்ள தரையிலேயே இவ்வர்க்கங்கள் சிறந்து வளர்ந்து கூடிய விளைவைத் தரும். 1950 ஆம் ஆண்டிற்குப் பின்னர் நிறைந்த செறிவில் தாவரப் போசணைகளை கொண்ட செயற்கைப் பசளைகள் அறிமுகம் செய்யப்பட்டு, பிரபல்யப் படுத்தப்பட்டன. இன்று புதிய திருத்திய வர்க்கங்களும், செயற்கைப் பசளைகளும் இல்லா விட்டால் விவசாயமே இல்லை
என்றளவிற்கு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
உலகின் மனிதஇனத்தின் பெருக்கத் திற்கு ஏற்ப பட்டினி நிலைமையை போக்கி
ப/கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயம்

Page 125
அழுதுஜேதிே
உணவு உற்பத்தியினை அதிகரிப்பதற்காக உலகத்தில் 1960ஆம் ஆண்டு ஏற்பட்ட பசுமைப் புரட்சியின் விளைவாக விவசாயத்தில் அதிஉயர் விளைச்சலைப் பெற்றுக் கொள்வதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட விவசாய இரசாயனங் கள், செயற்கை உரங்கள் என்பவற்றில் மிதமிஞ்சிய பாவனையினால் இயற்கையின் சமநிலையற்ற தன்மை தோற்றம் பெற்று சுற்றுச் சூழல் பாதிப்படைந்து பூமியில் வாழ்கின்ற மனித குலம் ஆரோக்கியமற்ற சந்ததிகளாக உருவாகுவதற்கு வழிகோலியது. அதனுடைய தாக்கம் எமது மக்களையும் விட்டு வைக்க
வில்லை.
நாளுக்கு நாள் புற்று நோய்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. அதுமட்டுமல்லாது பலபுதிய நோய்கள் உருவாகின்றன. பூமியில் மனித இனத்தின் இருப்பையே ஆட்டம் காண வைக் கும் நிலை தோன்றியுள்ளது. விவசாயத்தில் பயன்படுத்தப்படும் அசேதனங் களில் 40% தாவரங்களின் பயன்பாடு இன்றி உப்பாகவோ அன்றி வாயுவாக இயற்கையுடன் சேர்வதனால் மனிதனுக்கு கேடு விளைவிக்கின்றது.
ஆகவே ஒட்டு மொத்தமாக நோக்கின் விவசாயத்தில் அசேதனங்களின் பாவனையி னால் நீண்ட கால நோக்கில் மனித உடலுக்கும், இயற்கையின் சுற்றுச் சூழலுக்கும் ஏதோ ஒரு வகையில் பாதிப்புப் ஏற்படுத்தப் படுகின்றது. அத்துடன் மண்ணின் பெளதிக, வேதியல், உயிரியல் நிலைகள் மாற்றமடைவதனால் விவசாயத்துறையில் நிலைத்து நீடித்த தன்மை அற்றுப்போகின்றது. 1970ஆம் ஆண்டளவில் பெற்றோலியப் பொருட்களின் விலையேற்றத்
L"/ sarreisgarh ou DET LIITTOKLAh

தைத் தொடர்ந்து பசளைகளின் விலைகளும் அதிகரிக்கத் தொடங்கின. இதனால் செயற்கைப்பசளைக்குமாற்றீடுகள் கண்டறியும் முயற்சியில் ஈடுபட்ட விஞ்ஞானிகள் சேதனப் பசளைகள் மூலம் செயற்கைப் பசளைகளை ஓரளவிற்கு ஈடுசெய்ய முடியும் என்று கண்டறிந் துள்ளனர்.
சேதப்பசளைகளில் தாவரப் போசனைகள் காணப்பட்டபோதிலும் அவற்றினளவுகள் குறைவானவையாகவே காணப்படும். ஆனால் சேதனப் பசளைகளின் பிரயோகத்தினால் மண் அமைப்புத் திருத்தப்படுவது மேட்டு நிலப்பயிர்ச் செய்கையிலுள்ள பெரிய அனுகூலமாகும். சேதனப்பசளைகள் உக்கி பிரிகையடையும் போது உண்டாகும். "ஹியூமஸ்" எனப்படும் பொருள் மண்துணிக்கைகள் பற்றிப்பிடித்து ஒன்று சேர்ப்பதனால் மண்கட்டமைப்புத் திருத்தப்படுகின்றது. இதனால் பின்வரும் நன்மைகள் ஏற்படுகின்றன. 1 மண்ணின் நீரைப்பிடித்து வைத்திருக்கும்
தன்மை அதிகரிக்கும். 2.போசணைகளைப் பிடித்து வைத்திருக்கும்
தன்மை அதிகரிக்கும். 3. மூலகமாற்றீட்டுக் கொள்ளவுஅதிகரிக்கும் 4.தரையின் வடிகாற்தன்மை அதிகரிக்கும் 5. சிறந்த காற்றோட்டம் தரையில் ஏற்படுகின்றது 6. நுண்ணுயிர்த்தொழிற்பாடு அதிகரிக்கும். 7.வடிகாற் தன்மை அதிகரிப்பதனால் மிதமிஞ்
சிய பொருட்கள் அகற்றப்படும். 8. அமிலத்தன்மை அதிகரிப்பதனால் உவர் நிலம் பயிர்ச் செய்கைக்கு உகந்தாக மாறுகின்றது. 9. அசேதனப் பசளைகளால் கிடைக்கும் போசணைப் பொருட்களைத் தவிர்ந்த ஏனை
யபோசணைப்பொருட்களை வழங்குகின்றது.
99

Page 126
மேற்கூறிய நன்மைகள் அசேதன அல்லது செயற்கைப் பசளைகள் இடுவதனால் ஏற்படுவதில்லை. எனவே செயற்கைப் பசளையுடன், சேதனப் பசளையும் சேர்த்து உபயோகிப்பது அவசியம். சேதனப் பசளை களைச் சேர்ப்பதன் மூலம் தரைகளிலிருந்து சிறந்த விளைவைப் பெற முடியும். ஒரு குறிப்பிட்ட தரையில் இருந்து அநேகமான பயிரினங்கள் பயிர்செய்யப்பட்டு சிறந்த விளைவுகளைப் பெறுவதற்கு சேதனப்பசளைப் பிரயோகம் அவசியமாகும். அதாவது ஒவ்வொரு பயிருக்கும் உகந்த நிலையில் மூலகங்களை சேதனப் பசளை சேர்க்கப்பட்ட மண்
வழங்குகின்றது.
உவர் தரைகளிலிருந்து சிறந்த விளைவைப் பெற்றுக்கொள்ள முடியாது. இவ்வகைத் தரைகளுக்குச் சேதனப்பொருட்களைச் சேர்ப் பதன் மூலம் அத்தரைகளிலுள்ள உவர்த்தன்மை குறைக்கப்பட்டுவிளைவும் அதிகரிக்கின்றது.
இந்நிலையில் விவசாயத்தை நிலையாக நீடித்து வைத்திருப்பதற்கும், அபிவிருத்தி செய்வதற்கும் இயற்கையோடு ஒன்றிய சேதன விவசாய முறையை நடைமுறைப்படுத்தஒரு நிறுவனஅமைப்பு ஒவ்வொரு கிராமங்கள்
உசாத்துணை நூல்: 1. கமத்தொழில் விளக்கம் - மலர் 30 2. பத்திரிகை - வலம்புரி
100

జరిఆ5త్తి ఆఫ్రికెరీర్రె తోస్టరీ (D5Dడి
தோறும் இருக்க வேண்டியது தற்காலத்தின் தேவையாகும்.
விவசாயத்தில் எமது மூதாதையர்கள் பின் பற்றிய முறை என்கின்ற போதே அங்கு கூட்டுறவு முதன்மை பெறுகின்றது. அதனால் மீண்டும் இயற்கையோடு ஒன்றிய எமது விவசாய முறைக்கு கூட்டுறவின் ஊடாக புத்துயிர் அளித்து விவசாயத்தில் மறுமலர்ச்சி ஏற்படுத்த வேண்டும்.
எமதுதேசத்தைப் பாதுகாத்துக் கொள்வதற்கு சேதன விவசாயத்தை அபிவிருத்தி செய்ய வேண்டிய நிலைமை உருவெடுத்துள்ளது. இதற்கு வலுவான நிறுவன அமைப்பாக சேதன விவசாய அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கங்களை கிராமங்கள் தோறும் தோற்றிவிப்ப தற்கான வசதிகளையும், வாய்ப்புக்களையும் ஏற்படுத்துவதோடு, எதிர்காலத்தில் விவசாய மானியங்கள் யாவும் சேதன விவசாய அபிவிருத்திக்கு மாற்றி அமைப்பதற்கும், நாடாளுமன்றத்தில் சட்டங்கள் உருவாகு வதற்கும் அனைவரும் ஒன்றுபட்டு ஒத்துழைத்து சேதன விவசாயத்தை அபிவிருத்தி செய்வத னால் ஆரோக்கியமான எதிர்கால சந்ததியி னரை உருவாக்க வித்திடுவோம் வாரீர்.
ப/கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயம்

Page 127
Education for All
1. EFAisaright
In 1945, the countries that founded UNESCO signed a constitution expressing a belief "in full and equal opportunities for education for all." Since that time, it has been part of UNESCO's mandate to make those opportunities a reality. Several legally binding instruments enshrine education as a right, beginning with the 1948 Universal Declaration of Human Rights which states that "everyone has the right to education" (Article 26). Today, the aim remains unchanged: to give everyone the chance to learn and benefit from basic education not as an accident of circumstance, nor as a privilege, butas a RIGHT.
2. EFA is everyone's concern
Under the leadership of UNESCO and four other UN agencies (the United Nations Children's Fund, the United Nations Development Programme, the United Nations Population Fund and the World Bank), the world came together in 1990 in Jomtien, Thailand, to adopta newvision of basic education. In response to slow progress over the decade, 164 governments and partners met again in 2000 in Dakar, Senegal to re-affirm their global Commitment and adopt the six Education for All goals. These goals express a comprehensive view of education, from early childhood care
Ln/66 Tögöğsürü oğu DEST GîöğUTSDLib

P.N.Shutharson DETE (Merit), Dip-In-Eng (OUSL), Dyn-Ed-Trd(U.S.A), Spl-Trd-Eng, WSPS
and development to literacy and life skills for youth and adults. Three of the goals are timed: providing universal primary education, increasing adult literacy levels by fifty percent and ensuring gender equality in education all by 2015.
3. EFA isa development imperative
Education opens doors for all individuals and Communities. It is a foundation for reaching all of the Millennium Development Goals adopted in 2000 because it is central to giving children, youth and adults the knowledge and skills to make informed decisions and acquire better health, better living standards and safer, more Sustainable environments. As the 1996 Delors Report expressed, education enables us to know, to do, to live together and to be. In other words, education allows us to reach our full potential as human beings. A world of peace, dignity, justice and equality depends on many factors education is central among them.
4. EFA really isFORALL
Discrimination still persists against girls and women in education. Today, more than 55% of out-of-school children are girls, and two-thirds of adults without access to literacy are women. Special efforts from recruiting female teachers to supporting poor
10

