கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கனகஜோதி பவள விழா சிறப்பு மலர் 2005

Page 1
(ମାତ୍ର
a surg,
R INNARRATAKAN MARINN MIRNIR VNWALAVRM
繳 . ܬ
 
 
 


Page 2


Page 3


Page 4


Page 5
1928
யாழ்/ கனகரத்தினம் மத் J/CANAGARATNAM
ஸ்ரான்லிக் கல்லுயி STANUEY COUU
 


Page 6
ஜய ஜய கனகரத்தின் ஜகந்தனில் ஓங் ஜகந்தனில் ஒங்
திருவார் கனகரத்தின தேசுறு கன்னங் உருவாக்கிய கழகம்
உருவாக்கிய கபூ
செம்மையும் மஞ்சளும் சீரார் கொடி எ( சேர்ந்தே அடி நடப்பே சேர்ந்தே அடி நட
வீரம் வாய்மை அறெ
விளங்கும் குண0 வெற்றி வாழ்வுறுவே வெற்றி வாழ்வு
காவியம் ஒவியம் ஆம் திவ்விய இசை ந
காண்டகு குருகுலமா
ஆண்டுகள் வாழ
 
 
 
 
 
 
 
 
 
 

ாம் வித்தியாலயம் குகவே! குகவே!
ாம் பெரேரா
கரா
ക0
(ஜய ஜய.
நீலமும் சேர்ந்த θΟ(βωτώ
(T(t)
-Ο(βουρτώ
(ஜய ஐய.
மன மூன்றும்
90 cß'
Jf)(Ö
றுவோம்
(ஜய ஜய.
&65)6Ս (J6Ն 6ւյ0
CNA
-A

Page 7

vதாபகர் னகரத்தினம்

Page 8


Page 9
கனகஜோதி
DGOUTTE மதுரகவி காரை எம்
செயற்குழு
திரு.மு.இராசநாய திரு.வி.கருணாகர திருமதி.கணேஸ்வி
i
 
 
 
 
 
 
 

TGOOfiês திபர்
Frfur .பி.அருளானந்தன்
SLO
ரன் வரி தனமூர்த்தி

Page 10
بيلت
கனகஜோதியின்
அருளாசிச் செய்திகள்
வாழ்த்துச் செய்திகள்
மலராசிரியரின் மனத்திலிருந்து
அதிபர் அறிக்கை
வரலாற்றுப்பாதையில்.
&fpմպն ug55
se
تھ>
يطت
جلت
بافت
கனகஜோதியில் கலந்த கல்வியாளர்கள்
கனகஜோதியில் கலந்த கல்லூரி மாணவர்க
கனகஜோதியில் கலந்த ஆங்கிலப்பகுதி (Er
கனகஜோதியில் இணையும், கழகங்கள்,மன்
அறிக்கைகள், விளையாட்டுத்துறைக் குறிப்
கனகஜோதியில் பதிந்த கல்லூரிச் சாதனை
அதிபர், பிரதிஅதிபர், ஆசிரியர் விபரப்பட்டிய
கனகஜோதி மலர்க்குழுவின் நன்றிகள்

ன் பிரகாசத்திற்கு
ள்
nglish Section)
றங்கள், சங்கங்கள்
புக்கள்
கள்
V-viii
iX-XXi
XXii-xxiv.
1-7
8-12
14-62
64-102
104-114
116-132
133-142
143-151
152-159
160

Page 11


Page 12


Page 13
அதிபர்
யா/கனகரத்தினம் மத்திய மகாவித்தியாலய வெளியிடும் "பவளவிழா மலர்" மூலம் எ6 யடைகின்றேன்.
அமரர் கெளரவ திரு. ஆறுமுகம் கன ஆரம்பிக்கப்பட்ட ஸ்ரான்லி "துவிபாஷா" பாடச நிற்கின்றது. பல்லோராலும் அரசினர் மத்திய அழைக்கப்படுகின்றது யா/ கனகரத்தினம் மத் கடந்த 2003 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 28 ஆம் தி கல்லூரி ஸ்தாபகரை கெளரவிக்கும்முகமாக ! எடுத்து ஊர்வலமாக கொண்டு வந்து பாடச அவருக்கு சிலை எடுக்கப்பட்டபோதும் 2004இ6 பவளவிழாக்காலத்தில் நிறைவு பெற்றது. பவளவு 75ஆம் ஆண்டு ஞாபக நினைவாகவும் " வெளிவருகின்றது.
பெற்றோர்கள் பாடசாலை அபிவிருத்திச் ஆகியோரின் உதவியுடன் "பவளவிழா மலர்" பாராட்டுக்குரியது. இம் மலர் சிறப்பாக வெளிவரு என் இதயபூர்வமான பாராட்டுதல்களையும், நன்
பவளவிழாக் காணும் இக் கல்லூரியானது வ அதனையெல்லாம் எதிர்கொண்டு எதிர் நீச்சல் முன்னேற்றம் கண்டு வருகின்றது. கல்வியிலும் மேனியும் பொழுதொரு வண்ணமுமாக பொலி பெருமையடைகிறோம்.
பவளவிழா மலர் நறுமணம் பரப்பிடவும் இதயபூர்வமான நல்லாசிகளையும், வாழ்த்து சமாதானமும் அமைதியும் நிலவ இறைவன் அரு
《《《《
 

ன் அகத்திலிருந்து
Iம் அதன் 75 ஆம் ஆண்டு நிறைவினையொட்டி ாது வாழ்த்தினை வழங்குவதில் பெருமகிழ்ச்சி
கரத்தினம் அவர்களால் 1928.03.28ஆம் திகதி ாலை இன்று நவோதய பாடசாலையாக தரமுயர்ந்து
கல்லூரி என்றும் ஸ்ரான்லி கல்லூரி' என்றும் திய மகாவித்தியாலயம் தனது பவள விழாவினை கதியில் சிறிய கால்கோள் விழாவாக ஆரம்பித்தது. 2004 செப்ரெம்பர் 21ஆம் திகதி அவருக்கு சிலை ாலையில் வைத்தோம். 25 ஆண்டுகளுக்கு முன் ல் தான் அது நிறைவெய்தியது. நீண்டகாலக் கனவு விழா நிறைவு விழாவை கொண்டாடும் நிகழ்வாகவும், பவளவிழா மலர்" இந்த 2005 ஆம் ஆண்டு
சங்கத்தினர், பழைய மாணவர் சங்கத்தினர் வெளிவருவது சிறப்புக்குரியது. பெருமைக்குரியது, வதற்கு அயராது உழைத்த மலர்க்குழுவினர்களுக்கு றிகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
ரலாற்றில் பல்வேறு சவால்களை சந்தித்து வந்தாலும் போட்டு ஏனைய பாடசாலைகளுக்கு இணையாக ஒழுக்கம் கட்டுப்பாடு சமயத் துறையிலும் நாளொரு வுற்று வளர்ந்து வருவதைக் கண்டு நாம் மகிழ்ந்து
என்றும் கனகஜோதியாக பிரகாசிக்கவும் எனது |க்களையும் தெரிவிப்பதுடன் நாட்டில் என்றும் Tபாலிக்க வேண்டும் என்றும் பிரார்த்திக்கின்றேன்.
555) o T60ofädiso, (BA, Dipin. Ed) B.Phil. S.L.PS-1
யா/கனகரத்தினம் மத்திய மகாவித்தியாலயம்.

Page 14
யாழ்ப்பாண திருமண்ணில் பழம் ெ
விளங்குவது யாழ் கனகரத்தினம் மத்திய மகா கனகரத்தினம் அவர்களின் அளப்பரிய தி வித்தியாலயம் 1928ஆம் ஆண்டிலிருந்தே
சிந்தனையாளர்கள் பலர் காலத்துக்குக் காலம் இ அந்தந்தக் காலங்களிலே அதிபர்களாக இ ஆற்றியுள்ளனர் என்பதைக் கல்லூரி வரலாறுக
இக்கல்லூரியில் கற்று உயர்ந்த பெருப கல்விச் சேவையால் சீரிய பணியாற்றி வ ஆண்டுகளை பூர்த்தி செய்து பவள விழா கெ கல்விமான்களை உலகுக்கு உருவாக்கித் தர6ே அதிபர், ஆசிரியர்கள் மாணவர்கள் அனை பெருமையுடன் உழைக்க வேண்டும். பவள வி
வித்தியாலயம் மென்மேலும் உயர கல்வித்துறைய
 

ஞானசம்பந்தர் ஆதீனமுதல்வர்
96)IT), Glf GT
ஆசிச் செய்தி
பருமை வாய்ந்த கல்லூரிகளில் ஒன்றாக வித்தியாலயமாகும். கல்விமான் ஆறுமுகம் ருப்பணியினால் உருவாக்கப்பட்ட இவ் இயங்கிக் கொண்டிருக்கின்றது கல்விச் இக் கல்லூரியை அலங்கரித்து வந்துள்ளனர். இருந்த பெருமக்கள் நிறைந்த பணியை ாட்டுகின்றது.
மக்கள் உலகமெங்கும் பரந்து வாழ்கின்றனர் பரும் இவ்வித்தியாலயம் எழுபத்தைந்து ாண்டாடுகின்றது. மேலும் இக்கல்லூரி பல வண்டும், இக்கல்லூரியில் பணியாற்றிவரும் வரும் தங்கள் கல்லூரித் தாய் என்ற ழாக் காணும் கனகரத்தினம் மத்திய மகா
பில் தன்னிறைவு காண ஆசிகூறுகின்றேன்.
இரண்டாவது குருமஹாசந்நிதானம் பூரீலறுரீசோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், நல்லை திருஞானசம்பந்தர் ஆதினம்

Page 15
யாழ் கனகரத்தினம் மத்திய மகாவி நிறை வானமையையொட்டி வெளியிடப்படும்
செய்தியினை வழங்குவதில் உவகையடைகின்
ஆண் பெண் இருபாலாருக்குமா தொகுதிகளைக் கொண்டு விளங்கும் இக் கல்லூரிகளில் முதன்மையான கல்லூரியாகு விளங்கும் யாழ்ப்பாண மாவட்டத்தில் பல மா6 புரிந்து வருகின்றது. கல்விமான் கனகரத்தின யாழ்ப்பாண மக்களின் கல்வி வளர்ச்சியை தாபித்தார். இக்கல்லூரியில் கற்றபெருமக் அலங்கரித்துக் கொண்டிருக்கின்றார்கள்.
கல்வியின் அருமை பெருமையறி வொழுக்கங்களிற் சிறந்து விளங்க இக்கல் வழிகாட்ட வேண்டுமென வாழ்த்துகின்றேன். கொண்டிருக்கும் அதிபர் வி. மாணிக்கம் அவர் மலரை செவ்வனே அமைக்க பாடுபட்டுக் கொ பி.அருளானந்தன் அவர்களுக்கும் என கொள்கின்றேன்.
 

6ng
நதியாலயம் ஆரம்பிக்கப்பட்டு 75 ஆண்டுகள் கல்லூரியின் பவள விழா மலருக்கு ஆசிச்
றேன்.
ன பாரிய விடுதிகளுடன் பல கட்டடத் கல்லூரி யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்ட ம். ஸ்ரான்லிக் கல்லூரி என்ற பெயருடன் ணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு உறுதுணை ம் அவர்கள் இப்பிரதேச அதாவது அரியாலை,
நோக்கமாகக் கொண்டு இக்கல்லூரியை
ங்கள் உலகமெங்கும் பலபல பதவிகளை
ந்து எதிர்காலச் சந்ததியினர் கல்வியறி லூரி வானுறவோங்கி வளம் பெற வளர்ந்து தற்பொழுது அதிபர் பதவியை அலங்கரித்துக் களையும், ஆசிரியர்களையும், இப் பவளவிழா ண்டிருக்கும் மலராசிரியர் மதுரகவி காரை எம். ாது நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்
பேராயர் கலாநிதி எஸ். ஜெயநேசன் (தென் இந்திய திருச்சபை)

Page 16
யாழ்ப்பாணம் கனகரத்தினம் மத்திய
கொண்டாடும் முகமாக சிறப்பு மலர் ஒன்றை வழங்குவதில் வடக்கு கிழக்கு மாகாண சபை பெருமகிழ்ச்சி அடைகின்றேன். இப்பிரதே இக்கல்லூரி தன்னை முதன்மைப்படுத்தி வ சார்ந்த முன்னேற்றத்திற்கு உறுதுணையாக 6
இக்கல்லூரி தனது கல்விச் சேவையில் கொண்டாடவிருப்பது எம் அனைவரையும் பெ
கடந்த காலங்களில் விலை மதிக்க முடிய வந்துள்ள யாழ்ப்பாணம் கனகரத்தினம் ம காலங்களிலும் கடந்த காலத்தைவிட மேலும் நிச்சயமாக நாம் அறிவோம். இக்கல்லூரியின் வராகவும் தன்னைச் சூழ வாழும் மனித சழு
பயன் தருபவராக விளங்கவேண்டும் என்பதும்
மனிதப் பண்புகள் நிறைந்த சமுதாயத்தி இக்கல்லூரி மேன்மேலும் சிறப்புற்று இயங்கே வேண்டும் என வாழ்த்தி விடைபெறுகின்றேன்
6) 1607
 

TGipT IDG)(555TGOI
ஆசிச்செய்தி
மகாவித்தியாலயம் தனது பவளவிழாவைக் வெளியிடுவதை முன்னிட்டு ஆசிச்செய்தியை யின் பிரதம செயலாளர் என்ற வகையில் யான் ச மக்களின் கல்வித்துறைப் பங்களிப்பில் பந்துள்ளதோடு இப்பிரதேச மக்களின் அறிவு விளங்கி வந்துள்ளது.
எதிர்வரும் 2005இல் தனது பவளவிழாவைக் ருமைகொள்ள வைக்கிறது.
ாத நற்பிரஜைகள் பலரைத் தொடர்ந்து வழங்கி த்திய மகாவித்தியாலயம் இனிவரவிருக்கும் அதிகமான பணிகளை வழங்கும் என்பதை * மாணாக்கர் ஒவ்வொருவரும் நேர்மையான pதாயத்துக்கு சுயநலமற்ற சேவைகளை ஈந்து
எமது பேரவா.
நினைக் கல்வி மூலம் உருவாக்கும் வகையில்
வண்டும். அதன் கல்விப் பணிகள் ஓங்கி வளர
ாக்கம்
திரு.சிரங்கராஜா பிரதம செயலாளர், வ.கி.மா.

Page 17
கல்வி அமைச்சின் பாடசாலைகளை தரம் கன்னங்கராவின் கல்விச் சீர்திருத்தத்தின் கீழ் மத்திய மகாவித்தியாலயமாகத் தரமுயர்த்தப்ப கனகரத்தினம் அவர்களின் பெயரைக் கொண்(
பெயரில் இயங்கி வருகின்றது.
1928 ஆம் ஆண்டில் பெரியார் கனகரத்தி இன்று சகல வசதிகளையும் உள்ளடக்கிய 1 ஏL ஆண்டுகளாக அர்ப்பணிப்புடன் சேவையாற்றிய நினைவுகூர்ந்து கொண்டே இருக்கும்.
கடந்த கால போர் அனர்த்தங்களினால் 6 மத்திய மகாவித்தியாலமும் இடைக்காலத்தில் ஏற்பட்டுள்ள சுமூகமான நிலையில் கல்வி அட படிப்படியாக வளர்ச்சிபெற்று வருகின்றமை மனநி
யாழ்ப்பாணக் கல்விப் பாரம்பரியத்தில் கல் முத்திரை பதித்துக் கொண்ட கனகரத்தின பவளவிழாவைக் கொண்டாடும் நேரத்தில் நவே குட்படுத்தப்பட இருப்பது கல்லூரியின் எதிர்கால
அந்த வகையில் பல சாதனைகளையும் மகாவித்தியாலயத்தின் வளர்ச்சியில் உழைத்து பணியாற்றிவரும் ஆசிரியர்களையும் பாராட்டுகின்
யாழ்ப்பாணம் கனகரத்தினம் மத்திய கொண்டாடப்படும் பவளவிழாவினையும் அது (
வாழ்த்துகின்றேன்.
கல்வி (
றளூறுளூறுளூறவு
 

}த்துச் செய்தி
உயர்த்துதல் என்ற கொள்கையின் அடிப்படையில் ஸ்ரான்லிக் கல்லூரியாக இயங்கிவந்த பாடசாலை ட்டதைத் தொடர்ந்து அதன் நிறுவனப் பெரியார் டு கனகரத்தினம் மத்திய மகாவித்தியாலயம் என்ற
தினம் அவர்களால் ஸ்தாபிக்கப்பட்ட இப்பாடசாலை பி பாடசாலையாக உயர்ந்து நிற்பதற்குக் கடந்த 75 அதிபர்களை யாழ்ப்பாணக் கல்விச்சமூகம் என்றும்
ரனைய பாடசாலைகளைப் போன்று கனகரத்தினம்
பாதிக்கப்பட்டு இருந்த போதிலும் தற்பொழுது பிவிருத்தியிலும் உட்கட்டமைப்பு அபிவிருத்தியிலும் |றைவைத் தருகின்றது.
வி அபிவிருத்திச் செயற்பாடுகளில் தனக்கென ஒரு ாம் மத்திய மகாவித்தியாலயம் இன்று தனது ாதய திட்டத்தின் ஊடாகவும் துரித அபிவிருத்திக் வளர்ச்சிக்குக் கால்கோளாக அமையும்.
இடர்பாடுகளையும் சந்தித்த கனகரத்தினம் மத்திய வரும் அதிபரையும் அவரோடு தோள்கொடுத்துப் Tறேன்.
மகாவித்தியாலயத்தின் கல்விச் சமூகத்தினரால் தொடர்பாக வெளியிடப்படும் சிறப்பு மலரும் சிறக்க
திரு.ஆர்.தியாகலிங்கம் , செயலாளர் ண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை அமைச்சு வடக்கு கிழக்கு மாகாணம் , திருகோணமலை.

Page 18
தமிழ் மக்களுக்கான முதலாவது மத்தி
யாழ். கனகரத்தினம் மத்திய மகா வித்தியால சேவையை முடித்து பவளவிழா கொண்டாடு கனகரத்தினம் அவர்கள் அறிமுறைக்கல்வி, ஆங்கிலக் கல்வி ஆகியவற்றுக்கு உரிய இடப் சட்ட மன்றத்திலும், வெளியேயும் வலியுறுத்தி இடம்பிடித்தார்.
கெளரவ கனகரத்தினம் அவர்களி கொடுக்க உருவாக்கப்பட்ட இக்கல்லூரி இன் ஒன்றாக விளங்குகின்றது. தற்பொழுது வெள வழங்குவதில் பெரு மகிழ்ச்சியடைகின்றே இதரபணிகளிலும் உயர்ந்து தன்னிகரற்ற சேவை
 

916)II Jidai IIQji IIIаТf61
த்துச் செய்தி
நிய மகாவித்தியாலயம் என்ற பெருமை பெற்ற யம் எழுபத்தைந்து ஆண்டுகள் புகழ் மிக்க கிென்றது. இதன் நிறுவகர் கெளரவ ஆ.
செய்முறைக்கல்வி, தாய்மொழிக் கல்வி, ம் அளிக்கப்படவேண்டியதன் அவசியத்தைச் யும், பேசியும் எழுதியும் கல்வி வரலாற்றில்
ன் கோட்பாடுகளுக்குச் செயல் வடிவம் று எமது பகுதியின் உயர்ந்த கல்லூரிகளுள் ரிவரும் பவள விழா மலருக்கு வாழ்த்துரை ன். மேலும் கல்லூரி கல்விப்பணியிலும்
கூடமாக விளங்க வாழ்த்துகின்றேன்.
திரு.வீ.ரி.செல்வரத்தினம், யாழ் கல்வி வலய கல்விப் பணிப்பாளர், யாழ்ப்பாணம்.

Page 19
அகரங்கள் உலைகளில் அணுக்களை சிக மத்திய மகா வித்தியாலயம் பவள விழாவில் ச மழையில் குளிக்கும் நதிபோல், மலர்களைத் ே நிலாப்போல் கல்லூரியில் வாழ்ந்த நாட்கள் கோர்க்கின்றது.
நவீன தொடர்பாடலில் கல்வியின் மூலத வருமானம் ஈட்டியது. ஆனால் இன்று யுகத்ே தொடர்பாடல் உழைப்புக்கு ஊழியத்தை
ஊடுருவுகின்றது.
கல்லூரிகள் பாடசாலைகள் வெளியி ஆக்கங்களால் நிறைக்கப்படும் நேரம் கல்லூரி உலைகளிள் நிர்மாணிக்கும் ஆற்றலைப் விரிவுரையாளர்கள், துணைவேந்தர், கல்விய ஆசிரியர் என்றும் பல்வகை விஞ்ஞானிகளை நாளில் சுயவிமர்சனத்தை தோளில் சுமக்கின்ற
நனவோடை கனவுகள் மாற்றப்படும் மரபு தோள் தொட்டு மகிழும் காலத்தில் இழந்த சாதனையாக மாற்றப்படும்.
பவளவிழா மலர் நல்ல முயற்சி மொழிக் வரிகளை வாழ்த்துச் சொல்லும் - மல்லிை
எல்லோருக்கும் உரித்தாகட்டும்.
(p
《《《《
 

i II (600ft IITTGITTf6ÖT
த்துச் செய்தி
ரமாக்கும் யுகமாற்றத்தில் யா/கனகரத்தினம் ல்வியின் சுவாசக்காற்றை சுவாசிக்கின்றது. தடும் சமுத்திரம் போல், முகிலை மறைக்கும் இன்றைய மலருக்கு வாழ்த்து மாலை
ன உழைப்பு விளையாட்டுத்துறைக்கு உச்ச தவை கணனி வலைப் பின்னலில் மீண்டும்
அதிகரித்து வாழ்வின் செழுமையை
டும் மலர்கள் நூற்று வீதமும் மாணவ யின் நாளைய நாட்கள் சிகரங்களில் அவை
பெறும். பாராளுமன்ற உறுப்பினர்கள், ாளர், கணக்காளர், நிர்வாக சேவையினர், உருவாக்கம் செய்த கல்லூரி பவளவிழா
型、
நிலைக் கல்வியில் அனைவரும் தோளோடு
நாட்களின் வெற்றிகள் வாழும் நாட்களின்
கும் மொழியை சுமக்கும் மாந்தர்க்கும் வைர
கத் தென்றலில் பவளவிழா வாழ்த்துக்கள்
திரு.ப.விக்கினேஸ்வரன் ன்னாள் கல்விவலயப் பணிப்பாளர், யாழ்.வலயம்

Page 20
யாழ் கனகரத்தினம் மத்திய மகா 6
செய்தி தருமாறு கேட்கப்பட்ட போது என
கெளரவ ஆறுமுகம் கனகரத்தினம் அவர்கை
இவ் ஸ்தாபனத்தின் நிறுவுனர் காணியிலேயே பாடசாலையை நிறுவி அரச சட்டத்தரணியாகவும் சட்டநிரூபண சபை கல்விக் கொள்கையை வகுப்பதில் முன்னின் கட்டாயக் கல்வி கிடைக்க வேண்டும் என்ற
ஸ்தாபித்தார்.
இக் கல்லூரி நிறுவுனரின் தொண் முதலாவது பரிசளிப்பு விழாவின் போது மு அவர்கள் சமர்ப்பித்த பரிசுத்தின அறிக்ை கெளரவ திரு ஆறுமுகம் கனகரத்தினம் பாடசாலை தனது சிறு பராயத்திலேயே தன் அவர் இப்பாடசாலையை நிறுவுவதற்காக என்பதை நான் நன்கு அறிவேன். அப் டெ விட்டாலும் அவருடைய சூக்கும உடல் எம் மேலும் அவர் உயிரோடு இருந்த காலத்தில் இதன் நிர்வாகம் தொடர்பாக எனக்குத் தர இன்று யான் எனது வலது கையை இழந்து 6 எனக் குறிப்பபிட்டிருந்தார். இவ் அதிபரின் தொண்டினையும் இச் சந்தர்ப்பத்தில் நின்
mmmmmmmmmmmmmmmmmmmmm
《《《《
 

)ணவேந்தரின் ழ்த்துச் செய்தி
வித்தியாலய பவள விழாவின் விசேட மலருக்கு து எண்ணத்தில் இக் கல்லூரியின் நிறுவுனர் ளப் பற்றிய எண்ணமே மேலோங்கியது.
கனகரத்தினம் அவர்கள் தனது சொந்தக் ஈக்கு வழங்கியவர். அக் காலத்தில் புகழ்பூத்த அங்கத்தவராகவும் விளங்கிய இப்பெரியார் று உழைத்தவர். இதனால் சகலருக்கும் இலவச சீரிய சமுதாய நோக்குடன் இக் கல்லூரியை
டினைப் பற்றி 1930ஆம் ஆண்டில் நடை பெற்ற தலாவது அதிபர் திரு. சி. ரி அருணாசலம் கயில் குறிப்பிட்டதை இங்கு நோக்குவோம்.
அவர்களின் மறைவினால் இன்று எங்கள் நாயை இழந்த குழந்தை போலத் தவிக்கின்றது. எத்தகைய எதிர்ப்புக்களை மேற்கொண்டார் ரியாரின் தூல உடல் இன்று இங்கு இல்லா மத்தியில் இருக்கும் என்பதே எம் நம்பிக்கை. இப் பாடசாலையைப் பல முறைகள் தரிசித்து வேண்டிய புத்திமதிகளைக் கூறிப் போவார். பிட்டேன் என்று கூறினால் அது மிகையாகாது. மதிப்பீட்டின் மூலம் அவரின் ஈடுபாட்டினையும்
னவு கூர்கின்றேன். இது பாடசாலைக்கும்
|

Page 21
சமூகத்துக்கும் இடையிலான ஈடுபாட்6 புலப்படுத்துவதாக அமைகின்றது.
மேலும் அப்பரிசளிப்பு விழாவில் வடமாநில வித்தியாதரிசியாக இருந்த திரு. BSC) அவர்கள் அங்கு கூறிய கருத்துக்கள் காட்டுவதாக அமைந்துள்ளது. அவர் தமது பாரியாரும் பாடசாலையின் பொருட்காட்சி வாய்ப்புப் பெற்றோம். மாணவரின் கைப்பன தோட்ட வேலைக் காட்சிப் பொருட்கள் ஆகி மேலும் கணிதம், புவியல், சரித்திரம், விஞ் ஆசிரியர்களாலும் மாணாக்கராலும் செ அவை யெல்லாம் இக்காலக் கற்பித் காணப்படுகின்றன. இப்பாடசாலை ஆரம்ப மேற்கொள்ளப்பட்ட பணிகளை உற்று ே செல்கிறது என்பதை உறுதியாகக் கூறமுட சென்ற கெளரவ திரு ஆறுமுகம் கனகரத் விளங்க வேண்டும் என்பதே எனது விருப்பம்
இவ் அதிகாரியின் கருத்து இன்ன அவரின் தீர்க்கதரிசனத்தையும் எண்ணி | எமது கல்லூரி கனகரத்தினம் மத்திய மகா
தரிசியின் விருப்பம் நிறைவேறியதை எண்ண
நான் இக் கல்லூரியில் 6ஆம் திருகோணமலை, புத்தளம் ஆகிய பிற மா மாணவர்களோடு சேர்ந்து படித்தேன். அவர் உயர்நிலையில் இருப்பதையிட்டு மகிழ்ச்சி அ இக் கல்லூரியின் பங்காளிகள் அவர்களை
அடைகின்றேன்.
──────────བ་
 

டையும் தொடர்பினையும் பங்குபற்றலையும்
முதன்மை விருந்தினராக கலந்து கொண்ட W.R. 9 GJITribes GöT (W. R. WATSON. B.A. பாடசாலையின் உயர் செயற்பாட்டை எடுத்துக் உரையில். இன்று மாலை நானும் எனது யைத் திறந்து வைத்து அதனைப் பார்க்கும் ரி, ஆக்கங்கள், சித்திரக் கலைப்படைப்புக்கள் பவை மிகவும் சிறந்த தரத்தை அடைந்துள்ளன. ஞானம், ஆகிய பாடங்களைக் கற்பிப்பதற்காக :ய்யப்பட்ட உபகரணங்களையும் கண்டோம் தல் முறைகளுக்கு அமைந்தவையாக மாகி நடைபெற்ற சென்ற இரு வருடங்களிலும் நாக்கும் போது அது முன்னேற்றப்பாதையில் டியும். இக் கலாசாலை எதிர்காலத்தில் காலம் தினம் அவர்களுக்கு ஒரு ஞாபகச் சின்னமாக
-------- எனக் குறிப்பிட்டிருந்தார்.
றய காலத்தின் தேவையைப் புலப்படுத்துகிறது. மகிழ்ச்சி அடைகின்றேன். 1964ஆம் ஆண்டில் வித்தியாலயம் என்ற பெயரைப் பெற்று வித்தியா ரி நானும் மகிழ்ச்சியடைகின்றேன்.
வகுப்பில் சேரும் போது மன்னார், வவுனியா, வட்டங்களைச் சேர்ந்த புலமைப்பரிசில் பெற்ற கள் எல்லாம் நாட்டின் பல பாகங்களிலும் நல்ல டைகின்றேன். பழைய மாணவர்கள் எல்லோரும்
இச் சந்தர்ப்பத்தில் வாழ்த்துவதில் மகிழ்ச்சி

Page 22
எமது கல்லூரியில் வகுப்புத் தலை
பாடசாலை விளையாட்டுக்கழக தலைவனா இருந்து பெற்ற அனுபவத்தாலும் எனக்கு கல்வி எனது வாழ்க்கையை மற்றவர்களுக்கும் பய
என்றால் மிகையாகாது.
நான் என்றுமே எனது கல்லூரியை சங்க உப தலைவராக, பழைய மாணவர் சங் சேவையை கடந்த 30 வருடங்களுக்
மகிழ்ச்சியடைகின்றேன்.
மாணவர்களின் நலன் கருதி க செயற்பாடுகள் ஆகிய பல்துறைகளிலும் உயரவேண்டும் என வாழ்த்துவதில் மகிழ்ச்சி அ
295 கண்டிவீதி,
அரியாலை, யாழ்ப்பாணம்.
 

வனாக கல்லூரி மாணவத்தலைவனாக,
க பல கழகங்களின் தலைவனாக நான் புகட்டிய ஆசிரியர்களின் வழிகாட்டலாலும்
னுடையதாக்க அடிப்படையாக அமைந்தது
மறந்ததில்லை. பாடசாலை அபிவிருத்திச் க தலைவராக இருந்து என்னால் இயன்ற கு மேலாக ஆற்றி வருவதையிட்டு
ற்றல் - கற்பித்தல் இணைபாடவிதான எமது கல்லூரி பெருவளர்ச்சி கண்டு
டைகின்றேன்.
பேராசிரியர் சு. மோகனதாஸ்
துணைவேந்தர் யாழ். பல்கலைக்கழகம்.

Page 23
யாழ் / கனகரத்தினம் மத்திய மகால
75ஆண்டுகளைப் பூர்த்தி செய்து பவளவி முன்னிட்டு கனகஜோதி மலரொன்றினை வெளி தெரிவித்துக்கொள்கிறேன்.
கிராமப்புற மாணவர்களின் கல்வி வலி ஆறுமுகம் கனகரத்தினம் அவர்களால் ஸ்தாபி ஆண்டில் இருந்து படிப்படியாக வளர்ச்சிய6 தொகுதி, விளையாட்டு மைதானம், ஆய்வுசு உள்ளடக்கிய சிறந்த பெளதீக வளங்களுடன்
பாடசாலையாகத் திகழ்கின்றது.
கடந்த பல ஆண்டுகளாகக் கல்வி, ெ செயற்பாடுகள் ஆகிய அனைத்துத் து அறியக்கூடியதாகவுள்ளது. அதற்காக உழைத் பாராட்டுதற்கும் உரித்துடையவர்களாவர்.
தொடர்ந்தும் இம் மத்திய மகாவித்திய துறைகளிலும் வழிகாட்டி வீறுநடை போட வே விழா நிகழ்வு சிறப்பாக அமைய வேண்டும் மகாவித்தியாலய நிர்வாகத்திற்கும், மலர் வெ வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
 

JThijs 95 IITs65T
ழ்த்துச் செய்தி
பித்தியாலயம் தனது கல்விச் சேவையில் விழா கொண்டாடுவதையிட்டும், அதனை ரியிடுவதையிட்டும் எனது பாராட்டுக்களைத்
ார்ச்சியை நோக்காகக் கொண்டு அமரர் க்கப்பட்ட இம் மகா வித்தியாலயம் 1928ஆம் டைந்து இன்று பெரியளவிலான கட்டடத் ட வசதி, மாணவர் விடுதி ஆகியவற்றை
1 யாழ் மாவட்டத்தில் முதன்மையான ஓர்
விளையாட்டு மற்றும் ஆளுமை விருத்திச் றைகளிலும் மேலோங்கி வருவதனை
த அனைத்துத் தரப்பினரும் வாழ்த்துதற்கும்,
ாலயம் எதிர்கால சந்ததியினருக்கும் பல 1ண்டும் எனவும், நடைபெறவிருக்கும் பவள எனவும் யாழ் / கனகரத்தினம் மத்திய
1ளியீட்டுக் குழுவிற்கும் எனது மனமார்ந்த
திரு.க.கணேஷ், அரசாங்க அதிபர் மாவட்டச்செயலர் யாழ்ப்பாண மாவட்டம்.

Page 24
யாழ்ப்பாணம் கனகரத்தின மத்திய கடந்து பவள விழாக் கொண்டாடுகின்ற இத்தரு வளர்ச்சிக்கு ஆற்றிய பெருந்தொண்டினை நினை
ஸ்ரான்லிக் கல்லூரி என தமிழ் ம கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயம், பெருமையையும் அதன் பணி மூலம் புகழ் அமர்த்தியிருக்கின்றது என்பதை நினைக்கும் பெ
அமரர். ஆ கனகரத்தினம் அவர்கள் இ பல்வேறு துறைகளையும் மேம்பாடடைய வைத் கூறவிரும்புகின்றேன். அன்னார் ஆரம்பித்து ை பெருமக்கள், கல்லூரிச் சமூகம் என்பன
பாராட்டுகின்றேன்.
இக்கல்லூரி கடந்த 75 ஆண்டுகளில் L நவீன கல்விச் செயற்பாடுகளுக்கேற்ப பிரமா துறைகளை முன்னெடுத்திருப்பதும் குறிப்பிடத்தக்
இப் பவளவிழாவில் புதியதொரு 6 குறிப்பிடத்தக்கதொன்றாகும். மற்றும் இப்பாட முகப்பில் இப்பவள விழா ஆண்டில் காட்சியளிக்க
சமூகம் கொண்டுள்ள அக்கறையையும், மதிப்பைய
குறித்த காலத்தில் பல்வேறு இடர்பாடு நிலையிலும் அவற்றைச் சவாலாக ஏற்று இப் புத் வரும் என்னுடைய கல்லூரிச் சமூகத்தை மனதார
றளூறுளூறளுழு
 

த்துச் செய்தி
மகா வித்தியாலயம் தனது 75 ஆவது அகவையை னத்தில், இந்த யாழ்ப்பான தமிழ் மக்களின் கல்வி Tவுகூர்ந்து வாழ்த்தி மகிழ்கின்றேன்.
க்களால் விருப்போடு அழைக்கப்படுகின்ற யாழ் யாழ்ப்பாணத்தின் முதல் வித்தியாலயம் என்ற பூத்த பல மாணவர்களை பெரும் | ாழுது பெருமிதம் உண்டாகின்றது.
இக் கல்லூரியின் நிறுவுனராக இருந்து கல்லூரியின் திருக்கின்ற முன்னோடி என்று இத்தருணத்தில் வத்த இக்கல்லூரியை இன்றைய அதிபர், ஆசிரிய மிகச் சிறப்பாக முன்னெடுத்து வருவதைப்
புதிய பல கட்டடத் தொகுதிகளைக் கொண்டமைந்து ண்டமான கணினி அறை, நூலகம் முதலான
5கது.
விஞ்ஞான கூடம் அமைக்கப்பெற்று வருவதும் சாலையின் நிறுவுனரை சிலாரூபமாக கல்லூரி வைத்தமை கல்லூரியின் நிறுவுனர் மீது கல்லூரிச்
பும் காட்டுகின்றது.
களுக்கும், கட்டமைப்பு சேதங்களுக்கும் உள்ளாகிய தாயிரமாம் ஆண்டில் சிறப்புற மீளமைத்து நடாத்தி ப்பாராட்டி வாழ்த்துகின்றேன்.
கலாநிதி. க. குணராசா
மாநகர ஆணையாளர், யாழ்ப்பாணம்.

Page 25
உலகெலாம் பரந்து வாழும் தமிழ் L கல்வி கலாசாரத்தின் பெருமைகளை பேணி
நிற்பது யாவரும் அறிந்ததே.
இந்தப் பெருமைக்கான காரண கல்வியறிவு என்பது மறுக்க முடியாத உண்ை முக்கிய கல்லூரிகளில் எமது கனகரத்தில் கல்லூரி) ஒன்றாகும்.
ஆயிரத்து தொழாயிரத்து ஐம்பது அரசினர் மத்திய கல்லூரிகளில் எமது க அமைந்திருந்ததால் அநேகமான பொதுப் நடைபெற்று வந்தன.
இந்தக் கல்லூரியின் ஸ்தாபகர் அ தமிழ் தேசிய வாதியாக தமது அரசியல் ப அடியொற்றி இக் கல்லூரி பல தமிழ் அறி நிபுணர்களையும், பொறியியலாளர்களையு மற்றும் துறைசார் நிபுணர்களையும் உருவாக் ஒன்றாகவும் இது திகழ்ந்திருக்கிறது. சமுதாயத்திற்கு கல்விச் சேவையாற்றி பெருமைக்குரிய கல்லூரி இதுவாகும்.
எமது கல்லூரியின் பழைய மாணவி
பெருமையோடும் வாழ்ந்து வருகின்றனர். இ
《《《《
 

ாழ்த்துச் செய்தி
மக்களின் மனதில் யாழ்ப்பாணம் தமிழினத்தின்
க்காத்து வரும் பிரதேசம் என்ற எண்ணம் பரவி
1ங்களில் ஒன்று எமது பிரதேச மக்களின் ம இந்தக் கல்வியறிவு வளர்ச்சியில் பங்காற்றிய னம் மத்திய மகாவித்தியாலயமும் (ஸ்ரான்லி
களில் இம்மாவட்டத்தில் செயற்பட்ட நான்கு ல்லூரியும் ஒன்றாகும். யாழ் நகர்ப் பகுதியில் பரீட்சைகள் யாவும் எமது கல்லூரியிலேயே
மரர் ஆ கனகரத்தினம் அவர்கள் ஒரு சிறந்த ற்றும் பொது வாழ்வில் திகழ்ந்தவர். அவரை ஞர்களையும், கல்விமான்களையும், வைத்திய ம், கணக்காளர்களையும், நிர்வாகிகளையும் கியிருக்கிறது. சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற
எழுபத்தைந்து ஆண்டுகளுள் இளைய அவர்களுக்கு தமிழ் தேசிய உணர்வூட்டிய
ர்கள் உலகின் பவ்வேறு நாடுகளில் புகழோடும் ந்த பவள விழாக் காலத்தில் வட தமிழீழத்தின்
ज्ञान्ताच्छन्च्छन्च्न्यः

Page 26
அதி உயர் கல்வி பீடமாகிய யாழ்ப்பான பல்க
கல்லூரியின் பழைய மாணவர் பேராசிரியர் கல்லூரியின் பெருமையை எடுத்துக் காட்டி இக்கல்லூரி செம்மையும் செழிப்புமாக திகழ்வு ஆசிரியர்களும் ஆற்றிய பணிகளே முக்கிய கா
(Uply. LLUITģil
எந்தக் கல்லூரியில் ஒருவர் கல்வி கற சார் சகல துறைகளிலும் சிறந்து விளங்க பெறுபேறுகளைப் பெற்று கல்லூரியின் பெருை ஒவ்வொரு பழைய மாணவனும் விரும்புவா மாணவர்களும் அறிவுறுத்துகின்றோம். ஆதா இதற்காக சகல பழைய மாணவர்களும் பழைய என வேண்டுகிறோம். இந்த பவள விழாக் கால நிறுவி பல நினைவு நிகழ்வுகளை சிறப்புற நட ஆசிரியப் பெருந்தகைகளுக்கும் மாணவச் பாராட்டுகளும்.
 

கலைக்கழகத்தின் துணைவேந்தராக எமது
சு.மோகனதாஸ் பணியாற்றுவதே எமது நிற்கிறது. எழுபத்தைந்து ஆண்டுகள் பதற்கு இக்காலத்தில் இதன் அதிபர்களும், ரணம் என்பதில் கருத்து வேறுபாடு இருக்க
ற்றாலும் தாம் கல்வி பயின்ற கல்லூரி கல்வி வேண்டும், மாணவர்கள் நல்ல பரீட்சை மையை மேலும் வளர்க்க வேண்டும் என்றே ன். அவ்வாறே நானும் ஏனைய பழைய சித்து நிற்கின்றோம். பிரார்த்திக்கின்றோம். மாணவர்கழகத்துடன் இணையவேண்டும் த்தில் எமது கல்லூரி ஸ்தாபகரின் சிலையை டாத்தி வருகின்றது கல்லூரி அதிபருக்கும், செல்வங்களுக்கும் எமது நன்றிகளும்
சீவி.கே.சிவஞானம், தலைவர், பழைய மாணவர் சங்கம்.

Page 27
கல்வி என்பது அறிவை வளர்க்கும் தயார்ப்படுத்தும் ஒரு செயற்பாடும் அல்ல. அது அம்சங்களை உள்ளடக்கிய விரிந்த இயல்
பிறப்பிலிருந்து இறப்புவரை வேண்டப்படும் இன்று உயர்தொழில் புரிபவராக (Profession வருகின்றது. ஏனெனில் ஆசிரியர்களதும், அ நாட்டு அபிவிருத்திக்கே வழியாக உள்ளத 6j6T560)gë (Human Resources) 5 Tij,g வளர்ச்சிக்கான சிறந்த கருவியாக உருவாக் இந்த வகையில் யாழ்ப்பாணக் குடாநாட்டின் வ நிகரில்லாப் பலவளம், கன்னல், செந்நெற்களன் வணங்கும் அருள்மிகு ஆலயங்களும், பெரிய சமூகமாற்றம், சமூகநீதி, சமூக எதிர்பார்ப்புகள் தயார்ப்படுத்தல், கலாசாரப் பெறுமானங்களை திறன், பொறுப்பேற்கும் தன்மை, மாணவர் அடையவைக்கும் பொறுப்புணர்வைப் பெற பல்வகைக் கட்டடங்கள் நிறைந்த யாழ்ப்பு வித்தியாலயம் பவளவிழாக் கொண்டாடும் இந் வாழ்த்துச் செய்தி வழங்குவதில் அளவில்லாத
"எண் என்ப ஏனை எழுத்தென்ப இவ்விர6
கண் என்பவாழும் உயிர்க்கு"
அறிவு அடிப்படையில் எண்ணால் இய
அடிப்படையில் எழுத்தால் இயங்கும் இலக்கிய
அமையவேண்டிய இருபெரும் கண்களாகும்
றளூறுளூறு ஆறவுஜ
 

ந்துச் செய்தி
விடயம் மாத்திரமல்ல, பரீட்சைக்குத் மிகவும் பரந்துபட்ட வாழ்வின் பல்வேறு நிலை ஒழுங்கமைப்பாகும். மனிதனது வலிமைமிக்க வாழ்வாதாரமும் அதுவே. al) ஆசிரியர் கருதப்படும் நிலை ஏற்பட்டு புதிபர்களதும் செயற்பாடுகள் எதிர்கால ாகும். நாட்டின் அபிவிருத்தி மனித துள்ளது. இம் மனித வளத்தை நாட்டு கும் பணி பாடசாலைகளினுடையதாகும். டமேற்குத் திசையில் நிலவளம், நீர்வளம், ரி, கவினுறு விருட்சங்களும் அடியார்கள் ார்கள் வாழ்ந்த இடமாம். அரியாலையில் T விழுமியங்களுக்கு அமைதல், தன்னை தர்க்கரீதியாக சிந்திக்கும் செயற்படும் களை குறித்த தேர்ச்சி மட்டத்திற்கு ல் போன்ற அம்சங்களைக் கொண்ட ாணம் கனகரத்தினம் மத்திய மகா நாளில் வெளியிடப்படும் சிறப்பு மலருக்கு மகிழ்ச்சி அடைகின்றேன்.
iண்டும்
வ்கும் கணிதக் கலைகளும், உணர்ச்சி
க் கலைகளும் உயிர்வாழும் மக்களுக்கு
இவ்விரு கண்களாக விளங்கிவரும்
《《《《

Page 28
கல்லூரித் தாய்க்கு பவளவிழாக் காண்ட
இக்கல்லூரியின் வளர்ச்சிக்கு நிர்வாகத்தி முதன்மை பெறுகின்றார். அவரின் திற கொண்ட நல்லாசிரியர்களின் வழிகாட்டல் அத்தோடு கல்லூரியின் அபிவிருத்திச்
மாணவர்களும் உறுதுணையாக உள்ள
மறுக்கவோ முடியாதுள்ளது.
"நிலைத்து நிற்கும் அபிவிருத்தியை ெ திசைப்படுத்தலே இன்றைய கல்வியி கைங்கரியத்தில் ஈடுபடுத்தியுள்ள இ இலக்கினைப் பிசகவிடாது கொண்ட ே
பிணைத்துச் செல்ல என்றென்றும் என் இத
 

தில் யான் மிகவும் மகிழ்வடைகின்றேன். றன், சேவைமனப்பாங்கு கொண்ட அதிபர் ன்மிக்க செயற்பாட்டில் சேவைமனப்பாங்கு னால் பாடசாலை முதன்மை பெறுகின்றது. செயற்பாட்டிற்கு பெற்றோர்களும், பழைய
ார்கள் என்பதை எவராலும் மறக்கவோ,
ஸ்திரப்படுத்தும் சொந்தக்காலில் நிற்றலுக்கு ன் நோக்கினை தளைக்கச் செய்யும் வ்வித்தியாலயம் என்றென்றும் அதன் காட்பாட்டினை இலட்சிய வட்டத்துக்குள்
யபூர்வமான நல்லாசிகள் உரித்தாகட்டும்".
திரு.சொக்கலிங்கம் மன்மதராஜலிங்கம் செயலாளர், பாடசாலை அபிவிருத்திச் சங்கம்.

Page 29
எமது கல்லூரி 75 ஆண்டு கால வ எமது கல்லூரியின் 60 ஆண்டு கால சாத கொண்ட வரலாற்றினையும் எமது முன்ன காலத்தில் வெளியிடப்பட்ட வைரவிழா மல கல்லூரி, நாட்டின் குழப்ப நிலையால் ஏற்பட் நிலையில் சாதனைகளை நிலைநாட்டிய சொல்லொணா இடர்பாடுகளை சந்தித்த இடப்பெயர்வு, கட்டடங்கள், ஏனைய வ6 என்பன கல்லூரியின் கல்விச் செயற்பாட்டி அதிபர் திரு.வி. மாணிக்கத்தின் விடாமு மாணவர் சங்கம், வெளிநாடுகளில் உள் ஆர்வத்தினாலும், பண உதவியாலும் N செயற்பாடுகளினாலும் இக்கல்லூரி சாம்ட எழுந்து வளர்ந்து வருகின்றது. இக்கால கல்வியில் முன்னோடியாக விளங்குகின்ற முதலிடம் பெற்ற வீராங்கனையைப் பயிற் நிறுவுனர் உயர்திரு. ஆறுமுகம் கண்க கல்லூரியை அழகுற அமைத்ததும் இக்கால
எனவே இக்கல்லூரியின் வளர்ச்சி புரிந்தோர் அனைவரையும் வாழ்த்தி நன்றி கல்லூரி வளர உதவ வேண்டுமென வேண்
வரும் இச்சஞ்சிகையை கனகஜோதியை வி
Lறளூறு ஆறுளூறுவு
 

|ள விழாக் காணும் மது பாடசாலை
ளர்ச்சியுடன் இன்று தலை நிமிர்ந்து நிற்கின்றது. னையையும் எதிர்கொண்ட சவால்களை வெற்றி ாாள் அதிபர் திரு.மு.இராமலிங்கம் அவர்களின் ர் எடுத்தியம்பி நிற்கின்றது. இவரின் காலத்தில் ட பல்வேறு பிரச்சினைக்களுக்கூடாகவும் கல்வி து. 1995ஆம் ஆண்டு முதல் இக்கல்லூரி நது யாவரும் அறிந்த உண்மை. கல்லூரியின்
ாங்களின் அழிவு, மாணவர்கள் இடப்பெயர்வு ற்கு பெரும் தடைக்கல்லாக அமைந்தது. எனினும் பற்சியாலும், GTZ. JICA, இலங்கை பழைய ள பழைய மாணவர் சங்கங்கள் என்பவற்றின் ECORD, SENP போன்ற நிறுவனங்களின் லிலிருந்து உயிர்த்தெழும் பீனிகஸ் பறவை போல ப்பகுதியில் வேறெங்குமில்லாதவாறு கணனிக் து. விளையாட்டுத் துறையிலும் தேசிய ரீதியாக றுவித்து வெற்றியும் அடைந்துள்ளது. கல்லூரி ரத்தினம் அவர்களின் சிலையை நிறுவியதும்
ப்பகுதியிலேயே.
சிப் பாதையில் மலர்ப் பாதையிட்டு அனுசரணை கூறி, தொடர்ந்தும் ஆக்கமும் ஊக்கமும் தந்து னடி இக்காலப்பகுதியின் வரலாற்றுப் பதிவேடாக ாழ்த்தி விடைபெறுகிறேன்.
6b. LUIT. 356 SLUTTSO)6ör B.Sc.Dip. in. Edu பிரதி அதிபர்.

