கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கலையரசி 1999

Page 1
நதுக கல்லு
U COllege
இ
யாழ் Jaffn
 

ரிச் சங்கம் - கனடா ASSOCiation - Canada

Page 2
Victor J. Sa Broker
11721 Sheppard Ave. East,
உங்கள் எதிர்பார்ப்பிற்கு மேலா சேவை வழங்க நான் எண்
வீடு வாங்க அல்லது விற்கும் வழிநடத்த நான் நூறுவீ
உங்கள் தேவைகளை அறிந்து நினைவாக்குவதற்கு ஈடு
எனது கடமைப்பாடும், அற்பு பலாபலன்களை நீங்கள் உங் சக உழியர்கள் மற்றோர்க்கு அவர்களும் உங்களுக்குக் கிை பெற அவர்களை என்னிடம் அ காண்விர்கள் எ
எனது இறுதி குறிக்ே
உங்களுக்கு வாழ்க்கை பூ Consultant 965 @(bášć
Bus: (416) 281-4900
ReS: 46.7-
 

anthiapillai /OWner
Cற்ஆ
Affiliate Realty Inc.
Scarborough, On. M1B 1G3
னதும் சர்வதேச தரமானதுமான னை அர்ப்பணித்துள்ளேன்.
) போது ஒவ்வொரு பழயிலும் தம் கடமைப்பட்டுள்ளேன்
உங்களுக்குள்ள கனவுகளை நபாட்டுடன் உழைப்பேன்.
பணமும் உங்களுக்கு அளித்த கள் நண்பர்கள், உறவினர்கள், ம் எடுத்துக் கூறுவதன் மூலம் டத்த அதே சிறந்த சேவையை னுப்புவதில் நீங்கள் சந்தோஷம் “ன நம்புகிறேன்.
கோள் என்னவெனில் Ingubs sié6ir Real Estate கவேண்டும் என்பதாகும்.
24 Hours Pager
O445

Page 3
滚拂
裘链蕊
兹
點
深
瘫瑕
யாழ்ப்பாணம் இந்து GILI(1560)ԼՈսկL6
பிரதம விருந்தினர்
F.R.C.S. (Canada) MRCOG (UK)
Financial Consultant
cy Avenue, (Pha
XXX
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

蕪繼
:
க்கல்லூரிச் சங்கம் ன் வழங்கும்
3.
12 ஞாயிற்றுக்கிழமை சரி தொடக்கம்
டாக்டர் K பாலகிருஷ்ணன்
rmacy/Finch), Scarborough
-

Page 4
Ց5606UL
தலைவர் :
கப்டன் சி. சந்தியாப்பிள்ளை
- துணைத் தலைவர் : பொன். விவேகானந்தன்
செயலாளர் : பொ. குகதாசன்
துணைச் செயலாளர்:
சி. இரட்னேஸ்வரன்
பொருளாளர்:
ந. கேசவன்
துணைப் பொருளாளர்
வி. குலசேகரம்
நிருவாகக் குழு உறுப்பினர்கள்:
சுப்பிரமணியம் ச. சிவசுப்பிரமணியம் பொ. விமலேந்திரன் செ. குமரகுரு செ. மதியாபரணம்
ம. லோகேந்திரன் கனக அன்பழகன் சி. சிவகுமார் க. புகழேந்தி
 

町ä”99
கல்லூரிக் கீதம்
வாழிய யாழ்நகர் இந்துக்கல்லூரி வையகம் புகழ்திட என்றும் (வாழி)
இலங்கை மணித்திரு நாட்டினில் எங்கும் இந்து மதத்தவர் உள்ளம் இலங்கிடும் ஒரு பெருங் கலையகம் இதுவே இளைஞர்கள் உளம் மகிழ்ந் தென்றும்
கலைபயில் கழகமும் இதுவே - பல கலைமலி கழகமும் இதுவே - தமிழர் தலைநிமிர் கழகமும் இதுவே!
எவ்விட மேகினும் எத்துயர் நேரினும் எம்மன்னை நின்னிலம் மறவோம் என்றுமே என்றுமே என்றும் இன்புற வாழிய நன்றே இறைவன் தருள் கொடு நன்றே!
ஆங்கிலலம் அருந்தமிழ் ஆரியம் சிங்களம் ஓங்குநல் லறிஞர்கள் உவப்பொடு காத்திடும் ஒரு பெருங் கழகமும் இதுவே! ஒளிர்மிகு கழகமும் இதுவே! உயர்வுறு கழகமும் இதுவே! உயிரென கழகமும் இதுவே!
தமிழரெம் வாழ்வினிற் தாயென மிளிரும் தனிப் பெருங் கலையகம் வாழ்க! வாழ்க! வாழ்க! வாழ்க!
தன்னிகர் இன்றியே நீடு தரணியில் வாழிய நீடு
Jaffna Hindu College Association P. O. BOX 92O74. 2900 Warden Avenue Scarborough, Ontario M1W 3Y8 CANADA
Phone (416) 490 9338 Faxe (416) 289-8380 E-mail: kuganGionsys.com
BANK DETALS CANADA TRUST (FAIRVIEW MALL) 1800. Sheppard Ave. East North York, Ontario M2J 5A7 AC No- OOO87-5527.59
Jaffna Hindu College ಇಂcation |

Page 5
856060|
5600p6.
ருந்தினரே வருக g
籬
 
 
 
 
 

難
பரசி' 99
ImruÖesüb.......
顯
ଜା ரியோர்களே

Page 6
யாழ்ப்பாணம் இந்து Jaffna Hindu Coll
P.O. Box 92074, 2900 Warde
Message from the President
As we approach the new millennium, I am filled with one hand, I am very happy about our achievements ov in raising funds far exceeding our expectations to aid on the other, I am saddened by the fact that peace h homeland.
It is quite amazing how our Sons and daughters are ca the midst of the death and destruction being rained C hope and pray that as we enter the new millennium dawn on the beautiful palm-treed land of our forefath ever be enough to assuage their spirit or heal their wo was always there amongst our young ones and we ha the need is so very great, as it is now.
So we must go on, like Lord Tennyson's brook, with over adversity, that sanity will prevail, and the aspi meantime, our task is to aid the development of Hin reach even greater heights than the lofty peaks Scale
Much was accomplished by us in the name of the colle alumni and others of our community. For this, and the indebted to them.
We cannot and must not slacken our efforts until cond our land. On the contrary, we must redouble our effo. Mater.
I pray that more and more people will join us in this
I thank you all for your presence here this evening, a gramme of events awaits you.
Capt. S. Santhiapillai President
 

Jéf 99
க்கல்லூரிச் சங்கம் - கனடா ege Association - Canada n Avenue, Scarborough, Ontario M1W 3Y8
mixed feelings. On the er the last several years, our beloved Hindu, and as still not come to our
Irrying on back home in on them, and I can only peace will at long last ers. Nothing we do will unds in these trying times. But the thirst for knowledge ve to work hard to fulfill their hopes and dreams when
n the firm conviction that, in the end, we will triumph rations of our people will be fulfilled one day. In the du and care for its students and staff so that they may d in the past.
age in the years gone by, thanks to the generosity of our air abiding interest in our affairs, we are forever deeply
litions reach normality and peace and stability return to rts to meet the ever growing needs of our alma
noble task.
nd for your pleasure and enjoyment, a wonderful pro

Page 7
560)6)LUT
Dr.C. Kirupanantham MBBS, MRCOG (U.K.), FRCS Finch Midland Medical Centre, 4190, Finch Avenue East, Suite 316, Sarcorough, Ontario
M1 S 4T7.
December 1999 Captain S. Santhiapillai
President Jaffna Hindu College Association
Dear Sir,
As a member of The Jaffna Hindu College Assoc chief guest for the "Kalaiarasi 99" cultural event. It is the organisation.
Jaffna Hindu College is one of the oldesr repute years this college has filled the ranks of leading profe Lanka but also the world over. It is highly commendab in all fields.
The progress in my professional career too must I was able to assimilate during my school days in Jaff
Our Alma Mater had and still has a set of de remarkable achievments of the students.
Let us all wish our Alma Mater long years of co
Yours Sincerely
 

ຊົ 99
S (C), FSOGC
ciation I extend my grateful thanks for inviting me as with great pleasure that I extend my best wishes for
d Hindu educational institute in Sri Lanka. Over the 'ssionals with distinguished old boys not only in Sri le that the Students of our Alma Mater have excelled
be attributed to the sound principles and knowledge na Hindu College.
dicated teachers. Their efforts clearly showed the
ontinued service to the counry.

Page 8
56ŪD6JLL JIJ
Capt. S Santhiapillai President JHC Association - Canada Toronto
It gives me great pleasure to write these few words v. JHC, are celebrating our annual Kalai Vizha. Jaffna I prominent college, not just in the north, but on an all-is and sports. In my days, the School excelled particula ping university admissions in several years. In sports.
Yet in the 80s and 90s, when many a Jaffna school profile. I am glad things have changed in the last few of the Association's committee, and support at the gr: ing their attention, a priority item is the sports groun years.
The project to buy a piece of land to complete the spor full support.
I wish you every success with this year's celebration would be a wonderful evening of entertainment.
Sincerely,
Yogi Tambiraja Vice President

A 99
添 Merrill lynch
2005 Sheppard Ave. East Suite 500 Willowdale, ON M2J 5B4
when we, the old boys of -indu has always been a sland basis, in academics rly in mathematics, top, we excelled in football and cricket amongst others.
OBA flourished in Toronto, Jaffna Hindu kept a low years, with the very able leadership and commitment assroots level. Amongst the number of matters receivd, which has been crying out for funds for quite some
ts ground is, therefore, commendable and deserves our
ls, and going by past performances, I am quite Sure it

Page 9
5606) LIT
யாழ்ப்பாணம் JAFFNA H|
芷
تمخلہ۔
PRINCIPAL'S OFFICE
யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி பழைய மாணவர் சங்கத் தலைவர் ஒன்ராறியோ, கனடா.
“எவ்விட மேகினும் எத்துயர் நேரினும்
எம்மண்ணை நின்னலம் மறவோம்”.
என்ற எமது கல்லூரிக் கீதத்தின் அடிகளை நி6 அவ்வடிகளுக்கு அர்த்தம் கொடுப்பதாகவும் இந்து அ6 தாம் ஏகிய இடங்களிலெல்லாம் சங்கமமைத்து சங்கமிக் சங்கமித்து ஒருமையுடன் கல்லூரி அன்னைக்கு அ ஆற்றுகிறார்கள்.
இவ்வாறு ஆற்றுகைப்படும் சங்கங்களுள் : சங்கமானது "கலையரசி” சஞ்சிகையை வண்ணமுற வருடம் விழாவெடுக்கிறது. சஞ்சிகையூடாக நம்மவர் தங்கள் சஞ்சிகையின் நாமம் எமது கல்லு நினைவூட்டுகின்றது. “தளரா வளர் தெங்கு தானுண்ட நீ தங்கள் சங்கம் எம் கல்லூரி வளர்ச்சிக்குச் செய்து வ தங்கள் சங்கத்தினதும் ஏனைய நாடுகளில் இயங் தேவைகளாக அமைந்துள்ளன. அல்லற்பட்டு ஆற்றாது தருகின்றன.
எமது கல்லூரி மாணவர்கள் கல்வித்துறையில் விளங்குவதுடன் புலமைப்பரிசில் பெற்று வெளிநாடுகளு தமிழ் ஆங்கிலம் மொழித் தினந் தொடர்பான போட்டிக பெற்றுள்ளனர். இவ்வாறே சாரன்யத்திலும் பிற அனைத்து திறன்களை உடையவர்களாகத் திகழ்கின்றனர்.
கல்லூரியின் பெளதிக வளங்கள் விருத்தியில் சங்கங்களினதும் பாடசாலை அபிவிருத்திச் சபையின மாறிவரும் உலகிற்கு இயைபுபட்டு வாழ்வாங் ஆங்கில மொழிக்கல்வி, கணனிசார் கல்வி ஆகியன (Internet) (E-mail) ஆகிய இரண்டிலும் எமது கல்லு வாழும் பழைய மாணவர்களது தொடர்புகள் மேலும் ெ இத்தகைய தொரு சூழ்நிலையில் தங்கள் சங்கத் சஞ்சிகையினையும் வாழ்த்துவதில் மட்டற்ற மகிழ்ச்சி
A. Srikumaran Principal Jaffna Hindu College Jafna
 

சி' 99
ம் இந்துக்கல்லூரி NDU COLLEGE
G5IT606, Gudi - Telephone. 2431 யாழ்ப்பாணம், இலங்கை JAFFNA (SRI LANKA)
1999-09-07
னைவூட்டுவதாகவும், ன்னையின் மைந்தர்கள் கின்றார்கள். அவ்வாறு அளப்பரிய சேவையும்
ஒன்றாறியோ கனடா வெளியிட்டு வருடா செயற்றிறன்களைக் காணமுடிகிறது. rரியின் இலச்சினையிலிருக்கும் கலையரசியை ரைத் தலையாலே தான் தருதலை’ நினைவூட்டுகிறது ரும் நிதி முதலான அர்ப்பணிப்பு. கும் சங்கங்களினதும் உதவிகள் இன்றைய காலத்தின் வாழும் எம் மக்களுக்குத் தங்கள் பணிகள் ஆறுதல்
இலங்கையில் தேசியமட்டம்வரை சிறப்புற்று ருக்கும் சென்று கற்கின்றார்கள். இவை மட்டுமல்லாது ளில் தேசியமட்டம் வரை சென்று தங்கப்பதக்கங்கள் துக் கலைத்திட்டச் செயற்பாடுகளிலும் குறிப்பிடத்தக்க
துரிதமான வளர்ச்சியை கல்லூரி பழைய மாணவர் தும் ஒத்துழைப்புடன் ஏற்படுத்தி வருகின்றோம். (கு வாழக் கூடியவர்களாக எம் மாணவர்கள் திகழ வை அவர்களுக்கு ஊட்டப்படுகின்றது. இணையம் ாரி இணைக்கப்பட்டுள்ளமையால் வெளிநாடுகளில் நருக்கமாகின்றன. த்தினையும் தங்களால் வெளியிடப்படும் “கலையரசி” யடைகின்றேன்.

Page 10
匿
墨 స్క్రి
PRIME M N I S. T E R .
It gives me great p. greetings to everyone attending th the Jaffna Hindu College Associal
Canadians take gre individuality and at the same time ideals and values. The preservati tradition and culture are central ti
This Kalai Vizha is and artistic achievement, promoti education and sharing. Please ac and memorable performances.
OTTA VIVA
1999

P REMIER M N S T RE
easure to extend my warmest e Kalai Vizha, being hosted by ion - Canada.
at pride in celebrating our 2, we are unified by our shared On and enhancement of heritage, O Canada's vision of nationhood
a showcase of entertainment
ng understanding through cept my best wishes for enjoyable
Cല്ല

Page 11
The Premier Le Premier ministre
of Ontario de l'Ontario
Legislative Building Hôtel du gouvernement
Oueen's Park Oueen's Park
Toronto, Ontario Toronto (Ontario)
M7A 1A1 M7A 1A1
Greetings fro,
KALAI
Jaffna Hindu Co
Decemben
On behalf of the Governm to extend greetings and participating in this
The Hindu community is a vib greatly to the life of our provi drama, comedy, dance and m promotes Tamil traditions, it
computers, and other edu children in Sri Lank:
As you gather to honour yo my best wishes for
The Honourable
Premier (

瑟
mer Ontario
m the Premier
VIZIHLA
lege Association
11, 1999
ent of Ontario, I am pleased
best wishes to everyone
annual celebration.
orant one which has contributed nce and Our country. Through usic, this annual event not only also helps to fund scholarships, ucational causes to benefit
and here in Ontario.
ur alma mater, please accept a memorable event.
7
h
Michael D. Harris of Ontario

Page 12
560)6)LU
Saueeadlarzaane ZPčela éaćaća, B.A. (Hon) SLA
Secretary Ministry of Education Cultural Affairs & Sports
2000ம் ஆணிடில் காலடி எடு ஆயத்தமாகிக் கொண்டிருக்கும் இவ் கனேடிய மணிணில் யாழ். இந்து " கலையரசி” நாமம் சூட்டி விழ சகோதரர்களோடு நானும் சேர்ந்து எண்ணிப் பூரிப்படைகின்றேன்.
“ எவ்விட மேகினும் எத்துயர் நே
எம்மண்ணை நின்நிலம் மறவோ என்ற உறுதி மொழிக்கமைய எம் மைந்தர்கள் சென்றவிடமெல்ல வாழ்வதோடு யாழ் இந்து அண்னை 8 அயராது உழைத்து 6) ( பெருமகிழ்வடைகிறேன்.
இத்துறையில் கனடா இந்துக்கல்லு அறிகின்றேன். அவர்கள் பணி தெ பாராட்டுகளும்.
1.
 
 
 
 
 
 
 

99
TrinCOmalee Tel 026 - 22723
AS North-East Provincial Council V
Fax: 026-22730
O5-11-1999
த்து வைக்க வேளையிலே அன்னைக்கு ாவெடுக்கும் கொள்வதாக
அன்னையின் Tம் சிறப்புற றப்புடன் வாழ ருவதையிட்டு
லூரிச் சங்கம் முதன்மை பெற்றது என்றும் நாடர எண் உளப்பூர்வமான ஆசிகளும்
tులుD
சுந்தரம் டிவகலாலா செயலாளர் nggab
© ቃü ነé}ካ « iቀ . 酚,萬ar*7 அலுவல்கள் விளையாட்டுத்துறை sef [&#aaa; ,}醇**** * 4 ھ، 436 ہجہ nji% திருகே 8 ம ஆ.

Page 13
கலையரசி
யாழ்ப்பாணம் இந்துக்கல் Jaffna Hindu Colle
Phone. 2431 / 2553
President K.Shanmuganathan Government Agent Jafna PhOne: Off - 2235 ReS- 2205
Secretary: N. Vithyatharan ASSociate Editor 'UTHAYAN" Jafna Phone: Off - 2030 - 2083 Res - 2330
Treasurer N. Ulaganathan Tutorial Staff, Jaffna Hindu College Jafna
Phone:2431
யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி பழைய மாணவர் சங்கத் தலை ஒன்றாறியோ, கனடா.
தமிழர்களின் தலைநிமிர் மாணவர் சங்கம், கனடா யாழ் சங்கத்தினை வாழ்த்துவதில் ெ
கடல் கடந்து பல்வேறு நாடுக மேல்காட்டிவரும் பரிவும் பாச இச்சந்தர்ப்பத்தில் எமது சங்கம் ெ கொண்டுவர விரும்புகின்றே மாணவர்களுக்கு தங்குமிட இப்பொழுது பலவருடகாலமாக மாணவர்கட்கு பல்வேறு வசதி நிர்மாணத் திட்டம் ஒன்றை ஆரப் இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்6 1. விடுதிச்சாலை - அடி 2. உள்ளக விளையாட்டு 3. விளையாட்டு மைதா6
வண்ணம் மண்டபம் இந்த மண்டபத்தில் சி அடித்தள வேலைகள்
எமது விளையாட்டு மைதான வி
11
 

லூரி பழைய மாணவர் சங்கம் ge Old Boy's Association
Jaffna Hindu College Jafna
20-11-1999
வர்
கழகமாகிய யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரிப் பழைய ப்பாணம் இந்துக்கல்லூரிப் பழைய மாணவர் கிளைச் பருமகிழ்ச்சி அடைகின்றது.
களில் வாழும் யாழ். இந்துவின் மைந்தர்கள் தம்தாயின் மும் எம்மை மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்துகின்றது. சய்துவருகின்ற சில பணிகளைத் தங்கள் கவனத்திற்கு றனர். தூர இடங்களில் இருந்து படிக்க வரும் வசதியில்லை. எமது புகழ்பெற்ற விடுதிச்சாலை இயங்கவில்லை. எனவே இப்போது கல்வி கற்கும் களைச் செய்துதரும் நோக்கில் பெரும்பாரிய கட்டட ம்பித்துள்ளோம். பத்துகோடி ரூபாய்க்கு மேல்திட்டமிட்டு ாது. புத்தளம்
அரங்கம் - முதலாம் மாடி னத்தில் நடக்கும் நிகழ்ச்சிகளை இரசிக்கத்தக்க
- இரண்டாம்மாடி றிய உள்ளக அரங்கமும் இருக்கும். முற்றுப்பெறுகின்ற நிலைக்கு வந்துள்ளன.
ரிவாக்கத்திற்கு தங்கள் ஆதரவைக் கோருகின்றோம்.
வாழ்த்துக்கள்
க. சண்முகநாதன்
தலைவர் யா.இ.க.ப. மா.சங்கம்

Page 14
560)6)l II
Sivar
JAFFNA HINDU CC
BOARD OF TRUSTEES
1. Mr. V. Kailasapilai
President
2. Mr. W. S. Kiruparatnam
Hony Secretary
3. Mr. T. Satchithananthan
Hony Treasurer
4. Justice S.Sharwananda
5. Dr. V. AmbalaVanar
6. Mr. S. Gunaratnam
7. Mr. A. Kathiravelupillai
8. Mr. W. S. Senthilnathan
9. Mr. S. R. Vickneswaran
10. Mr. M. N. Asokan
11. Mr. S. Raghavan
12. Mr. N. Saravanapavananthan
13. Mr. K. Neelakandan
14. Mr. Yogendra Duraiswamy
15. Dr. M. Gopalsundaram
16. President O. B.A. Colombo
17. Secretary O. B.A. Colombo
18. Treasurer O. B.A. Colombo
19. President O. B.A. Jaffna
20. Principal J. H. C.
نے مسل\
The President Jaffna Hindu Coll Canada
I am pleased to inc in December this It is nice to see th basis.
I am pleased tc active. It's gratify opment of the Sch aware that there a expansion of the r ingful role in this r
As montioned : was in Canada, Ire for the A/L Stude Support computer
I wish your As
Yours faithfully,
呜
V. Kailasapillai President
Office Bearer's Addresses:
Mr. V. Kailasapilai No. 24, Deal Place, 'A Colombo 03 Tel: 575566 (R)
575472 (R)
Mr. W. S. Kiruparatnam No. 6B, Daisy Villa Avenue, Colombo 04. Tel: 502497 (R) 595214 (O) Fax. 59.0171
Official Address: Saraswathy Hall
1.
 

réfl’99
2
mayam
DLLEGE OLD BOYS TRUST
December 3, 1999 ege Old Boys Association
te that you propose to hold your annual Kalai Vizha year and propose to issue a Souvenir for this purpose. at you are conducting this Kalai Vizha on an annual
) note that the ASSociation in Canada is always very ing to note that your contribution towards the develool is always forthcoming readily. You are no doubt are a few pieces of land yet to be purchased for the playground of the school. You will play a very meanregard as the owner of the property is living in Canada.
at a dinner hosted by you a couple of year ago when I siterate the need to support intensive course in Engilish nts. I would also like to appeal for the necessity to education for the A/L students.
sociation and the Kalai Vizha all success.
Mr. T. Satchithananthan No. 2, Ranjan Road Off Station Road
585990 (O) Colombo 06;
Tel: 582875 (O) 5828054 (O)582875(O)
, No. 75, Lorenz Road, Colombo 04.
2

Page 15
ܕA.[«
|LIýůLISMÍ 3á t|
பழைய மாணவர் சங்கம் (கொழும்பு)
27 Oct. 1999
President JHC OBA Canada
It gives me great pleasure to send this message of greeting Colombo to the OBA in Canada. Our happiness is two fo
that we are able to be in immediate touch due to the marv
To have an annual cultural program, publish a journal and we are proud of you all in Canada. Your Kalaiyarasi have appointed a sub-committee and are actively pursuit
ground.
I would like to keep you informed of what the Colombo C the prize giving with gold medals and funds, encourage th finally assist in computer education. We have succeeded ing of India. We also meet various ad-hoc needs. To encourag for two weeks at our expense, on an educational tour. Arra
in Singapore.
May I end by again congratulating you on the high level
Yours Sincerely,
Dr. T. Somasekaram
(Retd. Surveryor General) President, OBA Colombo.
 

IAFENAHINDUCOLLEGE
S OLD BOYS" ASSOCATION (Colombo)
gs from the Jaffna Hindu College Old Boys' Association. |d that there is an active and vibrant OBA in Canada and
els of modern communication.
and help the school financially, is no mean achievement 1998 is a first rate publication. We are thankful that you ng the purchase of the balance land to expand the play
DBA is doing. We help the students in three ways- support e study of Engilish by employing additional teachers and getting books from the Asia Foundation and the Goverment ge the teachers, we are sending two teachers to Singapore ngements have been made with the Ministry of Education
S you have attained and wishing you all success.

Page 16
5606)
JAFFNA HINDU COLLE
OF AUSTRA
Registered Address: 58A Te
25 August, 1999
Captain Santhiapillai, President Faffna Hind College Association - Canada,
I have great pleasure in Sending you this messa behalf of the Jaffna Hindu College Old Boys Assoc
It is very heartening to find out that your ass Jaffna Hindu College and their friends living in Ca funds to help our school. Jaffna Hindu College has b time. In spite of various difficulties at present, ou Jaffna peninsula. We are proud of our college princ providing excellent education to our youngsters. Bec does not have sufficient funds and it is becoming m glad to hear that your association is organising a cul Our College.
I wish you every success on your forthcoming
Yours Sincerely, R. Srikanthan
President
 

ரசி' 99
GE OLD BOYS ASSOCIATION JIA, VICTORIA (INC)
Lakesfield Drive, Ferntree Gully 3056 : (O3) 97.59 6283
ge to your Kalai Vizha magazine " Kalaiyarasi 99" on iation Australia, Victoria.
ociation is making it possible for the old students of nada to meet, Socialise, and at the same time, collect een Serving the Jaffna community very well for a long r college is functioning well to serve the students of cipal and teachers who are doing an admirable job in :ause of the difficult situation in Sri Lanka, our college ore and more dependent on Outside assistance. We are tural event in December 1999 with the aim of helping
cultural event.

Page 17
கலையரசி
யாழ் இந்துக்
JAFFNA HNDU C{
அமெரிக்
President: K. Balakrishnan, M.D
10-12-99
Vice President: T. Sivanantharajah, M.D
தலைவர் யாழ் இந்துக் கல்லூரிச் Secretary: ரொறன்ரோ கனடா M.Sivaruban
அன்புடையீர்! ஈழத் தமிழ் மக்களின் கல் Treasurer: கல்லூரியின் பங்களிப் K. Shankar அப்பாரம்பரியத்தினின்று தாயகமான கனடாவில் வ கல்வித் தாயுடன் இணை யாழ் இந்துக் கல்லூரிச்
கனடா வாழ் தமிழ் மக் கல்லூரித் தாயும் கலைத் ஏற்பாடு செய்திருக்கும் Committee: பேருவகை கொள்வது : K. Umakanthan இந்துக் கல்லூரிச் சங்கப் S. Sugantharajah சிறப்புற வாழ்த்துவதில்
N. Jeyakumar உங்கள் பணி அடுத்து
P. Sriharan கல்லூரித் தாயை வேண்
S. Indran "வாழிய
S.Jeevahan
N. Ragunanthan f Αν 9 عمل و) ചിത)
K. Satkunanthan
செயலாளர்
யாழ் இந்துக் கல்லூரிச்
V. Ragumar
“கற்க கசடறக் கற்பவை கற்ற
197 City Blvd. Staten island, New York, NY 10301. 1
15
 

கல்லூரிச் சங்கம்
OLLEGE ASSOCATION
585 T - U.S.A
சங்கம்
}வி, கலை கலாச்சார மேம்பாட்டில் யாழ் இந்துக் பு அளப்பரியது என்பது மறுக்க முடியாதது. ம் வழுவாது ஈழத் தமிழ் மக்களின் இரண்டாவது ாழும் யாழ். இந்துவின் புதல்வர்களை அவர்களின் ாக்கும் தொப்பூள் கொடியாகவும் செயற்படுவது
சங்கம் கனடா
களின் கலைத் தாகத்தைத் தீர்க்கும் முகமாக த்தாயுமான கலைமகளின் பெயரால் இச் சங்கம் "கலையரசி 99" இனையிட்டு கல்லூரித் தாய் திண்ணம். இம் மகிழ்ச்சியில் பங்கேற்று யாழ் b அமெரிக்கா அங்கத்தவர்கள் சார்பில் இவ்விழா பேருவகை அடைகிறேன்.
வரும் சகாப்தத்திலும் தொடர, விழா சிறப்புற டி விடை பெறுகிறேன்.
1 யாழ் நகள் இந்துக் கல்லூரி”
வணக்கம்
சங்கம் அமெரிக்கா கிளை
றபின் நிற்க அதற்குத் தக”
el#: (718).447-5442 E-mail: JHCIBAQAOL.com

Page 18
8560)60լ
யாழ்ப்பணம் இந்துக்கல்லூரி
பழைய மாணவர் சங்கம் (ஐ.இ)
Captain Santhiapillai, President Jaffna Hindu College Association - Canada,
It gives me great pleasure to send this message is heartening to see the degree of enthusiasm among language and culture in their current places of abod Lanka. Undaunted by the distance and fading memo and the like.
I have heard and read with interest of the vario the number of veteran teachers and old boys based in population, you should have abundant energy and res us inspiration and encouragement.
Jaffna Hindu OBA UK continues to actively co providing a floor here in the United Kingdom for th golden past. With the current Jaffna situation in min. by the year 2000. We have already remitted over $75 confident of achieving our envisaged target.
Initial planning and preparations are under way Hindu OBAS around the world. The Scheduled date
grand event in the new millennium.
On behalf of the Committee of Management I exte wishes for a highly successful' Kalaiarasi 99".
T. Ganeshwaran President
14th October 1999
Patrons: Dr. K. M. M. A. Cassim, T. S. Perinpanathan, G
Presidenti: T. Ganeshwaran Secretary: Vice President: V. Shanmugalingam Asst. Secre
Sports Committee: W.Jeyapalan, S. Ellango Committe N. Jeyaseelan, A.F. Mad
82 Roll Gardens, Gants Hill, Ilford Tel NOS: 0181 270 2426/0181 907 6638 F
1.
 
 

FFN HIND CEGE
OLD BOYS ASSOCATION (U.K)
on the occasion of your "Kalaiarasi 99" celebration. It emigrant Tamils world wide, not only to cherish their le, but also to help and rehabilitate those back in Sri ries, they continue to reach the needy through OBAs
us activities carried out by the Canadian OBA. Given Canada, it surprises me little. Such is the size of your ources at your disposal. Your activities no doubt, give
ntribute towards the needs of our Alma Mater, while e alumni to gather, Socialice and reminisce about the d we have launched an appeal to set 200 scholarships 500.00 to the Jaffna Hindu Scholarship Board and are
for an International Convention in London for Jaffna is 13th May 2000 and we look forward in making it a
:nd to you all our heartiest congratulations and best
. Sangarapillai, N. S. Shanmugam OBE, Dr. M. Vetpillai
K. Seveal Treasurer: N. ManiVannan tary. S. Sivaraj Asst. Treasurer. L. Prathaban
2 Members: Dr. S. Jothilongam, Dr. P. Kandasamy adas, S. Kangeyamin
, Essex 1 G26TL. United Kingdom x: 018126281 07 email kSevealG)aol.com
6

Page 19
கலையரசி
Dr. S.N.THANIHASALAMPILLAI BA, MA, S.L.E.A.S., Dip-in-Ed., Dip-in-Ed. Management Director of Education
யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி தன தனியான கல் விக் கட்டமைப்பையுை பாரம்பரியமாக தமிழ் கல்வி மரபை கைய வந்துள்ளது. அத்தெய்வீக கல்வி அ பெற்றெடுத்து கையளித்துள்ள புதல் சர்வதேசப் புகழ் படைத்தவர்களாய் பல தேசங்களிலும் தேசியத்திலும் கல்விச் சி வாண்மை (Professional) ரீதியாக நிலை வருகின்றனர்.
அத்தகைய நிலையில் கனட அன்னையின் புதல் வர்கள் வருடாவ கலைவிழா மூலம் அன்னையின் சிற நிலைநாட்டி வருகின்றனர். அந்த வரிசைய கலையரசி 99ல் கலந்து கொள்ள வாய் வாய்ப்பாக கருதுகிறேன்.
யாழ். இந்துவில் ஆசிரியனாக இ அனுபவங்கள் குறிப்பாக எனது பெருமதி குமாரசாமி அவர்களிடம் கற்றுக்கொண்ட நி பதவி உயர்வுகளுக்கு படிக்கல்லாய் அயை எனக்கு ஊன்றுகோலாய் விளங்குகின் புதல்வர்கள் இருவரை மருத்துவ, பொறியி அனுப்பிய யாழ். இந்துவிற்கு நான் பெரிது
வாழ்க! கலைய
தொடரட்டும் யாழ். இந்
இங்ங்னம்
கலாநிதி எஸ்.என். தணிகாசலம்பிள்ளை கல்விப்பணிப்பாளர்.
 
 

99
Ph.D Department of Education
Jafna Zone, Jafna. Tel: O21-2647 Fax: 021 - 2449 Res: 'Supasthan'
672, K.K.S. Road, Jaffna
Tel: O21-2536 41, 4th Lane. ORR'S Hill. TrinCOmalee Te: O26 - 22939
க்கென
ه ال35 لكلاسك பளித்து பூலயம் வர்கள் 5 வேறு றப்பை Dநாட்டி
ாவாழ் ருடம் றப்பை பில் இவ்வாண்டு முன்னெடுக்கும் 1ப்புக் கிடைத்ததை ஒரு அரிய
ருந்தபோது எனக்குக் கிடைத்த ப்பிற்குரிய முன்னாள் அதிபர் P.S. ர்வாக நுட்பங்கள், உத்திகள் எனது Dந்தது மட்டுமன்றி, இன்று வரை றன. இதுமட்டுமன்றி, எனது யல் பீடங்களுக்கு தயார் செய்து தும் கடமைப்பட்டவன் ஆவேன்.
99
துவின் பணி!!

Page 20
86606
"கலைய யாழ் இந்து 1
பழைய மாண கனடாக் கிளையின்
தலைவர் யாழ். இந்துக்கல்லூரி பழைய மான கனடாக்கிளை
எங்கள் மண்ணின் தனித்துவத்தைச் நிறுவப்பட்டது யாழ். இந்துக்கல்லூரி பாகங்களிலும் அதன் மைந்தர், நமது முதலியவற்றைப் பேணிப் பாதுகாத் கொடுக்கும் விடயமாகும்.
தாங்கள் வாழும் உலகின் பல பாகங் எங்கள் மண்ணின் சிறப்புகளைப் செயலாக்கம் போற்றற்குரியது.
ஒவ்வொரு ஆண்டும் கலையர மாணவரின் இவ்வாண்டு விழாவும் L உரித்தாகுக.
உலகெங்கும் நம்மண்ணின் பண்ப உன்னதலட்சியங்கள் வாழ்க வள முன்னிற்கும் செயல் வீரர்களுக் உரித்தாகுக.
மேலும் மேலும் இச்சங்கம் ஆல்போ வேண்டும் என்று இறைவனை வேன்
நன
 
 
 

ousJéf 99
ரசி 99’க்கு மகளிர் கல்லூரி விகள் சங்கம் ன் வாழ்த்துச் செய்தி
வர் சங்கம்
க் காப்பதற்காக நூறு வருடங்களுக்கு முன்னர் . இன்று ஈழத்தில் மட்டுமல்ல உலகத்தின் பல து சமயம், மொழி, கலாசாரம், கலை பண்பாடு து வருகின்றனர் என்பது, எமக்கு பெருமை
பகளிலும் தங்கள் முயற்சியாலும் ஊக்கத்தாலும் பேணி வளர்க்கும் இந்துவின் மைந்தரின்
சி விழாவை சிறப்பாக நடத்திவரும் பழைய மிகச் சிறப்பாக நடக்க எனது நல்வாழ்த்துக்கள்
ாட்டு காவலரணாக விளங்கும் இச்சங்கத்தின் ர்க என வாழ்த்துகிறேன். இம்முயற்சியில் கு எனது பாராட்டுகளும் வாழ்த்துகளும்
ல் தழைத்து அறுகுபோல் வேரூன்றி நிலைக்க ண்டுகிறேன்.
றி வணக்கம்
இப்படிக்கு திருமதி இராஜேஸ்வரி சண்முகம் தலைவர் இந்து மகளிர் கல்லூரி

Page 21
கலையரசி'
Editorial
LANGUAGE Hara Kiri
V Gunaratnam
It is indeed sad to see how the use of Tamil, our mother tongue, is steadily losing ground in Canada amongst the youth of our community. The transformation has been creeping up on us insidiously, but its direction is unmistakable. In this scenario, one fears to contemplate the future of Tamil in Canada and, its far reaching consequences for our people, and our contribution to Canada's muticultural Society.
Language is a living thing, like a tree. If it is cared for, it will branch out in all directions, bloom and spread its abundant foliage. In this way centuries of wisdom brought down the ages by the Tamil language will thrive and continue to enrich our lives for generations to come. But the neglect it is being subjected to in Canada now, will inexorably lead to the disintegration of our language and culture, which are both Woven together inextricably.
Tamil is at the root of our culture: traditions, dance, music, drama and literature. It provides that special way of communicating in our own idiom - rich, peculiar and subtle, setting us apart as a distinct people, with our own unique heritage. Only when we pause to reflect upon it at some length do we realise how every facet of our lives is coloured by its pervasive influence. From its well-spring flows one of the world’s great treasurehouses of knowledge. And over the centuries, it has continued to flourish. It makes us then wonder what the cause is for the worrying trend in Canada?
It is because of what is happening in our homes. Tamil has been relegated to an inferior place within the home, if not utterly neglected. Parents and elders find it hard, and even inconvenient, to speak Tamil at home. It has become a difficult task for them, as their influence over the family is being slowly eroded away under pressure to give way to English and sideline Tamil completely. The parents and elders are themselves surrendering to the undermining process, willingly or Subconsciously.
19

99
Without the wise counsel of the elders, our youth are abouring under a very myopic concept of what is important to them in life. By fervently embracing Engish, and with it, the Western way of life, they are orsaking their own heritage, for an alien culture based n crass materialism. It is not difficult, though, to inderstand why their young minds find this culture o attractive and palatable. At the same time, it also helps to explain some of the aberrant behaviour we re Witnessing within our community, in their attiude to our language.
t is hard to believe but true that Some people conider the speaking of Tamil to be unfashionable. Some :ven go to the extent of hiding their Tamil identity in he belief that this would get them somewhere. This lbsurdity reaches new heights with parents who take ride in claiming that their children cannot speak Tamil! Then there are those who look down upon their famil brethren who cannot speak or are deficient in English. All this leads us to ask: how are we going down this bath, conducting our lives based on Such false values und materialistic considerations? It is because our par:nts and elders are not providing the leadership and showing the right way to our youngsters.
The problems start very early in life, with our young hildren in Canada, those born here or who arrived here as toddlers. It begins when they are put in day;are or start schooling. It is then that English tends to ake over, both outside and within the home. Parents ind elders are forced to converse in English at home, because, invariably, the children find it easier to use English, treating home as a natural extension of day;are or school. They even take a certain pride in their children's facility with English and, for fear of interupting their progress, tend to neglect teaching them heir mother tongue. Some scarcely can find any need o speak in Tamil at all. What it all adds up to is an bdication to expediency. The cumulative effect is lisastrous, because from there on Tamil starts vanshing for good from their lives, and with it, possibly, :verything else that is sacred and good in our culture, he eternal values which have come down the ages to
S.
While all this is true of many in our community, there s a strong core of farsighted parents who realise the

Page 22
Ց560)60
wisdom of following in the traditions of our forefathers. For them, Tamil, dance, music, drama and literature are a vital part of their lives and their children’s, to be fostered and passed on to future generations. We can only hope that they will be the catalyst for change, and their example will inspire the numbers to grow. Our community organisations and the media too must play their part more vigorously, highlighting the dangers inherent in our present ways, and pointing the way forward. Until this happens, we are in danger of becoming an anachronism within Canadas muticultural World.
One would be hard put to find this happening within other immigrant communities in Canada, whether they be from Europe or Asia. They are all known to have Very strong affinities for their own languages and cultures. There is no need, however, to labour this point, because we know how well even their second and third generations know and speak their languages, and how well they celebrate their cultures. Their example is a
459 C.H. UR{ TORONTO
 

LJé 99
CH STREET,
ONTARO
2O
shining light to us.
We have to emulate them, because when our children are grown up and mature, they are going to ask questions. Painful ones like, "Why were we not taught our mother tongue and made to delve into our own culture?” They would be at a distinct disadvantage because of this, and maybe even feel like outcasts, if they alone amongst the various ethnic communities in Canada could not speak their own language or demonstrate an awareness of their cultural heritage. We would be severely handicapped in becoming an integral part of the muticultural fabric of Canadian society, and contributing to its richness, Strength, and diversity, without a knowledge and an appreciation of
O Ur OVW
It would then be cultural suicide of monumental proportions to neglect our heritage, at the heart of which lies our precious language, Tamil.

