கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கலைவிழா மலர் 1976

Page 1

வெளியீடு
க. பொ. த. உயர்தர மாணவர் ஒன்றியம்
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி

Page 2
K. Saddana
IDEALERS IN COUNTRY DRUG
Prop: K. Saddanathan
எங்களிடம் திறம் O 35 گ3) e OG G5 O LH O LUlé
O e9
إ9ك (C
மற்றும் * நெய் * தேன் ஆ வேப்பெண்ணெய் 关 மணக்கெண்ணெய் * புல்லெண்ணெய்
இவை மட்டு
G
O
O
இவை யாவற்றையும்
கேற்றவாறு பெற்றுக்கொள்
GF. 5. FILLISI, 79, மின்சார நிலை ( பஸ் நி3

T'grams: “NATHAN'
han & Company
S AND PATENT MEDICINES PERFUMES
79, Power House Road, JAFFNA.
tஸ்தூரி
ாரோசனை
ங்குமப் பூ
ணுகு
ன்னிர்
பிசேகத்திரவியங்கள்
ஸ்டபந்தன மருந்து
இன்னும்
ஊதுபத்தி வகைகள் சந்தனுதி வகைகள்
шоп !
ஆயுள்வேத மருந்துகள் மருந்துச் சரக்குகள் ஆயுள்வேத கூட்டுத்தாபன
அரிஷ்டங்கள் ஆசவங்கள், குளிகைகள் மருந்துகள்
சகாய விலையில் உங்கள் திருப்திக்
T
56 96 GQ35 IDLIGf
ய வீதி, யாழ்ப்பாணம்.
) up முன்பாக )

Page 3
யாழ்/இந்
க. பொ.த. (உயர்தர
 
 

DU COLLEGE "L) UNION
MALAR?”
Editor: Mas.. N. Thevajegan

Page 4
“2.
நிகழ் நேரம்:- 4-00-5-OO . மங்கள
5-0 0-6-00
தேவாரம் விளக்கேற்றி ஆரம்பி வரவேற்புரை:- செல் தலைவருரை:- செல்வ கலைவிழாமலர் வெளி வெளியிடுபவர் - கல
கவிய 6-30 --سس-00-6
66 நாட்டு
6-30-7-30
* வழக்காடு
வாலிவதை பட
(Ј) Д)Д)OJ.
7-30 - 8-30
கருத்த
இராமாயனப்
S-30-9-30 ܐ
5TLI qui 'திருவிளை
நன்றி
கல்லூரி

Íỉ]I”
矢óör
இசை
பித்து வைத்தல் (அதிபர்) வன் இ. ஜெயராஜ் ான் மா. வைகுந்தவாசன் ஒன்றிய தலைவர் uff@
ாநிதி அ. சண்முகதாஸ்
(விரிவுரையாளர் யாழ் வளாகம்)
ரங்கம்
நடப்பு *繁
மன்றம் %
லத்தில் இராமன்
Τοημιτ
நரங்கு
பாத்திரங்கள்
நாடகம் Tu ITL 6i) ”
யுரை
க் கீதம்

Page 5
யாழ்ப்பாண மாவட்ட
நல்லூர்த்தொகுதி தேசி
திரு. G。 9H
அவர்க
ஆசி .ޗާޕުଓର
யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி ஒன்றியம் ஒரு கலை விழா நடாத்த மலர் வெளியிட இருப்பதையும் பாரா
இக்கல்லூரி சென்ற 86 வருட கள், சமயப்பணிகள் ஆகியவற்றிலெல்
வெறும் புத்தகப்படிப்பாக இரு பாடத்திட்ட அபிவிருத்திகளை செயல் இவ்வேளையில் வகுப்பறைப் பூச்சிகளாக புறநடவடிக்கைகளில் ஈடுபடுவது வரே
பூரணமான பிரசைகளை உருவ தொழில், சமூகவியல் ஆகியவற்றுக்கு யது அத்தியாவசியம். யாழ்ப்பாணம் யாக பல விழாக்களையெடுப்பதுபற்றி எ
இவ்விழா வெற்றிபெறவும் கல் கந்தன் திருவருள் பாலிப்பானுக.

அரசியல் அதிகாரி
பப்பேரவை உறுப்பினர்
ருளம்பலம்
5াীি55r
சய்தி
முதலாம் வருட உயர்தர மாணவர் இருப்பதையும் அதையொட்டி ஒரு ட்டுகிறேன்.
காலமாக கல்வி, கலை, விளையாட்டு
லாம் முன்னணியில் நிற்கிறது.
5ந்த கல்வி முறையைமாற்றி புதிய படுத்த கல்வியமைச்சு முனைந்துள்ள
இல்லாமல் மாணவர்கள் இத்தகைய வற்கத்தக்கது.
ாக்க கல்விக் கூடங்கள் அழகியல்,
கூடிய அழுத்தம் கொடுக்கவேண்டி இந்துக்கல்லூரி இதிலும் முன்னுேடி ான் வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறேன்.
லூரி வளர்ந்தோங்கவும் நல்லூர்க்

Page 6
வடமாநில வித்
வாழ்த்
யாழ்/இந்துக் கல்லூரி
மாணவர் ஒன்றியம் கலைவிழ
வெளியிடவிருக்கிறது என்ட அடைகிறேன்.
கலை வளர்ச்சியிலும், க துக் கல்லூரி ஆற்றிவரும் ே கல்லூரி மாணவர்கள் கன் பயிற்சியும் பெற வாய்ப்பளி விழா அமையவேண்டும் எ6
5『醯玉áiT
திரு. GLumT. gF.
அவர்
ஆசிச்ெ
எங்கள் கல்லூரி க. பொ. த. ப. உய ஒரு கலைவிழா நடத்தத் திட்டமிட்டு என்னி மகிழ்ச்சி கொண்டேன். முன்னர் இப்படிய லாக்கள் அடிக்கடி நிகழ்வதுண்டு. இப்படியா ஐயுறும் வேளையில் இப்படியான ஒரு கோரிக்
இவ் வைபவத்தையொட்டி ஒரு மலை தனர். வெகுகாலமாக எங்கள் கல்லூரிச் சஞ் வருடாந்த வெளியீடாக வந்து கொண்டிருக்கி றலை வெளிக்கொணர பெருந்துணை புரிகின்ற
எங்கள் மாணவர்களின் கலை, இலக்கி கும் என்ற நிச்சயம் எனக்குண்டு. ஆகவே இ வேண்டுகிறேன்.
விழா வெற்றியுற வாழ்த்துகிறேன். புகழ் மேலோங்க கலைத் தேவியைப் பிரார்த்

தியாதிபதியின்
@/60/
உயர்தர முதலாம் வருட
pா எடுத்து ஒரு மலரும் தை அறிந்து மகிழ்ச்கி
ல்வி வளர்ச்சியிலும் இந் சவை நாடறிந்ததே. இக் லவளர்ச்சியில் ஆர்வமும் க்கும் முறையில் இக் கலை ன்று வாழ்த்துகிறேன்.
அதிபர் குமாரசுவாமி
sளின்
'சய்தி
பர்தர முதலாம்வருட Lorraralii ஒன்றியம் டம் அநுமதி கோரியபோது நான் மட்டற்ற ான கலை விழாக்கள், நாடகங்கள், சுற்று ான ஈடுபாடுகள் நலிவுற்றுவிட்டதோ என கை எனக்கு உவகையூட்டியது வியல்பல்ல.
ர வெளியிடும் உத்தேசத்தையும் தெரிவித் சிகையான "இந்து இளைஞன்' மாணவர் கிறது. இப்பணி மாணவர்களின் எழுத்தாற் து.
ப ஆர்வம் ஒரு அழகான மலரை உருவாக் ம்மலர் சிறப்புற அமைய நான் இறைவனை
மாணவர்களின் சாதனையால் கல்லூரியின் திக்கிறேன்.

Page 7
இடமிருந்து வலம்
இருப்பவர்கள்:- வி. ஜீஸ்கந்தராசா (உ (உப புரவலர்) மா வை சாமி (அதிபர்-புரவலர்)
நிற்பவர்கள்:- இ. ஜெயராஜ், இ. சுத
கை. விக்னேஸ்வரன்
வருகை தராதோர்: வே. சரவணபவன் ( ளர்) செ. ஜெயப்பிர ந. சிவலோகராஜா
 

ப செயலாளர்) திரு. ம. சி. பிரான்சிஸ் குந்தவாசன் (தலைவர்) திரு. பொ. ச. குமார
திரு. அ. கருணுகரர் (உப புரவலர்)
ாகரன், நா. தேவஜெகன் (பத்திராதிபர்)
செயலாளர்) மு. நகுலேஸ்வரன் (பொருளா காசம், ப. ஜெயகுமார், பொ. நந்தகுமார்,

Page 8
க. பொ. த. (உயர்தர) 1ம்
புரவலர்: திரு. பொ உப புரவலர்கள் திரு. ம. சி
திரு. அ. தலைவர்: செல்வன் 1 உப தலைவர்: செல்வன் ( செயலாளர்: செல்வன் (
உப செயலாளர் செல்வன் 6
பொருளாளர்: செல்வன் ( பத்திராதிபர்: செல்வன்
இதழாசிரி
இதழாசிரியர்: செல்வ
ஆலோசனையாளர்கள்: திரு. திரு.

வருட மாணவர் மன்றம்
. ச. குமாரசுவாமி (அதிபர்) .ெ பிரான்சிஸ்
கருணுகரர் மா. வைகுந்தவாசன் செ. ஜெயப்பிரகாசம்
வ. சரவணபவன் வி. சிறீஸ்கந்தராஜா மு. நகுலேஸ்வரன் நா. தேவஜெகன்
|யர் குழு
1ன் நா. தேவஜெகன் க. சிவராமலிங்கம் இ. மகாதேவா

Page 9
இதழாசிரியர் பேனு
மலரை விரும்பாதார் யார்? அதிலும் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி க. பொ. த. (உயர்தர) மாணவர் மன்றம் வெளியிடும் இக்கலைமலரின் அருமை, பெருமையை கூறத்தான் வேண்டுமா?
உத்தமனுர் உவப்பதும் உள்ளக்கமல மன்ருே எம் உள்ளக் கமலங்களில் ஊற் றெடுத்த தேன்துளிகளை ஒன்றுசேர்த்து எல்லையற்ற வண்டினங்களின் இனிய உண வாகக் கொண்டு மலர்ந்த எம் 'கலைமலரை' உங்கள் முன் சமர்ப்பிப்பதில் நான் இதழா சிரியன் எனும் முறையில் பெருமை அடை கிறேன்.
ஒருகாலும் இவ்வாறு வெளிவராத மலர் இவ்வாண்டு இனிய வைகாசி மாதத் தில் நன்மணம் வீசிப் பூரணப் பொலிவுடன் மலர்கின்றதையிட்டு நாம் மகிழ்கிருேம்.இவ் வாறு இம்மலர் மலர்வதற்கு காரணம் இம்மன்றத்தினரின் விடாமுயற்சியே கார னம் எனலாம்.
நவில்தொறும் நல்லுரைபகரும் தமிழ் கட்டுரைகள், பயில் தொறும் பண்பினைப் பெருக்கும் கவிதைகள், ஆன்றவிந்த சான்

எழுதுவது . . . . . . . .
ருேரின் ஆசியுரைகள், இன்பத்துளிகளை சிதறும் படைப்புக்கள் இவை யாவற்றை யும் கொண்டது இம்மலர்.
இம்மலரின் காவலராயிருந்து வழி காட்டிய அதிபருக்கும், உபகாவலர்களாய் இருந்து ஆர்வமூட்டிய ஆசிரியர்களுக்கும், எமது மலருக்கான கவிதை, கட்டுரைகளை தம் எழுத்து ஒவியங்களால் அழகுறச்செய்த கல்லூரி ஆசிரியர்கட்கும், மலரை வெளி யிட அடி அத்திவாரமாக இருந்த விளம்பர தாரர்கட்கும், மலரை அச்சேற்ற உதவிய வஸ்தியன் அச்சகத்தாருக்கும், மனங்களை யாது ஒத்துழைத்த மலர் வெளியீட்டு செயற்குழுவினருக்கும் எனது உளங்கனிந்த நன்றி.
புதிய சாதனையாக, எங்கழகத் தடா கத்தில் இம்முறை மலர்ந்த அழகு எழில் மலர் 'கலைமலரின்' ஆசிரியராக அமர்ந்து உரை எழுதி மகிழ்ச்சியடையும் இந்நேரம் மலரின் உட்புகுந்து அதன் நறுமணத்தை நுகருமாறு அன்புடன் அழைக்கிறேன்.
வணக்கம்
செல்வன் தேவஜெகன் நாகரட்ணம்

Page 10
காதலியென்றென் கவிதையிற். கன்னல் மொழி ஈந்த நீபாரினிலே உன்னைப் போற்ற
பலகோடி புலவர்களும் காதிலே தேன் பாயும் கவிதைய கணக்கிட முடியாமலே காதலாற் போற்றிய பாடல்கள்
கணக்கிட யாருமுண்டோ
கன்னியே எம்மொழி
காதலால் பாட எண்ணியே நான் ப5 உன்றுணை யால6 கண்ணெனப் போற்றி
களிப்புடன் இங் எண்ணிலாக் கயவர்க
எப்படிப் பொறு;
தேனிலும் இனிய மொழி நீ
பாலிலும் பசுமை மொழி
பாட்டினில் புதுமை மொழி நீ பண்பினில் தெய்வ மொழி
来源

SI தலி
மானியூர் மரியதாஸ்
TIL
- இப்
எண்ணிய
வைத்துனைக்
இங்குக்
P
அன்னையே என்றுனைக் வைத்தாய் - இதை ண்ணிடும் பாடல்கள்
டும் எம்மவர் தாயெனக் கு வந்தாய் ள் வந்துனை எதிர்த்திடில் ந்திருப்போம்.