Page 30
தமிழர் தம் தாயகத்தின் தலையாய திரு
அமிழ்தையொத்த தமிழின் கலைகள் ஆயிரமாயிரம் வளரும் அரியாலையில் ஆயிரத்து தொளாயிரத்து இருபத்தெ ஆறுமுகம் கனகரத்தினமெனும் கல்வி திரமுடன் தேசத்திற்கு உவந்தளித்த திருவளர் கனகரத்தினம் மத்திய மகாவி வாழும் வழி சொல்ல வளர்ந்த வளர்த்த வாழ்த்துப்பாடுவதை விடுத்து அதன் வி நீள நினைப்பதற்குரிய எழுபத்தைந்தா நீண்ட பெரும் வரலாற்றை தன்னகத்ே நாளைய ஈழத்தமிழர் வரலாற்றில் கல்: நயம் விளைக்கவுள்ள வித்தியாசாலை சீலமுடன் காக்க இந்நாளில் அனைவரு சிறந்த கூடடத்தை கல்வியை தந்த சீராளி ஆழமாய் எண்ணித் துதித்து அவன் வழ செந்தமிழ் மொழியை கலையை பண்ப இந்த தேசத்தில் எமது இனத்தில் மொழ எந்த வேளையிலும் எந்தச் சவாலையும் எமக்குரிய தேசியத்தை தேசார்ந்த கல்வி வந்த இடர் போக்கி வரலாற்றில் தடம் சொந்த மாய் எமது தேசத்தில் சுதந்திரம அந்த வகையில் எமது கல்லூரியும் எழு எழுச்சியின் திறவுகோலாய் எண்ணத் விழிப்புற்ற கல்வித் தாயகத்தின் விடி ெ தொழுகின்ற இறையாய் தொகை நூல் ஏழைத் தோழன் அழுகையை அழித்த ப. என்றும் அகிலத்தில் எழுந்து உயர அை
L《《《《i།
 

ாதி மலராசிரியரின் ருந்து.
562 3457 (Ü
ட்டில்
Unளன்
gig (Uri Gu(OCD
கல்லூரிக்கு பரலாற்றை அறிந்துயர்வோம் ண்டு கால
த கொண்ட"ஸ்ரான்லிக்கு" விக்காய்
5Ő)(OU
நம் இணைவோம்.
65)60T
பியில் நிற்போம் ாட்டை பேணுவோம் Pயில் பாசம் கொள்வோம்
வெற்றி கொள்வோம்
ைெய கரம் பிடிப்போம் பதிப்போம் ாய் வாழ்வோம் ச்சி பெற வேண்டும் தின் நாற்றாங் காலாய் வள்ளித் துரதாய்
Јrт(0
Υ( ( /T()
னவரும் இணைவோம்.
Ngu-Ngu-Ngu-N

Page 31
மாணவர் சக்தியில்
எதிர்கால விடியல்களே வரலா இணைகின்ற புது வரிகள் நீங் புதிரான புதிதான செயல்களா பொன்னுலகைச் சமைக்கின்ற கதிர் தோன்றி நிலாத் தோன்றி கண்டங்கள் தோன்றி விட்டா மதியாலே மாறி நிற்கும் புது.ை மனிதகுலக்கை வண்ணப் படை
அன்னை யென்னும் தந்தைெ அல்லிரவில் எழுதி வைத்த "கவி பின்னர் வரும் உலகத்தார் உை பெருமைமிகு காவியமாய் வளர் தன்னாலே வளர்வது தான் உட சலியாத படிப்பினாலே உழை பொன்னான மூளை வளம் பெரு புதுநூல்கள் அத்தனையும் கற்: இந்நாளில் மாணவரே உறுதி ஈழத்து இளையவராய் கல்விய
இறையருள் ஆணையேர் நிறைவுக்கோர் நிலையமான கல் நெடு மறைப் பொருளேயான கல்6 துறை தொறும் சோதியான கல்வி தொன்மையாம் கல்வித் தர்மம் நிை இறையருள் ஆணையேற்று எம் ஈழத்து இளையவரின் உயர்ச்சிக் மறையுள்ள வரையும் வாழ்ந்து கலி மாண்புகள் ஆயிரம் சேர்த்து வாழ் கரிசனையோடு உழைக் கற்றல் கற்பித்தல் நலன் காத்து கல்லூரி வளர்ச்சியில் கரிசனை
உற்ற நெறி நின்று உழைத்து உயர்வான எம் முதல்வர் விமா
பெற்றோர் பழைய மாணவர், நல
எந்த நாளும் எம் கல்லூரியின் நலனி ஏற்றம் காண எம்மோடு உழைப்பவ
சொந்தமான உறவுகள் பற்றுணர்வு இந்த மானிலத்தில் "எங்கள் கல்லூரி
றளூறுளூறுளூறுஆ
 

* மகத்துவம்
ற்றேட்டில் நளன்றோ லே தேசத்தில் "ஆக்கம்" நீங்கள் விண்மீன் தோன்றி ல் முழுமையுண்டா
0க் கோலம் டப்பே யன்றோ
பன்னும் இருவர் சேர்ந்தே தை" நீங்கள் DCDCÜ Uplá545
வேண்டும்
டலம் ஆனால்
JUS)60Try (36U
நக வேண்டும்
தவேண்டும்
பெறுங்கள் ால் எழுச்சி பெறுவீர்
o O bறு எழும் கல்விச்சமூகம் DSU Gra,6
வியாளர்கள்
SCUs). 61/36
லை நாட்ட கல்லூரிக்கு உழைப்பவர்கள் தாய் இணைந்தவர்கள் பலூரியின்
பவர்கள்
குேம் எமது அதிபர்
நாளும்
யோடு
வரும்
னிக்கம் அவர்கள்
ன் விரும்பிகள், ஊழியர்கள்
ர்கள்
மிக்கவர்கள் " என்று பெருமையுடைத்தவர்கள்
《《《《།

Page 32
LD6DE
பவள விழா காணுகின்ற பாடசாலையின் நீண்ட திகழும் கனகஜோதி மல: வளரும் மலர்க்குழு மகி(ை அளப்பரும் பணியாற்றி 4 அன்புப் 'படையல்" செய்
ஆசிகள் வாழ்த்துக்கள் ஆச்
பவள விழா மலரை பாங்கு தவளும் தமிழைத் தந்தவர்க்
நீள நினைப்பதற்குரிய க தாமதமாய் நாம் கொடுக்கு தாராள மனத்தோடு ஏற்று மாதவத்தை கரிகணனின் ம மனதிலிருத்தி நீள நினைக் இத்தனை உறவுகளையும் சித்தத்தில் இருத்தி வணங்கு
கனகஜோதியி "கல்தோன்றி மண்தோன்றாக் கா மூத்த குடியினர் நாங்கள் அமிழ்தினும் இனிய தமிழ் மொழின் பெற்றவர்களும் நாங்கள் மொழி, கலை, பண்பாட்டால் இந் பிறர் எவர்க்கும் இல்லாத பழமைய வரலாறு நமக்குண்டு. தீர்வொன்றுக்காக காத்திருக்கும் வாழ்ந்து கொண்டிருக்கும் நாமும் எமது கல்விக்காக, கலைக்காக, எ( என்றும் உறுதியோடு உழைக்க : பவள விழாப் பணிகள் நிறைவு பெ தொடர்கின்றன எழுபத்தைந்து ஆண்டுகள் எம் நில எம் கல்லூரியை ஸ்தாபகரை நீள இந்த அணுவளவு முயற்சிக்கு நீங்கள் கருணை காட்டுங்கள்
கவிமாமணி
றளூறுளூறு ஆறு-ஐ
 

(ՑԱք
Tங்கள் நினைவுகளைச் சுமந்து விர பாங்குற ஆக்கிட
மிக்கவர்கள் ல்லுரரி அன்னைக்கு தார்கள்.
கங்கள் வழங்கியோர்க்கு
-ன் ஆக்கிட - இங்கு த தமிழாசி பெருகட்டும்
fகணன் பதிப்பகத்தார் ம் தமிழையெல்லாம் எழிலுற மலராக்கிய ாண்பான உறவுகளை கின்றேன். இனிய நெஞ்சங்களையும் தகிறேன்.
1ல் நிறைவாக லத்தே முன் தோன்றிய
யைத் தாய்மொழியாய்
ஞாலத்தில் /ம் பெருமையும் கொண்ட
தேசத்தில்
து உயிரான பண்பாட்டுக்காக
உறுதி கொள்வோமாக றவில்லை
த்தில் நிமிர்ந்த நினைத்து எழுவோம்
என்றும் உங்களுடன் மதுரகவி காரை எம்.பி.அருளானந்தன் (ஜேபி) (பவளவிழா மலராசிரியர்) யா / கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயம்

Page 33

@ 등 c 구

Page 34


Page 35
aБвотаъ(888птš5)
அதிபர் அ
யா| கனகரத்தினம் மத்திய மகாவித்தியாலயத் வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்கின்றது. எனக்கு அவர்கள் எமது பாடசாலை 1928 இல் இ பேணிவந்திருக்கின்றது என்பதை கல்லூரியில் பொழுது தெரிகின்றது.
கல்விமான் கனகரத்தினம் அவர்களால் ஸ்த காணுகின்றது. பவளவிழாக் காணும் காலத்தில் கிடைத்திருக்கின்றது.
யாழ் மாவட்டத்தில் புகழ்பூத்த வித்தியாலயங்கள் இக்கல்லூரிக்கு பழைய மாணவர்கள், நலன்விரு வருகின்றனர். அண்மைக் காலமாக நாட்டில் இட சூழ்நிலைகள் யாவும் எமது எதிர்காலச் சந்ததியின் ஏற்படுத்திவந்துள்ளது.
இவ் இடர்பாடுகள் மத்தியிலும் தொடர்ந்தும் கல்லூரி கல்விச் சமூகம் தம்மை இணைத்துக் கெ பணியினை தொடர இறையாசி என்றும் எமக்குப
1988.06.18 விடுதி மாணவர் தினம். இவ்வை திரு.எஸ்.புலேந்திரன் கலந்து கொ6 1989.05.03 பரிசளிப்பு விழா
இவ்விழாவில் நிறுவுனர் உ தலைவர் பேரா. ஆவேலுப்பிள்ை உரையினை முன்னை நாள் ஆ நிகழ்வில் முதல் பிரதியினை கல் பெற்ற முதல் விஞ்ஞானப்பிரிவு ம பாடஆசிரியரும்ானி கப்ரன் T. நா. ஆய்வுரையினை பல்கலைப்புலவர் விருந்தினராக பிரதிக்கல்விப் ட
கொண்டார்.
யாழ்/ கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலய

அறிக்கை
தில் 1994.0129 இல் அதிபராக கடமையேற்கின்ற முன் அதிபராக இருந்தவர் திரு. மு. இராமலிங்கம் }ருந்து நீண்டதோர் கல்விப் பாரம்பரியத்தை
T கடந்தகால வரலாறுகளை அவதானிக்கின்ற
ாபிக்கப்பட்ட எமது கல்லூரி இன்று பவள விழா கல்லூரியில் அதிபராக இருக்கும் வாய்ப்பு எனக்கு
ரிலொன்றாக எமது கல்லூரி விளங்கி வருகின்றது. ம்பிகள் பெற்றோர்கள், பூரண ஒத்துழைப்பு வழங்கி ம் பெற்று வருகின்ற யுத்தம், இடப்பெயர்வு ஏனைய * கல்வி வளர்ச்சியில் தொடர்ச்சியாக பாதிப்பினை
ாமது கல்லூரியின் முன்னேற்றப் பாதையில் எமது ாண்டிருக்கின்றது. மேலும் சகல வழிகளிலும் எமது க்கபலமாக இருக்கும்.
பவத்தில் பிரதம விருந்தினராக கல்வி அதிகாரி
TLITsi.
ரையினை யாழ் பல்கலைக்கழக தமிழ்த்துறைத் ள நிகழ்த்தினார். வைரவிழா மலர் வெளியீட்டு சிரியர் திரு எஸ்.பொன்னம்பலம் நிகழ்த்தினார். லூரியிலிருந்து பல்கலைக்கழகத்துக்கு அனுமதி ாணவனும், யாழ் மத்தியகல்லூரி இரசாயனவியல் கரத்தினம் பெற்றுக் கொண்டார். வைரவிழா மலர் க.சி குலரத்தினம் நிகழ்த்தினார். விழாவில் பிரதம பணிப்பாளர் செல்வி. T. பெரியதம்பி கலந்து
b O1

Page 36
கனகஜோதி
1989.05.15
1989.09.02
1989.1.02
1990.03.05
1990.06.16
1990.09.05
1991.09.28
1991.0.10
伯92.02.29
1992.03.20
1992.06.18
1992.06.27
1992.09.24
நல்லூர் கொத்தணிப்பாடசாலைக பெறறார். பாடசாலையில் சச்சிதானந்தம்தா விடுதி மாணவர் தினம் கொ6 கல்லூரியின் பழைய மாணவ( விரிவுரையாளருமான S.நல்லையா கல்விக் கண்காட்சி நடைபெற்றது கொண்டன. இந்நிகழ்வுக்கு பிரதம சிறப்பு விருந்தினராக டாக்டர். திரு மாணவ முதல்வர்களின் ஒன்று கூட இந்நிகழ்வுக்கு பிரதம விருந்தினர விஜயலட்சுமி சோமசுந்தரம் கலந்து இராணுவ நடவடிக்கையினால், செயற்பட்டபடியால், பாடசாலையை நாடக மன்றம் அங்குரார்ப்பணம் இவ் வைபவத்தில் அங்குரார்ப்பண விருந்தினர்களாக யாழ் கோட்டக் கலைப்பேரரசு ஏ.ரி பொன்னுத்துை ம.சண்முகலிங்கம் ஆகியோர் கலந் கல்வித்திணைக்களத்தால் போட்ே பாடசாலை இல்ல மெய்வன்மைப்பே இந்நிகழ்வுக்கு பிரதமவிருந்தினரா பத்மநாதன் கலந்து கொண்டார். வணிக மாணவர் மன்றத்தின் இந்நிகழ்வுக்கு பிரதமவிருந்தினரா வேலாயுதம் கலந்துகொண்டார். விஞ்ஞான மன்றத்தின் அறிவியற்க விருந்தினராக பேராVK.கணேசலி பரிசளிப்பு விழா இதில் பிரதம விருந்தினராக யா துரைராசா கலந்துகொண்டார். நிறு நிகழ்த்தினார்.
பாராட்டு நிகழ்வு 1991இல் க.பொ.த (உத) பரீட்சையி செல்வன் பா. பகீரதனுக்கு பாராட் விருந்தினராக பேரா.பொ.பாலசுந்த
யாழ்/ கனகர்த்தினம் மத்திய மகா வித்தியாலயம்

ளின் அதிபராக திரு.மு இராமலிங்கம் நியமனம்
பரவியற் பூங்கா திறந்துவைக்கப்பட்டது. ண்டாடப்பட்டது. நிகழ்வில் பிரதமவிருந்தினராக நம், பலாலி ஆசிரியர் கலாசாலை சிரேஷ்ட கலந்து கொண்டார். 1. இதில் கொத்தணிப் பாடசாலைகளும் கலந்து விருந்தினராக யாழ் மாநகரசபை ஆணையாளரும், மதி. கதிர்காமநாதனும் கலந்துகொண்டனர். ல் நிகழ்வு. ாக பழையமாணவி வைத்தியக் கலாநிதி செல்வி. கொண்டார்.
இடம்பெயர்ந்த மக்களின் அகதிமுகாமாக ஆரம்பிக்கமுடியாதிருந்தது.
மலரான திருவேணி சங்கமம் வெளியிடப்பட்டது.
கல்விப் பணிப்பாளர் திரு. கோ. சி. வேலாயுதம் ர யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர் குழந்தை து கொண்டனர். -ா பிரதி இயந்திரம் பாடசாலைக்கு வழங்கப்பட்டது. T Llg.
க புனர்வாழ்வுத் திட்டப் பணிப்பாளர் திரு. செ.
14ஆவது வணிக ஜோதி இதழ் வெளியீடு. க யாழ் கோட்டக் கல்விப்பணிப்பாளர் திரு கோ.சி
திர் வெளியீடு நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம Iங்கம் கலந்துகொண்டார்.
ற் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேரா. அ. வுனர் நிறைவுரையினை கலாநிதிசு.மோகனதாஸ்
ல் 4A பெற்ற பாடசாலையின் முதல் மாணவனான டு வைபவம் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம
ரம்பிள்ளை கலந்து கொண்டார்.
02

Page 37
கனகஜோதி
1992.09.14
1992.10.16
1993.01.06
1993.03.04.
1993.09.16
1994.0.03
1994.01.26
1994.01.28
1994.01.29
1994.01.30
1994.7.14
1994.02.29
1994
1995.01.09
1995.01.26
பாரதியார் விழா இவ்விழாவில் பிரதம விருந்தின குணராஜா (செங்கை ஆழியான்)க சித்திரச் சிற்பக் கண்காட்சியும் நாட விருந்தினராக பலாலி ஆசிரியர் கொண்டார்.
பாராட்டுவிழா 1992இல் க.பொ.த (உத) பரீட்சையி யூட் கிறேசியன் பாராட்டுப் பெற்றார் வணிகஜோதி வெளியீடு. வணிக மாணவர் மன்றத்தின் 1:
இந்நிகழ்வில் பிரதம விருந்தினரா கலந்து கொண்டார். பரிசளிப்பு விழாவும் நிறுவுனர் தினழு பாடசாலையின் 65 ஆவது ஆண்டி நினைவுரையினை பேரா.வி.சிவசாய விஞ்ஞான மன்ற்த்தின் அறிவியற்க வணிக மாணவர் மன்றத்தின் 16ஆம் அதிபர் மு.இராமலிங்கம் இளைப்பா புதிய அதிபராக திரு.வி. மாணிக்கம் கல்லூரியின் முன்னாள் அதிபர் திரு எமது கல்லூரியில் கற்ற மாணவன் அரங்கேற்றம் இளங்கலைஞர் மன்ற சாதனை யாழ் மாவட்டப் பாடசா போட்டியில் 19ஆவது வயதுப்பிரிவி செய்யப்பட்டார்.
இல்ல மெய்வல்லுநர் விழாவில் பிரத திரு. Sபுலேந்திரன் கலந்துகொண்ட சாதனை 1994 க.பொ.த (உத) மாவட்டத்தில் முதலாவது இடத்தி பெற்றார். (செல்வன் அ.அலஸ்ரீல் பாராட்டு விழா நடைபெற்றது). வணிக ஜோதி மலர்' வெளியீடு வ வெளியிடப்பட்டது. இந்நிகழ்வின் கல்வியற்துறைத் தலைவர் பேரா.வ.
யாழ்/ கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயம்

ராக மேலதிக அரசாங்க அதிபர். கலாநிதி க.
லந்துகொண்டார்.
கமன்றக் கலைவிழாவும் மேற்படி நிகழ்வில் பிரதம கலாசாலை அதிபர் R.S நடராஜா கலந்து
ல் 4A பெற்றவர்த்தகப் பிரிவு மாணவன் செல்வன்
5ஆவது வணிகஜோதி மலர் வெளியிடப்பட்டது. ாக கலைப்பீடாதிபதி பேரா. N. பாலகிருஷ்ணன்
pn னையொட்டிய மலர் வெளியிடப்பட்டது. நிறுவவுனர் மி நிகழ்த்தினார். திர் மூன்றாவது இதழ் வெளியிடப்பட்டது. வது இதழ் வெளியிடப்பட்டது.
றினார்
பதவியேற்றல்
.மு.இராமலிங்கத்தின் மணிவிழா செல்வன் தவேந்திரன் மகேந்திரனின் பரதநாட்டிய கலா மண்டபத்தில் நடைபெற்றது. லைகளுக்கிடையில் நடைபெற்ற மெய்வன்மைப் ல் செல்வன் ம. கஜேந்திரன் சம்பியனாகத் தெரிவு'
ம விருந்தினராக கோட்டக்கல்விப் பணிப்பாளராக
-Ti.
பரீட்சையில் செல்வன் பே.மதிதரன் 4A பெற்று னையும், தேசிய ரீதியில் இரண்டாமிடத்தையும்
குமார், செல்வன் க.சுதாகரன் ஆகியோருக்கும்
னிக மன்றத்தின் வெள்ளி விழாவை முன்னிட்டு பிரதம விருந்தினராக யாழ் பல்கலைக்கழக ஆறுமுகம் கலந்துகொண்டார்.
03 כ

Page 38
கனகஜோதி
1995.02.16
1995.03.23
1995.03.26
1995.07.01,
1995.07.18
1995.10.30
1996.05.01
1996.05.13
1997.03.21
விளையாட்டுக் கதிர் இதழ் வெளி வெளியிடப்பட்டது. இந்நிகழ்வுக்கு பி கல்விப்பணிப்பாளர் திரு.த. அருண கலைத்தாரகை வெளியீடும் தமிழ் வெளியீடும் நடைபெற்றது. பிர தமிழ்த்துறைப் பேராசிரியர் க.சிவத் உயர்தரமாணவர் மன்ற ஒன்றுகூட6 மாநகரசபை ஆணையாளர் திரு.வே யுத்த சூழ்நிலையால் பாடசாலை கா6 யுத்த நடவடிக்கையால் இடம்பெய பாடசாலையில் தங்கி இருந்தனர். சூரியக்கதிர் (ரிவிரஸ) இராணுவ பாடசாலை கொடிகாமம் திருநா இயங்கியது. அங்கு எமது பாட8 யாகொக்குவில் பூரீ ஞானபண்டித வித்தியாசாலை யாகலட்டி மெத இணைக்கப்பட்ட பாடசலைகளின் நடாத்தினார். அங்கு க.பொ.த ஆசிரியர்களினால் மேலதிக வகுப்பு மீண்டும் யாழ்ப்பாணம் வருகை. யு. சேதத்துக்குள்ளான பாடசாலையாக வகுப்பறைகள், மாணவர் விடுதி விஞ்ஞான ஆய்வுகூடம், நாற்பு தளபாடங்கள், ஆய்வுகூடப்பொருட் முற்றாக அழிக்கப்பட்டன. சேதமன இரண்டு கோடி என மதிப்பிடப்பு விளையாட்டு மைதானத்தினுள்ளும் பரவலாக விதைக்கப்பட்டிருந்தன. பாவிக்கப்பட்டிருந்ததுடன், நூலகத் சேதத்துக்குள்ளாயின. மீண்டும் பாடசாலை ஆரம்பம். மாண இல்ல மெய்வன்மைப் போட்டி வி மிதிவெடிகள் விதைக்கப்பட்டிருந்த நடாத்தப்பட்டது. பிரதமவிருந்தின சிறப்புவிருந்தினராக இளைப்பாறி
கொண்டனர்.
யாழ்/ கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயம்

பீடு விளையாட்டு மன்றத்தின் முதலாவது இதழ் ரதம விருந்தினராக விளையாட்டுத்துறை உதவிக் கிரிராஜா கலந்துகொண்டார். த்தின விழாவும் கலைத்தாரகை முதலாவது இதழ் தம விருந்தினராக யாழ் பல்கலைக் கழகத் தம்பிகலந்து கொண்டார். ஸ் நிகழ்வு நடைபெற்றது.பிரதம விருந்தினராக யாழ் 1.பாலசிங்கம் கலந்து கொண்டார். பவரையறையற்ற வகையில் மூடப்பட்டது. ர்ந்த 461 குடும்பங்களைச் சேர்ந்த 1888 பேர்
நடவடிக்கை மக்கள் இடம்பெயர்வினால் எமது ாவுக்கரசு வித்தியாசாலையில் தற்காலிகமாக ாலையுடன் இணைக்கப்பட்ட பாடசாலைகளாக 5 வித்தியாசாலை, அரியாலை யா/ பூரீ பார்வதி டிஸ் த.த.க பாடசாலை என்பன விளங்கின. அதிபராக திரு.V மாணிக்கம் பொறுப்பேற்று (உ.த) மாணவர்களது நலன்கருதி எமது க்கள் நடாத்தப்பட்டன. த்த அனர்த்தத்தினால் யாழ் மாவட்டத்தில் பாரிய 5 இருந்தது. பாடசாலைக் கட்டடத் தொகுதிகளான கள், முறைசாராக்கல்விப் பிரிவு, கலைக்கூடம் றச் சுற்றுமதில்கள் இத்துடன் பாடசாலைத் கள் என்பவற்றுடன் ஏனைய பெளதீக வளங்களும் டைந்த அனைத்து வளங்களின் பெறுமதி ரூபா பட்டது. அத்துடன் பாடசாலை வளவினுள்ளும், அபாயகரமான மிதிவெடிகள், கண்ணிவெடிகள் இத்தோடு அதிபர் காரியாலயம் பதுங்குகுழியாகப் திலிருந்த பெறுமதிவாய்ந்த நூல்கள் பெருமளவு
வர் ஆசிரியர் வரவு குறைந்து காணப்பட்டது.
பிளையாட்டு மைதானத்தில் கண்ணிவெடிகள், மையால் பாடசாலைத் திறந்தவெளி அரங்கில் ராக வைத்தியக் கலாநிதி அ.யோகராஜாவும், ப விரிவுரையாளர் க. யதுகுலசிங்கமும் கலந்து
) 04

Page 39
secrets(889T5
1998.06.17
1998.10.12
1999.01.20
1999.01.29
1999.03.2
1999.11.11
2OOO.02.24
2000.03.08
2000.05.6
2000.06.07
தமிழ்த்தினவிழா பிரதமவிருந்தினர பேரா.நா.சுப்பிரமணியம் கலந்து கெ வணிக ஜோதி 18ஆவது இத விருந்தினராக யாழ் பல்கலைக்கழ கலந்து கொண்டார். 1998இல் க.பொ.த (உத) பரீட்சையி விக்னகரனைப்பாராட்டும் நிகழ்வுந பழைய மாணவனும், கணக்கியல் கணக்கீடு, கம்பனிக் கணக்குகள் நு உயர்தர மாணவர் ஒன்றுகூடல், இ தொழில்நுட்ப நிறுவனத்தின் பயி
GörsdorLITsi.
தமிழ்த்தின விழாவும், கலத்தாரகை யாழ் பல்கலைக்கழகத் தமிழ்துறை கொண்டார்.
திருக்குறள் மனனப் போட்டி ப பல்கலைக்கழகப் பேராசிரியர் அ. அதிகூடிய குறள்களை மனனம் செ நாதனுக்கு பிரபல வர்த்தகர் கு.கங்6 தங்கப்பதக்கத்தினை வழங்கிக் கெள் இல்ல மெய்வன்மைப் போட்டி இப் பல்கலைக்கழக சிரேஷ்ட உதவிநிதி யுத்த அனர்த்தம் காரணமாக பாடசா யாழ் இந்துக்கல்லூரியில் மாலை நோ
2000.09.08-2000.09.15 வரை பாடசலை இராணுவ
2000.09.11
2001.01.02
200105.15
200107.12
2002.02.26
யாழ் சன்மார்க்க வித்தியாலயத்தில் பெண்கள் பாடசாலையில் தரம்6-11 மீண்டும் எமது பாடசாலை இயங்கத் வணிகஜோதி 19ஆவது இதழ் ெ வணிகத்துறைத் தலைவர் திரு.
கொண்டார்.
விஞ்ஞான மன்றத்தின் அறிவியற்க இல்ல மெய்வன்மைப்போட்டி நிகழ்வி யாழ் பல்கலைக்கழக விஞ்ஞானத்
கலந்து கொண்டார்.
யாழ்/ கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயம்

ாக யாழ் பல்கலைக்கழக தமிழ்த்துறைத் தலைவர் ாண்டார்.
ழ் வெளியிடப்பட்டது. இவ்விழாவுக்கு பிரதம க பொருளியல் துறைத் தலைவர் ப. சிவநாதன்
ல் வர்த்தகப்பிரிவில் முதலிடம் பெற்ற செல்வன் வி. டைபெற்றது.
ஆசிரியருமான வ.செந்தில்ராஜா அவர்களின் நூல் வெளியீட்டுவிழா நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ். உயர் ற்சிப் பணிப்பாளர் க. இராசரத்தினம் கலந்து
வெளியீடும் இந்நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக த் தலைவர் பேரா. S. சிவலிங்கராஜா கலந்து
ரிசளிப்பு விழா பிரதம விருந்தினராக, யாழ் சண்முகதாஸ் கலந்து கொண்டார். போட்டியில் ய்து ஒப்புவித்த மாணவி செல்வி. ஜெயமலர் பத்ம கை வேணியன் (வேணிகளஞ்சியம்) பெறுமதியான ாரவித்தார். போட்டி நிகழ்வுக்குப் பிரதமவிருந்தினராக யாழ் யாளர் க.கனகரத்தினம் கலந்து கொண்டார். லை நடாத்தமுடியாத நிலை ஏற்பட்டது ாப்பாடசாலையாக இயங்கியது. முகாமாக இயங்கியது. ) தரம் 12,13 வகுப்புகளும் நல்லூர் இந்துத்தமிழ் வரையிலான வகுப்புக்களும் நடைபெற்றது. தொடங்கியது. வெளியீடு இந்நிகழ்வுக்கு யாழ். பல்கலைக்கழக க தேவராஜா பிரதம விருந்தினராகக் கலந்து
திர்வெளியீடு இடம்பெற்றது. புக்கு பிரதம விருந்தினராக பழைய மாணவரும், துறை பீடாதிபதியுமான பேரா. குமாரவடிவேல்
05

Page 40
கனகஜோதி
2002.06.03
2002.08.02
2002.11.07
2003,022
2003.02.21
2003.0.12
2003.03.08
2003.03.26
2003.09.03
2004.02.15
2004.02.28
2004.03.15
2004.03.18
வடக்கு கிழக்கு மற்றும் பெருந்தோட் சமுர்த்தி அமைச்சுக்கான அலுவல பாடசாலைக்கு வருகை தந்து உரை ஆன்மீக அருளுரை இந்தியாவிலி சுவாமிகள் அருளுரை நிகழ்த்தினா பவளவிழா ஆண்டுக்கான வன விருந்தினராக யாழ். பல்கலைக்க சுபாஸ்கரனும், சிறப்பு விருந்தினரா முதலாவது வணிக ஜோதியை ( பிரதிப்பரீட்சை ஆணையாளருமான வெளிநாட்டுப்பிரதிநிதிகள் பாடசா6 அமெரிக்காவைச் சேர்ந்த உலக பிரதிநிதிகளும் பாடசாலைக்கு வரு பழைய மாணவரும், ஐக்கிய அமெ ஏரம்பமூர்த்திபாடசாலைக்கு வருை பாடசாலை மட்டத்திலான 'கை கல்விக்குப் பொறுப்பான J.I.C.Aக உயர்தர மாணவர் ஒன்றுகூடல் மாணவியும், யாழ் போதனா வைத்தி கொண்டார். கருந்தரங்கு மனித உரிமைகள், நடைபெற்றது. இதில் பழைய மாண றெமிடியான் கலந்துகொண்டார். வித்தியாலய பவளவிழா தொடக்க தலைவர்கள் கலந்து சிறப்பித்தனர். உயர்தர மாணவர் ஒன்றுகூடல், திணைக்களபிரதிப்பரீட்சை ஆணை இல்ல மெய்வன்மைப்போட்டி இந்நி: புனர்வாழ்வு, புனரமைப்பு மற்றும் அ.ஜெயரத்தினம் கலந்துகொண்டா இருபது கணனிகளைக் கொண்ட திறந்துவைக்கப்பட்டது. J.I.C.A கற்கைக்குழுவுடன் பிரத
பாடசாலைக்கு வருகை தந்தார்.
யாழ்/ கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயம்

டப்பகுதிக்குப் பொறுப்பான பிரதிப் பணிப்பாளரும் ரும் பழைய மாணவருமாகிய மாசிலாமணி நடராஜா பாற்றினார். ருந்து வருகை தந்த பிரபாகரானந்த சரஸ்வதி
f. ரிகஜோதி வெளியீடு இவ்விழாவுக்கு பிரதம ழக முகாமைத்துவ துறைத்தலைவர் திருமதி T. க வணிக மாணவர் மன்றச் செயலாளராக இருந்து வெளியிட்டவரும், பரீட்சைத் திணைக்களத்தின்
ஆ.சிவலிங்கம் கலந்துகொண்டார். லைக்கு வருகை
வங்கிப் பிரதிநிதிகளும், யப்பானிய J.I.C.A கைதந்தனர். ரிக்காவில் பிரபல வைத்தியருமான கலாநிதி S. கதந்தார். சன்’ பயிற்சிப்பட்டறையை விஞ்ஞான கணித ற்கைக்குழு வந்து பார்வையிட்ட து.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக பழைய யசாலை வைத்தியருமான கலாநிதி கெளரி கலந்து
சிறுவர் உரிமைகள் தொடர்பான கருத்தரங்கு வரும், மனித உரிமைகள் சட்டத்தரணியுமான மு.
நிகழ்வு இடம்பெற்றது. இந்நிகழ்வுக்கு சர்வமதத்
இந்நிகழ்வுக்கு பழைய மாணவரும், பரீட்சைத் ாயாளருமான ஆ.சிவலிங்கம் கலந்துகொண்டார். கழ்வில் பிரதம விருந்தினராக பழைய மாணவரும்,
அகதிகள் விவகார அமைச்சின் செயலாளர்
Π.
கணனிக் கற்கை மன்றம் யாழ் அரச அதிபரால்
ான செயற்திட்ட அதிகாரி டைசி கிளி பாசக்

Page 41
கனகஜோதி
2004O4.2
2004.10.12
2004.1028
2005.4.05
2005.07.15
2005.08.17
வணிகஜோதி 21ஆவது இதழ் வெ பல்கலைக்கழக கல்வியியல் துை கொண்டார்.
தேசியமட்டத்தில் வெற்றிபெற்ற L குண்டு போடுதல் நிகழ்வில் குணரத்தினத்துக்கு பாராட்டு நிக துணைவேந்தர் பேரா.சு மோகன் விக்கினேஸ்வரன், உடற்கல்வி உ கல்விப்பணிப்பாளர் திருமதி. துறைப்பொறுப்பாளர் சி. இளம்பரிதி விஞ்ஞான மன்றத்தின் அறிவியல் ச கல்வியமைச்சின் செயலாளர் கலா நவோதயபாடசாலையாக தரம்உய நவோதய வார இறுதிநாள் நிகழ்வு யாழ் கல்விவலய கல்விப்பணிப்பாள ஸ்தாபகர் கனகரத்தினம் அவர்களி விழாவும் நடைபெற்றது. பேராசிரிய வைத்தார். இவ்வாறாக எமது கல்லூரி நீண்ட
பவளவிழாக் காணும் கல்லூரியாக யாழ் மாவட்டத்
அது மட்டுமல்ல சொல்லொணா இடர்பாடுகளை
அறிந்த விடயமாகும். இந்நிலையிலிருந்து மீள்வி பறக்கமுடியாது. கல்வித்திணைக்களம், பழை
அபிவிருத்திச் சங்கத்தினர் ஆகியோரின் உத
இத்துடன், பாராளுமன்ற உறுப்பின்ர், G.T
நிறுவனங்களின் பாரிய உதவியினாலும் எமது
கொண்டிருக்கின்றது. இவர்களை என்றும் எங்கள்
யாழ்/ கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயம்

ளியீடு. இந்நிகழ்வுக்குப் பிரதம விருந்தினராக யாழ் றத் தலைவர் பேரா. மா. சின்னத்தம்பி கலந்து
மாணவிக்குப் பாராட்டு விழா. தேசியமட்டத்தில் தங்கப்பதக்கம் பெற்ற செல்வி. தர்சினி ழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் பல்கலைக்கழகத் னதாஸ் யாழ் வலயக்கல்விப் பணிப்பாளர் ப. தவிப்பணியாளர் த. அருணகிரிராஜா, கோட்டக் ச.காங்கேசன் யாழ் மாவட்ட அரசியல் ஆகியோர் கலந்து கொண்டனர். கதிர்வெளியீடு இடம்பெற்றது. நிதி தரா.டி மெல் அவர்களது கடிதத்தின் பிரகாரம் பர்த்தப்பட்டது. நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதமவிருந்தினராக ர்வே.தி செல்வரத்தினம் கலந்துகொண்டார்.
ன் சிலை திறப்பு விழாவும் பெயர் வளைவு திறப்பு ர் சு. மோகனதாஸ் அவர்கள் சிலையினை திறந்து
பெரும் வரலாற்றுச் சிறப்பினையுடையது. இன்று ந்தில் தனக்கோர் இடத்தினை பிடித்திருக்கின்றது. எமது கல்லூரி சந்திக்க நேர்ந்தது. அது யாவரும் பதற்கு உதவிக்கரம் நீட்டியோரை இவ்வேளையில் ப மாணவர்கள், நலன் விரும்பிகள், பாடசாலை விகள், பங்களிப்புக்கள், சிறப்பாக கிடைத்தது. Z, JICA, NECORD, SENP, Gursitp
கல்லூரி மீண்டும் பழைய நிலைக்கு திரும்பிக்
ாால்மறக்கமுடியாது.
அதிபர்.திரு. விமாணிக்கம்.

Page 42
கனகஜோதி
வரலாற்றுப்பாதையில்.
1925
-س-1929
930
அரியாலையில் ஒர் உயர்தரப் பாட சாலையை நிறுவ வேண்டுமென இலங்கைச் சட்ட நிரூபண சபையில் அதன் உறுப்பினராயிருந்த கெளரவ ஆ.கனகரத்தினம் வேண்டுகோள் விடுத்தார். நிதிப்பற்றாக்குறை காரண மாக அது ஏற்றுக்கொள்ளப்படவில்லை. 1928-09-03 ஸ்ரான்லி இருமொழிப்பாட grgogu (Stanley Bilingual School) என்ற பெயருடன் கெளரவ ஆகனகரத் தினம் அவர்களால் கல்லூரி நிறுவப் பட்டது. அக்காலத்தில் இலங்கையில் பிரித் தானிய அரசின் தேசாதிபதியாக இருந்த Geffi G9mGuriů sňoJmsörsö) (Sir Hebert Stanley) அவர்களால் கல்லூரி அங்கு ரார்ப்பணம் செய்துவைக்கப் பெற்றது. கப்ரின் சி.ரி. அருணாசலம் கல்லூரியின் முதல் அதிபராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். ஏழு ஆசிரியர்கள் நியமனம் பெற்றனர். நிறுவகர் கெளரவ ஆகனகரத்தினம்
மறைவு கல்லூரியின் முதற் பரிசளிப்பு விழா நடைபெற்றது. வடபகுதி வித்தியாதிபதி யாக இருந்த திருடபிள்யூ ஆர். உவாற் சன் முதன்மை விருந்தினராக கலந்து கொண்டார். அன்று மாலை பொருட்
காட்சிஒன்றும் நடைபெற்றது.
1936.03.28- அதிபர் கப்ரின் சி.ரி.அருணாசலம்
இளைப்பாறினார்.
யாழ்/ கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயம்

1936.03.29- திரு.ஏ. இராமநாதன் அதிபராகப்
பதவி ஏற்றார்.
1938.09- இருமொழிப் பாடசாலை வளர்ச்சி
1940
பெறாது என்ற நிலை ஏற்பட்டதால், முகாமையாளர் திரு.சி.அருளம்பலம் அவர்களின் பரிந்துரைப்படி ஸ்ரான்லி ஆங்கிலப் பாடசாலையாகக் கல்லூரி மாற்றி அமைக்கப்பட்டது. வித்துவான் கே.நடராசா முயற்சியால் நூலகம் அமைக்கப் பெற்றது. நூலக நிதிக்காக இரு நாடகங்கள் மேடையேற் றப்பட்டன. குத்துச் சண்டைப் போட்டியில் இரு மாணவர்கள் பதக்கப்பரிசு பெற்றனர்.
1941.09.01- அரசினர் மத்திய வித்தியாலயம்
1942
எனக் கல்லூரி மாற்றியமைக்கப்பட்டது. திரு.எம்.பீதாம்பரம் அதிபராக நியமனம் பெற்றார். கல்லூரியை மூடிவிட்டு, கட்டடங்களில் கல்வி அலுவலகம் நிறுவ முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இதனைத் தடுத்து, கல்லூரி தொடர்ந்து செயற்பட உதவும் வகையில் திரு.சி.அருளம்பலம் அரியாலை பூரீ பார்வதி வித்தியா சாலையில் இருந்து உயர் வகுப்புக்களை மூடி, அந்த மாணவர்களை இக்கல்லூரி யிற் சேர்த்தார்.
1943.06.30- அதிபர் திரு.எம்.பீதாம்பரம் பாட
சாலைப் பரிசோதகராகப் பதவியுயர்வு
பெற்றுச் சென்றார்.
08

Page 43
கனகஜோதி
1943.07.01- திரு.என்.யோசேப் அதிபராக
நியமனம் பெற்றார். 1944- ஸ்ரான்லி அரசினர் மத்திய மகா வித்தியாலயம் எனக் கல்லூரி தரம் உயர்த்தப் பெற்றது. பெயர் மாற்றம் பெற்றது. 1944.04.05- கல்வி அமைச்சர் கெளரவ சிடபிள்யூ டபிள்யூ கன்னங்கரா கல்லூரி
வருகை. 1944.08.31- அதிபர் திரு.என்.யோசேப்
இடமாற்றம் பெற்றார். 1944.09.01- கோப்பாய் அரசினர் ஆசிரியர் கல்லூரித் துணை அதிபராயிருந்த திரு.ஆ.சோமசுந்தரம் கல்லூரி அதிப ராகப் பதவியேற்றார். கல்லூரியின் மாணவர் தொகை, ஆசிரியர் தொகை பெருகியது. கல்லூரி புதுயுகத்துள் பிரவேசித்தது. 1916.03.18- கல்வி அமைச்சர் கெளரவ
கன்னங்கரா வருகை. 1944.10.21- கல்வி அமைச்சர் கெளரவ
கன்னங்கரா மீண்டும் கல்லூரி வருகை. 1947.02.28-ஸ்ரான்லி அரசினர் மத்திய கல்லூரி
எனப்பெயர் மாற்றம். 1948.12 - முதலாவது தொகுதி மாணவர் é...um g5.u. (S. S. C.) (856) é o 3 தோற்றிச் சிறந்த பெறுபேற்றைப் பெற்றனர். 1952.01.31- அதிபர் திரு.ஆ.சோமசுந்தரம்
இளைப்பாறினார். 1952.02.01- திரு.டி.சி.அருளானந்தம் அதிபராக
நியமனம் பெற்றார். 1951.12.31- அதிபர் திரு.டி.சி.அருளானந்தம்
ஒய்வுபெற்றார்.
யாழ்/ கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயம்

1955.01.01- திரு.எம்.ஜி. சாமுவேல் அதிபராக
நியமனம் பெற்றார். 1955.01.01- கல்வி அலுவலர் (E.O) திரு.கே.கிருஷ்ணபிள்ளை அனைத்துல கத் தொடர்புக் கழகத்தைக் கல்லூரியில் தொடக்கிவைத்தார். 1955.05.31- கல்வி அமைச்சர் கெளவர எம்.டி.பண்டாவும் தகவல் ஒலிபரப்பு அமைப்பர் கெளரவ சு.நடேசனும் கல்லூரிக்கு வருகை. 1955.06.07-1928இல் கல்லூரியைத் தொடக்கி வைத்த முன்னாள் தேசாதிபதி ஹேபேர்ட் ஸ்ரான்லி மறைவை ஒட்டிக் கல்லூரியில் அஞ்சலிக் கூட்டம் 1956.09.27- கல்லூரி மகளிர் விடுதிக்கான கட்டட வேலையைப் பொது வேலைப் பகுதியினர் ஆரம்பித்தனர். 1956.11.30-நிதிப் பற்றாக்குறையால் விடுதிச்
சாலை மூடப்பட்டது. வடமாகாணப் பாடசாலைகளுக்கான விளையாட்டுப் போட்டிகளில் ஆண் களுக்கான வெற்றி வீரர் விருதைக் கல்லூரி முதல் முறையாகப் பெற்றது. இவ்விருதைக் கல்லூரி 1962வரை தொடர்ந்து ஆறு முறைகள் இடை யூறின்றிப் பெற்றுக் கொண்டது. 1957.06.04- மனையியல் ஆய்வுகூடம்
நிறுவப்பட்டது. 1958.01.31- அதிபர் திரு.எம்.ஜி. சாமுவேல்
இளைப்பாறினார். 1958.05.27- முதல் 1958.06.16 வரை அவசர காலச் சட்டம் காரணமாகப் பாடசாலை
மூடப்பட்டது. 1958.09.19- மெய்வல்லுநர் போட்டியில் கல்லூரி தொடர்ந்து மூன்றாம் முறையாக
09

Page 44
கனகஜோதி
முதலிடம் பெற்றமையைக் கொண்டாடும் முகமாக விடுமுறை விடப்பட்டது. 1959.12.03- மேலதிக கட்டடங்களுக்கான
கட்டட வேலைகள் ஆரம்பம். 1960.108- விஞ்ஞான ஆய்வு கூடத்திற்கான
வாயில்க் கோபுரம் அமைக்கப் பெற்றது. 1961.05.22- யாழ் அரசுச் செயலகத்தின் முன் தமிழரசுக் கட்சி மேற்கொண்ட சத்தி யாக்கிரகப் போராட்டத்தினால் எழுந்த நிலைமைகள் காரணமாகக் கல்லூரி இராணுவ முகாமாக மாற்றப்பட்டது. கல்லூரி அரியாலை பூரீ பார்வதி வித்தியாசாலை வளாகத்தில் தற்காலிக மாக நடைபெற்றது. 1962- உயர்தரப் பாடசாலைத் தராதரப் பத்திர வகுப்பு மாணவரது முதல் இராப் போசன விருந்து நடைபெற்றது. 1962.12.31- அதிபர் திரு.ஏ.கே.கந்தையா
இளைப்பாறினார். 1963.03.01- திரு.ஏ.மண்டலேஸ்வரன் அதிப
ராகப்பதவியேற்றார். 1963.07.24- உடற்கல்வி ஆலோசகரும் மெய் வல்லுநர் துறை நிபுணரும் இலங்கை வை.எம்.சீ.ஏ. தேசியசபை இணைச் செயலருமான திரு.போறிஸ் கசிமிறோஃப் கல்லூரி மாணவர் களுக்கு உரையாற்றினார். 1964.01.01- அதிபர். ஏ.மண்டலேஸ்வரன்
இடமாற்றம் செய்யப்பட்டார். 1964.0107- திரு.சி.இராசதுரை தந்தி மூலம் அதிபராக நியமனம், பின் இரத்துச் செய்யப்பட்டது. 1964.01.10- திரு.கே.பத்மநாதன் அதிபராக
நியமனம் பெற்றார்.
யாழ்/ கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயம்

1964.04.07- கல்லூரியில் பலநோக்குக்
கூட்டுறவுச் சங்கம் ஆரம்பம். 1965.12- அதிபர் திரு.பத்மநாதன் தேர்வுக் கடமையில் ஈடுபட்டிருந்த போது மாரடைப்பால் மரணமானார். 1966.01.07- திரு.ஜே.ஆர். தம்பிஐயா பதில்
அதிபராக நியமனம். 1966.05.01- திரு.சி.இராசதுரை அதிபராக
நியமனம், 1966.08- யாழ் பிரதேசக் கலாமன்றம் நடத்திய மரச் சிற்பப் போட்டியில் கல்லூரி முதலிடம் பெற்றது. 1968.08.17- வாகனங்கள் நிறுத்துவதற்கான
கட்டடம் அமைக்கப்பட்டது. 1968.09.29- வட்டாரக் கல்வி அலுவலகக்
கட்டடம் அமைக்கப்பட்டது. 1969- வணிக மாணவர் மன்றம் வணிக ஜோதி முதலாம் இதழை வெளியிட்டது. தொடர்ந்து 13 இதழ்கள் வெளிவந் துள்ளன. 1969- நாவலர் மாநாட்டு ஊர்தி உலாவில் கல்லூரி அமைத்த ஊர்தியும் இடம் பெற்றுப் பாராட்டும் முதற் பரிசும் பெற்றது. 197103.30- அதிபர் திரு.சு.இராசதுரை இட மா ற் றம் செய்ய ப் பட் டா ர் . திரு.ரி.செல்லப்பா பதில் அதிபராக நியமனம் பெற்றார். 1971.06.06- திரு.யே.எஸ் அரியரத்தினம்
அதிபராக நியமனம் பெற்றார். 1973.05.31 முதல் 1973-01.02 வரை விஞ்ஞான, கலை, கைப்பணி வர்த்தகப் பொருட் காட்சி மூன்று நாட்கள் நடைபெற்றது. பொருட்காட்சிமலர் வெளியிடப்பட்டது.
10

Page 45
Seorasc38T5
1973.11.01- பரிசளிப்பு விழா, இலங்கைப்
பல்கலைக்கழகப் பேராதனை வளாக முதுநிலை விரிவுரையாளர் திரு.ப.சந்திர சேகரம் முதன்மை விருந்தினர். 1977.08.18-1977ஆம் ஆண்டு ஆவணி அமளி யால் தென்னிலங்கையிலிருந்து அகதி களாக வந்தோர்க்குப் புகலிடம் அளிக் கும் வகையில் கல்லூரிமூடப்பட்டது. உயர்தர மாணவர் மன்றத்தினரின் மாணவர் குரல் வெளியிடப்பட்டது. 1978- பரிசளிப்புவிழா, யாழ் மாநகர முன்னாள் முதல்வர் திரு. எஸ்.சி.மகாதேவா முதன்மை விருந்தினர். 1979- பரிசளிப்பு விழா, நல்லூர்த் தொகுதிப் பாராளுமன்ற உறுப்பினர் திரு.மு.சிவ சிதம்பரம் முதன்மை விருந்தினர். 1979.129- அதிபர் திரு.ஜே.எஸ். அரியரத்தினம் இளைப்பாறினார். திரு.ரி.செல்லப்பா பதில் அதிபரானார். 1980.02.08- பதிலதிபர் திரு.ரி. செல்லப்பா
இளைப்பாறினார். 1990.02.08- திரு.ஆர்.எஸ்.செல்லத்துரை
அதிபராக நியமனம்பெற்றார். 1982.03.18- அதிபர் திரு.ஆர்.எஸ்.செல்லத்துரை
இடமாறிச் சென்றார். 1982.03.19-திரு.இ.சச்சிதானந்தம் அதிபராகப்
பதவி ஏற்றார். 1982.06.18- விஞ்ஞான மன்றத்தினரால்
விஞ்ஞான மலர் வெளியிடப்பட்டது. 1982.10.27- பரிசளிப்பு விழாவும் கலைமகள் விழாவும் நடைபெற்றது. கல்விப் பணிப்பாளர் திரு.எம்.சிமியாம்பிள்ளை முதன்மை விருந்தினராகக் கலந்து
கொண்டார்.
யாழ்/ கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயம்

1983.10.13- இந்து மாணவர் மன்றத்தால்
தோத்திரத்திரட்டு வெளியிடப்பட்டது. 1984.03.13- அதிபர் திரு.இ.சச்சிதானந்தம்
ஒய்வுபெற்றார். 1984.03.14- திரு.எஸ்.வி.ஆறுமுகம் அதிபராகப்
பதவி ஏற்றார். சித்திரக் கண்காட்சி ஒன்று சிறப்பாக நடத்தப்பட்டது. 1985.06.25- அதிபர் திரு.எஸ்.வி. ஆறுமுகம்
இளைப்பாறினார். 1985.06.26- திரு.மு.இராமலிங்கம் அதிபராகப்
பதவி ஏற்றார். 1985.12.01- நிறுவியவர் நினைவு நாளும் பரி சளிப்பு விழாவும் நடைபெற்றது. கல்விப் பணிப்பாளர் திரு.எம்.சிமியாம்பிள்ளை முதன்மை விருந்தினராகக் கலந்து கொண்டார். 1986.02.09- பழைய மாணவர் சங்க வருடாந்த ஒன்று கூடலும் மதிய போசன விருந்தும் இடம்பெற்றது. 1986.04.03- விஞ்ஞான மன்றத்தின் அறிவியற் கதிர் முதலாம் இதழ் வெளியிடப்பட்டது. பழைய மாணவரும் யாழ்.மாநகர ஆணை யாளருமான திரு.சி.வி.கே.சிவஞானம் முதன்மை விருந்தினர். 1986.06.18 முதல் 1986.06.20 வரை மூன்று நாள் பொருட்காட்சி நடத்தப்பட்டது. கல்விப் பணிப்பாளர் திரு.இரா.சுந்தரலிங்கம் முதன்மை விருந்தினர். 1986.11.10- விடுதிமாணவர் தினம். 1986.11.13- நிறுவியவர் நினைவு நாளும் பரிசளிப்பு விழாவும் நடைபெற்றது. கல்விப் பணிப்பாளர் திரு.இ.சுந்தர லிங்கம் முன்மை விருந்தினர்.
11

Page 46
கனகஜோதி
198710- கல்லூரியின் பல்துறை வளர்ச்சிக்குப் பணியாற்றிக் கொண்டிருந்த விஞ்ஞான ஆசிரியர் க.சச்சிதானந்தம் அகால மரணமடைந்தார். கல்லூரியின் கலைத் துறை ஆசிரியர் நா.க. தர்மலிங்கம் அகாலமரணமடைந்தார். கல்லூரி அகதிகள் முகாமாகச் செயற்பட்டது.
1988.03.28- நிறுவியவர் நினைவு நாளும்
எம்கல்லூரி நல்லபன
அரியாலைப் பெருநகை பெரியார் கனகரட்ணம் ( கல்விப் பெரும்பயிரைச் நல்லபணி ஆற்றுதாம் நீ
ஆக்கம்
யாழ்/ கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலய

பரிசளிப்பு விழாவும் இடம்பெற்றது. முதன்மை விருந்தினர் கல்விப் பணிப்பாளர் ஜனாப் எம்.எம்.மன்சூர். திறந்தவெளி அரங்குக் கட்டட வேலை கள் நிறைவு செய்து திறந்து வைக்கப் பட்டது. நீண்டகால இடைவெளிக்குப் பின் கல்லூரிச் சஞ்சிகை வெளியிடப்பட்டது.
ரிஆற்றுதாம் நிமிர்ந்து
ர அணிசெய் எம்கல்லூரி பெயரில் - விரிந்தின்று 5 கண்ணெனவே காப்பாற்றி
மிர்ந்து :திருடானியல் தேவமதுரம்.