Page 128
families to making schools more girl. friendly are needed to redress the balance. Other groups have also beer neglected, including indigenous populations and remote rural groups, street children, migrants and nomads the disabled and linguistic and cultura minorities. New approaches must be tailor-made for such groups we cannot expect to reach them just by increasing opportunities for standard Schooling.
5. EFAisforallagesandin allsettings
The six EFA goals place specia stress on enabling everyone to benefit from basic education from young children at home and in pre-school programmes, through primary education, to adolescents, young people and adults. Education for all emphasizes that no person is too young to start learning or too old to acquire basic literacy and numeracy skills. As learning does not always occur in formal education situations, begins well before primary school and continues through o ut life, families and communities must be encouraged to foster environments that set the stage for education. In fact, basic education strengthens what families and communities can underta ke and prepares the way for greater opportunities and choices in the next generation.
6. EFAmeans inclusive quality learning
The motivation to learn or to overcome learning difficulties only Comes when education is seen to be worthwhile and this depends on its quality. Going to School or attending a non-formal adult learning course should
102

result in knowledge, skills and values that the learner can put to good use, with a sense of being able to accomplish goals that were unattainable before. A quality education is crucially dependent on the teaching/learning process as well as on the relevance of the Curriculum, the availability of materials and the conditions of the learning environment. Thus, importance is placed on providing education that is responsive to a learner's needs and relevant to their lives.
7.EFA is making remarkable progress
The annually published UNESCO EFA Global Monitoring Report (GMR) monitors progress towards the six EFA goals, compares the state of education across countries and identifies trends. Recent editions give proof of the remarkable progress we have seen in education since 2000 and show that these education targets are achievable. More children are in school than ever before and more girls are enrolled than ever before, although the 2005 gender parity goal has been missed. Primary school enrolments have increased dramatically in sub-Saharan Africa and in South and West Asia, regions farthest from achieving the goals. The number of secondary students has risen substantially - more than four times the increase in the number of primary students. In about 70 countries out of 110 countries with data, public spending on education has increased as a share of national income. Other goals such as expanding early childhood Care and education (Goal 1) and promoting learning and skills for young people and adults (Goal 3) are harder to measure,
II/ ăưIñjīăỉ IDjjII D5ff offUHäWIi

Page 129
but it is clear that efforts to develop appropriate policies are bearing fruit.
8.EFAstilfaces many challenges
Progress towards the EFA goals is not currently fast enough to meet them by 2015. According to recent calculations, approximately 75 million children are still not enrolled in School and an estimated 776 million adults (16% of the world's population) have not yet had the opportunity to learn to read and write. Of those students enrolled in school, millions drop out or leave school without having gained the most basic literacy and numeric skills. Additionally, pupil/teacher ratios in many Countries are in excess of 40:1 and a severe teacher shortage exists, with an estimated 18 million teachers needed globally to achieve Universal Primary Education by 2015. Moreover, education is not benefiting all, and opportunities for adolescents and outof-school youth remain low in many developing countries. Poverty, geographic isolation, gender, language and ethnicity are some of the main obstacles blocking the road. Increasing the number and quality of teachers, improving school and education system management, reaching disadvantaged and marginalized groups, tackling the impact of HIV and AIDS all this will require more intensive and innovative ways of delivering learning opportunities.
9. EFA needs supportfrom everyone
Meeting the EFA goals requires money, people, technical know-how, functioning institutions and, last but not least, political will. UNESCO works to
шумљijui niju им шалih

Sustain international momentum through annual EFA Working Group and High-level Group meetings and coordinates international efforts. Aid agencies and the development banks, such as the World Bank, are now putting increasing resources into education, although there is still along way to go to meet the estimated need for achieving the primary education goal USS7 billion per year in external aid let alone for reaching the other five goals. Harmonization is crucial more importance is being placed on aid that is aligned with national development goals. Civil Society is a key partner, both in lobbying for increased funding and in offering alternative learning opportunities for neglected populations. Knowledge sharing, Collaboration and capacity building are essential to accelerate progress, and coordination must increase so that joint efforts are effective and resources are used as efficiently as possible.
10.EFAhasa multipliereffect
By enabling individuals to become more effective in initiating, managing and sustaining positive change in their lives, education has a tremendous multiplier effect that brings lasting benefits to families and Communities. The reverse is also true, as on average a child whose mother has no education is twice as likely to be out of School as one whose mother has some education. Education for all is thus essential, and is the foundation for giving all persons a better chance of Success, for overcoming gender discrimination and other forms of injustice.
103

Page 130
அழுதுஜேதுே
CLCVS ICT
Our History of computer was started on 01.09. 1997 by Issued a computer from Jaffna Educational Zone. This was not in working condition at the time but we repaired it and use it for the administrative purpose.
First Milestone
Later Jaffna Educational Zone
was established a computer room in our
school with three computers, three
Chairs and a ups. These were not
enough for our activities Our old Student Mr.S.Suresh understood this
Problem and given a solution to us by issued a computer and a pair of UPS. So, our Services was extended by his help. That was the first time we got the chance to educate our students in basic computer Skills.
Even though we didn't have any mode to get internet facilities, our Student welfare society gave us a Modem to Access internet .It was a remarkable contribution to develop this Unit.
Under Japan International CoOperation Agency (JICA) Project we
104

T.Mohanathas, B.sc, Dip. in Ed, Computer In-Charge, Teacher:
have had an inkjet Printer and Multi Media Projector as a learning sources and our computer room has been flowered to make new look by fixing tiles.
Now we are standing on our own Multi Media Projector and conducting Seminar and Presentations in Various subjects by our teachers to our Students with effective manner. We rendered these services out of School. It was helped to teachers also from the Jaffna Educational Zone to conduct Seminars and Workshops By using this Multi Media Projector.
Second Milestone
The second milestone was on 6.03.2004. By the direction of the Provincial Ministry of Education, a computer Learning Center was established the Under the Secondary Education Modernization Project (SEMP). This center consisted with sets of 20 Computers and Three Airconditioners. That was a great opportunity to our students to aware computer literacy.
From 6.3.2004 onwards E-W
u/baniji niju M nijumi

Page 131
ဒါ့(Égရွံဇိချွံချွဲ&lဒ္ဓါရှိ
Information Systems Limited (E- wis)which was the company issued computers to us given Three years warranty for Hardware and Maintained under the agreements sign by the Provincial Ministry of Education and later it was extended another two years.
Regular curriculum Activities
The Seminars and Practical Programs have been conducted by soon after CLC was established. The Ministry of Education has Introduced General Information Technology (GIT) for GCE Advance level students and there after In form at ion Communication Technology (ICT) for GCE Ordinary Level Students. CLC has been carried out all practical aspects of the curriculum as well.
Out of Curriculum Activities
The classes have being contracted by the Suitable Teachers and the Practical classes were going on in the CLC according to the Curriculum for the last five years. In addition our teachers arranged after school classes for the low grade students out of Curriculum. The students participated very interesting and learnt more about IT in pleasant
ac.
Benefit from School net
Last year we have been received School net Facilities from Moratuwa University. It takes us more Net search
n/5Mössiah Du Däss sium Müh

Facilities from Google, Yahoo and other search engines. It is greatly contribute to our students as a more learning source. Other remarkable source from school net is the website called "Schoolnet.lk" which has many Facilities such as Domain webpage, Web mail and other learning aspects.
Challenges & Goals
Now CLC has many Challenges for continuous Growth. According to this Project designed by the Provincial Ministry of Education, in future CLC should meet all recurrent expenditure in his own. CLC should run as earning unit in the school environment. So CLC has already taken steps to promote students in various motive ways to run this unitas an Earning Manner.
ICTTeachers Programs
This year is declared as a year of E n g l i s h a n d I n for m a ti o n & Communication Technology by H.E President. Under these programs, One million teachers have to be trained in the field of ICT in Island Wide. To the Support of this Program Our CLC contribute Seven ICT programs for the Teachers who need basic Knowledge in ICT. More than 150 Teachers have been benefited in these programs. This Program was conducted by our resource persons. Resources persons from other schools such as Ariyalai Sri Parvathy Vidyalayam, Nallur Senkuntha Hindu
105

Page 132
அழுதுஜேதுே
College and St, John College also contribute much to successful this Programs. The teachers who participated in this program obtained Valuable knowledge in IT Literary. CLC hope these teachers will bring more participation in their schools for IT Development in near future.
Activity Cards
Our Advance level students have organized and made effort to prepare activity Cards in Microsoft word as an Assignment. Each Set of card consist 20 Lessons. It was very useful to all students to prepare their practical work sheets in easy way and helpful also to the Teachers who have new to the IT
Field.
StudentProjects
Last year our ICT students have
made four valuable Projects to meet for
their requirements in completion of the
GCE (OIL) study under the following
titles.
1) Teachers Data
2) Sport meet-2008
3) GCE(OIL) Result-2008
4) Library Information System
The above projects can be used as a guide in Future students who will like to learn 1CT.
Student Presentations
106

The students who have keen in the IT Field create their own PowerPoint presentation in various subjects and Contribute there support as well. The selected software have been admitted by us to use as a learning Materials. We expect more presentation from Teachers side will contribute in future. Because many Teachers participated in ICT Teachers Programs who are new to this field.
E-Security measures
We have adopted E-Security software such as MacAfee, Symantec and AVG Antivirus to prevent Interrupted the Network Programs and day to day Operating Functions and these Antivirus Updated every Weeks. Especially Symantec Client setup updated which is Available in School net is very useful in this manner.
Computer ethics
Today more attention has been taken to the Computer ergonomics, ethics of computer usage. There is a Problem we usually face missing Practical worksheets form the students and they unable to continue their work in the lab. To avoid this situation we have been introduced five user accounts. "Manager Account" only can use by the computer Administrator. Other Three accounts for the students those who have
шVњамнifari nju M difumawi

Page 133
அழுதுஜோதி
obtain Practical Works from Grade6 to Grade9, Called "student 1 "Grade 10 to Grade 11 , called "Student2" and Grade 12 to Gradel3,called "Student3". In addition "Guest Account" which is to new visitors including Teachers.
New Website
Our IT club established a school website which is available for the users. CLC contributed continuous support to this Publication by the way of Issuing Materials and Practical Training workshops. You can access in your
2008
Miss. Uthayakumar Saranya Sidda medicine 3C
District Rang 240
யா/கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயம்
 

Browse in the internet to our website WWW.jcmmV.com.
Award
At last we have proved to say that we got a certificate for "best computer learning center in Jaffna" award from the Governor of Northern Provincial Ministry. We feel that this is the award for our services govern as Honorable service for the past and it makes us to encourage in the path of more delegation.
2008
Miss.S. Kajani Siddamedicine C,2S District Rang 350
107

Page 134
ട്രgട്ടയ്ക്
Understanding Genes
Genes are working subunits of DNA. DNA is a vast chemical information database that carries the complete set of instructions or making all the proteins of a cell. Each gene Contains a particular Set of instructions, usually coding for a particular protenin.
DNA exists as two long, paired strands spiraled into double helix. Each strand is made up of millions of chemical building blocks called bases. There are only four different chemical bases in DNA (adenine, thymine, cytosine, and guanine). The order in which the bases occur determines the informations.
DNA resides in the nucleus, of each of the body's trillions of cells. Every human Cell Contains the same DNA. Each DNA molecule is made up 50 to 250 million bases housed in a chromosome.
The DNA in each chromosome
Constitutes many genes. A gene is a given segment along the DNA that encodes instructions that allow a cel to produce a specific product - typically, a
108