Page 11
கலை அனுபவமும்
க. கணேசலிங்கம் B. Sc. ( மின்பொறியியலாளர், !
வான் தொட வளர்ந்த ஒரு மலை. மழை முகிலொன்று அதனே முத்தமிட்டுச் செல்கின்றது. மலை முகட்டில் நதியொன்று பிறந்து தவழ்ந்து வருகின்றது.
இதனைக் காண்கிருன் ஒரு கவிஞன். இந்த அழகில் ஈடுபட்ட அக்கவிஞனின் கற்பனை வளருகிறது. கவிதையொன்று பிறக்கிறது.
"மூடு முகில்தவழ் மாமலையாம் ! - அதை
முத்தமிட் டேகுதல் ஒர்கலையாம் ! ஆடி வருந்தி தோன்றினளாம் !-அவள் ஆசை யுடன் வளர் ஒர் மகளாம் !
கற்பனையில் பிறந்த இந்த நதிக்குழந்தை மலைமுகடுகளில் தவழ்ந்து அதன் அடியில் விழுந்தெழும்பி வயல்வெளிகளில் ஒ1. வளர்ந்து கன்னிமையடைந்து கடலிற் கலப் பதாக அவன் கற்பனை விரிகிறது. இந்தக் கற்பனை அழகிய பாடலாக நீண்டு படிப் போர் மனத்தை ஈர்க்கிறது.
மலையையும் நதியையும் முகிலேயும் கண்ட கவிஞனின் கலையுள்ளம் கற்பனையில் மிதந்து அழகிய கவிதையாக மலர்வது ஒரு இனிய கலை அனுபவம், அக்கவிதையைப் படித்து அதில் உள்ளம் ஒன்றி மகிழ்வது இன்னுெரு இனிய கலை அனுபவம். இந்த அனுபவங்களின் பயன் மனமகிழ்வென்றே கூறலாம். இத்தகைய இன்பம் கவிதை போன்ற பிற கலைகளிலிருந்தும் மனித மனத்திற்குக் கிடைக்கின்றன.
ஆணுல், இன்றைய விஞ்ஞான உலகில் விஞ்ஞான அறிவைப் பெற்ற ஒரு உள்ளத் தினுல் இத்தகைய இன்ப அனுபவத்தைப் பெற முடிகிறதா? மலையையும் நதியையும் முகிலேயும் கண்ட ஒர் விஞ்ஞான மனம் அம்மலையின் சராசரி நீர் வீழ்ச்சி, அம்மலை யிலிருந்து விழும் ஆற்று நீரின் அளவு, முதலி

விஞ்ஞான அறிவும் Eng.); C. Eng; M. I. E. E.
இலங்கை மின்சார சபை
யவைபற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட (Ա) Աl லும், ஒடும் நீருக்கு அணைபோட்டு பயிர்த் தொழிலுக்கு உதவவும், மின்நிலையம் ஒன்று உருவாக்கவும் இந்த ஆராய்ச்சி பயன்பட லாம். ஆனல் கவிதை போன்ற கலை அனு பவத்தைப் பெறுவதற்கும் அதன் பயனுன மனமகிழ்ச்சியை அடைவதற்கும் இந்த விஞ் ஞான அறிவு தடையாக இருப்பதாகவே பலர் கருதுகிருர்கள். -
இதுமட்டுமல்ல, கலைகள் பொதுவாக மனித உள்ளத்தைப் பண்படச் செய்கின் றன; விஞ்ஞானம் மனித குலத்தின் அமை தியைக் குலைத்து, போருக்கும் போட்டிக் கும் வழி வகுத்து மனிதனை ஒரு எந்திர மாக மாற்றி விடுகிறதென்றும் பலர் கருது கிருர்கள்.
இத்தகைய கருத்துக்கள் சரியானவை யா ? விஞ்ஞான அறிவு மனித உள்ளம் பண்படுவதைப் பாதிக்கின்றதா? உள்ளத் தைப் பண்படுத்தும் கலை அனுபவம் விஞ் ஞான வளர்ச்சியினுல் சிதைந்தும் குறைந் தும் போகின்றதா? - என்பன போன்ற கேள்விகளை நாம் இன்றைய விஞ்ஞான உலகில் சிந்தித்து விடைகான வேண்டிய வர்களாக இருக்கிருேம். அத்துடன் கவிஞ னுக்கும் விஞ்ஞானிக்கும் இடையிலுள்ள ஒற்றுமை வேற்றுமைகளையும் ஆராய வேண் டியவர்களாகின்ருேம்.
கலைஞனுக்கும் விஞ்ஞானிக்கும் இடை யிலுள்ள முக்கிய ஒற்றுமை அவர்களிட (upotrom o ogé?, (3)ш6) Lo" (Creative Instinct) என்று கூறலாம். மனிதனிடம் அமைந் துள்ள பல்வேறு இயல்புகளுள் இதுவும் ஒன்ருகும். இந்தச் சக்தியோடு பலமான உணர்ச்சி சேரும்போது கலை பிறக்கிறது; அறிவு சேரும்போது ஆராய்ச்சி அல்லது விஞ்ஞானம் தோன்றுகிறது. இதுவேதான்
3 -

Page 12
மலையையும் முகிலேயும் நதியையும் கண்ட ஒருவனிடம் கவிதைக் கலை பிறப்பதற்கும் அடிப்படைக் காரணமாக அமைந்துள்ளது. ஆகவே கலைஞனின் படைப்பிற்கும் விஞ்ஞா னியின் முயற்சிக்கும் அவர்களிடம் அமைந் துள்ள ஆக்க இயல்பே கருவாக இருக்கிற தென்பதைக் காணலாம்.
இருவரின் முயற்சிக்கும் அவர்களிட முள்ள ஆக்க இயல்பு முக்கியமான கரு வாக அமைந்த போதிலும் அக்கருவின் பிறப்பிடம் அவர்களின் உலக அனுபவமே யாகும். கலைஞன் தன் படைப்புக்கு வேண் டிய கருவை உலக அனுபவத்திலிருந்தே பெறுகிருன், உண்மைக் கலைஞன் தான் காணும் உலகிலிருந்தே உண்மைக் காட்சி யைப் பெற அயராதுழைக்கிருன். இங்ஙனம் பெற்றதைக் கொண்டு தன் கலையைப் படைக்கிருன் கருவைப் பெறுவதற்கு உல கில் ஊடாடிய கலைஞன் அதனைப் பெற்ற பின், தான் வேறு தான் வாழும் உலகு வேறு என்ற நிலையிலே, தன்னை மறந்த ஒரு நிலையில், தன் படைப்புத் தொழிலைச் செய்து முடிக்கிருன் கலைஞனைப் போன்றே விஞ்ஞானியும் தன் ஆராய்ச்சிக்கு வேண்டிய கருவை தான் உலாவும் உலகில் இருந்தே பெறுகிருன் அங்ங்ணம் பெற்றபின் அக்கரு வைக் கொண்டு, உண்மை அறியும் வேட்கை யால் உந்தப்பட்டு, தன்னை மறந்த ஒரு நிலையில் இருந்து, புதிய ஒரு படைப்பை, ஒரு கண்டு பிடிப்பை உலகுக்கு அளிக்கி முன், கலைஞனும், விஞ்ஞானியும் தத்தம் படைப்பில் அடையும் 'பிரசவ அனுபவம் ஒரே மாதிரியாக இருப்பதை இதனல் அறியலாம். அவர்கள் இருவரும் பிரசவத் தின் பின் அடையும் தாய் இன்பத்தைப் போலவே தம் படைப்புக்களின் முடிவில் மகிழ்கிருர்கள்.
ஆகவே, கலைஞன், விஞ்ஞானி ஆகிய இருவரின் படைப்புக்கள் வேறுபட்டவை யாக இருப்பினும், அவை அளிக்கும் அனு பவங்கள் ஒரே மாதிரியாக இருப்பதையும், அவர் தம் அனுபவங்களின் பயன்களும் அவற்ருல் வரும் இன்பங்களும் ஒரே வகை
 

யாத அமைவதையும் அவத்ானிக்க முடிகி றது. இந்த வகையில் விஞ்ஞானத்தையும் ஒரு கலையென்றே கூறவேண்டும். இலக்கியம், ஒவியம் போன்ற கலைகள் உள்ளத்தைப் பண் படுத்துமென்பது எத்தகைய உண்மையோ அதேபோல் விஞ்ஞானமும் உள்ளத் தைப் பண்படுத்தும் ஆற்றல் 92 600) I ILI தென்பது உண்மையேயாகும்.
இங்கே நாம் விஞ்ஞானத்தைப் பற்றிய ஒரு தவருன கருத்தை அறிந்து கொள்ள வேண்டும். விஞ்ஞானமென்ருல் அணுக் குண்டு போன்ற அழிவுச் சக்திகளும், எந் திரமாக மாறும் இன்றைய மனித வாழ் வும் தான் பலருக்கு நினைவுக்கு வரும். விஞ்ஞானம் என்பது ஒன்று; விஞ்ஞான விளைவு என்பது இன்னென்று. விஞ்ஞான மேதை ஐன்ஸ்டீன் தன் ஆராய்ச்சியின் பய ணுல் சில விஞ்ஞான உண்மைகளைக் கண்டு பிடித்தான். அவன் கண்டு பிடித்த உண் மைகளைப் பயன்படுத்தி அணுக்குண்டைக் கண்டுபிடித்தனர் சிலர் அழிவிற்குப் பயன் படுத்துவது போலவே அதே உண்மைகளை ஆக்கத்திற்கும் பயன்படுத்தலாம். அழிவுக் குப் பயன்படுத்தப்படுவதால் ஐன்ஸ்டீன் மேலோ, அவரின் உயரிய கண்டுபிடிப்பின் மேலோ பழி சுமத்துவது அறமாகாது.
விஞ்ஞானத்தின் மேல் சுமத்தப்படும் இத்தகைய குற்றச் சாட்டுகள் கலையின் மேலும் சுமத்தப்படுவதை நாம் காண லாம். ஒரு காலத்தில் போற்றப்பட்ட ஒரு கலை அதற்குப் பிந்திய காலமொன்றில் தூற்றப்படுவதை நாம் அறிவோம். ஒரே காலத்திலே கூட ஒரு சாராரின் கலைப் படைப்புக்களை இன்னுெரு சாரர் பழிப் பதையும் தூற்றுவதையும் நாம் இன்றுங் 3, T650T 6th. கலைத்துறையுடன் ஒப்பு நோக்குமிடத்து விஞ்ஞானத் துறையைப் பொறுத்த மட்டில் இந்த அவல நிலை இல்லையென்றே கூறவேண்டும். இங்கே நாம் அறியவேண்டியது. கலைஞனின் படைப்பைக் கையாள்பவன் என்ன செய் கிருன் என்பதற்கு கலைஞனே அவனின் கலைப்படைப்போ பொறுப்பல்ல என்பதே, அதே போல, விஞ்ஞானத்தைக் கையாள்
-

Page 13
பவன் என்ன செய்கிருன் என்பதற்கு விஞ் ஞானியோ அவனின் விஞ்ஞானப் படைப் போ பொறுப்பல்ல.
இது மட்டுமல்ல, g?guGul IIT விஞ் ஞானமோ ஒரு உள்ளத்தில் ஏற்படுத்துப் தாக்கம் அந்த உள்ளத்தையும் பெரிதும் பொறுத்திருக்கிறது. பழையன கழிதலும் புதியன புகுதலும் கலைத்துறையில் உள் ளதுபோல் விஞ்ஞானத்துறையிலும் உண்டு. மனித மனம் புதுமை நாடும் இயல்பு கொண்டது. ஆகவே பழைய மரபும் முறை யும் புறக்கணிக்கப்பட்டு சிலவேளைகளில் பழிக்கப்படுவதையும் கலைத்துறையில் காண லாம். இலக்கியம் போன்ற கலைகளில் இதை நாம் இன்று பெரிதும் பார்க்க முடி கிறது. இன்று புதுமை இலக்கியம் என்று போற்றப்படுவதுகூட நாளை பழையது என்று கழிக்கப்படலாம். நடுநிலை நின்று மெய்ப்பொருள் காணும் உண்மைக்கலைஞர் சிலரே இந்த விருப்பு வெறுப்புக் கடிமை யாகாத உள்ளப்பண்பு மிக்கவராய் திகழ் கின்றனர். பொதுவாகப் பார்க்குமிடத்து கலைத்துறையில் இத்தகைய உண்மைச் கலைஞர் மிகமிகச் சிலரென்றே கூறலாம். விஞ்ஞானத் துறையின் நிலை இப்படியல்ல. அறிவு ஒன்றே முக்கிய இடம் பெற்று வழிகாட்டியாக அமைவதால் உள்ளத்து உணர்ச்சிகளுக்கும் விருப்பு வெறுப்புக்களுக் கும் இடம் இல்லாமல் போகின்றது. விஞ் ஞான அறிவு அல்லது விஞ்ஞான நோக்கு ஒரு கலைஞனை விருப்பு வெறுப்பற்ற நிலை யில் இருந்து உண்மைக் காட்சியாகக் காணவும் உண்மைக் கலையைப் படைக்க வும் பெரிதும் உதவுகிறதென்றே துணிந்து கூறலாம். இந்த வகையில் கலையிலும் பார்க்க விஞ்ஞானம் ஒரு படி உயர்ந்து விளங்குவதைக் காணமுடிகிறது.
இனி, கலையனுபவத்திற்கு வேண்டிய முக்கிய அங்கமான அழகுணர்ச்சியை விஞ்

ஞான அறிவு பாதிக்கிறதென்று கூறுவதைக் கேட்கலாம். மலையையும் நதி
யையும் முகிலையும் கண்ட ஒரு கவிஞனின் கற்பனை எழில் கவிதையாக மலர்வதற்கு அவனின் அழகுணர்ச்சியும் ஒரு காரண மாகும். ஆனல் இந்த அழகுணர்ச்சி கலை ஞனுக்கே உரிமையான தனி உடமையல்ல.
அவனின் கற்பனைத் தோற்றத்தை ஒரள
வுக்கு அவனுக்கே உரித்தான தென்று கூறலாம். அழகுணர்ச்சி அவனின் கற் பனைக்கு மெருகூட்டி அழகுக் கவிதையாக மலர உதவுவது போல், விஞ்ஞானிக் கும் அழகுணர்ச்சியுண்டு; அதன் துணை கொண்டு அவனின் சிந்தனை, கற்பனை கல வாது விட்டாலுங் கூட, கவின் கலையாக வெளி வரலாமென்பதைப் பலர் அறி வதில்லை. பாரதத்தின் எழிற்பூங்காவான * பிருந்தாவனம் காடின்ஸ் " ஒரு மாபெரும் விஞ்ஞான உள்ளத்தின் அழகுப் படைப் பென்பது பலருக்குத் தெரிந்திருக்கலாம்.
மலையிலிருந்து வீழும் நதியைக் குழவி யாகத் தவழ்வதாகவும் கன்னியாக வளர் வதாகவும் காணும் கவிஞனின் கற்பனை கவிதையாக மலர்வது போல் அதன் ஆராய்ச்சியில் ஈடுபட்ட விஞ்ஞான அறி வுள்ள ஒருவனின் சிந்தனை பொறிகளை இயக்கி மின் உற்பத்தியாக மாறுவதாக நதியின் ஆற்றலைக் காணலாமல்லவா? விஞ் ஞான அறிவுடன் அவனிடமுள்ள அழ குணர்ச்சியும் சேரும் பொழுது கற்பனையற்ற ஒரு உண்மைக் காட்சியைத் தரும் கவிதை யொன்று வடிவெடுப்பதைக் காணலாம்.
அழகின் திருவாய் அன்ருேர் நதியாய் ஆடிச் சென்றேன் ! இன்ருே நான் சுழலும் பொறியில் உருவும் மாறிச் சுடரும் மின்னுய் உதிக் கின்றேன் !