Page 47
போர் அனர்த்தத்தினால் பலத் எமது பாடசாலைக்கட்டட
 

...
წ8%% ჭაჭა
த் சேதங்களுக்குள்ளன ங்களின் தொகுதிகள்

Page 48


Page 49
鞑
 


Page 50


Page 51


Page 52
கனகஜோதி
ஆசிரியர் கல்வியை மீள் ஒழு அந்தஸ்து நிலையிலும் உயர் ஆசிரியர்களுக்கு வழங்குதல்
இன்றைய கோளமயமாக்கல் சூழலில் கல்வியானது அதன் அளவிலும், பண்பிலும் மாற்றங்களுக்கு உட்பட்டு, பல்வேறு சவால் களுக்கு முகம் கொடுத்து வருகின்றது. இதனை எதிர்கொள்ள மாறிவரும் உலகிற்கு இசைவான தொழில் திறன்களையும், நவீன தொழில் நுட்பத்தையும், தகவல் தொழில் நுட்பத்தையும், அறிவுப்பரப்பையும் மற்றும் பொருளாதார மேம்பாட்டையும் உள்ளடக்கிய திறன்மிக்க கல்வி ஒழுங்கமைப்பின் அவசியப்பாடு கல்வியுலகில்
உணரப்பட்டுள்ளது.
இதற்கான செயலளவில் இயலுமை, தகைமைப்பாடு கொண்டவர்களாக ஆசிரியர் களும் தம்மைத் தகவமைத்துக் கொள்வது
காலத்தின் தேவையாகும்.
"புத்தாயிரமாம் ஆண்டின் ஆசிரியருக் குத் தமது மாணவர்களிடையே காணப்படும் அடிப்படை நிபுணத்துவங்கள் மனப்பாங்கு, படைப்பாற்றல் திறன், மாற்றம் அல்லது புதுமை காணல் என்பவற்றின் சிறப்பம்சங்கள், பல் துறைப் புலமை, மாறும் நிலைக்கேற்ப அமைதல், கொள்ளளவை அறிந்து கொள்ளல், விமர் சனப்பாங்கு, பிரச்சினைகளை இனங்காணுதல் மற்றும் தீர்ப்புத்திறமை என்பன பற்றிய ஆற்றல் இருக்க வேண்டும்" என யுனெஸ்கோவின் வெளியீட்டில் குறிப்பிடப்பட்டுள்ளமையும் நோக்கத்தக்கது.
யாழ்/ கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயம்

ங்குபடுத்தி பதவிநிலையிலும், ச்சிமிக்க மாற்று வடிவத்தை
D
திரு. மு. இராசநாயகம் இ
B.A.P.G. D. E, M. Ed
இதற்கு இதுவரை நடைமுறையில் இருந்து வருகின்ற ஆசிரியர் கல்வி முறை மையில் மீள் கட்டமைப்பு ஒழுங்கினை
மேற்கொள்ளவேண்டியது எம்முன்னுள்ள காத்திரமான பணியாகும். இன்றைய கல்விக் கட்டமைப்பின் பாதகமான விளைவுகளுக்கு ஆசிரியர் வாண்மைப் பயிற்சிக் குறைபாடுகளும் காரணமாக இருந்து வருகின்றது. இலங்கையில் ஆசிரியர் கல்விமுறைமை நன்கு திட்ட மிடப்படாமலே உள்ளது. அதைச் செயற்படுத்தும் நிறுவனங்களுக்கிடையிலும் இசைவற்ற தொடர்பு நிலையே காணப்படுகின்றது. இதற்குத் தனக்கென ஒரு தேசியக்கொள் கையைக் கொண்டிருக்காமையே காரணமென கல்வியியலாளர்களால் சுட்டிக் காட்டப்பட்
டுள்ளது.
இன்று ஆசிரியர் கல்வி க்குப் பொறுப்பாக 17 ஆசிரியர் பயிற்சிக் கல்லூ ரிகளும், நான்கு பல்கலைக்கழக கல்விப் பீடங்களும், 17 கல்வியியல் கல்லூரிகளும், 84 ஆசிரியர் பயிற்சி நிலையங்களும் இயங்கி வருகின்றன. தவிர தேசிய கல்வி நிறுவனமும் பல்வேறு கற்கைநெறிகளை மேற்கொண்டு வருகின்றது. இவை தவிர, பல்வேறு அரச சார்பற்ற நிறுவனங்களும் முன்பள்ளி பாடநெறி, சிறுவர் உரிமைகள், முரண்பாடு தீர்த்தல், சமாதானக் கல்வி முதலான குறுங்காலப்
பயிற்சிகளை செயல்படுத்துகின்றன.
) 14

Page 53
கனகஜோதி
இந்நிறுவனங்கள் யாவும் தத்தமது நிகழ்ச்சித் திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிப்பனவாகவே உள்ளன. இதனால் நாட்டின் தேசியத் தேவைகள், நலன்கள், முன்னுரிமைகள் என்பன புறக்கணிக்கப்பட்டே வந்துள்ளன. இது ஆசிரியர் வழங்கலுக்கும், தேவைக்குமிடையே பாரிய இடைவெளியினை ஏற்படுத்திவிட்டது.
மேலும் ஆசிரியர் கல்வியை வழங்கு கின்ற நிறுவனங்கள் தமக்கிடையே வேறு பாடான கால எல்லைகள், கற்கை நெறிகள், பாட உள்ளடக்கங்கள் கொண்டவையாகவே இருந்து வருகின்றன. இவை வழங்கும் டிப்ளோமா பட்டங்கள் என்பவை குறித்த அங்கீகாரம் பற்றிய கேள்விகளும் எழுகின்றன. குறிப்பாக, தேசிய கல்வி நிறுவனத்தினால் வழங்கப்பட்டுள்ள சில பட்டங்கள், டிப்ளோமா என்பவற்றை அங்கீ கரித்து பட்டப்பின் படிப்பின் பாடநெறிகளைத் தொடர்வதற்குச் சில பல்கலைக்கழகங்கள் அனுமதியளிப்பதில்லை என்பது குறிப்பிடத் தக்கது.
இந்நிறுவனங்களுக்கான ஆளணி உருவாக்கல், அபிவிருத்தி முற்றும் வளப்பங் கீட்டிலும் கூட தெளிவான கொள்கைகள் பின்பற்றப்படவில்லை. ஏனையவற்றை 6SL ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளே அதிகரித்த அலகுச் செலவீனங்களைக் கொண்டுள்ளன
என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.
இத்தகைய ஆசிரியர் கல்வியில் நிலவும் நலிவுகள், ஏற்றத்தாழ்வுகள், போதாமைகள் காரணமாக, ஆசிரியர் கல்வியை மீள் கட்ட மைப்புச் செய்ய வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து இது குறித்த தேசியக் கொள்கை யினை தேசிய ஆசிரியர்கல்வி அதிகாரசபை
முன்வைத்துள்ளது.
யாழ்/ கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலய

ஆசிரியர் கல்விக்கான தேசியக் கொள்கையின்படி, எதிர்காலத்தில் ஆசிரியர் களை ஆட்சேர்ப்புச் செய்தல், பதவிநிலைப் படுத்தல், சீரமைத்தல் தொடர்பான புதிய நடை முறைகள் பின்பற்றப்படவிருப்பதோடு ஆசிரியர் தேவைகள், வழங்கல்கள் என்பதில் இசை வினைப்பேண ஆசிரியர் மாணவர் விகிதாசாரம் இறுதியான ஒரு சாதனமாகக் கருதப் படவுள்ளது. ஆசிரியர்களை பாடசாலைகளுக்கு நியமிக்க முன்பு அவர்களை திசைமுகப்படுத்த துரித பாடநெறியொன்று அறிமுகப்படுத்தப்படும் புதிதாகச் சேரும் சகல ஆசிரியர்களுக்கும் தேசிய ஆசிரிய கல்வி அதிகார சபையினால் அடிப்படைத்தொழில் பயிற்சி வழங்கப்படும் எனக்கூறப்படுகிறது.
அத்துடன், பல்கலைக்கழகங்களுக்கு தேர்வு செய்வதற்கு விதிக்கப்பட்டுள்ள குறைந்த அளவுத் தகைமை பெற்றுள்ளவர்களிலிருந்து கல்விக் கல்லூரிகளுக்குத் தேவையான மாணவ ர்கள் சேர்த்துக்கொள்ளப்படவுள்ளனர் என்ப தோடு இவர்கள் பாடசாலைகளின் பல்வகைத்
தரங்களுக்கு பதவிநிலைப்படுத்தப்படவுள்ளனர்.
ஆசிரியர் கல்வி தொடர்பான தேசியக் கொள்கைப்படி முதன்மை நிறுவனமாக தேசிய ஆசிரியர் கல்வி அதிகார சபை விளங்கும். பல்கலைக்கழகங்கள் தேசிய கல்வியற் கல்லூரிகள், தேசிய கல்வி நிறுவகம், உயர் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள் என்பன தொடக்கநிலை மற்றும் தொடருறு ஆசிரியர் கல்வியை வழங்குவனவாகும். நாட்டிலுள்ள ஆசிரியர் நிலையங்கள், ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகள் என்பன தேசிய கல்விக் கல்லூரி களுடன் ஒன்றிணைக்கப்படும். தற்போது மிகுதியாகவுள்ள பயிற்றப்படாத ஆசிரியர்
15

Page 54
iseoTes(89T5
களுக்குப் பயிற்சி வழங்கி முடிந்தவுடன் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகள் தொடருறு ஆசிரியர் கல்விக்கான ஆசிரியர் நிலையங்
களாக இயங்கும்.
புதிய ஏற்பாட்டின்படி பல்கலைக்கழகக் கல்விப்பீடங்கள், தேசியகல்வி நிறுவகம் என்பவை கல்வி மாணிப்பாட நெறி, பட்டப்பின் கல்வி டிப்ளோமா போன்ற கற்கைகள் மூலம் தொடக்கநிலை ஆசிரியர்களுக்கான பயிற்சியை வழங்குகின்றன. இக்கற்கை நெறிகளுக்கான பாட உள்ளடக்கம் தேசிய ஆசிரியர் கல்வி அதிகார சபையினால் தீர்மானிக்கப்படும்.
மேலும் தொடக்க நிலை ஆசிரியர் கல்விக்கான கலைத்திட்டமானது ஆசிரியரிடம் வேண்டப்படுகின்ற நிபுணத்துவம் திறமைகள், மனப்பாங்கு விழுமியங்கள் என்பவற்றுடன் மாறிவரும் உலகின் அறைகூவல்களை எதிர் கொள்ளும் ஆளுமையை ஆசிரியர்களிடத்து விருத்தி செய்யும் வகையில் வடிவமைக்கப் பட்டுள்ளது.
தேசிய ஆசிரியர் கல்விக்கொள்கையின் இன்னோர் அம்சமாக சேவையில் உள்ள ஆசிரியர்களின் தொடர்கல்வியை மேம்படுத்தல் என்பது பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. சேவையிலுள்ள ஆசிரியர்களின் வினைத் திறனை அதிகரிக்க இதன்மூலம் வழிவகுக்கப் பட்டுள்ளது. இத்தொடர் கல்வி எனப்படுவது, வாழ்நாட் கல்விச் செயற்பாட்டினை அடி ஆதாரமாகக் கொண்டது. சேவையிலுள்ள ஆசிரியருக்கான தொடர்கல்வி என்பது தொடர் செயல்முறையாகக் கருதப்படுவதுடன், முன்
உசாத்துணை நூல்கள்: 1.இலங்கையிற் கல்வி நூற்றாண்டுவிழா மலர் 2. ஆசிரியர் இயல்: சபா.ஜெயராசா 3.தேசிய ஆசிரியர்கல்விக் கொள்கை:கல்விஅமைச்சு 4. விளக்கு: நவம்பர் 2003 தமிழர்கல்வி மேம்பாட்டுப் பேர
யாழ்/ கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயம்

சேவைப்பயிற்சி, சேவைக் காலப் பயிற்சி என்பவற்றை உள்ளடக்கியதாகவும் உள்ளது.
தொடர்க்கல்விப் பாடநெறிகள் பிரதான மாக நான்கு வகையாக வகுக்கப்பட்டுள்ளன. அவையாவன, தரமேம்பாடு, தகைமைவிருத்தி, மீள் பயிற்சிகள், புத்தாக்கச் செயற்பாடுகள் என்பவையாகும். இவற்றில் சில பாடநெறிகள் அறிவு மட்டத்தை விருத்தி செய்வனவாகவும், பதவி உயர்வுக்கு தேவையான பிரமாணங் களைப் பூர்த்திசெய்யக் கூடிய வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளன.
மேலே குறிப்பிடப்பட்ட தேசிய ஆசிரியர் கல்விக் கொள்கையானது கட்டம் கட்டமாக அமுல்ப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இது முழுமையாக அமுலாக்கம் செய்யப்படுகையில், கல்வியின் புத்தாளர்களாக சமூகமாற்றங்களின் முகவர்களாக ஆசிரியர்கள் உருவாக்கம் பெறுவர் என எதிர்பார்க்கப் படுகிறது.
அத்துடன் எதிர்காலத்தில் ஆசிரியர் கல்வியானது புதிய கல்விச் சவால்களுக்கு பொருத்தப்பாடுடைய, அறிவுப் பெருக்கத்தினை யும், பாட உள்ளடக்கத்தையும், செறிந்த உபகரணப் பயன்பாட்டினையும் கொண்ட கற்றல் கற்பித்தல் செயற்பாட்டுக்கு முன்னுரிமை வழங்கியுள்ளதுடன், வினைத் திறனுடைய ஆசிரியர் சமூகத்தின் உருவாக்கத்துக்கும் வழிவகுக்கின்றது.
ஆசிரியர் கல்வியின் இத்தகைய மீள் ஒழுங்கமைப்பு ஆசிரியர்களை பதவிநிலையிலும்,
அந்தஸ்து நிலையிலும் ତ୍ବ ଓ உயர்வான நிலை நோக்கி முன் நகர்த்தும் என நம்பலாம்.
16

Page 55
கனக3ோதி மாணவர்கள் எதிர்கொள்ளு குரிய ஆற்றல்களை வளர்க் பெரும்பங்களிப்பு.
உலகின் பல்வேறு மாநாடுகள் முதல் சிறுவர் உரிமைச் சமவாயம் வரை மேற் கொள்ளப்பட்ட முயற்சிகளில் பெரும் பாலானவை, மாணவர்கள் எதிர்நோக்கும் தடைகளை தகர்த்தெறிய அமைக்கப்பட்ட வியூகங்கள் எனவே குறிப்பிட முடியும். விஞ்ஞானம் பல நவீன கண்டு பிடிப்புக்களை மேற்கொண்ட போதிலும் மாணவர்கள் தம் இலக்குகளை அடைவதற்கு தாண்ட வேண்டிய தடைகள் குறைந்துவிடவில்லை என்பதே பொதுவான கருத்தாகும்.
மாணவர்கள், உடல், உளம் சார்ந்த பலம், பலவீனம் போன்ற தனியாள் வேறு பாடுகளுடன்; குடும்பப் பின்னணி, சமூகப் பின்னணி, அரசியற் பின்னணி போன்ற அடிப் படைகளிலும் பல்வேறு தடைகளை எதிர் கொள்கின்றனர். பெற்றோரைப் போன்றே ஆசிரியர்களும் பிள்ளைகளை முழுமனிதர் களாக ஆக்கும் பணிகளில் ஈடுபடுகின்றனர்.
வறுமை, போதிய கல்வியறிவின்மை, அசாதாரண போர்ச் சூழல் என்பன காரணமாக அனேக குடும்பங்கள் தம் பிள்ளைகளைப் பாடசாலைக்கு கிரமமாக அனுப்புவதில்லை. யாழ்ப்பாண மாவட்டத்தில் 17சதவீதமான மாணவர்களில் சுமார் 23000 பேர் பாடசாலைக்கு ஒழுங்காகச் செல்வதில்லை என்பது "சிறுவர் பாதுகாப்பு" என்ற அரச சார்பற்ற நிறுவனத்தின் ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டது. மேலும்
யாழ்/ கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலய

ம் தடைகளைத் தாண்டுவதற் க, ஆசிரியர்களின்
செ. திருச்செல்வநாதன் AS B.A(Hons), Dip, in, Ed M.Phil (Edu)
வன்னிப் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட
இன்னொரு ஆய்வில் வேலைக்குச் செல்லுதல், தமது சிறிய சகோதரர்களை பராமரித்தல், அடிக்கடி இடம்பெறும் மோதல்கள், குடும்ப உறுப்பினர் சுகவீனம், விருப்பமின்மை, போசாக்கின்மை, பெற்றோரை இழந்திருத்தல் போன்ற காரணங்களால் மாணவர்கள் கிரம மாகப் பாடசாலைக்குச் செல்வதில்லையென்பது கண்டறியப்பட்டது. இத்தகைய மாணவர்களை இனங்காண்பதன் மூலம் அவர்களுக்கு பொருத்தமான வழிகாட்டல்களை வழங்க முடியும். சிறுவர் உரிமைகள், மனித உரிமை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலம் வேலைக்குச் செல்லுதல், சிறிய சகோதரர் களைப் பராமரித்தல், மோதல்கள் போன்ற பாதகமான நிலைமைகளில் மாற்றங்களை
ஏற்படுத்தமுடியும்.
பாடசாலை செல்ல விருப்பமின்மை என்பது மாணவர்களை மோசமாகப் பாதிக் கின்றது என்பது ஆய்வுகள் மூலம் தெளிவு படுத்தப்பட்டுள்ளது. 6.4 சதவீதமான மாணவர் கள் யாழ்ப்பாண மாவட்டத்தில் இவ்வகையி லடங்குவர். வகுப்டறைகளை மகிழ்ச்சிகர மானதாக மாற்றுதல், பிரச்சினைகளிலிருந்து விடுபட உதவுதல், ஆலோசனைகள் வழங்குதல், அன்பு காட்டுதல், மாற்றுப் பெற்றோராகச் செயற்படுதல் போன்ற நடவடிக்கைகள் மூலம் நிலைமையின் கொடூரத்தைக் குறைக்கமுடியும் என்பது கல்வியாளர்களின் கருத்தாகும்.
b 17

Page 56
கனகஜோதி
மாணவர்களைத் தாக்கும் நோய்கள், உடற் குறைபாடுகள் என்பவற்றிற் பெரும் பாலானவை குணப்படுத்தக்கூடியவை அல்லது கட்டுப்பாட்டினுள் கொண்டுவரக்கூடியவை என்பது பல ஆய்வுகளின் மூலம் கண்டறியப்பட் டுள்ளது. யுனிசெவ் நடத்திய ஆய்வொன்றில் குடற்புழுக்களுக்கான வில்லைகளை வழங்கிய தன் மூலம் மாணவர்களின் கற்றல் மேம்பாட்டை அடையமுடியும் என்பது நிரூபிக்கப்பட்டது. இலகுவான முறையில் ஊட்டச்சத்துக்களையும் போசாக்கான உணவையும் பெறும் முறை களையும் ஆசிரியர்கள் மாணவர்களுக்குச் சொல்லித்தர முடியும். இவற்றிற்கு அவசியம் மனப்பாங்குகளில் ஏற்படக்கூடிய மாற்றம் மட்டுமே.
பாடசாலைக் கல்விக்கு மேலதிகமாக தனியார் கல்வியைப் பெறும் போக்கு இலங்கை போன்ற நாடுகளில் காணப்படுகின்றது. தனியார் கல்விப் போதனைகளால் மாணவர் களின் உடல், உள வளச்சிமீது மோசமான தாக்கங்கள் ஏற்படுவதாகவும், மேலும் அது கல்வியின் அடிப்படை நோக்கங்களைப் புறக்கணித்து விடுவதாகவும் ஆரியதாச டீசில்வா, நாணயக்காரா போன்ற ஆய்வாளர் கள் குறிப்பிடுகின்றனர். மாணவர்கள் தனியார் கல்விப் போதனைகளை நாடும் சந்தர்ப்பங்களை ஆசிரியர்களால் குறைக்க முடிம் என பரவலாக நம்பப்படுகின்றது. இதனால் கல்வித்துறையில் காணப்படும் சமமின்மை, சமத்துவமின்மை போன்ற பாரிய குறைபாடுகளை குறைந்த மட்டத்திற்குக் கொண்டு வர ஆசிரியரின் பங்களிப்பு:அன்றி வேறெதுவும் உதவமாட்டாது.
ஆசிரியர்களால் ாணவர்களின்
எதிர்கால வேலை உலகிற்கான வழிகாட்டல்
யாழ்/ கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயம்

களை வழங்க முடியும். மாணவர்கள் தமக்கும் நிகழ்கால உலக விடயங்களுக்கும் பொருத் தமான கல்விக்கு வழிகாட்டப்படுவதனால், சிறந்த தொழிலுக்கான வழிகாட்டலைப் பெறுகின்றதால், உலகமயமாதலால் மாணவர் கள் தொழில்களில் அதிக போட்டித் தன்மை யையும் அபாயங்களையும் எதிர்நோக்கு கின்றனர்.கல்விக்கூட கடைச் சரக்காகிவிட்டது. எனவே கல்வி ஊடான வேலை உலகிற்கான
பொருத்தமான வழிகாட்டல் மாணவர்களின்
எதிர்காலம் பற்றிய அச்சத்தை நீக்குகின்றது.
சிறுவர் உரிமைகள், அடிப்படை மனித உரிமைகள் பற்றிய விடயங்களில் மாணவர்களை வல்லமை உடையவர்களாக மாற்றுவதன் மூலம் அவர்கள் இவ்வுலகில் ஏற்படும் தடைகளை வெற்றிகரமாகத் தாண்டமுடியும். மேலும் சட்டங்களின் பாதுகாட்பு, இலகுவில் ஏமாற்ற முடியாத தன்மை, உரிமைகளை பெற்றுக் கொள்ளுதல் ஆகிய ஆற்றல்களைப் பெறுவர். "தூண்டுதல் உணர்வு பெற்ற மாணவர்கள் பாடசாலையில் இருந்து விலகும் போது எதிர்காலத்தின் கடிவாளத்தை கையாளும் நம்பிக்கை மீதுரப் பெற்றவர்களாகின்றனர்" என்ற ஐ.நா சபையின் செயலாளர் நாயகத்தின்
அறிக்கையும் இதனையே புலப்படுத்துகின்றது.
மாணவர்கள் அதிகளவில் ஆசிரியர் களில் தங்கியுள்ளனர். எனவே மாணவர்கள் எதிர்நோக்கும் தடைகளைத் தாண்டுவதற்கான ஆற்றல்களை வளர்க்கும் பாரிய பொறுப்பு ஆசிரியரை சென்றடைகின்றது. பல்வேறு உடல், உளகுறைபாடுகள், பாடசாலை வரவு குறைதல், இடை விலகுதல், போன்ற இடர்பாடுகளிலிருந்து விடுபட ஆசிரியரால் உதவமுடியும். மேலும்
அன்பு, ஆலோசனை, வழிகாட்டல் என்பவற்றின்
18

Page 57
கனகஜோதி
துணை கொண்டு மாணவர்களை ஆற்றலு டையவர்களாக மாற்றலாம். மேலும் சிறுவர் உரிமைகள், மனித உரிமைகள் என்பவற்றின் ஊடாக வல்லமையுடையவர்களாகவும் ஆக்க
முடியும்.
"கல்வியின் இலக்கும் அதன் வெற்றியும் ஒர் ஆசிரியர் மாணவர்பால் கொண்டுள்ள அக்கறையிலும் செயல்திறனிலும் தங்கியுள்ளது. ஆசிரியர் தனது முழுமையான ஒத்துழைப்பை கொடுக்கத் தவறினால் எந்த நல்ல திட்டமும் வெற்றி பெறமாட்டாது" என பொதுக் கல்விச் சீர்திருத்தங்கள் பற்றிய 1997ஆம் ஆண்டின் அறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளது. எனவே ஆசிரியர்களிடத்தில் அறிவு, திறன், மனப்பாங்கு பற்றிய நேரான மனப்பாங்கு வேண்டப்படுகின்றது. இவற்றை
உசாத்துணைகள்:
1) ஆறுமுகம் வ(1989) வகுப்பறைக் கற்பித்தல், பழை 2) ஆரியதாஸ் டி சில்வா : இலங்கையில் தனியா பொருளியல் நோக்கு, ஆராய்ச்சிப்பகுதி, மக்கள் வி
1994.
3) பொதுக் கல்விக்குரிய ஜனாதிபதியின் துரித
இலங்கை. 4) யுனிசெவ்(1999) உலகச் சிறுவர் நிலை,யுனிசெவ், 5) ஜெயராசா.ச.(1992) ஆசிரியர் இயல்,ழரீலங்கா பு 6) சமரசிங்க குணசேகர (1996) பிள்ளைகளின் து அபிவிருத்தித்துறை, தேசிய கல்வி நிறுவகம் மகரக் 7) Council of NGOs (2000, Frame work
peninsual - Final report of the worksh Rasavinthoddam, Jaffna, Sri Lanka. 8) Ministry of Education, Cultural Affairs ar the children (UK)- (1998) An Appraisalo Lanka, Save the Children (UK) Jaffna, Sri. 9). Sivarajah N(1998) School-Aged Childre)
Unicef
யாழ்/ கனகரத்தினம் மத்திய மகா விக்கியாலயம்

மேம்படுத்தக்கூடிய பயிற்சிகளும், ஊக்குவிப் புக் களும் உரிய காலத்தில் வழங்கப் படவேண்டும். மேலும் பாரம்பரிய கல்வி நிர்வாக அமைப்பு மீளொழுங்குக்குட்படுதல் அவசிய மாகின்றது. அத்துடன் பாடசாலைகள் எல்லா வசதிகளுமுடைய பூரண வள நிலையங்களாக மாற்றப்படுதல் வேண்டும். மாணவர்களின் தேவைகளின் அடிப்படையிலான, அரசு மானியம் வழங்கும் முறையொன்று உருவாக்கப்படுதல், நிலைமையை சீர்திருத்தும் "எல்லா விடயங் களிலும் சிறுவர்க்கே முன்னுரிமை" என்ற கோட்பாடு சட்டத்துறை, நீதித்துறை, நிர்வாகத் துறை என்பவற்றினால் முன் கொண்டு செல்லப்படும் போது மட்டுமே மாணவர்கள் எதிர் கொள்ளும் ஆற்றல்களை வளர்ப்பதில்
ஆசிரியர்களின் பெருப்பங்களிப்பு நிறைவு
செய்யப்படும்.
யதபாற்கந்தோர் ஒழுங்கை, உரும்பிராய் இலங்கை, ார் கல்விப் போதனை முறையின் இன்றைய நிலை.
பங்கி தலைமையகம், கொழும்பு-2, இலங்கை மேஜூன்
செயற்குழு 1997, பொதுக் கல்விச் சீர்திருத்தங்கள்
கொழும்பு, இலங்கை த்தகசாலை 234,காங்கேசன்துறை வீதி, யாழ்ப்பாணம். உரிமைகள் பற்றிய சட்டங்கள், கல்வி முகாமைத்துவ கம இலங்கை.
for rehabilitation and reconciliation, Jaffna ops. Council of NGOs Jaffna District 100,
ld sports North East province - Sri Lanka, Save fthe Education system in the vanni Area of Sri Lanka.
n in Jaffna District Save he children fund (UK)
19

Page 58
கனகஜோதி நல்லூர்ப் பிரதேசக் கல் இன்றைய கல்வி நிலை
யாழ்ப்பாணப் பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரம்பரை பரம்பரையாக மரபுவழிக் கல்வி முறை தொடர்ந்து வந்தமைக்குரிய சான்றுகள் பல காணப்படுகின்றன. ஐரோப்பியர் வருவதற்கு முன் நிறுவன ரீதியான கல்விப் பரம்பல் தொடங்குவதற்கு முன்னரே குடா நாட்டில் அங்குமிங்குமாக பல திண்ணைப்
பள்ளிக்கூடங்கள் நடைபெற்றுள்ளன.
பாரம்பரியம், மரபு என்பது இருவகைப் பட்டதாகும் ஒரு வகைப் பராம்பரியம் எமது புராதன மத, கரண வழிமுறைகளால் வருவது ஆகும். அதற்கு ஏதேனும் ஒரு வகையில் நூல் வழி அதிகாரம் ஒன்றுண்டு. அது முந்தையோர் சொல்லாக இருக்கலாம். அல்லது முந்தையோர் வழக்கங்களின் சொல்நிலைப்பட்ட தொகுதி களாகவும் இருக்கலாம். ஆவை அறிவும் கூற்றுக்களும் வழிவரும் நடைமுறை வழக்குக் களும் என உயர்நிலைப்படுத்தப்பட்டுத் தொகுக்கப்பட்டிருக்கும். இத்தகைய பாரம்பரி யத்தை மரபை பெரும் பாரம்பரியம் (The Great Tradition) 6T60T& சுட்டுவார். யாழ்ப்பாணப் பிரதேசப் பாரம்பரியக் கல்வி முறைக்கு நல்லூர்ப் பிரதேசம் வகைமாதிரியாகத் திகழ்ந்திருக்கின்ற போதிலும் பொதுவான ஓட்டத்திலிருந்து விடுபட்டுச் சிறப்பான தன்மையினையும் கொண்டிருக்கின்றது. இருபாலை, வண்ணார் பண்ணை என்ற இரு கிராமங்களையும் சேர்த்தே
நல்லூர் எனக் குறிப்பிடப்படுகின்றது.
யாழ்/ கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலய

விப் பாரம்பரியமும் արք
திரு.சண்முகம் இராஜேஸ்வரன் (ஆசிரியர்) AS
B.A, Dip. in. Edu,
பொதுவாக அக்காலக் கல்விச் செயற்பாடு செழிப்புற்று வளர அதனைப் பராமரிக்கும் நிறுவன அமைப்புகளே முக்கியம் பெறுகின்றன. இதன் உண்மையை தமிழரின் கல்விப் பாரம்பரியத்திலும் காணலாம். திண்ணைப் பள்ளிக் கூடங்கள், கோவில்ப் பள்ளிக் கூடங்கள், குருகுலக் கல்விக் கூடங்கள், சங்கம் முதலிய பழம்பெரும் அமைப்புக்கள் தமிழரின் கல்வி
நிறுவன ஒழுங்கமைப்பின் சான்றுகளாகும்.
இதில் உள்ள திண்ணைப் பள்ளிக் கூடங்களில் மூன்று வகையான கற்கை நெறிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. இவை இன்றைய வழக்கில் நாம் காணும் ஆரம்ப நிலை, இடைநிலை, உயர்நிலை என்பவற்றிற்குச் சமமானவையெனக் கொள்ளலாம். ஆரம்ப நிலையில் நெடுங்கணக்கு, எண் வாய்ப்பாடு, நீதிக் கதைகள், தேவாரம் என்பன இடம் பெற்றன. இடைநிலையில் இலக்கணம், இலக்கியம், அறநூல்கள், சமய நூல்கள், கணிதம் முதலியவைகள் பின்பற்றப்பட்டன. உயர்நிலைக் கற்கை நெறிகளாக சோதிடம், வான நூல், மெய்யியல், இலக்கிய ஆய்வு, இலக்கண ஆய்வு, உயர் கணிதம், பிறமொழிகள் ஆகியன அடங்கின. இவ்வகையில் எல்லாத் திண்ணைப் பள்ளிக்கூடங்களும் ஒரே வகையான கலைத் திட்டத்தைப் பின்பற்றின எனக் கொள்ள முடியாது. ஏனெனில் அவற்றில் கற்பித்த ஆசிரியர்களின் ஆற்றல், ஆளுமை
b 20

Page 59
கனகஜோதி வேறுபட்டுக் காணப்பட்டமை ஆகும். இருந்தும் ஆன்மீகம், உலகியல் ஆகியவற்றுக்கிடையே சமத்துவத்தை ஏற்படுத்துவதற்கும் மாணவர் களின் நடத்தைகளை அறவழிப்படுத்தவும், பொருத்தமான அனுபவங்களைக் கொண்டிருந் தமை குறிப்பிடத்தக்கது.
இப்பாரம்பரியத்தில் கல்வியானது பரம்பரைச் சொத்தாகவே விளங்கியது. வசதியும். வாய்ப்பும் உள்ள உயர்சாதிக்காரர்களுக்கு கல்வி வசதி சிறப்பாகக் கிடைத்திருக்கின்றது. புலமை பெற்று விளங்கியவர்கள் கல்விகற்ற மரபினைக் கவனிக்கும் பொழுது தகப்பனிடமோ, அல்லது மாமன், பேரன், பெரியதந்தையார் போன்ற உறவினர்களிடமே தான் அவர்கள் ஆரம்பக் கல்வியைப் பெற்றுள்ளமையை அவதானிக்க முடிகின்றது. கல்வியும் குல வித்தையாகவே கருதப்பட்டு வந்துள்ளது. "மருகரும் மாணவ னும்" என்னும் மரபு இப்பாரம்பரியத்தின் பலத்தையே சுட்டுகின்றது. இதனை நல்லூர்க் கல்விப் பாரம்பரியத்தில் காணலாம். வித்துவ சிரோன்மணி பொன்னம்பலபிள்ளை அவர்கள் நாவலர் அவர்களுக்கு மருமகரும் மாணவரு மாவார். இவர் திருச்சிற்றம்பலக் கோவையார் உரை, திருக்குறள் பரிமேலழகர் உரை, நன்னூல் விருத்தியுரை ஆகிய மூன்று நூல்களையும் வசனம் வசனமாக நாவலரவர்களிடம் படித்தவர். மேலும் அரசகேசரி யாழ்ப்பாணத்து நல்லூரி லிருந்து அரசு செய்த பரராசசேகர மகாராசாவி ன் மருகர். வடமொழியிற் காளிதாச மகாகவி இயற்றிய இரகுவம்சத்தைத் தமிழில் பெயர்த்துப் பாடியிருக்கின்றார்.
நிலாக் காலங்களில் இரவில் இயங்கிய
பள்ளிக்கூடங்கள் நிலாப்பள்ளிக் கூடங்கள்
யாழ்/ கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலய

எனப்பட்டன. தற்காலத்தில் முறைசாராக் கல்வி வழக்கினோடு நிலாப்பள்ளிக் கூடங்களை ஒப்புமை காணலாம். புராணங்கள், இலக்கியங் கள் முதலியவற்றைப் படித்தலும், விளக்கலும், வியாக்கியானம் செய்தலும் அங்கு இடம் பெற்றன. பெரியபுராணம், கந்தபுராணம், இராமாயணம், மகாபாரதம், கோவலன் கதை எனும் நூல்கள் நிலாப்பள்ளிக் கூடங்களில் படிப்பிக்கப்பட்டன. இவ்வகைப் பள்ளிக் கூடங்கள் "புலமைசார் நிலாப்பள்ளிகள்" எனப்பட்டன. "உடற்கலை நிலாப்பள்ளிகள்" எனப் பெயர் பெற்ற வேறொரு நிலாப்பள்ளிகளும் இருந்தன. வாள், வேல், முதலிய படையாட்சி, மல்யுத்தம், கம்பு ஆடுதல், நெருப்போடு விளையாடுதல் முதலிய கலைகள் கற்பிக்கப் பட்டன. இங்கு கற்பித்த ஆசிரியர்கள் உபாத் தியாயர் என்று அழைக்கப்பட்டனர். யாழ்ப்பாண இராட்சியத்தின் தலைநகராக இருந்தது நல்லூர் ஆதலால் இங்கு அரசாட்சி செய்த மன்னர்கள் வாள், வேல் முதலிய படையாட்சி, மல்யுத்தம், கம்பு ஆடுதல் முதலிய கலைகளை உடற்கலை நிலாப்பள்ளிகளில் கற்றிருக்க வாய்ப்பு அதிகம் இருந்திருக்க இடமுண்டு.
கோவிற் பள்ளிக்கூடங்கள் இந்துக் கோவில்களைச் சார்ந்திருந்தன.அங்குள்ள மடங்களில் செயற்பட்ட அப்பள்ளிக் கூடங்கள் பிற்காலத்தில் "மடாலயங்கள்" என அழைக்கப் படலாயின. "மெய்ப்பொருள் காண்பதறிவு" என்ற இலக்கியத்தில் ஆழ்ந்த ஆய்வினை மேற்கொள்ளுவதும் சமய நெறிகளைத் துறை போகக் கற்றலும் கோவில்ப் பள்ளிக்கூடங்களில் நிகழ்ந்தன. இங்கு கற்றவர்கள் பிரசங்கிகளா கவும், பட்டி மன்றங்களில் வாதிடுவோராகவும் திறமை பெற்றனர். நல்லூர்க் கல்விப் பாரம்பரிய வளர்ச்சியில் "யாழ்ப்பாணத்தில் பிரசித்தி பெற்று
21

Page 60
கனகஜோதி
விளங்குகின்ற வண்ணை வைத்தீஸ்வரர் கோவிலின் வித்தியா மண்டபம் ஒரு காலத்தில் நாவலர் அவர்களின் சைவப் பிரசங்கங்கள் பிரவாகிக்கும் இடமாயிருந்தது. அதனைத் தொடர்ந்து அம்மண்டபம் வித்துவ சிரோன்மணி பொன்னம்பலபிள்ளை நவரசங்களும் குதி கொண்டாடப் புராணங்களுக்கு உரைவிரிக்கும்
இடமாய் மாறி ஒரு சர்வ கலாசாலையாயிற்று.
நல்லூர்ப் பிரதேச மக்களின் ஒழுக் கத்தை தமது மத அனுட்டானங்களில் புகுந்து கொண்ட கெடு வழக்கங்களை ஒழித்துக் கட்டுமாறு அவர் மக்களைக் கேட்டுக் கொண்டதோடு பண்டைய மத நூல்களில் விதிக்கப்பட்ட பிரகாரம் தமது விசுவாசங்களை உறுதியாகக் கடைப்பிடித்து ஒழுகுமாறு அவர் மக்களை அறைகூவி அழைத்தார். அத்தோடு சைவசமயத்தின் சிறப்புக்களை மக்களுக்கு எடுத்துக் காட்டும் நோக்கமாக "யாழ்ப்பாணச் சமய நிலை" நல்லூர்க் கந்தசுவாமி கோவிலைப் பற்றி எழுதிய கட்டுரை சைவசமயப் பாரம்பரியத்தை நல்லூர்ப் பிரதேசத்தில் பேணி
வளர்த்தமையைச் சுட்டிக்காட்டுகின்றது.
இப்பிரதேசத்தில் பட்டறைப் பள்ளிக்கூட பாரம்பரிய தொழில் கல்வி நிலையங்களும் விளங்கின. இங்கு கற்பித்தவர்கள் "ஆசாரியர்" என அழைக்கப்பட்டனர். ஆசாரியம் என்பது தொழில்சார் ஒழுக்கங்களைச் சட்டிக் காட்டு வதாயிற்று. தொழில்சார் கல்வி வழக்கில் மரக் கைத்தொழில், உலோகக் கைத்தொழில், மட்பாண்டக் கைத்தொழில், நெசவுக் கைத் தொழில், முதலியன பட்டறைகளில் கற்பிக்கப் பட்டன. இப்பட்டறைக் கல்வி கிராமியத்
தன்னிறைவுப், பொருளாதார நடவடிக்கை
யாழ்/ கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயம்

களுடன் இணைந்து செயற்பட்டன. இதுவும் தந்தை, மகன் என்ற முறையில் கற்பிக்கப்பட்டு வந்தது. ஆனாலும் உறவினர்களின் பிள்ளை களும் அவரிடம் சென்று கற்றனர். இன்றும் நல்லூர்ப் பிரதேசத்தைச் சூழவுள்ள இடங்களில் இப்பட்டறைப் பள்ளிக் கூடம் அதாவது தொழில்சார் செயற்பாடுகள் நிலவுகின்றன. எடுத்துக்காட்டாக திருநெல்வேலிப் பிரதேசத் தில் இன்றும் மரக் கைத்தொழில் பாரம்பரியக் கல்விமுறையியல் தொடர்ந்து இயங்கி வரும் நிலையை எடுத்துக்காட்டுகிறது.
குருகுலப் பள்ளிக்கூடங்கள் அன்று தொடக்கம் இயங்கி வருகின்றன. இன்றும் நல்லை ஆதீனத்தில் சைவசமயக் குருக்கள்மார் தம் கிரியைகளைச் சிறப்புடன் செய்வதற்கும் சமஸ்கிருதம், கிரந்தம் போன்றவற்றைச் சிறந்த உச்சரிப்புடனும், ஆகம முறையுடனும் கற்று வருகின்றனர். அத்தோடு நல்லூர்ப் பிரதேசம் தவிர்ந்த ஏனைய ஈழத்தின் பகுதிகளான தீவுப்பகுதிகள், வடமராட்சிப் பகுதியிலும் குடாநாட்டுக்கு வெளியேயும், கடல் கடந்த தமிழ் நாட்டிலும் தமது பணியை வியாபித்து இருக்கின்றன. இந்த வகையில் முதன் முதலாக நல்லூர் சின்னத்தம்பிப் புலவர் இயற்றிய 17161780 (கி.பி) கரவை வேலன் கோவை பாடப்பட்டது. நல்லூரை மையமாக வைத்தே ஈழத்தின் ஏனைய புலவர்களின் வளர்ச்சிப் போக்கும் காணப்பட்டது. இது சிறந்த கல்விப் பாரம்பரிய வளர்ச்சிக்கு உதவியது. கடல் கடந்த கல்விப்பாரம்பரிய வளர்ச்சியும் நல்லூரை அடிப்படையாக வைத்து நிகழ்ந்திருக்கின்றன. நல்லூரில் பிறந்த "ஆறுமுக நாவலர் சிதம்பரத்தில் சைவப்பிரகாச வித்தியா சாலையை ஸ்தாபித்து பராமரித்தார். அத்துடன்
22