30ஆவது துவடு ఆశ్వీరీ 69
S. Shivaniya Bio- (2011)
protein such as an enzyme-that intiates one specific action. There are 50,000 to 100,000 genes, and every gene is made up of hundreds of thousands, of chemical bases.
Human cells contain two sets of chromosomes, one set inherited from the mother and one from the father, Each set has 23 single chromosomes-22 autosom es and a n x or y Sex chromosome. (females inheritanx from each parent, while males get an X from the motheranday from the father)
臀目
s s *#盟盟帮盟 s
For a cell to make protein, the information form a gene is Copied, base
In/öMössiah Du Däfl Sulah

Page 135
அழுதுஜோதி
by base, from DNA into new strands of messenger RNA (mRNA). Then mRNA travels out of the nucleus into the cytoplasm, to cell organelles called ribosomes. There, mRNA directs the assembly of amino acids that fold into completed protein molecules.
A gene is the basic unit of heridity in a living organism. All living things depend on genes to hold the information to build and maintain their cells and to pass on their traits of off spring. A gene is a segment of nucleic acid that taken as a whole, specifies a trait. The colloquial usage of the term gene often refers to the scientific concept ofan allele.
The notion of a gene has evolved with the science of genetics. which began when Gregor Mendel noticed that biological variations, are inherited from parent organisms as specific, discrete traits. The biological entity responsible for defining traits was termed a gene, but the biological basis for inheritance remained unknown until DNA was identified as the genetic material in the 1940s. All organisms have many genes Corresponding to many different biological traits, some of which are immediately visible, such as eye colour or number of limbs, and some
I/hatfui ničiju DM nijelovi

of which are not, such as blood type or increased risk for certain diseases, or the thousands of basic bio chemical processes that comprise life.
In cells, a gene is a portion of DNA that contains both "coding" sequences that determine what the gene does, and "non - coding" sequences that determine when the gene is active (expressed). When a gene is active, the Coding and non - coding Sequences are copied in a process called transcription, producing an RNA copy of the gene's information. This piece of RNA can then direct the synthesis of proteins via the genetic code. The molecules resulting from gene expression, whether RNA or protein, are known as gene products, and are responsible for the development and functioning of all living things.
In more technical terms, a gene is a locatable region of genomic Sequence, corresponding to a unit of in heritance, and is associated with requlatory regions, transcribed regions and / or other functional sequence regions. The Physical development and phenotype of organisms can be thought of as a product of genes interacting with each other and with the environment. A concise definition of a gene, taking into
109

Page 136
ീഴ്ത്ത്
account Complex patterns of requlation and transcription, genic Conservation and non - coding RNA genes, has been proposed by Gerstein et al: "A gene is a union of genomic sequences encoding a coherent set of potentially overlapping functional products".
Tsun
Tsunami is a Japanese word. On the 26th of December 2004 Sri Lanka, Thailand, Indonesia and India were affected by a havoc of Tsunami very badly. Affected countries are namely Sri Lanka and Indoneasia. The destruction
Caused in Sri Lanka was to the value of
10000 million dollars and in addition to this 40000 people lost their lives and more than 100000 were injured the people who died and injured were elders, youths and children. Many people were left home less and many lost their belongings and they were put in temporary refugee camps and Schools".
A train which was carrying passengers from Colombo to matara
was washed by the rushing water and Assopis
110

Research in genetics leads to immense development in the field of Science. Vigorous plants and animals which have resistance to desease and pathogens, are being introduced. Genetic engineering have paved the way to another revolution that is "Genetic
revolution".
pa Na Na Nap
nami
S. Subagini 12" (2011)
most of the people who travelled in that train died. Boats and Catomaruns tide in
the sea along with fishingnets and ropes were swept away it was a very bad disaster which cannot be tolerated or imagined when this message spread all over the world. Many countries came forward to help as either financially, medically, bodily and willingly filled the countries needs without showing any signs of disagreementor prejudice.
Financial aids are still flowing in to rebuild the country. The nation together leaving aside race, cast or religion. It is very difficult to say, whether it is for the good or bad, god had sent this Tsunami but let's not
challenge the god's desire or his actions.
Dysyspysysp
un/ öfuðsöfnh Instu Dal efstnolib

Page 137
அழுதுஜேதுே
The sinking of the Tita,
In 1912 an American company launched a new ship called the "Titanic'. It was the largest and most luxurious ocean liner of that time. It weighed 46,000 tons and carried about 2200 passengers. Experts, called it unsinkable. On April 14" 1912, the Titanic sailed on her maiden voyage. It was going across the Atlantic from England to NewYork. It was carrying 2,224 passengers where celebrations went on all the evening. Suddenly just before midnight the ship struck an iceberg. It was a terrible collision. The icebergtore a great hole in the ship's hull and the unsinkable Titanic' began to sink.
There was much excitement on board. The "Titanic' was sinking. The alarm bells rang out. Everyone rushed to the life boats. But there wasn't for them all. There was room for only 1, 178 passengers. The life boats took mostly the women and children. It was a terrible scene, Wives were weeping because they had to say goodbye to their husbands; the men had to remain on the ship. The Titanic signaled for help. Another ship the 'Californian' was
LIMI/ GROTEGIJigarh DiáU DET BLITTOOLKb

nic
Shanuja.P Year 9",
only 20 miles away, but her radio operator was asleep and did not hear the distress signals. At 2.20 in the early hours of the morning the "Titanic' sank while her band was playing bravely on deem.
Twenty minutes later, another liner, the 'Carpathian' arrived on the scene and helped to rescue survivors from the icy waters. But of the 2,224 passengers, only about 700 survived.
It was a terrible disaster. But many good things happened as a result of the sinking of the "Titanic' in 1913, there was a meeting of the Committee of inquiry into the disaster. This committee drew up many new rules for shipping companies. Since then every ship has had to have life boat space for each passenger and has had to organize lifeboat drill during each voyage. Every boat has to carry enough radio operators so that one of them is always on duty. Another important result of the sinking of the "Titanic' was the formation of an International ice patrol. This patool warns ship about ice and icebergs in the North Atlantic.
111

Page 138
அழுதுஜேதுே
Should English be a con
The importance of English is felt by one and all today. English is given great, prominence and importance. There is a big clamour for English. English has been neglected over the years because it has been made an optional subject in the curriculum. The decision of the Education Ministry to make English as a compulsory Subject from the year 2000 is a welcome change. Leading educationists hail this change. lf English is a compulsory Subject, students will make special efforts to learn English. They will feel the importance of English.
Although there are many languages in the World English is in foremost of them all agree that it is the leading international language. As it is the language that is spoken every where in the world.
English is vital in the fast changing world. English is essential for global communication and world knowledge. Students should learn English to know the world better. English is a must for university and other forms of higher education we should
112

npulsory subject
T.Kajeepa, Art - 2011
learn English to become more enlightened.
It is the only language that the German, the Chinese, the Japanese and the Russians are keen to learn although their languages are as developed as English. They like to learn a world language and a language of trade, diplomacy and advanced knowledge.
Every Country in Asia and Africa, teaching English in the schools to all their pupils because, it is a language of knowledge. In most of these countries it is taught either as a first or second language to us in SriLanka a good knowledge of English is a must.
English is a window to world knowledge. English is the most wide spreaded language in the world. We have stepped into the computer and internet age. English is essential for Computer science. English is essential to communicate with the other ethnic groups. knowledge of English makes one fit to move in the international community. Young people with a good English background have good openings at home and abroad. English also means
L/GSFETišgaruh Lenču DST TOOKwih

Page 139
அழுதுஜோதி
to find employment abroad. We should learn English to enjoy the benefit of Englisheducation.
Our language may be old and
developed but they cannot serve modern needs. We have no good books
Lakes, Streams and Riv
Water resourcesof the earth include lakes, streams and rivers. A lake is a body of water completely surrounded by land. The greatest number of lakes are found in areas where glacial movement has cut deep valleys and glacial lakes. Most lakes formed by glaciers are majinor and Comoin in the alps range. lakes formed by movement of earth are, Titica Ca (Malawi) victoria (Africa), Baikal (Russia).
A stream is a body of water. flowing through the land. Streams combine to from a river, a stream of water of considerable volume. Most rivers begin high in the mountainous and hills. The river source might be a melting glacier, example the Rhine oran
Appen
UTI/ ESGOTEsgšgaurib piguu DST BLITTOOLlih

in our languages. Hence we are unable to learn modern Science.
Even students who do arts or Commerce need a sound knowledge of English. A good knowledge of English is useful to all students of higher studies.
ፀገ“§
N.Tharshana, Year 9"
over flowing lake examples the Nile. As a riverflows along, it picks up additional water from rain fall examples. Mahaweli Ganga often rivers flow in to one another, Creating major water ways that flow for thousands of miles before emptying into a gulf, a Sea oran ocean.
The water in lakes and rivers makes up a small percentage of the earth's water supply. This water, however is very important to people, because it is fresh water, which can be used for drin king form ing or manufacturing. These water sources are so important that most large urban areas began as settlements long the shores of lakes and rivers where people would have a constant supply of water.
113

Page 140
அழுதுஜேனது
The Pinnauala Elephant
The Pin na wala Elephant orphanage is in the Kegalle district. The road that leads to the orphanage is about two kilo meters from Kegalle town, on the Kandy Road.
It was started in 1975, There are baby and adult elephants in the Orphanage. They are all rescued elephants. Farmers shoot at elephants when they come to their villages. Sometimes they throw fire brands to scare them away. Some elephants fall into pits, wells and water - holes, when they come in search of water, in the dry season - Some injured elephants fall on the way. They cannot get up beacuse of pain, hunger and thirst. Such elephants are rescued and brought to the orphanage.
Every morning the elephants
114

80ஆவது ஆண்டு சிறப்புருலர்
Orphanage
N. Praveena Year 9"
walk in a line to the Maha Oya for bathing like School Children going for the morning assembly - They love to be in the water for a long time. They look like rocks when they lie in water. The mahouts Scrub, brush and rub their bodies with Coconut husks. The playful little ones spray and splash water on
each other.
The baby elephants below one year are the infants. Those between 1 year and 5 years are calves. The male adults are bulls and the Female adults
are COWS.
An infant drinks 5 liters of milk
at a time. They are bottle fed five times a day. The adults eat fodder, coconut leaves, Jak leaves and Kitul trunks. You can spend hours and hours watching
them.
шу бибрijali nižu na trijula i