Page 14
விஞ்ஞான நயா
விண்வெளியில் முதற் புகுந்து ெ வீறுகொண்ட உருசியரும் வி தண் மதியிற் கால்வைத்துக் கை
சரித்திரத்தை மாற்றிவிட்ட நுண்மதியர் எல்லோரும் மேலை
நுவலரிய விஞ்ஞான அறிஞ எண்ணமின்றி வாழுகின்ற இலங்
எழுந்திடுமின் விஞ்ஞான ஏ
米
2. உறங்குகின்ற இ6 உம்முறக்கம் இறங்கிவிட்ட து எழுந்துவிட்ட இறங்கிநின்றே எ எப்படித்தான் திறங்கிடந்த உள் தேடிவென்ற
வானத்தை அண்ணுந்து பார்த்து மதியழகை விண்மீன்கள் வட கானத்தோ டெழுபாட்டிற் கதை கற்பனையே செய்து நின்ருேம் மானத்தைப் பெரிதென்று போற் மதிப்பரிய இசை நடனம் வ ஞானத்தைப் பெற்று நின்ருேம்
நாடுவக்கும் விஞ்ஞான நய
来

и збогG TLDT 2
வித்துவான் சி. ஆறுமுகம்
வற்றி நாட்டி ந்தை காட்டித் யும் வைத்துச் அமெரிக்கப்பேர் நாட்டு ர் அன்ருே கை மக்காள் !
ற்றம் காண்போம் !
மங்கை மக்காள், போதும் போதும்!
ஓடிவிட்ட ஐஞ்ஞாருண்டுள் ம்மறிவு ஏற்றம் இல்லை ! டார் மேனுட்டார் ! எங்கும் ஆய்வில் டுத்தவெல்லாம் ஏன் ஏன் ? என்றும்
அமைந்தனவோ என்றென் ருய்ந்தும் 1ளத்தால் அறிவின் சீரால் ர் 1 திசைபோற்றும் விந்தை செய்தார் !
米
|ப் பார்த்து டிவை யெல்லாம் கள் தம்மிற்
உண்மை காணுேம் ! றி வாழ்ந்தோம் ! |ளர்த்து வந்தோம் எனினும் இன்று
ங் கண்டோமா?

Page 15
*சென்றிடுவீர் திக்கெட்டும் க
திரட்டிவந்து தாய்நாட்டில் அன்றுரைத்த பாரதியார் கனை
அனைவருமே நனவாக்க வ மன்றங்கள் மல்குகலைக் கழகம்
வளரும் அறிவியலோங்க வ வென்றியுடன் இலங்கை யன்னை விஞ்ஞான நயங்கள் பல வி
米
5. மாவீரன் கென வானத்து ெ ஏவருமே கேட்டி
6T g) boo) Lசாவுற்றுஞ் சாக தலைவர்களு ஆவலுடன் இளை ஆய்ந்திடுநர்
மண்டபங்கள் கட்டுவது மட்டும் வளருலகில் விஞ்ஞான வள விண்கடந்து வெண்மதியில் உல வேடிக்கை ! கேளிக்கை ! வே பண்டுணர்ந்த தருமநெறிப் பார் பகர்வதிலென் ? கைக்கொள்ளு எண்டிசையும் வென்றெழுநல் வி ஏற்றமெங்கள் இலங்கையிலு
来 来源

லகள் சேர்த்துத்
கொட்டும்’ என்றே வ நாட்டில் Nகள் செய்வோம்!
6T6ò6DIT LÊ ழி வகுத்தே
விருது கொள்ள ரைந்தே காண்போம் !
டி’ ‘பத்தே யாண்டுள் நாமே வண்மதியை அடைவோம்’ என்ருன்! ருந்தார் இசைத்த வண்ணம் அமெரிக்க வீரர் இட்டார் ! ாத கெனடி போன்ற ம் ஈழத்தில் தோன்ற வேண்டும் ாஞர்குழாம் விஞ்ஞா னச்சீர் ற் சூழ்நிலையை ஆக்க வேண்டும் !
来
போதா ! மும் வேண்டும் ! ாவும் வேளை ! பண்டாம் வேண்டாம்!
கை யெல்லாம் ரூம் பண்பு வேண்டும்! விஞ்ஞா னத்தின் ம் இலங்க வேண்டும் !
来

Page 16
புதுக்கவிதை:
மாணவர்க்கான அ
* G6Juri aivaŐLÜGUT” (Verselibre) GTGOT L'i பிரஞ்சிய மொழியிலும், ஃபிரீவேர்ஸ், Satiri Gaiah (Free verse), (Blank verse) என ஆங்கில மொழியிலும் வழங்கப்படும் இன்றைய தமிழ்ப் புதுக்கவிதையின் பொருளை இலகு கவிதை” எனவோ, வசன கவிதை எனவோ அர்த்தப்படுத்திக் கொள்ளலாம். இம்மொழிபெயர்ப்புப் பதங் கள் காலத்திற்குக்காலம் தத்தம் அளவில், தம் கலைவடிவமான புதுக்கவிதையின் தரத்தை ஆழப்படுத்தியும், வேறுவித அர்த் தப்படுத்தியும் தம் முக்கியத்துவத்தை நிலை நாட்டி வந்தன. இக் கலைவடிவத்தின் மொழி பெயர்ப்புக்களாலேயே அதனைத் தவருகப் புரிந்தும், கொச்சைப்படுத்தியும் சிலர் எழுதலாயினர்.
கிராம ஊழியன், கலாமோகினி, சந்தி ரோதயம் போன்ற பத்திரிகைகளில் புதுக் கவிதைகள் வெளிவந்தனவாயினும், 1959ம் ஆண்டில் சி. சு. செல்லப்பா ஆரம்பித்த *எழுத்து பத்திரிகை புதுக்கவிதைக்கு புத் துயிரும் புதுமெருகும் ஊட்டியது எனலாம். 1962ம் ஆண்டளவில் தனது பத்திரிகையில் வெளியாயிருந்த 200 புதுக்கவிதைகளில் 63 ஐ தெரிந்தெடுத்து புதுக்குரல்கள் எனும் தலைப்பில் சி. சு. செல்லப்பா எழுத் துப் பிரசுர வெளியீடாக நூலுருக் கொடுக் கவும்-புதுக்கவிதை' என்ற சொல் இதற்கு நிலைத்துவிட்டது. ஆனல் இதனைப் புதுக் கவிதை எனப் பெயரிட்டு அழைத்தவர் க. நா. சுப்பிரமண்யம் என ஞானக்கூத்தன் என்னும் தற்போது புகழ் பெற்றுவிளங்கும் புதுக்கவிஞர் சமீபகாலமாக "பிரக்ஞை', 'கசடதபற' ஆகிய சிற்றேடுகளில் எழுதி வருகின்ருர்,
புதுக்குரல்கள்" என்னும் இந்நூல் மதுரைப் பல்கலைக் கழக கலைப் பட்ட
- 8

றிமுகக் குறிப்புகள்
தாரிகளுக்கு பாடநூலாக இடம் பெறவும், இதனை ஏளனப்படுத்தியும், புறக்கணித்தும் வந்தவர்கள் இதன்பால் பொறுப்பான கவனத்தைச் செலுத்தத் தொடங்கினர். இவர்களில் பேராசிரியர் நா. வானமாமலை தி. க. சிவசங்கரன், சி. கனகசபாபதி போன்ற தென்னக விமர்சகர்களும், ஈழத்து கலாநிதி கைலாசபதி போன்ருேரும் குறிப் பிடத் தக்கவர்களாகும். நா. வானமாமலை புதுக்குரல்களை பலமாக விமர்சிக்கவும், புதுக்கவிதையின் உருவம், உள்ளடக்கம் பற்றிய விவாதங்கள் பலமாக எழலாயின. எனவே சமீபத்தில் புதுக்குரல்களின் இரண் டாம் பதிப்பு வெளியிட்ட சி. சு. செல் லப்பா முதற்பதிப்பில் இடம்பெற்றிருந்த பல கவிதைகளை நீக்கியும், சிலவற்றைப் புதிதாகப் புகுத்தியும் செப்பனிட்டுள்ளார்.
புதுக்கவிதை என்றல் என்ன?
புதுக்கவிதை' எனும் இக் கலைவடிவம் ஏனைய நவீன இலக்கிய கலைவடிவங்களைப் போலவே மேனுட்டின் இறக்குமதியே. எனவே இத்துறையில் பலமாக உழைத்த வர்களினதும் ஏற்றுக்கொள்ளப்பட்டவர்க ளினதும் கருத்தை ஆரம்ப நிலையில் கருத் திற்கொள்வதே நலமாகும்.
1910ம் ஆண்டில் சிறந்த படிம இயக்க வாதியான புதுக்கவிதையாளரான அமி லோவ் என்பார்-வேர்ஸ்லிப்ரே' என்பது பேசும் குரலின் ஒலி நயத்தினடிப்படையில் இயங்குவது. திட்டமிடப்பட்ட சந்த அமைப்பைக் கடைப்பிடித்து உருவாகுவ தில்லை. நம் சுவாசத்துக்கேற்ப ஏற்ற இறக்
கம் கொண்டிருக்கும்’-என்ருர்,
1948ம் ஆண்டு தனது பாழ்நிலம் (Waste land) என்ற கவிதை நூலுக்கு

Page 17
நோபல் பரிசு பெற்றவரான ரி. எஸ். இலி யட்-உருவத்திலிருந்து விடுதலை பெறுவதே புதுக்கவிதை எனில் மட்டமான கவியே அதனை வரவேற்பான். அது செத்துப் போன ஒழிந்த உருவவகைக்கு எதிரான ஒரு கலகம், புதிய உருவத்துக்கான ஒரு ஆயத்தம் அல்லது பழயதைப் புதுப்பிப்ப தாகும்" என்று கூறினர்.
இலியட்டால் பெரிதும் கவரப்பட்ட வரும் பிரபல விமர்சகரும், கேன்டா எனும் கவிதையின் ஆசிரியருமான எஸ்ரா பவுண்ட் ஒருவர் எழுதித்தானுக வேண்டும் என்கின்ற நிலை ஏற்படுகின்ற பொழுதுதான் ஒருவர் புதுக்கவிதை எழுதவேண்டும். அதாவது தீர்மானிக்கப்பட்ட சந்த முறைகளில் எழுது வதைவிட அதிக அழகுடன் ஒரு ஒலி நடத்தை உள்ளடக்கத்தில் ஏற்றிக்காட்ட முடிகின்றபோதும்-அதிக இயல்பானதாக வும் உணர்ச்சி வெளியீடு அதிகமாகவும், பொருத்தமாகவும், அர்த்தம் ஆழமாகவும் விரவிவரும் வேளைகளில் புதுக்கவிதை எழ லாகும் என வரையறை செய்தார்.
லோறன்ஸ் என்பார் ஒலி நயம் என் கின்றபோது அகலமான இறக்கைகள் கொண்ட ஒரு பறவை வானில் பறந்தும், சறுக்கியும், வழுக்கியும் போவதையுமே நான் நினைக்கிறேன். எல்லாம் நாம் எடுத் துக்கொள்ளும் ஒரு நிறுத்தல், ஒய்வு உணர்ச்சிக்கு ஏற்பக் குரல் தாமாக இழு படுவதைப் பெற்றுத்துத்தான் இருக்கின் றது. கவிதையை ஆக்குவது துவக்கமாக வுள்ள உருவமில்லை; உட்பொதிந்திருக்கும் உணர்ச்சிப் பாங்குதான்-என்ருர்,
ஆகவே, புதுக்கவிதை என்பது யாப் பினை மீறுவதோ, அறியாதிருப்பதோ அல்ல. அவை சப்த ரூபங்களாக தமக்கென சில உருவங்களைக்கொண்டு வெளிவரும் நாதவலைகள் எனலாம். இவை உருவமற்ற உருவங்களைக்கொண்டு தாம் எடுத்துக் கொண்ட பொருளுக்கேற்ப தனித்துவமான வடிவாய்த்தோற்றும். எனவேதான் புதுக் கவிதை என்பது இசைத்தல்; பாடல் என்
பவற்ருேடு பார்த்தல் எனும் உணர்வினையும்
2
 

எழுப்பி இன்று செயல்படும் ஒன்று எனவும் கூறலாம். ஆகவேதான் இன்றைய புதுக் கவிதையாளர் பலர் புதுக்கவிதைக்கு யாப்பு உண்டென வற்புறுத்துகின்றனர். அதுமட்டு மன்றி சி. மணி எனும் புதுக்கவிதையாளர் நடை என்ற சிற்றேட்டில் யாப்பியல் என்ற நூலை அனுபந்தமாக செல்வம்" என்ற பெயரில் வெளியிட்டுள்ளார்.
அது மட்டுமல்ல புதுக்கவிதையும் காலத்தின் தேவையை ஒட்டி எழுந்த கலை வடிவமாகும். இந்தப் புதுக்காலம்" கர கரவென்று ஒடும், அதிவேகச் சுழற்சிகளும் நேர்மையற்ற நிகழ்ச்சிகளும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் காலம். சுரீரென்று மனச் செவியை அறுக்கும் நேரிடைக் குடைச்சல் தாக்குகின்ற புதுக்காலம், இப்படிப்பட்ட காலத்தில் ஒளிவு மறைவு இல்லாமல், பொய்யும் புனை சுருட்டும் இல்லாமல், நேர்மைத்தடம் புரளாமல் சுரீரென்று மனச்செவியை அறுக்கும் நேரிடைக்குரலில் பாடினுல்தான் இன்றைக்கு ஏற்ற புதுக் கவிதை உருவாகமுடியுமென லோரன்ஸ் சொல்லியிருப்பதும் புதுக்கவிதை பற்றியே.
1910ம் ஆண்டுகளிலிருந்து மேனுடுகளில் புதுக்கவிதை இயக்கம் வளர்ச்சி பெறலா யிற்று. இதன் சிறந்த பிரதிநிதிகளாக ரி. எஸ். இலியட், எஸ்ரா பவுண்ட் போன்ருேருடன் அமெரிக்க நோபல் பரிசு கவிஞனுன வால்ட்விட்மனையும் கூறலாம். விட்மனின் புல்லின் இதழ்கள் என்ற காவி யம் புதுக்கவிதை இயக்கத்தை வளப்படுத் தியது.
ஆரம்ப காலத்தில் இப்புதுக்கவிதை யாளர்கள் சிக்மண்ட் பிராய்டு என்னும் உளவியலாளரின் கருத்துக்களால் பெரிதும் பாதிக்கப்பட்டனர். கவிஞர்களின் அக நோக்கு விரியவும், அவற்றில் விஞ்ஞான பூர்வமான-உளவியல் விளக்கங்களைக் பெற வும் அது உதவியது தனிமனிதனின் மனக் குகை ஓவியங்களை, எண்ணச் சிதறல்களை வெளிக்கொணரவும் உதவியது. தனிமனி தனின் இன்பதுன்பங்கட்கு பாலுணர்வு ரீதி யாகவே விளக்கம்தந்தார். நிராசை, மன