Page 23
தமிழரின் தேசியத் சொ
இலங்கையின் தலைபோல் அமைந்தி இந்த யாழ்ப்பாணத்தின் தலையாய கல்விக்கூடம் யாழ்ப்பா அந்நியர் ஆட்சிக்காலத்தில் மொழி, மதம், பண்பாடு பே அடையாளங்கள் சிதைந்து ஒழிந்து போகாவணி ணம் நிலைநிறுத்தி அவற்றை சந்ததி சந்ததியாக காவிச் செல்ல திகதி நிறுவப்பட்ட இக்கல்லூரி தீவின் சுதந்திரத்திற்கு முன் கட்டியெழுப்பிய சிற்பிகளை உருவாக்கியதில் பெரும் பொறியியல், மருத்துவம், சட்டமென பல்வேறு துறைசார்ந் ஆக்கிக் கொண்டிருக்கிறது.
கல்வியை மட்டுமல்லாது; அத்துடன் ஒழுக்கம், வி விளையாட்டு என்பவற்றை ஊட்டுவதுடன் தமிழரின் நீண்ட ெ அது பேணிக்காத்து வருகிறது. எம்மதமாயினுஞ்சரி, ஒரு மதபோதனையுடன் கலந்துரைக்கப்படும் போதனை ந உருவாக்குகின்றது.
Education does not mean teaching people to know w as they do not behave" - Ruskin
21ம் நூற்றாண்டின் அதிஉயர் விஞ்ஞான யுகத்திற்குள் மனிதநேயம், அமைதி. என்பன சிதைந்து எங்கும் அமைதி மத, இலக்கிய போதனையற்ற கல்வியே இன்று பெரும்பாலும் அரக்கர்களையே உருவாக்குகின்றது என்றான் அறிஞனொ 'Educate men without religion and you make them but elev இதனடிப்படையில் உருவாக்கப்பட்டு 109 ஆண்டுகளை பல்லாயிரக்கணக்கான தமிழ் மாணவர்களுக்கு நல்லறிவையு மாபெரும் பணி இக்கல்லூரியின் முன்பே பரந்து விரிந்து கி கல்லூரி ஒன்றின் இருக்கைக்கும், அதன் வளர்ச்சிக்கும் ப காலங்காலமாக சந்ததிசந்ததியாக நின்று காவிச் செல்லும் ஒ இன்று இலங்கையில் காணப்படக்கூடிய அனைத்து இந்து இக்கல்லூரி இலங்கைத் தமிழர்களின் பொதுச்சொத்து. பன மற்றும் ஆதரவாளர்கள் அபிமானிகள் அனைவரையும் செய்யப்பட்டுள்ளது. தவிர இதுபோன்று அனைத்து நாடு இணைந்து செயற்படக்கூடியதான ஒரு உலகளாவிய அமை அமைக்கவும் ஆலோசனைகள் நடைபெறுகின்றன. இதற்கா tion) நடைபெறவுள்ளது. ஆம்; பணிகளும் பொறுப்புகளும் அ பழைய மாணவர்கள் ஒவ்வொருவரும், குறிப்பாக இளவயதி தேசியத்திற்கு உரமிடுவதற்கு ஒப்பாகும் என்று மீண்டும் வ:
வாழ்க! யாழ் வளர்க! அத
நன்றி இங்ங்ணம் பொன்னம்பலம் குகதாசன் செயலாளர்
21

99
O 66 e 9 த்து - "யாழ் இந்து
ருப்பது யாழ்ப்பாணம். ணம் இந்துக்கல்லூரி. ான்ற தனித்துவத்தின் தமிழ்த்தேசியத்தை 1890 அக்டோபர் 23ந் ர்பும் பின்பும் நாட்டைக் பங்காற்றி வருகிறது. த நிபுணர்களை அது
வேகம் விடாமுயற்சி, நடிய பாரம்பரியத்தையும்
சமயச் சூழ்நிலையில் ல்லறிவாளர்களை மட்டுமல்ல, நற்பிரஜைகளையும்
hat they do not know; it means teaching them to behave
ர் உலகம் உருண்டோடிக் கொண்டிருக்கிறது. ஆனால் பின்மை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. காரணம் அளிக்கப்படுகிறது. மத போதனையற்ற கல்வி அறிவுள்ள ருவன்.
en devils" - Duke of Wellington க் கடந்து இன்றும் எத்தனையோ ஆண்டுகளுக்கு ம், ஒழுக்கத்தையும் பண்பாட்டையும் கற்றுத் தரவேண்டிய டக்கிறது. எனவே தமிழ்த் தேசியத்தை நிலைநிறுத்தும் ங்களிப்பது என்பது உண்மையில் தமிழ்த் தேசியத்தை ரு கலைக்கோயிலிற்கு ஆற்றும் ஒரு பொதுப்பணியாகும். க் கல்லூரிகளுக்கெல்லாம் தாய்க்கல்லூரியாய் இருந்த ழய மாணவர்களால் மட்டுமன்றி அவர் தம் பிள்ளைகள் கருத்திற்கொண்டே இச்சங்கத்தின் பெயரும் பதிவு களிலும் இயங்கிவரும் சங்கங்கள் எல்லாம் கூட்டாக ப்பொன்றையும் (universal federation) 2000 ஆண்டில் 60T (upg5sĎēFsbgóŮLų grš556MOITțbgól6ů (International convenதிகம். இப்பாரிய கடமைகளைச் செய்ய யாழ். இந்துவின் னர் தம்மால் இயன்ற ஒத்துழைப்பை நல்குவது தமிழ்த் பியுறுத்தி உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன். . இந்து
ប្រាំ L6យោf
யாழ். இந்துக்கல்லூரிச் சங்கம் கனடா Kugan(a)ionsys.com December 09, 1999

Page 24
Ց5606Ն
っ二 SITUIj வநத LO LIDTIL
இ.ஜெயராஜ்
委、一─ .النتنة
உலகின் மூத்த மொழிகளுள் தமிழும் ஒன்று அத்தமிழின் சங்ககாலத் தொன்மை வரலாற்றிலேயே ஈழத்தமிழரும் பதிவாகியிருந்தனர். அங்ங்னமாய்ப் பதிவாகிய "ஈழத்துப்பூதன்தேவனி" லிருந்து இன்றுவரை ஈழத்தில் ஒப்பற்ற ஓர் புலமைப் பாரம்பரியம் நிலைத்து நிற்கின்றது. அவ்வொப்பற்ற புலமைப்பாரம்பரியத்தின் ஊற்றாய் விளங்குவது,
வடபுல யாழ்ப்பாணம். இன்று, இரண்டாயிரமாண்டுத் தொன்மை கொண்ட அக்கல்விப் பாரம்பரியத்தின், தலைமை நிலையமாய்த் தலைநிமிர்ந்து நிற்பது, நூற்றாண்டுப் பெருமை கொண்ட, நம் யாழ். இந்துக்கல்லூரி. இக்கூற்றை மறுக்க எவருந்துணியார்.
ஆங்கிலேயர் வருகையின் பின், ஈழத்தின் கல்விப்போக்கில் பெரும் மாற்றம். அதுவரை சைவமும், தமிழும் என குருகுலப்பாரம்பரியத்தில் வளர்ந்து வந்த நம் கல்வி மரபு பெரு மாற்றம் பெற்றது. ஆங்கிலேயர்களால் பாடசாலை ரீதியான கல்விமுறை அறிமுகப்படுத்தப்பட்டது. அம்மாற்றத்தால் கல்வியில் வளர்ச்சியேற்பட்டது என்னவோ உண்மைதான். எனினும், உலகெல் லாம் தம்மைப் புகுத் தும் முயற்சியிலிருந்த அவர்கள் இனங்களின் தனித்துவ அடையாளங்களை அழிக்கவுந் தவறவில்லை.
அவ்வழிவு முயற்சியின் முதற்படியாக, கிறிஸ்தவ மதத்தைப் பரப்பும் முயற்சி அவர்தம் கல்வித் திட்டத்தோடு கட்டாயமாய்ப் புகுத்தப்பட்டது. புதுமொழி, புதுமதம் எனும் கவர்ச்சிகளால் அவற்றின் உலகத்தேவை நோக்கி, தம் சுயமிழக்க ஆரம்பித்தனர் தமிழர்கள். அவர்தம் "விழுமியங்கள்” மேலைத்தேய மோகமென்னும் மந்திரக்கோலால், மெல்ல மெல்ல மறைக்கப்பட்டன.
இந்நிலையில், இரண்டாயிரமாண்டுத் தொன்மை கொண்ட நம் பாரம்பரியப் பெருமை,
2
 
 
 

பரசி 99
Dianuš 65TDELTLONP ܠ
تحت
கம்பன்கழகம்
மெல்ல மெல்ல வீழ்ச்சியுறத் தொடங்கும் விபரீதம் கண்டு, சிந்தனையாளர்களாயிருந்த தமிழ்ச்சான்றோர் சிலர் அந்நிலை தடுக்க முன்வந்தனர். அக்காலத்தில் தனிமனிதக் கல்வி நிறுவனமாய் விளங்கிய, போற்றுதற்குரிய நாவலர் பெருமானின் மனதில், இந்த ஆபத்தினின் றும் தமிழினத்தை மீட்க, தமிழ்ப்பாடசாலை ஆரம்பிக்கும் எண்ணம் உதயமாயிற்று. அவ்வுயர்ந்த எண்ணத்தின் வெளிப்பாடாய், வண்ணார்பண்ணையில் நாவலர் பெருமானால், "சுதேசியப்பாடசாலை” என உருவாக்கப்பட்ட முதற் தமிழ்ப்பாடசாலை சிலகாலம் இயங்கி பின் ஆங்கிலப்பாடசாலைகளின் வளர்ச்சியோடு போட்டியிட முடியாமல் செயலிழந்தது. அதற்கான காரணங்கள் பல.
தோல்வியுற்றபோதும், நாவலர்தம் முயற்சியின் அவசியம் அக்கால அறிஞர்களால் உணரப்பட்டது. செல்வமும், அறிவும், பாரம்பரியப் பெருமையும் மிக்க பசுபதிச் செட்டியார் போன்ற சான்றோர் பெருமக்களின் விடா முயற்சியினால் வீறு கொண்டு எழுந்ததே. இன்று உலகெல்லாம் அறிஞர்களைப் பரப்பி நிற்கும் யாழ். இந்துக்கல்லூரி இந்துக் கல்லூரியினை ஆரம்பித்த ஆன்றோர், சந்தித்த பிரச்சினைகள் ஏராளம். கிறிஸ்தவ மதப்பின்புலத்தில் உருவாக்கப்பட்ட ஆங்கிலக் கல்லூரிகளின் எதிர்ப்பு ஒரு புறம். நம் தமிழ் மக்கள் மத்தியில் பரவியிருந்த, ஆங்கில மோகம் ஒரு புறம். கிறிஸ்தவப் பாடசாலைகளின் பின்னே, அதிகார பலமும், பண பலமும் குவிந்தநிலை. நம்மவரிடமோ ஆத்மபலம் மட்டுமே. இந்நிலையில், அடிமைச் சிந்தனையில் மகிழ்ந்திருந்த நம் தமிழ் மக்களின் மனநிலையில் மாற்றமேற்படுத்த, ஆரம்ப இந்துக் கல்லூரியில் ஆங்கிலக் கல்வி அறிமுகப்படுத்தப்பட்டது. யதார்த்தமற்ற வறட்டுக் கொள்கைப் பிடிவாதங்களைத் தவிர்த்து
தம் நோக்கம் நிறைவேற, "நெவின்ஸ் செல்வத்துரை” எனும் கிறிஸ்தவரையே அதிபராய் நியமித்து புதுமை செய்தார்கள். இந்துக்கல்லூரியின் பிதாமகர்கள். அன்று தொடங்கிய வளர்ச்சியால்,
இன்றுவரை,

Page 25
5606)LUTE
குன்றிலிட்ட விளக்காய்த் தமிழினம் முழுவதற்கும் யாழ். இந்துக்கல்லூரி அறிவொளி பாய்ச்சி அரும்பணியாற்றி வருகிறது.
இன்று உலகெங்கும் v தக்க தகுதியோடு செழிப்புற்ற நிலையில் யாழ். இந்துத்தாயின் புதல்வர்கள், எனினும் நம் தாயோ, பேரினவாதக் கொடுமையால், நம்மினத்தின்மேல் "சுமத்தப்பட்டிருக்கும்” போரினால், சிதைவுற்ற நிலையில் மருத்துவத்திற்கு, பொறியியலுக்கு, சட்டத்திற்கு, பொருளாதாரத்துக்கு, கலைக்கு, இலக்கியத்துக்கு என பல புதல்வர்களை ஈன்று புகழ் கொண்ட நம் இந்து அன்னை மண் மீட்பிற்கும் பல மாண்புடைய புதல்வர்களை ஈந்து புகழ்கொண்டாள்.
அதனாலேயே,
அவள் மேல் அரசுக்கு அதிக பகை. போரினால் விளைந்த சிதைவுகளை நிவர்த்தி செய்ய விரும்பாத அரச மனநிலை தம் அடிப்படை வாழ்வையே
உங்கள் சகலவிதமான துரித, செளகரிய நாடவேண்டிய ஒே
CANN CAS
L காசோலை மாற்றல் CHEQUES CASHED
வெளிநாட்டு நாணயமாற்றுச் சேவை FOREIGN CURRENCY EXCHANGE (US$, UK POUNDS, SWISS, FRENCH FRANK, GERMAN MARK)
கொசுக்கட்டளை விற்றல்
MONEY ORDERS SOLD (CDN & INTERNATIONAL)
SN ( UNION TR
7be fastest way to se
6O7B PARLAMENT STREE
TEL: (416) 944 3292
23

用”99
இழந்து நிற்கும் யாழ். மக்களாலும் பெரிதாய்க் கைகொடுக்க முடியாத யதார்த்தம். இது, நூற்றாண்டு முடியும் நிலையில் யாழ். இந்துவின் எழுச்சிக்கு ஏற்பட்ட இறக்கம். கை கொடுத்துக் காக்கவேண்டிய கடமை, வெளிநாடுகளில் செழித்துள்ள யாழிந்து அன்னையின் புதல்வர்களின் கட்டாயக் கடமையாகின்றது. உலகெங்கும் இருந்து இந்துவின் புதல்வர்களின் கைகள் கண்ணிர் துடைக்கும் கைகளாக நீள வேண்டும். நம் யாழ். இந்துத் தாயின் புகழ், இன்னும் பல நூற்றாண்டுகள் நிலைக்க வழி சமைப்போம். ஈழத் தமிழரின் அழியாச் சொத்தாயப் அவளை அலங்கரிப்போம்.
"கலை பயில் கழகமும் இதுவே. பல கலை மலி கழகமும் இதுவே. தமிழர் தலை நிமிர் கழகமும் இதுவே. வாழிய யாழ்நகர் இந்துக் கல்லூரி வையகம் புகழ்ந்திட என்றும்”
பணமாற்றுச் சேவைகளுக்கு நீங்கள் ர ஸ்தாபனம்.
H CHECK
உத்தரவு பெற்ற நகை அடைவு பிடித்தல் LICENSED PAWN BROKERS
வியாபாரக் கடன் பெற உதவுதல் BUSINESS LOAN ARRANGED
வேலை விண்ணப்பப் படிவங்கள் நிரப்புதல் RESUMETYPNG
- சகல நாடுகளுக்கும் துரித பணமாற்றுச்சேவை
MONEY TRANSFER - AUTHORIZED WESTREN. UNION AGENT
yd money worldwide
T (Parliament 1 Wellesley)
FAX: (416) 944 3.162

Page 26
5ബ
Down Memory Lane..........
Mr. Sabalingam, in spite of being the principal of Jaffna Central College (JCC), encouraged Uthayalingam a prominent cricketer at Jaffna Hindu College (JHC) to score 50 runs against JCC in 1970 by offering a reward of rupees Fifty. By the way, 50 rupees was a lot of money those days since a graduate teacher's salary starts in the range of 400 rupees a month then and now it is just only a $ 1.
Same Mr. Sabalingam still the principal of JCC did strike Uthayalingam during the height of the Central - Hindu cricket match in 1971. Yet none of the Hindu supporters touched Mr. Sabalingam.
Doesn't make any Sense. Does it. ..ya right. But would it, if you were to know that Uthayalingam was his son and Sabalingam was an old boy of Hindu. This was then the fine - peace and tranquail way of life in Jaffna in those days. Inevitably, there would be an underlying connection among all Schools whether Hindu, Central, St. Johns, Ladies, Vembadi.....through one's brother, sister, mother or an uncle.
Soon after Mr.Sabalingam himself became the principal of JHC. Mr. Sabalingam of course took keen interest in improving sports at JHC. Among other things, he brought Mr.Nadarajah, an all Ceylon Soccer coach to train Parameswara's (his brother MR. Kanagalingam was the Principal of Parameswara.) and our 1 teams. A training camp was set up at Parameswara during the August holidays and we stayed in their hostel and did nothing but played Soccer for the whole week or two. Only person who got a break during this period was Vimaladasa and that too was for a half a day to attend the Sunday mass at the Church. But the real reason Vimaladasa Subsequently confided to us, was that he couldn't miss the turtle meat, a Sunday ritual for them. He was a legend and played centre half for JHC and right half for the "Singing Fish' a prominent soccer club at national level. He was also a miler, marathon runner with an incredible stamina. He ran always at the same speed which
2

யரசி' 99
Kandiah Kanagarajah
we called the cruising mode. I can remember our President capt. and Santhiapillai assisting the Ceylon coach along with other PTIs, Ms. Late Thuraisingam, Mahendran, Uthayalingam. It is very sad that God had different plans for Uthayalingam that he died tragically in an accident while going to work. He worked as an engineer in England at that time.
At the end of the Soccer camp we were coming back along Ramanathan road as a group hogging most of the road and one lead to the other and a verbal exchange took place between one of us and a passing cyclist. Little did we know that the cyclist took it very Seriously since we thought that he was wrong. Oh boy, as We approached Brown road, an angry mob was waiting with all sorts of weapons including a sack full of empty arrack bottles. At no time my gift in running gave me a hand as it did then. But Mr.Sabalingam who came behind us little later, called the police, took the injured to the hospital in his car. He can be rough and tough and it became useful here. After his retirement, he went to Nigeria. After that, he settled down in England with his children.
Then there was a noticeable bunch of teachers which includes Legendary Sivaramalingam master (Sivaramar), Mahatheva master (De van Yarlpanam), S.C. Somasundaram master (Chettiyar), Colourful Mahalingasivam master, Sockalingam master (Chokkan). This group was always happy and enjoyed themselves, as it was apparent from their laughter. Their faces always stayed lit up.
It is a JHC custom to provide a more than a pep talk on Fridays at the morning assembly. One Friday, the teacher suppose to give the talk did not arrive in time. Mr. Sabalingam, the principal did not know what to do and looked around for ideas. He asked Sivara mar “Master, Summaa pesunko – “Bi LĎ LDT (8Lugisi, (335|T". Sivaramar promptly stepped up to the podium and made an impromt speech on the title of "Summaa- "diLDLDIT'. In fact until the bell rang for the

Page 27
கலையரசி
beginning of the 2" period no one felt the passage of time. He rose to the occasion and effortlessly defused an awkward situation. Perhaps, it may not be a big deal after all, for a gold medalist in oratory contest in Annamalai University in India. He is well read and fluent in both English and Tamil. The topics could range from religion, literature, and philosophy, Social and politics.
He was the patron of YMHA. JHC sponsors (9) Ljub) Festivals (5(565 psi) at Thirukketheeswaram and Kunrik Kumaran Temple at Peradeniya. He lead the students to perform those festivals. Some teachers would join him and even some old boys. By 1969, I had spent already 3 years at school & hostel and wanted to venture out into other activities and gave my name to join the trip to Thirukketheeswaram. By this time, my parents were becoming more comfortable about letting me go alone. This trip took place during April holidays and we went in a special bus. There were some old boys at the University also joined the journey. It was kind of cool, the way the kids say it here, sitting with those role models and the teachers. The old boys were talking to Sivaramar and the Other teachers like friends. That was the day my fear of teachers disappeared and the respect for them set
.
I was lucky enough to go to Peradeniya Murugan temple in 1972. This Murugan temple was built on top of the hill inside the Peradeniya Campus. Professor Chelvanayagam who was a student of Sivaramar at JHC came to receive us at the Kandy Train Station. As most of you may know Professor Chelvanayam later came to give his services at the University of Jaffna and died under tragic circumstances, when his car collided with a bullock cart carrying Steel rods.
Sivaramar Studied at JHC and I believe he never taught anywhere else but JHC. He was a hostel warden too for some time along with our president Capt. Santhiapillai. He commanded us with his loving nature. There will be a stampede among the students as to who would getto assist him. All who knows him know his physical handicap. Despite this, he is much more pleasant and content person. I learn from many that he is still going around in all nook and corners to help people in Jaffna. An article published in
25

99
Virakesari recently in celebration of his seventy fifth pirthday also attest to this. Incidently, that article was written by none other than our invited guest Mr.Jeyaraj. Both as a teacher and as a student, he was a supreme role model and we all can learn a thing or WO from him.
Devan Yarlpanam master is a great announcer and then known as Compere a title that is now called master of ceremonies. Any one who went o Thinakaran Vilzha at the Jaffna Esplanade (uTup pipG6).j6s) cannot forget him. His talents did not have any limits. He had great voice. His delivery was expellent. It did not matter, whether it is English or Tamil. Both would flow at ease. He would translate a life speech, sentence by sentence or at the end of the passage reproduce the entire speech translated to the asionishment of the speakers and the audience. In that espect, he was better than the so called super computers. He had a fantastic memory chip and processor (Intel had no place here) not to mention the great sound card also. He was a great story writer and drama director. In fact he translated an English story book into Tamil, name of which I cannot remember, at the tender age of 19. He was also known as Skoda among students since he had a Russian made car "Skoda'. He was also a great bargainer or shall we say a sophisticated negotiator. I had the pleasure of seeing him in action when I accompanied him several times to Thirunelveli market.
Sockalingam master taught me Tamil in Gré to 8. It was nice to have that continuity. He was great in telling stories, singing poems and translating them from poetic version to an ordinary words in Tamil. Most of the Tamil poems are harder to understand than even English. He wrote short stories and very often they were published in the Tamil weekend editions of Veera Kesari, Eela Nadu. I believe he was initially a Pandit and most probably a Tamil trained teacher. But he went on to pass the BA and then MA doing it all by himself as an external candidate. These accomplishments were testimony to his perseverence and intelligence. Naturally he quickly became the principal of Senkuntha Hindu College and for many more Successes thereafter.
Mahalingasivam master was also another success story. He taught History and English among

Page 28
Ց560)
other Subjects. He never taught me but at the hoste we shared every thing including Stories about teach. ers. He taught "Kandyk Kalakam "35600TLq.d5 356)35 b as part of the History lesson at Gr8 to my contempo. raries who said that he narrated as if the Kalakam was taking place right then and there in the class. He had a scar on his forehead. We never knew how he got it but he claimed that it was during the Kandyk Kalakam Thus he finished the lesson. He was also the Presi. dent of the Northern Province Teachers Association (NPTA) a prestigious position to hold. After leaving JHC, he was with the Education dept and became a Principal before leaving for Nigeria.
Then there was S.C.Somasundaram whic taught us Hinduism in Grade 10. He was the 1st teachel to tell us to go to the library, if we didn't like to sit in the class. He was the grand Son of the foundel Pasupathy Chettiyar. He lived at the family house 411 KKS Rd, opposite the Sivathondan Nilayam. He was involved with the Vannarpannai Sivan Kovil and as Chettiyar family, they were vegetarians and very religlou S.
Yet as member of a socialistic LSSP (Lanka Samasamaja Party) he went to Russia in Mid 60s. LSSP was the only party that recognised the discrimination inherent in the Sinhala only language policy to the Tamils. Their leader Colvin Ride Silva was popular for saying one language two countries during the Sinhala only language debate in the parliament. I was a bit perplexed as to how a Hindu religious person embrace a communist philosophy and asked him once as to how he reconciles both these apparently conflicting concepts. He responded that there was little difference between Hinduism and real Communism when it came to ideals. His home was home to many: Communist dignitaries to Swamies from India. He accommodated people who fell through the cracks, students who needed help, the poor and the destitutes. His house would at times look like a shelter for homeless. He helped one and all.
Pandithar Sellathurai was unique among teachers. The rumour mill has it that he took only half a day vacation in his entire career and that too for his mother's funeral. He was a Pandit in both English and Tamil. He never taught me but I hear that he was more dedicated and very serious. But I have this much of

லயரசி' 99
first hand information. He will come around 7.10 AM and sit in the 1st class room near the gate at the college Rd. We, the hostellers, had not even had the bath by then and in fact we would be in the morning study in the same row of classrooms. The bathing bell would ring only at 7.30 AM. I did not see this - Mr.Sellathurai master's routine fail during my days in School.
If he liked a student then he would shower more discipline on him. He was the English teacher to one of our batchmates in the hostel in Gr 9. This particular student came from Trincomalee - St.Josephs and was good in English. But when he made mistakes it costed him dearly. He beat the students with a beat. Thum Thuk - g5 bg5ds. This beat was repeated many times. Thanks to the many beatings received. The student is now doing very well and I hear that he is the Regional Engineer in Trincomalee.
Another group of teachers that students thought of them as elite. They all taught science at advanced level. Most of them had cars too. They were M/S Sarawanamuthu, M.C. Francis, Karunakaran, Soma Segara Suntharam, Arumuga samy and Ponnampalam. It is nice to know that three of them - M.C. Francis, Somasegarasuntharam and Arumugasamy are here in Toronto, Canada. Mr. Sarawanamuthu who taught physics retired before we came to A/L. His house was on college Rd opposite the grounds. Mr. M.C. Francis taught Zoology and wrote the general science book for Gr 6 to 8. Mr.M.C. Francis was the Chief Guest for Our Kalai Vilzha in 1996. Mr.Karunakaran wrote the physics book for O/L and A/L and naturally taught physics. He later became the vice principal of the school before leaving for Nigeria. Mr. Somasegarasuntharam who sets the timetable, perhaps had an advantage to arrange all three periods in one afternoon Session for applied maths which he took for us. Knowing him, I believe, he probably tried to accommodate some one, even if he had to suffer whole afternoon session with us. He also went to Nigeria after leaving JHC. Mr.Arumugasamy who was very popular for teaching pure math Settled in marriage when we were in A/L. Our class went to his home at Iddaikkadu and wished him and his wife well. He took keener interest in Scouting and functioned as assistant Scout master. He also went to Nigeria after leaving JHC. Mr. Ponnampalam who taught chemis

Page 29
560)6)urje
try, later became the Principal of the school. I underStand he lives in Australia now.
There were two teachers - Mr. Rajadurai and Mr. Ehambaram, who died during my period. Mr. Rajadurai master took English for us in Gr 6 & 7. He became ill when we were in Gr7 and hardly ever came to the class. During the middle of the year in 1967, he was succumbed to the illness. Another tragic death was the death of Mr.Ehambaram master. He was a PTI and went to Singapore to play a cricket match. On his return he too became ill. Lots of students donated blood in an effort to save him but none could. I could still remember that Mr. N.Sabaratnam, the Principal gave the eulogy in tears at Kompayan Manal Mayanam.(கோம்பயன்மணல் மயானம்)
I heard with much regret that Mr. Nalliah master is no more. 1969, the year he joined JHC, he was our class teacher in Gr9. The previous year he came as a teacher trainee from the training school. He taught four out of nine subjects. The four were Physics, Advanced, Applied and Pure mathematics. Grade 9 was an important stage in the learning ladder since students are separated into Arts and science and subjects like physics, trignometry and calculus are introduced for the first time. Not to mention the introduction of Greek letters like alpha, beta, gamma etc as well. In spite of being his 1st year, he taught all the subjects very well. In fact, one of his students scored 100 marks in Physics in the final term. That means the Gr. 9 Physics prize will go to his student. There was a friendly rivalry, I suppose, among the teachers that their students get the prize as it reflects on the teacher as much as on the Student. The teacher of the next highest student from the other class apparently questioned the validity of awarding 100 marks. Finally this ended up at the staff meeting for resolution. Nalliah master did not know what to do and in total exacerbation he tossed that particular answer script on the table and said "Please tell me where to reduce the marks. Mr.Nalliah won and his student got the prize. That was a crowning achievement in the very 1st year. He was another great teacher. One need do no further if they listened to him in the class.
He took over the reins of Scouting from Mr.Muthucumaran master. He became just an another Scout or a student in the camps. He will be in fine
27

A 99
form at the old park to make sure we get that caveted 1st prize which we did consecutively for three years.
This brings to my mind some of the students who worked very hard for the school. Mr.Thillainathan (Thillai) who was the scout leader whom I hated the most when I joined, because he ruled with iron fist. He was the boss. All task must be carried out when he said. Then and there. By nature I rebel against this. With time and after several camping trips, I learned a lot about him and realised that he was doing all these for the school and he was there for you when you were in need. Later on, this did not bother me much. He was a real Scout, fine forward short leg in cricket and an excellent goalkeeper in soccer. I could not believe my eyes when I saw this iron man crying at the Jaffna Stadium grounds when we lost a match prior to becoming champions.
In Thillaiyou can place your trust and depend on him. We became good friends in Colombo. In fact his younger brother Devanathan was my classmate but I became more friendly with Thillai. He was instrumental in reviving OBA in Colombo in 1977. During that period, Colombo - OBA collected môre than a million rupees including the contribution from the President's Fund. These funds were used to complete the science block adjoining the Cumaraswamy hall. In summer of 1982, a group of interested and concerned old boys including Thillai went to chat with the Principal P.S and to find out the progress of the Science block's construction. Thillai, though means well, can be some what blunt. His intentions are pure but his approach may not exactly be diplomatic. There was an argument during the discussion and P.S. basically chased us out. It was sad that people failed to see his good intentions and paid more attention to his style of delivery. He joined the Hatton National Bank after school and I hear that he is running the Vavuniya Branch now.
Mr.Sooriyakumar (Iyer Soori) is just the opposite, very easy going and a jovial individual. He was the only one I knew who went to work for a bank in Colombo ( when its employees went on strike) and came back to School. He was a fine batsman and a great spin bowler. He was the captain of the cricket 1st team in 1972. He was also the college senior prefect. He had a great sprit and would entertain all of us

Page 30
56Ö)6)LU
whether the class is free or live with teaching.
He too joined the Hatton National bank. Having worked in various branches he settled down in Jaffna branch conveniently located in front of the bus Stand. Things were suppose to get better only. But who knew the hell was about to Strike. He was killed in a shell attack by the army, only a week before his wedding was to take place. His fiancé, who worked at the same HNB branch and was looking forward to the wedding, committed Suicide. A double tragedy. .
Y. Naren. Why Naren Because, he was and is a good Soul. But, he disappointed his father by not breaking his record in SHOT PUT. His father Mr. Yogaratnam holds that record set in late 40s or early 50s. Naren who broke this record in practice sessions unfortunately failed to do it in the final. Too much tension I Suppose. He was an all rounder and did very well in all - athletics, cricket and soccer. He was the captain of the cricket-1 team in 1973 after Soori. It was a treat to watch him run 400 meters. His other three events were shot put, discuss and javelin throws. But in his junior days, he did 100 and 200 meters as well. In Soccer, he played different positions in different years but mostly in half positions (centre or right) but on occasions, centre forward or right in. He was a great speaker as well and did his share in A/L union dinners. He coached many in cricket before going to England and on his return as well. He became an engineer in England. But he was not satisfied. His mind wasn't in peace. He went back where he left his heart. He is one of those few who tasted the easy life in western world and yet decided to return to Eelam to work for our people.
Pon Sivakumaran is another old boy we should remember who was very powerful. He was at the forefront of our revolution and probably the first one if not one of the pioneers to change the modus operandi of our fight for freedom. He advanced the cause in many ways and became the initial martyr thus accel

ரசி' 99
erating the speed in which our struggle was proceeding.
This brings yet another and the most important chapter in our history. This is how MR.G.G Ponnampalam summed up the "London metriculation" debate in the parliament after failing to convince the Government. " The abolition of London metriculation is a real botheration to the younger generation of the Jaffna population whose main occupation is the paddy cultivation". The goverment did not budge even after hearing this plea. The systematic denial of opportunities, thought to be advantages to the Tamils, started then. The rest is unlike history is well and alive and continuing.
The continued suppression and oppression of our population, a nation, culminated with the most draconian style discriminotary policy of standardisation. Just like the blow that broke the camel's back, it pushed the younger generation to shift their mental focus from the paddy cultivation to armed revolution. Again rest is unlike history well and alive and in progreSS.
In this struggle for freedom, our old boys contribution is as admirable as the rest of our brothers and sisters. Lets us remember, pay tribute and salute to all including many, many ofour old boys who dedicated their lives and became martyrs.
JHC represent us and we should represent JHC
Note: As the title suggest this article is based on the fading memory of one individual, the author. Therefore please forgive me if there are any Omissions or mistakes. No one or the event was neither included nor excluded deliberately. Idea was to bring back the old memory and rekindle those nostalgic feelings that arises when we think of JHC.