Page 141
| 0102· 08 WO100- NOIIVI00SSV SINādnis dī0
 

(Jagua/N aequuuuuoɔ ɔn ŋmɔɔxE) uleuexasedepueX'O, JIN (uoused) qeselepueue}}e^|\ 0°10 :ļuesqof LLLLLLLL LLLLLL0SLLLLLL LLLLLLL LLL LLLLLLLLLL LLLLLLLL SLLLLLLL LLLLLLL0 LLLLLS LLLLLL LLLLL LLLLL LLLLL LLLLLLLLLLLL SLLLLL LLLLLLLLL LLLLLLL LLL LLLLLLLLLL LLLLLL LLLLL00 LLLLLLS LLLLLLLSL SLLLLLL LLLL0 LLLLLS LLLLLLLLL S0LL LLLLL LLLLL LLLLLLLLLL LLLL LLLLLLLLLL LLLLLLL0SLLLLLLL LLLLLLL LL LLLLLLLL LLLL LLLLLLL LLLLLL LLLLLLLLLLLLLL SLLLLLL LLLLL LLLLLLS LLLLLLLSL"(Jequaw 08) LL00 LLLLLS LLLLLLLLL SLLLLL LLLLLLL0 LLLLLSLLLLLS0SLL SLLLLLSLLL00LL LLLLLL LLLLLL LLLLLLLLLLLLLL SLLLLL LLLLLLL LLLLLLSLLLLLLLLLLLL LLLLLLL LSL LLLLS (Aue) albas) ieuene||equivos su= LLLLLLLL LLLLLLL SLLLLLLLS L LLLLLLLLLLLLL LLLLLS 00LL LLLLLLLLLLLL LLLLL00 00LL LLLLS LLLLLLL SLLLL0SK LLLLLLLLLL00L SLLLLLK LLLLLLLSLSL SLLLLL0K 00LLS LLLLSLSLS0LSL

Page 142
இடமிருந்து வலம் இருப்பவர்கள் திருS.C.செல்வராசா, திரு.VK.கணபதிப்பிள்ளை, டாக்டர் ஆயோகராசா திரு நிற்பவர்கள் செல்வி இகமலவேணி, திருமதி செ திரு.எம்.தனபாலசிங்கம், திரு.A.S,தேவதாஸ்,
திருதுகெளரிபாலன், திருமதி சி.ஜனதா திரு.எஸ்.நிஷ சமூகமளிக்காதோர் திருSTபத்மநாதன், திரு.கே.ஜெ.
இருப்பவர்கள் திருமதி கனேஸ்வரி திருமதி ச8 (அதிபர்) திரு.சி.ஞானசேகரம், திருமதிநபத்மநாதன், தி நிற்பவர்கள் திரு.பொ.ஆராஅமுதன் திரு.ஐ.நாகே திருசஜெயக்குமார் திருமதி மசிறிகாந்தன் 蔓 சமூகமளிக்காதோர் திருஇ.அரசகுலகுரியர் திருகு திரு.பொ.ஆறுமுகசுவாமி திருமதி திருநீலதா திருமதிக
 
 
 
 
 

நஏ.ஜெயக்குமார், அதிபர் திரு.விமாணிக்கம்
பூகுகதாசன் திரு.சி.சிவதாசன், திருTசிவலிங்கம் இன்பராணி, திரு.ஆ.தேவராசா திரு.கா.பீதாம்பரம் டாக்டர் ரிசீவரத்தினம். திருநா.பேரம்பலம் ந்தன், திருமதி செகோமளா
பபாலசிங்கம், திரு5.இராசா, திரு.M.சண்முகம்

Page 143
éíg[Eရွှံ့ဖီဒိဥက္ကံရွဲKlဒ္ဓါရှိ
My Сот
I have a computer. It was made in Japan. It helps me in various ways. It's name is ASTPentium. It has Ouick speed, CD Rom, 16 bit sound, amplified stereo speakers and microphone and 64 bit local bus video, 1MB of graphics memory, exceptional performance Rom 8MB, hard drive 850 MB. I have installed
software Microsoft windows 98. It has
access stories for Communications in
internet Connection. I used it to
Communicate with my father in Canada. it gives entertainment. use CD player to listen with the help of microphone whatever songs like. Many Games have been fed im my computer. So that I play
when have free time.
Tha
шу бабијић нiju ом iličju Iмић

ില്ക്ക് తgరీUDQ
puter
Thadshajan Year 9"
I am very interested to draw various pictures. Therefore, use paint section to draw and paint. My computer is help ful in my studies. I have learnt adobe page maker So that it can help me in my studies. use it for writing my all kind of notes in my School Subjects. It will be saved. When I need for study it will be opened. type letters to my friends in my computer and get it printed for sending to them. I have saved lots of matters such as letters. Poems, important notes and little stories. My computer is useful not only to me but
also to others.
nk you
115

Page 144
பழையமானவர்
(2005ஆம் ஆண்டிலிருந்:
2009 (நடப்புவருட செயற்குழு)
தலைவர் திரு.வி.கே.கணL
மூத்த உபதலைவர் திரு.கே.ஜெயபாலி
உபதலைவர்கள் திரு.கே.பீதாம்பர
திரு.ஆ.தேவராச
திரு.எஸ்.சி.தேவ
செயலாளர் திரு.எஸ்.சிவதாக
உபசெயலாளர் திரு.எம்.சண்முக
பொருளாளர் திரு.ஏ.ஜெயக்கும
செயற்குழு உறுப்பினர்கள் : பதின்மூவர்
எமது பாடசாலை அமுதவிழாவினை நிறை6 சங்கம் பாடசாலையின் வளர்ச்சிக்காக மே அவசியமாகின்றது. இந்த வகையில் 2005ஆம் செயற்பாடுகள் பற்றிய விபரங்கள் கீழேதரப்பட்டுள்
2OO5 1) புதிய விஞ்ஞான ஆய்வுகூடம் அமைப்பதற்கா
அப்புறப்படுத்த உதவியது. 2)பாடசாலையின் முன்பக்க மதிலின் ஒரு பகுதி
கேற்றினையும் அமைக்க உதவியது. 3) பாடசாலையின் ஸ்தாபகர் அமரர் ஆறு
நிறுவுவதற்கான பீடம் அமைப்பதற்கம்பாடசாை
2006
பாடசாலையின் பெண்கள் விடுதிக்கா பாடசாலையின் வருடாந்த நிகழ்வுகளுக்குப்பில் 1) ஆசிரியர் தினம் -5000.0C 2)பரிசளிப்புதினம் - 15000.0 3)விளையாட்டுப்போட்டி - 3000.0C
116

Fங்க செயலறிக்கை து 2009ஆம் ஆண்டு வரை)
Tř
பு செய்துள்ள இச்சந்தர்ப்பத்தில் பழைய மாணவர் ற்கொண்ட பணிகளை இங்கு குறிப்பிடுவது ஆண்டு தொடக்கம் 2009 ஆம் ஆண்டு வரையான
T6T6T.
ன இடத்திலிருந்து பழைய கட்டடத்தை உடைத்து
தியை கட்டியதுடன் தென்கிழக்குப் பகுதியிலுள்ள
முகம் கனகரத்தினம் அவர்களின் சிலையை
லயின் முன்புறத்தை அழகுபடுத்தவும் உதவியது.
ன கூரைவேலை திருத்தத்திற்கு உதவியது. Tவரும்முறையில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
(ஐயாயிரம்)
0 (பதினைந்தாயிரம்)
(மூவாயிரம்)
ri/ sareigiai gáfu DST DELTOLUub

Page 145
அழுதுஜோதி
4)வணிகஜோதிநூல் வெளியீடு - 3000.00 5)அறிவியற்கதிர்நூல்வெளியீடு - 3000.00
2007
28.01.2007 ஆம் ஆண்டு பொதுக்கூட்டத்தி கூட்டப்பட்ட விசேட பொதுக்கூட்டத்தில் சங்கத்திற்
2OOS
பாடசாலையின் விளையாட்டு மைதான
நிதியத்திலிருந்து பாராளுமன்ற உறுப்பினர்களுட
2009 1) சங்கத்தின் செயற்பாடுகள் உலக வலைப்பின்
(GgT.96u:ww.wosa Cmmv.com) 2) பழைய மாணவர் சங்கப்பணிமனை ஒன்று பாட 3) கனிஷ்ட, விஞ்ஞான மாணவர்களின் நன்மை
வேலைகள் செயதுகொடுக்கப்பட்டது.
எமது பழைய மாணவர் சங்கமானது ெ பெளதீகவள அபிவிருத்தியிலும் தம்மை ஈடுபடு மாணவர்கள் உதவி புரிதல் வேண்டும். அத்துடன்
வேண்டும்.
நன்
Donations for A
1. K.Suthakaran - OSA Colombo
2. S.Ambalavanar - OSA Colombo
3. Mr.P.Mathytharan (Member of OSA (
Director PETFRM (Ltd)
4. T. Bhavan - OSA Colombo (Ph.D Stu School of Economics, HUSTP.R.Chi
KLIF/SGPT esgyösfară Lou SIT MATEIDUNb

(மூவாயிரம்) (மூவாயிரம்)
ல்ெ எடுக்கப்பட்ட முடிவுக்கு அமைய 01.07.2007 கான புதிய யாப்புஉருவாக்கப்பட்டது.
புனரமைப்பிற்கு பன்முகப்படுத்தப்பட்ட அரச ாக நிதி பெற்றுக்கொடுக்க உதவியது.
னலில் இணைக்கப்பட்டது.
டசாலையில் அமைக்கப்பட்டது. கருதி விஞ்ஞான ஆய்வுகூட அறை ஒன்று திருத்த
தாடர்ந்தும் பாடசாலையின் செயற்பாடுகளிலும், த்திக் கொள்ள உலககெங்கும் வாழும் பழைய சங்கத்திலும் தங்களை இணைத்துக் கொள்ளல்
றி
சி.சிவதாசன், பழைய மாணவர் சங்கச் செயலாளர், செயற்குழு சார்பாக 05/12/2009.
muthavila Malar
- 2500/-
- 2500/-
olombo,
- 5000/-
lent, na) - 3000/-
117

Page 146
IrLarraboo cell நிறைவேற்றிய சி
2OO5 1) பாடசாலை முன்மதில், பின்மதில் 400 x 5
பயன்படுத்திபூர்த்திசெய்தமை. 2) 12ஒ6 இரும்புக் கதவு ஒன்று பாடசாலை அபி
முன்பாக பொருத்தியமை.
3) NECORD நிறுவனத்தினது அனுசரணையுடன்
அமைக்கப்பட்டமை.
2OO6
1) கணனிகற்கை அறைக்கு 3வழிமின்மாற்றிமா
2) 30'X24' வகுப்பறை திருத்தவேலையினை ெ
வாக 85000 ரூபா
2OO7 1) ஆசிரியர்களுக்கான சைக்கிள் தரிப்பிடநிலை
2008 1) நவோதய நிதியினை பயன்படுத்தி தளபாடங்
அண்ணளவாக 420000 ரூபா 2) NECORD நிதியினைப் பயன்படுத்தி தளபாடr
அண்ணளவாக 600000 ரூபா. 3) DCP வேலைதிட்டத்தின் கீழ் விளையாட்டுமை அமைக்கப்பட்டது. செலவுசெய்யப்பட்டதொன 4) நிசா அனர்த்தத்தால் ஏற்பட்ட கட்டடங்களின்
செய்யப்பட்டதொகை அண்ணளவாக 84000 5) கமநெகும நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் வி புறங்களுக்குமதில் அமைத்தமை. செலவுசெய்
2OO9
1) NECORDஉதவியுடன் ஆங்கில கற்கை நெறி 3ஆம் கட்டம் பூர்த்திசெய்யப்பட்டது. செலவு
ரூபா
118