Page 61
கனகஜோதி
திருவாவடுதுறை ஆதீனத்தின் தலைவர் நாவலரைக் கெளரவிப்பதற்காக மடத்திற்கு அழைத்தார். நாவலரது நாவாற்றலாலும், மொழிச் சிறப்பாலும். கருத்தாழத்தாலும் அனைவரினதும் ஏகோபித்த பாராட்டைப் பெற்றார். ஆதீனத் தலைவர் நாவலர் என்ற பட்டத்தைச் சூட்டி ஆறுமுகத்தைக் கெளர வித்தார். அன்றிலிருந்து அவர் ஆறுமுக நாவலர் என்று அழைக்கப்பட்டார். இவ்வாறாக நல்லூர் பிரதேசத்தில் தோன்றிய நாவலர் கடல் கடந்தும் தமது கல்விப் பணியையும் சமயப் பணியையும் தொடர்ந்தமையால் அவரின் டாரம்பரிய கல்வி மரபு பிரதேசத்தைக் கடந்து செழிப்புற்றமையைக் காட்டுகின்றது.
பாரம்பரியக் கல்வி மரபில் நல்லூர்ப் பிரதேசத்தில் சங்கம் என்ற நிறுவன மூலம் அரசர்களின் அரவணைப்பின் உதவியுடன் கல்வி வளர்ந்து இருக்கின்றது. தமிழ்ப் பாரம்பரியத்தில் முகிழ்த்த பல்கலைக்கழகமாக இது அமைந்தது. அரசர்களின் வலுவும், நலிவும் இக்கல்வி நிலையங்களை நேரடியாகத் தாக்கின. பல்வேறு துறைகளில் நூலாக்கமும் நூல் மதிப்பீடுகளும் நிகழ்ந்தன. சங்கத்து உறுப்பினர் "சான்றோர்" எனப்பட்டனர். அரசர்களே தவிசாளராக இருந்தனர். நல்லூரிலே சங்கம் இருந்தமைக்கும் அதனோடு இணைந்த சரஸ்வதி மகா ஆலயம் என்ற சுவடியகம் இருந்தமைக்கும் சான்றுகள்
உள்ளன.
நல்லூர் யாழ்ப்பாண இராட்சியத்தின் தலைநகராகத் திகழ்ந்தமையும் சரஸ்வதி மகால் போன்ற நூல் நிலையத்து ஏடுகளும் கல்வியும் பரந்திருந்தமையாலும் வண்ணார்பண்ணைச்
செட்டிகளின் செல்வாக்கு நல்லூரில் செல்லு
யாழ்/ கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயம்

படியானமையாலும் நல்லூர் ஒரு தனித்துவத் தைப் பெற்று விளங்க வாய்ப்பாக அமைந்தது. இப்பகுதிப் புலவர்கள் 'அரசறிந்த" புலவர்களா கத் திகழ்ந்தனர். குடாநாட்டின் சகல பகுதியினரும் ஏதோ ஒரு வகையில் நல்லூர்க் கல்வி மரபின் பாதிப்புக்குட்பட்டவர்களே.
ஐரோப்பியர் வருகையைத் தொடர்ந்து பாரம்பரியக் கல்வி முறை வீழ்ச்சியடையத் தொடங்கியது. அரச மட்டத்தில் கல்வி நிறுவனத்திற்கு கிடைத்த உதவிகள் நிறுத்தப் படுகின்றது. அவை இடமாற்றப்படுகின்றன. இதனால் கல்வி நிறுவனங்கள் நிலை குலைந்தன. ஒப்பீட்டு ரீதியில் மேற்கத்தைய மிசனறியானது நன்கு ஒழுங்கமைக்கப்பட்டதாக இருந்தது. மிசனறிமாரின் பொருளாதார வளர்ச்சிகள் உலகியலுக்குப் பொருத்தமான இயங்கியல் பண்பு நிறைந்த கல்வி என்பவற்றால் மேலைத்தேசக் கல்வி முறை மேலோங்க முடிந்தது. இருந்தும் இந்து மரபுப் பள்ளிகளும் இப்பிரதேசங்களில் இயங்கினவாயினும் பழைய பாரம்பரியக் கல்விமுறை முற்றாக வீழ்ச்சியடைய
வில்லை.
இன்றைய கல்விமுறையானது முறைமை சார் அமைப்பில் நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட அரசாங்கப் பாடசாலைகளில் மாணவர்களுக்கு பாடநூல்கள் முற்றிலும் இலவசமாகக் கல்வி வெளியீட்டுத் திணைக்களம் கொடுத்து உதவுகின்றது. அத்தோடு தற்பொழுது இலவச சீருடை விநியோகமும் வழங்கப்பட்டு வருகின்றது. இலவச மதிய உணவினையும் மாணவர்களுக்கு வழங்கி வந்தார்கள். ஆனால் தற்பொழுது நடைமுறையில் அரசு அதனை செயற்படுத்தாமல் கைவிட்டு விட்டது. தனியார்
பாடசாலைகளும் தனிப்பட்டவர்களினால்
23

Page 62
கனகஜோதி நடத்தப்படும் தனியார் கல்வி நிறுவனம் என்பவற்றின் மூலம் மாணவர்கள் கல்வி கற்று
வருகின்றனர்.
இன்று மாணவர்கள் முற்று முழுவதுமாக அரச பாடசாலைகளை நம்பியிருக்கவில்லை. அவர்கள் மேலதிகமாகவும் தமது கல்வியை விருத்திசெய்ய தனியார் கல்வி நிறுவனங்களை நாடிச் செல்கின்றனர். இது ஒரு கல்விக் கலாசாரம் போல் மாணவர்களிடையே மாறி யுள்ளது. மாணவர்கள் அரச பாடசாலையில் கற்பது அவ்வளவு முக்கியமல்ல என்றும் தனியார் கல்வி நிறுவனங்களில் கற்பது தான்
உசாத்துணை நூல்கள்
1. சிவத்தம்பி.கா. "நாட்டார் வழக்குகளும் மாறு
இலங்கைத் தமிழ்நாட்டார் வழக்கியல் 2. சிவலிங்கராஜா.எஸ், யாழ்ப்பாணக் குடா நா கல்விமுறை (ஆடி, 1983) சிந்தனைத் தொகுதி 3. ஜெயராசா.ச "தமிழர் பாரம்பரிய கல்வி நிறு
திங்கள் இதழ். கணபதிப்பிள்ளை.க (1981) இலக்கிய வழி சந்திரசேகரம்.ப (1975), கல்வித்தத்துவம் சிவலிங்கராஜா.எஸ் (1984) வடமராட்சிக் கல்வி
செல்வநாயகம்.வி (1975) தமிழ் இலக்கிய வரல
யாழ்/ கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலய

முக்கியம் என்னும் அளவிற்கு கல்வி நிலை மாறியுள்ளது. பரீட்சை எடுப்பதற்கு மட்டும் பாடசாலை. படிப்பது தனியார் கல்வி நிறுவனங்கள் என்னும் அளவிற்கு இன்றைய கல்வி நிலை எல்லாட் பிரதேசங்களிலும் காணப்படுவது குறிப்பிடத்தக்க விடயமாகும். மாணவர்கள் அன்றைய நிலையில் குரு சீடன் அமைப்பு முறையில் அறிவிற்காகப் படித்தனர். இன்றோ பரீட்சைக்காகவும் தமது எதிர் காலத்தை தாமே நிர்ணயித்து உழைத்து வாழ வேண்டும் என்ற உறுதியுடனும் கல்வி கற்கும் நிலை மாறியுள்ளது.
ம் சமூக அமைப்பில் அவற்றின் நிலையும்" (1980)
ட்டின் 19ஆம் நூற்றாண்டில் நிலவிய பாரம்பரியக்
தி, இதழ்-I) நுவனங்கள்" (ஆகஸ்ட், 1991) சாளரம் இளையோர்
பிப் பாரம்பரியம்.
ТД).

Page 63
கனகஜோதி நடத்தப்படும் தனியார் கல்வி நிறுவனம் என்பவற்றின் மூலம் மாணவர்கள் கல்வி கற்று
வருகின்றனர்.
இன்று மாணவர்கள் முற்று முழுவதுமாக அரச பாடசாலைகளை நம்பியிருக்கவில்லை. அவர்கள் மேலதிகமாகவும் தமது கல்வியை விருத்திசெய்ய தனியார் கல்வி நிறுவனங்களை நாடிச் செல்கின்றனர். இது ஒரு கல்விக் கலாசாரம் போல் மாணவர்களிடையே மாறி யுள்ளது. மாணவர்கள் அரச பாடசாலையில் கற்பது அவ்வளவு முக்கியமல்ல என்றும் தனியார் கல்வி நிறுவனங்களில் கற்பது தான்
உசாத்துணை நூல்கள்
1. சிவத்தம்பி.கா. "நாட்டார் வழக்குகளும் மாறு
இலங்கைத் தமிழ்நாட்டார் வழக்கியல் 2. சிவலிங்கராஜா.எஸ், யாழ்ப்பாணக் குடா நா கல்விமுறை (ஆடி, 1983) சிந்தனைத் தொகு 3. ஜெயராசா.ச "தமிழர் பாரம்பரிய கல்வி நி
திங்கள் இதழ். கணபதிப்பிள்ளை.க (1981) இலக்கிய வழி சந்திரசேகரம்.ப (1975), கல்வித்தத்துவம் சிவலிங்கராஜா.எஸ் (1984) வடமராட்சிக் கல்வி
செல்வநாயகம்.வி (1975) தமிழ் இலக்கிய வரல
யாழ்/ கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலய

முக்கியம் என்னும் அளவிற்கு கல்வி நிலை மாறியுள்ளது. பரீட்சை எடுப்பதற்கு மட்டும் பாடசாலை. படிப்பது தனியார் கல்வி நிறுவனங்கள் என்னும் அளவிற்கு இன்றைய கல்வி நிலை எல்லாட் பிரதேசங்களிலும் காணப்படுவது குறிப்பிடத்தக்க விடயமாகும். மாணவர்கள் அன்றைய நிலையில் குரு சீடன் அமைப்பு முறையில் அறிவிற்காகப் படித்தனர். இன்றோ பரீட்சைக்காகவும் தமது எதிர் காலத்தை தாமே நிர்ணயித்து உழைத்து வாழ வேண்டும் என்ற உறுதியுடனும் கல்வி கற்கும் நிலை மாறியுள்ளது.
ம் சமூக அமைப்பில் அவற்றின் நிலையும்" (1980)
ட்டின் 19ஆம் நூற்றாண்டில் நிலவிய பாரம்பரியக்
தி, இதழ்-I) I றுவனங்கள்" (ஆகஸ்ட், 1991) சாளரம் இளையோர்
பிப் பாரம்பரியம்.
T).

Page 64
கனகஜோதி
தமிழினமும் தாய்நிலமும் தட
கவிமாமணி
“இன்னுயிர் நீர்ப்பினும் நம் தமிழ் காப்போம்" உலகமெங்கும் பாராண்ட தமிழன் தலை நிமிர்ந்து வாழ வேண்டும். தரணியிலே தமிழன் தன்னிகரற்ற தனிப் பெருமினமாகத் திகழ வேண்டும். தமிழ் மண்ணை ஆண்ட தமிழன் இன்று தலைகுனிந்திருக்கும் அவல நிலை யிலிருந்து விடுபட்டு மீண்டும் அறிவியல் ஆளுமை பெறவேண்டும். எம் மண்ணிற்கும் எம் இனத்திற்கும், எம் மொழிக்கும் உலகளாவிய ரீதியில் பெருமை தேடித்தர ஒவ்வொரு தமிழ் மகனும் தமிழ் மகளும் இருதய சுத்தியுடன் தமிழ்ப் பணிதொடர வருக!
தமிழன் என்றொரு இனம் உண்டு
தனியே அவனிற்கு ஒரு குணம் உண்டு. என்று கூறப்படுகின்றது. தமிழன் அன்று பாரெங்கும் பரந்து பட்டு வாழ்ந்தான் என்பதை தமிழன் வரலாறுகள் ஆணித்தரமாக தெட்டத் தெளிவாகக் கூறுகின்றன. தமிழன் ஐம்பெருந் நிலங்களைக் கொண்ட ஆறு கண்டங்களில் பரந்து செறிந்து வாழ்ந்து வருபவன். தமிழனின் தனிக் குணங்களில் ஒன்று அவன் தரணிக்கு சொந்தமானவன் தரணியெங்கிலும் வாழ வல்லவன் தரணியெங்கிலும் வாழ்ந்து வரலாறு படைத்தவன், படைப்பவன் அடிமையாக வாழ மறுப்பவன். ஆண்டாண்டு காலமாக அனுப விக்கும் துயரமதை பூண்டோடு ஒழித்து புதுயுகம் காணத் துடிப்பவன் ஆண்ட தமிழினம் அழிந்து
யாழ்/ கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலய

5ழ்வமாழியும்
ரி, மதுரகவி காரை, எம்.பி அருளானந்தன், (ஜேபி) 49
Spe. Trdin. Hin, B.A
حیححتحصحصحیحے۔حصحصیہ--عمحصے
போகாமல், அகதியாய் வாழ்ந்து ஒழிந்து போகாமல் வேண்டிய விடிவுக்காக உயிரையே
விலையாய் கொடுப்பவன்.
உலகமே இருண்டு இருளில் மூழ்கிக் கிடந்த காலத்தில் விழித்தெழுந்து பூமிக்கு பேரொளி பரப்பியவன். தமிழன் எப்பிரதேசத் திற்கும் எப்பண்பாட்டிற்கும ஒத்துவரக்கூடியவன் எந்நாட்டு மண்ணிலும் எந்த இனத்தவரோடும் வாழத்தக்கவன். ஆனால் இன்று உலகெங்கிலும் வாழும் தமிழன் அகதிகளாய் அகிலமெங்கும் அலைகிறான். இன்று எழுபதுக்கும் மேற்பட்ட நாடுகளில் தமிழன் வாழ்கிறான். வளம் பெறுகிறான். ஆனால் தமிழனுக்கென்றொரு நாடு இல்லை. தான் புகுந்த இடங்களில் புதுவாழ்வை அமைக்க அல்லும் பகலும் அயராது உழைக்கிறான். நொந்துபட்ட தமிழன் தன்னை யாரென்று உணரவேண்டும். தலைகுனிய வைக்கப்பட்ட தமிழன் மீண்டும் தலை நிமிர்ந்து நிற்க வேண்டும். வரலாறு படைத்த தமிழன் மீண்டும் வரலாறு படைக்க வேண்டும். இடைக் கால இருள் அகற்றப்படவேண்டும். தமிழைத் தன் தேசிய மொழியாக எண்ணி தரணியெங்கும்
வளர்க்க வேண்டும்.
எங்கு எப்பொழுது மனிதன் தோன்றி னானோ அங்கு அப்பொழுது தமிழனும் தோன்றி விட்டான். மூத்த குடிகளில் நாகரிகம் படைத்த மனிதன் தமிழன். மனிதகுல நாகரிகத் தொட்டில்
b 25

Page 65
கனகஜோதி
முதற் தவழ்ந்து மழலை பேசிய மொழி தமிழ். தமிழன் குரங்கில் இருந்து மாறுபட்டு நாகரிகம் படைத்த அறிவின் சிகரமாய்த் திகழ்ந்தவன் என்பது உலகில் நிரூபிக்கப்பட்டு வரும்
உண்மைகள்.
தமிழனின் தாய்நிலம் எது..?
தெள்ளுற்ற தமிழ் இலக்கியங்கள் தமிழர் பற்றிய ஏனைய இலக்கிய வரலாற்றுக் குறிப்புக்கள் தமிழர் தம் ஆதித் தாயகத்தைப் பற்றிக் கூறுகின்றன. திக்கெட்டும், தித்திக்கும் தீந்தமிழ் பரப்பி நாகரிகம் படைத்த உலகின் முதற்குடிகளில் மூத்த குடிமகனான தமிழனின் தாய் நிலம் எங்கே?
தமிழன் தோன்றி வளர்ந்த மண்ணில் அவனோடு இணைந்து வாழ்ந்த மரம், செடி, கொடி, விலங்குகள், பறவைகள், அவன் படைத்த இலக்கியங்கள், கலைப்பொக்கிசங்களில் இருந்து இனம் கண்டு தமிழனின் தாயகத்தை அடையாளம் காண்கிறது. ஓர் அறிஞர் கூட்டம்.
மற்றோர் வகையில் தமிழின் மொழி யாமைப்பு எழுத்து வடிவம், சொற்கள் ஆகிய மொழியியல் துறையுடன் தொடர்பு கொண்டு உலகின் பல மொழிகளை மையமாக வைத்து
தமிழனது தாய்நிலத்தை அறியமுடிகிறது.
தமிழனின் உடல் உருவ அமைப்பு, கண், மூக்கு, உதடுகள், தலை, முடி, நிறம் போன்றன வற்றை ஏனைய ஒத்த இனங்களோடு ஒப்பிட்டு உறவு முறையை அறிந்து தொடர்புகளை ஆராய்ந்து அவனது தோற்றத்தைக் காண முடியும்.
தமிழர்கள் எங்கு எவ்வாறு தோன்றி யிருப்பார்கள் என்பதை அறிய தமிழர்கள்
யாழ்/ கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயம்

எங்கெங்கு வாழ்ந்திருக்கிறார்கள் என்பது உதவியாக இருக்கிறது. தமிழர்கள் வளமாக வாழ்ந்த பிரதேசம் ஒன்று தென்இந்தியா, இலங்கைத்தீவு உட்பட்ட இந்து சமுத்திரத்தில் அமிழ்ந்து போன பெருநிலப்பரப்பை இணைத்த ஒரு கண்டம் என்பது வரலாற்று ஆசிரியர்கள் பலரால் ஏற்றுக் கொள்ளப்பட்ட உண்மை. இக்கண்டம் குமரிக் கண்டம் எனப்படுகிறது. வட இந்தியாவில் இமயமலை தோன்ற முன்பும் பின்பும் தமிழர்கள் அங்கு வாழ்ந்திருக் கின்றார்கள்.
குமரிக் கண்டத்தில் முதன்முதலாக தமிழர்கள் எப்படி எவ்வாறு வாழ்ந்திருக்கின் றார்கள் என்பதை அவ்வவ் நிலங்கள் வாயிலாக அதாவது குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை போன்றவற்றினூடாக ஆராய்கின்ற பொழுது தமிழரின் பூர்வீகத் தோற்றப்பாடு களைக் காணமுடிகின்றது.
குறிஞ்சிநிலத்தில் தமிழர்
குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்பன நிலத்தைத் தமிழர் ஐந்தாகப் பிரித்துக் கொண்ட பிரிவுகள். இந்தப்பிரிவுகள் ஒவ்வொன்றின் தெய்வம், பொழுது, மக்கள், விலங்குகள், தாவரங்கள், தொழில்கள், கலைகள் முதலியனபற்றி தொல்காப்பியம் விரிவாகக் கூறுகின்றது. தொல்காப்பியம் அதன் உரைகள் இவற்றிலே கண்ட செயல்களை
ஆதாரமாகக் கொண்டது இந்தக் கட்டுரை.
மலையும் மலை சார்ந்த இடமும் குறிஞ்சி நிலம். குறிஞ்சியில் குமரி மலையின் மீது தமிழர் முதன்முதலாகத் தோன்றினர் என்று நூல்கள் கூறுகின்றன. மலைகளை அடுத்த நிலத்திலே வளமான மண் உருவாகாத காலம் அது.
26

Page 66
கனக8ோதி
அவர்கள் ஆதியில் வீரம்மிகுந்து இயற்கை வாழ்வை நுகர்ந்தனர். பண்பாடு அரும்பாத காலம் அது. தமிழரின் பண்பாடு தமிழரே உண்டாக்கி வளர்த்ததாகும். பிறரைப் பார்த்துத் தழுவிக் கொண்ட கலப்புப் பண்பாடு மருத நிலத்திலேதான் தொடங்கியது. இயற்கை அளித்த கிழங்குகள் பழ மரங்களின் கனிகள் சிறப்பாகப் பலா மரத்தின் கனிகள் (மலைத் தேனீக்கள்) திரட்டியதேன், வேட்டையாடிக் கொன்ற பிராணிகள் இவையே ஆதியில் குறிஞ்சிவாசிகளின் உணவு.
சிற்றுார்களிலே இவர்கள் குடிசைகளை அமைத்துக் கொண்டு வாழ்ந்தனர். அந்த ஊர்கள் “குறிச்சி" எனப்படும். பல சிற்றுார் களுக்கு ஒரு தலைவன் இருந்தான். மற்றவர்கள் அவனுக்கு கீழ்ப்படிந்து நடந்தார்கள். வேட்டை யாடுதல், ஊர்க்காவல், போர்கள் இவற்றுக்குத் தங்களுக்குத் துணையாக வைத்துக் கொண்ட ஆட்கள் கீழ்ச்சாதியார் ஆக வேடர்கள் குலத்தில் மேலோரும், கீழோரும் உண்டு. விலங்கின் தோல்களையும், பதம் செய்யப்பெற்ற மரப்பட்டைகளையும் (மரவுரிகளையும்) தழை என்னும் உடையையும் ஆடைகளாகப் பயன் படுத்தினர். பறை, முரசு, ஊது, கொம்பு, காலணிகள் நிலத்தைக் கிளறித் தினையையும், அவரையையும் பயிரிடும் முறை காலவோட் டத்தில் இவர்கள் அறிந்துகொண்டமையாகும்.
கழுதைக் குறத்தி, ஓநாய் இனங்களைச் சாதுவாக்கி நாய்களாக மாற்றிக் கொண்டனர். குரங்குகளையும், கரடிகளையும் பயனுள்ள வேலைகளைப் பழக்கி இல்லுறை விலங்கு களாக்கினர். காட்டானைகளை குழியிலே
வீழ்த்திப் பழக்கிப் பல வேலைகளுக்கு
யாழ்/ கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலய

அவைகளைப் பயன்படுத்திக் கொள்ளலாயினர்.
யானைகளைக் கொல்வது பாவம் என்று கருதி
அவைகளைப் பூசித்தவர் குறிஞ்சித் தமிழரே.
நான்கு தந்தங்களுடைய யானைகளும் இருந்தன. அவை உயரமானவை மகேந்திர மலைச் சாரலிலே இருந்த அவை பிறகு எண் ணிக்கையில் குறைந்து நாளடைவில் மறைந்து விட்டன. இலங்கையில் அவை இருந்தன வென்று வான்மீகி, இராமாயணம் கூறுகிறது. (சுந்தர காண்டம்) மண்பாண்டங்களைச் செய்தல், மூங்கிலால், தட்டிகள், கூரைகள், வில், வேல், முதலியன இவர்களால் கண்டறியப்பட் டவை. இயற்கைச் சூழ்வு அவர்களுக்குத் தெய்வ உணர்ச்சியை அளித்தது. அழகை ஆதியில் “முருகு" என்ற பெயரால் வழிபட்டனர். வேலையோ, கல்லையோ நட்டு அதனை மலர் தூவி நறும்புகை எடுத்துக் கோடு வாய் வைத்துக் கொடுமணி இயக்கிப் பறைகொட்டி, மகிழ்ந்து திருவிழாச் செய்தனர். மரத்தடியிலே கோவில், கட்டடம் இல்லை. மந்திரவாதிகளும், குறி சொல்வோரும், ஆவேசம் கொண்டு வேலைக் கையிலே ஏந்தி ஆடுவோரும் இருந்த னர். இவருள் சிலர் பெண்பாலார். ஆட்டுக்கடாக் களை முருகனுக்குப் பலியிட்டனர். பச்சிலை களைக் கொண்டு நோய்களைத் தீர்க்கும் மருத்துவர் முதலில் குறிஞ்சியிலே தோன்றினர். தெய்வம் வாழ்த்திமருத்துவம் செய்தனர்.
திருமணங்கள் களவிலே நடைபெற்றன. ஆண்மகனும் கன்னிப் பெண்ணும் தனிமையில் சந்தித்து ஒருவரை ஒருவர் மணந்து கொள்ள உடன்பட்டனர். தலைவிக்கு ஒரு தோழி உதவியாக இருந்தாள். தலைவனுக்குப் பாங்கன்
ஒருவன் உதவியானான். ஒருவனைக் காத
27

Page 67
கனகஜோதி
லித்த பெண் வேறொருவனை மணக்கவிரும் பாள். பெற்றோர் அவனுக்குத் தர இசையாவிடில் காதலனுடன் அவள் காதலனுடைய ஊருக்குச் சென்று விடுவாள். அவளுக்கு உறுதுணை யாகித் தோழி எப்படியும் மணத்தை முடித்து வைப்பாள். பிறகு இருவருக்கும் பலரறியத் திருமணம் நடைபெறும்.
களவிலே காதலித்தவன் சிறிது பொற் காசுகளைச் சேமித்துப் பெண்ணின் பெற் றோருக்குத் தரவேண்டும் என்பது அக்கால நிபந்தனை. வரதட்சிணை தமிழர் குடியில் எந்த நிலத்திலும் நிகழ்ந்ததில்லை.
முல்லைநிலத்தில் தமிழர்
குறிஞ்சியில் வாழ்ந்த மக்கள் பின்பு முல்லை நிலத்துக்கு இடம்பெயர்ந்தார்கள். தமிழ் நிலத்திலே காடுகள், குடியிருப்புக்கு வசதியாக மாறினதும், குறிஞ்சியில் இருந்த பயண ஆர்விகள் முல்லைக்குக் குடிபெயர்ந்திருத்தல் வேண்டும். இப்படி வந்தோர் பண்பாட்டிலே உயர்ந்தவராவர். மலையிலேயே நிரந்தரமாகத் தங்கிவிட்டவரை நாம் இன்று ஆதிவாசிகள் என்கின்றோம்.
வசதியான சூழ்வுகளிலே மரங்களை வெட்டி ஊர்களையும், மாணவாரி நிலங்களையும் அமைத்துக் கொண்டனர். பலர் முல்லை நில ஊர்பாடி எனப்படும் காடுகளில் தம் விரும்பம் போல் திரிந்த காட்டுப் பசுக்களையும், காளை களையும், ஆடுகளையும் ஒரு பிரிவினர் இல்லுறை விலங்குகளாக மாற்றிக் கொண்ட னர். இவற்றுள் பசுக்களே சிறந்தன. "ஆ" என்பது பசுவின் தமிழ்ப் பெயர் ஆவை வளர்த் தோர் ஆயர் எனப்பட்டடனர். பசுக்களும், ஆடு
களும் செல்வம் தருவனவாக இருந்ததால்
யாழ்/ கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலய

அவற்றை செழிப்பாக வளர்த்துப் பெருக்கும் உபாயங்களைக் கண்டு கொண்டனர். ஆவினங் களை நிறையப்படைத்தவர்கள் செல்வராகி
உயர்குலத்தவர் எனப்பாராட்டுப்பெற்றனர்.
பலர் ஊர் ஊராக மேய்ச்சல் கண்ட இடங்களில் ஆடு மாடுகளை ஒட்டிச் சென்று வயிறு வளர்த்தனர். ஆட்டு உரோமம் பற்றிய தொழில்களும் பால் பற்றிய தொழில்களும் இவர்களுக்குத் தெரிந்தன. கன்னி மண் ஆதல் பற்றிய நிலம் நல்ல மகசூலை வழங்குவதை அறிந்து பருப்பு வகைகளையும், கம்பு, சோளம், சாமை, வரகு, இறுங்கு போன்ற புன்செய் தானி யங்களையும் பயிரிட அறிந்து கொண்டனர். இந்நிலத்திலேயே பருத்தி விளைந்தது. நெசவு முல்லையிலேதான் அரும்பியது.
மூங்கிற்காடுகளில் வண்டுகளால் துளைக்கப்பட்ட மூங்கிலின் துளையில் காற்று நுழைந்தபோது இனிய ஓசை உண்டானதை அறிந்து வேய்ங்குழலை அமைத்துக் கொண்ட னர். "வேய்" என்பது மூங்கில், அது புல்லினத் தைச் சார்ந்தது. அதனால் “வேயங்குழல்" புல்லாங்குழல் என்றும் வழங்கப்படும். முதற் கடற்கோளில் கால்நடைகள் மிகுதியாக அழிந்து விட்டதால் ஆயர் பலர் வடக்கே வெகுதூரத்தில் ஆங்காங்கே போய்க்குடியேறினர். யமுனையாற் றங்கரையில் மதுரை என்ற ஊரை அமைத்து அங்கே ஒரு பிரிவினர் தங்கினர். கோக்கள் (பசுக்கள்) பெருகும் இடம் என ஓரிடத்தைக் கோகுலம் என்கின்றனர். குலம் என்ற சொல் கோவிலைக் குறிக்கும். பசுக்களில் குலம் என்பது கோகிலம் என்பதன் பொருள் தேவகுலம் என்பது கோவில் குருகுலம் என்பது குருவசிக் கும் கோவில் அல்லது இடம், வடமதுரையில்
28

Page 68
கனகஜோதி
வாழ்ந்த ஆயர்மரபிலே தான் கண்ணபிரான் வளர்ந்தார். அவருடைய தெய்வத்தன்மையை அறிந்த தென்பாரதத் தமிழர் மூன்றாம் ஊழியில் தோன்றிய சங்க நூல்களில் ஒன்றாகிய கலித் தொகையிலும் வேறு நூல்களிலும் கண்ண பிரானையும், பலராமனையும் தெய்வங்களாக
ஏற்றுக்கொண்டனர்.
மருதநிலத்தில் தமிழர்
வயலும் வயலைச் சார்ந்த இடமும் மருதம் ஆகும். ஆற்றுப்பாசனமும் பிறவகை நீர் வசதிகளும் உள்ள இடம் இது வளம் கொழிக்கும் ஆற்றுப்படுக்கைகள் நன்செய் பயிர்களுக்கு உகந்தது. நெல்லும் வாழையும் தொடக்கத்திலே பயிர் செய்யப்பட்டன. இரண்டொரு நூற்றாண் டுகளுக்குப் பின் கரும்பு தமிழ் நாட்டுக்கு வந்தது. ஆதியில் கரிய நிறமுள்ள கரும்பே இருந்தது என்று ஊகிக்கலாம். கரும்பு எனும் சொல் “கரியநிறத்தது" என்ற பொருளைத் தரும். கரும்பு வழக்குக்கு வருவதற்கு முன் பனை வெல்லமே எங்கும் இருந்தது. பழங்களும், கனிகளும், தோட்டக்கலை வழியே பெருகின. மாமரம்மருதநிலக்கருப்பொருள்.
நிலவளம் பெருகவே மக்கள் நிலையாக ஓரிடத்திலே தங்கினர். பேரூர்கள் தோன்றின. கோட்டை கொத்தளங்கள் பல ஊர்களை அணிசெய்தன. உணவுக்கு அலையும் பாடு குறையவே பல மக்கள் பலவழிகளிலே சிந்தனை யைச் செலுத்தித் தங்கள் பண்பாட்டைப் பெருக் கிக் கொண்டனர். உழவர் என்ற வகுப்பார் மருதத்தினை மக்கள் வேறு திணைகளின் மக்களைவிட இவர்களுக்கே செல்வாக்கு. இவர்களில் மிகுந்த நிலம் படைத்தவர்கள்
உழுவித்துண்ணும் “வேளாளர் வேளாளர்
யாழ்/ கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலய

என்றசொல் உபகாரிகள்’ என்ற பொருளைத் தருவது உழுவித்துண் போனின் ஒருவன் முடிசூடும் அரசனானான். பாண்டியர், செழியர், பூமியர், வழுதி போன்ற பெயர்களையுடைய மன்னரே தமிழ் நாட்டின் முதலிலே தோன்றி யவர். பிறகே சோழரும் சேரரும் இரண்டாம் ஊழியிலே தோன்றினர். அதன்பின் தமிழ் நாடு மூவரசாக முகிழ்த்தது.
பலகலைகள் தோன்றின. சிறப்பானவை இசையும் கூத்துமே. இவற்றின் தொடர்பான கருவிகளும் அணிகளும் பெருகின. நீரும் மேய்ச்சல் வசதியுமிகுந்த மருதத்திலே காட் டெருமைகள் திரிந்து வந்தன. அவற்றை அவர்கள் பழக்கிப் பசுக்களைப் போலவும், காளைகளைப் போலவும் வைத்துக் கொண்
டனர்.
உழவு வேலைகளுக்கு மருத நிலத்திலே எருமைகளே சிறந்தன எனலாம். எனவே எருமைகளைப் பாலுக்காகவும், உழவுக்காகவும் மருதநில மக்கள் வளர்த்தனர். வயல்களில் பல தொழில்களைச் செய்வோருக்கு உதவியாகக் குறிஞ்சி நிலத்திலிருந்து ஆதிவாசிகள் பலர் மருதநிலத்துக்குக் குடிபெயர்ந்தனர். இவர்கள் தீண்டதாராகக் கருதப்பட்டனர். எனினும், வேளாண் மக்களால் ஆதரிக்கப் பெற்றனர். தனியே ஒரிடத்தில் இவர்களுக்குக் குடியிருப்புக் களை அமைத்துக் கொடுத்தனர். வயல்களில் வேலைசெய்த ஆதிகாலவாசிகள் மள்ளர் எனப்பட்டனர். மள் என்ற சொல் மண்ணைக் குறிக்கும் பழங்காலத்தில் ளணக்கள் மொழி யீற்றில் வேறுபாடின்றி ஒரே பொருளில் வழங் கின எள' என்பது “எண்” என்று வழங்கப்
பட்டது. மண்ணர் என்பது மள்ளர் ஆயிற்று.
29

Page 69
கனகஜோதி
பிற்காலத்தில் மள்ளர் 'பள்ளர்” எனப்பட்டனர். பள்ளு என்ற நூல் பிற்காலத்தே தோன்றிய சிறுநூல்களில் ஒன்று. வயல்களிலே வேலை செய்த பெண்பாலர் கடைசியர் என்று வழங்கப் பெற்றனர். எருமைக்கும், மழை தரும் தெய்வம், நீர் நிலங்கள் என்பவற்றை மருதநில வாசிகள்
வழிபட்டனர்.
திருமணங்களிலும் சாவுகளிலும் பறை கொட்டுவோர் ஆதிவாசிகளே இவர்களில் ஒரு பிரிவினர் பறி காலணி முதலியதோல் வேலை களில் ஈடுபட்டனர். வேறு சிலர் யாழ் என்னும் வீணையை மீட்டக் கற்றுக் கொண்டனர். இவர்கள் பாணர்கள் எனப்பட்டனர். வேறு சிலர் கூத்தையும் கூத்துக்கேற்ப பாட்டையும் பாடுவோராயினர். இப்பிரிவினரில ஆண்மக்கள் கூத்தர் என்றும் பெண்பாலர் “விறலியர்” என்றும் வழங்கப் பெற்றனர். மன்னர்கள் பாணரையும், கூத்தரையும் புலவர்களுக்கு நிகராகக் கருதிப் பல பரிசுகள் வழங்கி
ஆதரித்தார்கள்.
தமிழர் சேனை நான்கு வகையது. யானை, குதிரை, தேர் காலாட்படைகள் எனப் பிரிவுபட்டு அவை விளங்கின. தமிழ் நாட்டின் குமரிக் கண்டத்தில் முதலூழியில் குதிரைகள் மிகுதியாக இருந்தன. தமிழ் நாட்டில் குமரிக்கண்டத்தில் முதலூழியில் முடிவில் பல திடல்களாகப் பிரிந்துபோன பிறகு குதிரைகள் வளர்ச்சியற்ற நிலப்பரப்பு தனியே விலகிப் போயிற்று. இராமாயண காலத்தில் நால்வகைப் படை இல்லை. வடநாட்டில் நால்வகைப் படைகள் மகாபாரத காலத்திலிருந்தே வளர்ச்சியுற்றன. முதலூழியில் தமிழ் நாட்டில் நாற்படைகள் சிறந்திருந்தன. மலையிலே வாழ்ந்த மறவரும்,
யாழ்/ கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலய

பலர் காலாட்படையில் சேர்ந்து பணியாற்றினர். யானைப்படையைச் செலுத்தியவரும் மறவரே. போரிலே படைவீரருக்கு முரசு, துடி முதலிய வற்றை முழக்கியவர் மருதநிலத்தே இருந்த ஆதிவாசிகளே.
சமூகவாழ்க்கை மிகவும் திருந்தியது. களவு மணங்கள் வழக்கற்றுப்போயின. கற்பு மணங்களே முதலிடம் பெற்றன. கற்பு மணம் முல்லை நிலத்திலேயே நடைபெற்று வளர்ச்சி யுற்றது. முல்லை என்ற சொல்லுக்கும் கற்பு என்ற பொருளும் உண்டு.
பாண்டியர் நாட்டைப் பல பகுதிகளாகப் பிரித்து ஒவ்வொரு பகுதிக்கும் ஒவ்வொரு வரைத் தலைவராக்கினர். இவர்கள் முடிசூடா மன்னர். சிலர் வேளிர் எனப்பட்டனர். குறுநில மன்னரும் ஆவர். பாண்டியருக்குக் கீழ்ப்படிந்து ஆண்ட இவர்களிடம் சேனைகளும் இருந்தன. ஒவ்வொரு பிரிவும் நாடு எனப்பட்டது. நாடுகள் தனியாட்சி செய்துவந்தன. ஊர்கள் சபைகளை அமைத்து மக்கள் ஆட்சியைக் கைக்கொண் டன. எனினும் நாட்டாரும் ஊராரும் அரசருக்குத் தங்கள் நிலவருவாயில் ஆறிலொரு பங்கை வரிகளாகச் செலுத்தினர். இக்கால மத்திய ஆட்சி, மாநில ஆட்சி, மாநகர ஆட்சி, ஊராட்சி போன்றனவே பழங்கால ஆட்சியும் ஆகும்.
பஃறுளி ஆற்றுக்கும் குமரி ஆற்றுக்கும் இடையில் "எழுநூற்றுக் காவதம்’ என்னும் அளவிலே அமைந்த நிலப்பரப்பிலே நாற்பத் தொன்பது நாடுகள் இருந்தன. ஏழுநாடுகள் சேர்ந்தது ஒரு மண்டலம். இங்ங்ணம் ஏழு மண்டலங்கள் இருந்தன. அவை (1) ஏழ்தெங்க நாடு (2) ஏழ்மதுரைநாடு (3) ஏழுமுன்பாலை (4)
30

Page 70
seoTes(883T5
ஏழுபின்பாலை (5) ஏழ்குன்றநாடு (6) எழு குணகரைநாடு (7) எழுகுறும்பனை நாடு என்பனவாகும். இந்த நாடுகளில் சோழ நாட்டின் பெயரும் சேரநாட்டின் பெயரும் இல்லை. எனவே இந்த இரண்டும் இரண்டாம் ஊழியில் உரு வாயினவென்று கொள்ளல் வேண்டும் பழங் காலத் தமிழ்நாட்டின்(வடஎல்லை), திருவேங்கட
மலையாம், அது வடபெருங்கோடு எனப்பட்டது.
இக்கட்டுரையில் வந்துள்ள செய்தி களைப் பற்றிய சில செய்யுட்கள் பின்வருவன கட்டுரையின் செய்திகளை எல்லாம் இந்தப் பாடல்கள் கூறவில்லை. சிலசில செய்திகளையே கூறுகின்றன. 1. கற்றோன்றிமண்தோன்றாக் காலத்தே
அக்குமரிக் கல்ல கத்தே விற்றோன்று முன்தோன்றுவாளோடு வேலோடு விறுவிறுக்கும் பற்றோடு தமிழோடு பாரெங்கும் பரவற்கேற்றவாறு மற்றோன்று தோளோடு மறக்குடிதான் தோன்றிற்றென்பமாதோ
2. கல்லின் மாக்கள் கலகத்துக்
களவொடு கற்பு பூண்டு முல்லை நிலம்புகுந்து முல்லையைக் கற்பென்று முத்தமிட்டங் கெல்லையில் ஆணினம் பெருக்கி ஏரினை அறிந்த பின்னர் மல்லல் மருதமே அகமாய்
மகிழ்ந்து மணந்து வாழ்ந்தார்.
3. காண்போர் மகிழும் காட்சியதாகிக்
கலைகளுக்கிடமாய்க் கவினுற்றுப்
யாழ்/ கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயம்

பூண்போர் புகழேபூணென மதிக்கும் புலவர் புனையும் பெற்றியதாய் சேண்பாய் குமரித்தடங்கரைமீதே செல்வம் கொழிக்கும் பேரூர்தான் மாண்பார் உழவர் மகிழிடமென்பது
மாபெரு மருதை மாநகரம்.
4. வண்டுளர் கேன்மலிவணமிகு வேம்பே
வளமார் மாலை எனச் சூடி தெண்டிரைமீனே தேசுறுகொடியாயிற் திறமுடன் தங்கள் ஆணையிலே கண்டுள நாடுகள் எங்கும் தங்கள் கலங்கள் செலுத்திக் கனிவுடனே பண்டைய நாளிற் பாண்டியர் என்பார்
பாரினை ஆண்டனர் பரிவினிலே,
நெய்தல் நிலத்தில் தமிழர்
வேளாண்மை ஓங்கி அதன் தொடர்பான தொழில்கள் பெருகவே, வாணிபம் மலர்ந்தது. தமிழ் நாட்டின் சந்தனம், அகில், மயில் மாம்பழம், மிளகு, லவங்கம், ஜாதிக்காய், ஏலம் போன்ற வாசனைப் பொருட்கள் புறநாட்டாருக்கு அவசிய மாயின. கடலுப்பு உள்நாட்டின் பகுதிகளுக்கு இன்றியமையாதன ஆயின. இக்காரணத்தில் முதலில் தரை வாணிபம் தோன்றிற்று, கடல் வாணிபம் நடத்த மரக்கலங்கள் வேண்டும். செலுத்துவோர் வேண்டும். கடலருகில் இவற் றுக்காக ஊர்கள் பெருகின. கட்டு மரங்களிலும் சிறிய மரங்களிலும் ஒரு வகுப்பார் மீன்பிடித்து அவற்றை பதம் செய்து வாணிபம் செய்யத் தோன்றினர். இவர் பரதவர் எனப்பட்டனர். கரைஓரமாகத் தூர இடங்களுக்கு மரக் கலங்களில் பல பொருட்களை ஏற்றிச் சென்று விற்பனை செய்யவும் வசதியான இடம்
துறைமுகம் எனப்படும். இங்கே மக்கள் பெருகி
31

Page 71
கனகஜோதி
ஊர் விரிவடைந்தது. அந்தப் பேரூர்பட்டடினம் எனப்பட்டது. பேரூர்களில் வணிகர் பெருகினர்.
நெய்தல் நிலமக்கள் சுறாமீன்கள் கொம்பை நட்டு வழிபட்டனர். கடலையையும் தெய்வமாகப் போற்றினர். அகத்திய முனிவர் தமிழ் நாட்டுக்கு வந்தபின் மருதத்துக்கு இந்திரனும் நெய்தலுக்கு வருணனும் தெய்வமாயினர். பரத வரும் வணிகரும் மிகுந்த இடங்கள் பாக்கம் பட்டினம் எனப்பட்டன. கடலிலிருந்து முத்துக்களையும் பவளங்களையும் எடுக்கும் தொழிலைச் சில பரதர் கற்றுக் கொண்டனர். கலங்களைச்
செலுத்தியவர்களும் பரதவரே.
பாக்கங்களில், மீன்பிடித்தல், பிடித்த மீன் களை நீண்ட தூரம் அனுப்புவதற்கு வசதியாக அவற்றை உப்பிலிட்டு பக்குவம் செய்தல், வற்றலாக்குதல் போன்ற தொழில்கள் பெருகின. பரதவரில் ஒரு சாரார் கடல்நீரைக் கரைகளில் தேக்கி உப்பினை எடுக்கும் தொழிலில் ஈடுபட்டனர். உப்பு நீரை நிரப்பும் பாத்திகள் 'அளங்கள்’ எனப்படும். உப்பளங்களில் வேலை
செய்த பரதவர் அளவர்' எனப்பட்டனர்.
உப்புப் பொதிகளை எருமைகள் பூட்டிய வண்டிகளில் நாற்பது, ஐம்பது வண்டிகளில் உப்பு வணிகர் உள்நாட்டில் தொலைதூரத்தில் இருந்த ஊர்களுக்கும் கூட்டமாகச் சென்றனர். அவர்களுடன், இவர்களுடைய மனைவி மக்கள் சென்றதும் உண்டு. பல வண்டிகள் கொள்ளைக் காரர் தங்களைத் தாக்காதபடி கூட்டமாகச் செல்வது அவசியமாயிற்று. இந்த வாணிபத்தை நடத்தியவர் வணிகரே. உமணர் வணிகரின் ஏவலாட்கள் வணிகரின் பாதுகாப்பில் செல்வரான உமணர் சிலர் கூட்டம் கூட்டமாகச்
செல்லும் வண்டிகள் வழியாக மிளகு போன்ற
யாழ்/ கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயம்

பொருட்களையும் வணிகர் வியாபாரம் செய்த னர். தரை வியாபாரத்தில் ஈடுபட்ட வணிகர் சாத்துவர் எனப்பட்டனர். சாத்து என்பது
தரைவழியே செல்லும் வியாபாரிகளின் கூட்டம்.
கடல் வழியே சென்ற வணிகர் நாயக்கர் எனப்பட்டனர். சாத்துவரும் நாயக்கரும் ஒர் இனத்தவரே. இவருள் கொள்வன, கொடுப்பன
உண்டு.
இது காறும் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் நிலங்களில் வாழ்ந்த மக்களைப் பற்றிக் கூறினோம். எந்த நிலத்திலும் உயர்ந்தோர் தாழ்ந்தோர் இருந்தனர். வணிகர் வேறு, பரதர் வேறு, மறவர், ஆயர், வேளாளர், பரதவர் என்று நான்கு வகைத் திணைமக்கள் தோன்றியவாறு இந்த நான்கு நிலங்களே வருவாயைத் தந்தன. தமிழிலே உலகத்துக்கு “நானிலம்" என்ற பெயர் தோன்றிற்று.
பாலைநிலத்தில் தமிழர்
பாலை என்பது ஒரு நிலமன்று. குறிஞ்சியும் முல்லையும் சேருமிடங்களில் நிலம் வளமற்றதாக இருப்பதும் உண்டு. நீர்வசதி அற்ற இடம் அது அங்கே தாவரங்கள் அதிகம் இல்லை. முட் செடிகளே இருந்தன. மக்கள் பெருக்கமும் இல்லை. சில வகைக் கொடிய விலங்குகளே இருந்தன. தமிழில் இத்தகைய நிலம் பாலை எனப்படும்.
நாட்டிலே அரசரது ஆணையை மதியாமல் கொள்ளை, திருட்டு, கொலை முதலிய குற்றங் களைச் செய்தவர்களை அரசர் நாட்டிலிருந்து வெளியேற்றிவிட்டார். அவர்கள் குடும்பங் களுடன் பாலை நிலத்திலே வாழ்க்கையை
நடத்தக் குடிபுகுந்தனர். இவர்கள் சோம்பேறி
32

Page 72
56ਹ588g
கள். வேளாண்மைக்கு நிலம் தகுதியற்றது. எனவே இவர்கள் தங்கள் சிற்றுார் வழியே வரும் வணிகரைக் கொள்ளையடித்து அப்பொருட் களைக் கொண்டு ஜிவித்தனர். அன்பு, அருள், பாவம், புண்ணியம் போன்றவற்றைப் பகுத் தறியும் அறிவு போன்ற அருங்குணங்கள் இல்லை. இவர்களிலே பெண்பாலார் சிறிதளவு அறிவு படைத்தவர் ஆவார்.
சூரியனே பாலை நிலமக்களுக்குத் தெய்வம் அல்லாமல் துர்க்கையையும் இவர்கள் வழிபட்டு வந்தனர். பெண்களே பூஜை முறைகளில் மிகுதியாக ஈடுபட்டனர். பாணர், கூத்தர் போன்றோர் பாலைநிலம் வழியே சென்ற சமயங்கள் பல பாலைவன மக்கள் அவர்களுக் கும் தீங்கு செய்தனர் என்பது பற்றி நூல்களில் செய்தி இல்லை. அவர்களை உபசரித்து அவர்களது இசையைக் கேட்டு மயங்கிப் பொருள் கொடுத்து உணவு தந்து வழியனுப் பினர். துறவிகள் நிலையை எய்துவதற்கு முன் வயது முதிர்ந்த கணவனும் மனைவியும் ஊர் ஊராகத் தனியே பயணம் செய்வதுண்டு. இவர்கள் “முக்கோலயதவர்" எனப்பட்டனர். முக்கோற்பகவரிடம் எல்லா வகுப்பாருக்கும் மதிப்புண்டு. பாலைநில வேட்டுவமறவர்
முக்கோற்பவருக்கும் தீங்கிழைக்கவில்லை.
பாலை நிலமக்கள் வீரமும், துணிவும் உள்ள வர்கள் பாண்டியமன்னர் இவருள் பலரைச் சேனையில் சேர்த்துக் கொண்டனர். ஒரு நாட்டைத் தாக்க எண்ணும் வேந்தன். அந்த நாட்டின் பசுக்கூட்டங்களை முதலிலே கவர்ந்து வந்து தன் நாட்டு மக்களுக்கு வழங்குவது வழக்கம். ஒரு நாட்டின் செல்வம் கால்நடைகளே
அன்றோ அந்த ஆதிரைகளைக் களவிலே
யாழ்/ ககைரத்தினம் மத்திய மகா வித்தியாலயம்