Page 31
யாழ்ப்பாணம் இந்துக்கல்: நிதியாண்டு - 1998/99 - செய
பொதுக்கூட்டம் நடைபெற்றது 06.06.1998. சமுகமளித்தோர் தெ செயற்குழு- திரு சி. சந்தியாப்பிள்ளை - தலைவர்
திரு. சிவ. தவவிநாயகன் செயலாளர் திரு.ந. கேசவன் பொருளாளர் நிர்வாகசபை உறுப்பினர்கள்:- திரு வீ. சுப்பிரமணியம் திரு திரு ந. கருணாகரன் திரு.பா. புவிதரன் திரு செல்வா செல்ல திருஇ ராஜ்குமார் திரு. ச.சற்குணேஸ்வரன்.
நடைபெற்ற கூட்டங்களின் எண்ணிக்கை பொதுக்கூட்டம் உட் நடைபெற்ற இடம் செயலாளர் இல்லம் 7 Bradley Road, கூட்டங்களுக்கான உறுப்பினர் சமுகமளிப்பு சராசரி:- 60% அங்கத்துவப்பணம் மூலம் சேகரித்த தொகை $2563.00 டொ சேகரிக்கும் பணியில் பெரும் பணியாற்றிய திரு. செ. குமரகு மனமார்ந்த நன்றிகளும் பாராட்டுக்களும்.
கலையரசி "98 14.11.98 சீதபரே கல்லூரி மண்டபம், ஸ்காபரே பெரும் புகழை ஈட்டித்தந்தது. விழாமூலம் மிகுதிப்படுத்திய ெ கொடுத்த தலைவர், உபதலைவர், உபசெயலாளர், பொருளாள அனைவர்க்கும் எனது நன்றியும் பாராட்டுக்களும் உரித்தாகட்
இராப்போசனவிருந்து 23.05.99 - 231 மில்னர் வீதி, ஸ்காட சங்கத்துடன் இணைந்து இரண்டாவது ஆண்டாக நடாத்திய இ மாணவர்களை ஒன்றுகூட்டும் விழிப்பு நிகழ்ச்சியாக அமைந்தது மிகுதிப்படுத்திய தொகை கடந்த ஆண்டைவிட மிகவும் குறை
நன்கொடைகள் பழையமாணவர்கள் நன்கொடைகள் மூலம் 8
வங்கியிருப்பு 1: கடந்த ஆண்டு பொதுக்கூட்டத்தில் எடுக்கப் மீதப்படுத்தப்பட்ட $9000.00 டொலர்களும் Canada Trus கல்லூரியின் விளையாட்டு மைதான விஸ்தரிப்பு அல்லாத வே என்ற பொதுச்சபையின் முடிவை நடைமுறைப்படுத்தியுள்ளோ
2 98/99 நிதியாண்டில் மீதப்படுத்தப்பட்ட மொத்தத் தொ நிர்வாக சபைக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் படி சேர்க்கப்பட்டு விளையாட்டு மைதான விஸ்தரிப்புக்கு மட்டுே வேண்டுகோளின் படி Canada Trust வங்கியில் நிலையான தொகை $198000.00 டொலர்கள்.
விளையாட்டு மைதான விஸ்தரிப்பு கல்லூரியின் கொழும்பு யாழ்ப் தற்போது வாங்கப்பட வேண்டிய காணியின் உரிமையாளர் கன தொடர்பு கொண்டு பேச்சுக்களை நடாத்தி வருகின்றது. தற்போது கொண்டிருக்கின்றது.
சங்கத்தின் நடவடிக்கைகளை விளம்பரம் செய்த CTBC, கீத முழக்கம், செந்தாமரை, தமிழர் செந்தாமரை, வாசகன், மற்று பாராது தொலைபேசிமூலம் பலமுறை அழைப்புவிடுத்து எம்மை அவர்களுக்கும் எமது நன்றியும் பாராட்டுக்களும். இறுதியாக க அளித்த உங்கள் அனைவருக்கும் சிரந்தாழ்ந்த நன்றியுடன் (
சிவப்பிரகாசம் தவவிநாயகன் G3 u6)T6 is 1997 1999
29

99
லூரிச் சங்கம் - கனடா
லாளர் வருடாந்த அறிக்கை
நாகை 42 இடம் ஸ்காபரோ மோனிங்சைட் பூங்கா. திரு. பொன்விவேகானந்தன் உபதலைவர் திரு. செ. குமரகுரு உபசெயலாளர் திரு கருணாநிதி உபபொருளாளர்
சபா சிவசுப்ரமணியம் திரு சு.திருநாவுக்கரசு லையா திரு பொ விமலேந்திரன் திரு.சதுஸ்யந்தன்
பட மொத்தம் 10 Markham, Ontario L3S IN8
லர்கள் (ஆயுட்கால அங்கத்தவர் தொகை: 28) அங்கத்துவம் ரு, திரு. ந. கேசவன் ஆகியோருக்கு கல்லூரியின் சார்பில்
ா- இரண்டாவது ஆண்டாக வெற்றிவாகை சூடி கல்லூரிக்கு தாகை $7605.52. விழாவின் வெற்றிக்கு என்னுடன் தோள் ர் மற்றும் நிர்வாகசபை உறுப்பினர்கள், பழைய மாணவர்கள்
டும்.
ரோ - யாழ் இந்துமகளிர் கல்லூரி பழைய மாணவிகள் இந்த நிகழ்ச்சி கல்லூரிகளின் கனடாவாழ் அபிமான பழைய நு. பங்குபற்றிய மாணவர் தொகை குறைவான காரணத்தால் றவாகக் காணப்பட்டது. மிகுதிப்படுத்திய தொகை $370.88
712.7O
பட்ட சபைத்தீர்மானத்தின் படி 97/98 நிதியாண்டில் எம்மால்
வங்கியில் நிலையான வைப்பில் இடப்பட்டிருக்கின்றது. று எந்தத் தேவைக்கும் மேற்படி நிதி பயன்படுத்தல் ஆகாது b.
கையில் $10800.00 டொலர்கள் 13.107.99ல் நடைபெற்ற ஏற்கனவே நிரந்தர வைப்பில் இடப்பட்ட தொகையுடன் ம பாவிக்கப்படல் வேண்டும் என்ற சபையின் ஏகமனதான வைப்பில் இடப்பட்டுள்ளது. மொத்த நிலையான வைப்புத்
பாண பழைய மாணவர் சங்கத்தின் வேண்டுகோள்களுக்கமைய டாவில் வசிக்கின்ற காரணத்தால் எமது சங்கம் அவர்களுடன் து பேச்சு நடைமுறைகள் சாதகமான முறையில் நடைபெற்றுக்
வாணி வானொலி நிறுவனத்தினர் மற்றும் உதயன், ஈழநாடு, ம் ஏனைய பத்திரிகை நிறுவனங்களுக்கும் மற்றும் சிரமம்
ஊக்குவித்த எம் தலைவர் கப்டன் திரு.சி. சந்தியாப்பிள்ளை ல்லூரி அன்னைக்கு என்னாலான பணியை ஆற்ற சந்தர்ப்பம் விடைபெறுகின்றேன்.

Page 32
ー
臣莽
32
 
 
 

註
Տ

Page 33
கலையரசி
டாக்டர். குமாரசா
பிரசவ வைத்தியர் மற்றும் மகளிர் நோ
DR COOMA
F.R.C.S. (Canada
Obstetrician S,
பெண்கள் மருத்துவம் சம்பந் தமிழில் உரையாடித் தகுந்த சிகிச்சைகள்
Full time practice in Obst at the Finch - Midlar
Affiliated with Scarboro
(McCowan &
SPECIAL Obstet Heics, Gynecolo
APPCONMENTS TEL / FAX: (41.
419 O FINCHI AWENU
SCARBOROUGH, O
TEL: (416)
FI
 
 
 

'99
கிருபானந்தன்
ய்ப் பிரிவு சத்திர சிகிச்சை நிபுணர்
AR KIRUPA
) MRCOG (UK)
• Cymp ecologist
தமான பிரச்சினைகளைத் ஆலோசனைகள் மற்றும் பெறலாம்
etrics and Gynecology nd Medica Centre
ugh General Hospital Lawrence)
SED IN
gy and COpOSCOpY
BY REFERRA 5) 609-1199)
IE EAST, SUIT 316 )NTARIO M1 S 47
609 - 1199)
nch Avenue East

Page 34
· BoIJJV QS3AA uĮ S109 soud pəpunJ Xueg pĮJOAA JOJ JosipnV se uoņssod sų pub osɔsueduuoo seuoŋeu-ụInu (Son owa, Jos JolsoņuoƆ se əunuə, siq səpnious əouƏsƏdxə SIųL opis usoq uo əəuəŋɔdxə Jo Jowodəų, əAeų suɔŋɔ S,sãoĀJo Ise jeų, Sueəu oɔueuŲ Ieuoŋeuuəļus pue suņu noɔɔe uỊ punojổxoeq $uons KuɔA V osƏsƆŋsmpus quəuŋsƏAus pue IesoueuŲ əų, uļ ɔɔuəļuədxə Jo sueəÅ 0çueų ɔJou sluoso sỊų os souĻIq ețeusque L sãoĂ “ouI epeueO qɔuÁI IIIIIow quae que Insuoɔ ɲɛsɔueus) e sy
#활|重물들활]|클院 는른 틀|틀늘1클M룹 클를W
 
 
 
 

9,7€Z-967 (9||+7):Xe-)($105500|qd|59Auļuļ000'05$ unuļusW) H&I) so joguiou D sloul oppup) puÁI ||||18|N %89 TZW. ‘NO’ə|0pM0||M '009 osno “J’əAự punddəųS ÇDOZ
昌邑區l言言言H言 "戀
ouļuuela ɔɔue InsuI •ñuļuuela uoŋɔɔnpoq • SUBIA UOļSUodsouļuueIq 3\eps@I • uosqnqĻIQUOO pƏuŲɔGI • Squauu!səAuI pə3eļueApv xe L •opus oppup)|pus|||||J0W Sueles 1.Jouɔɛ, əəKOIduu@I •Nousuuela quəuuƏŋƏYI • :əpnĮous pələ ŋo sɔɔļAJøs oŲsoɔdSļuDỊnsu0)|ppupu!)
ossuɔŋɔ sỊų Os sõuļuqnļņuļquun1|fios
sãoĂ jeų, ənỊeA əų, 0, ppe ‘SO66|| Áseo puɛ SO36 I əų. Jo səỊuouoɔɔ ɓusốuəIIeųɔ əų susunp
pəuseã Suïssus pue SIIPIS əųL osjuəIIɔ 00; Joao sỊų uos sɔɔsse uỊ uoỊIIĻu 0;$ Jo ssəəxə uỊ susuəŋsỊuļupe puoɔəJ Xoel] esqeỊAuə uɛ pəųsỊqensə seų são, osueoÁ OI Įsed əų, JoJ

Page 35
கலையரசி' !
யாழ்ப்பாணம் இந்துக் கல் நல்லாசிரியர்க கே.ஜி. சிவான
M. Kartigesan B.A. (Hons.) Lond. Dip, in Ed. Principal (Jan-May 1971)
யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி பல தலைசிறந்த நல்லாசான்களை கல்விமான்களைக் கண்டிருக்கின்றது. இந்த வரிசையில் 1969ம் ஆண் டு எங்கள் வகுப்பாசிரியராக காத்தார் என்று மாணவர்களால் அன்புடன் அழைக்கப்படுகின்ற எம். கார்த்திகேசன் மாஸ்ரர் வாய்க்கப்பெற்றார். இவரிடம் படித்த ஓர் ஆண்டும் கல்லூரியில் இன்னும் பல ஆண்டுகள் இவரிடம் படிக்க வேண்டும்போல எங்கள் எல்லோருக்கும் தோன்றியதில் வியப்பில்லை. தூயகணிதம், ஆங்கிலம், ஆங்கில இலக்கியம், அரசியல் போன்ற பாடங்களை படிப்பித்தார். அவர் தனது கற்பித்தலின்போது மாணவர்களை வெறும் புத்தகப்பூச்சிகளாக மட்டும் உருவாக்கவில்லை. சமூக நோக்குள்ளவர்களாகவும் ஆக்குவதற்கு பெரும்பணியாற்றினார். தான் தன்னுடைய வாழ்க் கை முறையாக வரித் துக் கொணி ட தத்துவத்தினூடாகவே கல்வியையும் நோக்கினார். சமூகத்தைப் புரிந்து கொண்டு சமூக மாற்றத்திற்காக உழைத்தார். தன்னுடைய அனுபவத்தை நகைச்சுவை உணர்வுடன் வெளிப்படுத்துவதில் மிகவும் வல்லவர். முன் வாங்கு மாணவர்கள் தான் வகுப்பு என்ற நிலையை மாற்றி பின் வாங்கு மாணவர்களை முன்னுக்குக் கொண்டு வருவதை தனது முக்கிய பணியாகக் கொண்டிருந்தார். அவருடைய பல மாணவர்கள் இடதுசாரிக் கொள்கையை நாட்டத்தோடு கற்கவும் அதன் ஊடாக சமூக உணர்வையும் ஆழ்ந்த ஆய்வு மனப்பாங்கையும் பெற்றுக் கொள்ள காரணகர்த்தாவாக
T560.
தன்னுடைய ஆசிரியத் தொழிலையும் அரசியல் தொழில்பாடுகளையும் பிரித்துப் பார்க்காதது அவரின் சிறப்பான அம்சமாகும். தன்னுடைய காலத்தில் பல மானவர்களைச் சமூக அக்கறை உள்ளோராய்ப் பயிற்றுவித்துள்ளார். இவருடைய அரசியற் கொள்கையை ஏற்காத மாணவர்கள்கூட அவரை ஒரு நேர்மையுள்ள மனிதனாகவும் நேசிக்கத் தவறவில்லை. சொல்லிலும் செயலிலும் முரண்படாத வாழ்க்கை முறை விடயங்களை நகைச் சுவை உணர்வுடன் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல இலகுவாக மனதில் தைக்கும்படி கூறும் பண்பு என்பன இதற்கான காரணங்களாகும். பல்கலைக்கழக பேராசிரியர்கள் உட்பட பல துறைகளில் உள்ளோர் மாணவராய்
33

லூரியை அலங்கரித்த ள் இருவர்
ந்தசிங்கம்
ருந்தபோது இவருடைய செலவாக கிற்கு உட்பட்டமையால் அவர்களிற் பலர் சமூகப்பொறுப்புடன் தாழிற்பட்டனர். இவர்களில் மிக முக்கியமானவராக ருந்தவர் இவரின் மாணவரான பேராசிரியர் கலாசபதியைக் குறிப்பிடலாம்.
கார்த்திகேயன் மாஸ்ரர் மார்க்கசியத்தை வாழ்க்கைத் த்துவமாகப் புரிந்து கொண்டு அதன் அடிப்படையில் ான் வாழ்ந்த சமூகத்தை மிக உன்னிப்பாக புவதானித்தார். இந்தப் பின்னணியில் மாணவர் த தியரி லெனி றாலெனி ன பொதுமக் களர் த்தியிலென்றாலென்ன பிரச்சனைகளை எளிமையான உதாரணங்களுடன் நகைச்சுவை ததும்ப விளக்கினார்.
கந்தன் உயர்திணை வெளவால் அஃதிணை. வளவால் கோவிலுக்குள் போகலாம் கந்தன் போக pடியாது" என்று கூறுவார்.
'காத்தார் எங்கள் வகுப்பறைக்குள் நுழைந்தபோது ) (15 மாணவன் நித் திரையாய் கிடந் தான் . த்திரையாய் கிடந்த தமிழனை தட்டி எழுப்பியவள் ார்? என்று ஒரு கேள்வி கேட்டார். ஒவ்வொருவரும் வ்வொரு பதிலைக் கூறினார்கள். பொன்னம்பலம் சல் வநாயகம் என பட்டியல் நீண்டது. ரித்துக்கொண்டு சொன்னார். வேறு யாருமல்ல }னுராதபுரத்துச் சிங்களவன் தான். அன்று ாழ்ப்பாணம் கொழும்பு மெயில் ரயிலில் சீற்றொன்றில் இடம் கிடைத் தாலி சீற்று முழுவதையும் உரிமையாக்கிப் படுத்துக் கொண்டு பயணம் செய்யும் பாக்கே எம்மவரிடம் காணப்பட்டது. ரயில் ரயாணத்தில் இடையில் ஏறிய ஒருவர் ஒரு நாயாளியாக அல்லது ஒரு வயோதிபராக இல்லை ரு கைக்குழந்தையைத் தாங்கிய பெண்ணாக இருந்தாலும்கூட யாராவது வந்து தட்டி எழுப்ப ாட்டார்கள். நித்திரைபோல் நடித்துக் கொள்வர். ழும்ப மாட்டார்கள் ஆனால் அனுராதபுரம் வரும்போது றுகின்ற சிங்களவர்கள் வந்து சிங்களத்தில் ஏசி ழுப்பும்போது துடித்துப் பதைத்து எழும்புவார்கள். இதையே காத்தார் நகைச்சுவையாக குறிப்பிட்டார். ாழ்ப்பாணம் மாநகரசபை உறுப்பினராக இருந்து ணிசமான பங்காற்றிய பண்பாளன் ஒரு உண்மையான ஜனநாயகவாதி. 70களின் பிற்பகுதியில் கல்லூரியின் |திபராக இருந்து கல்லூரியின் வளர்ச்சியில் துப்பொலிவூட்டினார்.

Page 36
56可
பண்டிதர் செல்லத்துரை B.A (Hons) Lond
அடுத்ததாக ஆங்கிலம், ஆங்கில இலக்கியம், தமிழ் இந்துசமயம் கற்பித்த பண்டிதர் செல்லத்துரை B.A (Hons) Lond. இவர் ஆசிரிய சேவைக்கே பிறந்த மாமனிதர். 40 வருடங்கள் நல்லாசிரியராய் இருந்து மாணவர்களை வழிப் படுத் தி நெறிப் படுத் திய பெருமைக்குரியவராக விளங்கினார். கடமை, கண்ணியம் கட்டுப்பாடு இவரின் குறிக்கோள்கள் நேரத்தைப் பொன்போல் மதிப்பவர். 40 நிமிட நேரம் பாடம் என்றால் 40 நிமிடமும் தனது கடமையைச் சரிவரச் செய்த கடமை வீரன் என்று சொன்னால் மிகையாகாது பாடங்களை மாணவர்கள் சரிவர ஒப்புவிக்காவிட்டால் கண்டிப்பு மிக்கவர். மாணவர்கள் எல்லோரும் உயர்ந்த நிலையை அடைய வேண்டும் என்னும் பெருநோக்கோடு படிப்பிப்பார். கல்லூரிக்கு சரியாக காலை 7 மணிக்கு வந்துவிடுவார்.
நீங்கள் நம்புவீர்களோ தெரியாது தனது 40 வருட ஆசிரிய சேவையில் 7 நாட்கள் தான் கல்லூரிக்குச் சமூகமளிக்காத நாட்களாகும். ஒரு நாள் எங்களுக்கு
கல்வெஸ்லாம் மான
42 csal-Eti வர்த்தகத் துறைய 9 வருடங்களாக துரித பணமாற்றுச் சேை நம்பிக்கை, நாணயம் என்ற நன்
இரு தலைமுறையின 4 SD 2 M. KLASPPL
3228 EGLINTON A SCARBOROUG
 

லயரசி' 99
காலை நேரம் முதலாவது பாடம் ஆங்கிலம், ஆசிரியர் செல்லத்துரை வரவில்லை. மாணவர்கள் மத்தியில் ஆச்சரியக் குறி என்ன நடந்திருக்கும், என்ன ஆச்சரியம் பாடம் முடிவதற்கு 10 நிமிடங்கள் முன்னதாக களைத்து வேர்த்து ஆசிரியர் வருகின்றார். என்ன சேர் நடந்தது என மாணவர்கள் கேட்கின்றார்கள். தனது ஊரான வட்டுக்கோட்டையிலிருந்து நடந்து வந்திருக்கின்றேன்? என்றார். அன்று வட்டுக்கோட்டை காரைநகர் பகுதிகளில் கர்த்தால் காரணமாக கடைகள் எல்லாம் பூட்டப்பட்டும் பஸ்வண்டிகள் ஒன்றும் ஓடாதபடியால் 20 மைல் தூரம் நடந்து வந்திருந்தார். வந்தவர் 10 நிமிடங்களும் களைப்பு ஆறவில்லை. 10 நிமிடங்களும், LUTLLD கற்பித்தார் என்றால் இவரின் கடமை உணர்வை எப்படிப் பாராட்டுவது. (S60)36) golds(3, 3 LDLDT35 (3LT33. JUL வேண்டிய ஆசிரியர். இவரின் அபிமானத்துக்குரிய மாணவர்களாகத் திகழ்ந்து கல்லூரிக்குப் பெருமை சேர்த்துத் தந்தவர்கள் பேராசிரியர் கைலாசபதி, பேராசிரியர் தனஞ்செய ராஜசிங்கம் புவியியல்துறைப் பேராசிரியர் செல்வநாயகம் ஆகியோரைக் குறிப்பிடலாம்.
பணிக்கக் கள்ளமாகுமா?
UT 65 6T பின் முன்னோடிகள்
வயில் கனடா வாழ் தமிழ் மக்களின் மனதில் மதிப்பைப் பெற்ற ஒரே ஸ்தாபனம்
இணைந்த நிர்வாகம்
●ア/ー●フとフン下
A R. SONS ING VE. EAST, SUITE #3 iH, ON. M1J 2H6
34

Page 37
கலையரசி
TN لکڑT V NA NAV
juffej LGDJTLDITs
இலங்கை, ! ஐரோப்பிய நாடு உலகின் எப்பா துரித கதியி அனுப்ப ந நம்பிக்கை நாடவேண்டிய
கே.என்.ஆர்,துர்கு
570 PARLIAMENT STREET TORONTO, ONTARIO TEL: (416) 324-9640
 

『。蠶
]]ចំ ចឹមសាតា
இந்தியா, நிகள் உட்பட ாகத்திற்கும் ல் பணம்
நீங்கள் 5LL60
ஸ்தாபனம்
6)UTipi ko
885 PROGRESS AWE. 115 SCARBOROUGH, ONTARIO TEL: (416) 438-5909

Page 38
56ö){
புதிய நூற்றாண்டி துணிவுடன் எதிர்நோக்
VV PUTOR JSF Bellamy 8. អៀរ៉ាក់
(1095 Bellamy Road)
) SCIENCE BIOLOGY CHE
FINTE MATH [ MATH O CAL ACCOUNTING O SOCIAL ST ESL (English as a Second La
ஆகிய பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், ஒ பெற்ற, அனுபவம்மிக்க கனேடிய ஆசி வல்லுனர்கள் அடங் கனடிய பாடசாலைகளின் பாட
வகுப்புகள் பிற்பகல், வார இறுதி, ஒழுங்கமைக்
தரம் 3, 6, 9ற்கு மாகாணப்பரீட்சைக்குத் தரம் 3, 6ற்கு 2000 ஏப்ரல் - மே யில் இ மீட்டல் வகுப்புகள் தரம் 3, 6ற்கு மாகாணப் பரீட்சைக்கான விஞ்ஞான செய்முறை வகுப்புகள். ஆங்கில வாசிப்பு வகுப்புகள் (Reading 5600T6of 6(5"La56 (Computer Classe பல்கலைக்கழக, கல்லூரி மாணவர்களுக் ஒழுங்குசெய்து தரப்படும்
எங்கள் சேவை உயர்ந்தது ெ Glass 6 LED
(416)
( தயவு செய்து தொலைபேசியில் தங்க
 
 
 
 
 

லயரசி 99
ன் கல்விச் சவாலைத் க நாடவேண்டிய ஸ்தாபனம்
வகுப்புகளை
is Kennedy & Eglinton
(2390 Eglinton Ave. East #204)
MISTRY O PHYSICS OECNOMICS
CULUS ( ALGEBRA & GEOMETRY TUDE FRENCE ENGLISH anguage) O ENGLISH READING
பாடங்கள்.
ன்ராறியோவில் கற்பிப்பதற்கான தராதரம் சிரியர்கள் தராதரம் பெற்ற தொழில் நுட்ப கிய ஆசிரியர் குழுவால் த்திட்டப்படி கற்பிக்கப்படவுள்ளன.
குறுகிய கால கற்கை நெறிகளாக கப்பட்டுள்ளன.
ற்கை நெறிகளாக
தயார்படுத்தும் வகுப்புகள் இடம்பெறும் மாகாணப்பரீட்சைக்கான துரித
LDT.gif urf 608; 6.5. Lassir (Model Test Classes)
Class by Canadian Teachers)
s ) குத் தேவையான பாடங்களில் தனி வகுப்புகளும்
milies LOTEDIGuit pairTOfuls) ணம் குறைந்தது!
63 / 759-5172
ள் செய்தி விபரத்தைப் பதிவு செய்யவும்)
36

Page 39
கலையரசி
கம்பவாரிதி
இ.ஜெயராஜ் s
4V புலவர் ஈழத்துச் சிவானந்தன்
ஈழத்தில் யான் கண்ட சொற்செல்வர்கள் என்னும் நூலை 1962-ல் நான் எழுதி வெளியிட்டிருந்தபோது, சொற்பொழிவாளர், பேச்சாளர் என்பவர்களின் வேறுபாடும் ஒரு நல்ல சொற்பொழிவை வேறு எதனோடு ஒப்பிடலாம் என்னும் கேள்வியும் அந்த நூலின் அறிமுக அரங்குகளில் அண் பர்களால் கேட்கப்பட்டது. அவர்களுக்குப் பதில் சொல்லும்போது பல நல்ல சொற்பொழிவாளர்களையும் அவர்களின் ஆளுமை களையும் மனதிற்கு வரவழைத் தே என் அபிப்பிராயங்களைச் சொன்னேன்.
இன்று அகில இலங்கைக் கம்பன் கழக அமைப்பாளரான திரு. இ. ஜெயராஜைப் பற்றி எழுத உட்கார்ந்ததும் நா நலம் வாய்க்கப் பெற்ற அவரே எண் ணப்படுதாவில் முழுமையாக நிற்கின்றார். சொற்பொழிவை பேச்சு என்றும் பொதுவாகச் சொல்வதுண்டு. பேச்சுக்கும் சொற்பொழிவுக்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. ஒரு கருத்தை வெளிப் படுத்தும்போது அக்கருத்துக்கும் அதனை வெளியிடும் உணர்வுக்கும் ஒத்த பொருத்தமான சொற்களைத் தேர்ந்து கேட்டார் பிணிக்கும் தகையவாய் திறனறிந்து, சொற்செட்டு, சொல் அலங்காரம், சொற்சுவை முதலியன கலந்து மிளிர ஆற்றுவதே சொற்பொழிவு எனப்படும். இவற்றின் கூட்டமைப் பையே திருவள்ளுவர் சொல்வன்மை என்பார்.
சொற்பொழிவின் இலக்கணத்திற்கு இசையாத மாறிய போக்கு பேச்சு எனப்படும். மேலைநாடுகளிலும் சொற்பொழிவாளர் வேறு, பேச்சாளர் வேறு என்ற பகுப்புமுறை இருக்கிறது. கருத்தை முறையாக வெளிப்படுத்தும் திறமை மட்டும் உடையவரை "ஸ்போக்ஸ்மென்” என்றும், கருத்துக்குரிய சொற்களைத் தேர்ந்து சோர்விலாது அஞ்சாது நிரந்தினிது சொல்பவர்
ஒறேட்டர்" என்றும் கூறுகிறார்கள்.
சொற்பொழிவை சிறுகதையோடு ஒப்பிடலாம். கரு, உரு, உத்தி, உணர்ச்சி, ஆரம்பம், மத்தி நிறைவு முதலியன சிறுகதையின் தேவைகள் போல் எடுப்பு, தொடுப்பு, முடிப்பு, உருவம் , உள்ளாக்கம் , உணர்ச்சிக்கோவை, நேரம், ஓசைச்சிறப்பு ஆகிய தேவைகள் சொற்பொழிவுக்கும் உண்டு. சிறுகதை வார்ப்பில் சறுகல் உண்டானால் அது கதை என்று
37
 

99
கொள்ளப்படுவதுபோல் சொற்பொழிவின் ஒழுங்கில் வழுக் கல் விழுமானால் பேச்சு ஆகிவிடும் . எழுத்தாளர்களில் சிலர் சிறுகதையாளர்களாய் இல் லாதது போலே பேச் சாளர் களில் சிலர் சொற்பொழிவாளர்களாய் இல்லாமல் போய்விடுகின்றனர். சிறந்த சொற்பொழிவாளர் என்று சொற்பொழிவுக் கலையின் கன காத்திரங்களை அறிந்தவர்கள் ஒப்புக்கொள்ளும் "ஒறேற்றரே” ஜெயராஜ். இவரை இளமை தொடக்கம் இன்றுள்ள வளமைவரையும் நான் அறிவேன். கல்லூரியில் படித்த காலத்தில் தான் விரும்பிய சொற்பொழிவுத் துறையின் நுணுக்கங்களை கேட்டும் படித்தும் ஆராய்ந்தும் தேறியவர். நல்ல சொற்பொழிவுகளைக் கேட்பதற்கு நாடு விட்டு நாடு போகும் தாகமும் இவருக்குண்டு. இன்று நாடறிந்த நல்ல சொற் பொழிவாளராயிருந்தும் சிறந்த சொற்பொழிவுகளைக் கேட்பதற்குச் செல்லும் இவருடைய மனப்பான்மை இவரிடமுள்ள மேலான அம்சங்களில் தலையாயது. வாசிப்பதும் யோசிப்பதுமே இவருடைய நித்திய கருமங்கள்.
ஜெயராஜ் பல சொற்பொழிவாளர்களின் நடை, உடை, நளினம், தோற்றம், தொனிகளை உள்வாங்கியிருந்த போதும் எவரையும் "இமிற்றேற்' செய்யும் பழக்கம் இல் லாதவர். யாழ் . இந்துக் கல லுTரியரில் நன்மாணாக்கனாய் விளங்கிய பாக்கியமும் இலக்கிய சமயச் சூழலில் வாழும் வாய்ப்பும், கற்றோரைக் கலைஞரை மதித்துப் போற்றும் பண்பும் இவருக்குத் திரள் பயன்களைத் தந்தன. நல்லவற்றையும் நல்லவர்களையும் பின்பற்ற வேண்டும் என்ற படிவு நிலையும், அன்பர்களோடும் நண்பர்களோடும் பணிந்து போகும் பாங்கும் இவருடைய தனித்தன்மையை வெளிக்காட்டும் முன்பற்றலாகும்.
கம்பராமாயணம் இவர் படிக்கும் இதிகாசமல்ல. பாராயணம் பண்ணும் பனுவல், கம்பர் காட்சியே இவருடைய நினைவும் கனவும், அகில இலங்கை கம்பன் கழகம் என்னும் அமைப்பை நிறுவி யாழ்ப்பாணம், திருகோணமலை, கொழும்பு முதலிய இடங்களில் கம்பன் விழாக்களை நடத்தி கம்பர்புகழ் நிறுவுகிறார். இலக் கியத் துறை சார்ந்த அறிஞர்களையும் , கலைஞர்களையும் தன் அன்புக் கயிற்றால் சிக்கெனப் பிடித்து வைத்துக் கொண்டு, இவர் செய்யும் தமிழ்ச்சேவை ஒரு தனிச்சேவையே. ஒன்றிணைய மாட்டோம் என்று முரண்டு பிடித்த இலக்கியக் குழுக்களையும் கைகோர்க்க வைத்தவர்.
காரைக்குடியில் நின்று கம்பனை நினைப்பவர்கள் கம்பன் அடிப்பொடி சா.கணேசனையும் நினைத்துக் கொள்வது போல இலங்கையில் நின்று கம்பனை எண்ணுபவர்களுக்கு ஆனைமுகன் தோற்றமும் அம்பிகை குடுமியுமான ஜெயராஜின் உருவம் மனதில் தோன்றும். ஜெயராஜை மேடையில் பார்க்கும்போது சிரிப்பு வரும்

Page 40
Ց5606
கேட்கும்போது சிந்தனை கிளரும். எதிர்காலத்தில் முன்னணியில் நிற்கப் போகும் சிந்தனையாளர்களில் இவரும் ஒருவர் என்பதில் ஐயமில்லை.
திருச்சிப் பேராசிரியர் இரா. இராதாகிருஷ்ணனை தனது கம்பர் காவியப் படிப்பின் குருவாயும், உருவாயும் ஏற்றுக்கொண்ட இவர், அவருடைய பாதுகைகளை திருச்சியில் இருந்து எடுத்துவந்து நாளாந்தம் வணங்கி வருகிறார். தமிழயிமானிகளின் துணையோடும் பெருமுயற்சியோடும் கட்டி முடித்திருக்கும் கம்பன் தமிழ்க்கோட்டம் முருகன் திருவருளுடன் நல்லூர்க் கோயில் வீதியில் அமைந்துள்ளது. இங்கு தமிழ்ச் சான்றோர்களையும் அறிஞர்களையும் கலைஞர்களையும் அழைத்து தமிழ்ப்பணி செய்ய வேண்டும் என்பதே இவருடைய வேணவாவாகும்.
ஜெயராஜ் தனிச் சொற்பொழிவுகளில் மட்டுமல்லாது பட்டிமன்ற விவாதம், வழக்காடு மன்ற மோதல் முதலியவற்றிலும் நா தேர்ந்தவர். LULLQ LD6ŐT AMB நடுவராயிருந்து உரைகளைக் கூர்ந்து கவனித்து சபையோர் ஏற்றுக்கொள்ளும் நியாயங்களைக் கூறித் தீர்ப்பு வழங்கும்போது கேட்கும் கைதட்டல்கள் இவருடைய இன்னொரு பரிமாணத்தைக் காட்டி நிற்கும். பதினெண் கீழ்க் கணக்கினுள் ஒன்றான இனியவை நாற்பது என்னும் நூலில் "சொல்லுங்கால் சோர்வின்றிச் சொல்லுதல் மாண்பு இனிது என்று சோர்வு பற்றிய ஒரு குறிப்புண்டு. ஒரு சொற்பொழிவாளனுக்கு சோர்வு தட்டாமை முக்கியங்களில் முதன்மையானது. தளர்ச்சி தவறு என்பவை மருந்துக்கும் இல் லாதவரே சொல் விருந்து படைக்கும் சொல் வல்லராவார். உடற்சோர்வு, மனச்சோர்வு, சொற்சோர்வு கருத்துச் சோர்வு ஆகிய நான்கு பெரும் சோர்வுகளை அகற்றுவதற்கு கற்றுத் தேற வேண்டும் என்னும் ஆவலும்
அண்மையில் கனடாவுக் திரு. அ. அரவிந்தன்
 

DuIJefa" 99
கற்றதைத் தெளிந்து மேடையில் வெளிக்காட்ட வேண்டும் என்னும் வேட்கையும் இருக்க வேண்டும். இவை ஜெயராஜின் வெள்ளணுக்களோடும், செவ்வணுக் களோடும் சேர்ந்த தங்க அணுக்களாகத் தாவுகின்றன.
மதுரையில் நடந்த உலகக் தமிழாராய்ச்சி மாநாட்டில் ஜெயராஜின் சொற்பெருக்கில் அள்ளுண்ட அன்றைய முதல் அமைச்சர் எம்.ஜி.ஆர். இவரைப் பக்கத்தில் அழைத்துப் பாராட்டுத் தெரிவித்துப் பரிசில் வழங்கியமையும் புதுச்சேரிக் கம்பன் விழாவில் வார்த்தை பதினாயிரத்தொருவராய் வடிவம் காட்டியபோது புதுவைமுதல் அமைச்சர் பாருக்விழாவின் இடையில் மேடையில் ஏறி இந்த இளந்தாரியின் சொல்மாரி குறித்து வாழ்த்துக்களை வாரி இறைத்ததோடு பொன்னாடையும் போர்த்தியமையும் சொற்பொழிவின் வரலாற்று மெய்க்கீர்த்திக்கு மகுடமிட்ட செயல்களாகும்.
மரபுக் கவிதைகளில் மட்டுமன்றி நவீன
கவிதைகளிலும் புலமையுள்ள ஜெயராஜ், அண்மையில் யாழ். பல்கலைக்கழக பட்டி மண்டபத்தில் சினிமாப் பாடல்கள் இலக்கியத்தரம் வாய்ந்தனவா என்ற விவாதத்திற்கு வழங்கிய தீர்ப்பின் பெறுமானம் பல்கலை மாணவர் களையும் கவிச்சுவை மாந்த வைத்ததோடு என்போன்றவர்களையும் திரும்பவும் திரைப்படப் பாடல்களைக் கேட்பதற்கு உந்தியதை இங்கு குறிப்பிட வேண்டும்.
வருடா வருடம் புதுச்சேரி, காரைக்குடி, இராமேஸ்வரம் ஆகிய இடங்களில் கம்பன் கழகங்களால் சிறப்புச் சொற்பொழிவாளராய் அழைக்கப்பட்டு அங்குள்ள தமிழர்களை வியப்புக் கடலில் அமிழ்த்தி மகிழவைக்கும் இவரை நான் தமிழ்க் கோயில் குருக்கள் என்று செல்லமாகச் சொல்வதுண்டு.
நன்றி: மல்லிகை
gూ606ు 89
கு வந்துள்ள ஆசிரியர்

Page 41
கலையரசி'
கனேடிய தகமை பெற்ற கணக்காளர் தனிநபர், குடும்பங்கள், வர்த்தக நிறு வர்த்தக நிறுவனங்கள் ஸ்தாபித்தல்
தொடர்புக
O. d5 60
(OLD STUDENT - JAFFN
(905) 94.
Canadian qualified accountants speci corporate income tax, accounting ar business, preparation of business pla
incorporation
For further informa
(905) 94
39

TING SERVICES
Canada), CA (Sri Lanka), ACMA (UK) Canada)
பவனங்களினி வருமானவளிச்சேவை
(Incorporation)
ளுக்கு: још6ії
A HINDU COLLEGE)
6-O655
|alizing in personal Income Tax and hd management services for small ins for bank loans, leases, etc. and of business.
ntion please call
6-O655

Page 42
56可
பற்களையும் அவற்றைத் ஆரோக்கியமாக வைத்திருப்பு
ஒழுங்கான அழகான ஆரோக்கியமான நிரந்தர பற்களுக்கு அத்திவாரமாக அமைவது பாற் பற்களே ஆகும்.
பாற்பற்கள் விழுகின்ற பற்கள் தானே என்று அவற்றில்
உண்டாகும் நோய்களைக் குறிப்பாக பற்சூத்தையை அலட்சியம் செய்வது தவறு
இப் பற்களைத் தாக்கும் பற்சூத்தையை தவிர்ப்பதற்குரிய இலகுவான வழி ஒன்று குழந்தைகளுக்கு நித்திரையில் பால், பழரசம் கொடுப்பதை தவிர்ப்பது
இப்பற்சூத்தை ஆரம்பமாகிறது என்பதற்குரிய முதல் அறிகுறி பற்களில் வெண்ணிற, மண்நிற, கறுப்பு
புள்ளிகள் உருவாகுவது. இந்நேரத்தில் சிகிச்சை மூலம் பற்களை பாதுகாப்பது இலகுவானது
DR. KU GANAN
FAMILY B.D.S., M.S., F.D.S
DR. (œg535II biög5 J{ பல்6ை
T. P: (416) 281-755
SCARBOROUGH PROFESSIONAL CENTRE 1371 NEILSON ROAD, SUITE #212
SCARBOROUGH, ON. M1B 4Z8
Finch
Ν
A
McLEVIN 1371 MALVERN 눈 TOWN 불 CENTRE
Sheppard

லயரசி' 99
தாங்கும் இழையங்களையும் தற்குரிய சில ஆலோசனைகள்
நிரந்தர பற்களின் ஆரோக்கியம் பற்களை சுற்றியிருக்கும் முரசின் ஆரோக்கியத்திலும் தங்கியுள்ளது
இம்முரசை ஆரோக்கியமாக பேணுவதற்குரிய இலகுவான வழி - சரியான முறையில் பல் துலக்குவதுடன் DENTAL FLOSS எனும் துணைக் கருவி கொண்டு பல் இடைவெளிகளை துப்பரவு செய்வதும் ஆகும்.
வயது போனால் பற்கள் ஆடி விழும் என்ற தப்பபிப்பிராயம் நீங்க, பற்களை தாங்கும் இழையங்களை ஆரோக்கியமானதாக வைத்திருப்பதன் மூலம் பற்களை ஆயுள் பூராகவும் வைத்திருக்கலாம் என்ற நம்பிக்கை உருவாக வேண்டும்.
முரசு நோய்க்குரிய முதல் அறிகுறி பல்துலக்கும்போது முரசில் இருந்து குருதி வருதல்
THY RAWINDRAN
DENTIST i.R.C.S., (ENGLAND)
வீந்திரன், குடும்பப் வத்தியர்
5, (416) 289 3526
3155EGLINTONAVENUEEAST SCARBOROUGH, ON.
"A
EGLINTON AVENUE EAST
를 3155

Page 43
கலையரசி'
SUCCESS
Compiled by: Thava Vinayahan Sivapragasam, BB
RULE NUMBER ONE: If We Don't Take Care Of The Cl
BELIEVE & SUCCEED:The Key To Happiness Is Having
POSSIBILITIES:
OPPORTUNITY:
DOT NOW:
LEADERS:
PERSISTENCE:
COURAGE:
DREAMS:
EXCELLENCE:
GOALS:
TEAM WORK:
ATTITUDE:
PERSEVERANCE:
IMAGINATION:
PRIDE:
COMMITMENT:
EXCELLENCE:
DETERMINATION:
Dreams Come True.
The Sky's The Limit When Your
Don't Wait For Your Ship To Co
You Become Successful, The Mo Goal.
Leaders Are Like Eagles, They D.
Energy And Persistence Will Con
To Stay The Course...... Some Tir
Cherish Your Vision And Your D Blueprint Of Your Ultimate Achic
The Difference Between Ordinary
No One Can Predict To What Hei You Spread Your Wings.
If Everyone is Moving Forward T
The Pleasure You Can Get From
The Difference Between A Succe: Not A Lack Of Knowledge, But R
A Mind Once Stretched By A Nev
Pride Is A Personal Commitment. Mediocrity.
To Be A Winner All You Need T.
Some Succeed Because They Are Determined To.
The Race Is Not Always To The S
41

STORIES
A. (Secretary, JHC-OBA Canada 97/98-98/99)
1stomer Some Body Else Will.
g Dreams......, The Key To Success Is Making That
Heart Is In It.
me In....... Swim Out To It.
ment You Start Moving Toward A Worth While
on't Flock, You Find Them One At A Time.
quer All Things.
ne You Have To Make Waves.
reams as They Are The Children Of Your Soul, The 2vements.
And Extra Ordinary Is The Little Extra.
ghts You Can Soar. Even You Will Not Know Until
Cogether, Then The Success Take Care Of Itself.
Your Life Is Equal To The Attitude You Put Into it.
ssful Person And Others Is Not A Lack Of Strength, ather A Lack Of Will.
W Idea, Never Regains Its Original Dimensions.
It Is An Attitude. Which Separates Excellence From
O Give Is All You Need To Have.
Destined To, Most Succeed Because They Are
Swift. But To Those Who Keep On Running.