விருத்திச் சங்கம் |ல செயற்பாடுகள்
- b" மதில் வேலைகள் திணைக்கள நிதியை
விருத்தி நிதியை பயன்படுத்தி கலைக்கூடத்துக்கு
ண் விஞ்ஞான ஆய்வுகூடம் இருமாடிக் கட்டடத்தில்
னிபொருத்தியமை
சய்தமை செலவு செய்யப்பட்ட தொகை அண்ணள
யம் அமைத்தமை
கள் செய்தமை. செலவு செய்யப்பட்ட தொகை
வ்கள் செய்தமை. செலவு செய்யப்பட்ட தொகை
தான மேற்குப்புற எல்லையில் நீர்த்தடுப்புக் காப்பு க அண்ணளவாக 186000 ரூபா.
கூரைகளின் பாதிப்பைச் சீர் செய்தமை செலவு
ரூபா. விளையாட்டு மைதானத்தின் வடக்கு, மேற்குப்
பயப்பட்ட தொகை அண்ணளவாக 700000 ரூபா.
பின் வகுப்பறைத் திருத்தவேலையின் 2ஆம்கட்டம்,
செய்யப்பட்ட தொகை அண்ணளவாக 15,00 000
LIII/56 weißaTh ungu DSTT kößWITBOXh

Page 147
2)
3)
4)
5)
6)
7)
GTZ திணைக்கள உதவியுடன் ஆங்கில கற் கட்டம், 3ஆம் கட்டம் பூர்த்தி செய்யப்பட்டது 140,0000 ரூபா. பாடசாலையின் முன்பகுதி, அலுவலகத்தை சுற் அடித்தமை செலவுசெய்யப்பட்ட தொகை அண் ஆங்கில கற்கைநெறி வகுப்பறை பகுதிக் ஏற்படுத்திக்கொடுத்தமை. ஆசிரியர்களுக்கான மோட்டார் சைக்கிள் தரிப் பாடசாலையின் தெற்குப்புறத்தில் 75'x5-6 ம பயன்படுத்தி அமைத்தமை. செலவுசெய்யப்பட்ட 50x25, 60x25 கட்டடங்களிடையே காண
மேல்மாடிக் கட்டடம்பூர்த்திசெய்யப்பட்டமை.
பாடசாலை அபிவிருத்திச்சங்கத்தினால்
1)
2)
3)
1999ம் ஆண்டில் இருந்து Chemestry பாடத்தி புலமைப்பரிசில் வழங்கப்பட்டு வருகிறது. ஞாபகார்த்தம்: Mr.S.பாலசுப்பிரமணியம், வழங்குபவர் Dr. Kபாலசுப்பிரமணியம் 100 000/- பணம் தமது பெயரில் வெள்ளவத்ை மாதாந்த வட்டி கிரமமாக எமது பாடசாலை அட் வருகின்றது. அதனைப்பயன்படுத்திகுறித்த பு 15.12.2002 இலிருந்து தரம் 10, தரம் 11ஆங்கில வருடத்திற்குரிய புலமைப்பரிசில் வழங்கப்பட்டு 6 வழங்குபவர்:MrSஆஅருமைநாயகம் 10 000/- பாடசாலை அபிவிருத்தி சங்கத்த வருடத்திற்கு ஒருமுறை வட்டி எடுக்கப்பட்டுபுல 30.04.2009 இல் விஞ்ஞானப் பிரிவு மாணவ பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தின் ெ செய்யப்பட்டுள்ளது. ஞாபகார்த்தம்: MrsTயோகராஜா வழங்குபவர். Mr Aயோகராஜா
LAT/ Gresidigaeth Doğu DET LIFTBOLJh

கைநெறி வகுப்பறை திருத்த வேலையின் 2ஆம்
செலவு செய்யப்பட்டதொகை அண்ணளவாக
றிய முதலாவது சுற்றுவட்டப்பகுதிகளுக்கு தீந்தை ணளவாக 130000 ரூபா. கு மின்இணைப்பு, தொலைபள்ளி இணைப்பு
பிடம் அமைத்தமை தில் பாடசாலை அபிவிருத்திச் சங்க நிதியினை
தொகை அண்ணளவாக 94000 ரூபா.
ப்பட்ட 20 பகுதியை இணைப்புடன் 130x25'
வழங்கப்படும்புலமைப்பரிசில்
ல் முதல் நிலை பெறும் மாணவனுக்கு வருடாந்தம்
த N.S.Bயில் வைப்புச் செய்யப்பட்டுள்ளது. அதன் பிவிருத்திச் சங்கத்தின் கணக்கிற்கு மாற்றப்பட்டு லமைப்பரிசில் வழங்கப்பட்டுவருகின்றது. பாடத்தில் முதல்நிலை பெறும் மாணவனுக்கு ஒரு பருகின்றது.
தின் பெயரில் நிலையான வைப்பிலிட்டுள்ளது. மைப்பரிசில் வழங்கப்படுகின்றது. ர்களிற்கு புலமைப்பரிசில் வழங்கப்படுவதற்காக
பயரில் 100 000/- நிலையான வைப்புச்
119

Page 148
அழிதுஜேதுெ
மன்றங்கள், கழக
1) பாடசாலை அபிவிருத்திச்சங்கம் 2) பழைய மாணவர் சங்கம் (யாழ்) 3) பழைய மாணவர் சங்கம்(கொழும்பு) 4) பாடசாலை வரவொழுங்குக் குழு 5) பாடசாலை முகாமைத்துவக் குழு 6) தர உள்ளிட்டுக்குழு 7) வங்கிச்சேவைப்பிரிவு 8) ஆலோசனை வழிகாட்டல் பிரிவு 9) ஆசிரியர் நலன்புரிக்கழகம்
மாணவர்மன்றங்கள் 1) மாணவமுதல்வர்மன்றம் 2) உயர்தரமாணவர்மன்றம் 3) வணிகமன்றம் 4) விஞ்ஞான மாணவர்மன்றம் 5) தமிழ்மன்றம் 7) கவின்கலைமாணவர்மன்றம் 8) சைவமாணவர்மன்றம் 9) கிறிஸ்தவமாணவர்மன்றம் 10) விவசாய மாணவர்மன்றம் 1) மாணவர் நலன்புரிச்சங்கம் 12) இடைநிலை விஞ்ஞானமன்றம் 13) இன்ரறக்கழகம் 14) சாரணர்குழு 15) பாண்ட்வாத்தியக்குழு 16) சென்ஜோன்ஸ் முதலுதவிப்படைப்பிரிவு 17) தகவல்தொழில்நுட்பக் கழகம்
1) தமிழ்மன்றம்
காப்பாளர் திரு.விமானிக்க பொறுப்பாசிரியர் திருமதி.த.கணே தலைவர் செல்வன்செகோ செயலாளர் செல்வி.வி.கஜல பொருளாளர் செல்விபாமிதர்ச்
120

5ங்கள், சங்கங்கள்
ஸ்வரி
பினன் க்ஷி Gorf
L/55šijah Bešt u EM5A přiroLib

Page 149
அgதுஜேதிே
சாதனைகள்
ஆண்டு பெயர் நிகழ்வு
2008ரமதுரன் சிறுகதை ஆக்கம் செ.சரண்யா சிறுகதை ஆக்கம் ரமதுரன் சிறுகதை ஆக்கம் 2009 இ.புஷ்கரணி பேச்சு
(ՑԱՔ தமிழறிவு வினாடிவி செபிரதீபா குறுநாடகஆக்கம் ப.ஆரணி இலக்கணவினாவி விகஜலக்ஷி கட்டுரை விகஜலக்ஷி கட்டுரை விகஜலக்ஷி கட்டுரை விகஜலக்ஷி கட்டுரை செபிரதீபா சிறுகதை திருமதி.த.கணேஸ்வரி (ஆசி) சிறுகதை
2) கவின்கலை மன்றம்
காப்பாளர் திரு.விமாணிக்க பொறுப்பாசிரியர்கள் நாடகப்பிரிவு திரு.இ.அரசகுலகு இசைப்பிரிவு திருமதி.கோ.ஜெக திருமதிசு.ரட்ணே நடனப்பிரிவு திருமதி.அ.சுகிர்த சித்திரப்பிரிவு செல்விரே.வல்லி மிருதங்கம் திரு.சி.துரைராசா தலைவர் செல்வன் க.கண்6 செயலாளர் செல்வி விசர்மித பொருளாளர் செல்விபலேஜா
சாதனைகள்
ஆண்டு பெயர் நிகழ்வு
2006 எஸ்.சுதர்சனா பாவோதல்
ந.சர்மிகா நடனம் சபவிதா நடனம் எஸ்.சிந்துஜா நடனம் (5ԱՔ இசைகுழு சி.சிவதர்சிகா இசை தனி க.கீர்த்தனா சகலகலாவல்லிமாை
2007|இ.கஜனி நடனம்
சி.சுகந்தினி இசைதனி GC இசைகுழு சி.ஜமீலா பாவோதல் (5Աք நாட்டியநாடகம் குழு (ՑԱg சகலகலாவல்லிமாை (5Աք இசைகுழு (ՑԱ நடனம்குழு
Lyn/ escoresgrifornih nógu IDEST LUFTBOLJah

ിഖു மட்டம் இடம்
5 பிரதேசசபை (நல்லூர்) 1 5 பிரதேசசபை (நல்லூர்) 2 5 மாவட்டம் 2 கோட்டம் 3
னா திறந்தபோட்டி கோட்டம் 1 5 கோட்டம் 1
O) 5 கோட்டம் 3 5 கோட்டம் 1 5 வலயம் 1 5 மாவட்டம் 1 5 மாகாணம் 2 5 பிரதேசசபை (நல்லூர்) 3
திறந்தபோட்டி பிரதேசசபை (நல்லூர்)
Lh
சூரியர்
கானந்தராஜா
ஸ்வரன்
ராஜ்
புரநாதன்
UOTIJITġġ
r
பிரிவு மட்டம் இடம்
5 கோட்டம் 3 2 கோட்டம் 1 3 கோட்டம் 3 4 கோட்டம் 3 2 வலயம் 2 5 மாவட்டம் 2
6) 4 வலயம் 1
2 கோட்டம் 1 2 கோட்டம் 3 2 வலயம் 2 4 மாவட்டம் 2 2 மாவட்டம் 2
69 5 வலயம் 2
4 வலயம் 2 4. லவயம் 2
121

Page 150
அழுதுஜோதி
ஆண்டு பெயர் நிகழ்வு
2008 நகார்த்திகா பாவோதல்
(ՑԱ) நாட்டியநாடகம் (ՑԱ) இசைகுழு
உதனுசன் சித்திரப்போட்டி ஜெபிரிந்தா சித்திரப்போட்டி
இசைகுழு
க.கஜனி நடனம் தனி ந.பிரசாந்தி நடனம் தனி (5(Ա நடனம் கழு த.சுதர்சன் சித்திரம்
2009 ) பாமிதர்சினி நடனம் தனி
(5(Ա இசைகுழு ச.காஜத்திரி நடனம்தனி ஜெமைதிலி சித்திரம் க.கிருபாகரன் இசை தனி நா.பிரசாந்தி நடனம் பாமிதர்சினி நடனம் தனி (Ց(Ա இசைகுழு சிஜமீலா பாவோதல் எஸ்.கிருபாலினி பாவோதல் வயிரியங்கா சகலகலாவல்லிமா6 ர.புஸ்கரணி சகலகலாவல்லிமா6
2008இல் "நிருத்தியகானாஞ்சலி" இறுவெட்டு வெளியீடு 2009இல் அழகியல் கண்காட்சி நடைபெற்றது.
3) வணிகமாணவமன்றம்
காப்பாளர்
பொறுப்பாசிரியர்
தலைவர் செயலாளர் பொருளாளர்
செயற்பாடு
4) சைவமன்றம்
பொறுப்பாசிரியர்
தலைவர் பொருளாளர் செயலாளர்
5) கிறிஸ்தவமன்றம்
பொறுப்பாசிரியர்
தலைவர் செயலாளர்
திரு.விமானிக்க திரு.வி.கருணாக செல்வன் ஜிநிரா செல்வி.இ.கார்த் செல்வன்.ச.தவற வணிகஜோதிமல
திருமதி.ப.சதான திருமதிக.அருள திரு.எம்.பி.அருள செல்வன் உதனு செல்வி.ப.சுதர்சி செல்வி.கு.அர்ச்ச
திரு.சி.எல்.டபிள் திருமதி எஸ்.ஹரி செல்வன் ஜி.நிரா செல்விஜெமைதி
22