ஒட்டிவரும் பணி இந்த மறவரிடம் ஒப்படைக் கப்பட்டது. பாண்டியர் குற்றம் செய்த மக்களை ஏன் தண்டிக்காமல் பாலை நிலத்துக்கு ஒட்டினார்கள்? போர் நிகழும் காலத்தில் அத்தகைய அருளற்ற மறவரின் சேவை மன்னருக்கு வேண்டியிருந்தது. போரிலே அவர்கள் மடிந்து போகட்டும் என்றெண்ணியே இப்படி ஒருவழியை வகுத்துக் கொண்டனர் போலும்,
இவ்வாறாக ஐந்து வகையான நிலங்களிலும் புராதன காலத்தில் தமிழர் வாழ்ந்தனர். குமரிக் கண்டம் என்பது தமிழரின் தாயகம். அங் கிருந்தே தமிழர் பல இடங்களுக்குப் பரவினர். தமிழர் வாழ்ந்த நிலப்பரப்பின் வடஎல்லை
அனாதி காலத்தில் இமயமலையாகும்.
நமது மொழி தமிழ்
"தமிழ்” என்ற சொல் மொழிப் பெயராக
மட்டுமன்றி, நாடு, இனம், மக்கள் பெயராகவும்
சங்க இலக்கியத்தில் பெரிதும் வழங்குகிறது.
தமிழர் தம் மொழியுடன் அறிவும் கலையும் வளர்த்துகலைப்பண்பையும் அறிவுப் பண்பையும் இனப்பண்பையும் மொழியுடன் இணைத்து மொழிப் பண்பாகப் பேணி வந்துள்ளனர். தமிழ் அயல் மொழிகளைப் போல உலகின் மற்றப் பண்புடைய, தொல் பழங்கால மொழிகளைப் போல, வழக்கிறவாமல் வளமிழக்காமல் நிலவுவதற்கு இதுவே உயிர்ப்பண்பும் உள்ளுர மும் உடைய மொழி என்பதில் ஐயமில்லை. உலகின் எல்லா நாகரிகத் தலைமுறைகளிலுள்ள மொழி நாகரிகங்களுடனும் அது தொடர்பு கொண்டு அவற்றைத் தாண்டி இன்றும்
வாழ்கிறது.
33

Page 73
கனகஜோதி
தமிழின் தனிச் சிறப்புகளில் உலகப் பரப்பு, காலப்பரப்பு ஆகிய இவ்விரண்டுமேயன்றி மற்றும் ஒரு தனிச் சிறப்பும் உண்டு. அதுவே உலகின் முதன் முதல் பண்பட்டமொழி, முதன் முதல் இலக்கண இலக்கியமுடைய மொழி, இதற்கு வேறுசான்று வேண்டா, இதன் எழுத்தமைப்பு இன்னும் எல்லா உலக மொழி களையும் தாண்டி நிற்கின்றது. உயிர் எழுத்து, மெய் எழுத்து. உயிரில் குறில், அதற்கிசைந்த நெடில், இரண்டு இணையுயிர் (Diphthongs) மெய்யில் வலி, மெலி, இடை ஆகிய இப்பாகு பாடுகள் எழுத்திலும் சரி, இலக்கணத்திலும் சரி இன்றும் மற்ற நாடுகளில் இல்லை. தமிழிலும் தமிழ்த் தொடர்புடைய இந்திய மாநில மொழி களிலும் மட்டுமே உண்டு.
இனிமைமிக்க எங்கள் தமிழ்"
தமிழ் என்றால் இனிமை என்பது பொருள் இனிமை மொழிக்காயிற்று தமிழ் தழீஇய சாயலவர்" என்னும் சிந்தாமணிச் செய்யுளுக்கு நீச்சினார்க்கினியர்'இனிமை தழுவிய சாயலவர் என்றலின் ‘தமிழ்’ என்னுஞ் சொல்லுக்கு இனிமை என்னும் பொருளுண்மை பெற்றாம். இனிமையாவது யாழிசைக்கொப்ப இயற்கை யோசையுடைமை, அஃது நாவிற்கெளிதாய் இயற்கையொலி வடிவெழுத்தும் கைக்கெளி தாய் இயற்கை வரிவடிவெழுத்தும், இயற்கைச் சொற்களும் இயற்கைப் புணர்ச்சியும் அன்றி வேறு செயற்கையில்லாத ஒன்றாம். கவி சுப்பிரமணிய பாரதியாரும் “யாமறிந்த மொழி களிலே தமிழ் மொழி போல் இனிதாவதெங்கும் காணோம்” என்றதும், போப்பையர் தமிழின் சுவை கண்டதும். தமது பிரேத அடக்கத்தில் தமக்குத் "தமிழ் மாணவன்” எனப் பொறிக்கு மாறு கூறியதும் இதனாலன்றோ.
யாழ்/ கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலய

"மந்திரமான மறைமொழி தமிழ்”
தமிழ் மொழிக்கு தொன்மையும், இனிமையும் உரித்தானது மாத்திரமன்றி அது தம்மகத்தே மிக மறைபொருளாய் மந்திரப் பொருளையும் கொண்டுள்ள உயர் தன்மை வேறெந்த மொழி யிலும் கிடையாது. இதனாலன்றோ திருவள்ளு வரும் “மறைமொழி மாந்தர்” என்று நமது திருக்குறளில் கூறினார். மந்திரங்கள் ஆரிய மொழியில் மாத்திரந்தான் உண்டு என்னும் கூற்றை முற்றிலும் சரியென்பதற்கில்லை. தமிழ் மொழியின் மந்திரப் பொருளை எடுத்துக் காட்டுவதற்கு இப்பொழுது கிடைக்கக் கூடிய நூல் தொல்காப்பியம் ஒன்றேயாம். தொல்காப்பி யம் என்றால் தொல்காப்பு இயம் என்று கொள் வாரும் உளர். அதாவது பழமையாகிய மொழிப்
பாதுகாப்பு நூலென்று பொருள் கூறுவர்.
தேசத்திற்குரிய தெய்வத் தமிழ்
“என்னை நன்றாய் இறைவன் படைத்தனன் தன்னை நன்றாய் தமிழ் செய்யுமாறே" தமிழை முருகப் பெருமானுடன் தொடர்பு படுத்துவது தமிழர் மரபு. தமிழில் உயிர் எழுத்துக்கள் (12) முருகனுக்கு தோள்கள் (12) முருகனுக்கு கண்கள் (18) தமிழில் மெய்யெழுத் துக்கள் (18) முருகப் பெருமானுக்கு முகங்கள் (06) தமிழ் மொழியில் இனம் (06) (வல்லினம் 6, மெல்லினம் 6, இடையினம் 6 முருகன் கையில் வேல் ஆயுதம் தமிழில் இந்த ஆயுத எழுத்தும் மூன்று புள்ளிகளையுடையது. தமிழின் முதலா சிரியர் சிவபெருமான். அகத்திய முனிவருக்குச் சிவபெருமானேயன்றி முருகக் கடவுளும் தமிழைச் செவியறிவுறுத்தருளினார்.
உலகில் தோன்றி மறைந்த மொழிகளில் தொன்மையான சிறப்பும், தனிமைச் சிறப்பும்,
34

Page 74
seoTes(883T3
இனிமைச்சிறப்பும், எளிமைச் சிறப்பும், ஒலிச் சிறப்பும், உருபுச் சிறப்பு, சுழிச்சிறப்பு, பண்புச் சிறப்பு, எழுத்துச்சிறப்பு, சொற்சிறப்பு, பொருட் சிறப்பு, கவிதைச்சிறப்பு, உவமைச்சிறப்பு, இலக்கியச்சிறப்பு, இளமைச் சிறப்பு என்னும் பதினாறு வகைச் சிறப்புகளை ஒருங்கே அமையப்பெற்ற ஒரேயொரு மொழி தமிழ் மொழியேயென்று மொழியியல் அறிஞர்கள் நிறுவியுள்ளனர்.
உலகமொழி ஆராய்ச்சியாளரிற் சிலர் தமிழே மூத்தமொழி எனக் கூறுவர். 3000 ஆண்டு களுக்கு முன்பு உள்ள நூல்களில் இன்று நம் மிடையே சிறிதும் அழியாமல் முழுவதுமாகக் கிடைத்துள்ள நூல் தொல்காப்பியம் ஒன்றே அதற்கு முன்னும் பல இலக்கண நூல்கள் தோன்றியிருந்திருக்கின்றன. இவ்வுண்மையை,
“என்ப எண்மனார் புலவர்” யாப்பென மொழிபயாப்பறி புலவர் “தோலென மொழிய தொன் மொழிப்புலவர்” எனத் தொல்காப்பியரே
தமது நூலில் கூறியிருப்பதால் நன்கறியலாம்.
கவிதை மொழி தமிழ்
தமிழ்ச் சொற்களை எடுத்துக் கொண்டால் கவிதை புனைவதற்கு தமிழ் கலையாக விளங்குகின்றது. கவிதையும் உரைநடையும் சொற்களால் ஆக்கப்படுகின்றன. உரைநடைச் சொற்களில் ஒன்றை நினைத்தால் அது மட்டுமே நினைவுக்கு வரும். கவிதையில் உள்ள ஒரு சொல்லைத் தொட்டால் கவிதையின் கடைசிச்
சொல்வரை நினைவுக்கு வந்து விடும்.
பழந்தமிழ் மக்கள் வீரத்தை, காதலை, கொடையைப் பொன்னைப் போல் போற்றினர்.
ஒழுக்கத்தை பண்பாட்டை உயிரைப் போல்
யாழ்/ கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலய

போற்றினர் பண்டைத் தமிழறிஞர்கள் பழந்தமிழ் பண்புகளை ஆராய்ந்து கண்ட உயர்ந்த கருத்துச் செல்வங்களைத் தமக்கு பின்னா லுள்ள இளைய பரம்பரைக்கு புதிய தலை முறையினர்க்கு வழங்க எண்ணினர். அதற்காக அவர்கள் கண்டுபிடித்து அமைத்த சிறந்த பாதுகாப்புக் கருவூலங்களே கவிதைகள்.
இக்கவிதைகள் உணர்த்தும் கருத்துக்களை எல்லோரும் எளிதிற் புரிந்து விடுவதில்லை. அந்த அழகிய தமிழில் ஆர்வம் பிறக்கும் பொழுது பாடலை பொருள் பிரித்து பார்க்கும் பொழுது உண்மையான கவிதையின் எளிமைத் தன்மை விளங்கிவிடும். இத்தகு கவிதைச் சிறப்புக் களோடு கூடிய தமிழ் மொழியானது பல வகையான கலையம்ச சிறப்புக்களைக்
கொண்டு விளங்குகின்றது.
எழுத்துக்கலை, சொற்கலை, கவிதைக் கலை, மருத்துவக்கலை, இசைக்கலை, நடனக்கலை, நடிப்புக்கலையென இவ்வாறு கலைச் சிறப்புக்
கள் தமிழ்மொழியிற் பலவாகும்.
இறைவனை இசையால் கண்டதமிழ்
எல்லாவற்றுக்கும் மேலாக இறைவனையே இசை மயமாகக் கண்டவர்கள் தமிழ் மக்கள் "ஏழிசையாய் இசைப் பயனாய் இருப்பவனே இறைவன்” எனக் குறிப்பிட்டனர். இறைவனை இசை கொண்டு பாடியே வணங்கினர். இம்முறையில் பண்ணோடு கூடிய பக்திப் பாடல்கள் பல தமிழ் மொழியில் உள்ளன. இவற்றுள் தேவாரம், திருவாசகம், நாலாயிரப் பிரபந்தம், திருப்புகழ் முதலியன குறிப்பிடத் தக்கன. இந்நூல்களில் உள்ள பக்திப்பாடல்கள் தமிழ்த் தேனோடு இசைத்தேனையும் கலந்து சுவைதருவனவாகும்.
35

Page 75
seroes(883T5
தமிழ் மொழியில் இசை நெறியானது முக்கிய இடத்தை வகிக்கின்றது. தமிழிசை தோன்றிய காலம் தமிழ்மொழி தோன்றிய காலமே! தமிழ் மக்களின் எண்ணம், சொல், செயல், வாழ்வு அனைத்தும் இசை கலந்தவையாகவே காட்சி யளிக்கின்றன. இவற்றுள் பிறந்த நாள் இசை, பாலூட்ட இசை, தாலாட்ட இசை, சோறுTட்ட இசை, உண்ண இசை, உடுக்க இசை, எழுந் திருக்க இசை, (திருப்பள்ளி, இசை) படுக்க இசை, உறங்க இசை, பள்ளியில் வைக்க இசை, நாற்றுநட, களைபிடுங்க, கதிரறுக்க, தாளடிக்க, போரடிக்க, வண்டியோட்ட, நெல்லுக்குத்த, சுண்ணம் இடிக்க, ஏற்றம் இறக்கம் எல்லா வற்றுக்குமே இசை இவ்வாறு பலவகையான இசைச் சிறப்புக்களை தமிழ் மொழியில்
காணலாம்.
முக்கியமாக தமிழ் மொழியின் பேர்மிகு சிறப்புக்களை எளிமைகளை அறிவதற்கு ஊடகங்களாக திருவள்ளுவரின் திருக்குறள், கம்பரின் கம்பராமாயணம், இளங்கோவின் சிலப்பதிகாரம், திருமூலரின் திருமந்திரம், மாணிக்கவாசகரின் திருவாசகம், அருணகிரி நாதரின் திருப்புகழ், கச்சியப்பரின் கந்தபுராணம் போன்ற இலக்கியங்கள் காணப்படுகின்றன. இவற்றை தமிழர்கள் மட்டும் தான் படிக்க வேண்டுமல்ல மனிதனாகப் பிறந்த எவரும் படிக்கலாம். அதேபோல் வேற்று மொழி இலக்கியங்களையும் தமிழர்கள் படிக்கலாம்.
இத்தகு பெருமைக்குரிய நம் செந்தமிழ் தென் இந்தியாவிலும், ஈழத்திலும் மலேசியா, சிங்கப்பூர், இலண்டன் பிTதீவுகள், டிரினிடா,
யாழ்/ கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயம்

மொறிசீ பஸ், தென்னாபிரிக்கா போன்ற பல தேசங்களில் செழிப்பாக வளர்ந்து வருவது கண்கூடு. செந்தமிழ் வாழும் இந்நாடுகளுள் தென்னிந்தியாவும் ஈழமும் தமிழை வளர்ப்பதில் கிருத்துவயுகத்திற்கு முன்பிருந்தே பெரும் பங்கு கொண்டுள்ளன. ஈழத்தின் தமிழ்மொழி வளர்ச் சிப்பணி ஈழத்து பூதந்தேவனார் என்னும் சங்க காலப் புலவரில் இருந்து ஆரம்பிக்கின்ற தொன்மை வாய்ந்ததென அறிஞர்கள் கூறு
வார்கள்.
இறைவன் திருவருள் மிக்க சாகாவரம் பெற்ற எம் தமிழ் ஈழத்தமிழர்களிடம் புத்துயிர் பெற்றிருக்கிறது. தமிழ் மொழியில் காதல் கொண்டவர்கள். இவர்கள் “தமிழுக்கு உயிர் மண்ணிற்கு உடல்” என உள்ளத்துறுதியுடன் வாழ்பவர்கள் தமிழன் வாழ்ந்தாலும் வளம் பெற்றாலும் பெறாவிட்டாலும் தமிழ் வளமாகவே
வளரும் வாழும்.
இத்தகு வரலாற்று தொன்மைச் சிறப்புக் களைத் தன்னகத்தே கொண்டு விளங்கும் எமது தேசம் (ஈழம்), எமது இனம், எமது மொழி எமது தமிழ்ப் பண்பாடு, கலாசாரம், நாகரிகம் ஈழத்தில் மட்டுமல்ல ஈழத்தமிழினம் வாழுகின்ற தேசமெங்கும் பரவவேண்டும். தமிழன் தன்மான முள்ள இலட்சிய மனிதனாகத் திகழவேண்டும். மனித சமூகங்களின் வளர்ச்சிக்கும் உயர்ச்சிக் கும் வளமான வாழ்வுக்கும் தமிழன் உதவவேண் டும். பொறுப்புணர்வுடனும் தேசியப் பற்றுணர் வுடனும் துணிவுடனும் செயலாற்றி காலா காலமாக எதிர்பார்த்த இலட்சிய வேட்கையை
அடைய வேண்டும்.
36

Page 76
seoTes(885
கல்வியும் மனித உயர்கு
கல்விக்கு எத்தகைய முக்கியத்துவம் உள்ளது என்பதை எல்லோரும் முதலில் உணர வேண்டும். கல்வி என்பதே உண்மையான அழகு! அது மனிதனுக்குக் கிடைத்திருக்கும் மறைவான செல்வம். குருவிற்கெல்லாம் குருவாக விளங்குவது கல்வி. அரச சபையாக இருந்தாலும் அங்கு மதிக்கப்படுவது கல்வி தானே தவிர வேறெதுவும் இல்லை. நிரந்தர சத்தியமான இக்கல்வியைப் பெறாதவன், உண்மையான மனிதப் பிறவியே அல்ல. சமுதாய ஆன்மீக ஒழுக்கங்களைச் சரிவரப்புரிந்து கொள்ளவில்லையெனில் நாடு எத்தகைய
மாணவர்களைக் கண்டு வருத்தப்படும்?
மனித குலத்தின் வளர்ச்சியை நிர்ண யிக்க ஆதர்சமான கல்வியின் புனிதத்து வத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். “கல்வியின் நோக்கம் ஒழுக்கம்" உன்னத மனித நிலையுடன் அறிவுத்திறமைக்கும் முக்கியத் துவம் கொடுக்கப்பட்டுள்ளது.
கல்வி என்பது Information மட்டுமே g6Sly Transformation 966). UsioTurtGih, கலாசாரமும் Transformation' என்பதில் அடங்கும். பண்பும் கலாசாரமும் அற்ற கல்வி நீரற்ற நிலம் போன்றது, தீபம் அற்ற இல்லம் போன்றது, ஆசிரியர் அற்ற பள்ளிக்கூடம், போன்றது, தெய்வம் இல்லாத கோயில் போன்
றது. எனவே மனித உன்னத உயர் குணங்
பழ்ை/ கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயம்

ண நலன்களும் - ஒரு பார்வை
செல்வி பவளம் அண்ணாமலை AS
(BA, Dip, in Ed, MPhil, M.Ed)
جسسصيصححجم متحمسح محسسيميسعض
களைக் கொண்ட கல்வியின் நோக்கம், பணிவு, எளிமை, ஆற்றல், வரையறையின்மை, ஆகியன வாகும். வெளி உலகைப் பற்றிய அறிவுடன் மாணவரின் உள்ளிருக்கும் உன்னதமான
வற்றை வெளிக்கொணர்தலும் அடங்குகின்றன.
கல்வி என்றால் கல்லுதல், அதாவது உள்ளிருக்கும் உன்னதத் தன்மைகளை வெளிக் கொணர்வதேயாகும். இதுதான் லத்தீன் சொல் எடியுகெயர் (Educare) என்ற பதத்தின் கருத்து. இச்சொல்லில் இருந்தே எடியுகேசன் (Education) என்ற ஆங்கிலச் சொல் வந்தது.
Education என்பது பெளதீக அறிவு Educare என்பது உட்புறமான ஆனந்தம் முழுமையான ஆனந்தத்துக்கு இருதயமே மூல மானது. ஆதாரமானது, சத்தியம், தர்மம், சாந்தி, பிறேமை, அகிம்சை என்பன Educare இல் இருந்து கற்கின்ற தத்துவம். அவை மனிதனின் உள்ளத்தில் தான் இருக்கின்றன. வெளிப்புற மான இவ்வுலகில் காணப்படும் அனைத்து சக்திகளும், மனித இதடித்திலிருந்தே புறப்படு கின்றன. தன்னுள்ளிருக்கும் சக்திகளைப் புரிந்துகொள்ள முடியாத மனிதன் வெளியே அவற்றைத் தேடி அலைகின்றான். வெளியே நம் கண்ணில் தெரியும் அனைத்தும் தன்னுள் இருக்கும் அனைத்தின் பிரதிபலிப்பாகும். ஆகையால் மனிதன் தன் பார்வையை
உள்நோக்கிச் செலுத்தி, உட்புற ஆனந்தத்தை
b 37

Page 77
கனகஜோதி
ஆராய்ந்து அதனையே வெளிப்புற உலகிலும் கண்டு ஆனந்திக்க வேண்டும். ஆனால் மனிதன் பெளதீகமான வெளிப்புற அறிவைப் பெருக்கிக் கொள்ளவே அதிகம் விரும்பு கின்றான். வெளிப்புற அறிவும் தேவைதான். ஆனால் உட்புறமாக அறியும் அறிவில் தான் அனைத்துசக்திகளும் அடங்கியிருக்கின்றன.
ஒழுக்கமும் ஆன்மீகமும் அற்ற எந்தக் கல்வியும் பயனற்றது. இதயத்திலிருந்து வெளிப் படும், மனித உயர் குணநலன்கள் நிரந்தர மானவை. இரக்கம், பொறுமை, சகிப்புத் தன்மை, சத்தியம், அன்பு, தியாகம், அர்ப்பணிப்பு, நம் பிக்கை என்பன இதயத்திலிருந்து வெளிப்படு பவை. அவை எக்காலத்தும் மாறாதவை. இன் றைய கல்வி வேலையை நோக்கியதாக அமை கிறது. இவையனைத்தும் பெளதீகமானவை.
மாறக்கூடியவை.
கல்வி ஒருவரை பண்பும், பணிவுமுள்ள வராக்கவேண்டும். உன்னதக் கல்வியைப் பெறும் போது ஒருவன் அன்பானவனாகவும், பணிவானவனாகவும், மதிப்புள்ளவனாகவும் இருப்பான். இதனால் பாடசாலைக்கே பெருமை ஏற்படுகிறது. இப்படி இல்லாமல் பாடசாலையை விட்டு வெளியேறுபவன் வன்முறைகளிலீடுபடு பவனாகவும், சமூகத்தின் அமைதியைக் கெடுப்பவனாகவும் இருந்தால் அக்கல்வி நிறுவனங்களால் என்ன பயன்? கல்வி நிறுவனங்கள் சமூகத்தின் தேவையில் அக்கறை கொள்ளவேண்டும். மாணவ சமுதாயம் தேசத் தின் தேவையை அறிந்து தேச, நலனுக்காக தேசப்பற்றுடன் ஒற்றுமையாகப் பணிசெய்ய வேண்டும். கல்வியினால் தேசப்பற்று, ஆக்க முயற்சி தன்னியக்கம் மேலோங்க வேண்டும்.
யாழ்/ கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயம்

பாடசாலை என்பது வெறும் கட்டடங்கள் அல்ல. அது ஒரு அனுபவம். அது ஒரு ஆய்வுகூடம். அது ஒரு பயிற்சிக் களம். அது உடம்பிலுள்ள இருதயத்தைப் போன்றது. இதேபோல் கல்வி நிறுவனங்களும் சமூகத்தின் இருதயமேயாகும். அதாவது கல்வி நிறுவனங் கள் சரியாக இயங்கினால் சமுதாயமாகிய
உடம்பு ஆரோக்கியமாக இயங்கும்.
தற்போதைய பாடசாலைகளில் கல்வி யின் நோக்கம் சோதனையில் சித்தியடைந்து, தொழில் வாய்ப்பைப் பெற்று செல்வம், அதிகாரம், அந்தஸ்து மற்றும் பல வசதிகளைத் தேடுவதே யாகும். இவைகள் அனைத்தும் கல்வியின் பக்க நோக்கங்களாக இருக்கலாமே தவிர முக்கிய நோக்கமாக அல்லது கல்வியின் முடிவாக இருக்கக் கூடாது
பேராசிரியர் முதற்கொண்டு எல்லா ஆசிரியர்களும் தகவல்களை உள்ளுக்குத் தள்ளுகின்றோமே ஒழிய, உள்ளிருக்கும் தெய்வீகத் தன்மையை வெளிக்கொணர உதவுவதில்லை. மிருகங்களெல்லாம் தங் களுக்குரிய தர்ம முறையில் வாழ்கின்றன. மனிதனுக்கோ அவனது தர்ம முறையில் வாழக் கற்றுக் கொடுக்க வேண்டியுள்ளது. மனிதனுக்கு முதலில் மனித நேயம் இருக்க வேண்டுமென்று கூறப்படுகிறது. வீட்டுக்கும், நாட்டுக்கும் உபயோகமான நல்ல மாணவ சமூகத்தை உருவாக்கிக் கொடுப்பதே ஆசிரியர்கள் கடமை. மனிதப் பண்புள்ள, மனித விழுமியங்களை மதிக்கின்ற சமூகத்தை உருவாக்குவது ஆசிரியர்களின் முக்கிய இலட்சியமாக இருக்க வேண்டும். மனித உயர் குண நலன்களைப் பேணி வளர்க்க வேண்டியது நம் ஒவ்வொரு
வருடைய கடமையாகக் கருதவேண்டும்.
38

Page 78
seois0385
உலகிலே ஆசிரியர் தான் செல்வந்தர் கள். ஏனையவர்கள் வங்கியிலே உள்ள தொகையின் மூலம் செல்வந்தராகிறார்கள். ஆசிரியர்களின் சேமிப்பு வைப்பு மாணவர்களின் இதயத்திலும் அவர்களின் பெற்றோர்களின் இதயங்களிலுமுள்ளது. ஆசிரியர் அரசனுக்கு மேலானவன். ஆசிரியர் அரசர்களை உருவாக்கு பவர். ஆகவே அவரின் நடை, உடை, பாவனை உன்னதமாக இருக்கவேண்டும். எப்பொழுதும்
மகிழ்ச்சியாகக் காணப்பட வேண்டும்.
எந்த நிலையிலும் நமது எண்ணம், சொல், செயல் மேன்மையானவையாக இருக்க வேண்டும். அவை பவித்திரமானவையாக, மற்ற வருக்கு ஆதர்சமானவையாக இருக்க வேண்டும். நமது செயல்கள் எல்லாம் சமூக சேவை செய்வதையே நோக்கமாகக்
கொண்டிருக்க வேண்டும்.
மனித உயர் குணங்களூடாகப் பெறு கின்ற கல்வி பாடமாக்கியதை திரும்பச் சோதனையில் கொட்டுவதை நோக்கமாகக் கொண்டதல்ல. இதன் நோக்கம் திருப்பிச் சொல்லும் ஆற்றல் அல்ல. இதயபூர்வமான உன்னத மனமாற்றமே ஆகும். இதுவே Educare பெற்றோரையும், பெரியோர்களையும், ஆசிரியர்களையும், அதிபர்களையும் மதிக்கின்ற மாணவ சமுதாயத்தை உருவாக்கிக் கொடுத்தல் ஆசிரியர்களுடைய கடமையாகும். உள்ளத்தில் உள்ளிருக்கும் மனித மேம்பாட்டுக் குணங்களை, வெளிக்கொணர்வதே Educare இன் நோக்க்மாகும். மாணவர்கள் தேர்வுக் காலங் களில் தமது நினைவுத் திறனை அதிகரிக்க விரும்புகிறார்கள். அவர்கள் அடிக்கடி கதைத்துக் கொண்டே இருந்தால் அவர்களது
யாழ்/ கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயம்

நினைவுத் திறமை மழுங்குகிறது. தேர்வுக் காலங்களிலாவது பேசாமல் இருப்பது நல்லது. அப்போது அவர்களுக்கு அறிவுத் திறமையும் வளரும். ஞாபக சக்தியும் அதிகமாகும்.
சத்தியம், தர்மம், சாந்தி, பிறேமை, அகிம்சை ஆகியவைதான் உண்மையான மனித உயர் குணங்கள். இந்தக் குணநலன்களில் ஏதாவது ஒன்றை இழந்தாலும் கூட வாழ்க் கையே துறந்து விடுவதைப் போன்றது. மனிதனாக இருந்தால் மட்டும் போதாது. செயல் முறையிலும் மனிதனாக வேண்டும்.நல்லதைப் பேச வேண்டும். நல்லதைக் காணவேண்டும். நல்லதைச் செய்ய வேண்டும். நல்லவனாக
இருக்க வேண்டும்.
"பணம் வந்து போகும், அறநெறி வந்து 66T15th" (Money Comes - Goes; Morality Comes - & grows) Lj600Th955th g(5,55T6), அதனால் சஞ்சலங்களும் கூடும். பணத்தால் உடம்புக்குத் தேவையான செளகரியங்களை ஏற்படுத்திக் கொள்ளலாம். ஆனால் பசியை வாங்க முடியாது. நித்திரையை வாங்க முடியாது. அன்பையும் வாங்க முடியாது. செல்வத்தின் அளவைச் சப்பாத்தின் அளவுக்கு ஒப்பிடலாம். அது பெரியதாக இருந்தால் நடக்க முடியாது கஷ்டப்படுவோம். அது சிறிதாக இருந்தாலும் காலில் வேதனை ஏற்பட்டு அதனால் கஷ்டப்படுவோம். சரியான அளவாக இருந்தால் தான் அதை அனுபவிக்க முடியும். பணமும் இரத்தமும் தேங்கி நிற்கக் கூடாது. எந்நேரமும் சுழன்று (Circulation) கொண்டேயிருக்க வேண்டும். இவை இரண்டும் கொடுத்தால் பெருகும். எனவே தானமும், தர்மமும் நிறையவே செய்திட நல்ல மன நிலையை எம்மில் வளர்த்துக்
கொள்ளவேண்டும்.
39

Page 79
5eoTes(883T5
நாம் பிறருக்குச் சேவை செய்வது புண்ணியமானது. மற்றவர் மனதைத் துன் புறுத்துவது பாவம். ஆகவே நாம் பவித்திரமான உள்ளுணர்வுகளை வளர்த்துக் கொள்ளும் போது நல்ல பலன்கள் நாம் கேட்காமலேயே நம்மை வந்து சேர்கின்றன. ஆனால் கல்வியின் விளைவால் மனிதர்களின் எண்ணங்கள் ஒன்றாகவும், செயல்கள் மாறுபட்டதாகவும் தான் அமைகின்றன. நாம் எமது எண்ணங்களை புனித மானவையாக மாற்றிக் கொள்ள வேண்டும். அப்போது தான் வாழ்வு புனித
மடையும்.
நல்ல குணங்கள், நல்ல கல்வி, சத்தியம், இரக்கம், கடமை, ஒழுக்கம் இவையெல்லாம் கலந்ததே 'வித்யா' என்கிற நல்ல கல்வி. இவற்றைத் தான் மாணவர்களும் கற்றுத் தெரிய வேண்டும். கல்வி என்பது குயுக்தியல்ல! அது இதயத்திலிருந்து வரவேண்டும். இவ்வாறாக சரியான கல்வியைப் பயில வேண்டும். அதிகம் பேசுவது கூடத் தேவையில்லை. அதிகம் பேசுவதால் நமது நினைவாற்றல் கூடக் குறைந்து விடுகிறது. நமது புத்திசாலித் தனத்தையும் கூட பாழாக்குகிறது. ஆகவே அதிகம் பேசுவதும் கூட தேவையற்றது.
மனம் அலைபாயும் போது உனக்குள் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொள் "நான் குரங்கல்ல, நான் மனிதன்" என்று மனிதப்
“கரங்கள் நமக்குள்ளதன் காரணம் அறிவீரா கைப்பிடி உணவு உண்ண மட்டுமா? கால்கள் பொந்துகளில் அலைந்து திரியவா? இல்லை, கோவிலை வலம் செய்து வணங்க!"
யாழ்/ கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயா

பண்பிலிருந்து ஒரு போதும் மனிதன் கீழ் இறங்கக் கூடாது. மனித விழுமியங்கள் உலகில் விதைக்கப்பட வேண்டும். அவை ஆல்போல் தழைத்து மனித சமுதாயத்தை நல்வழிப்படுத்த வேண்டும். உலகம் ஒரு குடைக்கீழ் வர வேண்டும். மனிதப் பண்பு, மனித நேயம் செங்கோல் செலுத்த வேண்டும். அன்பென்னும் பேராறு உலகெங்கும் பெருக்கெடுத்து ஒட வேண்டும். அங்கே சாந்தியும் சமாதானமும் தென்றல் காற்றாக மெல்லென வீசும் அந்த உலகம் மிக விரைவாக உருவாக நாம் எல்
லோரும் முயற்சிப்போம்.
இறை அர்ப்பனம்
“ஒ. மனமே! இறைவனை ஒன்றும் கேட்காதே கேட்பதற்குத் தேவை ஒன்றுமில்லை! கேட்கக் கேட்க, கேட்பது கிடைக்காது. கேட்கா மலேயே தேவைகள் நிறைவேறும். கேட்காதே
மனமே, கேட்காதே இறைவனை
சபரி வேண்டியது கேட்காமல் கிடைத்தது. கேட்டா ஜடாயுவுக்கு நற்கதி கிடைத்தது? கேட்காதே மனமே, கேட்காதே இறைவனை சபரி கேட்கவில்லை ஜடாயு கேட்கவில்லை. நாடி அலையாமலே, இறைவன் தருகிறார். புனிதமாக இதயத்தை வைத்துக் கொள்ளப் பழகு. அதுவே இறைவனின் அருளை
ஈர்க்கும்."
?
இருப்பதன் காரணம் தெரியுமா? சந்து இல்லை, இல்லை, இல்லை பூரீ ராமன்
40

Page 80
கனகஜோதி பாடசாலை நூலகங்கள் புது யுகம் தரும் விபரும்
புதுயுகம்
இது ஒரு தகவல் தொழிநுட்ப யுகம். எல்லோர்க்கும் எல்லாம் என்ற ஆதிப் பொதுவுட மைத் தத்துவத்தின் அடிப்படையில் ஆரம்பித்த மனிதனது சமூக வாழ்வு விவசாயத்தை முதன்மையாகவும் நிலத்தை பிரதான மூல வளமாகவும் கொண்ட கைத்தொழிலுக்கு முற்பட்ட சமூகம் ஒன்றையும், கைத்தொழிலை முதன்மையாகவும், இயந்திரத்தை பிரதான மூல வளமாகவும் கொண்ட கைத்தொழில் சமூகம் ஒன்றையும், ஆய்வு நடவடிக்கைகளை முதன்மை யாகவும் அறிவை பிரதான மூல வளமாகவும் கொண்ட கைத்தொழிலுக்குப் பிற்பட்ட சமூகம் ஒன்றையும் கடந்து முழுக்க முழுக்க தகவலைச் சுற்றியே பின்னப்பட்ட, தகவல் தொழிற் துறையை முதன்மையாகக் கொண்ட தகவல் சமூகம் ஒன்றில் தற்போது நடைபயில்கிறது. "அறிவே ஆற்றல்" என்ற புகழ் பெற்ற வாசகம் கைத்தொழில் சமூகத்துக்கு உரியதெனில் "தகவலே ஆற்றல்"என்ற புது வாசகம் மூன்றாவது ஆயிரியத்தின் நுழைவாயிலுக்குப் பொருத்தமானது. 1980களில் கருக்கொண்ட தகவல் யுகத்தின் தோற்றப்பாடு 1990களில் வீச்சடைந்து இன்று உலகின் மூலைமுடுக் கெல்லாம் ஊடுருவியுள்ளது. மின்னாமல் முழங்காமல் ஓய்ந்த விவசாயப் புரட்சிக்கும், மின்னி முழங்கி ஓய்ந்த கைத்தொழில் புரட்சிக் கும், அடுத்ததாக மனித சமூகம் சந்திக்கும் மாபெரும் புரட்சியாகக் கருதப்படுவது தகவல் புரட்சியாகும்.
யாழ்/ கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயம்

லபாறுப்புகள்
பூரீஅருளான்ந்தம், முதுநிலை உதவி நூலகர், AS)
யாழ். பல்கலைக்கழகம்.
بحیہہےیہصحیحسیمیٹسمبر
தகவல் புரட்சிக்கு அடித்தளமாக அமை பவை கணினிகள் கணித்தல் செயற்பாடு களுக்கு உதவுவதற்கான கருவியாக கண்டு பிடிக்கப்பட்ட கணினி இன்று தனது ஐந்தாவது தலைமுறையில் உலகத்தை உள்ளங் கைக்குள் அடக்கக்கூடிய சர்வ வல்லமைமிக்க சக்தியாக உருவெடுத்துள்ளது. கணினித் தொழிநுட்பம், தொலைதொடர்புத் தொழிநுட்பம், கட்புல செவிப்புல தொழிநுட்பம் நுண் பிரதியாக்கத் தொழிநுட்பம் என்பன இணைந்த தகவல் தொழிநுட்பச் சூழல் ஒன்று உருவாகியுள்ளது. வீடுகள் முதற்கொண்டு அலுவலகங்கள் வரை எங்கும் கணினி மயம். வீதிகள் தோறும் கணினிப் பயிற்சி நிலையங்கள். வேலைக்கு உதவும் கருவியாக அடுத்தவருடன் தொடர்பு கொள்ளும் தொலைபேசியாக, செய்தி அறிய உதவும் செய்தித்தாள்களாக, அறிவைப் பெருக்க உதவும் நூலகமாக, பொருட்களை விற்க வாங்க உதவும் விற்பனைப் பிரதிநிதியாக, பொழுது போக்க உதவும் தொலைக்காட்சியாக என்று மனித வாழ்வின் அனைத்து தேவைகளையும் சிறிய கணினித் திரைக்குள் சாதிக்க இணையம் உதவுகிறது. தகவல் உருவாக்கத்தினதும் பெறுதலினதும் அளவிலும் வகையிலும் ஒவ்வொரு தேசத்தினதும் பொருளாதார அரசியல் சமூக சூழலானது பாதிக்கப்பட் டுள்ளது. உலகை வடிவமைக்கும் ஆற்றல் பெற்ற சக்தியாக உருவெடுத்துள்ள தகவலை அணுகு தல், பகிர்தல், பயன்படுத்தல் என்பவற்றில் வெற்றிபெற்ற ஒரு உலகில் நாம் வாழ்கிறோம்.
41

Page 81
56OTats0383rts,
மனித இனம் தோன்றிய காலம் முதற் கொண்டு தன்னைச் சுற்றியுள்ளவை மீதான அவதானிப்புகளும், அவ் அவதானிப்புகளை பரிசோதனைக்குள்ளாக்கி தீர்வு காண முயலும் மனித மூளையின் ஆற்றலும், தான் பெற்ற அறிவை அடுத்தவரும் பயன்படுத்தும் வகை யில் காலத்துக்குக் காலம் கிடைத்த எழுது பொருட்களில் பதிந்து வைக்கும் மனித சிந்தனையும் இணைந்ததால் தோற்றம் பெற்ற எண்ணற்ற மனித சிந்தனைப் பதிவேடுகளை அனைவரும் பயன்படுத்தும் வகையில் சேகரித்து ஒழுங்கமைத்து பாதுகாத்து பாவனைப்படுத்தும் பணியில் பல தகவல் நிறுவனங்கள் தோற்றம் பெற்றுள்ளன. எனவே நூல்களினைப் பாது காத்தல் அதற்கும் சற்று மேலே சென்று நூல் களை இரவல் கொடுத்து வாங்கும் பணியை செய்தல் என்ற நிலையிலிருந்து மாறி உருவத்தி லும் உள்ளடக்கத்திலும் சிக்கல் வாய்ந்த கட்டமைப்பைக் கொண்டதாக மாறியுள்ள தகவல் சாதனங்களை சிறந்த முறையில் கையாளும் பணிக்கு நூலகங்கள் மாற வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டிருக்கின்றன. அந்த வகையில் புதுயுகத்தின் பரிமாணங்களை உள்வாங்க வேண்டிய தேவை பாடசாலை நூலகங்களுக்கும் இருப்பது காலத்தின் கட்டாயமாகும்.
புதியபோக்குகள்
ஆகக் குறைந்த வகுப்பறை ஒன்றையே நூலகமாகக் கொண்ட பெரும்பாலான பாடசாலைகளில் மட்டுமன்றி நூலக வசதியை ஒரளவு கொண்ட தரம் கூடிய பாடசாலைகளிலும் கூட புதிய கட்டடம் ஒன்று அவசர அவசரமாக எழும்பிக் கொண்டிருக்கிறது. சிலது பூரணப் படுத்தப்பட்டுள்ளது. சில முடியும் தறுவாயிலுள் ளது. சிலவற்றுக்கு அடித்தளம் போடப்படுகிறது. யாழ்/ கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயம்

பாடசாலையில் கற்றல் இலக்குகளையும் செயல்முறைப்படுத்தக்கூடிய நோக்கங்களையும் பூர்த்தி செய்வதற்கான முக்கிய மூலக்கூறாக பாடசாலை நூலக கற்றல் வள நிலையம் ஒன்றின் முக்கியத்துவத்தையும் பெறுமதியையும் கல்வி உயர்கல்வி அமைச்சானது உணர்ந்துள்ளதன் வெளிப்பாடே இவை, பல்கலைக்கழக வெட்டுப் புள்ளிகளுக்கு கிட்டவாக நிற்கும் மாணவர் களைத் தேர்ந்தெடுத்து ஆங்கில மொழியில் நூலகத் தகவல் விஞ்ஞான டிப்ளோமா பயிற்சி நெறியை கல்வியியல் கல்லூரிகள் தொடங்கி யிருக்கின்றன. பயிற்சி முடித்து வெளியேறி யுள்ள முதல் தொகுதி மாணவர்கள் பாடசாலை களுக்குள் புகுந்து நூலகவியல் கற்பிப்பதற்கான வாய்ப்பின்றி ஆங்கிலம் கற்பித்துக் கொண்டிருக் கின்றனர். பாடசாலைகளுக்குள் நூலக உணர்வை ஏற்படுத்துவது மட்டுமன்றி நூலகக் கல்வியை பாடத்திட்டத்தில் புகுத்துவதற்கான தயார் நிலையின் சின்னங்களாக இவர்கள் விளங்குகின்றனர். பாடசாலைகளில் பட்டதாரி ஆசிரியர் அல்லது நீண்டகால சேவை அனுபவம் உள்ள ஒருவர் ஆசிரிய நூலகராக நியமிக் கப்பட்டு அவர்களுக்கான ஐந்து நாள் செயல மர்வுகளை நூலக தகவல் விஞ்ஞானத்துக்கான தேசிய நிறுவனமும் மாகாண கல்வித் திணைக் களமும் இணைந்து பிரதேச ரீதியாக நடத்தி யதைத் தொடர்ந்து பாடசாலை நூலகங்களை புனரமைக்கும் முயற்சிகள் துரிதமாக நடக்கின் றன. 2002இல் கொழும்பில் நடத்தியபாடசாலை நூலகத்தை ஒழுங்கமைத்தலும் முகாமை செய்தலும் என்ற தலைப்பில் நடத்தப்பட்ட ஐந்து நாள் செயலமர்வின் வெளிப்பாடாக, இது தொடர்பான கைநூல் ஒன்றும் வெளியிடப்பட்டி ருக்கிறது. சர்வதேச நூலக தினத்தை முன்னிட்டு கடந்த ஒக்டோபர் 21 -27 வரை அனைத்து பாடசாலைகளிலும் நூலக வாரம்
42

Page 82
iseorets(8895
கொண்டாடப்பட்டு கருத்தரங்குகள், கண் காட்சிகள், சொற்பொழிவுகள் என நூலக செயற்பாடுகள் களைகட்டியிருந்தது மட்டுமன்றி சிறந்த முறையில் நூலக வாரத்தை கொண் டாடியவர்களுக்கு பரிசில்கள் வழங்கி கல்வித் திணைக்களம் கெளரவித்த நிகழ்வும் நடந் தேறியிருக்கிறது.
புதிய பொறுப்புகள்
தானங்களில் சிறந்தது வித்தியாதானம் எனப்படும் கல்வி. கல்வியின் நோக்கங்கள் பல எனினும் அதன் பிரதான நோக்கம் சுயசிந்தனை யுள்ள மனிதனை உருவாக்குதல், சுயசிந்தனை யுள்ள மனிதனை உருவாக்குவதற்கு அறிவுசார் சிந்தனை அவசியம். எதனையும் உற்றுணர்ந்து, சீர்தூக்கிப் பார்த்து, நிதானித்து, எதிர் விளைவு கள் பக்க விளைவுகளை அடையாளங் கண்டு பயன்விளைவு ஆராய்ந்து, அனுகூலங்கள் பிரதி கூலங்களை கருத்தில் கொண்டு, ஒன்றைக் கூறும், நம்பும், தீர்மானிக்கும், தீர்வுகாணும், செயற்படுத்தும் அறிவும் மனப்பாங்கும் உடைய உள்ளம் அறிவுசார் உள்ளம் என்றும் அத்தகைய சிந்தனை அறிவுசார் சிந்தனை என்றும் கூற லாம் என படியாதவனின் படிப்பு என்ற நூல் கூறு கிறது. அறிவுசார் சிந்தனையை உருவாக்கு வதற்கு பரந்த வாசிப்புத் திறன் முக்கியம். தான் எதிர்கொள்ளும் பிரச்சினைகளிலிருந்து விடு படுவதற்கு தனித்துவமான, தனக்குத் தானே நீதிபதியாகக் கூடிய வல்லமையை அளிப்பது இந்த பரந்துபட்ட வாசிப்புத் திறனே. வீட்டுச் சூழலில் இருந்து. வெளியுலகுக்கு குழந்தை பிரவேசிக்கும் முதலாவது இடமாக பாடசாலை கள் இருப்பதனால் குழந்தையின் வாசிப்புப் பழக்கத்துக்கு அடித்தளம் போடும் நல்ல வாய்ப்பு பாடசாலை நூலகத்துக்கு ஏற்படுகிறது. நூலக
யாழ்/ கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயம்

சேவையற்ற கல்வி ஆன்மா இல்லாத உடலுக்கு ஒப்பானது. நாட்டின் எதிர்காலம் ஒப்படைக்கப் பட்டிருப்பது இன்றைய குழந்தைகளிடமே என்பது உண்மையானால் அந்த குழந்தைகளின் உள்ளத்தை கிட்டத்தட்ட 12 வருடங்கள் பண் படுத்தும் பாரிய கடமைப்பாட்டில் இருப்பவை பாடசாலைகள். கதை சொல்லல் மூலம் முன்பள்ளிகளில் தனது துருவி ஆராயும் பண்புக்கு களம் அமைக்கும் குழந்தைகள் வாசிப்பு பழக்கத்தின் மூலமே இப்பண்பை கட்டி யெழுப்பலாம் என்ற அறிவை பெறக்கூடிய இட மாக பாடசாலை நூலகங்கள் இருத்தல் அவசிய மானது. இது மட்டுமன்றி புது முயற்சிகளில் இறங்கும் குழந்தையின் இயல்பை ஊக்குவிப்பது சுயசார்புக் கல்வி மட்டுமே. புதிய பாடத்திட்டங் கள், கணிப்பீடுகள் யாவும் இதன் முக்கியத்து வத்தை வலியுறுத்துவது மட்டுமன்றி எழுத்தறி விக்கும் இறைவர்களையும் கற்பிப்பதற்கு கற்பவர்களாக மாறவேண்டிய நிலையை நிர்ப்பந்திக்கிறது. இத்தகைய பின்னணியில் புதுயுகம் ஒன்றில் பாடசாலை நூலகங்கள் ஆற்றவேண்டிய பெரும் பொறுப்புகளை வாசகர் நூல்கள், நூலகர் என்ற அம்சங்களின் கீழ்
நோக்குதல் பொருத்தமானது.
6.
பாடசாலை நூலகத்தின் வாசகர் குழு இரண்டு. ஒன்று அறிவுத் தேடலுக்கும் ஆக்கத் துக்கும் உரிய மாணவ ச்மூகம், மற்றது கற்பிப்ப தற்காக கற்கும் ஆசிரிய சமூகம், மாணவர்களை படிக்கும் தரத்தின் அடிப்படையில் ஆரம்பநிலை இடைநிலை, உயர்நிலை என மூன்றாக வகைப் படுத்த முடியும். மனித வளர்ச்சிக் கட்டங்களின் அடிப்படையில் ஆரம்ப நிலை மாணவர்கள்
பிள்ளைப் பருவத்துக்கும் இடைநிலை, உயர
43