Page 44
டாக்டர். இரத்தில்
(யாழ்ப்பாணம் இந்துக்
*ஆலும் வேலு ஆனால் அவைகள் இல்லாத இடங்களிலு உண்டல்லவா? அதுவும் அனுபவம் வாய்ந்தவர்க
> அனிபான சேவை
>அவசியமான
வாரத்தில் ஏழு நாட்களும் MSSSSAUG/A
OFFICE
3O33 PAL STAN ROAD SUTE 206 MISSISSAUGA, ON
4.Y 4E7 TEL: (905) 949-5656
ରଥFର୍ଭ
(416)
DUNDAS ST EAST
 

லயரசி' 99
வைத்தியர் gham Mohan
னசிங்கம் மோகன்
கல்லூரி பழைய மாணவர்)
ம் பல்லுக்குறுதி? ம் பற்களைப் பாதுகாக்க வேண்டிய அவசியம் ள் மூலம் பாதுகாப்பது அவசியமானதொன்றல்லவா?
>பல வருட அனுபவம்
அறிவுரைகள்
செவ்வாய், வியாழக்கிழமைகளில்
SCARBOROUGH OFFICE
2191 WAR DEN AVVENUE SULTE 302 SCARBOROUGH, ON M1T 3N9 TEL: (416) 491-9993
s
) போன்: 7 || 6-5694 SHEPPARDAVENUE

Page 45
கலையரசி'
REMNSCENCES C AT JAFFNA HIN
By.S.Nallan
Jaffna Hindu College and several other colleges in Jaffna Town and its outskirts catered to students who had the means to pursue higher education. English was the medium of education at these seats of learning as was the case at the University College of Ceylon, presently, University of Sri Lanka. Most students from the
islands surrounding the peninsula preferred Jaffna Hindu College to the others. Like my father and uncles before me, I too, was admitted to Jaffna Hindu College, in January of 1940, after an viva voce, by the Principal, Mr.A.Coomaraswamy (M.A. Cantab) to the second year (Grad IV), and also to the hostel. The sight of the college office and the imposing figures of the Principal and the Vice Principal awed me. I could not then or even now remember the nature of the Viva voce.
Mr.Coomarasamy was England-returned and in full dress, tie and all. The Vice Principal, Mr. V.M.Asaipillai (B. Sc. Edin) too was Englandreturned and dandyish in dress. The rumor was that while in England for his degree he used to commute between London and Paris to relish Paris night life. The Boarding Master, Mr. Sinnathamby was a simple man with khaki trousers and wore a permanant smile on his face. He used to cycle about in his old bike which we called the “Rolls Royce'.
For the first few days I felt home sick and very miserable. But soon I overcame this as there were several others in my category and we had Some Senior boarders to care for us, in my case an uncle of mine was there studying for the Matriculation Exam.There were also some Sinhala boarders , the Samarakones from Matara, Dassanayake from Galle and Kaluarachchi from Gampaha including some Buddhist monks who took Sinhala classes during their free periods. There was Pagnaratne, a tall person who was doing his Intermediate class and taught us Sinhala. He would push down our heads and cuff us on the back of the head for our mistakes. Outside class, he was a very kind person and laughed with us, cracking jokes.
Discipline at the hostel was very thorough. Like the period bell at the college, we had to do
43
O A
W b
C
W
as
G h
W cl

99.
DF HOSTEL LIFE | DU COLLEGE
athan ur daily tasks by a bell which put us up at 5.30 .M whether it was Summer or winter and we ent to bed at 9.30 P.M at the clanging of the all (a two foot piece of iron rail). There was no lestion of leaving the hostel and college precincts ithout the written permission of the warden or his sistant The exception was that no permission was 'quired to go to the sports grounds after college ours and before studies started at 6.30 P.M.If you anted to go to the Bazaar, you will be given a hit and its duplicate will be retained at the hostel ffice. You had to produce the chit to the prefects, f whom there were about ten, when demanded, herever you were outside the hostel and college. he food was good in spite of World War II, and ere was only vegetarian meals and it made no ifference to me, being a vegetarian from birth. ome parents brought non-veg meals during the eek-end to their sons though it was prohibited, nd it was eaten in secret. Most of our excursions the Bazaar was to have a meal of string hoppers the V.S.S.K or a feast of boaly and a beeda. hough the meals provided at the hostel were adJuate, it was a craving to eat outside and then tag about it to fellow boarders.
Life in the hostel was sailing smoothly when he of the day scholars, who came by the early ght mail train (students from Kaithadi, Navatkuli ld adjoining areas usually travelled by the night ail from Colombo arriving at Jaffna around 6.0 .M) brought a startling piece of news. It was that man was hanging by a rope from a Bo tree at e junction of Anna Sathiram lane and College oad far away from the college precincts
Most of us ignored the rules and ran to the lot and had a look and ran back to the hostel inking that we would not be noticed. Some- how e news leaked and that noon after lunch we were uled to the wardens office and asked to confess Since none confessed we were asked to name ose who had gone to the site and that too lavailing, all without exception were caned and hen it came to my turn, the cane had splintered ld was in threads so that I felt no pain. We were oud that no one Sneaked.
Sinnathamby left after his marriage to join the

Page 46
560,
Jaffna Co-op. Mr.C.Subramaniam, Orator becaust of his oratorical talent, became the warden. Sinct he was a full time teacher, he was assigned Mr.V.Subramaniam (Bocker, because of the sound bock, bock made by his running shoes which ht wore while running for the mile marathon) a assistant. He too was a resident teacher. Both o them took great interest in the academic and athletic activities of the boarders. They were sc infatuated with sports and students welfare tha when my uncle who was a bright student dropped from college after his father's death, they came to Velanai to persuade him to come back to college and also play in the second-eleven foot-ball team as centre-half. He played for the team and they were champions that year and he too passed the Matriculation examination with several distinctions During their time disaster struck some of the hostellers. We had finished our break-fast and were about to get ready for classes,one day when some one brought the news that several of our boarders had been drowned in the Pannai Sea.
Most boarders from Pungudutivu had stayed to attend the festival at a famous temple and travellec to college on the day term started instead of travelling on the previous day as most of us hac done. The other colleges too re-opened on the same day and it was a Monday. Traffic was heavy and all wanted to be on time at college, and they all were crammed in the only available creaky olc steam boat. The boat carrying them was over crowded and capsized at mid-stream. Most of ou boarders drowned except Mr.K.Sivaramalingam who later became a teacher at J.H.C.I was distraugh when it was said that Shanmuganathan was among the dead. I assumed that my uncle, Shanmuganathal also had perished and ran to the wardens offic and requested permission to go back home. Instead , the warden sent me with another senior to th Hindu Organ press where they had a phone ti phone my father to verify if it was my uncle. T my relief it was another of the same name, and m class mate. Muthucumaru who initiated me to Yog Asanas also lost his life.
The next year we had a carnival. The colleg quadrangle was not big enough to house all th exhibitions and other activities. So the fence sepa rating our main hostel wing from the lane to th east was removed to facilitate the inclusion of th Tamil school and the sports grounds into one cal nival arena. Even after the carnival was over th

ՍաUժl՝ 99
fence was not restored. One night a resourceful person, with the aid of a bamboo pole had been removing the clothes from the towel rails at the head of the beds, over the sleeping boarders. One moment he was careless and allowed the pole to slacken and the bunch of clothes swept over the sleeping boy. He thought it was some spirit and gave a frightening howl. The entire hostel was awakened and when we came to know the cause We felt hilarious and that boy was the butt of our jokes for some time. It also turned out that the thief was only after the contents of the clothes pockets and not the clothes. No clothes were lost. Towards the end of World War II Mr.K.S.Subramaniam, thulakkody so called because of his height and wiry body, became warden and Mr.Namasivayam, Bear, so called because of the bristling hairs all over his ears, was made his assistant. The frequent changes may have been due to the rigours of the work at the hostel from morning till late in the night. K.S.S was a strict disciplinarian. He improved the food of the hostellers and started a dairy to provide milk to the boarders to supplement the deficiencies of the war time rations. He, unlike his predecessors, inspected the kitchen and the store very frequently. He frowned at the habit of our going to the Bazaar for the meal of string-hoppers and Boaly. He was still more strict about our sneaking out to “Master's boutique or to the Malayalathan’s opposite the college gate for a vadai, tea and a cigarette. The college peon Kandiah was instructed to report delinquents which he did perfunctorily. We could tell by his twirling the straying strand of hair on his head that he was angry, nay furious and we could expect his string of expletives that he reserved for such miscreants His time was the golden era for the boarders. They used to say that even the Principal was wary of K.S.S. In spite of his temper he was loved like a father by boarders and day scholars alike. And many today attribute their well being to his strict discipline. He was also famed for his Maha Bharatha stories which he related so interestingly that we did not even hear the end of period bell and longed for his next class.
We have all become what we are today because of our Alma Mater and we are proud of her. We wish and pray that she goes on till eternity to nurture and nourish the minds of many more of dur generations.

Page 47
5606)LLJIJe
யாழ். இந்துவின் ை
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் உயர் கல்வியைக் இலங்கையிலும் பின் இங்கிலாந்திலும் தனது பணியை சண்முகம் அவர்களுக்கு OBE என்ற உயர் விருது எலிச பிறப்பிடமாகக் கொண்ட இவர் இலங்கை அரச நீர்ப்பா திணைக்களத்திலும் கடமையாற்றியவராவார். பிரிட்டன திட்டமிடல், பாரிய வாகனங்கள் செல்லக்கூடியதான
இந்துவின் இம் மைந்தனின் சேவை தொடர யாழ். இந்
45
 

'99
மைந்தனுக்கு விருது
கற்று; கொழும்பு வளாகத்தில் பட்டப் படிப்பை முடித்து பத் தொடர்ந்த பொறியியலாளர் திரு. சுப்பிரமணியம் பெத் மகாராணி யாரால் வழங்கப்பட்டது. அனலைதீவை சனத் திணைக்களத்திலும் இலண்டன் போக்குவரத்து ரின் முக்கிய இடங்களில் பாலங்கள் அமைப்பதற்கான பாலங்களை வடிவமைத்தல் போன்ற துறையில் யாழ். துக்கல்லூரிச் சங்கம் வாழ்த்துகிறது.

Page 48
B.A. (CEY) Astarrister
உங்கள் தேவைகளு
குற்றவியல் குடிவரவு அகதிநிலை வி மேன்முை மனிதாபிமான அடிப்பை ஸ்பொன்சர் சம்பந்தமா வீடு, வியாபார ஸ்தாபன குடும்ப விவகாரங்கள் (வி
பிள்ளைகள் பாதுகாப்பு
வாணிபச் சட்டங்கள் சம்ப வாகன - விபத்து சம்பந்
வபா, கயில்
a5Gботцрша
2401 EGLINTON AWE
SCARBOROUGH
TEL: (416 FAX: (416
4
 
 

JuJef'99
SAANAAVIVAN
| LLB. (CEY)
& So/cffor
நக்குக் குறிப்பாக.
வழக்குகள் விண்ணப்ப விசாரணைகள் றையீடுகள் லடயில் விண்ணப்பங்கள் ான சகல விடயங்களும் ங்கள் வாங்குதல் விற்றல் வாகரத்து, பிள்ளைகள் பராமரிப்பு,
சொத்துக்கள் பிரித்தல்)
பந்தமான சகல விடயங்கள் தமான நட்டஈடு கோருதல்
0ாசநாதனி
Fட்டத்தரணி
NUE EAST, SUITE 302
l, ON. M1K2M5
752 - 9561
752 - 7262)
6

Page 49
இளம் சந்ததி நாளாந்தக்
வே. சுந்தரதாஸ், யா, இ.
காலையில் எழுந்து விட வேண்டும். கண் விழித்த பிறகு படுக்கையில் புரள்வது அன்றைய தினத்தின் சோம்பற்தனத்திற்கும், செயற்றிறன் குறைவிற்கும் அத்திவாரம் இட்டுவிடும். வாயை மிக நன்றாகக் கழுவி பற்களைச் சுத்தப்படுத்த வேண்டும்.
* தொடர்ந்து உடற் கழிவுகளை (மலம், சலம்)
அப்போதே வெளியேற்றி விட வேண்டும். காலை உணவு எப்போதும் காத்திரமானதாக அமைய வேண்டும். அளவானதாக எடுக்கப் பட்ட பாத்திரத்தில் கபில நிறமுடைய அல்லது தவிட்டு நிறமுடைய தானிய உணவை (Cereal) இட்டு பாத்திரம் நிறையும் வரை பால் ஊற்ற வேண்டும். அதனோடு இரண்டு மேசைக்கரண்டி தேனையும் சேர்க்க வேண்டும். இதை உண்பதன் மூலம் சிறார்கள் பல நன்மைகளை அடைகின்றனர். சாதாரணமாகவே காலைப் பொழுதில் உடல் இயங்க நிறையவே சக்தி தேவைப்படும். இந்த உணவு அதை ஈடுசெய்வதோடு, இவர்களின் உற்று அவதானிக்கும் சக்தியையும் கூர்மைப் படுத்து கின்றது. அத்தோடு வேலைகளைக் கையாளு வதற்கான இயக்க சக்தியையும் அதிகரிக்கின்றது. இதனால் கோபக் குணம் குறைவடைய, சினம் கொள்ளுதல் தவிர்க்கப்படுகின்றது. இரத்தத்தில் குறைவடையும் சக்கரைப் போஷாக்கு மீள நிரப்பப்பட, மூளையின் செயற்றிறனுக்கு வேண்டிய குளுக்கோஸ் தொடர்ச்சியாக வழங்கப்படுகின்றது. இதனால் உடலுக்குப் புத்துணர்ச்சியும், இதயத்திற்கு விழிப்புணர்ச்சியும், மனதிற்கு உத்வேகமும் இயல்பாகவே ஏற்படுகின்றது.
மதிய உணவு: பாடசாலை நாட்களில் மென்தன்மை கொண்ட உணவை உட்கொள்ள வேண்டும்.
இரவு உணவு: சோறு (குத்தரிசி விரும்பத் தக்கது), இறைச்சி அல்லது கடலுணவு, மூன்று மரக்கறி வகை (பச்சையம், மஞ்சள், அவரையம், உருளைக்கிழங்கு, சிவப்பு முள்ளங்கிக்கிழங்கு, கோவா இனத்தில் ஒன்று)
இவ்வுணவானது எப்போதும் நிறைவாக அமைவது நல்லது. ஆழ்ந்த உறக்கத்தையும், காலையில்
47

யினருக்கான கடமைகள்
க. ஆசிரியர் 1970 -1977
எழும் போது புத்துணர்ச்சியையும் இது வழங்கும்.
பழங்கள்: இரவு உணவுக்குப் பின் ஒரு அப்பிள், ஒரு வாழைப்பழம் உட்கொள்ளுதல் மேலும் சிறப்பானதாகும்.
* பாண் சாப்பிடுவதானால் தவிட்டுப்பாண் அல்லது முழுக் கோதுமைப் பாணி மிக நல லது. வெள்ளைப்பாண் தவிர்க்கப்படல் வேண்டும். இதில் சத்துப் பொருட்கள் இருப்பதில்லை.
* இது போன்ற சத்தற்ற, பயனில்லாத உணவுப் பொருட்களைத் தவிர்க்க வேண்டும். இவைகளால் பசி போக்கப்படும். ஆனால் உடல் கூற்றியக் கத்திற்கு வேண்டிய சக்தி குறைவடையும் செயற்றிறன் பாதிப்படையும்.
* இருபத்தியைந்து வயது வரைக்கும் குறைந்தது எட்டு மணி நேரம் உறங்க வேண்டும். எட்டு மணி நேரமும் இராப்பொழுதாக இருக்க வேண்டும்.
* தினசரி நீர் அருந்துவது மிக முக்கியமானது. குறைந்தது ஆறு தடவை கண்ணாடிக் குவளையால் சுத்திகரிக்கப்பட்ட தண்ணிர் அருந்த வேண்டும். குளிரூட்டப்பட்ட பானங்கள் தொண்டைக் கரகரப்பு, தும் மல் போன்றவற்றிற்குக் காரணமாகும். இவற்றைத் தவிர்ப்பதோடு அதிக சூடான பானங்களைத் தவிர்ப்பதும் நல்லது.
* இவை யாவும் மிகச் சரியாகக் கடைப்பிடிக்கப்பட்ட போதும், இவர்களைப் பாதிக்கும் மற்றுமொன்றும் உண்டு. நற்பண்புகளோடு கூடிய, நிதானமான, ஆளுமையுடைய நண்பர்கள் இருக்க வேண்டும். பிள்ளைகளின் நண்பர்கள் பற்றிய அக்கறை எப்போதும் பெற்றோர்களுக்கு இருக்க வேண்டும்.
பொது நடத்தைகள் * பாடசாலை வீட்டு வேலைகளுக்கு என குறைந்தது
இரண்டு மணி நேரங்கள் என்றாலும் ஒதுக்க
வேண்டும். * நாளாந்தக் கடமைகள் பற்றிய ஒரு அட்ட

Page 50
Ց5608
வணையைத் தயாரித்து, அதன் வழியாகப் பெற்றோரின் செயற்பாடுகளுக்கு, வீட்டு வேலைகளுக்கு உதவி செய்ய வேண்டும். தினமும் ஒரு தேகப்பயிற்சியைத் தொடர்ச்சியாகச் செய்ய வேண்டும். இது தசை நார்களின் தளர்வைப் போக்கி, உடற் புத்துணர்ச்சிக்கு வழி வகுக்கும். நீண்ட ஆழ்ந்த மூச்சை இழுத்து, நுரையீரலைப் புதுப் பிராணவாயுவால் நிரப்புவது சுலபமாகச் செய்யக்கூடிய ஒரு பயிற்சியாகும். பயன் தரக் கூடிய நல்ல ஒரு புத்தகமாகத் தேர்ந்தெடுத்து, வாரம் ஒரு புத்தகம் படிக்க வேண்டும். அதில் மனதைப் பாதித்த அல்லது பிடித்த வசனங்களை ஒரு பதிவேட்டில் எழுதி வைக்க வேண்டும். அவற்றைப் பயன்படுத்தி ஒரு புதிய சொற்தொகுதியை உருவாக்க முயற்சிக்கலாம். புரியாதவற்றைப் புரிந்து கொள்ள ஒரு நல்ல அகராதியைப் பாவிக்க வேண்டும். காலை - இரவுக்கென இருவகையான பற்பசைகள் பாவிக்க வேண்டும். தேர்ந்தெடுத்துப் பயன்படுத்த வேண்டும்.
கல்வியைக் கற்றுக் கொள்வதற்குரிய சுலபமான மூன்று படிமுறைகள்
பாடசாலைக்குப் படிக்கச் செல்ல முன், அன்று படிக்கவிருக்கும் பாட அலகை வாசித்து, விளங்கிக் கொள்ள எத்தனித்தல். வகுப்பில் பாடம் நடத்தப்படும் போது, மிகுந்த கவனத்துடன் உற்று அவதானிக்க வேண்டும். பகற்கனவுகள், மனதை ஒருநிலைப்படுத்தாத தன்மைகளைத் தவிர்க்க வேண்டும். பாடசாலையில் நடைபெற்ற எல்லாப் பாடங்களையும், பாடம் நடைபெற்று ஆறு மணி நேரத்துள் மீள்பார்வை செய்தல் வேண்டும்.
இவை மூன்றும் மிகச் சரியாகக் கவனிக்கப்படின், ஒரு பாடத்தை பல தடவைகள் படிக்க முயன்று செலவழியும் நேரமும், மன உளைச்சலும் தவிர்க்கப்படும். பெறுபேறுகள் பெறுமதியாகவும் அமையும்.
உறக்கம் கொள்ளப் படுக்கையில் சாய்கின்ற போது, உங்களுக்கு மேலான ஒரு சக்தியின் மீது மனதை நிலைப்படுத்தி, ஒரு நிமிட தியானம் செய்தல் வேண்டும். அன்றையப் பொழுதின் ஆழ்ந்த உறக்கத்திற்கு இது உதவும். அன்றைய நாளில் செய்த குற்றங்கள், குறைபாடுகளை மீள நினைத்து அதன் விளைவுகளை முன்னிறுத்தி, உங்களைக் குற்றவாளியாய் உணருமிடத்து, மன்னிக்கும் படி

JuJef' 99
வேண்டிக் கொள்ளுதலும், செய்து முடித்த நல்ல காரியங்களை எண்ணி அவற்றைச் செய்ய வாய்ப்புத் தந்தமைக்காக நன்றி கூறுதலும் அவசியமாகும். இது உள்ளத்தின் சிந்தனையை எப்போதும் உயர்வான நிலையிற் பேண மிக உதவியாக அமையும். உறங்க முன் இறுதியாக நாளைய செயற்பாடுகள் பற்றிய திட்டங்களுடன், தெளிந்த எண்ணங்களோடு உறங்க வேண்டும்.
மேலும் சில குறிப்புகள்
வாரத்தில் ஒரு நாளேனும் குடும்ப அங்கத்தினர் எல்லோரும் ஒன்றாக அமர்ந்து, ஒருவேளையாவது உணவருந்த வேண்டும். அவ்வேளை பல விடயங்களைக் கலந்துரையாட இதயங்கள் இசைந்து கொடுக்கும். அவ்வாரத்தில் நடந்தேறிய எல்லா விடயங்களைப் பற்றியும் தெளிவான மனதுடன், மகிழ்வான சூழலில் கலந்துரையாட வேண்டும். இதன் மூலம் குடும்பம் பற்றிய ஒவ்வொருவரது அக்கறையும் மற்றவர்களால் நன்கு உணரப்படும். குடும்ப நெருக்கத்தைக் காத்துக் கொள்ள இது ஒரு நல்ல வாய்ப்பாகும்.
அகம், புறம் சார்ந்த மனச்சிக்கல்களைப் பகிர்ந்து கொளர் ள மரி கச் சிறப்பான நட் பு பெற்றோருடையதுதான். ஆண் பிள்ளை தனது தந்தையுடனும், பெண் பிள்ளை தனது தாயுடனும் உங்கள் உணர்வுகளை, அபிலாசைகளைப் பகிர்ந்து கொள்ளல் வேண்டும். பிள்ளைகளைப் பெற்றோரும், பெற்றோரைப் பிள்ளைகளும் பரஸ்பரம் புரிந்து கொண்டு அன்பாக, நட்பாக வாழ முடியுமெனில் அதுவே குடும்பச் சிக்கல்களை வெற்றி கொள்ளும் மிகச் சிறந்த முறையாக அமைந்து விடும்.
தொடர்வலைத் தொடர்புகள் (Internet) அவசியத்துக் குரிய ஆனால் ஆபத்தான தன்மை கொண்டவை. அதற்கு எப்போதும் எஜமானாக இருக்க வேண்டுமே தவிர அடிமையாக இருக்கக் கூடாது.
எப்போதும் உங்களுக்கென ஒரு தனித்துவம் இருக்கும். அதை அடையாளப் படுத்திப் பேணிப் பாதுகாப்பது, உங்கள் சூழலில் உங்கள் ஆளுமையைப் பலப்படுத்தும். அத்தோடு தாய்மொழியான தமிழை, கலைகளை, பண்பாட்டை, மரபுவழி முறைகளைக் கைக்கொள்வதும், காப்பதும் உங்களை மேலும் உயர்த்தும்.

Page 51
Ց5606ULL
உங்கள் வீடுகளுக்குத் தேவைய திரைகளையும், கேட்டின் துணி
விலையில் பெற்றுக்
custom MADE VERTICAL BLINDs VENETIAN BLINDs ROLLER BLTNDS DRAPERIES SHUTTERS CURTATNS
TEL 416
SCARBORI
 
 

f'99
N
ான சகல விதமான யன்னல் வகைகளையும் மிகவும் மலிவு
கொள்ள நாடுங்கள்
தொ டர்புகளுக்கு:

Page 52
5606).
LIITafồLÍñi (MRS) 6o
29C DUNDAS STREET EAST,
(Intersection Hur
Beside New Tharsh
அனைத்து பல் மருத் மிசிசாகாவில் வா
பல் மருத்துவர்கள்:
DR. VANATHY JE EVAKUMAR BI
DR. QUIS KAZAL A DDS
DR. BORIS ZIVANOVIC DDS
DR. GIRISH DESHPANDE BDS,
DR. MUSTAFA ABOUZGIA BDS, D
TEL: (905) 2 FAX: (905)
BUSNESS HOURAS Mond
Satul
> General Dentistry including
Braces and Implants
> Personal Payments Plans
> All Insurance Accepted

ரசி' 99
ானதி ஜீவகுமார்
MISSISSAUGA, ONT. L5A 1V9 'ontario | Dundas)
ana's Super Market
துவ சேவைகளுக்கும் ரத்தில் 7 நாட்கள்
DS
MDS (ORTHODONTIC)
DIP OMFS, MSE, FRCD (O) (ORAL SURGEON)
281-0273 281-8792
ay - Friday 10 a.m. - 8.30 p.m. rday, Sunday 10.00a.m. - 6.00 p.m.
Dundas

Page 53
யாழ் இந்துவில் சுவ
சுவாமி விவேகானந்தர் அமெரிக்காவில் உள்ள சிகாகோவில் செல்லும் வழியில், 1893ம் ஆண்டு மே மாதம் முதன் முதலா: கொழும்பு வந்தார். கொழும்பிலிருந்து கண்டி, அனுராதபுர யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் ஜனவரி 23ம் நாள் ஆ தொகுத்துத் தருவதில் யாழ் இ
வேதங்கள் என்ற பெயரால் அழைக்கப்படுகின்ற நூற்களஞ்சியங்கள் மனிதர்கள் சொன்னவை @lൺസെ. அவற்றின் காலமும் நிர்ணயிக்கப்படவில்லை. நிர்ணயிக்கப் படவும்
முடியாது. நம் கருத்துப்படி, வேதங்கள் என்றுமே ១_6161606.
ஒரு முக்கிய விஷயத்தை நான் உங்களுக்கு நினைவூட்ட விரும்புகின்றேன்.
மற்ற மதங்கள் தங்கள் தோற்றத்திற்கு ஒரு தெய்வத்தையோ, | 16Ն) LD60igid,6061T (3UT, தேவதைகளையோ, ജൂങ്ങ.jpഖങ്ങിങ്ങ് 6)](ශීලී බ2 தூதுவர்களையோ காரமாகக் காட்டி, குறிப்பிட்ட சிலர் ՎՔ6ÙԼՈII85 <96567 அந்த மதத்தை வெளிப்படுத்தியதாக கூறுகின்றன. இவ்வாறு தங்கள் அத்தாட்சியை நிலைநாட்டுகின்றன.
ஆனால் இந்துக்களோ வேதங்களுக்கு அப்படியோர் அத்தாட்சியைக் Dਪੀ 606060. என்றென்றும் நிலையான இறைஞானத்தை அவை கூறுவதால் அவையும் அழிவற்றவை. அதனால் வேதங்களுக்கு வேதங்களே அத்தாட்சி என்று இந்துக்கள் கூறுகின்றனர்.
e9460Ꭷ6Ꭷ ] எந்தக் காலத்திலும் எழுதப்படவில்லை. எந்தக் &T6Ù55ջ)յլի உருவாக்கப்படவில்லை. காலங் காலமாக அவை இருக்கின்றன. எவ்வாறு படைப்பு தோற்றமும் முடிவும் இல்லாமல் எல்லையற்றதாகவும் நிரந்தரமானதாகவும் இருக்கிறதோ, அவ்வாறே இறையறிவும் தோற்றமும் முடிவும் இல்லாமல் என்றும் இருக்கிறது. இந்த அறிவுதான் வேதங்கள் (வித்-அறிதல்) என்று அழைக்கப் படுகின்றது.
வேதாந்தம் என்ற பெயரால் அழைக்கப்படுவதுதான் அறிவுக் களஞ்சியம். ரிஷிகளால் கண்டுபிடிக்கப்பட்டவை.
ரிஷி என்றால் மந்த்ர த்ரஷ்டா அதாவது மந்திரத்தை ஒரு சிந்தனையை நேரே கண்டவர் என்று கூறப்படுகின்றது.
அவர்கள் அந்தச் சிந்தனையைக்

ாமி விவேகானந்தர்
நடைபெறும் சர்வமத மகா சபையில் கலந்து கொள்ளச் 5 இலங்கை வந்தார். பின்பு, 1897 ஜனவரி 15ம் நாள் அவர் ம், வவுனியா வழியாக யாழ்ப்பாணம் வந்தார் சுவாமிஜி, ற்றிய சொற்பொழிவிலிருந்து சில பகுதிகளை இங்கே ந்து பெருமை கொள்கிறது.
கண்டவர்களே தவிர, அந்தச் சிந்தனைகள் அவர்களுடையவை அல்ல.
வேதத்தின் இன்ன பகுதி இன்ன ரிஷியிடமிருந்து வெளி வந்தது என்றால் அந்தப் பகுதியை அவர் எழுதினார் என்றோ, அவர் தம் மனத்திலிருந்து அதனை உருவாக்கினார் என்றோ நினைத்துக் கொள்ளாதீர்கள். ஏற்கனவே இருந்த சிந்தனையை அவர் கண்டார். அவ்வளவுதான். அது பிரபஞ்சத்தில் எப்போதும் இருக்கிறது. ரிஷி அதனைக் கண்டு பிடித்தவர்.
வேதங்கள் முக்கியமாகக் கர்ம காண்டம், ஞானகாண்டம்- செயல் பகுதி, ஆன்மீகப் பகுதி- என்று இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
கர்மகாண்டம் பல்வேறு யாகங்களைப் பற்றிக் கூறுகிறது. தற்போதைய சூழ்நிலையில் செய்யப்பட முடியாதவை என்று அவற்றுள் பலவும் கைவிடப்பட்டு விட்டன. எஞ்சியவை ஏதோ ஒரு விதத்தில் இன்றுவரை இருக்கவே செய்கின்றன. சாதாரண மனிதன், மாணவன், இல்லறத்தான், துறவி என்று வாழ்வின் பல்வேறு நிலைகளில் உள்ளவர்களுக்காக கடமைகள் கர்ம காண்டத்தின் முக்கிய கருத்துக்கள் ஆகும். இவை இன்றும் ஓரளவிற்கு வழக்கத்தில் உள்ளன.
நமது மதத்தின் ஆன்மீகப் பகுதி இரண்டாம் பகுதியான ஞான காண்டத்தில் உள்ளது. இதுவே வேதாந்தம். வேதங்களின் நிறைவு. வேதங்களின் சாரம். அதன் லட்சியம். வேதங்களின் சாரமான கருத்து வேதாந்தம் எனப்படுகின்றது. இந்தப் பகுதியில் தான் உபநிடதங்கள் உள்ளன.
துவைதம், அத்வைதம், விசிஷ்டாத்வைதம், சைவம், வைணவம், சாக்தம், செளரம், காண பத்யம் என்று இந்தியாவிலுள்ள மதப் பிரிவுகள் எதுவாயினும், இந்து மதத்தின் ஒரு பிரிவாகத் தன்னைக் கூறத் துணிவுள்ள எந்த நெறியாயினும் அவை வேதங்களின் இந்த உபநிடதங்களை ஏற்றுக் கொண்டாக வேண்டும். அவை அவற்றைத் தங்களுக்கு ஏற்றவாறு பொருள் கொள்ளலாம். ஆனால் உபநிடதங்களை ஏற்றுக்

Page 54
கொண்டே தீர வேண்டும். அதனால் தான் நாம் இந்து என்பதற்குப் பதிலாக வேதாந்தி என்ற சொல்லை பயன்படுத்த விரும்புகிறோம்.
இந்தியாவின் வைதீகத் தத்துவ அறிஞர்கள் அனைவரும் வேதாந்தத்தை ஏற்கத்தான் வேண்டும் தற்கால மதங்களை எடுத்துக் கொள்ளுங்கள் அவற்றுள் சில வளர்ச்சி அடையாதவையாக இருக்கலாம். சில UUJ60TDD6O)6)] (8LJT6)(36) தோன்றலாம். ஆனால் அவற்றை ஆழ்ந்து படிப்பவர்கள், புரிந்து கொள்பவர்கள், அவையும் உபநிடதக் கருத்துக்களையே ஆதாரமாகச் கொண்டிருப்பதைக் காணலாம்.
இந்து மதத்தின் கீழ்நிலைப் பிரிவுகள் ஏதாவது ஒன்றில் காணப்படுகின்ற சின்னங்களை ஆராய்ந்து பாருங்கள். அவற்றுள் LJ6D6) | Lif உபநிடதங்களில் உருவகமாகக் கூறப்பட்டிருப்பதைக் கண்டு ஆச்சரியமடைவீர்கள். இந்த உப நிடத உருவகங்களே காலப் போக்கில் சின்னங்களாக மாறின. அந்தஅளவிற்கு ஆழமாக உபநிடதங்கள் நம் இனத்தில் ஊறிப் போயிருக்கின்றன. உபநிடதங்களில் உள்ள உயர்ந்த ஆன்மீகச் சிந்தனைகளும் கருத்துக்களும் எவ்வாறு சின்னங்களின் வடிவில் இன்றும் நம் வீடுகளில் வழிபடப்பட்டு நம்முடன் இருக்கின்றன. இவ்வாறு நாம் பயன்படுத்தி வருகின்ற சின்னங்கள் வேதாந்தத்திலிருந்து வந்தவைதாம். வேதாந்தத்தில் 9|ങ്ങഖ உருவகங்களாகக் கூறப்படுகின்றன. இவை நாடு முழுவதும் பரவி இறுதியில் சின்னங்களாக
ஒவ்வொருவரின் அன்றாட வாழ்க்கையோடு ஒன்றிவிட்டன.
வேதாந்தக் கோட்பாடுகள் மாறாதவை.
ஏன்?
ஏனெனில் e9160Ꭷ60 ] மனிதனிலும்
இயற்கையிலும் உள்ள மாறாத உண்மைகளின் அடிப்படையில் எழுப்பப்பட் டுள்ளவை. அவை ஒருபோதும் மாறாது. ஆன்மா பற்றிய உண்மைகள் மற்றும் சொர்க்கத்திற்குப் போவது போன்ற கருத்துக்கள் எப்போதுமே மாற முடியாது ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் அவை இருந்தது போலவே இன்றும் உள்ளன லட்சக்கணக்கான ஆண்டுகளுக்ககுப் பிறகும் இப்படியேதான் இருக்கும்.
ஆனால் சமுதாய நிலைகள், பரஸ்பரத் தொடர்பு ஆகியவற்றின் அடிப்படையிலேயே முற்றிலும்