பிரிவு மட்டம் இடம்
5 கோட்டம் 2 வலயம் 2 2 மாவட்டம் 2 4. பிரதேசசெயலகம் 500/-l്വി 4. பிரதேசசெயலகம் fily fill 4. வலயம் 3 5 வலயம் 5 வலயம் 2
4. கோட்டம் 3 4. வலயம் 2 4. வலயம் 2 4. கோட்டம் 3 5 கோட்டம் 3 5 கோட்டம் 1 4 வலயம் 3 4. வலயம் 2 5 வலயம் 3 2 வலயம் 2 5 வலயம் 2 5 கோட்டம் 2
4 கோட்டம் 2
06) 2 கோட்டம் 3
ம்
ரன்
ஜ்அன்ரனி
திகா
ஞ்சன்
ர் -22வெளியீடு
ந்தன்
ானந்தம்
ானந்தம்
ஷன்
of
6T
பூபற்றிக்
ச்சந்திரா
ஜ் அன்ரனி
லி
HN/5aT5558th Dou DST Offisamoub

Page 151
அழுதுஜேதிே
6) விஞ்ஞானமன்றம்-2008
காப்பாளர் திரு.விமாணிக்க பொறுப்பாசிரியர் திருமதி.பிரீதிகா தலைவர் செல்வன் பா.பால செயலாளர் செல்விகுணாளி பொருளாளர் செல்வன் வசுஜே
சாதனை: 2006இல் களனிப் பல்கலைக் வருடக்கட்டுரைப்போட்டியில் க.பொ. பரிசிற்கான தகைமை பெற்றுள்ளார்.
2008 இல் விஞ்ஞான மன்றத்திற்கா தினமும், அறிவியற்கதிர்சஞ்சிகைஇ
7) இடைநிலை விஞ்ஞான மன்றம்-2008
காப்பாளர் திரு.விமாணிக்க பொறுப்பாசிரியர் செல்வி.க.வினா தலைவர் : செல்விசியமிலா செயலாளர் செல்விசிஷிவனி பொருளாளர் செல்விபா.சுதர்சி
சாதனை: 2007இல் செல்விவிகஜலக்ஷிவினா 2009- "ஒளிக்கீற்று-1"சஞ்சிகை ெ
8) English Union-2008
Teacher in charge : Mr.P.N.Shutha
President : Miss.S. Pirathe
Secretary : Miss.R.Tharsh eaSurer : Mas.J.Enojan
9) உயர்தரமாணவமன்றம்
காப்பாளர் திரு.விமானிக்க பொறுப்பாசிரியர் திரு.செ.உதயகுப தலைவர் செல்வன் பா.மனே செயலாளர் செல்வி.வி.சுபேஜி பொருளாளர் செல்வன் எஸ்.ரே
Iril/ diaidhligaii inigh! Instil titiltillnaith

0ேளுவது ஆண்டு சீனுப்புருள்ை
கம்
உருத்திராகரன்
வரதன்
Gof
ந்திரா கழகத்தால் நடாத்தப்பட்ட பெளதிகவியல் த உயர்தர மாணவி செல்வி றோகினி ராஜரட்ணம்
ன சின்னம் அறிமுகப்படுத்தப்பட்டது. விஞ்ஞான தழ்-14,வெளியீடும் நடைபெற்றது.
சித்தம்பி
fluIII
னி
டிவினாப்போட்டி வலயமட்டம்1ஆம் இடம். வளியீடு.
TSaՈ
ера ika
ார் ாாஜ் னி
மஸ்
123

Page 152
அழுதுஜேதுெ
10)
11)
12)
13)
14)
15)
மாணவர் முதல்வர்மன்றம்
காப்பாளர் திரு.விமாணிக்க
ஆலோசகர் திரு.செ.உதயகும திரு.செ.தர்மராஜ6 திரு.த.மோகனதா செல்வி அலீலாவ
சிரேஷ்டமாணவர்தலைவர் : செல்வன் ம.மதுரக் சிரேஷ்டமாணவர் தலைவி : செல்வி மு.மனோஜ்
விவசாயமன்றம்-2008
காப்பாளர் திரு.விமாணிக்க பொறுப்பாளர் திருமதி.இ.உமாக தலைவர் செல்வன் த.தவநீற செயலாளர் செல்விசிஷிவனி பொருளாளர் செல்வி.ஜெ.மதிவ
சென்ஜோன்ஸ் அம்புலன்ஸ் முதலுதவிப்படை காப்பாளர் திரு.விமாணிக்கட் பொறுப்பாசிரியர் திரு.இ.கந்தசாமி.
திருமதி.சி.இராதா திருமதி.ந.வசந்தன் தலைவர் செல்வன் க.தர்சன் உபதலைவர் செல்வன் க.கிருபா
இன்ரறக்ட்கழகம் காப்பாளர் திரு.விமானிக்க பொறுப்பாசிரியர்கள் : திருமதி.சி.இராதா திரு.சி.கருணாகர தலைவர் செல்வன்ஜிநிராஜ் செயலாளர் செல்வி கு.அர்ச்ச6 பொருளாளர் செல்வி.ப.கெளத
தகவல்தொழில்நுட்பக்கழகம்
காப்பாளர் திரு.விமாணிக்க பொறுப்பாசிரியர்கள் : திரு.கு.திலீபன்
திரு.நி.சரவணபவ தலைவர் சபார்த்தீபன் செயலாளர் உதனுஷன் பொருளாளர் : பா.சதர்சினி
மாணவர் நலன்புரிச்சங்கம்
124

w/ issoresgyösi un DaST offLTIROLJh

Page 153
அழுதுஜேவிதி
16)
காப்பாளர் பொறுப்பாசிரியர் தலைவர் செயலாளர் பொருளாளர்
திரு.விமாணிக்க செல்வி.வே.வல்லி செல்வன் தகண் செல்வன் த.சங்கீ செல்வன் ஆதன
ஆசிரியர் நலன்புரிக்கழகம்-2008
காப்பாளர் தலைவர் பொருளாளர் செயலாளர்
திரு.விமாணிக்க
: திரு.செ.தர்மராஜ
திருமதி.மை.ழரீஸ்
. திருமதி.சி.இராத
விளையாட்டுத்துறைச் சாதனைகள்
ஆண்டு Gulf நிகழ்வு
2006 பூவித்தியா குண்டு
பூவித்தியா 100 மீற்றர் பூவித்தியா குண்டு பூவித்தியா குண்டு கே.காந்தராஜா 100 மீற்றர், 200 மீற் கே.காந்தராஜா 100 மீற்றர் கே.காந்தராஜா 400 மீற்றர்
2007 குழு மேன்பந்து
பூவித்தியா குண்டு, தட்டு, ஈட்டி பூவித்தியா குண்டு பூவித்தியா குண்டு எம்.வசந்தகேசன் தட்டு, ஈட்டி எம்.வசந்தகேசன் நீளம் எம்.வசந்தகேசன் ஈட்டி கே.காந்தராஜா 400,200,100 மீற்றர் கே.காந்தராஜா 400,200,100 மீற்றர் கே.காந்தராஜா 400,200,100 மீற்றர்
2008 எம்.வசந்தகேசன் தட்டு, ஈட்டி
எம்.வசந்தகேசன் நீளம் எம்.வசந்தகேசன் ஈட்டி பூவித்தியா குண்டு பூவித்தியா தட்டு பூவித்தியா குண்டு பூவித்தியா குண்டு பூவித்தியா குண்டு
2009 கே.கண்ணராஜ் 100மீற்றர் நீளம்
கே.கண்ணராஜ் முப்பாய்ச்சல் எம்.பிரபுராம் 100 மீற்றர் எஸ்.ராஜ்குமார் நீளம் கே.குமேந்திரன் 100மீற்றர் கே.கண்ராஜ் நீளம் கே.கண்ராஜ் நீளம் குழு (ஆண்) அஞ்சல் ஒட்டம்
шV влfiji iu M imalih

80ஆவது ஆண்டு சிறப்பு மன்ை
புரநாதன்
SOOTJITg
த
ராஜ
Lh
6öT
கந்தராஜா
ாகிருஷ்ணா
பிரிவு மட்டம் இடம்
19வயது கோட்டம் 19 வயது கோட்டம் 3 19 வயது வலயம் 1 19 வயது மாவட்டம் 3
றர் 21 வயது கோட்டம் 1 21 வயது வலயம் 2 21 வயது வலயம் 3
19 வயது வலயம் 3 21 வயது கோட்டம் 1 21 வயது வலயம் 1 21 வயது மாவட்டம் 2 21 வயது கோட்டம் 1 21 வயது கோட்டம் 2 21 வயது மாவட்டம் 2 21 வயது கோட்டம் 2 21 வயது வலயம் 21 வயது மாவட்டம் 1
21 வயது கோட்டம் 1 21 வயது கோட்டம் 2 21 வயது வலயம் 2 21 வயது கோட்டம் 1 21 வயது வலயம் 2 21 வயது மாவட்டம் 1 21 வயது மாவட்டம் 2 21 வயது மாகாணம் 2
21 வயது கோட்டம் 21 வயது கோட்டம் 2 21 வயது கோட்டம் 1 21 வயது கோட்டம் 3 21 வயது கோட்டம் 2 21 வயது வலயம் 1 21 வயது வலயம் 2 21 வயது வலயம் 1
125