Page 83
aѣвотвѣ(888птć5)
நிலை மாணவர்கள் கட்டிளம் பருவத்துக்கும் உரியவர்கள். சர்வதேச நியமத்தின் அடிப்படை
யில் அனைவருமே சிறுவர்கள்.
பிள்ளைப்பருவம் என்பது 5-12 வயது வரையான பருவம். வீட்டுச் சூழலையும் விட்டு விடாமல் பள்ளிச் சூழலுக்குள்ளும் முழுதும் அகப்பட்டுப்போகாமல் இருக்கும் இப்பருவத் தினரின் பிரதான தன்மை ஆராய்வூக்கமாகும். அறிவு வளர்ச்சிக்கு அடிப்பட்ையானது ஆராய் வூக்கமாகும். மூன்று வயதில் முன்னிலைக்கு வரும் ஆராய்வூக்கமானது எட்டாவது வயது வரும்போது தீவிரமாக செயற்படத் தொடங்கி ஆக்கவூக்கத்துக்கும் அதன் பின்னர் பலவகைப் பொருட்களைத் தேடிச் சேர்க்கும் சேகரிப்பூக்கத் துக்கும் இட்டுச் செல்கிறது. இந்த ஊக்கத்தை முளையிலேயே கிள்ளி எறிந்து விடாமல் அதை வளர்ப்பதற்கு உறுதுணையாக இருக்கும் முதலாவது காரணி குடும்பச் சூழல் ஆகும். மற்றைய காரணி பாடசாலைச் சூழல். குழந்தை யின் கேள்விகளுக்கு பதில் சொல்லும் ஆற்றல் பெற்றோருக்கு மட்டுமன்றி ஆசிரியருக்கும் சாத்தியமற்றது. எனவே கடிவாளக் கல்வி முறையை விட்டு சுயமாக கற்றலுக்கு வழிமுறை காணுதல் அவசியமானது. இதையே புதிய கல்வித்திட் டங்கள் தற்போது கவனத்தில் எடுக்கின்றன. சிந்தனா சக்தியும் நினை வாற்றலும் மிக்க இப்பருவத்தினரே நூலகரின் முதல் இலக்காக இருத்தல் அவசியம். தம்மைச் சுற்றியுள்ளவைகளை அவதானித்து அவை தொடர்பான உண்மை அறிவைப் பெற ஆர்வம் கொண்டிருக்கும் இப்பருவத்தினர் தான் வாசிப்புப் பழக்கத்துக்கும் சுயமாகக் கற்றலுக்கு
மான இலக்குகள்.
யாழ்/ கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயம்

12 வயதில் தொடங்கி 18 அல்லது 20 ஆண்டுகள் வரை நீடிக்கும் கட்டிளம் பருவம் 20ஆம் நூற்றாண்டின் புதிய கண்டுபிடிப்பாகும். அதுவரை இப்பருவத்தினர் வளர்ந்தோராகக் கருதப்பட்டு பொறுப்புமிக்க பணிகளில் வலிந்து ஈடுபடுத்தப்பட்டனர். ஓர் அமைதியற்ற சிக்கல் நிறைந்த பருவமாக இது கருதப்படுகின்றது. முழுக்க முழுக்க வீட்டுச் சூழலிலிருந்து விடு பட்டு தனித்தியங்கும் விருப்பு அதிகமாக உள்ள இப்பருவத்தினரிடம் காணப்படும் பிரதான அம்சம், பாலுணர்வு, போதனைகளோ தண்ட னைகளோ இவர்களிடம் எடுபடாது. தமது உணர்வுகளுக்கு தீனி போடும் எதையும் தேடி எடுக்கும் ஆற்றல் இவர்களிடம் உண்டு என்பதை யாரும் சொல்லிக்கொடுக்காமலேயே இளவயதில் வாசிப்புப் பழக்கம் அற்றவர்கள் கூட இவர்கள் பார்க்கும் படங்களிலிருந்தும் படிக்கும் கதைப்புத் தகங்களிலிருந்தும் தெரிந்து கொள்ளலாம். அதேசமயம் பிள்ளைப்பருவத்தி னரைப் பொறுத்து பொழுதுபோக்குப் புத்தகமோ அல்லது பொது அறிவுப் புத்தகமோ வழிகாட்டி னால் தான் உண்டு. இல்லாவிடில் வெறும் விளையாட்டுகளிலேயே அவர்கள் ஈடுபடுவர் என்பது அனுபவ ரீதியான உண்மையாகும். எனவே பிள்ளைப்பருவத்தில் காட்டப்படும் சரியான வழிகாட்டுதலே கட்டிளம் பருவத்து தனித்தியங்கும் ஆற்றலை அறிவுசார் பாதை நோக்கி செப்பனிட உதவும்.
நூலகத்தின் மற்றொரு வாசகர் குழு பாடசாலையின் ஆசிரியர் சமூகமாகும். அடிக்கடி மாறும் சமூகச்சூழலுக்கு ஏற்ப கற்பிப்பதற்கு, கற்றல் என்பது அவரது அன்றாட நடவடிக்கை யாக மாறவேண்டியது அவசியம். புதிய பாடத் திட்டமும் கல்வியின் நோக்கங்களும் ஆசிரியர்
44

Page 84
கனக8ோதி
களை மாணவர்களாகும்படி நிர்ப்பந்திக்கின்றன என்றால் அவர்கள் செல்ல வேண்டிய பள்ளிக் கூடம் நூலகமே. புலவர்மணி ஏ.பெரியதம்பிப் பிள்ளையின் வார்த்தைகளில் சொல்வதானால் ஆசிரியர் என்பவர் நிரம்பிய கல்வி, ஆழமான அறிவு, விசாலமான ஆராய்ச்சி, பரந்த மனப்பான்மை, உயர்ந்த கொள்கை, சூழலைப் பயன் செய்தல், தேசிய நோக்கம் முதலிய பலகருத்துக்களை உள்ளடக்கிய சூழ்ந்த பார்வை கொண்டவர் இத்தகைய சூழ்ந்த பார்வைக்கு அவர் நூலகத்தின் நிரந்தர வாசகராக மாறவேண்டியது அவசியமாகும். 21ஆம் நூற்றாண்டின் ஆசிரியருக்கு தமது மாணவர்களிடையே காணப்படும் அடிப்படை நிபுணத்துவங்கள், படைப்பாற்றல் திறன் மாற்றம் அல்லது புதுமை காணல் என்பவற்றின் சிறப்பம்சங்கள் பல்துறைப்புலமை மாறும் நிலைக்கேற்ப அமைதல், விமர்சனப்பாங்கு, பிரச்சினைகளை இனங்காணல் மற்றும் தீர்ப்புத் திறமை என்பன பற்றிய ஆற்றல் இருக்க வேண்டும் என்ற யுனெஸ்கோவின் அறிக்கையும்
இங்கு கவனத்தில் கொள்ளத்தக்கது.
நூல்கள் நூல்களை உள்ளடக்கம் உருவமைப்பு என்ற இரு பிரதான பிரிவுகளுக்குள் நோக்குதல் பொருத்த மானது. உள்ளடக்கம். * மனிதனின் ஆய்வு முயற்சிகள் அறிவுப் பிரபஞ்சத்தில் புதுப்புதுத் துறைகளை தோற்றுவித்ததுமல்லாமல் ஒன்றுக்கொன்று தொடர்பற்ற எத்தனையோ பொருட்துறை களை ஒன்றிணைத்து எது கலை? எது அறிவியல்? என்று பிரித்தறியாதபடி புதிய பொருட்துறைகளை உருவாக்கியுள்ளது.
எமது முதல் தலைமுறையினருக்கு கணினி
யாழ்/ கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலய

அறிவியல் என்ற புதிய துறை இருந்ததோ உயிரியலும் தொழிநுட்பவியலும் இணைந்து தோற்றம் பெற்ற உயிர்த்தொழிநுட்பவியல் துறையோ தெரியாது. * ஆய்வுத்துறைகளின் வளர்ச்சி நூல்களின் உள்ளடக்கத்திலும் பல தரப்பட்ட மாற்றங் களை ஏற்படுத்தியதன் காரணமாக இன்று நூல்கள் என்ற பதத்துக்குள் அறிக்கைகள் ஆராய்ச்சி நூல்கள், நியமங்கள் காப்புரிமை கள், சிறுநூல்கள், செய்திக் கடிதங்கள், பருவ இதழ்கள், தொடர் வெளியீடுகள் என நூல்களின் வடிவங்களில் ஏற்படும் மாற்றங் களை உள்வாங்கும் அறிவு நூலகரிடம் எதிர்பார்க்கப்படுகிறது. * மனிதனின் இன்றைய ஆய்வுகள் நேற்று உண்மை என நிறுவியதை பொய்யாக்கி விடும் சந்தர்ப்பங்கள் அதிகமாக இருப்ப தனால் நூலக சாதனங்களுக்குள் உண்மை யானவற்றையும் பொய்யானவற்றையும் பிரித்தறிய வேண்டிய அறிவு நூலகருக்கும் வாசகருக்கும் இன்றியமையாததாகிறது. * அச்சுப் பொறி தொடங்கி இன்றைய கணினித் தொழிநுட்பம் வரை மனிதனின் அச்சிடுதல் தொழிநுட்ப வளர்ச்சி தொகை ரீதியான அதிகரிப்புக்கு வழிகோலி நூல்களைத் தேடும் பணியை சிக்கலாக்கி யுள்ளது. * நூல்கள் புனிதமானவை. எனவே நல்லதை, தேவையானதை மட்டுமே பதிந்து வைக்க வேண்டும் என்ற மனிதனின் மனப்பாங்கு மாறி இலாபம் தரும் உற்பத்திப் பொருளாக கருதும் மனப்பாங்கு உருவாகியதன் விளைவாக எதனையும் எப்படியும் அச்சிட லாம் என்ற வகையில் அதிகரித்த மலினப்
பதிப்புகளின் உற்பத்தியானது சூழல்
45

Page 85
கனகஜோதி
மாசடைதல் போல் தகவலிலும் மாசடைதலை உருவாக்கியிருப்பதன் காரணமாக தீயவற் றுக்குள் நல்லதைத் தேடிப்பிடிக்க வேண்டிய அறிவை வாசகரிடம் கோரிநிற்கிறது.
* நூல்கள் பலதரப்பட்ட மொழிகளில் வெளி யிடப்படும் அதேசமயம் வாசகர் ஒன்றிரண்டு மொழிகளிலேயே பரிட்சயமாக இருத்தல் சாத்தியம் என்பதால் உலக அறிவை அனைவரும் அணுகத்தக்க வகையிலான பொதுத் திட்டம் ஒன்று நூலகம் சார்ந்து உருவாக்கப்பட வேண்டியதாகிறது.
உருவமைப்பு
* பார்த்தல், கேட்டல், படித்தல், சிந்தித்தல், கற்றல் என்ற ஒழுங்கு முறையில் பாடத்திட் டத்துக்கு பொருத்தமான நூல்கள் மட்டு மன்றி மாணவப் பருவத்தின் தேடலூக் கத்துக்கு உதவக்கூடிய அனைத்து சாதனங்களையும் கட்டியெழுப்ப வேண்டிய பணி நூலகத்துக்குண்டு.
ஏன், எதற்கு, எப்படி, யார் போன்ற கேள்வி
s
களுக்கு விடை தரக்கூடிய கலைக்களஞ் சியங்கள், ஆண்டு நூல்கள், அகராதிகள், வாழ்க்கை வரலாறு நூல்கள் போன்றவை பாடசாலை நூலகம் ஒன்றின் பிரதான சாதனங்களாக இருத்தல் இன்றியமையாத தாகும். * படித்தல் என்பதைவிட பார்த்துச் செய்தல் என்பதே மாணவப் பருவத்தின் இயல்பு என்பதற்கமைய மாணவர்களின் கவனத் தை ஈர்க்கக்கூடிய படத்துணுக்குகள் காட்சி வில்லைகள், ஒலி ஒளிப் பதிவுகள் போன்ற கட்புல செவிப்புல சாதனங்களும், தேசப் படங்கள், ஒளிப்படங்கள், வரைபுகள் மாதிரி
உருவமைப்புகள், சுவரொட்டிகள் போன்ற
யாழ்/ கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயம்

வரையுருவ சாதனங்களும் நூலக சேர்க்கை யில் இருப்பது மிக முக்கியமானதாகும். * இன்றைய தகவல் சமூகத்துடன் இணைந்து போகக்கூடிய வகையில் கணினி அறிவு, இணையப் பயன்பாடு, பல்லூடக வசதிகள் உள்ளடங்கிய இலத்திரனியல் சாதனங்கள்
உள்ளடக்கப்படல் வேண்டும்.
நூலகர்
நூலகம் என்பது நூல்கள், நூலகர், வாசகர் என்பதன் மூவுரு என்றால் இங்கு நூல்களையும் வாசகனையும் "பொருத்தமான முறையில் இணைத்து விடுதல் என்னும் பணி நூலகரைச் சார்ந்தது. இங்கு இணைத்து விடுதல் என்பது பொருத்தமான நூலை அதற்கு பொருத்தமான வாசகனிடம் பொருத்தமான நேரத்தில் பொருத் தமான முறையில் இணைத்துவிடுதல்" என்னும் உட்பொருள் கொண்டது. இதற்கு வாசகனது வயது, அவனது தேவைகள், வாசகனது மனப் பாங்கு என்பனவும் நூல்களின் உருவமைப்பு முதற்கொண்டு உள்ளடக்கம் வரையிலான அறிவும் அவருக்கு அவசியமானது. வாச கனுக்கு தேவைப்படும் நூலை அவனுக்கு தேவைப்படும் நேரத்தில் கொடுப்பதற்கு நூலக சாதனங்கள் அனைத்தும் தொட்டவுடன் எடுக்கக்கூடிய வகையில் ஒழுங்கமைக்கப்பட்டி ருத்தல் அவசியமாகும். மாணவர்களது வயது, அறிவுத் தரம், ஆர்வம் என்பவற்றின் அடிப்படை யிலும் ஆசிரியர்களது தேவைகளது அடிப்படை யிலும் மேற்கொள்ளப்படக்கூடிய பாரபட்சமற்ற நூல் தெரிவு, தன்னலமற்ற சேவை பலதரப்பட்ட வாசகனது தகவல் தேவைகளையும் நினைவில் இருத்திக் கொள்ளக்கூடிய பல்பரிமாண நினை வாற்றல், வாசகர்களது குணநலன்களின் அடிப் படையில் எல்லோரையும் கருத்தில் கொள்
ளக்கூடிய வகையிலான அனுதாப மனப்பாங்கு,
46

Page 86
கனகஜோதி
பலதரப்பட்ட வாசகர்களது சுபாவங்களையும் எதிர்கொள்வதற்கான சாமர்த்தியம், வாசகனது அறிவுத் தேவையை பூர்த்தி செய்வதற்கு உதவக்கூடிய புலமைத்துவம், எல்லாவற்றுக்கும் மேலாகக்கடும் உழைப்பு ஆகிய ஏழு அம்சங் களும் ஒரு நூலகருக்கு இருக்க வேண்டிய சப்த ஒழுக்க தீபங்கள் என இந்திய நூலகவியல் அறிஞர் மிற்றல் கூறுவது இங்கு கருத்தில் கொள்ளப்பட வேண்டியதொன்றாகும். ஆனால் துரதிஷ்டவசமாக நூலகப்பணி என்பது வேலை தேடுவோரின் இறுதி வாய்ப்பாகவே இன்றும் கருதப்படுகிறது. நுண்ணறிவுமிக்க வாசகனை திருப்திப்படுத்தும், எனக்கு ஒன்றுமே தெரியாது என்று நினைக்கும் தாழ்வுணர்ச்சியுள்ள
குறிப்புதவி நூல்கள்
1. MITTAL, R,L. Library Administration;
1978
2. ANGRILLI, Albert and HELFAT, Lu(
1981
3. RAY, Colin Library services to school a
0 மனிதனுக்குள் ஏற்கனவே புதைந்
வெளிப்படுத்துவதுதான் கல்வி
0 முதலில் கீழ்ட்படிதற்குக் கற்றுக்ெ உனக்குத் தானாகவே வந்து சேரு
0 நீ தூய்மை உள்ளவனாக இருந்தா
நீ ஒருவனே உலகிலுள்ள அத்த6
யாழ்/ கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயம்

வாசகனிடம் நல்லதோர் உளவியலாளராக, கூச்சசுபாவ முள்ள வாசகனுக்கு நல்லதோர் வழிகாட்டியாக என்னை விட இவருக்கென்ன தெரியும் என நினைக்கும் எல்லாம் தெரிந்த வரையும் (?) பொறுத்துப்போகும் தத்துவவிய லாளராக நூலகர்கள் புதிய யுகத்தில் மாற
வேண்டியதேவை உண்டு.
நூலகர் தானாக மாறாதுவிடின் புதிய தகவல் யுகமானது மாறும்படி நிர்ப்பந்திக்கும், அல்லது மாற்றும். ஏனெனில் புதிய யுகம் வேண்டுவது நுவலும் நூலகரையே அன்றி தூங்கும் நூலகரை அல்ல.
Theory and Pratice - Delhi; Metrapolitan,
cile. Child Phychology; Newyork Barnes
ndchildren - Paris unesco, 1979.
திருக்கும் பரிபூரண தன்மையை
5ாள். பிறகு கட்டளையிடும் பதவி
ம். ல், வலிமை உள்ளவனாக இருந்தால்
னை பேருக்கும் சமமானவனாவாய்.

Page 87
கனகஜோதி
எமது பாடசாலையின் கணினி
புத்தாயிரமாம் ஆண்டில் தொழில் நுட்பத்தின் திறவு கோலாக அமைந்திருப்பது கணினித் தொழில்நுட்பமேயாகும். கணினியின் தொழில்நுட்ப முன்னேற்றங்கள் இன்றைய அறிவியல் உலகின் விந்தையாக மிளிர்கின்றன. பல்வேறு அறிவியல்கள் சார் துறைகள் கணினித் தொழில்நுட்பத்தினால் வியத்தகு முன்னேற்றங் களைக் கண்டு வருகின்றன. அந்த வகையில் கல்வித்துறையிலும் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளிலும் இதன் பயன்பாடுகள் அளவிடற்கரியன. இதன் தேவையையும் அவசியத்தையும் உணர்ந்த எமது பாடசாலை நிர்வாகம் கணினி அறிவை மாணவர்களிடமும், ஆசிரியர்களிடமும் வளர்க்க இடையறாத முயற்சிகளை எடுத்துவருகின்றது.
இம்முயற்சியின் பேறாக, யாழ்ப்பாணக் கல்வி வலயத்தினால் 01-08-1997ஆம் ஆண்டு வழங்கப்பட்ட கணினியுடன் கணினிக்கல்வி வரலாறு பாடசாலையில் ஆரம்பமானது. ஆரம் பத்தில் இக்கணினி செயற்படாத நிலையி லிருந்தபோதும் அதனைத் திருத்தி எமது பாடசாலையின் நிர்வாகச் செயற்பாடுகளுக்குப்
பயன்படுத்தினோம்.
இதன் பின்னர் யாழ்ப்பாணக் கல்வி வலயத்தின் உதவியுடன் எமது பாடசாலையில் கணினிக்கென விசேடமான அறை ஒன்று அமைக்கப்பட்டதுடன், மூன்று கணினிகளும்
யாழ்/ கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலய

fக் கல்வி வளர்ச்சி
திரு.S.மோகனதாஸ் AS
B.Sc. Dip, in Edu سسمجی هیبیامحسیحیخمحاسی عمحمد
U.P.S ஒன்றும், மூன்று கதிரைகளும் கிடைத்தன. அத்துடன், எமது பாடசாலையின் பழைய மாணவர் திரு.S.சுரேஸ் அவர்களது அன்பளிப்பாக ஒரு கணினியும், இரண்டு U.P.Sஉம் கிடைக்கப்பெற்றன. இத்தகைய கணினி வளத்தினைப் பயன்படுத்தி பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்களுக்கான அடிப்படைக் கணினி அறிவினையும், பயிற்சியையும் இயன்றளவு எம்மால் வழங்கமுடிந்தது. நிர்வாகத் துக்கான சில செயற்பாட்டு உதவிகளையும் கணினியூடாக மேற்கொள்ள வழியேற்றப்பட்டது. மேலும், நலன்புரிக் கழகத்தினால் வழங்கப்பட்ட MODEM இனைப் பயன்படுத்தி எமது பாட சாலைக்கு Internet இணைப்பை ஏற்படுத்திக் கொண்டதுடன் அதன் மூலம் கற்றல் - கற்பித்தலுக்கு வேண்டிய தகவல்களையும், பரீட்சைப் பெறுபேறுகளையும் பெற்றுப் பயன
டையக் கூடியதாக இருக்கிறது.
இந்நிலையில், எமது பாடசாலை JICA நிறுவனத்தினரின் 5 S திட்டத்தின் ஊடாக கணித பாட, விஞ்ஞான பாட அடைவுகளை மேம்படுத்துதல் என்ற திட்டத்தில் தெரிவு செய்யப்பட்டது. இந்த ICA திட்டமானது எமது
பாடசாலைக்குக் கிடைத்தவரப்பிரசாதமாகும்.
இதனுாடாக எமது கணினி அறை வளம் பெற்று மெருகூட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.
b 48

Page 88
seoTes(853T,5
இந்நிறுவனத்தினர் எமது பாடசாலைக்கு INJECT PRINTER, MULTIMEDIA PROJECTOR என்பவற்றை வழங்கி உதவிய தோடு, கணினி அறைக்கு மாபிள் பதித்து, கற்றல் கற்பித்தல் செயற்பாட்டுக்கு ஏற்ற அறையாக அமைத்துத் தந்தனர்.
இதனால், பல்லூடக எறி கருவி (Multimedia Projectors) 96TLT, 6TLDg பாடசாலை மாணவர்களுக்கும், ஆசிரியர் களுக்கும் வினைத்திறனுடைய கணினிக் கல்வியை வழங்கக் கூடியதாகவுள்ளதுடன், யாழ்ப்பாணக் கல்வி வலயத்தினால் நடாத்தப் படுகின்ற பயிற்சி வகுப்புக்கள், செயலமர்வு களுக்கு இந்த PROTECTOR பயன்படுத்தப் படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது. அத்துடன் எமது பாடசாலை ஆசிரியர்களினால் நடாத்தப்ப டுகின்ற செயலமர்வுகளுக்கும் இது பயன்படுத் தப்பட்டு வருகின்றது.
அந்த வகையில் எமது கணினி நிலையம் எமது பாடசாலைக்கு மட்டுமல்ல, யாழ் மாவட்ட ஆசிரியர் சமூகத்துக்கும் பயனுள்ள வகையில் செயற்பட்டு வருகின்றது.
மேலும், எமது பாடசாலை Ministry of Human Resource Development - Educa tion and Cultural Affairs goOTITs) 6) pri கப்பட்டSEMP என்ற நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்டமை எமது கணினி நிலைய வளர்ச்சியின் இன்னொரு படிக்கல்லாக அமைந்தது. இத்திட்டத்தின் கீழ் எமது கணினி நிலையத்துக்கென இருபது கணினிகள் 06-032004இல் வழங்கப்பட்டது. தொடர்ந்து இவ் அறைக்கு Air Condition வசதி செய்யப்பட்ட
யாழ்/ கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலய

துடன் கணினிகளுக்கான மேசைகளும், 3,560) Jos (65th (Tables and Chairs) வழங்கப்பட்டது. இதன்மூலம் எமது பாடசாலைக் கணினி அறை நவீன வசதிகளுடன் கூடிய குளிரூட்டப்பட்ட அறையாக பூரணத்துவம் பெற்றது.
இக்கணினி அறை கணினிக் கற்கை f$606)uth (Computer Learning Centre) என்ற வகையில் 15-03-2005இல் யாழ்ப்பாண அரச அதிபர் திரு.Cபத்மநாதன் அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது. இக்கணினிக் கற்கை நிலையத்தின் ஊடாக எமது மாணவர்கள், ஆசிரியர்களுக்கு கணினிப்பயிற்சி வழங்கப் பட்டு வருவதுடன் யாழ்ப்பாணக் கல்விவலயத்தி னால் நடாத்தப்பட்டு வருகின்ற ஆசிரியர்களுக் கான கணினிப்பயிற்சி நெறிக்கும் களமமைத் துக் கொடுத்துள்ளது. ஆசிரியர்களுக்கான இக்கணினிப் பயிற்சி நெறியில் பயிற்சி பெற்ற ஆறு பிரிவுகள் பயிற்சியை நிறைவு செய்து வெளியேறியுள்ளனர் என்பதும் குறிப்பிடத் தக்கது.
எமது பாடசாலையில் I.TClup இனை ஒழுங்கமைப்பதற்காக இதன் பொறுப்பாசிரியர் திரு.கு.திலீபன் அவர்களின் வழிகாட்டலில் பாடசாலை நேரம் தவிர்ந்த மற்றைய நேரங்களில் மாணவர்களுக்கு கணினிப் பயிற்சி வழங்கப் பட்டு வருகின்றது.
மேலும், கல்வி அமைச்சினால் எமது பாடசாலைக்கு 15-03-2005இல் மூன்று கணினி கள் வழங்கப்பட்டது. இவை எமது அலுவலக உபயோகத்துக்கென பயன்படுத்தப்படுகின்றது.
இதன் மூலம் நாம் மாணவர்கள், ஆசிரியர்களின்
49

Page 89
கனகஜோதி
விபரங்களைப் பதிவதற்கான DATA BASE ஒன்றை செயற்படுத்துவதற்கான நடவடிக்கை யினை மேற்கொள்வதுடன், எமது பாடசாலைக் கென ஒரு இணையத்தளத்தினை (Website) யும் ஏற்படுத்துவதற்கு முயற்சிகளை மேற் கொண்டு வருகின்றோம்.
இவ்வகையில் பூரணத்துவம் பெற்றுள்ள கணினிக் கற்கை நிலையத்தின் மூலம்
-
எண்ணிய முடி
நல்லவே எண்: திண்ணிய நெஞ தெளிந்த நல்ல
யாழ்/ கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலய

எதிர்காலத்தில் எமது மாணவருக்கு பயிற்சி நெறிகளை வழங்குவதுடன், பாடசாலைக் கற்றல் செயற்பாட்டுக்கும் வினைத்திறனுள்ள வகையில் செயலாற்றுவோம் எனக் கூறி வைக்க
விரும்புகின்றேன்.
SEMP - SECONDARY Education Modernization - Project JICA - Japan International Co-operation Agency
தல் வேண்டும் ணல் வேண்டும் நசம் வேண்டும் வுெ வேண்டும்
- பாரதி

Page 90
கனகஜோதி
கைசனுடன் நாமும்
இரண்டாம் உலகப்போரில் மிகப் பெரும் அழிவை சந்தித்த நாடு யப்பான். இன்று அதன் நிலை என்ன? உலகின் முதற்தர பொருளாதார நாடுகளில் ஒன்றாகத் திகழும் யப்பானின் அபார வளர்ச்சிக்கான காரணங்களை நாம் தேடுவோமா கில் அவற்றில் கைசனின் (KAZIEN) பங்கு மகத்தானது என்பதை அறியமுடியும், கைசன் என்பது ஒர் யப்பானியச் சொல் சிறிய ஆனால் படிப்படியான தொடர்ச்சி யான முன்னேற்றம் என்பது இதன் பொருள் எல்லோரையும் ஈடுபடுத்தி தொடர்ச்சியான விருத்தியை உருவாக்கும் செயற்பாட்டு முறையில் ஏற்படும் ஓர் சிறிய மாற்றமே கைசன் தற்போதைய நிலையிலிருந்து சிறப்பான
நிலைக்கான மாற்றமாக இதனைக் கருதலாம்.
கைசன் என்பது முன்னேற்றம் எதையும் சிறந்ததாக்குவது. எதிர்மறையான சூழலைக் கருத்திற்கொண்டு குறைந்த செலவுடன் எந்நேரமும் சிறு விருத்திகளை மேற்கொள்ளும் கைசன் ஒர் வேறுபாடான அணுகுமுறையாகும். பிரச்சினைகள் எதுவுமில்லை எனக் கருதினால் எந்த மேம்பாட்டிற்கும் சாத்தியமில்லை. எங்கே பிரச்சினைகள் காணப்படுகின்றதோ அங்கே கைசனுக்கு தாராளமாக இடமுண்டு. எமது வாழ்வில் எளிய உதாரணத்தை இங்கு நோக்குவோம். தொலைபேசியின் ஒலிவாங்கி யை மீளவைக்கும் போது பெரிய ஒலி எழுப்புவதை தடுப்பது எவ்வாறு என கைசன்
வழியில் சிந்திப்போம். ஒலி வாங்கித்தட்டில்
யாழ்/ கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயம்

குதிலீபன் AS (B.A.N.Dip.in. teach)
சிறியதொரு துணியை வைப்பதன் மூலம் எளிய
விருத்தியான முறையை பிரயோகிக்கிறோம். கைசன் என்பது நாம் செய்யும் எதனையும் படிப்படியாக முன்னேற்றுவதாகும். இதன் மூலம் உற்பத்தித்திறன், விளைநிறன் அதிகரிப்பதுடன் குறைந்த செலவில் பணிகளை திறமையாக செய்யக்கூடியதாக அமைகிறது. மனிதவலு, நுட்பம், நேரம், பொருள், வசதிகள் என்பவற்
றிற்கான விரயம் தடுக்கப்படுகிறது.
தனியாள் கைசன், குழுக்கைசன் என இரு பிரிவுகளாக கைசன் செயற்பாடுகளமைந் துள்ளன. தனியாள் கைசனுக்கு உதாரணமாக வேலைத் தளத்திற்கு உரிய நேரத்திற்கு செல்வதற்காக என்ன செய்யமுடியும் என சிந்திப்போம். வருகைதரும் நேரத்தை மாற்றியமைப்பதற்கான ஓர் வழி அரைகுறையாக குளித்துக் கொண்டு விரைவதாகும். மற்றொரு வழி காலை உணவை தவிர்ப்பதாகும். ஆனால் அனைவரினதும் அறிவுப்படி இவை முறையான தீர்வுகளல்ல. இப்பிரச்சினையின் மூலத்தை நோக்கின் நமக்குத் தெரியும் படுக்கையிலிருந்து எழும் நேரத்தில் முன்னேற்றம் வேண்டும் என்பது படுக்கையிலிருந்து எழும்புவதற்கு பொருத்தமானதும் உசிதமானதுமான இலக்கு நேரத்தைக் குறித்துக் கொள்ள வேண்டும். அடுத்து இந்த இலக்கை அடைவதற்கான மிகச் சிறந்த வழிமுறைகளை முயற்சித்து பார்த்தல் வேண்டும். உதாரணமாக முந்தைய இரவு படுக்கைக்குச் சற்று நேரத்துடன் செல்ல
5

Page 91
seoTes(8895
வேண்டியிருக்கலாம் அல்லது சில தொலைக் காட்சி நிகழ்ச்சிகளை தவிர்க்க வேண்டியிருக் கலாம். இந்த முறையை முயற்சித்துப் பார்த்தால் சில நாட்களில் பாடசாலைக்கு உரிய நேரத்திற்கு செல்ல முடியும். இம்முன்னேற்றத்தைத் தொடர்ந்து பேணிக் கொள்வது முக்கியமான தாகும். கூட்டாக முன்னேற்றம் காண்பது பற்றி சிந்திப்பதே. ஒழுங்கான செயற்பாட்டை மேம்படுத்தும் ஒருவர் மட்டும் முன்னேற்றம் அடைவதால் இலக்கு எய்தப்படாது. வகுப்பறைச் சுத்தம், கிரிக்கற்குழு செயற்பாடு, வீட்டுத் தோட்ட அழகை மேம்படுத்தல் என்பவற்றில் குழுவாக செயற்படும் தேவை ஏற்படுகிறது.
தற்போதுள்ளதை விடச் சிறந்ததொரு நிலையை அடைந்து அவ்வுயர் நிலையை சில காலத்திற்கு நடைமுறைப்படுத்தி அடையப்பட்ட நிலையை தொடர்ச்சியாக முன்னேற்றுவது கைசனின் பிரதான அம்சங்களாகும். கைசனை (முன்னேற்றத்தை) அடைவதற்கு பல வழிகள் இருப்பினும் 5S(Fives) இனுாடான பராமரிப்பு, ஆலோசனைத் திட்டங்கள் முன்னெடுத்தல் முன்னேற்றக் குழுக்கள் அமைத்தல் என்பதை எவ்விடத்திலும் பயன்படுத்தக்கூடிய முறை களாக யப்பானியர்களால் இனம் காணப்பட்டன. முன்னேற்றக் குழுக்கள் அல்லது தரச்சுற்று வட்டம் என்பது தங்கள் வேலைப் புலத்தில் செய்யக்கூடிய முன்னேற்றங்கள் பற்றிக் கலந் துரையாட ஒன்றாகக் கூடும் ஆட்களைக் கொண்டதொரு சிறு குழுவாகும். தாம் என்ன செய்ய வேண்டும் என்பதை முறையாக கண்டுபிடிக்கவும், முன்னேற்றத்தை ஏற்படுத்து வதற்கும் அவர்கள் கிரமமாகக் கூடுவர். கைசனை செயற்படுத்த உயர் தொழில்நுட்பமோ, அதிகளவு பணமோ அவசியமில்லை என்பது
யாழ்/ கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயம்

யப்பானியர்களின் அனுபவம் ஏனெனில் முன்னேற்றமானது எளிதானதும், படிப்படியாக செய்யப்படுபவையுமாகும். கைசன் என்பது வாழ்க்கைக்கான வழியாகும். எமது பாடசாலை யில் கைசன் அணுகுமுறையை பின்பற்றி நான்கு கல்வித்தர வட்டங்கள் (முன்னேற்றக் குழுக்கள்) அமைக்கப்பட்டு செயற்படுத்தப்பட்டன. அத்து டன் 5S நடைமுறைகள் சிறப்பாக முன்னெடுக் கப்பட்டன. ஆலோசனைப் பெட்டிகள் வைக்கப் பட்டு மாணவர்களின் சிறந்த பிரேரணைகள் பாடசாலையில் அமுல்படுத்தப்பட்டது. வகுப்பறை யில் கல்வியில் கணித்தல் வேகத்தை மேலும் மேம்படுத்துவதற்கும் திருத்தத் தன்மையை உறுதிப்படுத்துவதற்குமான 100 சதுரம் கணித்தல்கள் நடைமுறைப்படுத்தப்பட்டது.
பாடசாலையில் மாணவர் வரவை அதிகரித்து பாடசாலையை கற்றலுக்கு ஏற்ற சூழலாக மாற்றியமைக்க கல்வித்தர வட்டம் (1) சிறப்பாக கலந்துரையாடி பல திட்டங்களை 5S(Fives) நடைமுறையினூடாக நடைமுறைப் படுத்தி முன்னெடுத்து தெரிதல், ஒழுங்கு படுத்தல், சுத்தப்படுத்தல், நியமப்படுத்தல், ஒழுக்கம் என்ற 5S தெளிமுறைகளினூடாக வகுப்பறைச் செயற்பாடுகள் வழிப்படுத் தப்பட்டன. பாடசாலையில் வழிகாட்டல் குறியீடு கள் இடப்பட்டன. வரைபடம் காட்சிப்படுத்தப் பட்டது. பொலித்தீன் பாவனை குறைக்கப்பட்டது. திறப்புக் கோர்வை இலக்கமிடப்பட்டது. வகுப்பறைகளுக்கிடையில் தடுப்புப் பலகைகள் அமைக்கப்பட்டன. தளபாடங்கள் திருத்தப்பட்டு வகுப்பறைகளுக்கு முறையாக பெயரிடப்பட்டு வகுப்பறைச் சுத்தம் தொடர் கண்காணிப்பிற்குட் பட்டது. ஆசிரியர், மாணவர், பெற்றோருக்கான
மதிப்பீடுகள் நடாத்தப்பட்டன.
52

Page 92
கனகஜோதி
தற்கால நவீன தொழில்நுட்ப சாதன மாகிய கணினி ஊடாக மகிழ்ச்சிகரமான கற்றல் கற்பித்தல் சூழலை உருவாக்கும் நோக்குடன் முன்னேற்றக்குழு தொழிற்பட்டது. இச்செயற் திட்டம் மூலம் பத்து ஆசிரியர்களுக்கு கணினி பயிற்சி வழங்கப்பட்டதுடன் சுமார் 60 மாண வர்கள் இவ்வாசிரியர்கள் மூலம் கணினிப் பயிற்சியைப் பெற்றுக் கொண்டனர். இணையத் தளத்தினூடாக பெறப்பட்ட விஞ்ஞானம் தொடர்பான அபூர்வமான படங்கள் விஞ்ஞானப் பலகையில் உரிய விளக்கங்களுடன் காட்சிப் படுத்தப்பட்டது. பாடங்கள் தொடர்பாக தயாரிக் கப்பட்ட முன்வைப்புகள் பல்லூடக எறி கருவியை பயன்படுத்தி மாணவர்களுக்கு விளக்கமளிக் கப்பட்டது. மாணவர்களிடையே காணப்பட்ட ஆர்வம் விருத்தியான, மாறுபாடான செயற்பாட்டு அணுகு முறையாக மேற்படி திட்டத்தை மிளிரவைத்தது.
விஞ்ஞான பாடத்தில் மாணவர் எதிர் நோக்கும் இடரை நீக்கி சாதகமான கற்றல் சூழலை ஏற்படுத்தும் நோக்கில் முன்னேற்றக் குழு உருவாக்கப்பட்டது. பல செயலட்டைகள், கையேடுகள், மதிப்பீட்டுத்தாள்கள் என்பன ஆசிரியர்கள் கூடி கலந்துரையாடி தயாரித்தனர். அயற்பாடசாலை ஆசிரியர்களுள் அனுபவங் களை பகிர்ந்து கொள்ளும் لاهلا செயலமர்வுகள் நடாத்தப்பட்டன. சமூகத்திலுள்ள வேறு பாட சாலை மாணவர்கள் எமது கற்றல் வளங்களை
பயன்படுத்தும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டது.
(பாழ்/ ஆனகரக்கில்ே மத்திய மகா வித்தியாtை

விஞ்ஞான மாதிரியுருக்கள் தயாரிக்கப்பட்டன. இத்திட்டத்தின் மூலம் மாணவர்களிடையே செய்முறைக் கற்றல் தூண்டப்பட்டதுடன் சகபாடிக் கற்றல் அதிகரித்ததையும் முக்கிய அம்சமாகக் காணலாம்.
கணித உபகரணங்கள் மூலமும் பயிற்சி அடிப்படையிலும் மகிழ்ச்சியான கற்றலை தூண்டும் வகையில் முன்னேற்றக்குழு செயற் படுத்தப்பட்டது. 100 பெட்டி சதுரக் கணித்தல்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு முன்னேற்றம் தொடர் கண்காணிப்புக்குட்பட்டது. கணித இணக்கல் உபகரணங்கள் வள ஆளணியின் உதவியுடன் தயாரிக்கப்பட்டதனால் மாணவர்கள் மகிழ்ச் சிகரமான செயற்பாட்டுக் கற்றலுக்கு தூண்டப் பட்டனர். விடுமுறை காலச் செயற்திட்டம் அமுல்படுத்தப்பட்டது. கட்டற்ற வகுப்புமுறை பிரயோகிக்கப்பட்டது. இத்திட்டத்திலுள்ள முக்கிய அம்சமாகும்.
தேசிய கல்வி நிறுவகமும் யப்பான் சர்வதேச கூட்டுறவு முகவராகவும் கூட்டாக வழிகாட்டிய தன் பேரில் எமது பாடசாலையில் நடைமுறைப்படுத்தப்பட்ட மேற்படி முன்னேற்றக் குழுச் செயற்பாடுகள் மாணவர்களிடையே சிறிய படிப்படியான முன்னேற்றங்களை உருவாக்கி மாணவர்கள் கைசன் கலாசாரத்தை பின்பற்றும் அணுகுமுறைக்கு வித்திட்டுச் சென்றுள்ளதை பாடசாலையின் பவளவிழா நிகழ்வுகள்
பறைசாற்றுகின்றன.
53

Page 93
கனகஜோதி
THE SETHU SAMUDRA AND ITS IMPACT ON
The project that is to link the East and west coasts of India, has create deep concern among the northern coastal population, especially the Environ mental activists, of Sri Lanka. A channel of 12.8 m in depth, 300m in width, 260 km in length. Imagine the amount of land and bio-mass that would be removed from the area.
The main impact is the lass of valuable marine bioresources and bio diversity. The constructional phase involves tremendous magnitude of blasting of the sea floor. The following hazards could occur in the bio-geomorphological structures.
The movement Dugong (seacow), an endangered marine mammal is prevented.
When ships start into operation, some alien species belonging to another niche will be brought into the Gulf of Mannar.
This will be a threat to the already recorded 377 endemic marine species.
யாழ்/ கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயம்

M CANAL PROJECT ENVIRONMENT
TVr.C. C.W. PATRICK of
Marine pollution due to oil Spillages, grease and plastic floats from the sea borne vessels.
This would affect the productivity of Sea grass, the main feeding ground for the marine Vegetarians.
The dredged materials destroys a precious habitats like the feeding grounds of the migratory birds.
Other concerns accelerated by this project are, demise of a large area of coral reefs, harmful algal blooms, destruction of algal habitats, in creased or decreased mobilization of sediments transfer of harmful species into coastal areas, inundation as a consequence of physical alteration, reduced bio diversity, sea floor littering, increased risk to human health and Injection of contaminants. These consequences are not given importance.
It is certain that the Sethu Samudran Project would bring many environmental changes and challenges to the Gulf of Mannel and surrounding
54

Page 94
secoresc383T5
ecosystems. Apart from the physical impact there may be some chemical changes, The coral reefs in the area is not only unique but also act as a buffer in filtering and detoxyflying harmful materials. The all, general hardness, buffering capacity and salinity are the four main measurable chemical properties of water. Corals play an important role in altering corbondioxide concentration, thus the destruction of corals will highly affect the chemical characteristics of water. Destruction of coral reefs too will result in the abundance of calcium carbonate in the project area. Some fish species said to prefer "soft water" can also be affected Coral reefs also act as "sponges" to facilitate buffering process. Salinity is a measurement of salt concentration. The skelital remains of destroyed corals can also affect salinity of water.
Apart from the large magnitude of blasting during the project, the
யாழ்/ ஆககரத்தினம் மத்திய மகா வித்தியாலயம்

removal of large scale landmass and biomass from the sea- floor alters the
structure of sea floor. How much it will
affect a future occurrance of sea-floor quake or plate displacement is unknown.
Since the canal area is quite closer to Indian and Sri Lankan coasts has a great potential impact on the life style of humanin habitants.
As far as the coastal population is concerned especially in the North and North West their only live hood is fishing. How far is this project going to affect their life is still in an uncertainty. So it is the duty of those who are responsible for the welfare of their citizens to look into this matter although it is too late. A team should be appointed to analyze the socio-economic impact of the coastal communities during and after the completion of the project and to maintain a detail sketch of aquatic and adjacent terrestrial flora and fauna.
55

Page 95
аsвота (889т6
ஸ்ரான்லியும் வலைப்பந்தாட
செல்வ
விளையாட்டுத்துறைக்கென்ற பாரம் பரியத்தைக் கொண்ட சுற்றாடலில் அமைந்தது தான் ஸ்ரான்லிக்கல்லூரி. பல வீர வீராங்கனை களை உருவாக்கிய பெருமை இப்பாடசாலைக் குண்டு. அந்தவகையில் வலைப்பந்தாட்டத்தில் கடந்த ஒரு தசாப்தத்திற்கும் அதிகமாக தொடர்ச்சியான பல சாதனைகளை எமது கல்லூரி ஈட்டியுள்ளமை குறிப்பிடத்தக்க ஓர் அம்சமாகும்.
எமது கல்லூரியின் 15, 17, 19 வயதுப்பிரிவுகளைக் கொண்ட மூன்று அணியினரும் கோட்ட மட்டத்திலும், வலய மட்டத்திலும் சிறப்பாக விளையாடி யாழ் கல்வித் திணைக்களத்தினால் வருடாந்தம் நடாத்தப் படுகின்ற விளையாட்டு விழாவில் தொடர்ச்சி யாக விருதுகளை பெற்று வந்துள்ளனர். 1992, 1993 ஆம் ஆண்டுகளில் எமது கல்லூரியின் 17 வயது அணியினர் வலயம் 1 இல் இரண்டாம் இடத்தினையும் 94 ஆம் 95 ஆம் ஆண்டுகளில் 19 வயது அணியினர் வலய மட்டத்தில் 2 ஆம் இடத்தினை பெற்றனர். 1996, 1997 காலப்பகுதியில் நாட்டில் எற்பட்ட அசாதாரண சூழ்நிலைகாரணமாக எமது அணியினர்
போட்டிகளில் கலந்து கொள்ளவில்லை.
1998ஆம் ஆண்டு எமது கல்லூரியின் 17 வயது அணியினர் மாவட்ட மட்டத்தில் வெற்றிபெற்று மாகாணமட்டத்தில் விளையாடு வதற்கு தெரிவு செய்யப்பட்டனர். நாட்டில்
யாழ்/ கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலய

LUDib
dono Sigo d'issoi, S.P.TrdSc. B.A.Dipin. Ed பொறுப்பாசிரியர்/பயிற்றுநர் سسیعمحمحصہ صحییسہمہسیامستحبسمبر
ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலைகாரணமாக மாகாண மட்டப் போட்டிகளில் பங்குபற்ற முடியாமற்போனமை எமது துரதிஷ்டமே மேலும் 1998 ஆம், 2002 ஆம் ஆண்டுகளில் எமது கல்லூரியின் 3 அணியினரும் வலயமட்ட சுற்றுப்போட்டியில் 1 ஆம் 2ஆம் இடங்களைப் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துத் தந்துள்ளனர். இக்காலங்கள் வலைப்பந்தாட்ட வரலாற்றில் எமது கல்லூரி உச்ச நிலையில் இருந்த காலங்கள் எனலாம். இவ்வாறாக எமது அணியினர் வருடாந்தம் வலயமட்டத்தில் மட்டுமன்றி மாவட்ட மட்டத்திலும் இறுதிப் போட்டி வரை சிறப்பாக விளையாடி அனைவரி னதும் பாராட்டைப்பெற்றுவந்துள்ளனர்.
இத்தனை பெருமைகளையும் எமது அணியினர் கல்லூரியில் ஒரு உடற்கல்வித் துறை ஆசிரியர் இல்லாத நிலைமையிலேயே பெற்றுக்கொடுத்தனர் என்பது குறிப்பிடப் படவேண்டியதொரு விடயமாகும். எமக்குக் கிடைத்த வளங்களின் உச்சப்பயன்பாட்டின் பெறுபேறாக மாவட்ட மட்ட இறுதிப்போட்டி வரையுமே எம்மால் செல்லமுடிந்தது. ஏனைய பாடசாலைகளைப் போன்று எமது கல்லூரிச் சமுதாயத்திடம் இருந்து போதிய மனிதவளம், பொருளாதார வளம் என்பன எமக்குத் கிடைத்தி ருக்குமாயின் தேசியமட்டம் வரை எமது அணியி னர் சென்றிருக்கமுடியும்.
உடற்கல்விதுத்துறையில் விசேட பயிற்சி பெற்ற ஆசிரியர் ஒருவர் 2004ஆம் ஆண்டு
56

Page 96
கனகஜோதி
எமக்கு கிடைத்துள்ளமையானது நீண்டகா மாக எமக்கிருந்த குறைபாட்டினை நிவர்த் செய்துள்ளது என்றே கூறவேண்டும். அத்துடன் 2005ஆம் ஆண்டிலிருந்து வலைப்பந்தாட் அணியினரை இவ்வாசிரியர் திறம்பட நெறி
அன்பு தான் பிரபஞ் அன்பு தான் ஆத்ம அன்பு தான் மானுட அன்பு தான் வாழ்க்
யாழ்/ கனகாத்தினம் மத்திய மகா வித்தியாலய
 
 
 

0 படுத்திவருகின்றார். இனிவரும் காலங்களில் தி பெற்றோரினதும், நலன்விரும்பிகளினதும் உதவிகளைப் பெற்று எமது அணியினர் - மென்மேலும் சிறப்புற்று விளங்குவார்கள் என்ற ப் நம்பிக்கை எனக்கு உண்டு.
நசத்தின் பிரணவ வேதம் ாவின் அந்தரங்க கீதம் -த்தின் மங்கள நாதம்
கையின் அச்சாணி