அமைவதான சமயப் பழக்க வழக்கங்கள் சமுதாயம் மாறும் போது மாறியே தீரும். எனவே குறிப்பிட்ட ஒரு காலத்திற்குத் தான் நல்லவையாகவும் பொருத்தமானவையாகவும் அவை இருக்கும். மற்ற காலங்களுக்கு ஏற்புடையவையாக இருக்காது.
ஒரு குறிப்பிட்ட உணவு ஒரு காலத்தில் உண்பதற்கு அனுமதிக்கப்பட்டது. அடுத்த காலகட்டத்தில் அனுமதிக்கப் UL66)6O)6). ஏனெனில் அந்தக் காலத்தில் அந்த உணவு பொருந்தவில்லை. கால நிலையும் மற்றச் சூழல்களும் மாறியது. வேறு பல சூழல்களையும் எதிர்கொள்ள நேர்ந்தது. எனவே பிற்கால ஸ்மிருதிகள் உணவையும் பிறவற்றையும் மாற்றிவிட்டன. இவ்வாறே காலத்திற்குக் காலம் மாறுதல்கள் ஏற்பட்டன.
இன்றைய நமது சமுதாயம் ஏதாவது மாற்றங்களை விரும்பினால் அவற்றையும் செய்தாக வேண்டும். மகான்கள் தோன்றி அதனை எப்படிச் செய்வது என்பதைக் காட்டுவார்கள். ஆனால் நமது மதத்தின் கோட்பாடுகள் ஒரு துளிகூட மாறாது. அவை அப்படியே இருக்கும்.
புராணம் பஞ்ச லசஷணம்'- புராணங்களை ஐந்து அடையாளங்களால் அறிந்து கொள்ளலாம். அவை வரலாறு. பிரபஞ்ச இயல், தத்துவக் கருத்துக்ளுக்கு பல்வேறு உருவ விளக்கம் போன்றவை புராணங்களில் கூறப்படுகின்ற வேதக் கருத்துக்களை பரப்புவதற்காக எழுதப்பட்டவை புராணங்கள்.
வேதங்கள் எழுதப்பட்ட மொழி மிகவும் பழமை யானது. அறிஞர்களுள் கூட ஏதோ சிலரால்தான் அந்த நூல்கள் எழுதப்பட்ட காலத்தால் அறிந்து கொள்ள முடியும். புராணங்கள் அக்கால மக்கள் பேசிய மொழியிலேயே எழுதப்பட்டுள்ளன. அந்த மொழியே இன்றைய நவீன சமஸ்கிருதம். அவை அறிஞர்களுக்காக எழுதப்பட்டவை அல்ல. சாதாரண மக்களுக்காக எழுதப்பட்டவை. சாதாரண மக்களால் தத்துவங்களைப் புரிந்து கொள்ள முடியாது. அத்தகைய விஷயங்கள் சுலபமாகப் புரிந்து கொள்ளக் கூடிய வகையில் மகான்கள், அரசர்கள் மற்றும் பிரபலமானவர்களின் வரலாறுகள் மூலமாகவும், அக்காலத்தில் அந்த இனத்தில் நடைபெற்ற வரலாற்று நிகழச்சிகள் முதலியவற்றின் வாயிலாகவும் புராணங்களில் விளக்கப்படுகின்றன. இவற்றைப் பயன்படுத்தி மக்களுக்கு நிலையான தத்துவங்களை மகான்கள் புகட்டினார்கள்.
நன்றி. ருராமகிருஷ்ண மடம் - சென்னை

Page 55
கலையரசி
Gouesia
கதிரவன் உறங்கச் ெ கருமேகங்கள் விழித் கூவிவந்த இளம் தெ கூவத்தின் நாற்றம் இ கண்கள் தூக்க அரக் கற்பனைக் கன்னியை
சிறைக் கைதிகளில் சிந்தனை வசப்பட்டுப் என்ன நேசமோ இது இங்கு பொய்கள் கூடி ஒரு நியாயம் பேசுமே அது - சரியான ராக தரங்கெட்ட அமைப்ை தட்டிக் கேட்கும்
தவறாத கருத்திருந்த தருமத்தின் உணர்வி
அந்த உழைக்கும் மக உயிரோட்ட உணர்வி கருமேகங்கள் கலைய சிறைக் கம்பிகளினூே கண்களிற்குத் தெரிந்
ஆம். விடியலுக்கு இங்கு ே இனி வெளிச்சம் வந்
53
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

99
சன்றதால்
துக் கொண்டன
நன்றலை
ழிவு படுத்தியது கனை விரட்டி விட்டு ப அரவணைத்துக் கொண்டன.
ஒருவன்
பாடுகிறான். எண்ன வேசமோ டியே
T முமில்லை - ஆனால் DL15
து ருந்தது
5ளின் னால்.
பத் தொடங்குவது டே எண்
வலையாகி விட்டதால் துவிடும்.
சபா - வசந்தன்

Page 56
கலையரசி "99 சிறப்புற எப
மிசிசாகா (கிளை) அலுவலகம்
3O38 Hurontario St. Suite 203 Mississauga ONL5B 3B9 (Just North of Dundas St.) Tel:(905) 306-1100
11ம் திகதி சனிக் தமிழ்த்தாய் வணக்கம் மங்கள விளக்கு ஏற்றலு கல்லூரிக் கீதம் அமைதி வணக்கம் தமிழ் தொழில் நுட்பக் கல்லூர் முப்பொருழும் முத்தமிழும்
(நாட்டிய நாடகம்) தயாரிப்பு: கிருபாநிதி இ தலைமை உரை: கப்டன் பிரதம விருந்தினர் உரை வைத்திய கலாநிதி கிருபா கு மனவெளி கலையாற்றுக் குழு "அன்னை இட்ட தீ”
நெறியாள்கை ஞானஆ ஆ, சிறப்புச் சொற்பொழிவு
கம்பவாரிதி இ. ஜெயராஜ் ஆ, யாழ். இந்துவின் முதுபெ
இடைவேளை ஆ, நன்றியுரை ஆ தமிழ் தொழில் நுட்பக் கல்லூர்
இசை நிகழ்ச்சி அரும்பவிழும் ஓசை
தயாரிப்பு: பவதாரிணி ம ஆ, நாடகமேடை
நெறியாள்கை பொன்ை
 
 
 

து இனிய வாழ்த்துக்கள்
யசோ சினினத்துரை பரிஸ்டர், சொலிசிற்றர் & நொத்தாரிஸ்
5ழ்ச்சி நிரல் க்கிழமை மாலை 5:30 மணி
ம் கல்லூரிக் கொடியேற்றமும்
ரி வழங்கும் D
ரட்னேஸ்லரன்
சி. சந்தியாப்பிள்ளை
5LDTU56)JTLfil MBBS, MRCQG(UK), FRCS(C), FSOGC)
வழங்கும் ம. குழந்தை சண்முகத்தின்
னந்தன்
பரும் பழைய மாணவர்களைக் கெளரவித்தல்
f வழங்கும்
திவாசன்
னயா விவேகானந்தன்

Page 57
SS கலையரசி "99 சிறப்புற 6
YASO SIN NADU RAI
Barrister, solicitor & Notary
12ம் திகதி ஞாயிற்றுக்கிழை ஆ, தமிழ்த்தாய் வணக்கம் ஆ, மங்கள விளக்கு ஏற்றலும் கல்லூரி ஆ, கல்லூரிக் கீதம் ஆ அமைதி வணக்கம் ஆ, தமிழ் தொழில் நுட்பக் கல்லூரி வழங்கும் முப்பொருழும் முத்தமிழும் (நாட்டிய
தயாரிப்பு: கிருபாநிதி இரட்னேஸ்வரன் ஆ, தலைமை உரை: கப்டன் சி. சந்தியாப் ஆ, தமிழ் தொழில் நுட்பக் கல்லூரி வழங்கும்
பொன்னையா விவேகானந்தனின் “நல்லதோர் வீணை செய்து" (நாடக ஆ, பிரதம விருந்தினர் உரை திரு. யோகி ஆ தமிழ் தொழில்நுட்பக் கல்லூரி வழE
இசை நிகழ்ச்சி அரும்பவிழும் ஓசை - தயாரிப்பு: பவ ஆ சிறப்பு விருந்தினர் உரை Dr. S. தண
இடைவேளை
ஆ நன்றியுரை
ஆ சொற்போர் அரங்கம்
பாரதியின் கனவுகள் புலம் பெயர்ந்த
மத்தியில் கனவே? நனவே?
நடுவர் கம்பவாரிதி. இ
நனவே
இ வி. எஸ். நேசானந்தன L61)6
பொ. விவேகானந்தன்
@· திரு
 
 
 
 

மது இனிய வாழ்த்துக்கள்
ஸ்காபரோ செயலகம் 2555 Eglinton Ave, E., Suite 204 Scarborough ON M1 K5J1
(Eglinton at Midland) Tel:(416) 265-3456
LD LDTIT6O)6h) 5:30 LD6OOsf
க் கொடியேற்றமும்
BITL35lb) f பிள்ளை
Blb)
gLbLily TgIT FINANCIAL CONSULTANT வ்கும்
தாரிணி மதிவாசன் ரிகாசலம்பிள்ளை
தமிழர்கள்
இ. ஜெயராஜ்
கனவே வர் ஈழத்துச் சிவானந்தன் பரமேஸ்வரன் மதி. கலாநிதி குலமோகன்
YASO SINNADU
TYPESETTING: SABA (4 1 6) 532-61 67

Page 58
856060լ
F -ךןW
BEST Com
FR
ད།
MR. S. THAW/
(Old Boy of JHC

ரசி' 99
H THE
M PLIMENTS
V
AWINAYAGAM
and Hosteller)

Page 59
Ց560)6
The Sixth Ann
Cricket Jaffna Hindu Colleg
I take this wonderful opportunity to express my sin to a thrilling victory over Hartley College Jaffna in 4 boy and chief guest Mr. K. Kanagarajah.
Mr. K. Chandramohan who led the team to a college. It was unfortunate when Hartley college dec to the pavilion after the 2nd over of the game as ret It was a blow for Hartley College to loose Mr. to bat he played some great shots and scored 24 run The turning point of tha game is when Mr. S. was run out for 4 runs.
When Mr. Parthipan took 4 quick wickets tha They were all out for 95 runs in 32.5 overs.
When Jaffna Hindu College went into bat a wickets for 31 runs, unbelievabe batting by our cap dashing boy Mr. Parthipan both respectively scored winning 6 runs when he needed only 2 runs to Vict What a game was played by the young star wh do it again in the millennium? I believe so.....
Score Card Venue:- Ross Lord Park Toronto July 1 1999 Toss:- won by Hartley College Chief Guest Mr. K. Kanagarajah (old Boy of JHC) Hartley College 95 all out in 32.5 overs Jaffna Hindu College 100 for 5 wickets in 24 overs
Awards
Man of the match Parthipan JHC Best all rounder Chandramohan JHC Best fielder M. Vino JHC
Best Bowler Vasanthanathan HCJ
Best Batsman Mano. HCJ
Thank You all once again
Ruban. R. Sivanadian Sports Committee JHC old boys Canada.
57

LUJef 99
ual Canada Day
Festiva e WS Hartley College
2ere thanks to all the players who have helped the team -0 overs 11 aside bigmatch. A special thanks to our old
best ever performiances when he lost toss to Hartely sided to bat first and send their one of the best batsman ire hurt (a low back pain) after scoring nine runs. Jayaraman in the early stage. When Mr. Mano came in
LS. atha was bowled out for a duck and Mr. Myl (captain)
at was the end of the Hartley College batting line up.
fter lunch, due to rain and darkness we lost 5 quick tain Mr. K. Chandramohan and Great knock by young unbeaten 38 and 24 runs. The young star scored match ory in the 24th over.
to took the man of the match award at the end. Will he

Page 60
Ց5606Ն
W
T
BEST COM
FF
NTGE ERKES
o O ص
சகலவிதமான சாறிவகைகள், பஞ்சாபி சூட் வகைகள், சிறுவர் சிறுமியர்களுக்கான அனைத்து உடைகளையும் எமது ஸ்தாபனத்தில் பெற்றுக் கொள்ளலாம்
கனடாவில் இருந்து உலகின் எப்பாகத்திற்கும் மிக விரைவில் நாணயத்துடனும் நம்பிக்கையுடனும் சில மணி நேரங்களில் பணம் அனுப்பிவைக்கப்படும்
1 Hour service to
Colombo, Trinco,
Vavuniya, Jaffna, Madras, Truchy
Few minutes money transaction to Paris, Germany, London, Babgkok, Malasiya
462 JEANTALON WEST MONTREAL, QUE. TEL: (514) 495-3765

JuJef' 99
Ι ΤΗ
HE
1 PLEMENTS
ROM
ଽ
கிளை: 758 JEAN TALOIN VVEST MONTREAL, QUE. TEL: (514) 270-8181
58

Page 61
1998 EVE
Hartley Vs Hindu annual big match July 1 Canada Day 1999
JHC Canada Annual
General Meeting - 1999 at Morningside Park
 
 
 

NTS

Page 62


Page 63


Page 64
5606)
மாற்றார்க்குத் துணைபுரிவதில்
gો. ઉો
(அமைப்பாளர்
"கைம்மாறு வேண்டாக் கடப்பாடு மாரிமாட்டு என்னாற்றுங் கொல்லோ உலகு" எந்த எதிர்பார்ப்புமின்றி உலகின் செழிப்புக்காய் விடாது பொழியும் மழைகண்டு வியப்புறுகிறார் வள்ளுவர். இம்மாரிக்கு என்ன கைம்மாறு இவ்வுலகு இயற்ற (Լpւգեւյլb? என தன் வியப்பை வினாவாய் எழுப்பி, அம்மாரியை ஒப்புரவாளர்தம் உயர்வோடு ஒப்பிடுகிறார். சமுதாய நன்மைக்காகக்
பிரதிபலன் எதிர்பாராமல் e
மாரிபோல் மற்றார்க்குத் எழுபததைநதா துணைபுரியும் 8Ꮟ[Ꭲ6ᎧᎧ பதிக்கும் ஒப்புரவாளர் எண்றொரு
இன்றும் உளரா? குறள் தந்த இவ்வையம் ஓர் மாமனிதரைக் கண்டு மறைந்தது
அம்மாமனிதரின் பெயர்.
க. சிவராமலிங்கம்
மற்றார்க்குத் துணைபுரிவதில் மாரியை விஞ்சிய பாரி இவர் தான் நிறைவுற்று உலகுக்கு வழங்குவது மாரி விதியால், தன் உடல் ஊனமுற்ற போதும் அதுபற்றி எவ்வித வருத்தமுமின்றி உலகுக்காய் ஒடித்திரியும் அவ்வுயர்ந்த மனிதன் ஒப்பற்ற மனிதன்
உண்மை மனிதன்
உன்னத மனிதன் இன்று எழுபத்தைந்து அகவை எய்துகிறார் எனும் செய்தியால் இவ்வுலகமே இன்றும் பூ தெய்துகிறது. அவர்தம் நீண்ட ஆயுளுக்காய் வேண்டி நிற்கிறது. அவர்தம் ஒவ்வொரு நிமிட வாழ்வும் ஏதிலார் தம் வாழ்வை ஏற்றம் செய்யும் எனும் உறுதியால் வானவர்கள் வாழ்த்துவதும் தாம் வாழ்வான் யாழ். இந்துக் கல்லூரியில் நான் புதிய மாணவனாய் சேர்ந்த நேரம் ஒருநாள் நூலகம் சென்று பிரார்த்தனை மண்டபத்தின் பின்வாயிலால் மாணவர்கள் வெளியேறிக் கொண்டிருந்தோம். மண்டபத்தில் உயர்தர வகுப்பு ஒன்றியக்கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்தது.

JIJófa” 99
D
மாரியை விஞ்சிய பாரி இவர்
ஜயராஜ்
கம்பன் கழகம்)
ஓர் ஆசிரியர் சொற்பொழிவாற்றிக் கொண்டிருந்தார். நிறைந்த முகம். நெற்றியில் நீறு. தோற்றம் என்னை ஈர்க்க அவர் வாயிற் பிறந்த கம்பீரத் தமிழ் என்னை நிற்கச் செய்தது. ஓங்கார நாதமாய் எழுந்த அவர்தம் குரல்வளத்தால் என்னை மறந்தேன். "கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்”எனும் வள்ளுவர் தம் குறள் விளக்கத்தினை அவர் வாக்கில்
கண்டேன்.
o அன்று தொடங்கிய தொடர்பு,
LD அகவையில் அப்பனாக்கி, பின் அடிமையாக்கி, சிவராமலிங்கம் பின் அவரே முழுதுமென LDT.g.) 60 என்னை ஆட்கொண்டது.
இன்று என்னைப் போன்ற பல மாணவரது உயர்வு. அவரிட்ட அத்திபாரத்தில் எழுந்தது. ஆலமரமாய் விரிந்த அவர்தம் அறிவுக்கிளைகளில் இன்று உலகம் முழுவதும் விழுதாய் வேர்விட்டுக் கிடக்கும் மாணவர் எண்ணிக்கை ஆயிரமாயிரம் இன்றும் அந்த மூத்த மரம் விழுதுகளால் தாங்கப்படாமல் விழுதுகளைத் தாங்கும் கம்பீரத்தோடு நிற்கிறது அந்த கம்பீரம் அவர் பிறப்பின் சிறப்பு நன்றியால் விம்முகிறேன்.
சைவமும் தமிழும் வேரோடிக் கிடந்த புங்குடுதீவு மண்ணில் விளைந்த பயனோ? சைவமே வாழ்வாய் நின்ற பெரியார் வைத்தியர் கணபதிப்பிள்ளை தம் மைந்தராய்ப் பிறந்த பேறோ? சைவமும், தமிழும், அன்பும், கருணையும் கர்ப்ப சம்பந்தமாக புகழொடு தோன்றும் பொலிவு பெற்றார். அகமும், புறமும் பொலிந்த தோற்றம் அந்நேரமும் முகத்தில் ஒட்டிக் கிடக்கும் சிரிப்பு இவர் சிந்தையின் செம்மையதன் சிறப்புரைக்கும் அறம் சார்ந்த இவரது அன்பு. மறம் காணும்போது எரிமலையாய் வெடித்துச் சிதறும் சிறுமை கண்டு பொங்கும் இவரது சீற்றம் அருமை எதிர்நிற்பார் எவராயினும் நடுங்காது நீதியுரைக்கும் நல்லவர். வலியரென வழிமொழிய மாட்டார் மெலியரென

Page 65
5606)LUlje
மேலேற மாட்டார் பிறரைத் தான் இரந்தறியார் இரந்தோர்க்கு மறுத்தறியார் சங்கப்பாடலின் தங்க வடிவம் சந்தர்ப்பவாதமே வாழ்வென நினைக்கும் இன்றைய போலியறிஞர் மத்தியில், உண்மை உயர்வு தருமென இன்றும் நினைக்கும் உத்தமர் "சான்றோன்” எனும் தமிழ்ச்சொல்லின் இன்றைய விளக்கமாய் விளங்கும் வித்தகர்
புங்குடுதீவிலே தொடங்கிய இவரது கல்விப் பயணம் யாழ். இந்து அன்னையிடம் எழுச்சிபெற்று அண்ணாமலைப் பல்கலைக்கழகம், சென்னைக் கிறிஸ்தவக் கல்லூரி போன்றவற்றில் பக்குவம் பெற்று பட்டத்தோடு நிறைவு பெற்றது.பேரறிஞர் தெ.பொ.மீ. போன்றோரின் உள்ளம் கவர்ந்து உயர்வு பெற்றார். தமிழும், ஆங்கிலமும் இலக்கியப் புலமையோடு இவரிடம் பதிந்தன. இவர் நாவில் இவ்விரண்டும் பயிலுதல் ஓர் தனியழகு. இந்து அன்னையிடம் பயன்பெற்றுப் புகழ்பெற்ற மாணவர் ஆயிரம்பேர் அவர்களிற் பலர் உயர்வில் அவ்வன்னையை மறக்க,
இம்மாமனிதர் என்று பட்டம் பெற்றாரோ அன்றுதொட்டு ஒய்வுபெறும் வரை இந்து அன்னையின் எழுச்சிக்காய்த் தன் வாழ்வை அர்ப்பணித்தவர் அவர்தம் உண்மையும் விசுவாசமும் இந்து மாணவர் அனைவரையும் இவரடிமையாக்கிற்று. பாரிசவாதத்தால் ஊனமுற்ற கால்களோடு ானவர்தம் கைப்பிடித்து இவர் நடந்துவரும் காட்சி
ஆரம்பத்தில் இரக்கப்பட்டேன் ஆனால், எத்தனையோ மாணவர்களை அறிவுலகத்தில் கைபிடித்து நடக்கச் செய்த அவர் தம் ஆற்றல் கண்டு
பின்னாளில் அவ்விரக்கமே வியப்பாயிற்று மற்றவரில் தாங்கி நடப்பவரல்ல மற்றவரைத் தாங்கி நடப்பவர் எனும் உண்மை புரிந்தது கல்லூரியில் இவருக்கென ஒரு தனி வகுப்பறை தேடி வருவோர் மாணவர் மட்டுமல்ல ஆசிரியர்களும் அதிபர்களுமாம் அசையாமல் ஓரிடத்தில் இருந்தபடி இந்துக்கல்லூரியின் அசைவைச் செம்மை செய்தவர் இந்துக்கல்லூரி வரலாற்றில் பொன்னெழுத்துக்களாற் பொறிக்கப்பட வேண்டிய பெயர்களில்
இவரது பெயரும் ஒன்று
63

'99
எழுபத்தைந்து அகவை காணும் இப்பேராளனை இன்று உலகம் முழுவதும் விரிந்திருக்கின்ற யாழ். இந்து பழைய மாணவர் சங்கங்கள் தக்க வகையில்
இந்து மாணவர்க்கு இவ்வாண்டு சிவராமலிங்கம் ஆண்டாகட்டும் தமிழ்க் கடலுள் மூழ்கிய இச்சான்றோற்கு கம்பரும் சேக்கிழாரும் இரு கண்களாம் சைவத்தால் சேக்கிழார் ஈர்க்க தமிழால் கம்பன் ஈர்க்க தன் ஆருயிராய் அவ்விருவரையும் நினைந்து இவராற்றிய பணிகள்
L6)
வாழ்க்கைச் சோதனைகளைத் தாண்டி இவர் காட்டும் நிதானம் சேக்கிழார் தம் சிவனடியார்கள் தந்த செம்மை இவர் தம் அறமும் ஆளுமையும் நிமிர்வும்
கம்பராமன் கற்பித்தவை, எமது கம்பன் கழகம் இன்று பலர் போற்ற நிலைக்கிறதென்றால் இவர் செய்த நிழலே முதற்காரணம் பெருமையில் கைகோர்த்து சிறுமையில் கைவிடும் புன்மை இவரிடமில்லை. பெருமையைப் பிறத்தியார் போலத் தூரநின்று ரசித்து,
சிறுமையை முன்னின்று முதுகிற்றாங்கி எம் கம்பன் கழகத்தைக் காவல் செய்த கடவுள் இன்றும் கம்பன் மேடைகளில் இவர் கர்ச்சித்தால் நாமெல்லாம் புழுக்களாய்ப் பொலிவிழப்போம். தமிழிலக்கியங்கள் அனைத்தும் விரல்நுனி மேற்கோள்களாய் வந்து விழும் நவீனத்துக்கும் மரபுக்கும் சந்தி செய்த சான்றோன் இன்று இலங்கை முழுவதும் மேடையில் சாகசம் செய்யும் இளம்
பேச்சாளர்களின் பிதாமகர், ஒப்பற்ற இவர் தமிழ்த்தொண்டு இவ்வோராண்டில் தமிழமைப்புகளால்
பதிவுசெய்யப்பட வேண்டும். தமிழ் சார்ந்த பாராட்டுகளும், பட்டங்களும் இவ்வாண்டு இவர்க்காகட்டும்
இன்று இன்னலின் விளிம்பில் நிற்கும் யாழ்ப்பாணத்தில் ஏழை, எளியவர்க்காய் மூலை முடுக்கெல்லாம் இவரது முச்சக்கரவண்டி ஒடித்திரிகிறது மண்ணுக்கு எல்லையற்ற கடமை செய்து மாண்புற்று நிற்கிறார்
மண் இவர்தம் மாட்சிமைக்கு என்ன செய்யப்போகிறது? அனைவரும் சிந்திப்போம்; செயற்படுவோம்

Page 66
560)6)ul
s
With
Best Com
fro
Mr. Krishnapill
(Old Boy of JHC and R
(416) 33
V
Memor
Beloved
Mrs. Kanagambil
64

சி' 99
the
pliments
|ali Manokaran
2nowned Soccer Player)
5-8701
y of His
Mother
kai Krishnapillai

Page 67
5606)ur
WHY PARENTS SHOULD S CHILDREN'S EDUCATION
V.Subramaniam, BSc(Hons), AICB
I recall seeing a slogan somewhere about the value of ed ignorance'. Actually, ignorance is much more expensi for almost everything, and could be cheated in every tr; literacy in the world because we understand the value C fore, do whatever possible to support higher education earning capacity of a person.
Level of Less than Gr. 9-13 Gr. 9. Education Grade 9 no Diploma w/Dip Avg. Income $21,805 $19,623 $24,1
Source: Statistics Canada, Census 1995/96, average an
This shows that a person’s earning capacity almost doub tive positions are occupied by university graduates, m ployment prospects are enhanced with a university edu
The importance of saving for education is, therefore, ve us now look at the cost of education in Canada. The hi federal and provincial governments keep cutting their g is increased tuition fees and other charges. In 1998/99 expenses, was $11,465 per year. Since costs double eve or So, and $46,000 in twenty. As an example, for an eig Study.
As the cost is spiraling sky-high, the question of fundin are a number of available options: 1. Parents saving O Savings Plan (RESP), 4. Withdrawal from RRSP, 5. In
Scholarships.
Option 1: Many parents lack the discipline to saves emergency. Also, there is no tax advantage and the Car able, because it is 20% of RESP, up to a maximum of Option 2: Most common funding at present is throug cause loans are not being paid back and banks are getti Option3: More and more are turning to RESP. It is eli also there. It is the student who is taxed when withdraw: income is usually low, the tax is very small or none at all RRSP. Option 4: RRSP is retirement savings plan. We can c enjoys a tax advantage. However, withdrawals cannot come. Also when withdrawn, they will be taxed. So if education of your children, a good portion will go as ta Option 5: Mutual funds are considered high risk inves
6.

சி' 99
AVE FOR THEIR
ucation. It said "If you think education is expensive try fe because an ignorant person has to depend on others ansaction. Jaffna has one of the highest percentages of feducation more than many others. We should, there
Let us see how the level of education determines the
.13 Less than . University
loma University Degree )3 $28,020 $44,990
nual income.
les with university education. In fact, almost all execuany earning in the hundreds of thousands. Today emcation, even for entry-level positions in offices.
ry clear. It may be really viewed as an investment. Let gher the level of education the higher the cost. As the rants to universities and with rising inflation, the result the cost of university education, including residential y ten years, in ten years from now it would be $23,000 ght year old now it would be $92,000 for four years of
g education has to be considered very seriously. There in their own, 2. Bank loan, 3. Registered Educational festment in mutual funds, and 6. University grants and
ystematically. Money saved may be withdrawn in an ada Education Savings Grant (CESG) too is not avail$400. - h bank loans. But this is becoming more difficult, beng tough. gible for CESG, up to 20% of RESP. Tax advantage is ls are in four or five installments. Because the students . If RESP is not utilized, it may be rolled over into your
ontribute to a maximum of 18% of our wages to it. It be paid back, thus depleting your later retirement inyour tax bracket is high when you withdraw to pay for
Χ.
tment. At times you may lose part or all of the capital

Page 68
5560)6
invested. If you withdraw when the stock market is could have fallen.
Option 6: Scholarships and grants are usually only They are also not adequate to meet all expenses and a ians or the student himself working to pay his way th
Parents also must start saving now because the cost of following: if your child is one year old now it will ta waiting can be seen as set out below:
Save S200 per month for 17 years, at 8% will give sa Wait 5 years and save $200 per month for 12 years, a Wait 10 years and save $200 per month for 7 years, a
So the more we delay, the less the accumulation. If, ($38,400), but wait to start saving we still lose:
Monthly No. of Yrs. Total Interest Contribn. Saved Contributed Rate $200 pm 16 $38,400 6% $400 pm 8 $38,400 6% $800 pm 4 $38,400 6%
Here we see clearly that we will get much less if we contributing bigger amounts is extremely difficult. Si useful to note the following rates of return on mutual
RETURN ON INVESTMENT COMPARISON
USC 9.7% Mortgage
CDN Equity 10% Money Ma CDN Balanced Funds 9.7% Internation Bonds 9.7% Money Ma
Note: USC is an RESP and the figure is the portfolio
In conclusion, since higher education is so important to the best way of Saving for this purpose. Failing to do sc to work to earn the money with less time to concentrate because of the tax advantage and CESG. Editor's Note. As submitted, this was a somewhat long without in any significant way affecting its contents.

ugef' 99
lown, you could lose because the value of your stocks
Ivailable for students with high academic performance. lditional funds would have to come from parents, guardough university.
lelaying is very high. By way of an example consider the ke 17 years for him to get to university and the cost of
vings of $86,359 t8% will give savings of $48,101 t8% will give savings of $22,423
on the other hand we contribute the same total amount
Accumulation
Over Yrs Saved
$64,739 $64,739 $64,739
start late but contribute the same total amount. Further, o start early, then you are the winner. It would be very funds (Globe & Mail, July 16, 1998) for your guidance:
8.5% rket 6.7% al 4.9% rket performance, period ending April 30/98
your children but very expensive, it is your duty to find might mean, no higher education or the student having
on his studies. RESP seems to be a good and safe option
2r article and was abbreviated for conserving space, but

Page 69
எம் கண்ணின் க
“எம் கண்ணின் கண்மணிகள்" "ஆம்" இவையே எமது கண்ணில் ஒளியூட்டுபவை. ஒரு மனிதனுக்கு பார்வை அவசியம். பார்வைக்கு கண்கள் அவசியம். கண்கள் ஒளிவீசுவதற்கு அறிவு அவசியம். ஆண்டவன் எமக்கு கண்களை தந்தான், எமது யாழ். இந்து ஆசிரியர்கள் எமக்கு அறிவைத் தந்தனர். பார்வை இருந்தும் புகட்டி எம் கண்களை ஒளிவீச செய்தவர்கள் யார்? "ஆம் எமது ஆசிரிய பெருந்தகைகளே என்றால் மிகையாகாது” "மாதா, பிதா, குரு, தெய்வம்", தெய்வத்திற்கு முன்பு குருவை குறிப்பிடுகிறார்குள் குரு தெய்வத்திலும் மேலானவர் என கருதப்படுகிறது. ஆகவே எமது கண்கள் ஒளிவீச காரணமாயிருந்த இவ்ஆசிரியர்களே எமது கண்ணின் கண்மணிகள் ஆகும்.
“பல்கலை பயிலும் கழகமும் இதுவே", தமிழர் தலைநிமிர் கழகமும் இதுவே" இது எமது கல்லூரி கீதத்தில் உள்ள முதுமொழிகள் . இன்று உலகத்திலேயே எமது கல்லூரி மாணவர்கள் தலைநிமிர்ந்து நிற்கிறார்கள். பிறந்தகத்தின் பெருமையும் , புகலிடத் திண் பெருமையையும் உலகத்திலேயே பறைசாற்றுகின்றனர். உலகத்தில் உள்ள நாடுகளில் மருத்துவத் தில் இருந்து அணுஆராய்ச்சிவரை யாழ். இந்துவின் புதல்வர்கள் பெரும் பதவிகள் வகிக்கின்றனர். அறிவு, ஆற்றல், பண்பு, வீரம் ஆகியவற்றை எல்லாம் எமக்கு ஊட்டி வளர்த்தவர்கள் எமது யாழ். இந்து அன்னையின் ஆசிரியர்கள். தன்னலம் கருதாது எம்மை வளர்த்து ஆளாக்கியவர்கள். யாழ். இந்து ஆசிரியர்களில் ஒரு தனிசிறப்பு உண்டு. என்னவெனில், ஒவ்வொரு மாணவனின் குடும்ப பின்னணிகளை முழுவதுமாக அறிந்திருப்பார்கள். ஒரு மாணவருக்கும் அவனது குடும்பத்திற்கும் உள்ள பிரச்சினைகளை என்ன என கண்டறிந்து, எம்மை கண்டிப்புடனும் அன்பாகவும் வழிநடத்தியவர்கள் இவர்களேயாகும். எமது ஆசிரியர்கள் எம்மை அடித்தாலும், ஏசினாலும் அவற்றிற்கு பின்பு அன்பான ஒரு அறிவுரை நிட்சயமாக இருக்கும். அடியும் போடுவார்கள். தழும்புக்கு மருந்தும் தடவி விடுவார்கள். இவர்களை நாம் ஒருபோதும் மறக்க முடியாது, மறக்கவும் கூடாது.
எமது காலத்தில் இடம்பெற்ற சில சுவையான சம்பவங்களை இங்கு குறிப்பிடுகின்றேன். திரு. சந்தியாபிள்ளை மாஸ்டர் விடுதி அதிபராக இருந்த காலத்தில் "சந்தி” வருகிறார் என்றால் விடுதி மாணவர்களுக்கு குலை நடுக்கம். இவர் ஒரு கிறிஸ் தவராக இருந் தாலும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அதிகாலை 4:30 மணிக்கு எம்மை எல்லாம் அடிபோட்டு எழுப்பி யாழ். இந்துவின் "குற்றாலம்

சி' 99
ண் மணிகளே !!!
ணேஷ்
அருவியில்" மோட்டார் போட்டு எடுக்கப்படும் பைப் தணி னிர் இதில் குளிப்பதே ஒரு தனி சுகம் எம்மையெல்லாம் குளிக்கப்பண்ணி, வெள்ளை வேட்டி கட்டி தேவார திருவாசகங்களுடன் நடையாக நல்லூர் கந்தனை தரிசிக்க அனுப்பி விடுவார். இதில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் எவ்வித மாற்றமும் இல்லை. ஏதாவது மாற்றம் நாம் செய்ய முற்பட்டால் "சந்தியின்" பிரம்புதான் கதைபேசும் திரு. சந்தியாபிள்ளை மாஸ்டர் கம்பை ஒரு சுழட்டு சுழட்டி கொண்டு வரும் விதமே ஒரு தனிரகம். எம் கண்மணியாகிய ஆசிரியர்களே உங்களை எல்லாம் நாம் ஒளிந்து இருந்து பார்த்து ரசிப்போம். உங்கள் கம்பீரத்தை, அந்த கம்பீரத்தை எம்மிடமும் அள்ளித் தந்துள்ளிர்கள் என்பது 9 60ôï60)LDUT(5LD.
அடுத்து திரு. புண்ணியலிங்கம் மாஸ்டர். அடிக்கடி சந்தனப் பொட்டுப் போடச் சொல்லுவார். இதென்னடா இவர் ஒரு விஞ்ஞான ஆசிரியர் எம்மையெல்லாம் சந்தனப் பொட்டுப் போடச் சொல்லுகிறாரே என்று எண்ணினோம். ஆனால் பின்புதான் அறிந்து கொண்டோம் சந்தனம் தலைக்கு குளிர்மையைக் கொடுக்கின்றது. மூளை குளிர்மையாக இருக்கும்போது கல்வி கற்பது இலகுவானது. அடுத்தது திரு. ஆறுமுகசாமி மாஸ்டர், “கற்க கசடற கற்றவை கற்றபின் நிற்க அதற்கு தக” என்ற யாழ். இந்துவின் மூலமந்திரத்தை நன்கு கொள்கையாகக் கொண்டவர். இவருக்கு எதிலும் மாணவர்கள் 100 விகிதம் தம்மை அர்ப்பணிக்க வேண்டும். ஒரு சிறு பிழையைக்கூடப் பொறுக்க முடியாதவர்.
பெளதிக பாடத்தில் எத்தனை practical சரியாக செய்து இருந்தாலும் ஒரு சின்ன பிழைக்கே practical கொப்பியை தூக்கி எறிந்து விடுவார். அப்போது எம்மிடம் நெடுக சொல்லுவார் “செய்வன திருந்தச் செய்" தற்போது அதனை நாம் இந்த விஞ்ஞான உலகத்தில் கண்ணுாடாகக் காண்கின்றோம்.
அடுத்து எமது யாழ். இந்துவின் "Goodfather" திரு. சிவராமலிங்கம் மாஸ்டர். தனது ஒரு காலை இழந்து இருந்தாலும் மாணவர்களுக்கெல்லாம் காலாக விளங்கியவர். அறிவாலும் பேச்சாலும் எம்மையெல்லாம் கவர்ந்தவர். இவர் அமர்ந்திருக்கும் போது ஒரு சிங்கம் அமர்ந்திருப்பது போலவே இருக்கும். இன்று உலகத்திலேயே பல யாழ். இந்து அன்னையின் புகழ் பரப்பும் மைந்தர்களுக்கெல்லாம் ஒரு தந்தையைப்போல் வழிநடத்தியவர்.
எமது அதிபர் திரு. பி. எஸ். குமாரசாமி, "பி எஸ் என்ற இரண்டெழுத்து மந்திரம் யாழ். இந்து முழுவதையுமே தன் அன்பாலும் ஆற்றலாலும்
7