Page 18
மழிவி, மனநோய், நரம்புத்தளர்ச்சி, விபரீத எண்ணங்கள் போன்றனயாவும் பாலுணர்வு பாதிப்பினுல் ஏற்படுபவையென வும் விளக்கம் தந்தார். இக் கருத்துக்கள் இக் கவிஞர்களைக் பெரிதும் பாதித்தன. எனவே இவற்றைப் பொருளாகக்கொண்டு கவிதைகள் எழவும் தனி மனிதன் முக்கி யத்துவம் பெறலானன். எனவே, இக்கவி தைகளை கற்ற ஆங்கிலம் அறிந்த தமிழ்க் கவிஞர்களும் இவற்றையே அடிப்படையா கக்கொண்டு ஏடுகளில் எழுதலாயினர். புதுக் குரல்கள் தொகுப்பில் இதனைக் 3, T650TG) ITLh.
தமிழில் புதுக் கவிதை:
தமிழில் புதுக்கவிதையின் பிதாமகர் எனப் பாரதியைக் கூறலாம். அவனது சூரியோதயம், சிட்டுக்குருவி, ஞானரதம் போன்றன வசன கவிதையின் தோற்றங்கள் எனலாம். எனினும், நகுலன் என்னும் விமர்சகர் கூறுவதுபோல அவை வேத ரிஷிகளின் பாடல் வழி வந்தவையாகும். இக்கூற்று பாரதியின் பொருள், செய்யுள் மரபை விளக்கப்போதியதாகும்.
பாரதியைத்தொடர்ந்து புதுமைப்பித் தன், கு. ப. ரா. ந. பிச்சைமூர்த்தி என் போரும் பின்னர் வல்லிக்கண்ணனும் சேர்ந்துகொண்டனர். இதேபோன்று ஈழத் திலும் ராமனுதன், நாவற்குழியூர் நடரா சன், வரதர் போன்ருேர் எழுதலாயினர்.இவ் விடத்தில் பாரதியாரின் காட்சிகள் எவ் வாறு வசன கவிதைகளை அடக்குகின்றதோ அதேபோன்ற இயல்பைக்கொண்ட பண்டித மணி சி. கணபதிப்பிள்ளையின் நடையை ஏன் வசன கவிதை இலக்கியம் எனக் கொள்ளக்கூடாது என்ற எண்ணம் எழுகின் றது. விமர்சகர்கள் சிந்தித்துப் பார்க்கலாம்.
1959ம் ஆண்டில் தமிழகத்தில் சி. சு. செல்லப்பா எழுத்து' என்ற ஏட்டை ஆரம்பிக்கவும் இடைக்காலங்களில் மறைந்து போய்க் கிடந்த புதுக்கவிதை இயக்கம் புத்துணர்ச்சி பெறலாயிற்று. ஆரம்பத்தில் ந. பிச்சமூர்த்தியின் "பெட்டிக்கடை

நார்ாயணன்' போன்ற பழைய கவிதைக ளேயே எடுத்துப் பிரசுரம் செய்தது. இத னைத் தொடர்ந்து பல நல்ல புதுக் கவிதை யாளர்கள் தோன்றினர். சி. மணி, தி. சோ. வேணுகோபாலன், சி. வைதீஸ்வரன், ஞானக்கூத்தன், சுந்தரராமசாமி, நகுலன், ஷண்முகசுப்பையா, நீலபத்மனபன், தரும சிவராமு போன்ருேர் குறிப்பிடத்தக்கவர்
Յ56)T ,
சிற்றேடுகளும் புதுக்கவிதையும்:
கணையாழி, நடை, கசடதபற’, ஞான ரதம், சதங்கை, கண்ணதாசன் போன்ற பத்திரிகைகள் புதுக்கவிதைகளையே முதன் மைப்படுத்தி வெளியிட்டன. இவற்றுள் முன்னர் எழுத்தில் எழுதிய கவிஞர்களுடன் வே. மாலி (சி. மணி), பரந்தாமன், கலாப் பிரியர், நீலமணி, காசிபன் என்போர்
நிறைய எழுதினர்.
எதிர்ப்புகள்
இவ்வாறு புதிய பத்திரிகைகளும் புது எழுத்தாளர்களும் புதுக்கவிதை வாயி லாக தோற்றம் கொள்ளவே - அவற்றின் உள்ளடக்கத்தை கருத்தில்கொண்டு (மன மழிவு, நிராசை, செயலற்றதன்மைபோன்ற வற்றுடன் தனிமனிதன் முக்கியத்துவம் கருதி) மாக்சிய ஏடுகளும், விமர்சகர்களும் எதிர்க்கத் தொடங்கினர். இதில் தாமரை யும், நா. வானமாமலை, தி. ச. சிவசங்கரன் போன்றேர் எழுத்து, நடை, கணையாழி போன்ற ஏடுகளையும், எழுத்தாளர்களையும் எதிர்த்து எழுதிய கட்டுரைகள் குறிப்பிடத் தக்கன. இதற்கு சி. சு. செல்லப்பா தனது ஏட்டில் மறுப்பும் எழுதினர்.
புது விளைவு:
இவ்வாறு இவர்கள் போராடிக்கொண் டிருக்கும் கோவை மாவட்டத்திலிருந்து, படித்துப் பட்டம்பெற்று, கல்லூரிகளில் பணிபுரியும் நா. காமராசன், (கறுப்பு மலர்கள், சூரியகாந்தி) மீரா (கனவுகள், கற்பனைகள், காகிதங்கள்), சிற்பி பாலசுப்

Page 19
பிரமணியம் (ஒளிப்பறவை) போன்றேர் தம்முடன் புவியரசு, அக்கினிபுத்திரன், கங்கைகொண்டான் (கூட்டுப்புழுக்கள்) , மு. மேத்தா (கண்ணிர்ப் பூக்கள்), தமிழன் பன் (தோணி வருகிறது), அப்துல் ரகுமான் (பால்வீதி), ரவீந்திரன் என்போரை துணை கொண்டு வானம்பாடி எனும் விலையிலாக் g,6DLža) GoGfu9 GTri. இவர்கள் புதுக்கவிதை வடிவத்தில் சமுதாயச் சீர் திருத்தக் கருத்துக்களையும், புரட்சிக் கோஷங்களையும், சமதர்ம வாழ்க்கை பொருளாதார எதிர்பார்ப்புக்களையும் கொண்ட சத்திய ஆவேஷங்களையும், தார் மீகப் போராட்டங்களையும் கவிதைகளாய்ப் பொழிந்தனர். இவை அக்கினிச்சரங்களா இன.
பூமிஉருண்டையை புரட்டிவிடக்கூடிய நெம்புக்கோல் கவிதையை
சில புதுக் கவி
"ஆடைகள் வாங்குவதற்காக நிர்வ
கண்ணிரண்டும் விற்று சித்திரம் வா
நாங்கள் நெருப்புக் கோழிகள் எங்க சாம்பலைத் தூவாதீர்கள். - 5 š

உங்களில் யார் பாடப்போகிறீர்கள்? ... என்றும் வானத்தைக்கீறியே வைகறைகள் பறித்தெடுப்போம் - என்றும் புரட்சிக் கோஷங்கள் எழுப்பினர். இவர்களின் போக்கைச் சரியாக உணர்ந்திருந்த ஈழத்தில் செம்பியன்செல்வன் போன்ருேர் வானம் பாடி பற்றி ஈழத்தினசரிகளிலும், மேடை களிலும் எழுதியும் பேசியும் வந்தனர். இதேபோலவே ஈழத்துப் பேராசிரியர் க. கைலாசபதி அவர்களும் தமிழன்பனின் தோணி வருகிறது என்ற புதுக்கவிதை தொகுதிக்கு ஆராய்ச்சி மு ன் னு  ைர கொடுத்து ஆசீர்வதித்துள்ளார்.
புதுக்கவிதை புதுவேகம் பெற்ற நிலை யில் ஈழத்திலும் இதனைப் படைப்போர் பெருகி வருகின்றனர். மல்லிகை, குமரன், வீரகேசரி என்பன புதுக்கவிதைகட்கு தனி யிடமளித்து வருகின்றன.
தை வரிகள்
ாணத்தை விலை பேசுகிருேம்"
-நா. காமராசன்
ங்கினுல் கைகொட்டிகள் சிரியாரோ -பாரதியார்
ள்மீது
|óó)5;

Page 20
சிறுவர் இலக்கியம்:
பாட்டும் அத6 - பா. சத்தியசீல
பாரதியார் தனது பாப்பாப்பாட்டின் மூலம் தமிழிலக்கியத்துக்குப் புதியதொரு எழிலைக் கூட்டினுர் எனலாம். அப்பாட்டின் மூலம் தமிழில் சிறுவர்பாடல் என்னும் பாடல் நெறி அமைப்புற்றது என்று கூடக் கூறலாம். அவப்பேருக அப் பெருங்கவி ஞனின் ஒரேயொரு பாட்டைத்தான் அத் துறை பெறமுடிந்தது; எனினும் அது நிறை
Gift 601. List L (36).
அறஞ்செய விரும்பு "ஆறுவது சினம் என்றவாறு உயர்ந்த தத்துவங்களை ஒதி வந் தனர் நம் சிறுவர். விளங்காத "வேதங்களை ஒதிவந்த நம் சிறுவருக்கு 'ஒடி விளையாடு பாப்பா' என்று விடுதலை வழங்குகிருன் பாரதி. ஒதுவதற்குரிய வேத போதங்களின் இடமாக பாலர் உணருவதற்குரிய பாட்டை அமைத்துத் தருகிருன் பாரதி.
குறுகுறுநடந்து சிறுகைநீட்டும் மயக் குறு மக்களைப் பாண்டியன் அறிவுடை நம்பி பாடி இருப்பது உண்மைதான். பெரியாழ் வார் கண்ணனைப் பிள்ளையாகக் கண்டு பாடி மகிழ, அதைத் தொடர்ந்து பிள்ளைத்தமிழ்ப் பிரபந்தங்களும் தமிழிலே வளர்ச்சியுற்றிருப் பதும் உண்மைதான். ஆணுலும் இப்பிள்ளைத் தழிழ்களும், பெரியோரின் தமிழ்களே! வளர்ந்தோருக்குரியனவே! கடவுளரையும், பாட்டுடைத் தலைவரையும் பிள்ளை ஆகப் பாவனை செய்திருப்பினும், பாடல் காட்டும் அநுபவம், யாப்பு, சொல்லிடு என்பவை முதியோருக்குரியனவே. இந்நிலையில் 'ஒடி விளையாடு பாப்பா என்ற பாரதியின் குரலே சிறுவர் பாட்டுக்கு அடியெடுத்துக் கொடுக்கிறது எனலாம்.
பாரதியின் பின்பு, அவர் தொட்டுச் சென்ற பணியை விரித்து, சிறப்பாகச் செய்து முடித்த பெருமை கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையையே சாரும். அவருடைய பாடல்

ன் பண்பாய்வும் ன் B. A. (சிறப்பு)-
கருணைரசம் பொருந்தியவை என்பர். புரட்சி கரமான கருத்துக்களைப் பொறிபறக்கப் பாடுவதை அறியாதவர் "தே. வி. வேற்று மொழி ஆக்கங்களிலுள்ள மூலக்கருத்துக் களை அழகிய தமிழ் வடிவங்களில் அமைத் துத் தந்தவர் அவர்; அந்த வகையில் ஆருக் கும் அமையாத சிறப்புக்குரியவர் அவர். அத்தகைய தழுவல் ஆக்கங்களில், மேலும் மேலும் முயன்று பாவடிவங்களுக்கு மெரு கூட்டும் பண்பையும் தேவியிடத்தில் காணு கிருேம். இவரது சொந்தப் பாடல்களும் *வண்டிய இடத்திற்கூட வெடிப்புந் துடிப் பும் எழுந்து சலிக்காது தண் எனக் குளிர்ந்த தமிழ் க ளா யு ள்ள ன. பாரதிதாசனுரின் கவிதா காம்பீர்யம்" "தேவியிடத்தில் கருணைரசமாகப் பொலிகிறது. இத்தகைய "கருணை"யினுலும் பாவடிவங்களை மேலும் மேலும் மெருகூட்டும் போக்கினுலும், ஆசி ரியப்பயிற்சிப் பள்ளித் தொடர்பினுலும் சிறுவர் பாடலை முற்கண்டு முழுமை செய்த முனைவர் ஆகிருர் "தே. வி.
தோட்டத்தில் மேயுது வெள்ளைப்பசு, பாட்டியின் வீட்டுப் பழம் பானை, செட்டி யார் வீட்டின் அடுக்களையில் என்று தொடங் கும் பாடல்களும் இவைபோன்ற பிறவும் இத்துறையில் தே. வி. யின் பங்களிப்புக்
களாகும்.
பாரதிதாசனையும் இவ்விடத்தில் நினைத் தல் தகும்.
"தலைவாரிப் பூச்சூடி உன்னைப் - பாட சாலைக்குப் போ என்று சொன்னுள் உன் அன்னை' என்ற பாடலைத் தமிழர் நெஞ்சம் மறப்பதில்லை. "படியாத பெண்ணுயிருந்தால் கேலிபண்ணுவாரே இந்த ஊரார் தெரிந் தால்" என்பது பாரதிதாசனின் சமூக சீர் திருத்தத்தாகத்தைக் குறிப்பாகப் பெண் விடுதலைக் கருத்தை அடிநிலையாகக் கொண்ட
12 -

Page 21
அழியாமொழிவுகள் ஆகும். இசையமுத என்ற தொகுப்பில் இடம்பெற்றது இ பாடல் ஆணுல் இளைஞர் இலக்கியம் என் அவரது தொகுப்பில் செஞ்சொற் பயின், சில தமிழ்களைத் தவிர, வேருென்றையு காணமுடியவில்லை. இளைஞர் இலக்கியத்தி பாரதிதாசனையே காண முடியவில்லையே!
நமது தங்கத்தாத்தாவும் பரப்பாக் ளுக்கு ஏற்ற பல இனிய பாட்டுக்களை தந்திருக்கிருர்,
'ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை
ஆனந்தம் ஆனந்தம் தோழர்களே” * கத்தரித் தோட்டத்து மத்தியிலேநின்
காவல் புரிகின்ற சேவகா
என்ற மொழிவுகளை நமது பாப்பாக்கள் மறந்துவிடுவாரா?
யாழ்ப்பாணனின் "ஆட்டுக்குட்டி பு எமது வீடுகளில் வாழுகின்றது!
* பாலைக்காய்ச்சிச் சீனி போட்டுப் பருக, தந்த அம்மா' வைப் பாடித் தந்த வேந்தன. சிறுவர் இலக்கியத்துறையில் சிறப்பாக குறிப்பிடத் தக்கவர். வேந்தனரின் பாட புனைவோடு அவர் ஆளும் சொற்களும் நோ
கத்தக்கவை.
வளர்ந்தோர் இலக்கியத்தைப் பொறு தவரை "மனக்கருத்துக்களை வார்த்ை களில் மடக்கித் தரும் வல்லபமே போது மானது. ஆனல் சிறுவர் இலக்கியத்தை பொறுத்தவரை அந்த வார்த்தைகள் கருத்து வெளிப்பாட்டுக்கு உரிய இயல்புடன் செ1 மைப்பாடும் பெற்றிருத்தல் அவசியம்.
"நீ போ' என்று, நாம் குழந்தைக்கு சொல்லிக் கொடுக்க மாட்டோம்.
"நீங்கள் போங்கோ’ என்றே சொல்லு வோம். நல்ல பண்பைப் பயிற்றும் ந
தேவைக்குச் சொற்கள் கைகொடுக்கின்றன
இதே நோக்கத்தை, நாம் செய்யுளி6ே பெய்யும் சொற்களும் நிறைவேற்ற வேண்