Page 97
கனக8ோதி
பாடசாலை ஓர் இன்பச்சோன
முன்னாள்
பாடசாலைகள் அரசும் சமூகமும் எதிர்பார்க்கின்ற நல் வாண்மை மிகுநற் பிரஜைகளை உருவாக்கிச் சமூகத்திற்கு கையளிக்கும் அளப்பரிய சேவை நிறுவனமாகும். பாடசாலைகள் சமூகத்தினால் பிரசவிக்கப்பட்ட குழந்தைகளை உள்வாங்கி பாடசாலை நேரத்திற்குள் குழந்தையின் வளர்ச்சிக்காலம் வரை தன்னிடத்தே வைத்துப் பயிற்சி அளிக்கும் தொழிற்கூடம். அது சடப்பொருட்களை உற்பத்தி செய்வதற்கான பயிற்சியளிக்கும் தொழிற்கூடமன்று உயிர்களுக்கு அறிவு நிரப்பத் தொழிற்படும் தொழிற்கூடம்.
குழந்தைகளின், உடல் உளவளர்ச்சி இயற்கையோடு இசைவுபட்டு இயல்பாய் வளர்ந்து கொண்டு இருக்கும்வேளை ஒரு நிமிடமேனும் குழந்தையின் காலத்தை பயனற்றமுறையில் செலவிடாமல் நற்திறன்மிக்க உளஆற்றலை வளர்க்கும் ஓர் உயிர்த்துடிப்புடன் இயங்கவேண்டிய நிறுவனமே பாடசாலை. இங்கு இயங்குபவரும், இயக்குபவரும் உயிர்கள் வயதால், வேறுபட்டவர்கள் அனுபவத்தால்
வேறுபட்டவர்கள்.
குழந்தைகளை ஆற்றல் மிகுந்த அறிவு மிக்க பண்பாடுமிக்கவர்களாக ஆக்க வேண்டிய கடைப்பாடு அவர்களின் பதினெட்டு வயதிற் குட்பட்ட காலமாகும். இக்காலத்திற்குத்தான் அறிவுவளர்ச்சித் திறன் இயக்கவளர்ச்சி, மனஎழுச்சிவளர்ச்சிகளை ஏற்படுத்தமுடியும்.
யாழ்/ கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலய

D6)
மலர் சின்னையா, விரிவுரையாளர், AS ா ஆசிரியர், கோ/ஆசிரியர் கலாசாலை கோப்பாய்.
குழந்தைப் பருவத்தில் இருந்து பதினெட்டு வயது வரையுள்ள பிள்ளைகள் உளவளர்ச்சியை அறிவு வளர்ச்சியை உடல் வளர்ச்சியை நிரப்பிக் கொண்டிருப்பவர்கள் பிறர் வழங்குவன்மூலம் நிரப்பிக்கொண்டு இருப்ப வர்கள் காட்டும்வழி எதுவோ அதை அப்படியே ஏற்றுச் செயல்படும் நிலையினர்.
இந்நிலையினருக்கு ஆற்றல்களை நிரப்ப வேண்டிய பொறுப்புமிக்கவர்கள் பெற்றோர்கள். பெற்றோர் போன்று சகல மக்களுக்கும் கல்வி வழங்க வேண்டிய பொறுப்பு அரசிற்கு உண்டு. அத்துடன் ஒரு குழந்தைக்கு பூரண கல்வி கிடைக்கச் செய்வதும் அரசின் கடமை. கல்வி குழந்தையின் உரிமை. அவ்வுரிமையை வழங்கவேண்டியவர்கள் பெற்றோரும் அரசும்.
இத்தகைய உரிமைகளை குழந் தைக்கு வழங்குவதற்காக அரசாங்கம் பாடசாலைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டது டன் புதிதாகப் பாடசாலைகளை நிறுவியும் வருகின்றது. பாடசாலையில் மாணவர்கள் கற்பதற்கு வேண்டிய சகல உடல்நலத் தேவை களையும் உளவிருத்தி வளர்ச்சி நடவடிக்கை களையும் நிரப்புகின்றது. அவை பெளதீக வளங்களாகவும், ஆளணி வளங்களாகவும்
நிரம்புகின்றது.
இவற்றோடு மாணவருக்குக் கற்கத் தேவைப்படும் பாடப்புத்தகங்கள், சீருடைகள்,
b 58

Page 98
கனகஜோதி
அரசின் நிலைப்பாட்டிற்கேற்ப போசாக்கு மிக்க
உணவும் மாணவர்களுக்கு வழங்கிவருகிறது.
கற்பிக்கும் பாடங்களையும் அதற் கேற்ப பாடத்திட்டங்களையும் எப்படி படிப்பிக்க வேண்டும். எந்த வயதினருக்கும் எந்தளவு கற்பிக்க வேண்டும் என்பதற்கான கைநூல் களையும், வழிகாட்டிகளையும் வழங்குகின்றது. கற்பிக்கவும் கற்கவும் தேவைப்படும் சகல துணைச்சாதனங்களையும் வழங்குகின்றது.
நூல் நிலையங்கள் செயற்பாட்டறை கள், விளையாட்டு உபகரணங்கள், கணனி போன்ற காலத்தின் தேவைக்கேற்ற வளங்களை யும் அவ்வப்போது வழங்குகின்றது. இவை எல்லாவற்றையும் கையாண்டு கற்பிக்கவும், மாணவரின் நிலையறிந்து அவர் விருப்பமறிந்து அவர் திறன், அவரிடம் தேங்கி இருக்கும் ஆற்றல்களைக் காணவும் அதற்கேற்ப மாணவர் களுக்குக் கற்பிக்கவும் கற்பித்தல் பயிற்சியை ஆசிரியர்களுக்கு அரசு அளித்துவருகிறது.
காலத்திற்குக் காலம் ஏற்படும் அறிவு வளர்ச்சி தொழில்நுட்ப வளர்ச்சி போன்ற வற்றையும் உலகோடு இசைந்து வாழக்கூடிய கல்வியையும் மாணவர்களுக்கு அளிப்பதற்காக ஆசிரியருக்குக் காலத்திற்குக் காலம் சேவைக்கால பயிற்சிகளையும் அளித்து வருகிறது.
அதிபர்களே பாடசாலையின் உயர்விற் கும், செயற்பாட்டுத்திறன் விருத்திக்கும் மூலகர்த்தா அதனால் அதிபர்களின் வினை யாற்றலை மேன்மைப்படுத்துவற்காக சேவைக் கால பயிற்சிகள், வதிவிடப்பயிற்சிகள்,
பாடசாலை முகாமைத்துவ டிப்ளோமா பயிற்சி
யாழ்/ கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயம்

கள், கல்வி முகாமைத்துவடிப்ளோமா பயிற்சிகள் முகாமைத்துவ கருத்தரங்குகள் போன்ற வற்றின் மூலம் முகாமைத்துவ தொழிற்திறன் விருத்தியை அரசு ஏற்படுத்திவருகிறது.
மேற்குறிப்பிட்ட ஆசிரிய வினை யாற்றல் பயிற்சிகளையும் அதிபர்களுக்கான வினையாற்றல் பயிற்சிகளையும், ஆசிரிய கலாசாலைகள், தேசிய கல்வியியற் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், தேசியக் கல்வி நிறுவம் மற்றும் கோட்ட, வலய, மாகாண மத்திய கல்வி அமைச்சிற்குட்பட்டவர்களாலும் பயிற்சியளிக் கப்பட்டு வருகிறது.
மேற்குறிப்பிட்ட எமது அரசிற்குட்பட்ட ஸ்தாபனங்களும் வெளிநாட்டு உதவி வழங்கும் நிறுவனங்களும் சமய தர்ம நிறுவனங்களும் தனவந்தர்களும், பெற்றோர்களும், நலன் விரும்பிகளும் பாடசாலையின் ஊடாக மாணவர் களின் கல்வி வளர்ச்சிக்காக பெளதீக வளங்களாகவும் ஆளணி வளச்சேவை களாகவும் பல்வேறு உதவிகளை வழங்கி
வருகின்றனர்.
இத்தகைய பெளதிக உள்ளீடுகளை யும், ஆளணி உள்ளீடுகளையும் பாடசாலையில் நிறைத்து சமூகத்தால் கையளிக்கப்பட்ட பிள்ளைகளுக்கு சமூகமும் அரசும் எதிர் பார்க்கும் வாண்மை மிகு கல்வியை வழங்கி அவர்களை சிறந்த ஒர் மனித வளமாக சமூகத்திடம் கையளிக்கும் உன்னதமான ஓர்
மனிதவள உற்பத்திமையமே பாடசாலைகள்.
இவ் உற்பத்தி மையத்தில் உள்ளீடுகள் மாணவர்கள் அவ் உள்ளீடுகளை அதிபரும்,
ஆசிரியர்களும் இணைந்து தம் இருப்பு நிலை
59

Page 99
aseoTes(389. Ts6
ஆற்றல்களாகிய கற்றல் கற்பித்தல்களும் இணைந்து தம் முகாமைத்துவ அறிவாற்றல் திறனாற்றல்களைக் கொண்டவர்களாக உரு வாக்கும் பணிசார்ந்த உற்பத்திக் கையளிப்பே கற்பித்தல் பணியாகின்றது.
அரன் எவ்வழி குடிகள் அவ்வழி என் பது போல ஆசிரியர் எவ்வழி மாணவர் அவ்வழி என்பது ஈண்டு நோக்கற்பாலது. தொழிற் சாலைகள் பண்டங்களை (உயிரற்ற) உற்பத்தி செய்து வெளியேற்றுகின்றன. அவை தரமாய் இருப்பின் லாபம் அதிகம் தரமற்றபின் நஷ்டம் உற்பத்திச் செலவும் நேரவிரையமுமே.
பாடசாலைகள் வளரும் பயிர்கள் ஆகிய மாணவரின் சிந்தனையில் நல்லவற்றை யும் தரமானவற்றையும் பதிக்கும்போது எதிர்காலச் சங்கதிகளாய் ஒவ்வொரு மனிதனும் நாடும், உலகும் நீண்டகாலத்திற்கு சுபீட்சம் அடையும். மாணவர் சக்தி மாபெரும் சக்தி என்பதுவும் இங்கு குறிப்பிட்டுச் சிந்திக்க முடியும். அம்மாபெரும் சக்திக்கு ஏற்ற கல்வி வழங்காவிடின் அவனிடம் இயல்புள்ள திறன்கள் இளம் வயதின் எழுச்சிக்கேற்ப பல்முனைகளில் முனைப்புப்பெறும். அம்முனைப்புக்களாக இராதுவிடின் நீண்ட காலத்திற்கு நாட்டின் ஒவ்வொரு மக்களும் நாடும் உலகும் இளப்புக் களையே சந்திக்க வேண்டிவரும்.
எனவே ஒரு நாட்டின் தலைவிதியை நிர்ணயிக்கும் மேன்மையான பணி ஆசிரியர் களிடம் தான் அரசும் சமூகமும் கையளித்திருக் கிறது. ஒரு நாட்டில் பாடசாலைகள் பெருகும் போது சிறைச்சாலைகள் மூடப்படும் எனப்
படுகிறது. இங்கு ஆசிரியன் தன் கடமையைச்
யாழ்/ கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலய

சரியாகச் செய்யும் நிலையினால்தான் சிறைச்சாலைகள் மூடமுடியும் என்பது தொக்கி நிற்பதையும் நாம் சிந்திக்க வேண்டும்.
நாளைய தலைவர்களை இன்றைய பாடசாலைகள் உருவாக்குகின்றன. அவர்களே வாழ்வின் முடிவை நோக்கிச் செல்லும் முதியவர்களைத்தாங்கும் விழுதுகள் நாளைய பல்வேறு உற்பத்தித்துறையை முன்னெடுத்து உற்பத்தி செய்யும் முகவர்கள் எதிர்கால நாட்டை திட்டமிடுபவர்களும், தீர்மானிப்பவர்களும் அரசை அமைப்பவர்களும் வகை கூறவேண்டி யவர்களும் அவர்களே. புதியவை படைக்கவும் அமைதியைக் காக்கவும், உரிமையை பேணவும், உரிமையை மதிக்கவும், சமூகத்தை வழிநடத்த வும், சமத்துவத்தைப் பேணவும், கொடுமையைத் தடுக்கவும், நீதியை நிலைநாட்டவும், நாட்டை ஆழவும், நாட்டைக்காக்கவும் வேண்டியவர்கள் இன்றைய இளம் சிறார்களே.
இச்சிறார்களின் நாளைய உலகிற் கான தயார்ப்படுத்தல் பயிற்சிப்பாசறைகளே பாடசாலைகள். இப்பாசறையில்தான் கல்விக்கான அத்திவாரம் போடப்படுகின்றது. அவ் அத்திவாரம் உறுதியாக போட வேண்டும். அத்திவாரம் சிறப்புறப் போடப்படுமானால் உயர் கல்விக்கு அவர்கள் நகர்த்தப்படுவார்கள். சகலரும் நகர்த்தப்பட்டு உயர் கல்வி வாய்ப்பை பெற்றுச் செல்வதற்கு பாடசாலைப் பணிநிலை யிலுள்ள அதிபர்களும் ஆசிரியர்களும் ஒவ் வொரு எதிர்காலச் சந்ததியினரின் கல்வியிலும் அக்கறை செலுத்த வேண்டும். அதுதான் பெற்ற பிள்ளைக்குத் தான் கொடுக்கும் கொடையா னவை எனக் கருதி உளம்கொண்டு செயற்பட
வேண்டும். ஒவ்வொரு பிள்ளையும் பாடசாலைப்
60

Page 100
கண்கஜோதி
பயனை இருப்பிடம் நுகர்ந்து உள்ளம் பெற்ற போதே திருப்தியுடன் வெளியேற வேண்டும். வெளியேறிச் சென்ற பின்பு தாய்ப்பாசம் கொண்டதன் போல் பாடசாலை நோக்கி
விருப்பை ஏற்படுத்தல் வேண்டும்.
அப்போது தான் பெற்றோரின் கனவுகள் நிஜமாகும். நாட்டில் நீதியும், சமத்துவமும், பொருளாதார முன்னேற்றமும், அமைதியும், செழிப்பும், மனித மேன்மையும், சிறந்த ஆட்சியும், வாழ்வில் பிடிப்பும், நாட்டுப் பற்றும், தேசப்பற்றும் எதிர்காலச் சந்ததிகளிடம் ஏற்படும்.
ஒரு மனிதனுடைய வாழ்க்கையில் பள்ளிப் பருவம் தான் இனிமையும், புதுமையும் கொண்ட பருவம். இனிமையும், புதுமையும், இளமையும், தூய்மையும் கொண்ட மானிட உயிர்களுக்குக் கற்பிக்கும் தொழிலாகிய ஆசிரியத்தொழில் உலகிலுள்ள தொழில்களுக் குள் மேலானது அக்கற்பித்தலை மையமாகக் கொண்ட பாடசாலை ஏனைய இடங்களிலும் புனிதமானது. அன்பும், அரவணைப்பும், தாய்மையும், தலைமைத்துவமும், அறிவும் கற்பித்தலும் பல்வகைக் கலையும், அகமும், பணிவும், பாசமும், உறவும், உயர்வும் நிறைந்த பாடசாலையை ஆழுகின்ற தெய்வங்களும், வரம்பெறக்கூடிவந்த ஆன்மாக்களினதும் ஆலயம் என்போம். குரு சிஷ்யன் வாழ்விடம் என்போம். அறிவிற்கு வாழ்வழிக்கும் கலைமகள் இல்லம் என்போம். பெற்றோர்கள் தம்பிள்ளை களின் அறிவாற்றலைக் கண்டு வியந்து பிரசவ வேதனையை நீக்கும் மருத்துவமனை என்போம். தன் இனம் தன் நாட்டவன் என்று உரமேற்றிக்
கூறும் தாய் இல்லம் என்போம்.
யாழ்/ கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயம்

யா/கனகரத்தினம் மத்திய மகாவித்தி யாலயம் இயல்நிலைமைகளின் பெரும்பாலான வற்றை தனது இலட்சணமாகக் கொண்டு மிளிர்ந்து விடுவதைக் காணலாம். இலங்கை யில் ஆதியில் தோற்றுவிக்கப்பட்ட மத்திய மகாவித்தியாலயங்களுள் இக்கனகரத்தினம் மத்திய மகாவித்தியாலயமும் ஒன்று.
அக்காலத்திலிருந்து இற்றைவரை இப்பாடசாலையில் கல்வி கற்ற பரம்பரையினர் என்று உரமேற்றிக் கூறுமளவிற்கு இப் பாடசாலையில் கடமையாற்றிவரும் அதிபர்களும் ஆசிரியர்களும் நற்பணியாற்றி உள்ளனர். இங்கு கற்று வெளியேறியவர்களில் பலர் உயர் கல்வி பெற்று நாட்டின் பலபாகங்களிலும் சிறந்த உயர்பதவி வகிப்பவர்களாகவும் சிறந்த மனிதாபிமான நிர்வாகிகளாகவும் பாடசாலைக்
குப் பெருமை சேர்த்தவர்களாக வாழ்கின்றனர்.
இப்பாடசாலையில் அதிபர் பணியை ஏற்று நடத்தி வந்தவர்கள் (இற்றைவரை) அறிவும், திறமையும், உயிர்த்துடிப்பும், கடமை உணர்வும், முகாமைத்துவ மேன்மையும் சமூக இசைவாக்கமும் கொண்டவர்களாகவும் மாணவர் வளர்ச்சியை பாடசாலையின் வலு எனக்கொண்டு அர்ப்பணித்துக் கடமை ஆற்றி பாடசாலைக்குச் சிறப்பினைத் தேடித்தந்த வர்கள். அதனை இப்பாடசாலைச் சமூகமும்
எடுத்தியம்பும்.
பாடசாலை நேரங்களில் லீவில் நிற்கும் ஆசிரியர்களின் பாடவேளையில் அவ்வகுப்பு மாணவர்கள் அந்நேர இழப்பைச் சந்திக்க விடாது நிவர்த்திக்கும் சிறப்பு யா/கனகரத்தினம் ம.ம.வித்தியாலயத்திற்கே தனிச்சிறப்பு எனலாம்.
61

Page 101
събота, зап9
பணத்தையோ, பதவியையோ முகம் பார்க்காமல் சகல நிலை மாணவர்களையும் உள்வாங்கும் முகாமைத்துவம் இன்று இப்பாடசாலையில் இளையோடிக் கொண்டி
ருப்பது பாடசாலையின் இறைபணி எனலாம்.
கற்பிக்கும் ஆசிரியர்களும் அதிபர் களின் சமூகம்சார் கடமைக் கூற்றின் மூலம் இணைக்கப்பட்டு மாணவர் கல்வியின் உயர்விற்காகத் தம்மை அர்ப்பணித்து நேரத்தை வீணடிக்காது தம் பணியைச் செய்வதனால் யா/கனகரத்தினம் ம.ம.வித்தியாலயம் இன்று வரை வீழ்ச்சிப்போக்கினையோ, தொய்வு நிலைமையினையோ, மங்குகாலத்தையோ
சந்திக்கவில்லை எனலாம்.
0 உனக்குத் தேவையான எ உனக்குள்ளேயே குடிகொண்
• தூய்மை, பொறுமை, விட வெற்றிக்கு இன்றியமை அனைத்திற்கும் மேலாக அ6
யாழ்/ கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயம்

அன்பும் அரவணைப்பும் கொண்ட அதிபர் ஆசிரியர்களிடம் கற்கும் இப்பாடசாலை மாணவர்கள் அச்சமோ, பயமோ இன்றிக் குடும்ப உறவினர்போல் அணுகிக் கல்வி பயின்று வரும் நிலை மாணவர் மையம் என்ற உளவியல் கல்விச்
சிந்தனையை புலப்படுத்தி நிற்கின்றது.
இத்தகைய பண்புகளைத் தாங்கி இன்று பவளவிழாவை எட்டி மகுடம் சூடும் யாழ் கனகரத்தினம் ம.ம.வித்தியாலயத்தை இங்கு கற்பித்தபோது கண்ட அனுபவ மீதியால் உளமாற வாழ்த்தி மென்மேலும் மனிதவள மேம்பாட்டில் மேன்மைமிகு அர்ப்பணிப்புக்களை நல்கி புகழ் பூத்து வாழ வளர வாழ்த்தி வணங்கி நிற்கின்றேன்.
ல்லா வலிமையும் உதவியும்
ாடிருக்கின்றன.
-ாமுயற்சி ஆகிய மூன்றும் யாதவையாகும். இவை ன்பு இருந்தாக வேண்டும்.
62

Page 102

னை திறந்து வைக்கும் போது

Page 103


Page 104
திருக்குறள் போட்டி - 2000 - அதிக திருக்குறள்க செல்வி, ஜெயமலர் பத்மநாதனுடன் பேராசி வர்த்தகப் பிரமுகர் கங்கைவேணியன் போட்டி இ
கல்லூரி முதல்வருடன்
 

ளை மனனம் செய்து தங்கப்பதக்கம் பெற்ற மாணவி ரியர் அ. சண்முகதாஸ் முதல்வர் விமாணிக்கம் ணைப்பாளர் மதுரகவிகாரைஎம்.பி. அருளானந்தன்

Page 105
ஆசிரியர் தினத்தன்று ஆ
 

ங்குரார்ப்பண நிகழ்வு
சிரியைகளின் அபிநயம்

Page 106


Page 107
ඝෆrසH3%mති
தமிழ் வாழ்க
வாழ்க தமி
வாழும் வ6
வெல்க தய
வேண்டும்
சங்கத்தமி
சந்தத்தமிழ்
தங்கத்தமி
தாய்த்தமிழ்
தூயதமிழ் தூண்டும்
பாயும் புலி
பாங்குத்த
அன்னை
ஆண்ட தய இன்பத்தம்
ஈனும் தமி
எங்கள் த. இளமைத்
மங்காப்பு
மாண்புத் து
யாழ்/ கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலய

செல்வி.கு.அர்ச்சனாதரம் 8"A
مسیحیحیعیہ یہ صحصیسہمہ صحمستعمحبر
ழ் - வையம்
ரை!
ழ் - வெற்றி
வரை!
ழ் - உயர்
f
ழ் - எங்கள்
p
- உணர்வு
தமிழ்!
960au6oT — o auri
மிழ்!
தமிழ் - உலகை
5g/
ழ் - இசை
ழ்!
றிழ் - என்றும்
தமிழ்! கழ் கொண்ட
தமிழ்!

Page 108
5eoTes(883T5
நான் விரும்பும் விபரியார்
ஈழநாடு பெற்றெடுத்த பேரறிஞர்கள் பலர். அவர்களுள் குறிப்பிடத்தக்கவர் சுவாமி விபுலானந்தர். அவரே நான் விரும்பும் பெரியார் ஆவார். தமது வாழ்நாள் முழுவதும் துறவறத்தில் நின்று தமிழ் வளரத் தவம் புரிந்த பெருந்தகை அவர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலும் இலங்கைப் பல்கலைக்கழகத்திலும் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றியவர். அவரது வாழ்வு ஒப்பற்றது.
மீன் பாடும் தேன் நாடு' என்று போற்றப் படுவது மட்டக்களப்பு. அங்கே காரேறு மூதூரில் சாமித்தம்பிக்கும் கண்ணம்மைக்கும் அருந்தவப் புதல்வராக 1892ஆம் ஆண்டு பங்குனி மாதம் இருபத்தொன்பதாம் திகதி இவர் பிறந்தார். தாய், தந்தையர் இவருக்கு மயில்வாகனம் எனப்பெயர்
சூட்டினர்.
மயில்வாகனம் இளமையில் தமிழ், ஆங் கிலம், வடமொழி ஆகிய மும்மொழிகளையும் கற்றார். ஆசிரியர் பயிற்சி பெற்றார். விஞ்ஞானக் கல்வியில் நாட்டம் கொண்டார். பெளதிக சாஸ்திரத்தில் பி.எஸ்.சி. பட்டமும் பெற்றார். தமிழிற் புலமை வாய்ந்த இவர் மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் பண்டிதர் பட்டத்தையும் பெற்றார்.
யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரியில் ஆசிரியராகவும், மானிப்பாய் இந்துக் கல்லூரியில் அதிபராகவும் பணி யாற்றினார். மயில்வாகனம் தமது ஆசிரியப்
யாழ்/ கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலய

செல்வன்.த.விதுர்சன், aB4.
سه عایبیسیسیسحصحیمسع همه
பணியைச் சிறப்பாக ஆற்றிய காலத்தில் அவரது உள்ளம் துறவு வாழ்க்கையை பெரிதும் விரும் பியது. இதன் காரணமாக இவர் இராமகிருஷ்ண சங்க மடத்தில் சேர்ந்து தமது முப்பதாவது வயதில் பூரண துறவியானார். மயில்வாகனம் என்னும் இளமைப் பெயரைத் துறந்து பிரபோத சைதன்யர் என்னும் பெயரைப் பெற்றார். பின்னர் தமது முப்பத்திரண்டாவது வயதில் குருப்பட்டம் பெற்றுச் சுவாமி விபுலானந்தர் என்னும் திருநாமத்தைப் பெற்றார்.
சுவாமி கிழக்கிலங்கையின் கல்வி வளர்ச்சி கருதி இராமகிருஷ்ண சங்கத்தின் மூலம் பல பாடசாலைகளை நிறுவினார். அவற்றின் மூலம் கல்விப் பயிர் செழிக்க வழி செய்தார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தில் முதற் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றிப் பலரதும் பாராட்டுதல்களைப் பெற்றார். பின்னர் இமயமலைச் சாரலிலுள்ள மாயாவதித் தவப் பள்ளியில் தங்கியிருந்த காலத்தில் “பிரபுத்த பாரதம்" என்னும் பத்திரிகையின் ஆசிரியராகப் பணியாற்றினார். அங்கிருந்து மீண்டு இலங்கைப் பல்கலைக்கழகத்தின் முதற் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றினார். இக்காலத்தில் தான் பதினான்கு ஆண்டுகளாக ஆராய்ந்து எழுதிய "யாழ் நூல்" என்னும் ஒப்பற்ற நூலை அடிகளார் அண்ணாமலை நகரில் திருக் கொள்ளம் புத்துார்க் கோயிலில் பேரறிஞர்கள் பலர் முன்னிலையில் அரங்கேற்றினார். ஒப்பற்ற இவ் ஆராய்ச்சி நூலை அடிகளார் எழுதியதன்
65

Page 109
феотѣ088пč5
மூலம் இசைத் தமிழுக்கு இணையிலாத் தொண்டாற்றியுள்ளார்.
எழுத்தாற்றல், பேச்சாற்றல், கவிபுனை யும் ஆற்றல் அனைத்தும் பெற்ற அடிகளார் பல்வேறு ஆராய்ச்சிக் கட்டுரைகளையும், கவிதைகளையும், நூல்களையும் ஆக்கியுள் ளார். "ஈசன் உவக்கும் இன்மலர் மூன்று" கங்கையில் விடுத்த ஒலை ஆகியன அவரது கவித்துவத்துக்குச் சிறந்த சான்றுகளாகும். சுவாமிகளின் ஆராய்ச்சித் திறனுக்கு யாழ்.நூல் சான்றுபகருகிறது. நாடகத்துறையில் அடிகளார்
r
9 ஒவ்வோர் உயிரிலும் தெ
கின்றது. வெளியேயும், கட்டுப்படுத்தி உள்ளே குடிே தன்மையை மலரும்படி இலட்சியமாகும். 9 நீ எதைச் செய்தாலும் அ இதயம், ஆன்மா முழுவதை
யாழ்/ கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயம்

பெற்றிருந்த ஆற்றலுக்கு மதங்கசூளாமணி என்னும் நூல் ஏற்ற சான்றாகும்.
“இயல், இசை, நாடகம் ஆகிய முத்தமிழுக்கும் ஒப்பற்ற தொண்டாற்றிய சுவாமி விபுலானந்தரை முத்தமிழ் முனிவர் என்று அறிஞர் உலகு போற்றுகின்றது. ஈழம் தொட்டு இமயம் வரை புகழ் பரப்பிய சுவாமி விபுலா னந்தரின் நாமம் தமிழ் உள்ளவரை என்றும் நிலைத்து நிற்கும் என்பது திண்ணம். அவரால் நமது ஈழநாடு என்றும் பெருமை பெறும் என்பதில் ஐயமில்லை.
ய்வீகத்தன்மை மறைந்திருக் உள்ளேயும் இயற்கையைக் கொண்டுள்ள இந்தத் தெய்வீகத் செய்வதுதான் முடிவான
ன் பொருட்டு உனது மனம்,
யும் அர்ப்பணித்துவிடு

Page 110
கனக8ோதி
கலைந்து போன கனவு
அன்று காலை வழமை போலவே விடிந்தது. செய்யும் தொழிலே தெய்வம் என்பதற்கிணங்க தனது தொழிலின் நிமிர்த்தம் ஆயத்தமானாள் சந்தியா. ஆம். அவள் வேறுயாருமல்ல! சென் மேரிஸ் என்று பெயரிடப்பட்ட பாடசாலையில் கற்பிக்கும் ஒர் பட்டதாரி ஆசிரியை. அழகு, இளமை, நிறைவான குணம் போன்ற உன்னதமான பண்புகளை இறைவன் அவளுக்கென்றே படைத்திருந்தான். அவளும் அப்படித்தான் யார் மேலும் கோபம் கொள்ளமாட்டாள். கோபம் வரும் சந்தர்ப்பங் களில் மெளனத்தை சாதிப்பது அவளது வழக்கம். சந்தியாவினுடைய இத்தகைய குணங்கள் அப்பாடசாலையில் பயிலும் மாணவியான வைஷ்ணவிக்கு வெகுவாகவே கவர்ந்திருந்தது. வைஷ்ணவி கெட்டிக்காரி தான். சந்தியா ரீச்சரிடம் மிகவும் அன்பாகவும் விசுவாசமாகவும் பழகுவாள். சந்தியாவிற்கும் மற்றைய மாணவிகளுக்கும் இடையேயான பாசம் வெகு தொலைவிலேயே இருந்தது. ஆனால் வைஷ்ணவி மீது சந்தியாவிற்கு ஒர்
தனிப்பாசம்.
ஒருநாள் சந்தியா பாடசாலைக்குச் செல்லவில்லை. வைஷ்ணவிக்கு, என்ன நடந்ததோ? ஏது நடந்ததோ? என்று தெரியாமல் தவியாய்த் தவித்தாள் அன்று பிற்பகல் சந்தியா ரீச்சரின் வீடு தேடி என்ன நடந்தது? என நலம் விசாரித்தாள். சந்தியாவிற்கு சந்தோஷம்
தாங்கமுடியவில்லை. மற்றைய மாணவர்கள்
யாழ்/ கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயம்

56
S செல்வி. ந.தர்சினி, கலைப்பிரிவு, 13Pf
தன்னைப் பார்க்க வராதது கண்டும், வைஷ்ணவி தன்னைப் பார்க்க வந்திருப்ப தனால் இருந்த பாசத்திற்கு மேல் இன்னும் இருபடி கூடியது. வைஷ்ணவிக்கு ஏதாவது ஒன்று என்றால் சந்தியா துடிதுடித்துப் போய் விடுவாள். இப்படித்தான் ஒரு நாள் வைஷ்ணவி பாடசாலையில் கல்வி கற்றவேளை திடீரென மயக்கம் போட்டு விழுந்தாள் உடனே வைத்திய சாலைக்கு கொண்டு சென்றாள் சந்தியா அங்கு வைஷ்ணவியை அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் விடப்பட்டிருந்தது.
இவ்வாறாகக் காலங்கள் உருண் டோடியது வைஷ்ணவி இன்னமும் வைத்திய சாலையிலே தான் இருந்தாள். டாக்டரிடம் என்னவென்று வினாவிய போது வைஷ்ண விக்கு மூளைக்காய்ச்சல் என்று பதிலளித்தார். அத்தோடு வைஷ்ணவி சின்னப்பிள்ளை ஆதலால் அவளுக்கு சத்திரசிகிச்சை செய்ய வேண்டும். அவ்வாறு சத்திரசிகிச்சை செய்யும் போது அவளது உயிருக்குக் கூட ஆபத்து ஏற்படலாம், என டாக்டர் கூறினார். சந்தியா விற்கு என்ன செய்வதென்றே புரிய
வில்லை.
நாட்கள் நகர்ந்தன. சத்திர சிகிச்சைக் கான நாளும் வந்தது அந்த நாளில் அவள் கோவிலுக்குச் சென்று அர்ச்சனையும் செய்து, பிரசாதத்தை வைஷ்ணவியின் நெற்றியில் பூச வர, சந்தியாவிற்கு என்னமோ செய்வது போன்ற
67

Page 111
கனகஜோதி
உணர்வு ஏற்பட்டது. கண்கள் இருட்டியது. கால்கள் தடுமாறின மேலும் சொல்ல முடியாத நிலையில் அப்படியே சரிந்தாள். அவள் வைஷ்ணவி பற்றி அதிகளவாக யோசித்தது அவளை பைத்தியத்திற்கு ஆளாகிக்கிவிட்டது. அன்று அன்புடனும், மரியாதையுடனும் அழைத்த சந்தியா ரீச்சர், இன்று யாரும் தேடுவாரற்ற அநாதரவாய்,ஒரு பைத்தியமாய் இருக்கின்றாள்.
வைஷ்ணவிக்கான சத்திர சிகிச்சை நிறைவேறியது. ஒரிரு மணித்தியாலத்தின் பின் தன் கண்களை இலேசாகத் திறந்தாள். சத்திரசிகிச்சை செய்ததால் அவளிற்கு பழைய நினைவுகள் ஒன்றுமே இருக்கவில்லை. பூமியில் பிறந்த புத்தம்புது குழந்தை போல காட்சி யளித்தாள்.
சந்தியாவிற்கு, நாளுக்கு நாள் சிகிச்சைகள் கூடக் கூட அவளது பைத்தியம் குறைந்தபாடாயில்லை. ஆதலால் வேற்று நாட்டில் சத்திரசிகிச்சையில் நிபுணத்துவம் பெற்ற டாக்டர் வரவழைக்கப்பட்டார். அவரது பெயர் சுதன். டாக்டர் சுதன் வந்து சந்தியாவின் தாயாரிடம் நிகழ்ந்தனவற்றை ஆற அமர இருந்து கதைத்து பின்னர் அவளுக்கு வைத்தியம் பார்க்கப்பட்டது. தனது சொந்தக்காரன் வீட்டிலேயே அவளுக்கு வைத்தியம் பார்க்கப்
-التنـا الا
சந்தியாவிற்கு டாக்டர் சுதன் வைத்தியம் செய்ததிலிருந்து பைத்தியம் படிப்படி யாக குறைந்து சென்றது. இந்த நேரத்தில் தான் இதைச் சொல்லவேண்டும் என்று நினைத்து வைஷ்ணவியைக் காட்டி இது யார்? என்று
கேட்டான் சுதன். தெரியல என்று சுலபமாகப்
யாழ்/ கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயம்

பதில் கூறினாள் சந்தியா அப்போது சுதன், அவளுக்கு பைத்தியத்திற்கான காரணத்தையும் இவள் தான் வைஷ்ணவி என்று அறிமுகம் செய்து வைத்தான் ஏதோ அறியாததைக் கண்டு திக்குமுக்காடி சந்தோஷப்பட்டாள் சந்தியா. என்னோட வைஷ்ணவியா? என்று அவளுடன் கதைக்க முற்பட "மாமா. என்ன இந்த பைத்தியத்தோட பேசிக்கிட்டு இருக்கிறீங்க? வாங்க போகலாம் என்று வைஷ்ணவி சுதனை இழுத்துச் செல்வதைப் பார்த்த சந்தியா, என்னோட வைஷ்ணவியா? என்னைப் பைத்தியம் என்று சொன்னாள்? அவள் தெரியாமல் தானே சொன்னாள் என தன் மனதிற்கு ஆறுதலைக் கொடுத்தாள்.
சற்று நேரத்தில் சுதன் வந்து சந்தியா இப்போ உங்களுக்கு பூரண குணம்தானே என்று கேட்டான் ஏதோ ஒரு வித கலக்கத்துடன் ஆம் என்று தலையசைத்தாள். ஏதோ சொல்ல வந்த சுதன், அப்படியே நிற்பதைக் கண்டு சந்தியா திகைத்துப் போனாள். சந்தியா நான் ஒன்று கேட்பேன். தப்பா நினைக்க மாட்டீங்களே?
என்றதும் இல்லை என்றாள்.
நீங்க வைஷ்ணவி மேல் வைத்திருந்த பாசமும், பரிவும் என்னை மிகவும் கவர்ந்தது. அதேபோல் என்மேல் நீங்கள். எனக் கூறியவனை இடைநிறுத்தி மேலும் அவன் என்ன கூறவருகிறான் என்பதைப் புரிந்து கொண்ட சந்தியா நேரடியாகவே நீங்க அமெரிக்காவில் படிச்ச பெரிய டாக்டர் நானோ யுத்தப்பிரதேசத்தில் வாழ்ந்து, படித்த, இப்போ கல்வி கற்பிக்கும் ஆசிரியை. உங்களுக்கு எனக்கும் ஏணி வைத்தாற் கூட எட்ட முடியாது, அதேநேரம் நான் சம்மதம் தந்தால் எனக்கும்
68

Page 112
கனக3ோதி
உங்களுக்கும் மட்டுமே சந்தோஷம். அதுவே வைஷ்ணவியின் வாழ்வில் ஒரு பெரிய பிரச்சினையாக அமையும். ஆதலால் என்னை வைஷ்ணவி ஒரு பைத்தியமாகவே நினைத்துக் கொள்ளட்டும். ஆனால் எனக்கு வைஷ்ணவி ஒரு மாணவியாகத் தான் என்றைக்குமே திகழ்வாள். என்று இருவரும் கதைத்துக் கொண்டிருந்த போது வைஷ்ணவி வந்து, என்ன LOTLDT. இப்பவும் நீங்க இந்தப் பைத்தியத்
(பவளவிழா சிறு
e எப்படியும் வாழலாம் ( இப்படித்தான் வாழவேண்டு
e வாசிப்பதால் மனிதன் பூரண O தர்மம் தலைகாக்கும்
9 சத்தியம் வெல்லும்
e கடமையைச் செய் பலனை ெ
யாழ்/ கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயம்

தோடதான் கதைச் சனிங்களோ..? என்று சிரித்துக் கொண்டு வர, அம்மா உங்களை வரட்டாம் என்று சுதனுடன் வைஷ்ணவி கைகோர்த்துச் செல்வதை கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டு நின்றாள். சந்தியாவைப் பொறுத்த வரையில் அவள் ஒரு "வாழ்ந்து கொண்டிருக்கும் ஜடம்" என்று தான் சொல்ல
வேண்டும்.
கதைப் போட்டியில் முதலிடம் பெற்ற சிறுகதை)
என்பது வாழ்க்கை அல்ல. ம் என்பதுதான் வாழ்க்கை.
மடைகின்றான்
எதிர்பாராதே

Page 113
கனகஜோதி
‘தங்கைக்காக”
பாத்திரம்: அண்ணன் - ஹரி தங்கை - சறோஜா தாய் - மங்கம்மா (கதைச் சுருக்கம்:- அண்ணன் ஹரிதன்னுடைய குடும்பத்தின் கஷ்ட நிலையினால் தன்னுடைய படிப்பை இடையிலே நிறுத்தி விட்டுக் கூலி வேலை செய்து தன் குடும்பத்தையும் பார்த்துத் தன்னுடைய ஒரே தங்கை சறோஜாவைப் படிப்பித்து நல்ல நிலைக்குக் கொண்டுவர வேண்டும் என்று அரும்பாடுபடுகின்றான். இந்நிலையில் சறோஜா அண்ணன் தனக்காகப் படும் கஷ்டத்தை நினையானது தன்னுடைய படிப்பை இடையிலே நிறுத்திவிட்டுத் தனக் காகக் கஷ்டப்படும் அண்ணனின் சம்மதமும் இன்றி அவனைத் தூக்கி எறிந்து விட்டுத் தன்னுடைய எண்ணப்படி தான் விரும்பிய ஒருவனைத் திருமணம் செய்கிறாள். இவ்வாறு இருக்கும் போது தங்கையின் கணவன் செய்த குற்றத்தைத் தன்னுடைய தங்கைக்காக தான் செய்ததாகக் கூறித் தண்டனையை அனுபவிக்கி றான் அண்ணன் ஹரி)
காட்சி 1 (திரை விலகுகிறது. அவையிலே தாய், ஹரி, சறோஜா மூவரும் இருக்கின்றனர்.) ஹரி அம்மா இனி நீங்கள் ஒருநாளும் கூலி வேலைக்குப் போகக்கூடர்து. நான் படித்த படிப்பு எனக்குக் காணும் O/L பாஸ் பண்ணிப் போட்டன்தானே. இனி
யாழ/ கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலய

தாய்:
செல்வி.ந.வனஜா, தரம் 13 ° Comf
நான் வேலை செய்து, வீட்டையும் பார்த்து தங்கச்சியையும் நன்றாகப் படிப்பித்து ஒரு நல்ல நிலைக்குக் கொண்டு வருவேன். நீங்கள் ஒன்றிற்கும் யோசிக்க வேண்டாம்.
பிள்ளை வேண்டாமடா. நீ கஷ்டப்பட வேண்டாம். நான் வேலை செய்து உங்
களைப்பார்ப்பேன். நீங்கள் படியுங்கோ
சறோஜா: ஓம் அண்ணா நீ உன்ரை படிப்பை விட்
ஹரி:
தாய்:
டிட்டு இப்ப தொடக்கம் கஷ்டப்பட வேண் டாம். நீ படித்து ஒரு நல்ல உத்தியோகம் எடு, கூலி வேலை செய்து கஷ்டப்படாதே. இல்லை. நான் சொல்லுறதைக் கேளுங்கோ. நான் கூலிவேலை செய் வன். அம்மா இன்றிலிருந்து கூலி வேலைக்குப் போகக்கூடாது. நான் வளர்ந்திட்டன். இனியும் உங்களை கூலி வேலை செய்ய விடுவது நல்லதில்லை. நான் நேற்று ஒரு வேலைக்கு ஒழுங்கு செய்துள்ளேன். இப்ப போகவேணும்.
சரி, இனியும் உன்னோட கதைக்க
முடியாது. நீஎன்னெண்டாலும் செய்.
சறோஜா அண்ணா நீ என்னைப் படிப்பிக்கிற
ஹரி:
திற்காகக் கஷ்டப்படாதை.
தங்கச்சி, என்னுடைய உயிரே நீதான். உனக்காகவே இம்முடிவை எடுத்த னான். நீ ஒரு ரீச்சராக என்றாலும்
வந்துவிடு.
70

Page 114
seoTes(385
சறோஜா சரி அண்ணா!உன்னுடைய ஆசையை
நான் நிறைவேற்றுவேன். ஹரி சரிஏழு மணியாகிறதுநான் வேலைக்குப்
போட்டுவாறன். தாய் சரிமோனை போட்டுவா. சறோஜா: ஓம் அண்ணா போட்டு வாங்கோ. (ஹரியை வேலைக்கு அனுப்பி விட்டுத் தாயும் மகளும் வேதனையுடன் பார்த்துக் கொண்டிருக் கின்றார்கள்) சறோஜா அம்மா எனக்கு அண்ணாவைப் பார்க்கக் கவலையாய் இருக்கு, இந்த வயதிலேயே கூலிவேலை செய்யிறது என்றால் என்ன செய்யிறது எங்கட நிலை இப்படியாய்ப் போச்சு அப்பா இருந் திருந்தால். இந்த நிலை வந்திருக்காது. தாய் ஒம் மோனை அவன் போறதைப் பார்க்கவே எனக்கு என்னவோ செய்யுது. என்ன செய்யிறது. உங்கட சிறுவயதி லேயே அப்பா இறந்திட்டார். அன்றி லிருந்து நான் கூலிவேலை செய்து உங்களை இந்தளவிற்கு வளர்த்து விட்டன். இப்ப அவன் வளர்ந்திட்டான். தான் வளர்ந்தாப் பிறகும் நான் வேலைக் குப் போறது வடிவில்லை என்று தான் அவன் போறான். என்ன செய்யிறது. சறோஜா நானும் நீங்களும் வேதனைப்பட்டு என்ன செய்யிறது. எங்கட தலைவிதி. ஆண்டவன் விட்டவழி. ஆனால் நான் அண்ணாவின் ஆசையை நிறைவேற்ற வேணும். தாய் நீ, நல்லாப்படி. அவன் கஷ்டப்பட்டு
உழைச்சுத்தரப்படித்து முன்னுக்கு வா. சறோஜா சரி அம்மா நேரமாகுது. நான் பள்ளிக்
கூடத்திற்குப் போகவேனும். தாய் ஒம் மோனை நீ வெளிக்கிட்டு பள்ளிக்
கூடத்திற்குப் போ. யாழ்/ கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயம்

காட்சி II
(அவையிலே தாயும், ஹரியும் இருக்கின்றனர்
தாய்:
ஹரி
தாய்:
ஹரி:
தாய்:
ஹரி:
தாய்:
ஹரி
சறோஜா பாடசாலை முடித்துவருகிறாள்) என்ன பிள்ளை வேலை செய்யிறது கஷ்ர மாக இருக்குதே. என்ன மாதிரி எவ் வளவு கூலிதருவார்கள். அம்மா! நல்ல கூலி ஒருநாளைக்கு 200/- ஒரு மாதத்திலே 6000/- வருகிறது. எங்கட வீட்டுச் செலவும் தங்கச்சியிட படிப்புச் செலவும் தானே. ஒமடா அப்ப ஒரு 1500/- மாதத்திலே மிச்சம்பிடிக்கேலாதே. வடிவாக மிச்சம் பிடிக்கலாம். அதைத் தங்கச்சியின் பெயரிலே வங்கியில் போடுவம், பிறகு உதவும். ஓ! அப்படித்தான் செய்யவேணும். அவளின்ர படிப்பு முடிகின்ற அளவில சீதனத்தையும் சேர்த்துப்போடலாம். நான் இருக்கிறன் நீங்கள் உதுக்கு ஒன்றும் யோசிக்க வேண்டாம். அவளின்ர படிப்பு முடிய நல்ல இடத்தில சீதனம் கொடுத்து ஒரு கலியாணம் செய்து வைப்பன். நீ தங்கச்சிக்கே எல்லாம் செய்தால் உனக்கு ஒன்றும் வேண்டாமே. எனக்கு எல்லாமே அவள் தான் அம்மா. அவள் நல்லா வாழ்ந்தால் எனக்குப் போதும்.
சறோஜா அம்மா. அம்மா.
(அம்மாவைக் கூப்பிட்டவாறு பாடசாலையால்
வருகிறாள்)
தாய
ஹரி
ஓம் மோனை வா. பள்ளிக்கூடம் விட்டுட் டுதே. தங்கச்சி இஞ்சவா. என்ன மாதிரி உன்ர படிப்பெல்லாம் போகுது.
71

Page 115
கனகஜோதி
சறோஜா ஏன் அண்ணா! நான் வடிவாப் படிக் கிறன். போன தவணையும் நான்தான் எங்கட வகுப்பில முதலாம் பிள்ளை. சராசரி 95க்குக் கூட.
ஹரி. கெட்டிக்காரி. நல்லாப்படி O/L சோதி னைக்கு இன்னும் ஒரு மாதந்தான்
கிடக்கு. சறோஜா: ஓம் அண்ணா! நான் நல்லாப்
படிக்கிறன்.
EST'éf III
(சபையிலே தாய் மட்டும் இருக்கிறாள் ஹரி வருகிறான்) ஹரி அம்மா. அம்மா. தாய் ஒம். என்னடா. ஒரு மாதிரியாய்
வாறாய். ஹரி அம்மா தங்கச்சி எங்கை இன்றைக்குச் சனிக்கிழமை தானே எங்க போக விட்டனிங்கள். தாய் ஏனடா. என்ன நடந்தது. எங்கயோ சினேகிதிப் பெட்டை வீட்டை எண்டு தான் போனவள். என்ன விசயம். ஹரி அம்மா! அவள் அந்த மாணிக்கத்தின்ர
பொடியன் அம்மா. தாய் என்னடா அந்தக் கள்ளனோடையே கடவுளே இதென்னப்பா நான் என்ன செய்யிறது. ஹரி ஓம் அம்மா! அவன் தான். அவனோட போறாளாம். அவனை விரும்பி இருந்த வளாம். இப்ப அவனோடபோறாளாம். தாய் அடக் கடவுளே! இந்த விசரின்ர மூளை இந்தளவு தானோ. என்ன மாதிரிப் படிச்சவள். படிப்பை விட்டிட்டு ஒரு நல்லவ னோடு போனாலும் பரவாயில்லை.
அந்தக் கள்ளனோடையா? அதுவும்
யாழ்/ கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயம்