Page 70
56ö}6U且
வளர்ந்தவர். காலையில் கல்லூரிக்கு வரும்போது மாணவர்களுடன் மாணவர்களாக சைக்கிளில் வருவார். அப்போது வடமாநில கல்விப் பணிப்பாளராக இருந்தவர் "என்ன பி.எஸ். வாகன வசதி இருந்தும் பெடியளுடன் சைக்கிளில் வாறிர்களே உங்களுக்கு வெட்கமாக இல்லையா என கேட்டார்” அதற்கு எமது அதிபர் சொன்ன பதில் நான் ஒவ்வொரு நாளும் பெடியளுடன் வரும்போது அவர்களுக்கு என்ன கஷ்டங்கள், என்ன பிரச்சினைகள் என்று அறிந்து கொள்கின்றேன். நான் காரில்வரும்போது அவர்களுடைய பிரச்சினைகளை அறிய முடியாதே என்று கூறினார். இதில் இருந்து அறியலாம் எமது அதிபரும் ஆசிரியர்களும் எம்முடன் சேர்ந்து எம்மை வளர்த்தார்கள். அவர்கள் மற்ற சில கல்லூரிகள் போல் பிரிந்து வேறு ஒரு வட்டத்திற்குள் நிற் கவில் லை. எம் முடன் சேர்ந்து ஒரே வட்டத்தினுள்ளேயே வளர்த்தெடுக்கப்பட்டோம்.
அடுத்து திரு. விசாகராஜா மாஸ்டர், "விசாகர்” என மாணவர்களால் அன்புடன் அழைக்கப்படுபவர். இவர் ஒரு ஆங்கில பாடம் படிப்பிற்கும் மாஸ்ரராக இருந்தபோதும் மாணவர்களுக்கெல்லாம் தத்ரூபமாக இயற்கையுடன் சேர்ந்து எப்படி நாம் வாழலாம் பாலியல் கல்வி, எப்படி சுத்தமாக வாழ்வது போன்ற உண்மையான கருத்துக்களை மிகவும் பகிடியாக ஆனால் ஆணித்தரமாக எமக்கு புகட்டி விடுபவர். "விசாகரின்” பாடநேரம் என்றால் மாணவருக்கெல்லாம் கொள்ளை சந்தோசம் ஏனெனில் நாம் எல்லோரும் அதை
W
TH
BEST COM
FR
MILARE HE VA
Dealers in Ceylon. Indi and Canad
துரித பணம
(Free Delivery -
155, JEAN TALON EAST MONTREAL, QUE, H2R 1S8

ரசி' 99
ஒரு Free பாடமாகவே கருதுவோம். (S65 Free பாடத்தில் ஆங்கில மொழி மூலம் பல உண்மையான அறிய வேண்டிய பொது கருத்துக்களை எமக்குப் பரப்பி விடுவார். இவருடைய பாடத்தில் ஆசிரியர் மாணவர் என்ற பதம் குறைந்து ஆசிரியர் மாணவராக மாறி எமக்கு கல்வி, விளையாட்டு என்பவற்றை புகட்டினார்.
தற்போதைய உலகத்தில் எம்மையெல்லாம் வாழவைத்த இவ்ஆசிரிய பெருந்தகைகள் எமக்கெல்லாம் அளித்த அறிவுரைகள் எவ்வளவு உண்மை என்பதை நாம் கண்டு கொள்ளலாம். மேல் உள்ளவை எனது மனதில் தோன்றிய சில உதாரணங்களே. ஆனால் எமது ஆசிரியர்கள் எப்படி எம்முடன் ஒன்றிப்போய் இருந்தார்கள் என்பதை சொல்ல இந்த முழு மலரே காணாது. ஆனால் இத்தருணத்தில் நான் ஒன்றை மட்டும் கூறி வைக்க விரும்புகின்றேன். 6 TIL Dg5 ஆசிரியர்கள் பலர் கனடாவிலும், யாழ்நகரிலும் வறுமையாலும் பொருளாதாரத்தாலும் வாடுகின்றனர். இவர்களுக்கு எம்மால் இயன்ற உதவிகளை செய்வது எமது வரலாற்றுக் கடமையாகும். இவர்கள் வாழும்போதே இவர்களை நாம் கெளரவிக்க வேண்டும். வாழ்ந்த பின்பு இவர்களை கெளரவிப்பது ஒரு மடமையாகும். இவர்கள் உயிருடன் வாழும்போதே இவர்களுக்கு இயன்ற பொருள்உதவி மற்றும் வேறு [ ] Ꭷu உதவிகளை செய்து இவர் களை சந்தோசப்படுத்துவதே எம் கண்மணிகளுக்கு நாம் செய்யும் கெளரவமாகும்
TH
HE
PLEMENTS
OM
WARUTY ENFRULLADIMINUTILISEST
ian, Oriental Carribian lian Foods
ாற்றுச் சேவை
Beer & Wine)
TEL: (514) 270-9511 (514) 495-4955

Page 71
G56ŪD6JLL JIJ
தமிழ் இளைஞ
கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன் தோன்றி, உலகத்திற்கு நாகரீகத்தைக் கற்றுக் கொடுத்தவர்கள் தமிழர்கள் என்று மார்தட்டிக் கொள்கின்றோம். எமக்கு நீணி ட நெடிய பாரம் பரிய முனி டு எண் று இறும்பூதெய்துகிறோம். அதே சமயம் இங்கு புலம் பெயர்ந்து வந்துள்ள கனடாவில் இடம் பெறுகின்ற நம் இளையவர்களின் வன்செயல்கள் எம்மை தலைகுனிய வைக்கின்றன.
விலங்குகளிலிருந்து மனிதனை உயர்த்துவது
அவனது சிந்திக்கும் ஆற்றலேயாகும். ஆனால் இந்த வன்முறைகளில் ஈடுபடுபவர் மட்டுமல்ல, நாங்கள் எவருமே இது பற்றி சிந்திப்பதே இல்லை. தனிமனிதன் ஒருவனுக்கு தனிக் கடமைகளுடன் சமுதாயம் பொறுப்பு, கடமை என்பதும் உண்டு. அந்தவகையில் இவ்விடயம் பற்றிய கருத்துப் பரிமாற்றம் காலத்தின் 85 LITUILDIT35-395).
முதலாவதாக இச் செயல்களில் ஈடுபடுபவர்கள் நம் பிள்ளைகள் அவர் களையும் அவர்கள் செயற்பாடுகளையும் விமர்சிப்பதைத் தவிர்த்து அவர் களை அரவணைத்து அறிவுரை கூறி படிப்படியாக இவர்களை நல் வழிக்கு கொண்டு வரவேண்டியது எமது சமுதாயத்தினதும் இச் சமுதாயத்தில் உள்ள அனைத்து அமைப்புக்களினதும் 35L60)LDUIT(5b.
சகிப்புத் தண்மை பணிவும் , அடக்கமும் மண் ணித் து, மறந் து சகிப்புத்தன்மையுடன் வாழும் போது வன்செயல்கள் மறைந்து போகின்றன. இத்தன்மை நம்மிளைஞரிடையே வேரூன்ற வேண்டுமென்றால் எமது அணுகுமுறை யிலேயே அவை இருப்பதைக் காட்டவேண்டும். பணிவிற்கும், வரவேற்பிற்கும் விடாமுயற்சிக்கும் தூய தமிழில் உரையாடுவதற்கும் பெயர் போன ஈழத் தமிழர்களின் பிள்ளைகள் இவற்றிற்கு மாறாக நடப்பதென்பது மாற்றமுடியாத ஒன்று அல்ல. தவிர இத்தன்மை நம்மிடம் மட்டுமே உள்ள பிரச்சினையல்ல. மனித இன ஆரம்பத்துடனே இது பின்னிப் பிணைந்துள்ளது. சகல இன மக்களிடமும் இதுவுண்டு. நம்மவர்கள் என்ற அடிப்படையில் செய்தி நம்மை எட்டும் போது அது பெரிதாகப்படுகிறது. மேலும் இப்பிரச்சினையை இங்குள்ள சில ஊடகங்கள் பெரிதாக்கி வெளியிடுவதாகவும் தென்படுகிறது.
புலம் பெயர்ந்த பல்கலாச்சார நாடொன்றில் ஒரு தனிமனிதனின் செயற்பாடானது அங்கு தாயகத்தில்
69

ருள் வன்முறை
பாரிய அபகீர்த்தியை ஏற்படுத்துவதில்லை. இந்த அவமானம் என்பது வன்முறையாளரையும் அவரது குடும்பத்தினரையும் மட்டும் நேரடியாகத் தாக்குகிறது. ஆனால் பல இனத்தவர் நெருக்கமாக வாழும் ரொறொன்றோ போன்ற நகரங்களில் இலங்கைத் தமிழர்கள் "சிறீலங்கன்” என்றே மற்றவர்களால் கணிக்கப்படுகிறார்கள். ஒரு தமிழரின் செயற்பாடு முழு இனத்தவரையுமே தாக்குவது நம்மீதான பாதிப்பை அதிகப்படுத்துகிறது.
"சிலோன்” என்றால் தேயிலையை வைத்து அடையாளம் கண்டார்கள். தற்போது சிறீலங்கா என்பது "கிறிக்கற்’ மூலமும் இனக்கலவரம் மூலமும் ஒரு தீவாகவுமே பலருக்குத் தெரியும். இது உலகளாவிய பரந்து பட்ட பார்வை. ஆனால் இங்கு கனடாவில் "சிறீலங்கன் என்பவன் வன்செயலாளன் என்றே பலரால் கணிக்கப்படுகிறான். பூரீலங்கன் என்னும் போது சிங் களச் சகோதரர்களும் அடங்குகிறார்கள்.
வன்முறை என்பவை யாவை? அதற்கான காரணங்கள் என்ன? அவற்றின் தாக்கங்கள் என்ன? என்பது பற்றி எ ல் லாம் பின் னே வரும் கட்டுரையாளர் களர் தத் தம் கருதி தை வெளியிட்டுள்ளனர்.
அவை எங்களையெல்லாம் இது விடயம் பற்றி சிந்திக்கத் துண்டுமாயின் அதுவே ஒரு வெற்றியாகும்.
- Gafuj6)T6 Isr
Reconciliation What can we do when we have hurt people and now they consider us to be their enemy? These people might be people in our family, in our community, or in another country. I think you know the answer. There are few things to do. The first thing is to take the time to say, "I am sorry, I hurt you out of my ignorance, out of my lack of mindfulness, out of my lack of skillfulness. I will try my best to change myself. I don't dare to say anything more to you." Somtimes, we do not have the intention to hurt, but it happend because we are not mindful or skillful enough. Being mindful in our daily life is important, speaking in a way that will not hurt anyone.

Page 72
5606)
!ךWW
BEST Cor
FR
Gary S. Anandasa
Sales Rep.
(416) 5
Car
Affiliate R
208-80 Cor
Toronto, Ol Business 41
Fax. 416

பரசி 99
H THE
M PLI MENTS
OM
angaree, B.A. (Hons)
resentative
64-9991
U%2I
borate Drive N. M1H 3G5
6-290-1200 29O-19 OO

Page 73
560)6)LUD
தமிழ் இளைஞர்கள் வ6
நவரத்தின
இக்கட்டுரையை எழுதத் தொடங்கும்போது இப்படி ஒரு கட்டுரை அவசியமோ என முதலில் தோன்றியது. சினிமா நடிகைகளின் வாழ்க் கைபோல் தமது அவலங்களை தமக்குள்ளேயே புதைத்துக்கொள்ளும் தமிழ் சமுதாயத்தில் ஒரு பொதுநோக்கோடு அவசியமான சிலவற்றைக் கூட வெளிக் கொண் டு வருதல் சிரமத்திற்குரியதொன்றே.
எமது இளைஞர்களின் வன்முறை மொத்த தமிழ் இனத்திற்கும் ஒரு அவப்பெயரை தேடிக்கொடுத்துள்ளது. ஒரு குடம் பாலுக்கு ஒரு துளி விஷம் போல் வன்முறைக்கும் தமக்கும் வெகுதூரம் என்றிருக்கும். பெரும்பாலான இளைஞர்களை விட்டு ஒரு சிலரால் ஒட்டுமொத்த தமிழினமும் வன்முறையாளர்கள் என்பதுபோல் நிகழ்வுகள் தொடர்கின்றன.
இவர்களின் வன்முறைக்குரிய காரணங்களை
L][IsÚ(3LITLb. 1. தாழ்வு மனப்பான்மை 2. புதிய சூழல், கட்டுப்பாடற்ற சுதந்திரம் 3. பின்புலத்தில் தொடரும் போராட்டம் பொதுவாக எந்த ஒரு இளைஞனுக்கும் இருக்கும் மட்டுப்படுத்தப்பட்ட சில வன்முறைகள் பற்றி நான் கருத்தில் எடுக்கவில்லை. அவ்வப்போது Fighter's Club Brad Pit ஐப்பார்த்தோ, அமர்க்களம் அஜித்தைப் பார்த்தோ எல்லை மீறினாலும், சந்தர்ப்ப சூழ்நிலைகளால் உணர்ச்சிவசப்பட்டாலும், பின் சமுதாய உணர்வு, பொறுப்பு அவர்களைக் கட்டுப்படுத்திவிடும்.
தாழ்வுமனப்பாண்மை இது உளவியலுடன் சம்பந்தப்பட்டது. ஒருவன் மிகுந்த மனத்தாக்கத்திற்கு தொடர்ந்தும் உள்ளாக்கப்படும்போது அது வணி முறை வடிவமாக வெளிப் படுதல் மிகச்சாத்தியமானதாகும்.
தன்மையால் நிற, மொழி, நடை, உடை, பாவனை போன்ற விடயங்களில் புறக்கணிக்கப்படும்போதும் இழிவுபடுத்தப்படும்போதும் இந்த தாழ்வுமனப்பான்மை உண்டாகின்றது.
நிறத்தை மட்டும் வைத்து பாக்கி என்பதும் தலையில் எண்ணெய், பேன், உடுப்புமணம், சாப்பாட்டு மணம், வாய்மணம் என இழிவுபடுத்தப்படுவதும், இங்கு இருக்கும் ஆண்-பெண் நட்புமுறையால் அவர்கள் பாகுபாடற்று எங்கும் சுதந்திரமாக சென்றுவரும்போது தனக்கு அது இயலாததாக இருப்பதாலும் மனம் பாதிப்புறத்தான் செய்யும்.
இப்படியான காரணங்களுக்காக பழிவாங்கும் நோக்கத்துடன் கோஷ்டி சேர்ந்து வன்முறையில் ஈடுபட்டு

réfl’99
ண்முறை - காரணங்கள்
ம் பரதன்
நியாயம் தேடுபவர்களும் உண்டு. இப்படியான சம்பவங்கள் எம்மை நாமே திருத்திக்கொள்ள, உலகை அறிந்து கொள்ள கிடைத்த சந்தர்ப்பமாகக் கருதி எம்மை நாமே மாற்றிக்கொள்ள வேண்டுமேயொழிய வன்முறை தீர்வாகாது.
(Up6ốTGOD60TbTGŤ Pakistan Cricket Captain Imran Khan ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார். நான் முதன்முதலில் England இல் Criket ஆடும்போது பாக்கி, பாக்கி என்று தன்னைக் கூப்பிட மிகவும் மனம் உடைந்து போனதாகவும் நண்பர்களின் ஆலோசனைப்படி அவர்களை உதாசீனப்படுத்தி தன் விளையாட்டில் மட்டும் அக்கறை காட்டியதால்தான் இவ்வளவு வளர்ந்ததாக சொல்லியிருந்தார். பின் Imran Khan s(85 LD5356TTG) Most handsome man in the world என்று தெரிவுசெய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
புதிய சூழல் கட்டுப்பாடற்ற சுதந்திரம் எமது இளைஞர்கள் மாத்திரமல்லாமல் அனைத்து தமிழர்களுக்கும் பிரச்சினை தரும் விடயம் இது. மிக நாகரிகமடைந்த மேற்கத்தைய நாடுகளில் இருக்கும் திட்டமிடப்பட்ட வாழ்க்கை அமைப்பு முறைகளில் தம்மை இணைத்துக்கொள்ள பலருக்கு தெரியவில்லை. எமது கலை, கலாச்சாரம் மாறாமல் வாழ்க்கை அமைப்பை ஒரு நேர்த்தியான முறையில் மாற்றிக்கொள்வது ஒரு பெரிய விடயமல்ல. ஆனால் இன்றும் பலர் அதை உணர்ந்தவர்களாக இல்லை. எமது இளைஞர்களின் வன்முறையைவிட எமது இனத்திற்கு நீண்ட நோக்கில் பாதிப்பை ஏற்படுத்தப்போகும் விடயம் இதுதான். Bus,ற்கு Queue இல் நிற்பது தொடக்கம் அரசாங்கப் பணம் தானே என அள்ளிக்கொண்டு போய்விடுவோம் என்பது வரை தொடர்கின்றது. முழுமையான ஒரு சுதந்திரத்தை நாம் ஒருபோதும் அனுபவித்தவர்கள் இல்லை. எனவே இங்கிருக்கும் சுதந்திரம் எமது இளைஞர்களுக்கு தாம் எதையுமே செய்யலாம். யாருமே தட்டிக் கேட்கமுடியாது என்ற ஒரு பிரமையை ஏற்படுத்திவிட்டது. பெற்றோருக்கோ, ஆசிரியர்களுக்கோ பெரிதாக தண்டிக்க உரிமை இல்லை. சட்டம் கூட வயது கருதி சில சலுகைகளையும் வழங்குகிறது. உடன் நேரடி நடவடிக் கைகள் இலங்கை போல நடைமுறையில் இல்லாததாலும் இச்சுதந்திரம் பல இளைஞர்களால் துஷபிரயோகம் செய்யப்படுகின்றது.
புதிய சூழலில் நம்மை நாம் நிலைப்படுத்திக்கொள்ள வேண்டிய தேவைகளுக்காக பெற்றோர் பிள்ளைகளின் நடவடிக்கைகளை சரிவர கவனிக்க முடியாமலும் போய்விடுகின்றது. இதனாலும் பல இளைஞர்கள்

Page 74
856060
சரியான வழிகாட்டலின்றி வன்முறை பாதைகளில் திசைதிருப்பப்பட்டு விடுகின்றார்கள்.
பின்புலத்தில் தொடரும் போராட்டம் வன்முறை என்ற சொல்லிற்கே அகராதியில் அர்த்தம் தேடிய நாங்கள் 83 கலவரத்துடன் அன்றாட வாழ்க்கையிலேயே வன்முறையை காணத்தொடங் கினோம். துவக்கு, குண்டு, கொலை கொள்ளை, இரத்தம் அன்றாடம் காணும் காட்சிகளாகிவிட்டன.
இந்நிகழ்வானது புலம்பெயர்ந்த எமது இளைஞர்கள் பலர் மனதிலும் பிரச்சினைக்கு தீர்வு வன்முறைதான் என்று ஒரு எண்ணத்தை உருவாக்கிவிட்டது. யுத்தம் நடந்த, நடைபெற்றுக்கொண்டிருக்கும் நாடுகளில் இருந்து இடம் பெயர்ந்த இளைஞர்களின் மனோபாபம் பெரும்பாலும் ஒத்திருப்பதைக் காணலாம்.
இருப்பினும் எமது இளைஞர்கள் சினிமாவிலேயே
சுவைமிகு உணவுகளை
LIUD ATV
SPECIA
FAST FOOD, TAKEO WEDDINGS, BIR
REN CHAIRS, COFFEE
1849 LaWren Scarborc
TEL: (416)

யரசி' 99
மட்டும் காணக்கூடிய நடைமுறையில் நம்பமுடியாத சில வன்முறைச்சம்பவங்களில் ஈடுபட்டு தொலைதொடர்பு சாதனங்களால் பெரிதும் விமர்சனத்திற்குள்ளாக்கப்பட்டு அனைத்து தமிழர் களையும் த ைலகுனிய வைத்துவிட்டார்கள்.
இன்றும் தொடரும் எமது போராட்டம் எமது இளைஞர்களின் மனோநிலையை ஒரு இறுக்கமான நிலையில் நிலையில் வைத்திருந்தாலும் நாம் இருக்கும் இடம் உணர்ந்து, எமது போராட்டத்தை நியாயப்படுத்த வேண்டிய தேவை இருப்பதாலும் அதற்கேற்ப நடந்து கொள்ள வேண்டுமேயல்லாமல் பிரச்சினைகளைத் பேசித் தீர்க்கும் நாடுகளில் வன்முறையை ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது.
காரணங்கள் ஆயிரம் இருக்கலாம். ஆனால் நாகரீகமடைந்த மனிதனுக்கு வன்முறை ஒருபோதும் தீர்வாகாது.
ச் சுத்தமாய் படைத்திடும்
KWANY NC.
ALIST IN ) UT & CATTERING FOR RTHDAY PARTES
NTAL MAKER, WARMERS
Ice Ave. East, ough. ON.
288 - 8.177
72

Page 75
5606) LLJJ
With
Best Com
fro
v
ABBA IM A IN
(ONLY COMMERCIAL
Mr. Somasundara
(Old Boy
(416) 28

a 99
the
pliments
ΙΤΤ,
CLEANING SERVICE)
am Kanagarajah
of JHC)
33-5432

Page 76
Ց56060լ
யாழ் இ கலையரசி 99 சிற
"கலை அரசியின் கைப்பொருளே
கற்கவும் ஆ
இனி கவலை வேண
> யாழ். நுண்கலைப்பீடம், தமிழ்நாடு இசை முறையாகப் படித்துப் பட்டம் பெற்றவர்.
> யாழ். நுண்கலைப்பீடத்தில் பலவருட காலட
> இலங்கை, இந்திய கனடிய தொடர்பு சாதன
பாராட்டைப் பெற்றவர்.
2) கனடாவில் ஒரு தசாப்தமாக பல முன்னணி
2) கனடாவில் பல இசை விருதுகளைப் பெற
இசைக்கலைமணி
றுநீமதி. ரமணி - இன்
வீணை, வாய்ப்பாட்டு வகுப் வரவேற்கப்
dangu Mrs. ரமணி (4
KNOWLEDG

ளில்லையா?”
டாம் அழையுங்கள்!
ஈக்கல்லூரி ஆகியவற்றில் கர்நாடக சங்கீதத்தை
ம் இசை விரிவுரையாளராகக் கடமையாற்ற்றியவர்.
ாங்களில் பல இசை நிகழ்ச்சிகளை நடாத்தி பலரின்
ரி இசைமாணவர்களை உருவாக்கியவர்.
ற்றவருமான,
, சங்கீத வித்வான், ாமுருகையன் அவர்கள்
புகளுக்கு புதிய மாணவர்கள் படுகிறார்கள்
|ங்கள்: 416). 298–8576
E IS POWER

Page 77
5606) LL
கனடாவில் தமிழ் இ சுப்பிரமணிய
எங்கிருந்து தொடங்குவது என்பது எனக்குப் பிரச்சினையாகத்தான் இருக்கிறது. விலங்கியல் இயற்கை விதியில் இருந்தா? அல்லது எம் மக்கள் என்றும் பெரும் நம்பிக்கை வைத்துள்ள மத, கலாச்சார அடித்தளத்தில் இருந்தா? எங்குமே வன்முறைகள். எங்கிருந்து தொடங்குவது.
மனித இனம் உலகில் வாழும் உயிரினங்களில் வளர்ச்சியடைந்தது என்று கூறிப் பெருமைப்பட்டுக் கொள்கிறோம். ஆனால், இந்த மனித இனத்தில் நாளுக்கு நாள் வன்முறைகள் அதிகரித்துச் செல்கின்றனவே, ஏன்?
வன்முறை என்றால் என்ன? வன்முறை என்பது அவரவர் பார்வைக்கேற்ப மாறுபடும். 6TLD g5) உணர்வுகளை, மன விகாரங்களை, பிரச்சினைகளுக்கான தீர்வுகளை சமுதாயத்திற்கு ஒவ்வாத வகையில், சட்டதிட்டங்களுக்குக் கட்டுப்படாது, அடுத்தவர் உரிமைகளை மீறும் வகையில் எல்லாவற்றுக்கும் மேலாக மனிதத்தை மதிக்காத வகையில் நாம் வெளிப்படுத்தும்போது அவை வன்முறை என்ற பெயரைப் பெறுகின்றன.
வன்முறை பல வடிவங்களைக் கொண்டுள்ளது. ஆக்ரோசமான எமது சிந்தனைகள்கூட வன்முறையின் ஒரு வடிவமே வாய்த் தர்க்கங்கள், சிறிய கைகலப்புகள் என்பவற்றில் இருந்து தாக்குதல்கள் கொலைகள்வரை வன்முறை பல பரிமாணங்களில் வெளிப்படுகின்றது.
பொதுவான வன்முறை என்ற பார்வையை மாற்றி தமிழர் வன்முறை, தமிழ் இளையவர் வன்முறை என்று கூறுபோட்டுப் பார்த்தால் வன்முறைக்கான அடிப்படை மாறுபடும்.
எமது தாய்நாட்டின் சட்டதிட்டங்களில் இருந்தும் சூழ்நிலையில் இருந்தும் புகலிட சட்டதிட்டங்கள் மாறுபட்டுப்போக, வன்முறைகளின் வடிவமும், தாக்கமும், அளவும் அதிகரித்துச் செல்ல ஆரம்பித்தன.
1983இல் இருந்து ஈழத்தமிழர்கள் அதிக அளவில் கனடாவை நோக்கிப் படையெடுக்க ஆரம்பித்தனர். இந்தக் குடிபெயர்தலைத் தொடர்ந்து இங்கு எம்மவர்மத்தியில் வன்முறை அதிகரிக்க ஆரம்பித்தது. "இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்நயம் செய்துவிடல்” என்ற வள்ளுவர் வாக்கைத் தூக்கி எறிந்துவிட்டு முள்ளை முள்ளாற்றான் எடுக்க முடியும் என்று நிரூபிக்க முற்பட்டோம். விளைவு, மனித அவலங்கள்.
தமிழர் வன்முறையை மேலும் கூறுபோட்டுப் பார்த்தால்

ரசி' 99
ளையவர் வண்முறை
ம் பாஸ்கரன்
5
தமிழ் இளையவர் வன்முறை அதிக பங்கை எடுத்துக் கொள்கின்றது. சாதாரண அடிதடியில் இருந்து கொலை ஆட்கடத்தல் மற்றும் பாலியல் வன்முறைவரை இளையவர் வன்முறை பரந்துபட்டுக்கிடக்கின்றது. தமிழ் இளையவரின் முதல் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தைக் கேள்வியுற்றபோது அதிர்ச்சி எம் அடிவயிற்றைத் தாக்கியது. துப்பாக்கிச் சூட்டோடு ஆட்கடத்தல், பாலியல் வன்முறை என்று வன்முறைகள் மாறுபட்டுப் போக, இவை எம் மனத்தளவில் ஏற்படுத்திய தாக்கங்கள் குறைய ஆரம்பித்தன. வீதிகளில் உணவகத்தில், தனியார் குடிமனைகளில் என்று வன்முறைகள் எங்கும் நிறைந்து காணப்படுகின்றன.
வீதியில் பகிரங்கத் துப்பாக்கிச் சூட்டில் எம் இளையவர்கள் ஈடுபட்டபோது நாம் கலங்கிப் போனேமே தவிர, காரணத்தைக் கண்டறிந்து அதைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் போதிய கவனம் செலுத்தத் தவறிவிட்டோம்.
இலங்கைத் தமிழ் இளையவர்களின் குற்றச் செயல்களைக் கையாளுவதற்கென்று தனியானதொரு புலனாய்வுத்துறை ஆரம்பிக்கப்பட வேண்டிய தேவை ஏற்படுமளவிற்கு எமது வன்முறைகள் அமைந்துவிட்டன என்பதை எண்ணிப்பார்க்கும்போது மனது வேதனையால் நிறைகிறது.
தனியான குற்றப் புலனாய்வுத் துறை ஆரம்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து சிலகாலத்திற்கு வன்முறைகள் குறைந்து காணப்பட்டன. ஆனால் அவை மீண்டும் அதிகரித்துச் செல்வதை அவதானிக்கையில், வணி முறைக் கான அடிப் படைக் காரணிகள் கண்டறியப்பட்டு அவற்றைக் களைவதற்கான நடவடிக்கைகள் போதிய அளவில் எடுக்கப்படவில்லை என்றே எண்ணத் தோன்றுகிறது.
இங்கு வாழும் ஈழத் தமிழர்கள் மத்தியில் பல அமைப்புகள், ஊடகங்கள் இருக்கின்றன. ജൂങ്ങഖ எல்லாம் ஒன்றுபட்டு எம்மினத்திற்கு இழிவைத் தேடித்தரும் வன்முறைகளைக் கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகளில் முனைப்பாக ஈடுபட வேண்டும். அமைப்புகள், ஊடகங்களோடு சேர்ந்து ஒவ்வொரு தனி மனிதனும் வன்முறையைக் களைந்தெடுக்கப்பாடுபட வேண்டும். ஏற்கனவே நாம் தாமதித்து விட்டோம். இனியும் காலம் தாழ்த்துவோமேயாகின் ஈழத்தமிழர்கள் ஒரு வன்முறையாளர்கள் என்ற முத் திரையை நிரந்தரமாகவே குத்திக் கொண்டவர்களாவோம்.

Page 78
Ց560)6ՍեւII]
J. /%t Com
so
LOGAN SENATH
Chartered A (Licensed under the Public A
Tel: (416) Fax: (416) 11 Milroy Crescent, Scar
NICKY TRAWE
Daily Bus Service Toronto - Montreal Montreal - Toronto
Leaving: Toronto - 6 p.m. Montreal - 5:30 p.m.
Special Hire to Temples, Airport, ect.
At Reasona
(ORRON (O) Competitiv
NCKY TRAVELS & TOURS 2390 Eglinton Ave. East #223 Scarborough, ON Tel: (514) 752-2363
76
 

சி' 99
th;
尾2 psiments
72
RASA, CA, CМА
\CCOuntant \CCountancy Act of Ontario)
284 6700 284 75O1
borough, ON. M1C4B6
ELS & TOURS
|ble and
e Rates MION RE/\
NCKY TRAVELS & TOURS 5702 Victoria Ave. Apth:11 Tel: (514) 344-2591

Page 79
5566)6)LU
மூன்றாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும்
மகிழ்ச்சிக் கடலில் குளிக்கிறது. இந்துவின் இளை
WI"
TH
BEST COMF
FR(
 

réfl’99
கலையரசியை வாழ்த்துவதில் றோயல் வங்கி உங்கள் சேவை தொடரட்டும் ഥ ിണി]'(ിb
TH
IE
PLEMENTS
OM
BANK CA OGROUP
ROUGH, SOUTH ). SUNDARAMIOHAN
751-279

Page 80
856ᏡᎠ6ul
RAJAH (ROGE
YOUR EXPER INSURANCE BRO
A) 44 P)ES O
LOYAY D LO
RE PRE SENTING OVER
8. 1 S GENERAL | NS
AUCUCIO) ;
floo = E
RAJAH RoGE
Insuran
TEL: (416 FAX: (416.
HUGHES & ASSOCIATE 239 O EGLINTON AVEI
(Near Kennt
SCARBOROUG
 
 

யரசி' 99
R) BALENDRA LLLLLLY LS0 LLLLGLLGLLL LLLLLL L LLLLLLL
b) EN DON SUOJO RRAKAN CEC
YORZA" | EOS
OO LIFE INSURANCE
URANCE COMPANIES
- EOME
உங்கள் இன்சூரன்ஸ் தேவைகள் எதுவானாலும் குறைந்த செலவில் கூடிய ாதுகாப்புப் பெறத் தொடர்பு கொள்ளுங்கள் R) BALENDRA
ce Broker
) 750-9450 ) 750-9509
SNSURANCE BROKERS
NUE EAST, SUITE 205
edy Subway)
H, ON. M1K 2P6
78

Page 81
560)6)LLJJ
கனடாவில்
தமிழ் இளைஞர் வண்
கனேடிய
தமிழ் ஊடகங்களின்
bLUT22T உலகின் ஒரு மூலையில் நடைபெறும் நிகழ்வுகளை (சம்பவங்களை) மற்றோர் மூலையில் வசிக்கின்ற மக்களுக்கு அசுரவேகத்தில் காவிச் செல்வதில் பொதுஉஊடகங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. பத்திரிகைகள், வானொலிகள், தொலைக்காட்சிகள் போன்ற ஊடகங்கள் நம்மக்களிடையே செய்திகளை பரிமாறுவதில் மிகவும் பிரசித்தி பெற்றுள்ளன. சில சந்தர்ப்பங்களில் பத்திரிகைகளில் வரும் செய்திகளை, செய்தி தொகுப்புக்களை வாசிக்கும்போது நாம் நேரிலே அச்சம்பவத்தைப் பார்த்தது போன்ற ஒரு உணர்ச்சி எங்கள் மனதில் தோன்றுவதை நாங்கள் எல்லோரும் அனுபவித்திருக்கின்றோம். அதேபோல் வானொலி நிகழ்ச்சிகளை காதாரக்கேட்டும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை கண்ணால் பார்த்தும் எமது கண்கள் கலங்கியிருக்கின்றன. எம்மையறியாமலே நமது உடல்கள் சிலிர்த்திருக்கின்றன. சிரிக்கப் போகின்றோம் என்கின்ற உணர்வை அறிவதற்கு முன்பாக பலத்த சத்தத்துடன் சிரித்திருக்கின்றோம். பல சந்தர்ப்பங்களில் கோபப்பட்டிருக்கின்றோம். எமது கட்டுப்பாட்டையும் மீறி உணர்ச்சிவசப்பட்டிருக்கின்றோம். பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சி போன்ற ஊடகங்களில் செய்திகளை தருபவர்கள், செய்திகளை தொகுப்பவர்கள், நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் , நிகழ்ச்சியில் பங்குபற்றுபவர்கள் எல்லோரும் எங்களது உள்ளத்தை தங்கள் வயப்படுத்தும் திறமை உள்ளவர்கள். ஒவ்வொரு மனிதனுடைய வாழ்க்கையிலும் ஊடகங்கள் தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன. தனிமனிதன், சமூகம், நாடு, வல்லரசுகள் என அடியில் இருந்து உச்சிவரை உலகத்தை முழுமையாக ஆட்டிப்படைக்கக்கூடிய சக்தி ஊடகங்களுக்கு உண்டு. இதை உணர்ந்த அரச இயந்திரங்கள், வல்லரசுகள் மற்றும் வலிமைமிக்க மனிதர்கள் பல ஊடகங்களை தமது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்கு முயற்சி செய்கின்றார்கள். தமக்காக சில ஊடக நிறுவனங்களை தாமே உருவாக்கி இருக்கின்றார்கள். மனிதன் இன்றி ஊடகங்கள் உருவாக முடியாது அதேபோல் ஊடகங்கள் இனி றி மனித வாழ்க்கை பூரணமாகிவிடாது.
எமது மொழி, கலை, கலாச்சார அடையாளத்தை பரந்து பட்டு வாழும் எமது மக்களிடையே பேணிப் பாதுகாப்பதற்கு ஊடகங்களின் தேவை
79

முறைக் குறைப்பில்
பங்களிப்பு..?
வானந்தன்
இன்றியமையாதது. தமிழர்கள் வாழும் சகலநாடுகளிலும் தமிழ் ஊடகங்கள் அந்தந்த நாட்டில்வாழும் தமிழர்களின் செறிவுக்கு ஏற்ப உருவாகிக் கொண்டிருக்கின்றன.
ஆரம்பகாலத்தில் ஓரிரு தமிழ்ப்பத்திரிகைகள்தான் கனடாவாழ் ஈழத்தமிழர்களின் கைகளில் தவழ்ந்தன. அதேபோல் வாரத்துக்கு ஒருமுறை ஒரு மணித்தியாலம் மட்டுமே ஒலிபரப்பாகிய ஓரிரு வானொலிகள்தான் கனடிய ஈழத்தமிழர்களின் காதுகளை வருடிச் சென்றன. அப்போது தொலைக்காட்சிப்படைப்புகள் எதுவுமே இருந்ததில்லை. இன்று கனடாவில் பல தமிழ்ப் பத்திரிகைகள் எமது மக்கள் கைகளில் புரள்கின்றன. பல சஞ்சிகைகள் உருவாகியிருக்கின்றன. எதை வாங்குவது, எதைப்படிப்பது என்று தமிழ் மக்கள் குழம்புகின்ற அளவுக்கு பத்திரிகை உலகம் வளர்ச்சி அடைந்துள்ளது. கருத்துச் சுதந்திரம் உள்ள இந்த நாட்டில் எங்களுக்காக பல பத் திரிகைகள் உருவாகியதையிட்டு நாம் மிகவும் சந்தோசம் அடைய வேண்டும்.
பிறந்த நாட்டிலேயே குறிப்பிட்ட நேரத்துக்கு மட்டுமே தமிழ் ஒலிபரப்பை அனுபவித்த எமக்கு கனடாவில் 24 மணிநேரமும் கேட்கக்கூடிய பல ஒலிபரப்பு நிலையங்கள் உருவாகியதையிட்டு கனடாவாழ் ஈழத்தமிழர்களாகிய நாம் ஒவ்வொருவரும் பெருமைப்படவேண்டும். சிறப்பலைகள் மூலமாக ஒலிபரப்பப்படும் இவ்வானொலி நிகழ்ச் சிகளை கேட்பதற்குரிய பிரத் தியேக வானொலிப்பெட்டிகள் ஒவ்வொரு தமிழர்கள் வீட்டிலும் காணக்கூடியதாக இருக்கின்றது. இந்தவகையில் கனடாவாழ் தமிழர்கள் தமிழை மறக்கவிரும்பவில்லை என்பது உண்மை.
பத்திரிகைகள் வானொலிகள் போல் தொலைக்காட்சி நிகழ்வுகள் பிரபல்யமடையாவிட்டாலும் கணிசமான அளவுக்கு தொலைக் காட்சி நிகழ்ச்சிகளையும் நம்மவர்கள் தயாரித்து எம்மக்களுக்கு வழங்குவது ஒரு வரப்பிரசாதம்.
இங்கே வாழ்கின்ற தமிழர்களில் இளைஞர்களின் தொகை முதியோர் சிறுவர் களைவிட அதிகம். அளவுக்கதிகமாக தனிமனித சுதந்திரத்தை மதிக்கின்ற இந்த நாட்டில் நம் இளைஞர்களின் வன்முறையும் சற்று மிகையாகவே தென்படுகின்றது.
கனடாவில் வெளிவரும் ஆங்கிலப்பத்திரிகைகளிலும் சரி, தமிழ்ப்பத்திரிகைகளிலும் சரி ஏதோ ஒரு மூலையில்