Page 154
அழுதுஜோதி
Tutorial Sta
01) Mr.Vinayagan Manickam (Principat) 02) Mr.Sellan Uthayakumar 03) Mrs.Tharmalingam Mohanathas 04) Miss.Leelawathy Ampalavanar 05) Mrs.Santhireswary Sethurajah 06) Mr.Velautham Karunakaran 07) Mrs.KohilamanyJeganantharajah
08) Mr.Arampu.Jeyakumar 09) Miss.Shanthini Thuraisamy 10) Mrs.Mary Ferdinand
Lorudes Victoria
11) Mr. Kanagaratnam Chandraratnam 12) Mr. Rasa Arasakulasooriyan 13) Mrs.indralosini Umakanthan 14) Mrs.Sumathy Baskaran 15) Mrs. Kamaladevi Arulanantham 16) Mr.Sithamparam Karunagaran 17) Mr.Chelladurai Tharmarajan 18) Mr. Aiyampillai Thevakirupakaran 19) Mr.Sellathurai Thiruselvanathan
20) Mr. Elayathamby Kandasamy
21) Mrs.PathumanithySathananthan 22) Mr.Sivaganasundaram Gnanasegarar 23) Mrs. Malini Santhirasegaram
24) Mrs.Nalayini Gnasekaran 25) Miss. Renuka Valipuranathan 26) Mrs.Emibel Subasini Harichandra 27) Miss. Kamala Vinasithamby
126

ffon, 31/12/2009
B.A(Eco), B.Phill, Dip.in. Edu,S.L.E.A.S-II, SLPSB.Sc(B.Ad), Dip.in. Edu STS
B.Sc, Dip.in. Ed SLTS
B.Sc, Dip.in Edu STSG.C.E(A/L) SpTrd,Science STSB.A (Hons), Dip.in. Ed SLTSDip.in. Music, Dip.in.Ed
N.C.O.M.S. Teacher Grade STS
G.C.E O/L, SpTrd. Maths STS
B.A. Dip.in. Edu STSG.C.EA/IL, Sp...Trd, Home Econ SLS
G.C.E O/L, SpTrd, STSG.C.E O/L, SpTrd, Science STSG.C.E A/L, Diploma in Agriculture SLTSG.C.E A/L, SpTrd, Science STSG.C.EA/L, Sp.Trd, Asivam SLTS
G.C.EA/L, Sp.Trd, English, DETE STSG.C.E O/L, Sp.Trd. Science & Maths SLTS-1
B.Sc.Dip.in. Edu STSB.A(Hons), Dip.in. Edu, M.Phill(Edu) SLTS-l B.A(Hons), Dip.in. Ed, M.Ed SLSG.C.EA/L, Sp.Trd, Saivism STSnB.Sc(B.Ad), Dip.in.Ed SLTS
B.A, Dip.in. Ed STS
B.A, SpTrd. Commerce STS-2- B.A, M.A (Social), Dip.in.Ed STS-2-
B.A, SpTrd. Chiristianity STS-2- SpTrd (Sc), B.A, Dip.in. Edu STS-2-
Im/sationh tosiu West afstmouth

Page 155
28) Mrs.Siyama Justus 29) Mr. Balasingam Arulamantham 30) Mrs. Kaneswary Thanamoorthy 31) Mrs. Nakulini Pathmanathan 32) Mr.Clement Linton
Wijeyakumar Patrick 33) Mrs.S. Ratneswaran 34) Mrs.Seethadevi Selvakumar 35) Mrs.Maithily Sriskantharajah 36) Mrs.Jeyalalitha Nithiyananthan 37) Mrs.Mary Calista Nilanthi Remecion.Jeyapathy 38); Mrs. Preedika Rudraharan 39) Mr.Panchanathan Shuthrson 40) Mr. Sinnaiya Thurairajah
41) Mr. Kulasingam Thileeban 42) Mrs.Sivaruby Radhakrishna 43) Mrs.Nalayini Vasanthan 44) Miss. AbiramySivagnana Sundram 45) Mrs.Anushanthy Sukirtharaj
46) Mrs.Vasuki Thayananthan
47) Miss.Mary Uthista Nemisiyan
48) Mrs. Balamuralithanuja
49) Mrs.Jasanthini Piratheepan
KLIN/ 66Ora5IYö63oRHrib IDÉ563LI D65IT sñlöéhJITOOOLutb

G.C.E A/L, SpTrd, Tamil STS-2- G.C.EA/LSp.Trd, Saivism S.L.T.S.-2- B.A(Hons) Dip.in. Ed S.L.T.S-2-
B.A, Dip.in. Edu S.L.T.S.-2-
B.SC, Dip.in.Ed, M.Ed S.L.T.S.-2- Dip.in. Music, B.A, Dip.in. Ed S.L.T.S-2-II B.A(Hons), Dip.in. Ed STS-2-
B.Com, Dip.in. Ed S.L.T.S-2-
G.C.E A/L, SpTrd. PhysicalEdu.S.L.T.S.-2-l G.C.E A/L, SpTrad, English S.L.T.S.-2-
B.Sc, Dip.in. Ed S.L.S - 2- II
Spl.Trd.Eng...DETE(Merit)(English) S.L.T.S-2-|| B.F.A (Miruthanagam) S.L.T.S-2- Dip.in. Ed
B.A, Dip.in.Ed, Dip.in.Teacher S.L.PS-Ill
B.B.A, HNDA S.L.T.S.-3-
B.Sc.In...Agri(Hons), Dip.in. Edu S.L.T.S.-3- B.A(Hons), M.A, Dip.in. Edu S.L.T.S.-3- Dip.in. Dance, B.F.A(Hons) S.L.T.S.-3- M.F.A (Hons)
B.Com S.L.T.S.-3- G.C.E A/L, National
Dip.in. Teaching
Information Technology) S.L.T.S.-3- G.C.E A/L National Dip.in. Teaching Science
English Medium) S.L.T.S.-3-
3.B.A S.L.T.S.-3-
127

Page 156
50) Mrs. Janarthan Sasitha 51) Mr. Nitsingham Saravanapavan 52) Mr.Thuraiyappa Gowripalan
53) Mrs. Pushpavathy Thangavel 54) Mrs. Tharsini Sachchithananthasivam
கல்விசாரா ஒளழியர்கள்
01) திரு.நீயூட்சதீஸ்குமார் 02) திரு.சுவாமதேவன் 03) திரு.க.நாகேந்திரம் 04) திரு.இதர்மகுலசிங்கம் 05) திரு.கழரீமோகன் 06) திருமதி.எஸ்.இலங்கராஜா 07) திருமதிக.செல்வநாதன்
தற்காலிக இணைப்பு
01) திரு.ச.சிவலிங்கம் 02) திரு.எஸ்.திரவியச்செல்வம் 03) திரு.எஸ்.இறம்சுரேஸ் 04) திரு.மா.கிருபானந்தன்
யா/கனகரத்தினம் ம.ம.வித்தியாலய
வருடம் ஆண்
2006 399
2007 339
2008 334
2009 332
128

B.F.A S.L.T.S.-3-
B.Com, Dip.in. Ed S.L.T.S.-3-
G.C.E A/L, SpTrd S.L.T.S.-3- Health & Phy
SpTr.Social & History S.L.T.S.-2-
B.SC S.L.T.S.-3-
- முகாமைத்துவ உதவியாளர் - மேற்றன் - நூலகப்பணியாளர்
- பாடசாலைப்பணியாளர்
-இரவுக்காவலாளி -ஆய்வுகூடப்பணியாளர்
- சமையல்
-சுகாதாரத்தொழிலாளி -ஆய்வுகூடப்பணியாளர்
- பாடசாலைப்பணியாளர்
-இரவுக்காவலாளி
மாணவர் விபரம்
பெண் மொத்தம்
405 804
35 690
345 679
318 650
Kr/ Garcsögfarth Lou DJGT DÖNTGOMLb

Page 157
J/Canagar
G.C.E
Year
Science
Maths
No of Sat
No of Passed No of University Qualified No of University Enter
Commerce
No of Sat
No of Passed No of University Qualified No of University Enter
Arts
No of Sat
No of Passed No of University Qualified No of University Enter
Total
No of Sat
No of Passed No of University Qualified No of University Enter
* 2009 பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டு
2006
24-0-06
25-02-06
04-03-06
21-07-06
SFT6D6)
பவளவிழா பரிசில் தினம் பிரதம விருந்தினர் திரு.க.கணேஷ் உயர்தரமாணவர் ஒன்றுகூடல் பிரதமவிருந்தினர் திரு.G.சிவபால6 இல்ல மெய்வன்மைப்போட்டியாழ்க பிரதமவிருந்தினர் திரு.செ.பேரின்ட சிறப்பு விருந்தினர் திரு.சண் தயாள நவோதய வாரம்
பிரதமவிருந்தினர் திரு.VTசெல்வர
II/ћнijali niju MT ilijunauti

atnam M.M.V
: (AIL)
2006 2007 2008 2009
O4 11 O3
13 1 11
34
O6
15
O7
ப்புள்ளி தீர்மானிக்கப்படவில்லை.
நிகழ்வுகள்
(அரசாங்க அதிபர், யாழ் மாவட்டம்)
ன் (நிறைவேற்றுப்பொறியியலாளர்) கல்வித்திணைக்கம் நாயகம் (உதவிச் சுங்க அத்தியட்சகர்)
ான் (I.S.Aயாழ்வலயம்)
த்தினம் (யாழ்வலயக் கல்விப்பணிப்பாளர்)
129

Page 158
அழுதுஜோதி
04-08-06 NECORDஉதவியுடன் கட்டப்பட்ட பிரதம விருந்தினர் திரு.க.நவரட்
21-08-06-27-8-06 மக்கள் இடம்பெயர்ந்துபா
2007
01-03-07 இல்லமெய்வன்மைப்போட்டி
பிரதமவிருந்தினர் செல்வி கி
(கவின்கலை) யாழ் கல்விவலயம்
28-4-07 உயர்தரமாணவர் மன்ற ஒன்றுகூ
பிரதமவிருந்தினர் திரு.வேல்நிதி 16-7-07 நவோதய வாரம்
பிரதமவிருந்தினர் திரு.VTசெல்வி 17-10-07 தமிழ்த்தினவிழா
பிரதமவிருந்தினர் திரு.KVகுண 19-10-07 பரிசளிப்புவிழா
பிரதமவிருந்தினர் திரு.மு.இராசர
(உதவிக்கல்விப்பணிப்பாளர்,யா
20-2-08 வருடாந்த இல்லமெய்வன்மைப்ே பிரதமவிருந்தினர் திருமதி அ பணிப்பாளர்)
08-4-08 சுவாமி விவேகானந்தரின் திருவுரு பிரதமவிருந்தினர் திரு.சுவாமி சி சாரதா சேவாச்சிரமம்)
23-4-08 பெற்றோர் விழிப்புணர்வுக் கருத்த பிரதமவிருந்தினர் திருமதி அவே
07-05-08 நவோதய வாரம்
கல்விக்கண்காட்சி"கலைத்தென் பிரதமவிருந்தினர் திருமதி அவே
16-5-08 22வது வணிகஜோதி வெளியீடு
பிரதம விருந்தினர் திரு.V.செந் கல்லூரி, யாழ்ப்பாணம்).
130

இரண்டுமாடி விஞ்ஞான ஆய்வுகூடத்திறப்புவிழா ணராசா (பிரதித்திட்டமிடல் பணிப்பாளர் NECORD)
சாலையில் தங்கியிருத்தல்
மயில்வாகனம் (உதவிக் கல்விப் பணிப்பாளர்
டல்
(கணக்காளர்,பிரதேச செயலகம்,யாழ்ப்பாணம்)
பரத்தினம் (யாழ்வலயக்கல்விப்பணிப்பாளர்)
சேகரம் (நல்லூர் கோட்டக் கல்வி அதிகாரி)
ாயகம்
ழ்வலயம் முறைசாராக் கல்விப்பிரிவு)
பாட்டி
வேதநாயகம், (தென்மராட்சி வலயக் கல்விப்
நவப்படம் திரைநீக்கம்
த்ரூபானந்தா, (பருத்தித்துறை பூநீஇராமகிருஷ்ண
ரங்கு தநாயகம் (யாழ்வலயக்கல்விப்பணிப்பாளர்)
ாறல்" சஞ்சிகை வெளியீடு
தநாயகம் (யாழ்வலயக் கல்விப்பணிப்பாளர்)
நில்ராஜா, (விரிவுரையாளர் உயர் தொழில்நுட்பக்
ப/கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயம்