孟、
டும். ஏனென்ருல், பிள்ளை அதைப் பாட மாக்கிறது; அது பாடமும் ஆகிறது. அப்படி அது " பாடம் ஆகுவதற்கு வேண்டும் தகுதியை அது பெற்றிருக்கத்தானே வேண் டும்! வேந்தனரின் பாடல்களில் கவிதைப் புனைவுடன் செஞ்சொற் பயில்வும் குறிப் பிடத்தகுந்தது,
"தே. வி. க்குப் பின் ஏராளமான பாடல்கள் எழுதிப் பாராட்டும் பரிசும் பெற் றவர் அழ. வள்ளியப்பா, 'தேவிக்குப் பின் அந்தச் சிறப்புக்குரியவரும் இவரே என்னலாம். ஆணுலும் தே. வி. யின் பாடல் களிலே பயிலும் சொல்வண்ணத்தை இவ ரின் சில பாடல்களில் கானக்கூடவில்லை.
L– ld L– Lb L. Lb L– LDrr (TLDst tid l
டமாரத்தின் பெருமை அபாரமாம்!
என்பதை நோக்குவோம்.
டம்டம்டம்-ஒலிக்குறிப்புச் சொற்கள்.
பெருமை-இச்சொல்ஒன்றே தமிழ்.
டமாரமும் அபாரமும் பிள்ளைக்கு வேண்டாத வேற்றுமொழிச் சொற் கள். ஈழத்துச் சிறுவருக்கு டமாரம் என்பது மேளத்தைக் குறிக்கும் என்பது தெரியாது. இங்கு சொல்லின் பொதுமைப் பேறு இல் லாதுபோகிறது. அபாரம் என்பதும் அத் தகையதே!
சிறுவர் பாடல்களின் பண்பாய்வின் முகவுரையாக அமையவேண்டிய இந்த வரலாற்றை இத்துடன் நிறுத்தி ஆய்வுப் பொருளை மேலும் தொடரலாம்.
வளர்ந்தோர் இலக்கியத்துக்கும் சிறுவர் இலக்கியத்துக்கும் ஒரு பொதுப்படையான வேறுபாடுண்டு. பாமரமக்கள் இலக்கியம், கற்ருேர் இலக்கியம் என்பதைப் போன்ற Lustgil in G சிறுவர் இலக்கியத்துக்குப் பொருந்தாது. பொதுவாகச் சிறுவர் எல் லோரும் மாணவரே; கற்றுக்கொண்டு இருப்போரே! இவ்விலக்கியங்களைப் படிக்க வேண்டியவரே! போற்றிக் கற்கக் கூடிய பண்பு இப்பாடல்களில் அமைதல் ஏற்புடை யதே. இவ்விடத்தில் எத்தகைய இலக்
கியத்தைப் படிப்பது என்ற கேள்வி பிறக்
கிறது.
13 -

Page 22
*காலே எழுந்தவுடன் படிப்பு - பின்பு கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு என்ருர் பாரதியார். குதூகலத்தையோ, கிளுகிளுப் பையோ ஏற்படுத்துவது பாட்டு- இதற் காகப் படிக்கவேண்டியது பாட்டு என்பது அவர்கருத்து. பா. கவிதை, செய்யுள் என் பதிலிருந்து பாட்டைச் சற்று வேறுபடுத்து வோம். சிறுவர் பாடல் பாடப்படுகிறது. பாட்டின் இயல்பான இனிமையோடு பாடப் படும் (இயக்க-இசை) இனிமையும் சேர்ந்து சிறுவருக்குக் கனிவுகொடுக்கிறது.
கனிவு கொடுக்கும் விளைவு மட்டும் நல்ல பாட்டை அமைத்துவிடாது. கணி வுக் கோலத்தின் ஊடாக பாலர் மனத் தை வேறுபயன்களுக்கும் இட்டுச் செல் வனவே கனிவுகொடுக்கும் நல்ல பாட்டுக் கள் ஆகத்தக்கவை. அத்தகைய பயன்களை "அறஉணர்ச்சி, மொழிப் பயிற்சி ஆகிய வற்றை அடக்கும் அறிவுக்கூறு என்னலாம். குதூகலத்துக்குரிய குழந்தைப் பருவத்தின் இயற்கை அமைதியைப் போற்றி, நாம் குழைவுப்பாட்டுக்களை இழைக்கும் அதே வேளை, அதன் ஊடாக மேற்குறித்த பயன் வித்துக்களையும் பாலர் மனத்தில் விதைத்தல் தகும். சிறுவர் மாணவராகவும் இருப்பதால் நமது பாட்டுக்கள் எல்லாம் பால பாடங் களாக மாறவேண்டும் என்பதில்லை. மாண வரின் அநுபவ முதிர்ச்சிக்கும், சொல்லறி வுக்கும் ஏற்பவே பாட்டுக்கள் அமைய வேண்டும் என்பது சொல்லாமலே விளங் கும். அதேபோது நமது பாட்டுக்கள் வெறுஞ்சொற்குவையாக, வெறும் இசையும் அசைவுமாக அமைதலும் தவிர்க்கப்பட வேண்டியதே,
நாம் சிலகாலத்துக்கு முன் நல்வழி வாக்குண்டாம் பாடல்களை நமது சிறுவருக் குப் பாடமாக்கக் கொடுத்திருந்தோம்! இங்கு ஒரு சரியும் ஒரு பிழையும் இருக் கிறது. மனத்திலே போற்றிக் காக்கத்தக்க பெரு மதிப்பு வாய்ந்த செய்தியையே பிள்ளை களுக்குக் கொடுக்க வேண்டும் என்பதே இங் குள்ள ' சரி. மாணவர் அநுபவத்துக்கும், சொல்லறிவுக்கும் எட்டாத செய்தி ஒன்றை
14

படிக்க கொடுத்தோமே! அதுதான் தாம் செய்த பிழை. "வெட்டெனவை மெத் தெனவை வெல்லாதாம். என்ற படி வரும் அப்பாட்டுக்களை, சின்னஞ் சிறு குருவி போலே திரிந்த பறந்து வரும் எமது சிறு வருக்குப் படிக்கக் கொடுத்தது பாவம் என்று கூடக் கூறலாம் போலிருக்கிறது! தரு மத்தின் மேற்கொண்ட தணியாத தாகத் தால் நாம் இத்தவறைப் புரிந்தோம் என்று கூடக் கூற முடியவில்லை. ஏற்பான சிறுவர் பாடல்கள் இல்லாமை காரணமாகவும், மரபுவழி வந்தவற்றை எல்லாம் மனனம் செய்யவேண்டும் என்ற மனப்பான்மை காரணமாகவுமே மேற்கண்ட கொடுமை இழைக்கப்பட்டது எனலாம்!
எனவே இப்படித் துருவங்களில் அலை யாது, கனிவுகொடுக்கும் நல்ல பாட்டுக் களேயே, குழைவுத்தன்மையும் "அறிவுஅறப் பயன் தன்மையும் பெற்ற பாடல் களேயே குழந்தைகள் படிக்கக் கொடுக்க வேண்டும் என்பதை நாம் பொதுவாக ஏற் கலாம். இந்தக் கனிவும் அறிவும், தனித் தனியேயும் அமையலாம்; ஒரே பாடலிலே ஒரு சேரவும் அமையலாம். வேந்தனுரின் "அம்மா கனிவுப் பயனும் அறிவுப் பயனும் சேர அமைந்த கனிவு கொடுக்கும் நல்ல பாட்டாக அமைகின்றது.
பட்டுச்சட்டை போட்டீரோ!
பஞ்சைப் போன்ற குஞ்சாரே! சொட்டுச் சொட்டுக் காலாலே
சோக்காய் ஓடிப் பார்க்கின்றீர்!
இந்தப் பாடலில் கோ ழி க்கு ஞ் சின் தோற்றப் பொலிவைக் குழந்தை நயக்கிறது! சின்னஞ்சிறு காலாலே தன்னை விட விரை வாக ஒடும் திறத்தை வியக்கிறது! சொட் டுச் சொட்டுக் காலாலே" என்ற தொடர் குழந்தையை இலக்கிய கர்த்தா ஆக்கும் கவிதை மொழிவாகும் வண்ணம் பறவை களைக் கண்டு நீ மனத்தில் மகிழ்ச்சி கொள்ளு பாப்பா என்ருரே பாரதி மேற்படி பாடலில் அந்தக் கனிவுத் தன்மை நன்கு அமைகிறது.

Page 23
கோழி அம்மா கூப்பிடுவா!
குஞ்சாரே! போங்கோடா!
கொக்கொக்கோ’ என்றுன்னைக்
கூப்பிடுவா போங்கோடா!
மாப்போலே நிறம் உனக்கு
மணிபோலே கண் உனக்கு பூப்போலே கால் எடுத்துப்
GB u mrij G3g,TL IT GBL u Tpij G3g5T L nr!
தென்னையிலே ஒரு பருந்து
திருட்டு முழி முழிக்குதுபார்! அன்னையிடம் போங்கோடா
உன்னை அவள் காத்திடுவாள்
காகம் உனைக் கொத்தாதாம்
கட்டெறும்பும் கடிக்காதாம் குஞ்சாரே! குஞ்சாரே!
கோழியிடம் போங்கோடா.
இந்தப் ப ர | லி ல் க னி வுடன் அன்னை அழைக்கிருள் அவளிடம் போதல் வேண்டும்; பருந்தோ காகமோ தாக்காது பாதுகாப்புத் தருவாள், என்றபடி அறமும் கூறப்படுகிறது. ஆனல் அந்த அற உணர்வு குழைவும் பண்பிலே இழைபோடுகிறதே ஒழிய, தனிப்பாக, முனைப்பாகத் தெரிவ தில்லை. அதுவே முக்கியமானது. அன்னை என்ற சொல் அருஞ்சொல் ஆக இருந் தாலும் பாடலின் சூழ்நிலையால் "கோழி அம்மா’ என்ற பொருள் தரும் இயற்சொல் லாகிறது.
வெள்ளைநிறப் பூக்குட்டி என்ற பாட வில் வரும்
வாய்கழுவ மாட்டாராம் வடிவாகத் துடைப்பாராம் பாய்மீதும் படுப்பாராம் பந்தைப்போல் உருள்வாராம்
என்ற பகுதியை நோக்குவோம். பூக்குட்டி ( பூனை க் குட் டி ) வாய்கழுவுவதில்லைத் தான். ஆணுல், "வடிவாகத் துடைக் கிறதே! தன்னுற் செய்யக்கூடிய நல்ல காரி யத்தைச் செய்கிறதே" என்ற உணர்வு எச் சப் பொருளாக இருக்கிறது. இப்பாடலில் அத்துடன் "பர்வம் பூக்குட்டி! வாய்கழுவத் தெரியாது. வாய்கழுவ ஏலாது என்ற

Głog குழந்தைக்குப் பரிவு உணர்ச்சியும் பிறக்கலாம் அல்லவா?
“எத்தித் திரியும் அந்தக் காக்கைஅதற்கு இரக்கப்படவேண்டுமடி பாப்பா" என்ருர் பரரதி.
சிறிய உயிர்கள் மாட்டுப் பரிவு கொள் ளப் பழகலும் சிறந்தபண்பன்ருே !
வண்ணப் பறவைகளைக் கண்டு மனத்
தில் மகிழ்ச்சி கொள்ளுதல்;
கொத்தித்திரியும் அந்தக் கோழியைக் "கூட்டி விளையாடுதல்!
எத்தித்திரியும் அந்தக் காக்கையைக் கண்டு இரக்கப்படுதல்
ஆகியவை பாரதி தொட்டுக்காட்டிய பண்பினிமைகள்; பாப்பாப் பாட்டுக்களிற் பாடப்படவேண்டிய பண்புப் பகுதிகள்.
ஆலங்கிளையின் மேலாக அழகாய் ஒடும் அணிலாரே நாலு கால்கள் எனக்கிருந்தால் நானும் கூட வருவேனே!
தம்பி! தம்பி! உன்னைப்போல், தமிழைப் பேச வரும் என்ருல் நம்பியோடு பள்ளிக்கு நானும் ஒடி வருவேனே இந்தப் பிள்ளைத் தமிழில் தம்பியான நம்பி யும் அணிலும் தத்தமது இல்லாமைகளையும் ஏக்கங்களையும் பரிமாறிக் கொள்ளுவதைப் பார்க்கிருேம். ஆலங்கிளையின் மேலாக அழ காய் ஏறுவதை அவாவுகிருன் தம்பி. அணிலோ பாப்பாக்களோடு சேர்ந்து பள்ளி செல்லத் துடிக்கிறது 'தமிழ்பேசத் தெரி யாதே' என்று ஏங்குகிறது!
சிறுவர் பாட்டின் பண்பைப் மேற்கண்ட வாறு பயன் அடிப்படையில் பார்த்தோம். கவிதை ரீதியான அதன் இயல்பையும் இங்கு நோக்கலாம்.
வெள்ளை நிலவே வா வா வா வெள்ளை பூத்த வானத்தில் வள்ளம் போலே வருகின்ற வண்ண நிலவே வாவா

Page 24
பந்தைப் போலே இருந்தாயே! பாதி ஆகிப் போனுயே! இந்தத் தூரம் நடந்தேதான் இப்படித் தேய்ந்து போனயோ?
மேற்படி பிள்ளைத் தமிழிலிலே முதற் செய் யுள் ஒரு வருணனையாக அமைகிறது. அடுத்த செய்யுள் சிறு கற்பனை. வானத்திலே வரும் பிறைநிலா வள்ளம் என்று வருணிக் கப்படுகிறது. உவமை அணி என்ற செய்தி யையோ வருணனை என்ற சொல்லையோ பிள்ளை அறியத் தேவையில்லை. பிறை நிலாவை வள்ளம் என்று சொல்லி மகிழத் தெரியும் பிள்ளைக்கு!
அன்ருெருநாள்-பெளர்ணமி தினத்தில் நிறை நிலாவாக இருந்த அதே நிலா, இன்று பிறை நிலாவாகக், குறைநிலாவாகத் தேய்ந் தது. இதன் காரணத்தைக் கற்பிக்கிறது இரண்டாம் செய்யுள். வானவெளியிலே நடந்து நடந்துதான் பந்தைப்போல இருந்த நீ பாதியாகிப் போனுய் என்றவாறு கவிஞன் கற்பிக்கும் காரணம் பிள்ளைக்கு ஏற்பானதே. பிள்ளை உணர்ந்து மகிழக் கூடியதே.
மேற்கண்டவாறு தெளிந்த வருணனை யும், மெல்லிய கற்பனையும் இருந்தால் அவை "மயக்குறு மக்களுக்கு ஏற்ற மழலைத் தமிழ்கள் ஆகத்தக்கன. அத்துணைச் சிறப் பான வருணனை கற்பனை இல்லாத ஒசைப் பிண்டங்கள் - ஒலித்தொகுதிகள் பயனற்ற
பாவகையாக நோக்கும்போது, பாலர் பாட்டுக்களின் ஒசைச் சிறப்பையும் கவனிக்க வேண்டும். பாலர் பாட்டுக்கள் எல்லாம் இசைக்கப்படவேண்டியவையே. முறையான இசை அமைப்புப் பெருமலேயே அவை பாலர் மாட்டுச் சரியான விளைவை ஏற் படுத்தும் வகையில் பாடலிலே இசைச் சிறப்பு அமைந்திருக்க வேண்டும். "தே. வி யின் வெற்றிக்கு அவர் பாடலில் அமைந்த எளிய சந்த அமைப்பும் ஒரு காரணம்.
ஈழம் எங்கள் நாடடா இன்பமான வீடடா
 