Page 82
5ബ
வன்முறையைப்பற்றிய செய்தியை வாசிக்காத நாட்கள் மிகவும் அரிது. அதேபோல வானொலி , தொலைக்காட்சிகளிலும் இவ்வன்முறையைப் பற்றிய செய்திகள் தினமும் இடம் பெறுகின்றன. இச்செய்திகளின் இடையே தமிழ் இளைஞர்களின் வன்முறைகளும் இடம்பெறத்தவறுவதில்லை.
தமிழ் இளைஞர்களின் வன்முறைகளைப் பற்றிய செய்திகளை ஊடகங்களின் மூலம் அறிகின்ற தமிழர்களாகிய நாம் அனைவரும் கோபப்படுகின்றோம். வெட்கப்படுகின்றோம். வருங்காலச் சந்ததியினரை நினைத்து பெருமூச்சு விடுகின்றோம். புலம்பெயர்ந்து வாழுகின்ற நம்மக்களிடையே இவ்வன்முறைச் சம்பவங் கள் தேவைதானா? தடுத்து நிறுத்தி கட்டுக்கோப்பான சமூகத்தை உருவாக்க முடியாதா? என்று நாம் ஒவ்வொருவரும் யோசிக்கின்றோம். ஆனால், அதற்கான ஆக்கபூர்வமான செயல்களில் ஈடுபடுகின்றோமா? என்று ஒரு கேள்வியை நாமே எம்மிடம் கேட்டால் அதற்கு "இல்லை" என்றுதான் பதில் வரும்.
இன்றைய இளம்சந்ததியினர் நாளைய எமது தலைவர்கள், வழிகாட்டிகள் என்று நம்மவர்கள் மேடையில் பேசுகின்றார்கள். அதையே பத்திரிகை களிலும் எழுதுகின்றார்கள். வானொலியிலும் அதையே திரும்பச் சொல்லுகின்றார்கள். தமிழை வளர்க்க வேண்டும் எமது அடையாளத்தை நிலைநாட்ட வேண்டும் என்று பாடுபடுகின்றோம். இன்றைய இளம் சந்ததியினரை நாம் சரியாக வழிநடத்தினால், தான் பின்னால் வருகின்ற சந்ததியை இவர்கள் சரியாக வழிநடத்தி செல்வார்கள் என்று சிந்திக்க தவறுகின்றோம். இதற்கு முன்னோடியாக கனடாவாழ் தமிழ் இளைஞர்களிடையே பூதாகரமான பிரச்சினையாக இருக்கும். வன்முறைகளை களைந்தெடுக்க வேண்டியது ஈழத்தமிழர்களாகி எங்கள் ஒவ்வொருவருடைய கடமையாகும்.
தனிமனிதனால் செய்யமுடியாத பலவிடயங்களை ஊடகங்கள் சுலபமாக செய்து முடித்துவிடுகின்றன. நமது சமுதாயத்தை ஆட்டிப்படைக்கக்கூடிய வல்லமை படைத்த ஊடகங்களான பத்திரிகைகள் வானொலிகள் தொலைக்காட்சிகள் கடந்த காலத்தில் இதற்கான பங்களிப்பை செய்யத் தவறிவிட்டன. நடந்த சம்பவங்களை செய்திகளாக தொகுத்து தருவதனால் மட்டும் நம் இளைஞர்கள் திருந்திவிடப் போவதில்லை. செய்திகள் எங்களுக்கு அவசியம். அத்தோடு சரியான வழிநடத்தலுக்கான ஆக்கங்களும் நிகழ்ச்சிகளும் நம் இளைஞர்களுக்கு தேவை. பத்திரிகைகள் வானொலிகள் பொழுதுபோக்கு சாதனமாக மட்டும் இருக்கக்கூடாது. எமது சமுதாயத்துக்கு ஊட்டச்சத்து அளிப்பனவாகவும் இருக்க வேண்டும்.
நம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கின்ற திறமையான படைப்பாளிகள் நமது இளைஞர் களிடையே நிலவுகின்ற துர்ப் பாக் கசியமான வன்முறைகளை கட்டுப்படுத்தக்கூடிய கலைப்படைப்

uயரசி' 99
புகளை உருவாக்கி நமது சமூகத்தை நல்வழிப்படுத்த முயற்சிக்காமல் பராமுகமாக இருப்பது நமது சமுதாயத்துக்கு நன்மை பயக்குமா?
நம்இளைஞர்களிடையே நிலவும் மிகையான வன்முறையை ஊடகங்களினால் உடனடியாக நிறுத்தமுடியாவிட்டாலும் படிப்படியான ஒரு மாற்றத்தை ஏற்படுத்தலாம் என்பது மறுக்க முடியாத உண்மை.
இப்படியான ஒருமாற்றத்தை கொண்டுவருவதற்கு ஊடகங்களை நடத்தும் நிர்வாகிகள், அவ்வூடகங்களில் படைப்புகளை வழங்கும் கலைஞர்கள் எல்லோரும் மனப்பூர்வமாக ஒன்று சேர்ந்து உழைக்க வேண்டும்.
தற்போது கனடா வாழ்தமிழ் மக்களிடையே Internet என்கின்ற ஊடகமும் மிகவும் பிரபல்யமாகியுள்ளது. கனடாவில் வாழும் தமிழ்மக்கள் ஒவ்வொருவருடைய வீட்டிலும் computer (கணனி) உண்டு பெரும்பாலானோர் வீடுகளில் internet இணைப்பு ஏற்படுத் தி இருக்கின்றார்கள். வளர்ந்து வருகின்ற எமது பிள்ளைகள் computer உடனும் internet உடனும் காலத்தை செலவிடுவதை நாம் அவதானிக்கின்றோம். மிகவும் சுலபமாக வீட்டில் இருந்தபடியே ஓரிரு பொத் தான்களை அமுக்குவதன் மூலம் உலகில் நடைபெறும் சகல நிகழ்வுகளையும் ஒரு சில நிமிடங்களில் அறியக் கூடிய வசதியை இந்த internet உருவாக்கியுள்ளது. பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சிகள் போன்று இந்த ஊடகத்தையும் நாங்கள் தவறவிடக்கூடாது. இவ்வூடகம் மூலமும் நமது இளைஞர்களிடையே நடைபெறும் வன்முறைகளின் தாக்கங்கள், அதனால் ஏற்படும் விளைவுகள, அதனால் எமது சமுதாயம் எதிர்நோக்குகின்ற பின்னடைவுகள் என்பனவற்றை சூட்சுமமாக, நம்சிறார்களுக்கு தெரியப்படுத்தலாம்.
ஊடகங்கள் என்கின்ற பார்வையில் நேரடியாகத் தென்படாவிட்டாலும் கனடாவில் இயங்குகின்ற தமிழர் சமூகநிறுவனங்களும் ஒருவகையான ஊடகங்களே. பல நூற்றுக்கணக்கான தமிழர்சமூக நிறுவனங்கள் கனடாவில் இயங்கிக் கொண்டிருக்கின்றன. ஈழத்தில் இருக்கின்ற ஒவ்வொரு பாடசாலையின் பேரிலும், ஒவ்வொரு ஊரின் பெயரிலும் சங்கங்கள் உள்ளன. இவர்கள் எல்லோரும் வருடத்துக்கு ஒருமுறையோ இருமுறையோ ஒன்று கூடுகின்றார்கள், கலைவிழாக்கள் கொண்டாடு கின்றார்கள, கருத்தரங்குகள் நடாத்துகின்றார்கள். இந்நிகழ்ச்சிகளில் நம்இளைஞர் களிடையே நடைபெறும். வன்முறைகள் பற்றியோ அதைத் தடுத்து நிறுத்துவது பற்றியோ சிந்திக்காமல் இருப்பது கனடாவாழ் ஈழத்தமிழர்களுடைய துர்ப்பாக்கியம். சங்கங்கள் சமூகநிறுவனங்களில் அங்கத்தவர்களாக இருப்பவர்கள் முன்கூட்டியே ஒருவருக்கொருவர் அறிமுகமானவர்கள், பரிச்சய மாணவர்கள், ஒன்றுசேரும்போது பலம் அதிகரிக்கும். ஒவ்வொரு அங்கத்தவர்கள், ஒவ்வொரு சங்கங்கள் என நாம் எல்லோரும் ஒருமித்து செயல்பட்டால் கனடாவில் நமது இளைஞர்களிடையே நிலவும் வன்முறைகள் காற்றோடு பறந்துவிடும்.

Page 83
3560)6OLL JIJ
|UA th the besi J. "Knun
f
DR. Siva. P. Sivalingam
Family Physician CPC Edmonton - Alberta
ONTARIO ACA
வாய்ப்பாட்டு O
வீணை O 6 TLO வயலின் O து மிருதங்கம் O . புல்லாங்குழல் O UITLE பரதம் O த
g5(3LT6)T O
85LLb O ஆசிரிய கிற்றார் O BLIT
மேலதிக விப
TEL:(416) 609-8314, TEL 1240 Ellesmere Road,
81
 
 
 

'99
compôments
IRAS"99 "
2.
f DR. Kanchana Sivalingam
Family Physician Devon - Alberta
நுண்கலைக் கூடம் DEMY OF FINE ARTS
S ONTARO ACADEMY OF SCIENCE
O Tamil (Free) o SSSS SLLSS SLLSS SLLLLLLLSqrLLS SS O Math (AII) நிர்வாகத்தின் கீழ் 0 Sacience ஒன்ராறியோ O English (E.S.L.) திட்டத்திற்கமைய O English (Regular) ராதரம் பெற்ற O Physics ர்களால் வகுப்புகள் த்தப்படுகின்றன. O Accounting
O French
ரங்களுக்கு அழையுங்கள்
(905) 944-1536, TEL:(905) 294-5887 Unit #209, scarborough, Ontario

Page 84
witH Best wishes to '
TO COME OUT WITH MOR
REFLECT THE EXCELL
TAIN ED BY JAFFN
V. SUBRAMANIAM (SUB
LIFE UNDERWRITER AN
ADVENT FINANC
7181 WOOD BNE AVE SUTE 117 MARKHAM ON. L3R 1A3
SLLLLLLLL LLLLLLiiLLLLLLL LLLLL LL LLL LSLSLLL0LLLLL LL LLLLLLL
X MORTGAGE INSURANCE > CRITICAL ILL NESS INSURANCE > DISABILITY INCOME INSURANC > BUSINESS INSURANCE > HEALTH INSURANCE > R. R. S. P. & R.E.S.P
FOR RELABLE AND QUALTYSE
FREE CONS
YOU DESERVE
 

ousJéf 99
(ALAIARAS' TO CONTINUE
E AND MORE SUCCESS TO
ENT STANDARDS MAIN
A HINDU COLLEGE
BRA) B.Sc.(Hons), A.I.C.B. ) FNANCIAL CONSULTANT
AL GROUP INC.
TEL: (905) 944-2426 FAX: (905) 944 - 0244 RES: (416) 269 - O093 TOLL FREE: 1 (877) 523 9646
LIFE INSURANCE HEART ATTACK INSURANCE
CANCER INSURANCE EXECUTIVE INSURANCE TRAVEL INSURANCE SEGREGATED FUNDS
ERVICE, PLEASE CONTACT ME FOR
SULTATIONS
PEACE OF MIND
82

Page 85
5606)
தமிழ் இளைஞர்களி
தாக்கங்களும் ଗ8F,
நாம் இலங்கையிலிருந்து பல இன்னல்பட்டு பல்வேறு வன்செயல்களாலும் பாதிக்கப்பட்டு கனடாவுக்கு வந்திருக்கிறோம். கனடாவின் வாழ்க்கைமுறை பலவழிகளிலும் எம்நாட்டு வாழ்க்கை முறையை விடவேறு பட்டது. உலகிலே சிறந்த வாழ்க்கைத் தரம் கொண்ட நாடு என்று பலமுறை ஐநா சபையினால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடு இது. தனிமனித சுதந்திரத்தை மதிக் கும் அதேவேளை எல் லா விதமான நடவடிக் கைகளிலும் சட்டமும் ஒழுங் கும் முக்கியமானவை. இந்நிலையில் நமது இளைஞர்கள் செய்யும் சில பொருத்தமில்லாத வேலைகள், வண்குறும்புகள், காரணமாக பல பாதிப்புக்கள் வேதனைகள் ஏற்படுகின்றன. வன்குறும்புகள் என்று ஏன் கூறினேன் என்றால் இளைஞர்களின் செயல்கள் கூடிய பகுதி குறும்புகள் அமைந்து விடுவதால்தான்.
புலம்பெயர்ந்த நாட்டில் கலைவளர்க்க நாட்டில் விட்டுவந்த கலாச்சாரங்களை கனடிய இளம்சந்ததியினர் தொட்டுப்பார்க்க எத்தனையோ பேர் எவ்வளவோ முயற்சிகளைச் செய்கிறார்கள். அதன் மூலம் சேரும்பணத்தை எடுத்து பிறந்த மண்ணுக்கு பல நல்ல காரியங்களைச் செய்ய முயற்சிக்கிறார்கள். இப்படி நடைபெறும் நிகழ்ச்சிகள் பலவற்றில் குழப்பங்கள் விளைவிக்கும் இளைஞர்கள் பலரைப் பார்த்திருக்கிறேன். அவர்கள் அந்த நேரத்தில் இரசிகர்களுக்கு இடையூறு பண்ணுவது மட்டுமல்லாமல் நடத்துபவர்களுக்கும் பாரதூரமான பிரச்சினைகளைக் கொடுக்கிறார்கள்.
புலம்பெயர்ந்து வாழும் இந்நாட்டில் எத்தனையோ சிரமத்திற்கு மத்தியில் நம்முன்னோர் நமக்களித்த கலைவடிவங்கள் அழிந்து அருகிவிடாமல் காப்பாற்ற சிலர் எடுக்கும் முயற்சிகளை இவர்கள் செயல் அவமதிக்கிறது. இதனால் விழா நடாத்துபவர்களுக்கு ஏற்படும் சிரமங்கள் கொஞ்சமல்ல. மண்டபம் எடுப்பது தொடங்கி அதற்கு நகர்பாதுகாவலர் ஒழுங்கு செய்வது மட்டும் தலையிடிதான். திணிக்கப்பட்ட போரினால் தீராத தொல்லைகளுள் திக்கின்றித் தவிக்கும் தாயகத்து மக்களின் துயர்துடைக்க சிறிதேனும் உதவும் நோக்கில் பணம் சேர்க்க நடாத்தப்படும் விழாக்களில் நடக்கும் களேபரங்களால் மேலதிகமாக பணம் விரயமாகிறது. இவை வன்குறும்புகள்.
பொது இடங்களில் நடக்கும் துப்பாக்கிச்சூடு கோஷ்டி மோதல் போன்றவற்றை பத்திரிகைகளில் மேலாகப் பார்த்துவிட்டு இலங்கையில் இனக்கலவரம்
 

ரசி' 99
ன் வன்முறைகளின்
நடப்பதையும் சேர்த்து இலங்கை மக்கள் ஒரு வன்முறைப் பிரியர்கள் என்ற முடிவுக்கு பிற இனத்தவர் வந்து விடுகிறார்கள். இப்படிப்பட்ட நினைப்புடன் இருக்கும் ஒருவர் இலங்கையர் ஒருவர் நேர்முகப்பரீட்சை செய்தால் இவர் இலங்கையர் இவர் பேசும் மொழி துப்பாக்கி மொழி என்று கூறி தராதரங்கள் இருந்தும் தட்டிக் கழித்துவிடலாம். தம்மின மக்களுடனேயே ஒற்றுமையாக இருக்க மாட்டாத இவர்கள் எப்படி ஒரு சின் னத் தீவில் இன்னொரு இனத்தவருடன் ஒற்றுமையாக இருப்பார்கள்? என்று நினைக்கும் வேற்றினத்தவர் நம்மிடம் இருந்து ஒதுங்கி நடப்பர். அதனால் நமக்கு வரக்கூடிய பல்வேறு நன்மைகளை நிராகரிக்கும் நிலையை இந்த வன்முறைகள் கொண்டு வருகின்றன.
கிரீஸ் மக்கள் என்றால் Pizza வும் இத்தாலியர் என்றால் Parmesan Cheese ஞாபகம் வருவதுபோல இலங்கை என்றால் தேயிலையும் மாணிக்கக் கற்களும் ஞாபகம் வருவதற்கு பதிலாக துப்பாக்கி தான் ஞாபகம் வரும். அடிபட்டு அல்லலுற்று நாட்டின் எல்லைக்குள் வந்த எம்மை அகதியாக அங்கீகரித்து ஆதரவு காட்டும். இந்த நாட்டில் நம்மவர் செய்யும் புத்தியீனமான செயல்களால் இனிமேல் வருபவர் அங்கீகரிக்கப்படுவது குறையும். இவ்வன்முறைகளால் எமது மக்களின் ஈழத்து அரசியல் நோக்கிற்கு சர்வதேச ஆதரவும் கிடைக்காது போகும்.
இந்த வன்செயல்கள், வாகனவிபத்துக்கள், ஆயுதங்களால் ஏற்படுத்தப்படும் ஊறுகள், மரணங்கள், என்பவை பாரதூரமானவை ஆகும்.
இப்படி நேசங்களைப் பாசங்களைக் குறையிலே முடித்துவிட்ட உறவுகளின் கோலங்களில் உள்ளத்து உபாதைகள் ஏராளம். வீட்டை அடமானம் வைத்து தாலிக்கொடியை விற்று பிள்ளைகளை வெளிநாட்டுக்கு அனுப்பி பிள்ளை ஏலாத காலத்தில் கடனடைப்பான், காப்பாற்றுவான் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கும் தாயுள்ளங்கள் வெந்து வெதும்பி காலம் முழுக்க காத்திருக்க வேண்டியதுதான். எமது நாட்டிற்கேயுரிய பண்பாடான அண்ணன் கரைசேர்ப்பான் என்று காத்திருக்கும் தங்கைகள் கரையில்லா கடலிலே கட்டுமரம் போலாகிவிடுவர். ஒரு குழந்தைக்கு தந்தையான பின் ஒருவர் உயிர் நீங்கினால் தந்தை இல்லாமல் அந்த மழலையின் வாழ்வு செழிக்கும் என்பது

Page 86
Ց56060
இல்லை. இப்படி ஏகப்பட்ட சோகங்கள் நிறையுமானால் அந்த சமுதாயத்தின் ஆரோக்கியம் கெட்டுவிடும்.
மேற்கொள்ளப்படும் வன்செயல்களால் அவர்களது வாழ்வு கல்யாணம் காட்சி என்று இல்லாமல் நிரந்தரமாக பாதிக்கப்பட்டுவிடும். அதோடு கற்பழிப்பினால் அல்லது பயமுறுத்திச் சேருதல் என்பவற்றால் ஏற்படக்கூடிய அநாவசியமான கர்ப்பம் மூலம் ஒரு வன்செயலின் தாக்கம் பல தலைமுறைகளையும் பாதிக்கக்கூடிய அளவிற்குப் போய்விடும். இப்படி தாய்மார் தமக்கு தாய்மார் தேவையானபோது தாங்களே தாயாகிவிடுவது ஒரு ஆரோக்கியமான சமுதாயத்தின் நல்ல அம்சம் &lᎧᎧᎧᎧ.
வன்செயல் உடலில் ஏற்படுத்தும் காயங்களைவிட உள்ளத்துக் காயங்கள் பெரும்விளைவைக் கொடுக்கும். உடலில் புண் ஆறும்போது வேதனை போய்விடும். ஆனால் உள்ளத்துப் புண் சங்கிலித் தொடர்போல் வேறுவிளைவுகளைக் கொடுக்கும். பாதிக்கப்பட்டவர்கள் பழிவாங்க முயற்சிப்பார்கள். பூலான்தேவியின் கதை ஒரு ரகசியமல்ல. தங்கள் வாழ்க்கைக்கு தேவையான வேறு முயற்சிகளில் ஈடுபட அவர்கள் மனம் சோர்வடைந்து விடக்கூடும்.
வன்செயலால் பாதிக்கப்பட்டவர்கள் இப்படி எத்தனையோ விதமாக துன்புறுவதைப் பார்த்தோம். ஆனால் வன்செயலைச் செய்தவர்களிலும் பல தாக்கங்களும் விளைவுகளும் எற்படும். நல்ல உள்ளம் கொண்டவர் சந்தர்ப்ப சூழ்நிலையால் வயதுக்
ROCK BOTTOM FARES TO TH
Sl%Rబ్బైIRA/EISERVICESTM
1200 Markham Rd. Suite
E-mail: sk
అ= AA

ugéf“ 99
கோளாறினால் இன்னொருவருக்கு ஒரு இன்னலை இழைத்தால் அத்தவறை உணரும்போது அதன் குற்றஉணர்வு அவருக்கு அவர் வாழ்நாள் முழுவதையும் சிதைத்துவிடும்.
வன்செயல் செய்வோர் உளவியல் குறைபாடு காரணமாக பள்ளிப்படிப்பிலோ அல்லது வேறு வேலைகளிலோ ஈடுபாடு செலுத்துவது குறைவாக அல்லது முற்றாக இல்லாமல் இருக்கும். இப்படிப்பட்ட வர்கள் நண்பர்களையோ உறவினர்களையோ உணர்ந்து தமக் கிடையே உறவுகளை வளர்க்க முடியாது இருக்கும். இதனால் மற்றவர் தங்களை மதிக்கவில்லை என்ற மனக் குழப்பத்தில் மேலும் வன்செயலில் ஈடுபடக்கூடும்.
வன்செயல்களில் ஈடுபடுவதாலும் தங்களுக்குள் ஒரு ஒழுங்கு இல்லாததாலும் சட்டத்தின் வரம்புகளை மீறுவதாலும் அடிக்கடி வழக்குகள் என்று அலைய வேண்டி இருக்கலாம். இவற்றால் இளமையில் இளமையை அனுபவிக்க வேண்டிய நேரம் வீணான விவகாரங்களில் வீணாகப்போகும்.
வழக்கு ஒரு பெரிய வழக்காக இருந்து நீங்கள் குற்றவாளி என்று உங்கள் தாய்க்கோ அல்லது சகோதரத்துக்கோ தெரிந்து உங்களுக்கு எதிராக அவர்கள் சாட்சி சொல்ல நேரிட்டால் உங்களின் தேவையற்ற செயலினால் குடும்பமும் அல்லவா இரண்டுபடும்.
E WORLDWIDE DESTINATIONS
C.
(416) 439-4000
106, Scarborough, Ont. M1H3C3
yroute(alyahoo.com
34

Page 87
AN
for the
A NEW S
For all your medical, Den
Referrals to Medical,
9то9
DOCTORS
SERV
LLLLLL LLL LLGLLL LLLSL LLLLL LL LLLLLLLLSLLLLLLLL uuuLLLLLL LLLLLLLLSLLLLLL
LLeLLLLLLLLuuLLLLLL LLLLLL LL LSLLS LLLYLLL LLLL LLLL L LLLLLLYLLL LLLLLL
85
 
 

next
ERWICE
ital & Pharmacy Needs
Alf
PÉLARMAGY
Dental Specialists
REFERR FRA KL.
CE
LLLLSLLLeeeL0LLSL LLLLL S SLLL SLLLLLLLL GLLLLLLL LLLLLLLLYLLLL LLLLLL
ES IN OUR HOM E LAND
*IKOS INSI

Page 88
5606)
மாண்ட வீரர் கனவு பலிக்கும், மக
CATERING AN
4.162
அனைத்துக் கொண்டாட்டங்களுக்கான, சிறப்பான முறையில் நீங்கள்
ஒரு முறை சுவைத்தவர்கள்
இதுவல்லவா இழபப்பம் என்று வியக்கும் வகையில்
இன்று உங்கள் மதிதியில்
முன்னணியில் நிற்பது பாபுவினர் கை? இழபப்பறி
> இடியப்பம்
> மசாலா தோசை
(Madras Style)
> தோசை
(Madras Style) (Jaffna Style)
> கொத்து ரொட்டி > பிரியானி
2) மற்றும் அனைத்து
உணவு வகைகளும்
48OO SHEPPARD 1 SCARBOROUGH, O TEL: (416) 298-2228
Gosses
 
 

Specitized in 7amil Cuisine
BA BBU U
ND TAKE — (OUT
98-2228
உங்களின் உணவுத் தேவையை, மிகவும் விரும்பியவாறுசெய்து தரப்படும்
RESTAURANTS, CATERING செய்வோருக்கு விசேஷ கழிவுண்டு
LD60)TLDTT60)T இதமான இன்முகத்துடன் தரமான சேவை பாபுவின் வாடிக்கையாளர்கள் பெருகுவதற்கான இரகசியம்.
SHEPPARD
AVENE EAST, #201
NARO- M1 S 4N 5
OR (416) 288-BABU
s
B6

Page 89
டாக்டர் கிருபாலி
|DOWANIN (OAVANN
திங்கள், செவ்வாய், ஞாயிறு
James Town Family Medical Centre 240 Wellesley St. East Toronto. ON M4X 1 G5
(416) 928 2827 (416) 928-9094
MIR 1 (OU
×^
1997 FINCH,
Jane /
Downsview, O (416)746
87
 
 
 
 
 

a'99
KIRUPA TIST)
பத்தியர் னி கிருபாகரன்
S(CARBOROUGH
வெள்ளி, சனி
Kennedy Subway Centre
24.75 Eglinton Ave. East, Suite 200
Scarborough. ON M1 K5G8
(416) 752 1143
R PHOTO
"~&ം
CUSTOM FRAMING CAMERA's & REPAIR
MMMM ABபMs & GIFTTEMs
AWE WEST Finch
nt:. M3N 2VS - OO O6

Page 90
Ց56060
நமது இளைஞர்களின் வன்மு
தமிழருவி ச
கொழுந்துவிட்டெரியும் தீயை அணைப்பதற்கு வழிமுறைகளைக் கண்டு கொண்டான் மனிதன். தீயணைக்கும் படை மூலமாக தரையிலிருந்தும் உலங்குவானூர்திகள் மூலமாக ஆகாயத்திலிருந்தும் சமர் புரிந்து பரவும் தீயை கட்டுப்பாட்டிற்குக் கொண்டு வருகின்றோம்.
கரைபுரண்டு கொந்தளிக்கும் நீரை அணைகள் ep6)LDT356)|b, (33LQugb3556) (Radial Gate) dig.) TGs) (Suice) மூலமாகவும் கட்டுப்படுத்தி வாய்க்காலில் நீர் பாய்ச்சுகின்றோமே. அந்த நீரை எமது நிலங் களில் பாய் ச் சி நெல மணிகளையும் , தானியங் களையும் , உணவுப்பொருட்களையும் பெற்றுக்கொள்ள முடிகின்றது. கொழுந்துவிட்டு எரியும் தீயைப்போல, கொந்தளிக்கும் நீரைப்போல கொதித்தெழும் எமது இளைஞர்களையும் கட்டுப்பாட்டில் கொண்டுவரமுடியும்.
எமது இளைஞர்கள் நல்லவர்கள் - வல்லவர்கள்! சாந்தமான குணமும், பயந்த சுபாபவும், பெரியோர்களை மதிக்கும் பண்பும் கொண்ட இளைஞர்கள் ஏன் வன்முறைகளில் ஈடுபடுகின்றார்கள் என்பதை நாம் முதலில் அறிந்து அதற்கு சிகிச்சை அளிக்க வேண்டும். வீட்டிலும், நாட்டிலும் பாடசாலைகளிலும் நடைபெறும் வேண்டத்தகாத சம்பவங்கள், எமது இளைஞர்கள் விரும் பியோ விரும் பாமலோ வன்முறைகளில் ஈடுபடுவதற்குத் தூண்டப்படுகின்றார்கள்.
புதிதாக கனடாவிற்கு வருகை தந்துள்ள பெற்றோர்களுக்கு எங்கோ கண்ணைக்கட்டி காட்டில் விட்டிருப்பதுபோன்ற உணர்வே ஏற்படுகின்றது. வன்முறைகள் நிறைந்த எமது நாட்டிலிருந்து இங்கு வந்துள்ள எமது இளைஞர்கள், அதே கலாச்சாரத்தை கனடாவிலும் பிரயோகிக்க முயற்சிக்கின்றார்கள்.
சூழ்நிலை மாற்றங்களால், தலைப்பாரத்துடன் எமது இளைஞர்கள் உள்ளார்கள்.
இவ்வாறான மனோநிலையில் இருக்கும் மாணவர்களுக்கு ஆறுதலும், அன்பும் காட்டவேண்டியது பெற்றோரின் தலையாய கடமையாகும்.
வீட்டிலும் துன்பம் ஏற்படுமானால் வன்முறைகள் வெடிக்கும்!
சிறிய விடயங்களுக்கும் குதித்து கூப்பாடுபோடும் பெற்றோர்களும் அமைந்துவிட்டால் நிலைமை (3LDITFLDT356 (6Lb.
பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை எப்படிக் கட்டுப்படுத்த வேண்டும் என்று பார்ப்போம். உங்கள் மகனின் காலில் ஒரு கயிற்றைக் கட்டி,
 

பரசி' 99
றைகளைத் தடுக்க என்ன வழி?
ந்திரமோகன்
மறுமுனையை உங்கள் கையில் வைத்திருப்பதாக எண்ணிக்கொள்ளுங்கள்.
ஒரு நாள் மகன் வீட்டிற்கு அரைமணி நேரம் தப்பி வருகின்றார்.
கயிற்றைக் கொஞ்சம் இழுத்துக் கொள்ளுங்கள்.
அதாவது, “ஏன் தாமதம்..? எனக் கேட்டுக் கொள்ளுங்கள்.
சில நாட்களின் பின் மகன் 1 மணி நேரம் தாழ்த்தி வருகின்றார்.
கயிற்றைக் கொஞ்சம் கூடுதலாக இழுங்கள். "அதாவது, "என்ன இவ்வளவு நேரம். எங்கை ஊர் சுத்திப்போட்டு வாறா..? என்று அதட்டுங்கள்.
மகனோ, “ஊர் சுத்தேல்ல. சும்மா கத்தாதேங்கோ." என்று கத்திக் கூறுவான்.
இந்தப்பதில் ஆரோக்கியமானதில்லை. மேலும் சில நாட்கள் கழித்து மகன் 4 மணிநேரம் தாமதமாக வருகின்றார்.
4மணி நேரம் தாமதமாகவரும் மகன் உங்களுக்கு எந்தவிதமான பயமும் இல்லாமலே வருவார் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.
வரும்போது அவரது நடையும் முகபாவமும் வேறுபட்டிருக்கலாம்.
இச்சந்தர்ப்பத்தில் பெற்றோர்கள் கோபத்துடன் கயிற் றை இறுக் கி இழுத் துவிடக் கூடாது. அறுந்துவிடக்கூடும்.
கயிறு அறுந்துவிடுமேயானால், மகனுடனான உங்கள் உறவும் முறிந்து விடுவதாகவே பொருள்படும்.
கயிறை மகனே இழுக்கட்டும் விட்டுவிடுங்கள். பின்பு மகனிடம் ஆறுதலாகச் சென்ற அன்பாகவும், பொறுமையாகவும் கதையுங்கள். சமயம், கல்வி, குடும்பம், போன்றவற்றைப்பேசிப் புத்திசொல்லப் பாருங்கள்.
பிள்ளை பராமரிப்பவர் வீடு செல்லும் குழந்தை என சிக்கலை அவிழ்க்க முடியாமல் பல குடும்பங்கள் தத்தளிக்கின்றன.
அலுவலகங்களிலோ, தொழிற்சாலைகளிலோ முறிந்து வேலைசெய்துவிட்டு வரும் பெற்றோர் வீட்டிலும் வேலை செய்ய வேண்டியவர்களாக இருக்கின்றார்கள். சமையல், துணிதோய்ப்பது, பிள்ளைகளின் குளிப்பு, முழுக்கைக் கவனிப்பது, சுகவீனமானால் டாக்டரிடம் கொண்டு செல்வது போன்ற பல்வேறுபட்ட வேலைகளையும் பெற்றோர் செய்ய வேண்டியவர்களாக உள்ளார்கள்.
இதன் காரணமாக பெற்றோர் அமைதியிழந்தவர்களாக மாறுகின்றார்கள். பெற்றோர்களுக்கு இந்த நிலை 8

Page 91
5606)LLJJ
ஏற்படும்போது குடும்ப அமைதியே குலைகின்றது. மனஉளைச்சலினால் பாதிப்புற்றிருக்கும் பெற்றோர் தங்கள் பிள்ளைகளைக் கவனிக்கத் தவறுகின்றார்கள். அவர்கள் மேல் பாய்ந்து விழுகின்றார்கள்.
இதனால் எமது இளைஞர்கள் பெற்றோர்மீது வெறுப்புக் கொள்கின்றார்கள்.
அந்த வெறுப்பு நாளடைவில் வீட்டிற்குள்ளேயே வன்முறையை ஏற்படுத்துகின்து.
வீட்டில்தான் பிரச்சினைகள் என்றால் எமது இளைஞர்களும் யுவதிகளும் பாடசாலைகளிலும் சிக்கல்களை எதிர்நோக்குகின்றார்கள்.
எமது நாட்டில் ஒரே மொழியையும், ஒரே கலாச்சாரத்தையும் கொண்டு கல்வி பயின்ற மாணவர்கள், இருபதுக்கு மேற்பட்ட மொழிகளையும் கலாச்சாரத்தையும் கொண்ட சகமாணவர்களோடு கல்வி கற்பதில் அல்லல்படுகின்றார்கள்.
ஆங்கில புலமை குறைந்தவர்கள் ஆரம்பகாலத்தில் பதட்டமடைகின்றார்குள். நிறவேறுபாடு காரணமாகவும் எமது இளைஞர்கள் பெரும் சவால் களை எதிர்நோக்குகின்றார்கள்.
பாடசாலை ஒருபுறமிருக்க இந்த நாட்டிலும் வன்முறைகள் மேலோங்கி எம்மவர்களுக்கு, குறிப்பாக இளைஞர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றது. கனடா வன்முறைகள் குறைந்த அமைதியான நாடு என எண்ணியிருந்தவர்களுக்கு பெரும் ஏமாற்றமாகவுள்ளது. இவ்வாண்டு நவம்பர் மாதம் முதலாம் திகதியிலிருந்து 15ம் திகதிவரையும் 21 வன்முறைச் சம்பவங்கள் ரொறன்ரோவில் நடைபெற்றிருப்பதாக பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் பல முறைப்பாடு செய்யப்படாத வன்முறைச் சம்பவங்களும் நிகழ்ந்துள்ளதாக அறிய முடிகின்றது. இச்சம்பவங் களால் எமது இளைஞர்களும் பாதிப்புக்குள்ளாகி L66TTf56.
எமது பிள்ளைகள் இயற்கையாகவே சாந்தமான, பணிவான பயந்த சுபாவம் கொண் டவர்கள். ஆசிரியர்களுக்கும் பெரியவர்களுக்கும் வேண்டிய மரியாதை கொடுத்துப் பழகத் தெரிந்தவர்கள்.
நீதி நியாயத்துக்குக் கட்டுப்படும் இவர்கள், அநியாயத்தைப் பொறுக்க மாட்டார்கள். பொங்கி எழுவார்கள்.
அன்று எமது தாயகத்தில் எமது அரசால் கொண்டுவரப்பட்ட தரப்படுத்தலை எதிர்த்தார்கள். எமது தமிழ் தலைவர்களோ, அரசோ செவிசாய்க்காத நிலையில் பொங்கி எழுந்தார்கள். போர்க்குரல் கொடுத்தார்கள். பல இளைஞர்கள் சிறையில்
அடைக்கப்பட்டார்கள். சிலர் கொல்லப்பட்டார்கள். இரத்தம் சிந்தியும் ஆட்சியாளர்களைப் பணிய வைத்தார்கள்.
அங்கு மொழி வேறுபாட்டினால் நசுக்கப்பட்ட எமது

if 99
இளைஞர்கள் இந்த நாட்டில் நிறவேறுபாட்டினால் ஓரங் கட்டப் படும் போது வெறுப் புக் கொணி டு எதிர்நடவடிக்கைகள் எடுப்பதற்கு முயற்சிக்கின்றார்கள். அது வன்முறையாகவும் வெடிக்கின்றது!
இச்சந்தர்ப்பத்தில் எமது பொதுஜன தொடர்பு சாதனங்களும், எம்மத்தியில் உள்ள ஊடகங்கள், பழைய மாணவர் சங்கங்கள், மதிப்புக்குரிய பெற்றோர்கள் முன் வந்து தடுத்து ஆலோசனைகளை இளைஞர்கள் ஏற்கக்கூடிய முறையில் தர்க்கரீதியாக வழங்கி வன்முறைகளைத் தடுப்பதற்கு முயற்சிக்க வேண்டும். “உலகத்திலேயே வாழ்வதற்கு முதன்மையான கனடா" என ஐ.நா. சபை பிரகடனப்படுத்தியநாடு இந்த நாட்டில் நாம் வாழ்வதையிட்டு நாம் பெருமைப்பட வேண்டும். இந்த நாட்டிற்குள் வருவதற்கு பல ஆயிரம் மக்கள் முண்டியடித்துக்கொண்டிருக்கின்றார்கள். நாம் இங்கு வந்து வாழ்வதையிட்டு திருப்தி கொள்ள வேண்டும்.
இப்பேர்ப்பட்ட நாட்டில் நாம் வன்முறைகளில் ஈடுபடுவது நாம் செய்யும் பெரும் துரோகம்!
இந்த நாட்டின் சட்டதிட்டங்களுக்கு அமைய நடக்காமல் விடுவது மிகவும் கண்டிக்கத்தக்கது.
எது எ ப் படியிருப்பினும் இளைஞர்களை வன்முறைகளில் இருந்து தடுக்கும் சக்தி 90 விகிதம் பெற்றோரிடம்தான் தங்கியுள்ளது.
பிள்ளைகளின் தாக் கங்களுக்கும் , மன அழுத்தங்களுக்கும் ஆளாகும்போது அவர்களுக்கு மேலும் அழுத்தங்களைக் கூட்டாது அமைதியாகவும், பொறுமையுடனும் , விட் டுக் கொடுக் கும் மனப் பாண் மையுடனும் நடந்து இளைஞர்களை வன்முறைகளில் இருந்து தடுப்பதற்கு முயற்சிக்க வேண்டும்.
தகுந்த அறிவுரைகளைப் பிள்ளைகளுக்கு வழங்குவதற்கு பெற்றோர்தான் முன்வர வேண்டும்.
கனடா சகல வசதிகள் கொண்ட நாடு என்றும் பல்கலைக்கழக, கல்வியைக் கற்பதன் மூலம் உயர்நிலை அடையலாம்என்றும் தொழிற் கல்வியைப் பெறுவதன் மூலம் முன்னேற்றங்காண வழிமுறைகள் உண்டு என்றும் பெற்றோர் மிகவும் அமைதியாக பொறுமை காப்பதன் மூலம் அவர்களை உங்கள் வசப்படுத்தலாம்.
எம்மிடையே உள்ள கலைஞர்கள், எழுத்தாளர்கள், பேச்சாளர்கள் இளைஞர்களை தம்வசப்படுத்தி தங்கள் துறைகளுக்கு இழுத்து தம்வசப்படுத்தலாம்.
இளைஞர்களிடம் ஒழிந்திருக்கும் திறமைகளை வெளிப்படுத்துவதற்கு எமது கலைஞர்கள் உதவலாம். இதில் இளைஞர்கள் விருப்போடு ஒன்றிணையும்போது வன்முறைகள் தடுக்கப்படுகின்றன.
எம்மத்தியில் உள்ளதமிழ் விளையாட்டுக் கழகங்கள்