Page 159
ஆழ்துஜேதிெ
27-5-08
14-06-08
03-10-08
16-10-08
31-10-08
2009
27-2-09
13-3-09
08-4-09
16-6-09
18-07-09
20-7-09
19-10-09
விஞ்ஞான தின விழா பிரதமவிருந்தினர் கலாநிதி இழரீ சிறப்பு விருந்தினர் திரு.ஆ.சி.நடர உயர்தரமாணவர் ஒன்றுகூடல் பிரதம விருந்தினர் திரு.சிவரூபன் "நிருத்திய கானாஞ்சலி" என் கல்லூரியால் வெளியீடு பிரதமவி கல்விப்பணிப்பாளர், அழகியல் - பரிசளிப்புவிழா பிரதம விருந்தினர் திருமதி அவேத நினைவுப்பேருரை, திரு.மு.றெமடிய தமிழ்த்தினவிழா பிரதமவிருந்தினர் செல்விமலர்சின் அதிபர், பலாலி ஆசிரியர் கலாசாை
இல்ல மெய்வன்மைப்போட்டி பிரதமவிருந்தினர் திரு.S.T.பத்மநா சிறப்பு விருந்தினர் திரு.குகதாசன் இடைநிலை வஞ்ஞான மன்றத்தின் பிரதம விருந்தினர். 15 பொருளியல் நூல்களை வெ6 ஆசிரியர் திரு.வே.கருணாகரன் அ பிரதமவிருந்தினர் பேராசிரியர் ம பல்கலைக்கழகம்) அழகியல்பாடத்துறைக் கண்காட்சி பிரதமவிருந்தினர் செல்வி ம.கி அழகியல், யாழ் கல்விவலயம்) உயர்தரமாணவர் ஒன்றுகூடல் பிரதமவிருந்தினர் பேராசிரியர் ச பீடம், யாழ்பல்கலைக்கழகம்) தமிழத்தினவிழா பிரதமவிருந்தினர் பேராசிரியர் ம.இ STEPSநிலையம் திறப்புவிழா பிரதமவிருந்தினர் ஆளுநர் மேஜர்ச சிறப்பு விருந்தினர் பிரதமச செயல கல்விச் செயலாளர் வடமாகாணம்
Council) உயர் அதிகாரிகள்)
L/ sareigšgrib LD BESIT MITOLlib

கரன் (யாழ் பல்கலைக்கழக இரசாயனவியல்துறை ாசா (யாழ். தினக்குரல் ஆசிரியர்)
பிரதி திட்டமிடல் பணிப்பாளர் NECORD) ற கலை வடிவங்களின் தொகுப்பு இறுவட்டு ருந்தினர் செல்வி. ம.கிருஷ்ணவேணி (உதவிக் ாழ்வலயம்)
நாயகம் (யாழ் கல்விப்பணிப்பாளர்) ாஸ், சட்டத்தரணி
ானையா
5).
தன் (யாழ்பழைய மாணவர் சங்கத்தலைவர்) (உதவிக்கல்விப்பணிப்பாளர்,யாழ் கல்விவலயம்) "ஒளிக்கீற்று"சஞ்சிகை வெளியீடு
ரியீடு செய்த எமது கல்லூரியின் பொருளியல் வர்களுக்குப்பாராட்டுவிழா ா.சின்னத்தம்பி (சிரேஷ்ட விரிவுரையாளர், யாழ்
ருஷ்ணவேணி (உதவிக்கல்விப் பணிப்பாளர்
சத்தியசீலன் (பீடாதிபதி உயர்பட்டப்படிப்புக்கள்
ரகுநாதன் (யாழ்பல்கலைக்கழக தமிழ்த்துறை)
ந்திரசிறி ாளர் சிவசாமி, ஆளுநர் செலாளர் திருரங்கராசா, திரு.இளங்கோ (GTS) ஜேர்மன், பிரிட்டிஸ் (British
131

Page 160
அழுதுஜேதிெ
Prin
Captain C. T.Arunasalam A.Ramanathan M.Peethamparam N.Joseph A.Somasundaram
D.C.Arulanantham
M.G.Samuel
A.K.Kandiah
A.Mandaleswaran
K.Pathmanaban J.R Thampiaiah S.Rajadurai J.S. Ariyaratnam RS.Sellathurai
R.Sachithanantham S. V.Arumugam M.Ramalingam Y.Manickam
Wi:Cel Pl
K.M.Thampaiya K.Nadarajah S.M.Joseph K. Kanagasabapathy R V. Hensman E.J. Rajaratnam Miss.P.Murugesu J.R.Thampiaiah J.R.Thomas T.Sellappa Miss.P.Vethanayagam K.Balasingam Mrs.S.Balasupiramaniyam K.Y.Thaneswaran PNadarajah A.Upayasekaram Mrs.T.Thevaki Mr.R.Thavabalan Mr.S.Uthayakumar
132

cipals
1928 - 1936
1936 - 1941
1942 - 1943
1943 - 1944
1944 - 1952
1952 - 1954
1955-1958
1958- 1962
1963
1964 - 1965
1966
1966 - 1971
1971 - 1979
1980 - 1982
1982 - 1984
1984 - 1985
1985-1994
1994
"incipals
1928 - 1938 1939 - 1944 1945 - 1948 1949 - 1952 1953 - 1954 1955 - 1959 1960 1963
1964 - 1969 1970 - 1971 1972 - 1980 1981 - 1982 1983 - 1985 1985 - 1990 1990 - 1992 1992 - 1994
1994 - 2000 Feb
2000 March 2002 April 2002 April - 2006
2006 Feb
K/ saapiari niu DST sigurBOLub

Page 161
பொன்விழா ஆண் விலைக்கழிவில் பொருட்கள்
:<8 ৪×৪× *৪২× ×
35.35.6 ш0ішт6000
 

டை முன்னிட்டு விசேட
ளைப் பெற்றுக் கொள்ளலாம்.

Page 162

பிள்ளையின் உயர்கல்விக்கான நிதி அடித்தளம்
ககுளு" கணக்கின் மூலம் உங்கள் பி ளையி ல்விக்கான நிதி அத்திவாரத்தைக் கட்டியெழுப்புங்கள், ாக்கு பாதுகாவலருக்கான இலவச ஆயும் காப்புறுதி 1க்கான விபத்து மற்றும் சுகயினக் காப்பீடு ஆண்டு மற்றும் பல்கலைக்கழகப் புகுமுக களுக்கான புலமைப்பரிசில்கள் போன்ற fத்துவமான நன்மைகளையும் கொண்டுள்ளது குளு

Page 163
எமது பிள்ளைகளின் எதிர் நோக்கில் "சிசு உதான" .ே
மக்கள் வங்கி எமது பிள்ை
8 5-18 வரை வயதுள்ள பிள் வைப்புச்செய்து "சிசு உதா போடசாலைகளில் மக்கள் வ வங்கிப் பிரிவில் அல்லது ே
வங்கிக் கிளையில் "சிசு உத
சேமிப்புத் தொகை அதிகரி
பரிசுகள்.
தன்.
ܥܠ . r
सि=#** an (یہ) ()
SSUUCana Assistax sig siste gerassiks:
 
 
 
 
 
 
 
 
 

OF THE PEOPLE
காலத்தை வளமாக்கும்
சமிப்புக் கணக்கை
ன" கணக்கை ஆரம்பிக்கலாம்.
1ங்கியின் "சிசு உதான"
வண்டியதொரு மக்கள்

Page 164
YOurtrUSted COmn
for OVer
Sri Lanka
 
 
 

www.st.lk
hunications partner 150 years
Telecom
జి ===שהחסרת Ugi ng SOOsa

Page 165
*wezia designifie Gottsas ausplastie ce
PETFORMI PWT LTD
No. 14, Wekanda Road,
Walganna
Maliwana
Tele: O 14815138 O11316693 O7731. 14081
 

imponents GF parts as per your γεgμεSt"
Eirimmert Filarly Fat Production

Page 166
N|| ""ifi 851q5ti
Money Master Money Master ೭೦! மறறும் ஐக்கிய அரபு நாடுகளுக்கு என்ப ་་་་་་་་་་་་་ 50/E
affibedsföLDITGOI வெளி
SLT Maxtalk, SLTNet Card (U
| hp Toner (No.1) esiasile(Dap Printer Ribbon, Cartridges and Tc
Internet Call 5/= . | Computer Sa
திருமுருகன்
259, Ea5. Ea5.65ño. GifičÍS, UTILIGONOID.
46. ஆடியபாதம் வீதி, திருநெல்வேலி
LICIN Express – 2B. Nels
PE 0221 222
 
 

2565 fE6DITrá) 1926ñDiffitill: 5u Líntónio dUD65LIrö5)
கல்லூர் ப.நோ.கூ. சங்கம் முன்பாக on Place, Colombo-06 277835

Page 167
Neal
೨ಿ ಇಂಡಿಯಾ ಆಯಾ!
ΊΛ/β αγρί
En (Pip Fittings Tokyo Cement, Canka Tiles, sanka Wall tiles Matro SMultibond Items St. Anthony's Hardware Items Ana
Te:0774016828 DS No.576, NAVA
 
 
 
 
 
 
 
 

s:
fie suppliers of
Roofing Sheets, fall Building Materials

Page 168
|-
éLDU
TVS GENUNE PART மற்றும் சகலவிதமான மோட்ட உதிரிப்பாகங்கள் எம்மிடம் வ
 
 
 
 

ir .. .
(28 (C6)
ஏக விநியோகஸ்தர்கள்
ார் சைக்கிள்
| මෝබ0.856, ඡේINFHQ යෝග්‍රි. நல்லூர்

Page 169
இல326, ஆஸ்பத்திரி விதி, யாழ்ப்பானம்
3్క భఙాజ్వి
དབང་བློ་
K.S. Road, Jaffna. el 0.21-222.5435 Fax (21-222 2842)
 

2
t
# 62/16 Stanley o
| Jafna.
፲28
எழுது கருவிகள் அனைத்தையும் ஒரே கூரையின்கீழ்ப் பொற்றுக்கொள்ள நீங்கள் நாட வேண்டிய ஒரே இடம்
NO2. Modern Market Hospital Road, affna.

Page 170
அன்பு
அகவை எண்பதை
அன்னையாம் எம்
எண்ணத்தகு வரலா
எடுத்தியம்பி பெரு
பொன்னொத்த மன
போற்றி வாழ்த்தி ஆ
இன்முகம் காட்டி எ
எடுத்த "அமுதத்தி
தொடுத்த அன்புரிை
உவந்து உங்கள் அ
"அமுத ஜோதி"மல அன்புகலந்த நன்றி
 

ல் கலந்தவருக்கு டன் நன்றி
நிறைத்து நிமிர்ந்து மகிழும் கல்லூரித் தாயவளின்
ற்று சிறப்புக்களை
மை சேர்த்தவர்களுக்கு
த்தினால் s
ஆதரவளித்தவர்களுக்கு 絮 Ά .2.دی ம்முடன் இணைந்து ருப்பணி நிறைவேற்ற ஜி
- 镑 மைப் பணிகளை வியந்து s
2ே) னைவருககும
ரமைப்பினரின் AZ
ٹfچي கள். အံ့ချဲ႔’
警 - அமுதஜோதி மலர்க்குழு (
്
A پڑو)

Page 171


Page 172


Page 173


Page 174