நீளமான கடலிலே நிமிர்ந்து நிற்கும் தீவடா
இந்தப் பிள்ளைத் தமிழ், திரு ருெக்சாமி என் பாரின் இசையமைப்பிலே திரு பரராசசிங் கத்தின் குரலிலே இசைத்தட்டில் பதிவு பெற்றிருக்கிறது. ஆனல் வானெலியில் அப் பாடல் ஒலிக்கும்பொழுது ஏற்படும் அதே உயிர்ப்பை (அல்லது அருட்டுணர்வை) பண் ஒன்றும் இல்லாமலே (ஆனுல் கையிலே தாளம் போட்டுச்) சிறுவர்கள் தங்கள் பாட் டிலே படிக்கும்பொழுதும் அவதானிக்க முடிகிறது.
வட்டம் ஆக ஒடுவோம் வாரும் பாலரே! வரிசை ஆக ஒடுவோம் வாரும் பாலரே! தத்தித் தத்தி ஒடுவோம் தவளை ஆக மாறுவோம் பறந்து பறந்து ஒடுவோம் பறவை ஆக மாறுவோம்
இப்பாடலை எப்படியும் (இசை இல்லா மலும்) பாடுங்கள். சிறுவர் இதற்குத் துலங்கியே தீர்வர். அவர்களை அருட்டும் வகையில் விளக்கம் பளிச்சிடும் சொற் புணர்ப்பும் ஒசைக் கூட்டும் இப்பாடலில் அமைந்திருப்பதே காரணம். ஒசைக்கு அடுத் ததாக அவ்வோசையை வார்த்து வைத்த சொற்களை இங்கு நோக்குதல் பொருத்த மானதே. இக்கட்டுரையின் முகவுரையிலே கண்ட கருத்தை இங்கும் நினைத்தல் தகும்.
*சிந்தைக் கருத்தைச் சிறப்பாய்ப் படம் பிடிக்க எந்தத் தமிழ் வந்து இயல்பாகப் பொருந்திடுமோ அந்தத் தமிழ் சரியான தமிழாகலாம் வளர்ந்தோர் இலக்கியத்தில்! ஆனல் சிறுவர் இலக்கியத்தில் சொற்கள் இரு நோக்கு உடையன. ஒன்று எளிமை யான கருத்து வெளிப்பாட்டுக் கருவி. அடுத் தது அவற்றின் தூய்மையும் செம்மையும். தூய்மை என்பது பிள்ளையின் பண்பு வளர்ச் சிக்கும், செம்மை என்பது மொழி வளர்ச் சிக்கும் உதவும். அருகிய வழக்குடைய பிற மொழிச் சொற்களை எதுகை மோனைத் தேவைகளுக்காகப் பாட்டிலே குழைத்துப்
- ס

Page 25
பாலருக்குத் தீற்றலாமா? தாய்மொழிச் சொல் மூலங்களில் இருந்தே பிள்ளையின் சொற்களஞ்சியம் இயல்பாகக் கிளைக்க முடி யும். இந்த இயற்கை விதியை எள்ளுவது போல, நாம் எம்மொழிச் சொற்களையும் எடுத்தெழுதல் கூடாது. ஆனல் அதே போது, பிள்ளையின் சூழலிலுள்ள பேச்சு மொழிப்பாங்கை நாம் போற்றிக் கொள் GYT GI) TL.b.
மு  ைற யா ன வீடுகளில் வளரும் குழந்தை, (அது பண்டிதரின் மகவாக லாம்) "அம்மா வாருங்கள் என்று கூப்பி டாது, "அம்மா வாருங்க" என்ருே 'அம்மா வாங்கோ’ என்ருேதான் அழைக்கும். வாங்கோ என்பது இன்னும் பாச அழுத்தம் கொண்டதாகும். எனவே
'அம்மா அம்மா வாங்கோ
அன்பு முத்தம் தாங்கோ' என்று நாம் மழலைத் தமிழ் பாடலாம். இதைப்படித்த குழந்தை வாருங்கள் என்று ஒருநாளும் எழுதாது என்ருே, பேசாது என்ருே யாரும் கவலைப்படத்தேவையில்லை. "கோழி அம்மா கூப்பிடுவா - குஞ்சாரே! GLTi Girl T. என்பதை நோக்குக.
கோங்கோ என்பதைவிட * G3L UIT Iš கோடா' என்பது பாச அழுத்தம் கொண் டது மட்டுமன்றி, நமது பாப்பாக்களின் * வாய்மொழியும் அதுவேயாதலும் நோக் கத்தக்கது.
கண்ணுலம்' என்று பாரதியார் பாட லாமா என்று அங்கலாய்ப்போர், "பெருப் பெருத்க கண்ணுலங்கள் செய்து என்று பெரியாழ்வார் பாடியுள்ளார் என்று கூறி னுல் அமைதி பெறுவார்கள் போலும்! பேச்சுமொழியிற் பிறந்தவை என்னும் உயிர் கனிந்த சொற்கள் இலக்கிய வாழ்வு பெறுதல் மொழிவரலாற்று உண்மை.
எனவே பேச்சுமொழியில் பயில்வது காரணமாக "மெல்லிய-இனிய நல்ல சொற்களைத் தவிர்க்காது அவற்றையும் நமது மயக்குறு மக்களின் சிறு கரங்களில் வழங்குவோம்.
3. -
 

சிறுவர் பாடலின் பண்பை, பயன் வகையால் பார்த்தோம்; பாஅமைப்பு முறையிலும் நோக்கினுேம்; அதிற் பயிலும் சொற்களையும் மதிப்பிட்டோம்.
இந்தத் தொடர்பில் நாம் யாருக்காக எழுதுகிருேமோ அந்தப் பாலரைப்பற்றிய அணுக்கப் பார்வையும் இன்றியமையாதது. ஏறத்தாழப் பத்து ஆண்டுகள் வரையில் நமது சிறுவர், நாம் இயற்றிய பிள்ளைத் தமிழுக்குத் துலங்கும் வகையை ஆய்வு நோக்குடன் அவதானித்திருக்கிறேன். இந் தக் கட்டுரையின் முழுமைக்கு அது அவசி யம் என்ருலும் இது மிக நீண்டுவிடும் என்ப தால், அத்தகைய அவதானங்களைப் பரக் கக்கூற முடியாதிருக்கிறது. நமது பிள்ளை களைப் பாலர், சிறுவர், பிள்ளைகள், இளை ஞர் என்று ஏறத்தாழ ஒத்த கருத்தில் குறிப்பிடுகிருேம். முதலில் இச்சொற்களின் பொருளை வரைவுசெய்து ஆளுதல்வேண் டும். பள்ளிமுன் பருவத்தினருக்குரிய பாட் டுக்களை மழலைத் தமிழ்" என்னலாம், பாலர் வகுப்பினரையும் இவ்வகுப்புள் அடக் கலாம். அடுத்த நிலையினருக்குரிய பாட்டுக் களைப் பிள்ளைத்தமிழ்” என்னலாம். அதற் கடுத்த நிலை சிறுவர் பாடல் அடுத்த நிலையை இளைஞர் இலக்கியம் என்னலாம். இக்கட்டுரை நுதவிய பொருள் மழலைத் தமிழ், பிள்ளைத் தமிழ்ப் பரப்பையே பெரி தும் அடக்கியது. அனைத்துப் பிரிவையும் பொதுவாகத் தொகுக்கவே * சிறுவர் பாடல்" என்ற தொடர் பயன்பட்டது.
நாம் நினைப்பதைவிட நமது இக்கால மழலையர் திறமையானவர்கள் என்பதை நான் அழுத்தமாகக் கூற விரும்புகிறேன். பிள்ளைதானே என்று நாம் எதையும் "கதை" யாகக கூற முடியாது. நமது குழந்தை ரசிகர் யதார்த்தவாதிகள் என்பதை நாம் மறக்கக் கூடாது. எலி கதவைத் திறந்து வருகிறது என்ருல் எலி கதவைத் திறக் குமா அப்பா என்றும் கேட்கக்கூடியது நம் குழந்தை. ஆனல் கதையைத் தொடர்ந் தால் கதை ஒட்டத்தில் இழுபட்டுக் കഞ5ഞL இரசிக்கவும் கூடியதுதான். இங்கு நாம் செய்யக்கூடிய நல்லகாரியம்
7 -

Page 26
கூடியவரை பொருத்தமாகக் கதையைப் புனைவதே.
'பச்சைக்கொடி காட்டிவிட்டார் - பாலரே வந்து ஏறுவீர்' என்று புகை வண்டி கூறுவதாக ஒருவர் பாடுகிருர்,
அனுபவமுடைய பிள்ளை, 'கொடி காட்ட றெயின் புறப்படுமே! அப்ப ஏறக்கூடாதே' என்று கேட்காது என்பது என்ன நிச்சயம்? வளர்ந்தோர் இலக்கியத் திலுள்ள யதார்த்தப் பண்பிலும் பார்க்க நமது சிறுவருக்கு கூடிய அளவு யாதார்த் தமாக எழுதவேண்டும் போலிருக்கிறது. "குஞ்சு! அது கதவைத் திறக்கும்! ஏனெண்டா அது கதையிலை வாற எலி தானே' என்று தமக்கை தங்கைக்கு விளங் கப்படுத்தும் காலத்தில் வாழும் நாம், அம் மதலையினரின் பகுத்தறிவை அவமதிக்காத வகையில் நமது ஆக்கங்களைப் படைத்தல் வேண்டும்.
* சிங்கராசன் நானடா-சினந்து கொல் லுவேனடா! எங்குமுள்ள விலங்குகள், இரை எனக்குத்தானடா' என்று சிங்கம் பாடுகிறது (ஒரு பாநாடகத்தில்). மூன்ரும் வகுப்பு மாணவர் ஒருவர் இதை உணர்ந்து பாடி நடிக்கிருர்! ஆனுல் ஆசிரியர் ஒருவ ருக்கு ஒரு சந்தேகம்! விலங்குகள் என்ருல் அந்தப் பெரிய சொல் எப்படி இந்தச் சின் னப் பிள்ளைக்கு விளங்க முடியும்? ஐயத்தை அகற்ற, அப் பிள்ளையை அவ்வாசிரியர் கேட்டும் பார்க்கிருர்! சிரிப்புத்தான் பதி லாக வந்தது! இங்கு நாம் நமது பிள்ளை களைக் குறைத்து மதிப்பிடுகிருேம். இது பெரியதொரு குறைபாடாகும். இந்தப் பிழையான மதிப்பீட்டின் விளைவாக நல்ல தரமான புனைவுகளையும், அருமையான சொற்களையும் பிள்ளைகளுக்குக் காட்ட மறுக்கிருேம்! "தென்னையிலே ஒரு பருந்து திருட்டுமுழி முழிக்குதுபார் அன்னையிடம்

போங்கோடா உன்னை அவள் காத்திடு வாள்' என்று எழுதியநான், அன்னே என் பது ஒரளவு அருஞ்சொல்லாயிற்றே விளங் காமலும் இருக்கலாம் என்ற நினைவில் நாலு வயதுக் குழந்தையை "அன்னை என்ருல் ஆர் அம்மா! என்று கேட்கிறேன். “என்னப்பா கோழி அம்மாதான்' என்று சிரிப்புடன் வருகிறது பதில் நமது குழந் தைகளைக் கொஞ்சம் நிமிர்ந்து நோக்கு GQurn!
நமது குழந்தை ரசிகர் பெரிய கலை வாதிகள் என்பதையும் இங்கு குறிப்பிடுதல் GG JGổOTG) Lib. “ Little drops of water GT Gör gp தொடங்கும் ஆங்கிலப் பாடலைச் 'சின்னச் சின்ன நீர்த்துளிகள் சேர்ந்தே பெரிய கடல் ஆகும் என்று தமிழாக்கி, அதன் இறுதிச் செய்யுளாக,
சின்னச் சின்ன நன்மைச் செயல்கள் சேர்ந்தே பெரிய அறம் ஆகும்
என்று எழுதி முடித்து, ஐந்தாம் வகுப்பு
மாணவரிடம் காட்டினேன். "சின்னச்சின்ன நன்மைச்செயல்கள் என்பதன் இடமாக சின் னச்சின்ன நன்மைத் துளிகள் என்றும் கூற லாம் எது உங்களுக்கு விருப்பம்' என்றும் கேட்டேன். எல்லோரும் ‘நன்மைத் துளி கள் என்பதையே நல்லதென்ருர்கள். எங்கே இலக்கியப் பாங்கு இருக்கிறது என் பதைக் கண்டு சொல்லவல்லது இத்தகைய கலைவாதிகளுக்கு நாம் 'கன்னபின்ன என்று எதையும் எழுதிக் கொடுக்கலாமா!
குழந்தை இலக்கியத்தில் சிறப்பிடம்
பெறும் பாட்டு என்ற வடிவத்தின் பண் பாய்வுக்குக் குழந்தைகளைப் பற்றிய உற்று நோக்கல்களும் மிகவும் பயன் தரத்தக்கவை என்பதைக் கண்டோம். இதுவரை, சிறு வர் பாட்டு, வரலாறு, பண்பாய்வு, பாலர் இயல்பு என்ற கோணங்களில் வவத்து நோக்கப்பட்டது.