Page 92
95606)LL
குறுகிய வட்டத்திற்குள் செயற்படுகின்றன. எமது தாயகத் தி ல விளையாட்டு வீரர்களாக இருந்தவர்களுக்கே முதன்மை கொடுக்கின்றார்கள். இந்த நிலை மாறவேண்டும். புதிதாக எமது இளைஞர்களும் யுவதிகளும் விளையாட்டுக் கழகங்களில் சேர்ந்து தங்கள் பொழுதை அங்கு கழிக்க வேண்டும்.
ஏற்கனவே இருக்கும் கழகங்களில் இவர்களுக்கு சேர்வதில் சிரமங்கள் இருக்குமேயானால் பயிற்சி பெற்ற ஒரு சிலர் இந்த இளைஞர்களைக் கொண்டு புதிய கழகங்களை உருவாக்க அவர்களை அதில் ஈடுபாடு உள்ளவர்கள் ஆக்கலாம். அவர்கள் அதில் முழுமையாக அர்ப்பணம் செய்வதன்மூலம், அவர்கள் சிந்தனைகளைத் திசைதிருப்பி வன்முறைகளைத் தடுக்கலாம்.
கனடாவில் உள்ள தமிழ் சங்கங்கள் தமிழர்களுக்கென்றே உடற்பயிற்சி நிலையங்களையும், உள்ளே இருந்து விளையாடக்கூடிய விளையாட்டுக் 3560) 6Tulf (Indoor Games) 9 (56), T35 d5 6TLD g5) இளைஞர்களை அதில் ஈடுபாடு உள்ளவர்கள் ஆக்க வேண்டும். இதன் மூலம் எமது மக்கள், குறிப்பாக இளைஞர்கள், தங்கள் கடமை தவிர்ந்த நேரத்தை இங்கே கழிக்க விரும்புவார்கள். இதுவும் நமது இளைஞர்கள் வன்முறைகளைத் தடுப்பதற்கும் நல்ல வழியாகின்றது!
சமயத் தில் இளைஞர்களை ஈடுபாடு உள்ளவர்களாக்க எமது சமய ஸ்தாபனங்கள் முன்வந்து செயற்பட வேண்டும். எம்முன்னோர்கள் சமயத்தைக்
“கலையரசி ’99? புை MAHA
Preofessional
(416) 2
உங்கள் நிழற்படங்களின்

sJéf' 99
காட்டியே குற்றங்களைத் தடுத்தார்கள். பெரும் குற்றவாளிகள் கூடசமயத்தின் முன்னால் திருந்தி நற்பிரஜைகளாகியது நாம் அறிந்தவை.
வெளிநாடுகளிலிருந்து கனடா வந்த இளைஞர்களைவிட, தாயகத்திலிருந்து நேரடியாக வந்த இளைஞர்களே கூடுதலான பாதசிப் புக் கு உள்ளாகின்றார்கள்.
வெளிநாடுகளிலிருந்து கனடா வந்த இளைஞர்கள் ஆங்கில புலமை நிரம்பப்பெற்றவர்களாகவும் மாற்று இனத் தவர் களுடன் பழகிய பழக் கம் கொண்டவர்களாகவும் இருக்கின்றார்கள். இதனால் அவர்கள் இந்த நாட்டில் தங்களை சுலபமாக இணங்கச்செய்து கொள்ள முடிகின்றது.
தாயகத் திலிருந்து வந்த இளைஞர்கள் தடுமாறும்போது நாம் எல்லோருமே எந்த விதத்திலாவது உதவவேண்டும். அவர்கள் நடவடிக்கைகளைப் பார்த்து நகைப்பதோ குற்றம் காணுவதோ தவிர்க்கப்பட வேண்டும். பரந்த மனப்பான்மையோடு அன்பாக அவர்களை அணுகும்போது அவர்கள் நெஞ்சம் குளிரும். அவர்கள் திருந்தி நற்பிரஜையாக வாழ்வார்கள். இதனாலும் வன்முறைகள் தடுக்கப்படுகின்றன.
எமது இளைஞர்கள் வன்முறைகளைத் தடுப்பதற்கு பெற்றோர், ஆசிரியர், பொதுஜனத்தொடர்பு சாதனங்கள் தங்கள் பங்கினை உணர்ந்து சரியான முறையில் செயற்பட வேண்டும். அதுமட்டுமல்லாது நாம் ஒவ்வொருவரும் இந்த விடயத் தில் மிகவும் அவதானமாகச் செயற்பட்டு எமது சமுதாயத்தின் நற்பெயரைக் காக்க வேண்டியவர்களாகவுள்ளோம்.
கப்படப் பிரதிகளுக்கு ALINGAM
Photo Grapher 265-1480
நிரந்தர சொந்தக்காரர்கள்

Page 93
துரித பணமாற்றுச்சேவை இ
நடைபெறுகிறதுதொ
திருகோணமலை யாழ்ப் மூதூர் கொழு மன்னார் சிங்கட் கண்டி LDC86)d
மற்றும் அனைத்து ஐரோப்பிய BALA - SELWAMEWELLE 2480 EGLINTON AWENUE EA (Midland,
TEL: 416
 

ரசி' 99
עם 111רה)כנרכה)t = Pו ளிகை &
ாற்றுசசேவை யர்ந்த தரம்
கரற்ற தங்கம் மிகு எழில் கொஞ்சும் நவீன மப்பு வருக்கும் தனித்துவமான ானவிலை 2 கரட் தங்க ஆபரணங்கள் னமாற்றுச் சேவையில் பத்து களுக்கு மேலாக நம்பிக்கை ாணயம் உத்தரவாதம்!
ப்பொழுது புதிய முகவரியில் ாடர்ந்து நடைபெறும்
Lb பாங்கொக்ז600חI ம்பு சென்னை பூர் திருச்சி
யா நாடுகளுக்கும் நடைபெறுகிறது
RV8FOREGNEXCHANGE ST, UNIT st6 SCARBOROUGH
Eglinton)
264-4000

Page 94
இலங்கை, இந்தியாவில் இருந்து நேர இறக்குமதி செய்து வி
SS இலங்கை
வீரகேசரி, தி ஜனனி, மித்
இந்தியப்
தினத்தந்தி Indian Exp. சஞ்சிகைக
கதைப் பு ரமணிசந்தி சாண்டில்ய6 ஜெயகாந்த கண்ணதாக படைப்புக்கல் 43 வகையான சஞ்சிகைகள்:
சமையல் புத்தகங்கள், தேவாரப் புத்தகங்கள், இலங்கை, இந்தியா வரைபடங்கள், வாழ்த்து சினிமா பாட்டுப் புத்தகங்கள்
தென் இந்திய இசைக் கருவிகள்:
வயலின், புல்லாங்குழல், வீணை, சுருதிப் பெட் திரைப்படங்கள், வீடியோ சட், வீடியோ சீடியிலு மலையாளத் திரைப்படங்கள் விற்பனைக்கும், ! ஆடியோ கேசட் சிடி டிஸ்க்குகள் பெற்றுக்கெ இடத்திற்கு தேவையானவற்றை அனுப்பிவைப் MLURUGAN PE a. s MCURUGAN PE 1241 A, ELLESMERE R ONTARIO, CAN
TEL:(416) 285-9118
http/www.mu E-mail: mbidi@
SSS
9
 
 

டியாக புத்தகங்கள், பத்திரிகைகளை ற்பனை செய்கிறோம்.
ப் பத்திரிகைகள் தினமுரசு, தினகரன், உதயன், சஞ்சீவி, சரிநிகர், திரன் மற்றும் பல ஆங்கிலப் பத்திரிகைகள்
பத்திரிகைகள்
தினகரன், தினமலர், தினமணி, Hindu, Dress மற்றும் மலையாளப் பத்திரிகைகள்,
ள்
த்தகங்கள் ரன், சிவசங்கரி, லக்சுமி, சுஜாதா, பாலகுமாரன், ன், கல்கி, அகிலன், கருணாநிதி, அண்ணாத்துரை, ன், உதயமூர்த்தி, மேளவின், கிருபானந்தவாரியார்,
ஈன், இந்துமதி மற்றும் இலங்கை எழுத்தாளரின் 行
சமயப் புத்தகங்கள், ஆராய்ச்சிப் புத்தகங்கள், மடல்கள், பஞ்சாங்கம், சோதிடப் புத்தகங்கள்,
டி, மிருதங்கம், நாதஸ்வரம், தமிழ்த் ம் விற்பனை செய்கின்றோம் வாடகைக்கும் பெற்றுக் கொள்ளலாம் மற்றும் ாள்ளலாம். உங்கள் விருப் பத்திற்கு விரும்பிய போம்.
BOOK DEEPO OAD, SCARBOROUGH, |A DA MP 2X8
FIAK: 416 285-0570
ruganbookdepot.com }shaw Wave.ca
2

Page 95

oueuse seun O‘A‘Kuueseầnunu VW“qeseJeffeue>[^>[“seIII desquesos (I-II :ầupues sueledujem!S'Souepueueuerea SoueJepunseJesoseurosos (I-I pələəs

Page 96
Seated : L-R. S. Sivasubramaniyam, P. Kuhathasan(Secretary),S. Santhiapillai(President), V.Sivasubramaniyam, S.Siva Sivakumar
Standing: L-R. Pon Vivekananthan(V. President)P. Vimalendran, N.Puvenendran, S.Kumaraguru,S.Mathyaparanam,
ɔ
S. Kanesapillai(auditor)
 

EXECUTIVE COMMITTEE JHC ASSOCIATION, CANADA 1999

Page 97
560060LL JIJ
INSURANCE & FINA
Logan K
B.A. (Écon -
> AUTO
Σ HOME Σ» LIFE > R. R.S.P
உங்கள் காப்புறுதி எதுவானாலும் தொடர்பு
880 ELLESMERE ROAD #201 - A SCARBOROUGH. ON MP 2W6
95

耶99
hA\, N f
ANCIAL SERVICES
anapafhí 5ocio) - Ceylon
> RRSP
> BUSINESS
> CHILDREN
EDUCATTON
நித் தேவைகள்
கொள்ளுங்கள்.
OY/ . O2e /z/ ze
TEL:(416) 396-1313 VOICE MAIL: (416) 339-4329 FAX: (416). 296-0868

Page 98
560
உங்கள் அன்றாட தேை இலங்கை, இந்திய, கனேடிய உ உடன் இறைச்சி வகைகள், ஆட் கடலுணவுப் பொருட்கள் மீன், நண்டு, இறால் வீடியோ பிரதிகள் வாடகைக்கும் விற்பனைக்கும் பெற்றுக்கொள்ளலாம்
YARI (
2104 BRIDLETOWNE CIR, SCA TEL: (416) 494-9494
魏 Cros
Raja. M. Mall Sales Re
நேற்று - இன்று - நாளை -
இறந்த காலத்திலும் நிகழ்காலத்திலும் எம்மை வ
வீடு விற்க. வாங்க
Office: (41 Cell: (41.
“இன்றைய சேவை
 

லயரசி' 99
வக்கான -ணவுப்பொருட்கள். -டிறைச்சி, கோழி இறைச்சி.
DIVISION OF TRUSTWAY LIMITED
ARBOROUGH, ONTARIO M1 W2L.1 4 FAX: (416) 502-0322
ON FOOD store
E / MAX
ssroads Realty Inc.
nendran, P. Eng. presentative
இறந்த காலம் நிகழ் காலம் வருங்காலம்
ம் நாம் செய்யும் சேவை வருங்காலத்தில் பாழவைகசூம
- ராஜா எம். மகேந்திரன்
(வீடு வாங்கும் விற்கும் பிரதிநிதி)
6) 491-4002 6) 315-9397
யே, நாளைய வெற்றி”
96

Page 99
கலையரசி
SELKAMCO
(Accounting and Fir You Need Help!
சகலவிதமான நிதி, கணக்கியல் தேவைகளை ஒரே
இடத்தில் பூர்த்தி செய்ய நாடுங்கள்
Royal Bank Approved. Thi
Personal Income Tax
Business Accounts & Tax Life & Auto Insurance R.R.S.P.
R.E.S.P.
Payroll Service G.S.T. & P.S.T. Returns Corporate Tax
(R.E.S.P. கனேடிய அரசினால் அங்கீகரிக்க நிறுவனத்தினூடாக குழந்தைகளுக்கான கல் EDUCATION TRUST OF CANADA) கடனின் நம்பத்தகு தன்மையை rேedit W செய்து கொடுக்கப்படும்.
தொடர்புக
Tel: 416759-2O72
740 Kennedy Road, Unit 1 Scarborough, C
97

'99
NSULTANTS
nancial Services)
More Tax Refund
. SELLA DURA (SELLA) (B. com. Dip-in-Accy) Accountant and Financial Consultant)
rd party Referral Agent
தனியார் வருமானவரி வியாபார கணக்குகளும் வரிகளும் ஆயுள், வாகன காப்புறுதிகள் பதிவு செய்யப்பட்ட சேமிப்புத் திட்டம் தனியார் கடன் சிறு வியாபாரக் கடன் சிறு வியாபாரக் கடன் வாகனக் கடன் வீட்டுக் கடன் வசதிகள் 5L6GT 9'60)L56ft (Credit Card)
ப்பட்ட இலாப நோக்கற்ற நம்பிக்கை bவி சேமிப்புத்திட்டம் - (CHILDREN
Drthiness பொறுத்து கடன் வசதிகள்
$ளுக்கு:
Fax: 416759-2332
9 (Kennedy & Eglinton) )nt:. M1 K 2C5

Page 100
We thank the following old boys who are members, made membership Please accept our sincere apologies if there are any inadvertent omissi
9
10 11 12
ANNUAL MEMBERS ANANDAKUMAR, K. ANANDARAJAH, ARUNASALAM ANANDARAJAH, K
ANTON BAZIL BALAKRISHNAN, K, DR BALAKRISHNAN, PUVITHARAN BALASINGAM, BALAKUMARAN BALASUBRAMANIYAM, V BHASKERAN, THAYALAN CHANDRAKANTHAN, NAVARATNAM CHANDRAMOHAN, NADARAJAH CHINNAH, G
GANESHAN, S. K.
GUNARATNAM, V.
HARENDRAN,C. ILLANTHIRAIYAN, CHANDRABOSE KANAGARATNAM, JEEVAKUMAR, DR KANAGARATNAM, KANAGASABESAN KANAGARATNAM, VIJARATNAM, DR KANDASAMY, VASANTHARAJ KANDAVEL, NAGAIAH KANDEEPAN, KEN KANDIAH, VARAPARAGASAM KARUNANDAN, BALAKUMAR KETHA, N.
KETHEESWARAN, KEN
KIRUPANANTHAN, COOMARASAMY DR.
MAHALINGAM, THARMALINGAM MAHENDRAN, MAILVAGANAM DR. MUNNAINATHAN, T. MURUGUPILLAI, ARUMUGASAMY MUTHUSAMIPILLA, RAJU NADARAJAH, KATHIR NADARAJAH, KESAVAN NAGALINGAM, ARAWINTHAN NAGALINGAM, MURUGAPOOPATHY
LIFE MEMBERS JONED UPTO 98/99 AIYATHURA GNANESWARAN, Dr. AMPlKAPATHY, MANICKAVASAGAR CHANDRAKUMARAN, KANDIAH CHANDRAMOHAN, KANDIAH DR. DEVAN G.S. DUSHYANTHAN, SAHATHEVAN GANESAMOORTHY, CHELLIAH GAROONANEDHI, R GURUPARANATHAN, SABA JEYANANTHASIVAM, SIVANADIAN KANAGARAJAH, KANDIAH KANESHAPILLAI, SOMASUNDERAM
37
38 39
40
41
42 43
44
45
46 47
48
49
50
51
52
53
54 55
57
58
59 60
61
62
63 64
65 66 67
68 69 70
71
72
13
14
15 16 17
18
19
20
21
22 23 24
Contributed towards Life Membership in 98/99
1
2
BALARANJAN, SRI RANGANATHAN CHANDIRAKANTHAN, S.
3
4
NAMASIWAYA NANTHAKUMA NAVANEETHA NAVARATNAM NAVARETNAM NTHYANANT PARAMALLING/ PARAMALING PARAMANANT PARTHEEPAN PATHMANATH PONNAMPALA PRABAHARAN PRABAHARAN RAJKUMAR, R. RAMALINGAM, RASALINGAM, RATNAM, SUTH RATNESWARA RAVINDRAN, K RUTHIRAKUHA SANGARAPILL SANJEEVAN, S SANKARABALA SANTHAPILLA SATHYEN DRAN S, SATKUNESW SELVA, CHELLI SELVADURAI, K SELVAKUMAR, SELVARAONAM SENATHRASA, SENTHAN, L SENTHALSELVA SHANMUGAM, SITHAMPARAP
KARUNAKARAN KATHIRGAMAN KODEESWARA LOGESWARAN MANISEGARAN PARATHAN, NA PATHANSALY,
PRABAHARAN PONNUDURAI,
PONNUDURAI,
RAVIRAJ. RAJA SATKUNASING
KUMARAGURU SANTHIAPILLA

pledges and 1 or donation to the Association over the last two years
is Or errors
l, PUVANENDRAN R, PARAMANANTHAN SINGAM, T. | SIVAKANTHAN
RAVEE IAN, N. M, JEYAGANESH M, KUGAN HAM, SINNATHAMBY
R AN, SELVANATHAN M, KUHATHASAN
P. RASANAYAGAM R.
N. GNANACHANDRAN HANTHIRARAJAH N ANAGARATNAM N, K. AI, ELIATHAMBY
\N, K.
DUSTAN
N THURARAJAH
WARAN
AH
KALADHARAN WETH ARANIAM
1, VIIMALANANTHAN
SINNAPU
N, AMPIKAIPAKAN Dr 3GANESH LLAI, PARAMASIWAM
I, N ATHAN S N, M.
M. THULASIGAMONY VARATNAM
SELVADURA BALENDRAN “EMALENDRAN
IAM, SATKUNAPALAN
SELVARATNAM S.
73
74
75 76
77
78
79
80
81
82
83
84
85
86
87
88
89 90
91
92
93
94
95
97
98
99
100 101 102
103
104
105
106
107 108
25 26 27 28
29
30
31
32
33
34
35
SITSABESHON, A. SVA KUNARATNASINGAM, SIVABALAVIKNARAJAH, O SIVAKUMAR, MYLUPPILLAl SIVAKUMARAN, SHANMUGAM SVAKUMARAN, SIVA SVALINGAMPONEASAN SIVANADIAN, JEEVANANTHASVAM SIVANADIAN, JEGANANTHASIVAM SOMASEGARASUNDARAM, V. SOMASUNDARAM, MANOHARAN SOMASUNDARAM, THAMBIYRAJAH SOMASUNDERAM, NISAKARAN SREEKARAN, P. SRI RAHULAN, DHARMALINGAM SUBRAMANIAM, INDIRAN SUBRAMANIAM, SANGADEV SUBRAMANIAM, V.
SUNIL
SUNTHARATHAS, V. THANGARAJAH
THAVARAJA, K.
THAYAPARAN, K. THIRUNAVUKARASU, BUVANENDRAN THIRUNAVUKARASU, SWAMINATHAR THURAIRAJAH, T. A.
VADIVEL, M.
WATHIYANATHAN, S VARATHARAJAH, SARAVANAMUT TU VIJAYAKULASINGHAM, KANDIAH VIJAYAKUMAR, P.
VNO
VTVEKANANTHAN, PONNAIH WIJEYAKUHAN, KANDASAMY WIMALESWARAN, SIVAPATHAM YOHASEHARAN, T
SENATHIRASA, LOGAN SITTAMPALAM, S. SVALINGAM, SIVA DR SIVANADIAN, RUBAN SIVAPRAGASAM, THAWAVINAYAHAN SIVASUBRAMANIAM, SABARATNAM SRITHARAN, NATHAN THARMALINGAM, SRIDHARAN THEIVENDRARAJAH, L. VASANTHAN, SABARATNAM VENUGOPAL, CHELLIAH YOGAKUMARAN, NADARAJAH
YOGANATHAN, K. K.

Page 101
Computer Training
Programming System Admi
Jawa UNIX Solaris
Ꭴ/Ꮳ+ + MCSE
Visual Basic MCOBA
P0WerBuilder
IT Cons
WindoWs NT UNIX
2369 Eglinton Ave. East WWW.imagir
(Eglinton/Kennedy)
99
 
 
 
 
 

ம் புகழ்ந்திட
என்றும். . .
and Consulting
nistration Internet
Oracle DBA XML
M CSD HTML Windows Scripting DHML
6e = COEerCE
sulting
Novell Programming
tech.On.ca
Phone: 416-285-7600 Fax : 416-285-5029

Page 102
5606)
MATION FINANCIAL SE
FOR ALL YOUR LOAN
> RESIDENTIAL 8: C > NEW 8: EXISTING > TRUCK, CAR OR > PERSONAL LOAN
Auto Loans for Self E Credit Establishment and Bankru
TAX PLATE LOAN
"We also help investors SECURED REAL ES
PRVATE FINANCNG
TWO LOCATIONS TO
HEAD OFFICE
7955 Torbram Road Unit #5 Brampton, Ontario L6T 5B9 TEL: 905-799-915O
1 (
 

Jefa” 99
RVICES CORPORATION
& MORTGAGE NEEDS
DOMMERCIAL
B U SI NESS LOAN
TAX PLATE LOAN
8. LINE OF CREDIT
Employed individuals, for New Immigrants ptey Clients
| UP - TO $50,000
s to get high returns on STATE investments"
ARE ALSO AWALABLE
SERVE YOU BETTER
5200 Finch Ave. East Unit #203 Scarborough, Ontario M1S 4Z4. TEL: 416-321-5528

Page 103
யாழ் இந்துவின் வைரவிழா மலரில்
Message from His Excellency LORD SOULBURY
-Governor - General of Ceylon
Proud and Ha
For sixty years the Jaffna Filind mier . Hindu institution - in this served the Hindu community in the
The College can look back upon the achievements of wellprogeny and can count amongst he: greatest citizens of Sri Lanka.
Measured in time, sixty year in terms of useful service, a pr
The Industrial Exhibition 8 Boys is both a token of the affec Mater and a tribute to her.
May the College continue i and may this Diamond Jubilee Ca further period of well-doing.
-Queen's Cottage,
Nuuvara Eliya,
Ceylon. 10th April, l95l.
101
 

ல் இருந்து வாழ்த்துச் செய்திகள்
хрpy Record
u College, which is thic preIsland, has well and nobly
North.
with satisfaction and pride nigh two generations of her r sons many of the best and
's is a brief moment, but gauged Oud and happy record.
ind Rally organised by her Old tion and loyalty to their Alma
in the future as in the past rnival rejuvenate her for a
Soulbury GOVERNOR-GENERAL

Page 104
Message frornin the Rt. Horn” ble Mr. D. S. Senanayake, P. C. Prirnic Minis fer of Ceylorin
G! EA ! EST END ΟΕ ΤΟ
t halık “The Young II'in of conveying through its medium Hindu College on the occasion of
The uniquc contribution w tutions of the Jsland has made in our country is one that we sho occasion. Among the College alum distinguished sons of Lanka, and in our struggle for freedom. But sider, which long established insti contributed from their inception, toleral cc among the youth. They creed is no bar for the people of O and work for the common good.
I sincorely hopo that the of unbrokcil success for the Colle,
Colombo,
8th November, 1950.
2
 

DOWMENT: SPRT }LERANCE
du” for afor(ing nic the Opportunity my hearty congratulations to the Jaffna,
its Diamond Jubilee.
hich one of the oldest, educational instithe field of education and progress in uld remember with gratitude in this hi are to be counted some of the most, some who took such a prominent part,
the greatest endowment, I Should contutions like Jaffna Hindu College have has been the inculcation of a spirit of
have taught that diversity of race or ur Country to live together in harmony
years to conne will be Che long period
go in ll10 SCrvice of luan ka.
2). c: S’ cာ်ခံzzzzz ya 6e
1'i (: / /r/
O2

Page 105
%9ംഗen / ീou:46 97). ട്ര ട്ര, ബ, ീ C /s/r taيالى رك رrs frcesالم درك كلي مرZinks foلك (/(earc/ and Azes
U ŠEFCLL CONTRI 3 Cl“TION “]
It is with great pleasure th cation in the Diamond Jubilee Souven
The College has been in exist now celebrating its Diamond Jubilee and Carnival. All persons interested education in Ceylon are well aware rendered by the College and the progr the last six decades.
I am fully confident, that this even better ICsults than in the past the task of nation - building which lies
I wish the College every succ
10:
 

O IN PATION - 3Cl || L., 1) ING
at I send this message for publiir of the Jaffna Hindu College.
enco for tho last 60 years and is with an All-Ceylon Industrial IRally in the advancement of secondary of the services which have bcon ess which has been achieved during
Institution will continue to slow und make a uscful contribution tO
ahead of us.
ess in the future.
C7. C) CPorг татг. a la n.
ܐܚ

Page 106
Message from Mr. S. J. W. Chelvanayagam K.C., M. P.
A GREAT NATIC
IN TAMIL-SPE
I consider Jaffna Hindu C Tamil-speaking Ceylon. It has a ideals of Tamil Ceylon of the futu is very great. I am confident tha. ponsibility wisely and courageously.
It is my humble opinion t along with India, had reached a v we had forgotten the dignity of th standards to ourselves. Renascent past and is proceeding on the li that both in India and amongst t to set the hands of the clock back. of Jaffna Hindu College lead the T I hope they will. There is much served. There is at the same tim Let the youth of Jaffna Hindu courageous determination to correct
16, Alfred House Gardens,
Colombo 3.
3.
 

DNAL INSTITUTION
EAKING CEYLON
ollege a great national institution in great part to play in moulding the ure. Its responsibility in that direction t the college will discharge this res
hat during the past few centuries we, tery low level in the world, because he human individual and set low social India, has broken away from this ugly nes of high ideals. It is regrettable is revolutionaries are at work trying Will the youth that enter the portals amil nation in Ceylon on proper lines ? in our past that deserves to be pro2 a good deal that requires correction. College go out into the world with
our past mistakes.
- S. 1. (M. Chє Гoа тауада т.
04

Page 107
கலையரசி
O O கம்பன் தழி தமிழை இன்பத் தமிழ், இனியதமிழ், கன்னித்தமிழ் என்றெல்
தடையின்றி தமிழ் உன் நாவில் புரண்டோடுகிறது. 8 கம்பவாரிதிரியே! கம்பன் தமிழே வருக!
பிரசித்தமான ஒரு குருவின் சீடரான பலர் தங்களால் அறி ஆசிரியர்களும், மாணவர்களாகிய நாங்களும் பூரிப்படைகிே பணி தொடரட்டும்.
கம்பவாரிதியே வருக! - உன் கம்பன் தமிழாறு காட்டாற்று
- செயலாளர்.
யாமறிந்த புலவரிலே கம்ப வள்ளுவர்போல், இ பூமிதனில் யாங்கணுமே L உண்மை, வெறும் ! ஊமையராய்ச் செவிடர்கள் வாழ்கின்றோம்; ஒ( சேமமுற வேண்டுமெனில் தமிழ்முழக்கம் செழ
The JHC Commit
W1 E.Jeyaraj at Pear
105
 

菲’99
ழே வருக!
லாம் வர்ணிப்பார்கள். உன் தமிழே கம்பன் தமிழ். தங்கு கம்பன் தமிழ் மீண்டும் ஒலிக்கிறது. கம்பவாருதியே!
முகம் செய்யும்போது, உங்களால் யாழ். இந்துவும், அதன் றாம். நீவிர் நீடுழி வாழ்ந்து இன்பத் தமிழுக்கு ஆற்றும்
வெள்ளம் போல் கனடாவில் தொடர்ந்து ஒடட்டும்.
னைப்போல், |ளங்கோ வைப்போல், பிறந்ததிலை, புகழ்ச்சியில்லை; ாாய்க் குருடர்களாய் ரு சொற் கேளிர்! தெருவெல்லாம் விக்கச் செய்வீர்!
tee and members th son Airport 1999

Page 108
COMPUT
VAR DAVANAVARRE
Pentium III, Pentium Printers, Monitors, F Modems, CD ROMs SoundCards, Hard Dri
Network Cards, Accessories etc.
FREE ESTMATES
TEL:(416 FAX: (416
2387 EGLINTON
SCARBOR
(Kenned
 
 
 
 
 
 
 
 
 

லையரசி' 99
> NT, NOVEL NETWORKING > ASSEMBLING > CONFIGURING NEW PC > SALES
> SERVICES > CONSULTATION > INTERNET SETUP
S(OFVVARE
Tamil Fonts CD Titles, Games etc. Custom made and Commercial Softwares
ONAL UPGRADES
) 759-7756 ) 759-1838
AVE. EAST, UNIT 7, ROUGH, ON.
y & Eglinton)
1 O6

Page 109
* 嘎
_)劑
澀試劑> *
Q
for all your Graphic Design and Printing Service needs
 

放久
ROYAഗ്ദ്
3031 Markham Road, Unit 30
irገC.
Scarborough, Ontario M1X 1L9
) 293-96.17
Tel: (416) 293-9163
Fax: (416

Page 110
560)6)LLJJ
நன்நிக்குரியவ
எமது சங்கத்தின் ஆறாவது கலை அனைவருக்கும் எமது நன்றிகள் உ ஒரு நாளாக ஆரம்பித்து, இ நூற்றாண்டிற்குள் நுழையவுள்ள இச் நினைத்துப் பார்க்கிறோம் அவர்களிட்ட அடித்தளத்தில் கட கலையரசிக்கு இவ்வாண்டு மெருகூ அவர்களுக்கும் எம் எல்லோர்சார்பி இம் முயற்சியில் பங்கெடுத்த எமது மூன்றாவது கலைவிழா வரை தை மேற்பார்வை செய்தும், தானே செ அவர்களுக்கும், தரமான நிகழ்ச்சிகளை அமைத்து விவோகானந்தனுக்கும் அவர்களக் அத்துடன் வாழ்த்துச் செய்தி அனு யாழ் இந்து பெருந்தகைகளுக்கும், கலையரசி 99க்கு ஆதரவு (Spon விளம்பரங்கள் தந்து உதவிய வர்த் அறிவிப்புக்களை வெளியிட்ட ஊட பிரதம, சிறப்பு விருந்தினராக கலந் கலைஞர்களுக்கும், அவர்தம் மான கனடா தமிழ் தொழில் நுட்பக் கல்: கல்வித் திணைக்களகத்தின் உத்தியோகத்தர்களுக்கும்,
கரையரசி 99 மலரை வடிவமைட் மற்றும் மலர் அமைப்பில் உதவிய ட அச்சமைத்துத் தந்த றோயல் கிறாப் கே. புகளேந்தி அவர்களுக்கும், கடந்த 5 ஆண்டுகளாக ஒலியமைப்பு ஆசிரியர்கள், அபிமானிகள், பட்டி மேடையலங்காரம், உடையலங்கார கூட்டங்களுக்கு இடவசதி தந்த J தபால் தந்தி ஊழியர் சங்கத்தினரு வீடியோ,ஒடியோ, படப்பிடிப்பாளர் உதவியவர்களுக்கும், மற்றும் பல வ எல்லோருக்கும் மேலாக எங்கள் ப
雀(
 

A 99
ThbT,
நிகழ்வு இது. இந் நிகழ்விற்கு பல வழிகளிலும் உதவிய உரித்தாகட்டும்.
இரு நாட்கள் அரங்கேறிய கலையரசி” இருபத்தோராம் சந்தர்ப்பத்தில் இச் சங்கத்தின் ஸ்தாபகர்களையும் நன்றியுடன்
ந்த இரண்டாண்டு காலமாக விமரிசையாக பரிணமித்த ட்ட தாயகத்திலிருந்து வருகை தந்த கம்பவாரிதி இ.ஜெயராஜ் லும் நன்றிகள்.
முன்னாள் தலைவர் திரு. க. கனகராசா அவர்களுக்கும், லவர் பணியில் மட்டுமன்றி அனைவரது கடமைகளையும் ய்தும் இன்றுவரை களைக்காத கப்டன் சந்தியாப்பிள்ளை
தும், ஒழுங்குசெய்தும் நெறிப்படுத்திய உபதலைவர் பொன்
கும்,
பிய எம் சகோதரச் சங்கங்களுக்கும், அன்பளிப்புச் செய்த அனைவருக்கும்,
ser) தந்த வர்த்தக ஸ்தாபன அதிபர்களுக்கும்,
தகப் பெருமக்களுக்கும்,
கங்களுக்கும்,
து சிறப்பித்த பெருமக்களுக்கும்,
ாவர்களுக்கும், மாணவர்களின் பெற்றோர்களுக்கும்,
லூரிக்கும்
ஒலி, ஒளி அமைப்பாளர்களுக்கும், பாதுகாப்பு
புச் செய்து தந்த திரு. மா. கனகசபாபதி அவர்களுக்கும், புலவர் ஈழத்துச் சிவானந்தன் அவர்களுக்கும், க் (Royal Graphic) ஸ்தாபனத்தினருக்கும், குறிப்பாக திரு.
புச் செய்து உதவிய மிடி மெலோடி S.V வர்மன் அவர்களுக்கும் மண்டபத்தை அலங்கரித்தவர்களுக்கும், ம் செய்தவர்களுக்கும், BR யூனிவேஸ் திரு. ராஜ்குமார் அவர்களுக்கும், இலங்கை க்கும், களுக்கும், மண்டப ஒழுங்குகள், சிற்றுனடிச்சாலையில் றிகளிலும் ஒத்தாசை புரிந்த அனைவருக்கும், எமது நன்றிகள். ழைய மாணவர்கள் அனைவருக்கும் நன்றி கூறுகின்றேன்.
GAGFULIGIDITGITT யாழ். இந்துக் கல்லூரிச் சங்கம் - கனடா

Page 111
ൺൺ மீன் இறை
ஒரு முறை விஜயம் செய்து பாருங்
குறைந்ததும், நியாயம இறைச்சியும், மீன் எ
> மரைஇறைச்சி > மாட்டிறைச்சி > ஆட்டிறைச்சி > காட்டுப்பன்றி
இறைச்சி u > (35T (Fresh & Frozen)
Low & Affordo
Fish & Me
Direct importers off
Trinidad
Fish & Me
1243 ELLESMERE ROAD, SC
TEL. IFAX: (4
 

Quouir
ச்சி மார்க்கட்
பகள், கட்டாயம் மீண்டும் வருவீர்கள்
ானதுமான விலைகளில் வகைகளும் கிடைக்கும்
) > ஊர்க்கோழி
>கோழிக்கால் > கடல் உணவு 1. >இறால், நண்டு 釜 >மேலும் பற்பல
வகைகள்
ble Prices on all at Products
resh Fish from Florida, & Sri Lanka
seat Market
:ARBOROUGH, ONT. M1 P2X8
416) 285-8558

Page 112
(±33 "와 法 腳。 四8。행 mm 홍 |-用 5, b-w.刚刚润 创心型血 俞”而} 则婴 娜 鹼姆 al雷鸣 正阳 인s娜麗 翻, 历\, 四历V 到6卿
60)6) it l6) !քbl56HTT
திருமணமா
 
 
 
 

F G89Festod es u
பில் பணிவுடன் படைத்திடுவோம்
堑 ஸ்தாபனங்களின் வருடாந்த விழாக்களா வேறு
ட்டில் நடக்கும் சிறு வைபவமா எதுவானாலும் கை செய்வோம்
95JDT60T
Royal Graphic Inc. (416) 293-916.3