Page 27
தமிழனின் சாதிப்ப
ம. சி. பிரான்சிஸ் )
எமது மூதாதையர்கள் காடுகளில் விலங்குகளுக்கும் இயற்கைக்கும் பயந்து வாழ்ந்தனர். இவர்கள் தற்பாதுகாப்புக் காக சிறு கூட்டங்களாகவும் வாழ்ந்தனர். இவ்வாறு கூட்டம்கூட்டமாக வாழத் தொடங்கிய காலத்திலிருந்தே தமது கூட் டத்தினரிடையே தொழிலைப்பிரித்தும் வேலை செய்யக் கற்றனர். இவ்விதமான குழு முறையிலிருந்து மனித சமுதாயம் வளரும் வரையும் இத்தொழிற் பிரிவு வளர்ந்த தெனலாம். ஏன், இப்பொழுதும்கூட மனித சமுதாயம் குடும்பம் எனும் அலகு அடிப் படையிலேயே தங்கியுள்ளது. குடும்பம் என்னும் அலகு குலம், குழு, கிராமம், பிரதேசம், தேசம் என வளர்ந்தபோதிலும் குழுப்பாங்கு மறைந்துவிடவில்லை. இதைப் பற்றிக் கூறிய ஒருவர், "மனிதர்களிடையே ஒரு பேதமும் இல்லாதவாறு அழித்தொழிக் கப்படின் அடுத்தநாள் விடிவதற்குள் அவன் ஒரு புது வேறுபாட்டைப் படைத்து விடு வான்' எனக் கூறியுள்ளார்.
எல்லா உலக மக்களிடையேயும் இக் குழுப்பாங்கு ஏதோ ஒரு வகையில் ஒரு பீடிகைபோல் பற்றியுள்ளது. தமிழராகிய எம்மிடையேயும் வாழ்க்கைமுறை காரண மாகவும் சமுதாய அமைப்புக் காரணமாக வும் இப்பிரிவுகள் சாதி எனும் போர்வையுள் அகப்பட்டிருக்கின்றன. அதிலும் மிகவும் ஆச்சரியமானது சாதிகளுக்குள்ளும் சாதிப் பிரிவுகளிருப்பதே.
சாதியை அழிப்பதற்கு இதுவரையில் உருப்படியான வழியொன்றும் கையாளப் படவில்லையெனலாம். அரசியல் வாதிகள் அரசியல் இலாபத்துக்கும், சமயவாதிகள் தமது ஆதாயத்துக்கும் இச் சாதிப்பிரி வினையை பயன்படுத்தியுள்ளனர். சாதியை அகற்ற விஞ்ஞான ரீதியால் யாதுமுறையும் கையாளப்படவில்லையெனலாம். 3. Lib சாதியை அழிக்கும் எனச் சிலர் கருதுகின் றனர். பல நூறு வருடங்களாக சமூகத்

ாகுபாடு அழியுமா?
. Sc. Dip. in Ed.
துக்கு விரோதமான செயல்களை கண்டிப்ப தற்கு சட்டமிருந்தும் அவை அழிந்தன என்று கூறமுடியாது. சட்டங்கள் இதைச் சாதிக்கமுடியாதென்பது எனது திட்டமான கருத்தாகும். விஞ்ஞான ரீதியாக சாதி வேறுபாடுகள் களையப்பட பின்வரும் முறை கள் கையாளப்படுதல் பயனுடையதாகும். மனப்பாங்கு
கல்வி முறையால் எமது இளம் சந்ததி யினருக்கு தொழிலுக்கும் மனிதனுக்கும் தொடர்பு இல்லையென்பதை புகுத்தல் வேண்டும். எனது மகனின் மேல் நாட்டுப் பேணு நண்பனுெருவன் தனது கடிதத்தில் அவனது தமயனைப்பற்றி யெழுதும்போது இறைச்சி வெட்டி விற்பவன் என எழுதியுள் ளான். ஆனல் எமது கல்லூரியில் கல்வி பயிலும் மாணவன் ஒருவன் அவனது தம யனைப்பற்றி இப்படிக்கூற வெட்கப்படுவான். மேனுட்டவன் எவன் எத்தொழில் செய் தாலும் அவனைத் தொழில் காரணமாக அழைப்பதில்லை அவனை பெயரிட்டழைப்பது பண்பாடாகும். ஆணுல் நாம் தொழில் பற்றி அழைக்கின்ருேம். உதாரணமாக வீடுகட்டும் இடத்தில் மேசன் முட்டாள் என்ற தொழிற்பெயர்களை வழங்குகின்ருேம். மாணவர்கள் உபயோகிக்கும் அரசாங்க ஆங்கில, தமிழ் பாடநூல்களிலும் இவ்வித பேச்சு முறைகள் கையாளப்பட்டுள்ளன.
கல்வி
கல்வி மனப்பாங்கை மாற்ற உதவும். இன்றுள்ள படித்தமக்களில் தொண்ணுாறு வீதமானுேர் சாதிக் கொள்கையில் நம் பிக்கையற்றவர்கள் எனினும் சமுதாயக் கட்டுப்பாடுகளினுல் பீடிக்கப்பட்டுள்ளார் கள். தாழ் நிலைக்கு கல்வியறிவை தேடாது அம்மக்களிருப்பதும் காரணமாகும்.
FLDUD
சமயம் சாதியை ஏற்றுக்கொள்ளவில்லை யானுலும் சமய நம்பிக்கை இதை ஒழிக்கும்

Page 28
அளவிற்கு சாதனை இல்லையென்றே கூறமுடி யும், சமயவாதிகள் இதற்கான மனப்பாங்கை வளர்ப்பதில் இதுவரை அக்கறை கொள்ள
பொருளாதாரம்
மக்களின் பொருளாதாரம் சாதிக்கு அத்திவாரம் எனலாம். வருவாய் குறைந்த தும், மதிப்பும் குறைந்ததுமான தொழிலை காலத்தால் மாருத சமூகப் பிரிவினர் செய்வதும் சாதியும் தொடர்புபடுத்தப் பட்டுள்ளது. இது மறையும்வரை சாதியை அழிக்கமுடியாது. மேனுட்டிற்போல் சமூக இடப்பெயர்ச்சி நிகழ்வது அவசியம். வேறு துறைகளில் தொழிலைப்பெற குழுத்தொழில் பார்ப்போரைத் தூண்டுதல் பெரும் பயன் தரும்.
உடல்நலம்
தாழ்ந்த குலமக்கள் தமது உடனலத் தில் அக்கறை கொள்வதில்லை. மேலும் அவர்களின் குழந்தைகள் நலம் மிகவும் பரி தாபத்துக்குரியதாகும். ஒரு பிள்ளையின் வாழ்வு அதன் முதல் ஐந்து வருட வளர்ச்சி யில் தங்கியுள்ளது. இவ்வயதில் மூளை சிறப்புற்று வளராவிடில் அதன் வாழ்நாள் முழுவதும் அது முன்னேற முடியாது. கல்வியில் மந்த நிலையும், கற்றலில் ஆர்வ மின்மையும், பாடசாலையில் இருந்து சிறு வயதிலேயே விலகுதலும் இதன் விளை வாகும். யாழ்ப்பாணத்திலுள்ள இரண்டு பிரபல கிறித்தவக் கல்லூரிகளைச் சூழவுள்ள தாழ்சமூக் மாணவர்களிடையே இக்கட் டுரை ஆசிரியர் நடாத்திய ஒரு மதிப்பீட் டில் பல கிறித்த சமயப் பிள்ளைகள் இரு
கட்டுரை ஆசிரியர் நடாத்திய கல்வில் கூட்டங்களில் கல்வித் தகைமை (அட்டவணை 1)
பாடசாலையில் தொ 5ம் வகுப்புவரை 10ம் தாழ் சமூகத்தவர் 48%. ஏனைய சமூகத்தினர்
(அட்டவணை II)
திருமணம் செய்யும்டே 18-20 வயதில் பெ தாழ் சமூகத்தினர் 60% ஏனைய சமூகத்தினர் 7%, இங்கு பிள்ளைகளின் (மாணவரின்) பெற்ே வசதிக்காக தந்தையின் வயதுமட்டும் எடுச்

கல்லூரிகளிலுமே கல்வி கற்க முடியாத நிலையிலுள்ளவர்களாகக் காணப்பட்டனர். இலவசக் கல்வியிருந்தும் இப்பிள்ளைகள் தம் சமயம் சர்ர்ந்த கல்லூரிகளில் படித்து முன்னேற முடியவில்லை. (அட்டவணை 1)
சமுதாய வாழ்க்கை
இம் மக்களின் வாழ்க்கையில் கல்வி பொருளாதாரம் ஆகியன குறைவு என லாம். இவர்கள் நெருங்கிய கூட்டங்களில் வாழ்ந்து வருகின்றனர். பொதுவாக மிகக் கிட்டிய இனத்துக்குள் மணம்புரிகின்றனர். மணம்புரியும் வயது மிகக் குறைவாகவே உள்ளன. (அட்டவணை 11)
குடும்பம் நடாத்த பொருளாதார வசதி ஏற்படுமுன் மணம்புரிகின்றதால் அடுத்துவரும் சந்ததியினரும் பாதிக்கப்படு கின்றனர். பெற்ருேர் அறிவு முதிர்ச்சியில் லாததால் பிள்ளைகளைப் பராமரித்து அவர் களின் உளவளர்ச்சியை உயர்த்தவும் அவர் களுக்கு வாழ்க்கையில் முன்னேறும் ஆர்வம் அளிக்கவும் முடியாதிருக்கின்றனர். கிட்டிய இனத்தவர்களிடையே பலர் மணம் புரிவ தால் அவர்களுக்குள்ளே சிறந்த ஆக்க இயல்புகளுக்கான பாரம்பரியமான சேர்க் கைகள் இல்லை. இதுவும் அவர்கள் கல்வி யிலும், பொருளாதாரத்திலும் முன்னேழு ததற்கு முக்கிய காரணமாகும்.
மேற்கூறிய விஞ்ஞான ரீதியிலான கார ணங்களை அகற்றி சாதியை அறவே அழிக்க முற்படின் நமது மக்களிடையே சாதிப்பிரி வினை அறவே ஒழியும், சாதியிரண்டொழிய வேறில்லை. இட்டார் பெரியோர் இடா தார் இழிகுலத்தோர்’ எனும் தமிழ் கூற்
றுக்கு நாம் உரிமையுடையவராவோம்.
பாய்ப்புக்கள் சமமாக அளிக்கப்பட்ட இரு
டர்ந்து படித்தவர்கள் வகுப்புவரை 12ம் வகுப்புவரை சர்வகலாசாவே வரை
47%. 4% 1%
63% 26% 11%,
ாது தாய் தகப்பனின் வயது ருேர் 20-22 23-25 26
23% 12% 5%
8% 30% 55%, றர் திருமணம் செய்யும்போதுள்ள வயது கப்பட்டது.
- 0ܐ

Page 29
அொஹஞ்சதாரோ ஒ செ. ஜெய
1920 இல் ஹரப்பா நகரமும், 1922இல்
மொஹஞ்சதாரோ நகரமும் அறிஞர்களின்
ஆராய்ச்சியின் பயணுகக் கண்டறியப்பட் இவையிரண்டும் அமைந்திருந்த இடம் சிந்து வெளியாகும். இதன்காலம் கி. மு. 3500 - கி. மு. 2750 என அறிஞர் களால் கணக்கிடப்பட்டுள்ளது. இந்நகரங் களில் இருந்து பெறப்பட்ட பொருட்கள் இந்து மக்களின் நாகரிகத்தையொத்துக் காணப்படுகின்றது.
இந்நகர மக்கள் கட்டிடக் கலையில் சிறந்து விளங்கினர் என்பதற்கு இந்நகரத் தின் கட்டிட அமைப்புகள் உலகுக்கு உணர்த்துகின்றன. பருத்த சுவர்களை செங் கற்களால் அமைத்துள்ளனர். கட்டிடங்கள் அணி, அணியாக அமைக்கப்பட்டுள்ளன. தெருக்களில் நீண்ட 18 அடி உயரமான சுவர்கள் காணப்படுகின்றன. இரண்டு அடுக்குகள் இரண்டுக்கு மேற்பட்டன போன்றவற்றையும் சீரான மழைநீர் வழிந்து செல்லக்கூடிய அமைப்பையும் இவை கொண்டுள்ளன. இவற்றில், அங் காடிகள், கோவில்கள், களஞ்சியங்கள், மாளிகைகள் அரண்மனைகள், தொழிலாளர் இல்லங்கள் என்பன காணப்படுகின்றன. 5000 ஆண்டுகட்கு முற்பட்ட கிணறுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அழகிய செய் குளமொன்றும் காணப்படுகின்றது. இதன் அமைப்பு பொறியியலாளரும் திகைக்கு
மாறு அமைக்கப்பட்டுள்ளது.
இங்கு ஒவியம் தீட்டப்பட்டுள்ள பல மட்பாண்டங்கள் கிடைத்துள்ளன. மைக் கூடுகள், புரிமனைகள், எலிப்பொறிகள், அம்மி, உரல், விளக்குகள், வண்டிகள்,

றரப்பா - ஒருநோக்கு
"LUstreptř
சொக்கட்டான், விளையாட்டுக் கருவிகள், ஊதுகுழல் போன்றவை குறிப்பிடத்தக்கன. "5000 ஆண்டுகளுக்கு முற்பட்ட ஊதுகுழலை நான் ஊதினேன் என்று சி. ஆர், ராய் கூறுகிருர், இவர் ஒரு புதைபொருள் ஆராய்ச்சியாளர்.
இங்கு பலவகைப்பட்ட கணிப்பொருட் கள் பயன்படுத்தப்பட்டுள்ளவாறு தெரி கிறது. பொன், வெள்ளி, செம்பு, காரீயம், வெண்கலம், வெள்ளீயம் போன்றவற்ருல் செய்யப்பட்ட அணிகளும், பொருட்களும் இங்கு பெறப்பட்டுள்ளன. செம்பும் பொன் னும் நகைகளும், வெண்கலத்தால் வேட் டைக் கருவிகளும் செய்துள்ளனர். உளிகள், கோடரிகள், வாய்ச்சி, மழித்தற்கத்தி, உழுகருவிகள் , தூண்டில்முள் என்பனவும் வெண்கலத்தாலேயே செய்யப்பட்டுள்ளன. கருவிகள் தீட்ட சாணக்கல்லாக செங்கல்
லையே உபயோகித்துள்ளனர்.
இந்நகரங்கள் இருந்த காலத்தே இங்கு யானை, எருதுகள், நாய்கள், பூனைகள், பன்றிகள், ஆடுகள், கழுதைகள், மான்கள், எருமைகள், ஒட்டகம், முயல்கள், ஆமை, பறவைகளில் கோழி, மயில், புரு, மைனு,
பருந்து என்பன இருந்துள்ளன. இவற்றை
மக்கள் உணவுக்காகவும் பயன்படுத்தினர்
என அறியக் கிடக்கின்றது.
இவர்கள் பருத்தியுடைகளையே பயன் படுத்தினர். சிலர் நாரால் நெய்த உடையை உடுத்தினர். நகைகளாக கையணி, காப்பு கள், வளையல்கள், கழுத்து மாலைகள் இடைப்பட்டிகள், காதணிகள், கொண்டை
யூசி என்பனவற்றை அணிந்துள்ளனர்.

Page 30
தம்மை அழகுபடுத்த சீப்புகளையும், செப்பு ! வெண்கலத் தகடுகளை மெருகூட்டிக் கண் ணுடிகளாகவும், கண்ணுக்கு மையணிந்தும், முகத்திற்குவெண்பொடி போன்றவற்றையும் பயன்படுத்தினர். ஆடவர் மீசையை சிரைத்
தும், கண்ணுக்கு மைதீட்டியும் தம்மை அழகுபடுத்தினர்.
இவர்கள் உள்நாட்டு, வெளிநாட்டு வாணிபத்தை நீர்வழிமூலமும், நிலவழி மூலமும் நடாத்தினர். இது அந்நாட்களில் ஏறக்குறைய 3000 மைல் வரை நடந்துள்ளது. இதற்கு எருதுகளே மிகவும் பயன்பட்டுள் ளன. இவர்கள் 5000 ஆண்டுகளுக்கு முன்பே நிறைக் கற்கள், நிறையளவுகள் என்பன வற்றைப் பாவித்துள்ளது வியப்பன்ருே! தராசுகள் உயரியதாக இல்லாவிடினும் எளியவை எனக் கூறுதலாகாது.
விளையாட்டுகளைப் பொறுத்தவரை சிறப் பான அம்சங்கள் தென்படுவதாயில்லை.
இவர்களுக்கு எ
இக்கலைவிழாவை நடாத்த முன் விழாவை முன்னிட்டு நாம் விற்பனைே யோகம் செய்ய என்னுேடு ஒத்துழை சக கல்லூரி மன்றங்களுக்கும், மற்று. களுக்கும் எனது மனமார்ந்த நன்றிக
நாம் வெளியிடும் கலைமலருக்கு பகுதியை தமது ஸ்தாபனங்களின் ெ கட்கும், எனக்கு தகுந்த நேரங்களில் அதிபர், ஆசிரியர்கட்கும் எனது நன்!
6600T 35.

கோழி கெளதஈரிச்சண்டை, வேட்டையாடு தல் போன்றவையேயாகும். சமய நிலையைப் பொறுத்தவரை உருவவழிபாடே அந்நாட் களில் உண்டென அறியக் கிடக்கின்றது. சக்தி வணக்கமும், லிங்க வழிபாடும் நடை பெற்றுள்ளதென நிரூபிக்கப்பட்டுள்ளது. இவை தவிர () தரைப்பெண் வணக்கம், (2) லிங்க,யோனி வணக்கம். (3) சிவ வணக் கம் (4) நந்தி வணக்கம் (5) சூரிய வணக் கம் (6) விலங்கு, பறவை வணக்கம் (7) நாக வணக்கம் (8) மரவணக்கம் (9) ஆற்று வணக்கம் என்பன மக்களால் கைக்கொள் ளப்பட்டுள்ளன. ஆகவே இவற்றை மேற் கோளாகக் கொண்டு ஆராயுமிடத்து இன்று இந்து மதத்திலுள்ள பெரும்பாலான வழி பாடுகளும், பழக்க வழக்கங்களும் மொஹஞ் சதரோ, ஹரப்பா மக்களுடைய சமயத் தனவே எனக்கூறி முடித்தல் தவருகாது.
னது நன்றி.
னேடி நிகழ்ச்சியாக இருந்த கதம்ப செய்த பிரவேசச் சீட்டுக்களை விநி த்த நிதிக்குழுவினருக்கும், மற்றும் ம் நிதி உதவி அளித்த ஆதரவாளர்
TT
த் தேவையான நிதி உதவியின் ஒரு
பயரால் தந்துதவிய விளம்பரதாரர் ஆலோசனை தந்துதவிய கல்லூரி
றியை சமர்ப்பிக்கின்றேன்.
9 O.
மு. நகுலேஸ்வரன்
(மன்றப் பொருளாளர்)

Page 31
கர்நாட
- கு. 巴
கர்நாடக இசை தொன்று தொட்டே தென்னிந்தியர் பால் வளர்ந்து வருகின் றது. 'ஏழிசையாய் இசைப்பயனுய் விளங் கும் இறைவன்' போன்று அநாதியானது நாதப் பிரம்மாகிய எமது இறைவன் நார தருக்கு இக்கலையை அருள, அவரால் இது உலகெங்கும் பரப்பப்பட்டதாக ஆன்ருேர்
கூறுவர்.
கர்நாடக இசையின் விரிவு கற்பனைக் கெட்டாதது. கருத்துக்கு அப்பாற்பட்டது. விரிவான நாதலயத்தில், எண்ணற்கரிய கற் பனையில் அமிழ்வதால் மனம் ஒருமனப்படு கின்றது. இந்தலயமே இறைவன் வழிபாட் டுக்கு ஏற்றது. நாதப்பிரம்மாகிய இறைவன் நாதத்தின் மூலம் உபாசனை செய்து அவ னுடன் கலக்க இசையைத் தவிர வேறென்
கர்நாடக இசைக்கு ஆதாரம் நாதம். நாதத்திலிருந்து சுருதி பிறக்கின்றது. சுருதி யும் லயமுமே இசைக்குப் பிரதானமானவை யாகும். அவையிரண்டும் இன்றேல் இசை இல்லை. இசையின் மாதா சுருதி பிதா லயம் சுருதியிவிருந்து சுரம் பிறக்கின்றது. சுரத்தி லிருந்து ராகம் பிறக்கின்றது. 'ஸரிகமபதறி என்னும் சப்தஸ்வரங்களும் ஸட்சமம், ரிவு பம், காந்தாரம், மத்யமம், பஞ்சமம், தைவதம், நிஷாதம் என வழங்கப்படும். தமிழில் இவைகளை குரல், துத்தம், கைக் களை, உழை, இளிவிளரி, தூரம் என வழங் குவர். இராகங்கள் கர்த்தா அல்லது ஜனக இராகம் எனவும், ஜன்ய இராகம் எனவும் இரு வகையாக ப் பிரிக்கப்படுகின்றன. கர்த்தா இராகம் தாய் இராகம் எனவும், ஜன்ய இராகம் சேய் இராகம் எனவும் கூறப்படும்.

墨、
இசை
சுகுமார் -
தமிழிலே ஜனக இராகத்தை பண் எனவும், ஜன்ய இராகத்தை திறன் எனவும் குறிப்பிட்டு வந்தனர். பக்திரசம் பெருகத் தேவாரங்களையும், திருவாசகங்களையும் பண் களை அமைத்துப் பாடி வந்தனர். இசைக்கலை யில் சிறந்த நம்பெரியோர் நேரத்திற் கேற்ப இன்ன நேரத்தில் இன்ன பண்களைப் பாடவேண்டும் என்ருர்கள். உதாரண மாக காலை நேரம் மருதப் பண்ணும், மாலைநேரம் செவ்வழிப் பண்ணும் உரியதாக அவர்கள் குறிப்பிட்டு வந்தார்கள். ஒவ் வொரு சுவைக்கும் ஒவ்வொரு இராகத்தை யும் அமைத்துப்பாடி வந்தனர். நம் மூதாதை யர், வீரத்துக்கு நாட்டையும், அவலச் சுவைக்கு முகாரியையும், மகிழ்ச்சிக்கு தன் யாசியையும் கருணைக்கு நீலாம்பரியையும் அமைத்தார்கள் காலையில் பூபாள இராகத் தையும், மாலையில் வசந்தாவையும் பாடி ஞர்கள். கர்நாடக இசையின் விரிவைப்பற் றியும் அதன் பெருமையைப் பற்றியும் எழுதுவதற்கு நாட் கணக்கில் முயன்ருலும் முடியாது. காலை அலையிலே உண்டாகும் கீத மகிமையை உயர்திணையல்லாத அஃறி ணைப் பொருட்கள் கூட அறிந்து சுவைப் பதாக கேள்விப்பட்டிருக்கிருேம். அகத்திய
ரின் இசைக்குருகிய கருங்கல்லையும்,உதயனின்
யாழுக்கு அடங்கிய மதயானையைப் பற்றி
யும் பழந்தமிழ் நூல்களில் பார்த்திருக்கி
ருேம். குழலின் இசையிலே மதிமயங்கி குழைந்தாடும் நாகத்தை கண்டிருக்கிருேம். ஆராய்ச்சிமூலம், இசையின் மகிமையால் பயிர்கள் பெருகி வளர்கின்றன என்பதை அறிந்திருக்கிருேம். இத்தகைய பெருமை வாய்ந்த இசை, கற்றேரும் மற்ருேரும் போற்றும் கர்நாடக இசை இவ்வுலகில் நீடு வாழ எல்லாம் வல்ல எம்பெருமான் தில்லைக்கூத்தன் திருவருள் புரிவானுக!

Page 32
eAeSLSA AeSeSeSAeASeSASASAeSMSeSeAASAASAA
1MEA
அவுட்போட், தன
மக்னெற்றே கொ றேடியோ, மின்சா
சகல பாடல்கள், கதைவசன
சிறந்த முறையில் ஒலிப்ட
செய்வதற்கும்
சிறந்த நம்பிக்கையான
ஒரே ஸ்தாப
நியூ
கமக்காரர்களுக்
6T fog,
ஒர் வி
* நியூ விக்ே விலை 85 ரூபாவி திருக்கிருேம். என் கிருேம்,
நியூ வி
23, மணிக்கூட்டு விதி,
 
 

eLeLeMLeqSeqeqeMLeLSeMeMeLeLeeLSeLeLeeLqeLMMMeLeMMLMLMLMTMLqMLeLSeLeMeS
MiG Jai)
/ //CTORG
யந்திர பில் றிவைன்டிங்,
வேலைகளுக்கும்
கும், கடற்தொழிலாளர்களுக்கும்,
வாடிக்கையாளர்களுக்கும்
 ேச ட அ றி வித் த ல்
%ع នៅល 9. மக்னெற்றே கொயில்களின்
ல் இருந்து 75 ரூபாவாகக் குறைத் ாபதை மிக மகிழ்ச்சியுடன் தெரிவிக்
க்ரேஸ்
யாழ்ப்பாணம்.

Page 33
லஷ்சுமி விலாஸ்’
205, காங்கேசன்துறை வீதி,
யாழ்ப்பாணம்.
ஒருமுறை விஜயம்
செய்துபாருங்கள் !
சுவைமிக்க உணவு வகைகள்,
மற்றும் ருசிமிக்க உணவுகள்.
ஆகியவற்றை உடனுக்குடன்
உண்ணவும், ஒடர்
செய்வதற்கும் ஏற்ற இடம்
விசேட ஒடர்கள் கவனிக்கப்படும்
* விஞ்ஞானம்
* வர்த்தகம்
ஆகிய மூன்று பிரிவுகளுக்கும்
6-ம் வகுப்புமுதல் 12-ம் வகுப்புவரை சிறந்த போதனுசிரியர்களால் கல்வி கற்பிக்கப்படும் நிலையமும், தென் மராட்சியில் முன்னணியில் திகழும் கல்வி நிலையமும்,
ஸ்கந்தா கல்வி நிலையம்
(மகளிர் கல்லூரிக்குமுன்பாக)
"ஸ்கந்தா கல்வி நிலையம்'
ஸ்கந்தவாசா'
தபால் நிலைய வீதி, அதிபர்
gmrag尋G学f. பொ. பரராசசிங்கம்
^۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔
 

AqAeSA SASSAASSAeSASASASeMAAA S SASASASASASASASASASASASASS
வண்ண, வண்ண டிசைன்களில்
அழகான தையல்
அமைப்புக்களில்! ஆண், பெண் இருபாலாருக்கும் ஏற்ற வகையில் தைப்பதில் முன்னணி
வகிப்பது
யாழ்ப்பாணத்தில் பிரசித்திபெற்ற தையல் நிலையம் என எல்லோராலும் போற்றப்படும் தையல் நிலையம்
27, பெரிய கடை, யாழ்ப்பாணம்.
அச்சு வேலைகளT !
QIIII 3jFS
மெயின் வீதி, யாழ்ப்பாணம்.

Page 34
  

Page 35
FLPLూuతా
R. GEG? . 99 ஒ தந்த ல்க்வைற்
மில்க்வைற் சவர்ச்
உரிமையாளர் க.
ܠܐܓܖܓܟܓܖܐ
மில்க்வைற் சவர்க்கா
L
மில்க்வைற் தயாரிப்புக்க
துள்ளன என்பதை அ
கிருேம்,
|6 ଗାଁ
சுவை மிகுந்தது !
ரசம் மிகுந்தது!
 

தொலைபேசி 7233
காரத் தொழிலகம்
கனகராசா ஜே. பி.
ܓܓܓ
525/2, காங்கேசன்துறை வீதி, த. பெ. இல, 77 யாழ்ப்பாணம்.
J
ாவிப்பாளருக்கு
செய்தி
களின் விலைகள் குறைந் ன்புடன் தெரியப்படுத்து
( ).
-மில்க்வைற் ஸ்தாபனத்தார்
தரம் உயர்ந்தது !
S S எவரும் நாடுவது !
ක්‍රි' S
s
సభ్యోకు خھییکیی
ရွှံ့၏၊ S S
ཚམས་
ཏེ་
உணவுகள் ஒடருக்கு
செய்து கொடுக்கப்படும்.

Page 36
என். வைத்திலிங்க
( மட்டுப்படுத் கொழும்பு:
சகல கட்டிடப் பொருட நீர் இறைக்கும்
எங்களால் தயாரிக்கப்ப * றிவர் " மார் * தோள் ” மா இரும்பு, பித்த
இவையாவற்றையும் எங்க பெற்றுக் கொள்ளலாம் எ
கொழும்பு ஸ்தாபனம்: 450, பழைய சோனகர் தெரு, மரக் கொழும்பு-12. 169, Lfীজটােক্সণ্য தொலைபேசி 33143, - 33144 யாழ்ப்
AqSASSASSASqSASASqSqqSASASqSqS
தந்தி: ' வைரம் ”
UEWELLERIES
SOVEREIGNS
AND
EBRILLIANTS
P. AMPALAWANAR
(JEWELLER)
Bryanch : Sovereign Jewellery Stores
ll4, Sea Street, Colombo - ll.
Phone: 26731

事 IÎ 961 6III6 தப்பட்டது )
LUFT!pLI LIFT 600 TLD :
-356IT
இயந்திரங்கள்
டும் உயர்தரமுள்ள க் கல்வனேசு தகரங்கள் ர்க் முட்கம்பிகள் ளே, சங்குப்புரி ஆணிகள்
களிடம் மலிவு விலையில்
ான்பதை மறவாதீர்கள்.
யாழ். ஸ்தாபனம்:
காலை 138, காங்கேசன்துறை வீதி,
நிலைய வீதி, யாழ்ப்பாணம். TTo. தொலைபேசி: 530
தொலைபேசி 7199
N

Page 37
F.
Govern ing Director: A. Sangaran
Director Mrs. L. Sangaran
Subhas Tourist Hotels Ltd., afford, With all the informality and sim It is a popular family rendezvou
The only hotel with a roof garde need for complete rela acation.
The charm and mystery of the M Sri Lanka can be fully enjoye Subhas Tourist
Welcome to the land c
Thank
PET"TAHI TRAD
உள்ளூர் விளை
(PTC.) og i
Wholesalers, Re
No. 90. Fourth Cross Street,
Colombo.
 

el in Jaffna with roof top Garden
Tele grams: Toursubhas phone: 7228
S Õauris SJ(ellel All.
oved by the Ceylon Tourist Board )
15, VICTORIA ROAD,
U AF FN A .
s you a home away from home plicity, you have in your home
S.
in which gives you all that you
tagnetic North of d by a memorable holiday at
Hotels Ltd.
of perpetual sunshine.
you
ING CENTRE
பொருள் விற்பனையாளர்
kinds of Local Produce tailers & Commission Agents
Phone; 24436
Grains: APPEKADE

Page 38
00:11 (Ole (8.4 0.
A MANIAM
53, KAST JA
எங்களிடம் றலி (1 கசல் (( ரயம்ப் ()
Gyl LOTsivLs (Road உதிரிப்பாகங்களும்,
மேசை மணிக்கூடு, பெற்றேல்மக்ஸ் ல
மற்றும் சாய்
இலங்கையில் தயாரி
வகைகளுக்கு வடமாகாண
எம்மிடம் இன்றே
ID60)f
5
Bastian

11. limens C
βο
I STORES -
URIAR ROAD,
FFNA.
RALEIGH) SAZZLE) TRIUMPH)
Master) சயிக்கிள்களும் அதன்
கைக்கடிகார வகைகள், ாம்பும் உபகரணங்களும் ப்புச் சாமான்களும்,
க்கப்படும் லோட்டஸ் டயர், ரியூப்
விநியோகஸ்தர்களாகிய
விஜயம் செய்யுங்கள்
Lo sh'GL Tish)
3, கஸ்தூரியார் வீதி,
யாழ்ப்பாணம்,
Press, Jaffna.