ஹரி:
தாய்:
தாய்:
ஹரி:
தாய்:
ஹரி
தாய்:
ஹரி:
தாய்:
ஊருக்குள்ளேயே ஒதுக்கி விட்டவ
னோட போனாளே பாவீ.
எவ்வளவு கஷ்டப்பட்டுப் படிப்பித்தனான். அதையும் குழப்பினாளே. எனக்கு எவ்வளவு நிச்சயமாய்க் கூறினாள். நான் படிப்பன் என்று இப்ப இப்படிச் செய்து விட்டாளே.
சரி மோனை படிப்பைத் தான் குழப் பினாள் என்றால். விரும்பிக் கல்யாணம் செய்ய நினைத்தவனை என்றாலும் ஒரு நல்லவனாய்ப் பார்த்துச் செய்திருக் கலாமே.
அதுதானே அம்மா! ஒரு நல்லவனோடு போயிருந்தால், நான் போய்க் கூட்டி வந்திருப்பன். இதென்னடா என்றால் அந்த உதவாக்கரையோட போனாளே. அடக்கடவுளே? என்ன தம்பி இதை நினைக்க எனக்கு என்னவோ செய்யுது. அம்மா இனி என்ன செய்யிறது. அவளின்ர விதி. இதுதான். நான் போய் வங்கியில கிடக்கிற அந்த 15000/- வையும் எடுத்துக் கொண்டுபோய் அவளைத்தேடிக் கொடுத்திட்டுவாறன். வேண்டாமடா. போனவள் போகட்டும். கொஞ்ச நாளைக்கு இருந்துபாப்பம். என்ன செய்யிறாள் எண்டு. பாவம் அம்மா அவள். உங்கட ஒரேஒரு மகள். என்ர ஒரே தங்கச்சி என்ன னென்று அவளை விட்டிட்டு இருக்கிறது. எங்களுடைய இந்தத் துடிப்பு அவளுக்கு இல்லைத் தானே. அவள் சின்னப்பிள்ளையம்மா பரந்து சிந்திக்கத் தெரியாதுதானே. தங்கச்சி எப்பவும் நீ விட்டுக் கொடுத்து பேசியதில்லைதானே. கண்டிப்பு
இல்லாததால் வந்த நிலை இது.
72

Page 116
கனகஜோதி
ஹரி:
தாய்:
ஹரி:
தாய்:
ஹரி:
ஓம் அம்மா. இதெல்லாம் உண்மைதான். அதுசரி தங்கச்சி இப்போது எங்கு நிற்பாள். அவன் தன்ர வீட்ட கூட்டிக் கொண்டு போயிருப்பான். மாணிக்கம் வீட்டிற்கு இப்ப மிகச் சந்தோசமாய் இருக்கும். அதுதானே என்ன செய்யிறது. அம்மா! நீங்கள் சொன்னமாதிரி இப்ப போக வேண்டாம். ஒரு பதினைந்து நாளைக் குப்பாப்பம் என்ன நடக்குது எண்டு. ஒமடா அது தான் சரி. நீ வேலைக்குப் போ.
சரியம்மா நான் போட்டுவாறன்.
காட்சி TV
(சறோஜா திருமணம் செய்து பத்து நாளாகியது.
சபையிலே தாயும் ஹரியும் இருக்கிறார்கள்.
சறோஜா வருகிறாள்.)
ஹரி அம்மாதங்கச்சி போய் பத்து நாளாகுது.
உங்க என்ன பாடோ தெரியாது. தாய்: ஒமடா என்னவோ தெரியாது. பாப்பம்
என்ன நடக்கு தென்று. ஹரி அம்மா.இராத்திரி. தாய் என்னடா இழுக்கிறாய். என்ன நடந்தது. ஹரி ராத்திரிக் கந்தையாண்ணை வீட்டை ஏதோ களவு போட்டுதாம். அவர் பொலிசுக்கு அறிவிக்கப் போறார். இது எப்படியும் அவன் தான் செய்திருப்பான். தாய்: என்னடா நிச்சயம் அவன் தான் செய் திருப்பான். இப்ப பொலிஸ் பிடிக்கப் போகுதே. ஹரி ஓம் அம்மா என்ன செய்யிறது. அம்மா.
அங்காருங்கோ சறோஜா வாறாள். கட வுளே அவளின் ர கோலத்தைப்
பாருங்கோ
யாழ்/ கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலய

தாய்: என்னடா.வாறாளோ. வரட்டும் பொறு. ஹரி பாவம் அம்மா எந்தளவு வேதனையோட வாரா. நீங்கள் ஒண்டும் கதைக்கக் கூடாது. வீட்டுக்க போங்கோ. தாய். உன்னாலதான் இந்தளவும் வந்தது. எனக்குத் தெரியாது. நான் போறன். நீ என்னெண்டாலும் செய். ஹரி சத்தம் போடாமல் போங்கம்மா. தங்கச்சி வா இதென்ன கோலம் அழுது வாராய் என்ன நடந்தது. சறோஜா அண்ணா. என்னை. மன்னித்துக்
கொள். ஹரி: தங்கச்சி உன்னை எப்பவோ நான் மன் னிச்சுப் போட்டன். நீ இப்ப வந்த விசயத்தைச் சொல்லு, சறோஜா அண்ணா ராத்திரி எனக்குத் தெரியாமல் கந்தையாண்ணை வீட்டை களவிற்கு. ஹரி, ஒ. நான் உது அறிஞ்சனான். இப்ப
என்ன நடக்கப் போகுது. சறோஜா பொலிசில குடுத்திட்டினமாம். பொலிஸ் வந்து அவரைக் கொண்டு போகப் போகுது என்ன செய்யிறது. ஹரி ம். தங்கச்சி நீ ஒண்டுக்கும் யோசிக்க வேண்டாம். நான் சொல்லுறதைக் கேள். என்றுமே இந்த அண்ணன் உனக்காகத் தான். இந்தக் களவை நானே எடுத்த தாகக் கூறிப் பொலிசில நான் சரணடை கின்றேன். என்றும் உனக்காகவும், உன் வாழ்விற்காகவும் பொய் சொல்லிச் சிறைத் தண்டனையைப் பெறுகிறேன். இந்தா வங்கிப் புத்தகம். உன்ர பெயரில 15000/- போட்டு வைச்சிருக்கிறன். நீ சந்தோசமாக வாழ். இனிமேல் உன் கணவனைத்திருத்திவைச்சிரு.
73

Page 117
கனகஜோதி
சறோஜா அண்ணா.நீஎனக்காகச் சிறையில். ஹரி தங்கச்சி உனக்காகவே இந்த அண் ணன், நீசந்தோசமாய் இரு. அதுபோதும் எனக்கு. (சறோஜா அழுத வண்ணம் செல்கிறாள். ஹரி எந்தக் குற்றமும் செய்யாது பொலிஸ் நிலையம்
உண்மை
ஆசிரியர்கள் மாணவர்களி தங்கள் சக்தி முழுவதையும் செலுத்த அனுதாபமுமின்றிச் சரியாகக் கற்பிக் நம்பிக்கையைக் குலைக்க முயலா, அவனுக்கு உயர்ந்த எண்ணங்களை அஃதின்றி அவனுடைய பற்றுக்ே தன்னிடம் பயில வரும் மாணவர் நிமிடத்தில் அவர்கள் தன்மையை அ யும் ஆக்கிக் கொள்கிறவன் தா6 மாணாக்கனுடைய மனத்தின் நிலை: கொண்டு வந்து தன் மனம் முழுவதை அவன் பார்க்கிற மாதிரி விஷயங் அறிந்து அவற்றை நீக்கி, அவன் உண்டாக்குபவனே உண்மை ஆசிரிய
ஆசிரியர்களால்தான் கல்வி பயிற்றுவி
யாழ்/ கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலய

செல்கிறான். இந்த வேளையில் "எதையும் தாங்குவேன் அன்பிற்காக நான் இதையும் தாங்குவேன் என் தங்கைக்காக." எனும் பாடல்
எல்லோர் காதிலும் கேட்கிறது.
முற்றும்.
ஆசிரியன்
ன் சுபாவத்தையறிந்து கற்பிப்பதில் 5வேண்டும். உண்மையான அன்பும், $க முடியாது. எவரிடமும் இருக்கும் தீர்கள். உங்களால் முடியுமானால் க் கொடுக்க முயலுங்கள். ஆனால் காடுகளைக் கெடுக்க வேண்டாம். ர் ஆயிரம்பேர் இருப்பினும், ஒரு புறிந்து அவர்களைப் போலத் தன்மை ன் உண்மை ஆசிரியன் ஆவான். மைக்குத் தன்மனத்தையும் இழுத்துக் தயும், அவன் மனத்தின்பாற் செலுத்தி களைப் பார்த்துஅவன் சிரமங்களை ன் மனத்தில் அறிவு வளர்ச்சியை பனாவான். உண்மையில் அத்தகைய
க்கமுடியும்.
-சுவாமி விவேகானந்தர்.

Page 118
seorets(8585
பல்லவர் காலப் பக்தி இலக்கி
சிம்ம விஷ்ணு (கி.பி 375) தொடக்கம் நியூபதுங்கள் வரை (கி.பி 882) தமிழ் நாட்டிலே பல்லவர் ஆட்சி நடைபெற்று வந்தது. இக்காலப் பகுதியே தமிழ் இலக்கிய வரலாற்றில் பல்லவர் காலம் என அழைக்கப்பட்டது. பல்லவர் காலம் தமிழர் தம் சமய வரலாற்றில் மிக முக்கியமான காலப்பகுதி ஆகும். வைதீக சமயங்கள் பல வகையிலும் தமது திறன்களைப் புலப்படுத்தி யமை இக்காலப்பகுதியிலே எனலாம்.
தமிழ் மக்களின் வாழ்க்கை வரலாற்றிலே சங்ககாலம் பல வகையிலும் முக்கியம் பெற்ற காலமாகக் கருதப்படுகின்றது. சங்ககால இலக்கியப் பண்புகளிலே சிறப்பானவையாகக் கருதப்பட்டவை அகமும் புறமும் எனலாம். சங்க காலத்தை அடுத்து வருகின்ற காலப்பகுதியிலே அகம், புறம் ஆகிய பண்புகளை விட அறநிதிக் கருத்துக்களே, முக்கியம் பெறுகின்றன. சங்க கால மக்களின் வாழ்க்கையின் குறைபாடுகளே சங்கமருவிய காலத்தில் அறநீதிக் கருத்துக்கள் பெரும்பான்மையும் தோன்றக் காரணம் என்பர் . ஓயாத போர்களாலும் நிறைவேறாத காதல் களாலும் விரக்தியுற்ற சங்ககால மக்களுக்கு சஞ்சீவியாக பெளத்த மதக் கருத்துக்கள் அமைந்தன.
சங்ககால மக்களின் வாழ்க்கை முறை களப்பிரரின் ஆட்சி, சமண பெளத்தத் துறவி களின் அயராத உழைப்பு முதலிய பல அம்சங்களினால் தமிழ் மக்கள் மத்தியில்
யாழ்/ கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயம்

აპ» 6afGoofin.e. as(3ebSof), A/L همگی اع
அறநீதிக் கருத்துக்கள் விரைவாக வேர்விட்டுக் கிளை பரப்பின. மக்களைப் பார்த்து மன்னனும் மன்னனைப் பார்த்து மக்களும் சமண மதத்தின் பாற் சேந்தனர். தமிழ் நாட்டு மக்களும் நாடும் சமண மதத்தின் உறைவிடமாகியது.
வீறுபெற்று வளர்ந்த சமணத்தையும் அதன் வளர்ச்சியையும் கண்டு மனம் பொறுக்காத வைதீக சமயத்தினர் தம்மிடையே யுள்ள முரண்பாடுகளை மறந்து தமது பலமான எதிரியாகச் சமணத்தைக் கருதினர்.எதிரியை அழித்தொழிக்கத் திட்டமிட்டு வைதீக சமயத்தி னரின் இயக்கம் செயற்படத் தொடங்கியது. இவ் இயக்கம் பலமான தமது எதிரிகளை அமுக்கத்தக்க பல்வேறு வழிவகைகளையும் கையாண்டது. அக்கால அரசியல் சமூக வரலாற்றுப் பின்னணியிலே ஆழ்வார்களும் நாயன்மார்களும் கையாண்ட உத்திகள் மிகவும் பலமான பாதிப்பினை ஏற்படுத்தின. ஆழ்வார்களும் நாயன்மார்களும் தீவிரமாகச் செயற்பட்டமையையே இலக்கிய வரலாற்றாய்
வாளர்கள் பக்தி இயக்கமென அழைக்கின்றனர்.
பல்லவர் காலப் பக்தி இயக்கத்தில் தீவிரமாக ஈடுபட்டு தலைமை தாங்கிய வர்களாக சம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர், முதலிய நாயன்மார்களையும் பெரியாழ்வார், நம்மாழ்வார், தொண்டரடிப் பெரியாழ்வார்
முதலிய ஆழ்வார்களையும் குறிப்பிடலாம்.

Page 119
கனகஜோதி
தமிழ் நாட்டின் பக்தி இயக்கத்திலே பெண்களும் ஈடுபட்டுள்ளனர். தீவிரமான பக்தி இயக்கத்திற்கு பக்கத் துணையாக திலகவதி யார், மங்கையற்கரசியார் முதலிய பெண்கள் மகத்தான பங்களிப்பினை நல்கியுள்ளனர். இவர்களிற்கு முன்னோடியாக காரைக் காலம்மையாரைக் குறிப்பிடலாம். நிலைபெற்ற சமண பெளத்த மதங்களை தமிழ் நாட்டிலிருந்து அகற்ற ஆழ்வார்களும் நாயன்மார்களும் திட்டமிட்டே இயங்கினார்கள் என்பதைப் பக்திப் பாடல்களை நுணுகக் கற்றோர் உணர்வர். வைதீக சமயங்கள் அருகிப் படிப்படியாக மறையுமென சமணர்கள் நம்பினர். இந்த நம்பிக்கை பொடிப் பொடியாக சமண பெளத் தத்தை படிப்படியாக அழித்தொழித்த பெருமை ஆழ்வார்களையும் நாயன்மார்களையும் சாரும். சமண மதத்திலிருந்து தமிழ் மக்களை மாற்றுவதற்குப் பல கவர்ச்சிகரமான பிரச்சார உத்திகளை பக்தி இயக்ககாரர்கள் கையாண் டனர். பக்தி இயக்கம் பலம் பெற்ற தமிழ் மக்களின் பலவீனங்களே ஆயுதங்களாகப்
பயன்படுத்தப்பட்டன.
எக்காலத்திற்கும் எந்த தேசத்திற்கும் மொழிப்பற்று பொதுவானதாகவும் மக்களை எழுச்சி கொண்டு ஒன்றிணைய வழிப்படுத்து வதற்குமாகும். தமிழ் மக்களிற்கு உரித்தானது வைதீக சமயம் என்று சிவன் தமிழ் அறிந்த கடவுள் பக்தி இயக்கத்தினர் வலியுறுத்திக் கூறினர். முத்தமிழ் வல்ல ஞானசம்பந்தர் தமிழோடு இசைபாடல் மறந்தறியேன்’ ‘தமிழ் துறைவாய் நுழைந்தனையோ இறைவா’ என்பன போன்ற தொடர்புகள் பல இடங்களில் இடம் பெற்றுள்ளன. எமது கடவுள் எமது மொழி எனப்
பற்று மேலிட்ட மக்கள் ஆனந்தியக் கடவுள்
யாழ்/ கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலய

அந்திய மொழி என்ற உணர்வு தூண்டப்பட்ட மையால் சமண பெளத்தத்தை விட்டு சைவத் தின்பால் சேர்க்கின்றனர். பக்தி இயக்கத்தினர் கையாண்ட உத்திகளிலே அவர்கள் பிர யோகித்த மொழிப்பற்று வெற்றி பெற்றதென்றே கருத வேண்டும்.
மொழிப்பற்றுப் போலவே பக்தி இயக் கத்தின் வளர்ச்சிக்குப் பிரதேசப்பற்றினையும் கையாண்டனர் தமிழ் மக்களின் பிரதேசங்களில் இயற்கை வனப்பையும் செழிப்பையும் புகழ்ந்து பாடி இங்கே தான் இறைவன் எழுந்து குடியிருக்கின்றார் என்று பாடினார்.
"மாவின் கனி பொழில் மாதோட்டம் நிரைகடல் ஒரம் நித்திலம் கொழிக்கும் கோணமாமலை" சிலமந்தி அலமந்து மரமேறி முகில் பார்க்கும் திருவையாறு என்பன போன்ற ஆயிரக்கணக்கான உதாரணங்களை சுட்டிக் காட்டலாம். எமது நாடு, எமது மண், எமது இறைவன் எனப் பற்றுக் கொண்ட தமிழ் மக்கள் சமண பெளத்த மதங்களை அந்நியர்களாகவே கருதினர். இதனால் சமணத்திலிருந்து சைவத்திற்கு மாறுவது தவிர்க்க முடியாத தாகின்றது எனலாம்.
சமண மதம் இறுக்கமான கொள்கை களையும் கடுமையான துறவினையும் கடைப்பிடித்து பக்தி இயக்கத்தினர் தமது மதங்களிலே இவ் இறுக்கப் பண்புகளை அகற்றித் தளர்த்தினர். குடும்ப வாழ்க்கை, திருமணம் செய்தல் முதலியவற்றை சமணம் விமர்ச்சித்தது. சைவம் இறைவனையே குடும்பத் தலைவனாகவும் உலகறிய மணம் புரிந்த
வனாகவும் நிலை நிறுத்திய "மாதர் பிறைக்
76

Page 120
கனகஜோதி
கண்ணியானை மலையான் மகளொடும் பாடியே" பக்தி இயக்கத்தினர் காட்டும் நெகிழ்ச்சியால் ஈர்க்கப்பட்டு பலர் சமண பெளத்த மதத்தினை விட்டு சைவத்தின்பால் சேர்ந்தனர். பக்தி இயக்கம் பலவகை நெகிழ்ச்சி யையும் சைவத்திற்குப் புகுத்தியமை இன்று அதன் பலமாகவும் பலவீனமாகவும் காணப்படு கின்றது எனக் கருதலாம். சமண பெளத்த கருத்துக்களுக்கு மாறாக பக்தி இயக்கத்தினர் செய்த பிரச்சாரத்திற்கு பல வகையான
உதாரணங்களைச் சுட்டிக் காட்டலாம்.
சமணர் உயிர்க் கொலையை வன்மை
யாகக் கண்டித்தனர். ஆனால் பக்தி இயக்கத் தினர் அதிலேயும் ஒருவித நெகிழ்ச்சியைக் கண்டனர். ஆவுரித்து தின்றுழலும் புலைய ரேனும் கங்கை வார் சடைக் கரந்தார்க்கு அன்பராகில் அவர் கண்டீர் நாம் வணங்கும் நெகிழ்ச்சியைப் பாடும் கடவுளரே" என்பன போன்ற பக்தி இயக்கத்தினர் பிரகடனப் படுத்தினர். சமணத்தின்பால் சேர்ந்திருந்த பலரால் இந்நெகிழ்ச்சித் திட்டம் சமணத்திற்கு முழுக்குப் போட உதவியுமிருக்கலாம் எனக் கருதியிருக்கலாம்.
தாம் எடுத்த முயற்சியினை வெற்றிகர மாக முறியடிக்க பக்தி இயக்கத்தின் பல்வேறு வகையான அற்புதங்களையும் செய்து காட்டினர். அற்புதங்கள் மிகவும் இலகுவாக மக்கள் மனதைக் கவரக்கூடியன. ஆழ்வாரினதும் நாயன்மார்களினதும் வாழ்க்கை வரலாற்றிலே அற்புதம் கலவாத பகுதியே இல்லை எனலாம். அற்புதங்களைக் கண்டு பலர் மதம் மாறினர்.
பக்தி இயக்கத்தினர் தமது நெறியினை வெற்றி
யாழ்/ கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயம்

கரமாக முன்னெடுக்க கலை கலாசார நிகழ்வு களிலும் அவற்றைப் பேணுவதிலும் இறை வனோடு தொடர்புபடுவதிலும் மும்முரமாக ஈடுபட்டனர். "நாடகம் சாராமை நன்று" என்று சமணம் போதிக்க இறைவனையே நாடக வேந்தன் என்று பக்தி இயக்கத்தினர் பாடினர். கலை கலாசார நிகழ்வுகளும் மக்கள் மனதை மாற்றி சமணத்தில் வெறுப்பை ஏற்படுத்தியது எனலாம். பொது மக்களினையும் அவர்களது கலை பண்பாட்டம்சங்களையும் அங்கீகரித்து பலர் இலக்கியமாக்கி தானுTடும் பக்தி இயக் கத்து தமது கருத்துக்களையும் நிறைவேற்றினர். நாட்டார் இறை நாட்டான வரலாறு முதலிய வற்றை தமது பக்திப் பாடல்களிலே பயன் படுத்தினர். அம்மானை, ஊஞ்சல், தாலாட்டு முதலிய நாட்டார் இலக்கிய வடிவங்களில் பக்தி இயக்கம் பக்தி இயக்கத்தினரும் கையிலு யர்ந்தன. சிறப்பான இலக்கியமாக மாறின. இத்தகைய பண்பினிலே ஈர்க்கப்பட்ட சாதாரண மக்கள் சமண, பெளத்தத்தை விட்டு சைவத்தின்
பால் சேர்ந்தனர் எனக் கூறப்படலாம்.
பக்தி இயக்கத்தினை தமது எண்ணத் தினை, இலகுவாக மக்கள் மத்தியிலே பரப்ப மேற்காட்டிய வழிகளைக் கையாண்டனர். சம்பந் தர், அப்பர், சுந்தரர் ஆகியோரின் பண்புகளால் அனைத்தையும் உள்வாங்கி மாணிக்கவாசகர் பக்தி இயக்கத்தில் கொடு முடியாகக் திகழ்கிறார் எனலாம்.
தமிழ் மக்களின் வாழ்க்கை வரலாற்றிலே பண்டு தொட்டு நிலவி வந்த இலக்கிய பாரம்பரியம் முழுவதையும் அனுசரித்து அதன் உள்ளத்தைப் பேணித் தமது நோக்கத்தினை
77

Page 121
събота в8п5 நிறைவேற்றியவர்களுள் மாணிக்கவாசகர்
சிறப்பாகக் குறிப்பிடக்கூடியவர்.
"அம்மை நீ அப்பன் நீ" அன்புடைய மாமனும் மாமியும் நீ" என்று சாதாரண மனித உறவு நெறியிலே சிவபிரான் அழைக்கப்பட்ட போதிலும் மாணிக்கவாசகரே தலைவனின் அன்பை ஏற்படுத்தும் தலைவியாகத் திகழ் கிறார். பக்தி இயக்கத்தின் உலகக் காட்சியினை
இது காட்டுகிறது.
உழைப்பது சன்மானம் பெறுவதற் உழைப்பு கடினம் போலத் தோன்
அறம்பொருளின்பமும் வீடும்ப புறங்கடைநல்லிசையும் நாட்டும் றுற்றுபூழியுங் கைகொடுக்கும் கல்வி சிற்றுயிர்க் குற்ற துணை
யாழ்/ கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலய

பெண்களைச் சமணம் இழித்துக் கூற இறைவனை "பெண்சுமந்த பாகத்தன்" எனச் சிருஷ்டித்தமை பக்தி இயக்கத்தின் வெற்றி யையே சுட்டிக் காட்டுகிறது. பல்லவர் காலப்பக்தி இயக்கத்தினர் கையாண்ட உத்திகளும் சிறப்பான வெற்றியையே பெற்றன. இன்று வரை தமிழ் நாட்டில் சைவத்தை எதிர்த்து சமணமும் பெளத்தமும் மேற்கிளம்ப முடியாமல் இருப்பதற்கு பக்தி இயக்கத்தினரின் இடையறாத உழைப்பும்
விவேகமும் காரணம் எனலாம்.
y
)கென்று நினைத்தால் அந்த றும்
-டால்ஸ்டாய்
பக்கும் -உறுங்கலலொன்
யினுங்கில்லைச்
நீதிநெறி விளக்கம்.

Page 122
seoTes(8896
குழப்பங்கள்
சிற்ரிசன் கிடைத்தவுடன் சிறீலங்கா ஓடிவந்து எத்தனையோ புரோக்கர் வீடு ஏறி இறங்கிச் சென்று தேவதையைப் போன்றதொரு மாதரசிகரம் பற்றி கண்ணனும் ராதையும் போல் கழிப்போடு வாழ்ந்து ஒரு மாத காலம் ஒடி மறைந்த பின்னர் - மீண்டும் U.KG&Gogh ஏக்கம் தொட்டவுடன் தொட்டவளை விட்டு செல்லமனம் மறுத்தும் சென்றவுடன் வஞ்சியுன்னை சீக்கிரமாய் அழைத்திடுவேன் கலக்கங்கள் எதுவும் இன்றி கவனமாய் இரு என்று ஆறுதல் கூறியவர்-பிரிந்து அகல மனமின்றி
எயாப் போட் சென்று
யாழ்/ கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயம்

செல்வி.ச.பிரமிள, தரம் 12" Comé
ബി--
ஏறிப் பறக்கின்றார். கலங்கிய விழியாள் கவலையோடு வந்து ரிசீவரே தஞ்சமென்று உயிரே அது என்று தினமும் பேச்சு தொடர்ந்து கொள்ளும்
26-12-2004
U.K.யில் இருந்து அழைப்பு வருகிறது ரிசீவர் கிடந்து ரீங்காரம் இடுகிறது
மன்னவரின் மனசு
குழப்பம் பெறுகிறது அழைப்பு வந்தவுடன் ஆவலுடன் கதைபேச ரிசிகேசனின் மனைவி
ரிஷாந்தா இருந்தால் தானே சுனாமிப் பேரலை அவளை
சூறையாடிச் சென்றதல்லோ.
79

Page 123
கனகஜோதி
"சுனாமி" என்ற ஸ்பயரின் விள
செல்வன்
“சுனாமி" என்பது ஜப்பானிய மொழிச் சொல்லாகும். “பாரியசேதம் விளைவிக்கக்கூடிய அலை" என்பது அதன் விளக்கமாகும். ஆரம்ப காலங்களில் துறைமுகங்களிற்குப் பாதிப்பை ஏற்படுத்தியதனால், துறைமுக அலை எனவும் அழைக்கப்பட்டது. இன்று இவ்வலை கல்விப் புலத்திலும், சர்வதேச பாவனையிலும் சுனாமி எனப்பெயர் பெற்றுவிட்டது. இவ்வலை அதிக உயிர்ச்சேதத்தினை உண்டுபண்ணும் என்பத னால் “ஆட்கொல்லி அலைகள்" எனவும் அழைக்கப்பட்டது. இந்த சுனாமி அலைகள் ஜப்பானையே அதிகம் தாக்கும் பண்பு கொண்டவை. (1986இல் ஜப்பானில் ஏற்பட்ட
பிறர் குறை காண்பவன்
தன் குறை காண்பவன்
யாழ்/ கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயம்

565D
.LI.LujLoposafor, A/L 2008, --/
கடுஞ் சுனாமி காரணமாக 26000 பேருக்கு மேலான மக்கள் இறந்தனர்.) Tsunami என்ற வார்த்தை கூட ஜப்பானிய மொழியைச் சார்ந்ததேயாகும். இதன் மொழிபெயர்ப்பு Harbor wave (560)p(yp59,606) 6Tsirugs (5th. ஜப்பானிய மொழியில் Tsu என்பது துறை முகத்தையும் Nami என்பது அலையையும் குறிப்பதாக உள்ளது. இவ்வலைகள் சாதாரண மக்களால் “சூரிய சந்திர ஆகர்ஷண சக்தியால் வரும் அலை" (TidalWave) என்றும் விஞ்ஞான வர்க்கம் இதனைப் ‘பூகம்பக் கடலலைகள்" (Seismic sea waves) 6T6öTOjib 960pé,
கின்றனர்.
ா அரை மனிதன்
முழுமனிதன்
சோக்கிரட்டீஸ்
لس----

Page 124
கனகஜோதி என்னில் பதிந்த சுனாமி வடுக் ஒரு அனுபவப் பகிர்வு
நான் யாழ்ப்பாணம் கோவில் வீதியில் உள்ள ஒரு வீட்டில் எனது சகோதரியுடனும், அவ்வீட்டிற்குரியவர்களுடனும் தற்காலிகமாக வசித்து வருகின்றேன். நான் ஒரு கடலோரக் கிராமத்துப் பெண். எனது கல்வியை மேலும் தொடர்வதற்காக நான் யாழ்ப்பாணம் வந்தேன். நான் 2004ஆம் ஆண்டு தரம் 09இல் படித்துக் கொண்டிருந்தேன். அப்போது மூன்றாம் தவணைக்குரிய மாகாண மட்டப் பொதுப் பரீட்சையை முடித்துக் கொண்டு விடுமுறைக் காலத்திற்குள் என் சொந்த ஊரான வடமராட்சி கிழக்கிலுள்ள தாளையடி சென்றிருந்தேன்.
அங்கே நான் என் சொந்த வீட்டில் எனது தந்தை, உறவினர்கள், சகோதரர்களோடு
24ஆம் திகதி இரவும் வந்தது. நள்ளிரவு 1130 - 100 மணிவரை நத்தார் திருப்பலியில் எனது வீட்டாருடன் கலந்துகொண்டு விட்டு, விடிந்ததும் எனது குடும்பம் மட்டுமல்ல, அக்கிராமத்து மக்கள் அனைவரும் மிகவும் சந்தோஷமாகவும், குதூகலமாகவும் ஒருவர் இன்னொருவருடைய வீட்டிற்குச் சென்று கிறிஸ்து பிறப்பு வாழ்த்துக்கள் கூறி, சமாதானம் தெரிவித்து 25ஆம் திகதியை வெகு விமரிசையாகக் கொண்டாடி உண்டு கழித்து விட்டு நடுநிசி வேளையிலே அக்கிராமமே அமைதியாக உறங்கிக் கொண்டிருந்தது.
அன்றைய பொழுதும் கழிந்தது. 26ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை விடிந்தது. நாங்கள் யாழ்/ கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலய

க்கள்
* X1 S வி.கிறிஸ்ரி அன்ரன் நிரஞ்சினி, தரம் - 10 f
அனைவரும் காலை 6.30 மணிக்கு ஆலயத் திற்கு திருப்பலிக்குச் சென்று 8.00 மணியளவில் வீடு திரும்பினோம். அப்போது எனது வீட்டில் நான் என் சகோதரர்கள், எனது சித்தி, சித்தப்பா, பிள்ளைகள், அம்மம்மா எனும் உறவினர்கள் இருந்தோம். நாங்கள் அனைவரும் காலை உணவு உண்டு
சாப்பிட்டுக் கொண்டிருந்த எனது தம்பி கூறியதாவது. அம்மா! ஏதோ இரைந்து சத்தம் கேட்கிறது என்றான். அவன் இப்படிக் கூறுவதற்கு முன்பே கடல் நன்கு அமைதியாக இருந்த வேளையில் எங்களுடைய கிணற்றில் இருந்த நீர் 6-7 அடி உயரத்திற்கு மேலே பொங்கி எழுந்தது. எங்களுக்கு முன் அனுபவம் இல்லாததால் நாம் அந்தச் சம்பவத்தை அப்ப டியே விட்டுவிட்டோம். மீண்டும் தம்பி கேட்ட கேள்விக்கு அம்மா அது Roadவேலை நடக்குது. அதுதான் ட்ரைக்ரர் கல்லுப் பறிக்கிற சத்தம் என்று கூறிவிட்டார். அவன் சிறிது நேரத்தின்
கேட்கிறது என்று கூறிக் கொண்டே வெளியில் சென்று பார்ப்பதற்காக சாப்பிட்ட பீங்கானை வீட்டிற்குள் வைக்கச் சென்ற போது ஜன்னல் வழியாக வீட்டிற்குள் வந்த கடல் நீர் எனது தம்பியை அடித்து அவ்விடத்திலேயே விழுத்தி விட்டது. உடனே அம்மா ஒடிச்சென்று விழுந்து அழுத தம்பியைத் தூக்கிக் கொண்டு ஒடிவிட்டார். அப்போது தான் நான் எனது அம்மாவையும், தம்பியையும் கடைசியாகப்
b 81

Page 125
கனகஜோதி
பார்த்தேன். எனக்கும் வீட்டில் இருந்த அனை வருக்கும் இந்தக் கடல் வந்தது ஒரு புது அனுபவம். இதனால் நாங்கள் அனைவரும் கடலையே பார்த்த வண்ணம் இருந்தோம். அப்போது எங்களுடைய காணிக்குள் நுழைந்த 2 பனை உயரமுள்ள கரிக்கறுப்பு இராட்சத அலை ஆ. என்று பார்த்துக் கொண்டிருந்த அனை வரையும் அடித்து விழுத்தி, உருட்டிப்புரட்டி இழுத் துச் சென்றது.
அதன் பின்பு எனக்கு அருகில் நின்ற வர்கள் என்ன ஆனார்கள்? எங்கு சென்றார் கள்? என்று எதுவுமே தெரியாது. எங்களுடைய வீடு கடலில் இருந்து 100m தூரம் வரும். என்னை அடித்துப்புரட்டி மடக்கி உருட்டிச் சென்ற “அலை” ஆஹா “அலை” என்று சொல்லக் கூடாது ஐயோ! அது அலை இல்ல. வேறு ஏதோ ஒரு மிருகம், ஒரு இராட்சதப் படைப்பு, ஒரு பேய்கெட்ட ஆவி என்று எல்லாம் நினைத்தேன். நான் சத்தியமாக கடலில் இருந்த குடிமனைக்குள் வந்த அலை என்று நினைக்க வில்லை. அது ஏதோ ஒரு காண்டாமிருகம் என்று நினைத்தேன்.
அவ்வாறு என்னை உருட்டிச் சென்ற அந்த இராட்சதம் எமது காணிக்குப் பின்புறம் நின்ற பனைகளுக்கும் மேலாக என்னை இழுத்துச் சென்றது. 500m தூரம் சென்ற பின் ஒரு வீட்டு மதில் இடிந்து எனது முதுகின் மேலே விழுந்தது. நான் ஏதோ ஒன்று என்னைப்பிடித்து அழுத்துகின்றது என நினைத்தேன். பின்புதான் அதிலிருந்து மீளாவிட்டால் என் உடலில் உயிர் இருக்காது என நினைத்து கைகளால் முதுகின் மேல் இருந்ததை தண்ணிருக்குள்ளே உருட்டி விட்டேன். அப்போது தான் தெரிந்தது மதிலின்
சுவர் என்று.
யாழ்/ கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயம்

அதிலிருந்து மீண்டு கொண்டு நீந்தி ந்ேதி தப்ப முயற்சித்தேன். ஆனாலும் அந்த இராட்சத அலைகள் மீண்டும் வந்து என் முயற்சியைப் பறித்தெடுத்தது. நான் மீண்டும் அள்ளுப்பட்டுக் கொண்டு தண்ணிருக்குள் முச்சு விடவே முடியாமல் தத்தளித்து கறுப்புத் நண்ணிர் எல்லாம் குடிகுடி என்று குடித்துவிட்டு அப்படியே தண்ணீரோடு செத்தபிணம் போல் உடலில் இயக்கமே இன்றி மிகவும் சோர் வடைந்து சென்று கொண்டிருந்தேன். அவ் விடத்தை விட மீண்டும் 500 m க்கு அப்பால் ான்னை இழுத்துச் சென்றது. அப்போது கடல் நீர் கொஞ்சம் குறைந்து ஒரு பனையின் அரைவாசித்தூரம் வரை இருந்தது. ஆயினும் ான்னால் எழுந்து நின்று தண்ணிருக்கு மேலே உள்ள பூமியைப் பார்க்க முடியவில்லை.
இன்னும் சிறிது தூரம் சென்றதும் ஒருவாறாக ஒரு மரம் ஒன்றின் ஒரு கொப்பை எட்டிப் பிடித்துக் கொண்டேன். அப்படியே பிடித்துக் கொண்டு தூங்கிக் கொண்டிருந்தேன். சிறிது நேரத்தின் பின் தண்ணிர் மெல்லமெல்லக் குறைந்து எனது கழுத்து மட்டத்துக்கு வந்தது. பின்பு என் இடுப்பு மட்டத்துக்கு வந்தது. அப்போது எனது கைகள், கால்கள் ஏன் எனது உடலே விறைத்து நடுங்கிக் கையை விட்டு விட்டேன் “தொப்' என்று தண்ணீருக்குள் விழுந்தேன். மீண்டும் இழுக்குமோ? என்ற பயத்தில் என்னால் ஏலுமானளவு நடுங்கிக் கொண்டிருந்த என் கைகளால் மரத்தின் அடியை இறுக்கிக் கட்டிப்பிடித்துக் கொண்டேன். அப்படி இருந்து கொண்டு நான் இருக்கும் இடம் எவ்விடம் எனச் சுற்றிப் பார்த்தேன். அது எங்கள் கிராமம் அல்ல. அயற் கிராமத்தில் நான் இருப்பதை உணர்ந்து கொண்டேன். அவ்வாறு
82

Page 126
கனகஜோதி
பார்த்துக் கொண்டிருக்கையில் எனக்குப் பின்னால் ஓர் உருவம் உடம்பில் ஆடையின்றி நிர்வாணமாகக் கிடப்பதைக் கண்டேன். பார்த்தவுடனே பயந்து குளறிக்குளறி அழுதேன். பின்பு தவண்டு தவண்டு அவ்வுருவத்திற்கு அருகே போய் தலையைத் திருப்பி முகத்தைப் பார்த்தேன். அப்போது இதயம் வெடிப்பது போல் இருந்தது. அது வேறு யாருமில்லை. என்னைப் பாசமுடன் பார்த்த எனதுதாத்தா.
அதன்பிறகு தான் இப்படித்தான் எல்லோரும் இறந்திருப்பார்கள். எனது ஊரில் நான் மட்டும்தான் பிழைத்தேன் என்ற எண்ணம் வந்தது. பின்பு நான் எனது
போர்த்திவிட்டு தத்தாவின் வயிற்றைப் பிடித்து அமத்தினேன். தண்ணிர் வெளியே வந்தது. ஆனால் உடலில் உயிர் இருக்கவில்லை. சுற்றிச் சுற்றித் தவண்டு தவண்டு என் சகோதரங் களையும், அப்பா, அம்மா, உறவினர்கள் அனைவரையும் விழுந்து விழுந்து தேடினேன். யாரும் கண்ணில் அகப்படவில்லை. 2 மாடும், 1 நாயும் தான் அகப்பட்டன. அப்படியே தவண்டு தவண்டு பெரிய றோட்டில் போய்ப்படுத்தேன். ஏதும் வாகனம் வந்தா என்னை ஏற்றும் என்று நான் படுத்தது தான் தெரியும் உடல் களைப்படைந்து அவ்விடத்திலேயே மயங்கி விட்டேன். பின்பு நான் கண்முழித்த போது ட்ரைக்ரருக்குள் பலர் இறந்து கிடப்பதைப் பார்த்தேன். சித்தப்பா என் வயித்தை அமத்தி குடித்த நீரை வெளியேற்றிய பின்தான் நான் கண்முழித்தேன். அதில் கிடந்த இறந்தவர் களைப் பார்த்தேன். அதில் சித்தப்பாவின் 1வயது கூட ஆகாத இரண்டு பெண் குழந்தைகளையும் அம்மம்மாவையும் மாமியையும் இறந்த உடல்
யாழ்/ கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயம்

களாகக் கிடப்பதைப் பார்த்து சித்தப்பாவைக் கட்டிப்பிடித்து தாங்க முடியாத வேதனையுடன் குளறிக் குளறி அழுதேன். அம்மா, தம்பி, அப்பா எங்கே? என்று கேட்க அவர் அம்மாவும் தம்பியும் போய்விட்டார்கள். அப்பா கிளிநொச்சி ஆஸ்பத்திரியில் என்று சொல்லி தனது இரண்டு குழந்தைகளின் உடலையும் தூக்கி வைத்து கொஞ்சிக் கொஞ்சி அழுதார். சித்தியைக் காணவேயில்லையா? என்று கேட்க சித்தியும் ஆஸ்பத்திரியிலயாம் என்றார். குளறியபடியே நான் கிளிநொச்சி வைத்தியசாலையில்
தலையணை, சுவர், கதிரை, மேசை எண்டு எல்லாத்துக்கும் அடித்து அடித்து அழுதேன். ஒரு நேர்ஸ் வந்து என்னை என்னுடைய அப்பாவுடன் கிடத்திவிட்டார். அப்பா இன்னும் மயக்க அங்கு நிலையிலேயே இருந்தார். நான் ஒடி ஒடி இறந்து கிடப்பவர்களில் அம்மாவையும் தம்பியையும் தான் தேடினேன். ஆனால் அவர்கள் அங்கு இல்லை. நானும் செத்துப் போயிருக்கலாம் ஏன் பிழைத்தேன்? என்று கேட்டுக் கேட்டு அழுது கொண்டே எதுவும் சாப்பிடாமல் நித்திரையுமின்றிக் கிடந்தேன்.
27ஆம் திகதி மாலை என்னை யாழ் போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு போய்விட்டார்கள். நான் அங்கும் அமைதியாக வில்லை. எனக்கு அம்மாவும் என் குட்டித் தம்பியும் வேணும் என்று கதறிக் கதறி அழுதேன். இப்பொழுதும் கூட மனசிற்குள் அழுது கொண்டிருக்கின்றேன். ஆண்டவனா லன்றி வேறு யாராலும் என்னைத் தேற்ற முடியாது. உடல் நற்சுகத்துடன் மன வேதனை யுடன் அம்மாவையும், தம்பியையும் இழந்து நிற்கி றேன்.
83

Page 127
கனகஜோதி
சுனாமி
செல்வி.ச
எத்தனை காலத் துயில் கலைந்து எழுந்து வந்தாய் அலை கடலே?! போர் அரக்கன் போய்விட்டான் என்றிருக்க, விதி நீர் அரக்கன் வடிவில் நீண்டு வந்தது. தாண்டவம் ஆடித் தலைகொண்டு போவதற்காய் நீண்ட தவம் உதறி ஓடிவந்தது கொடுங்கடல்!
கடலே,
சுந்தரக் கடல் என்று சுகித்திருந்தோம் அன்று இன்றுஅந்திமக் கடலாய் ஏன் அவதாரம் கொண்டாய்?
பிஞ்சுகளையும் எம் உறவுகளின் வேர்களையும் பிய்த்துத்தின்றபோது எங்கு போயிற்று உன் நெஞ்சின் ஈரம்?!
கடலே,
உன் கடைவாயில்
எம் உறவுகளின்
யாழ்/ கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலய

ங்கீதா கதிர்காமர், A/L 2008, கலைப்பிரிவு. f
تخصصعصعمحميحتصححيحصلحمحميسحقصص
உயிரள்ளித்தின்ற நுரை என்று காயும்?
பூமியின் அடிவயிறு புலம் பெயர்ந்ததென்று நீ, நிலம் மீதேறி வருவது நீதி அன்று!
உன்னை இயற்கையின் சதி என்பதா? விஞ்ஞான விளைவுகளின் விதி என்பதா?
எமது திரவியங்களைக் கொண்டு சென்று விட்டாய்! இனி நாம்,
திரைகடல் ஓடிவந்து திரவியங்களைத் தேடவேண்டும்!
நிலம் புரட்டித்தின்பதற்காய் பலம் திரட்டி வந்த கடலே!
உன்னைக் கைகூப்புகின்றோம்,
எமது தலைமுறைக்கு வேண்டாம் தண்ணிர்ச் சாவு!!!
84

Page 128
கனகஜோதி
தமிழ் எங்கள் தாய் வம
இன்று உலகில் பேசப்படும் மொழிகள் இரண்டாயிரத்து எழுநூற்று தொண்ணுாற்றாறு என அறிஞர்களால் கூறப்பட்டபோதும், அவற்றுள் பதின்மூன்று மொழிகளே, மிகப் பழமையானவை. அம்மொழிகளுள் தமிழ் மொழியும் ஒன்று எனக் கூறுவதில் எமக்கு
மட்டற்ற உவகை உண்டாகின்றது.
தமிழ் மொழிக்கு வல்லினம் மெல்லினம், இடையினம் என மூன்று இனம் உள்ளதால் இம்மொழிக்குப் பெயர் வைக்க எண்ணிய ஆன்றோர் அக்காலத்திலேயே இனத்துக்கு ஒரு எழுத்தாக எடுத்து மூன்று இனங்களுக்கும் பிரதிநிதித்துவம் வழங்கிப் பெயர் வைத்திருப்பது எண்ணி எண்ணி பெருமை கொள்வதற்குரியது. வல்லினமாகியத்உம், மெல்லினமாகிய 'மி உம், இடையினமாகிய 'ழ்' உம் வைத்துச் சூட்டப்பட்ட
பெயர் தமிழுக்கு அழகு தருகின்றதன்றோ!
செந்தமிழென்றும், பைந்தமிழென்றும், பழந்தமிழென்றும் பாவன்மை மிக்க பாவலர் பலரால் பாராட்டப் பெறுகின்ற எங்கள் தமிழ் மொழி, எங்கள் வாழ்வோடு இணைந்த மொழி. தமிழனுக்குத் தன்மான உணர்வினைத் தந்த மொழி மயிரிழப்பின் உயிர்வாழாக் கவரிமானின் பரம்பரையில் வந்தவன் தமிழன். குட்டக் குட்ட குனிபவன் தமிழனல்ல. இவ்வகையில் அவனது வாழ்விற்கும், வளத்திற்கும் உயிரூட்டி, உரமூட்டி உயர்வு பெற வைத்தது தமிழ் மொழியென்றால் அது மிகையல்ல.
யாழ்/ கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயம்

«O 46 ... -A AS செல்வன்.மா. தனோசன்,6
ബത്തേത്ത
இன்பத்தமிழ் எங்கள் வாழ்வோடு இணைந்த மொழி, உயிர் மூச்சோடு கலந்த மொழி உதிரத்தில் உணர்வுகளைக் கொடுத்த மொழி.
"தமிழுக்கு அமுதென்று பேர் அந்தத் தமிழ் இன்பத்தமிழ் எங்கள் உயிருக்கு நேர்"
என்ற பாரதிதாசனின் பாடலிலிருந்து எங்கள் உயிருக்கு நிகராக அமைந்து வாழ்வை வளம்படுத்தும் உத்தம மொழியே தமிழ் மொழி என உணரலாம்.
சங்கத்தமிழ் தந்த சான்றோர்கள் இன்றும் இறவா வரம் பெற்று வாழ்கிறார்கள் செந்தமிழை ஆராய்ந்து அதன் செழுமை களையும் உயர்வுகளையும் எமக்களித்து உள்ளத்தில் உயர்வு பெற்று இருக்கின்றார்கள் இதனாலன்றோ,
"யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவதெங்கும் காணோம்" என்று சிறப்பித்து
"அத்தேமதுரத் தமிழோசை உலக மெல்லாம் பரவ வழி செய்தல் வேண்டும்" என்று
செப்பப்பட்டுள்ளது.
எங்கள் வாழ்விற்கு எங்கள் மொழியே உறுதி "தமிழன் என்றோர் இனமுண்டு. தனியே
85

Page 129
கனகஜோதி
அதற்கோர் குணமுண்டு" என்று கூறுமளவிற்கு எங்கள் மொழி எங்கள் கலாசாரத்தை, எங்கள் பண்பாட்டை உணர்த்தி விழுமியங்களைப் பறை
சாற்றிக் கொண்டிருக்கின்றது.இதனாலன்றோ,
"பொங்கு தமிழுக்கு இன்னல் நிகழ்ந்தால் சங்காரம் நிறுமென்று சங்கே முழங்கு"
எனப் புரட்சிக் கவிஞன் பாரதிதாசன்
கர்ச்சித்தான்.
வான்புகழ் கொண்ட வள்ளுவன் தந்த வான்மறையாம் திருக்குறளைத் தன்னகத்தே கொண்ட மிகப் பெருஞ்சிறப்பினைக் கொண்டது இவ்வினிய தமிழ்மொழி. உலகப் பொதுமறை என்று கூறப்படும் திருக்குறளைத் தன்னகத்தே கொண்டதால் மனித வாழ்வின் விழுமியங் களைச் சிறப்புற சிக்கனமாக இரண்டே வரிகளில் உணர்த்துவது தமிழ்மொழி எனப் புகழ் பெற்று, இம்மொழி உலகெங்கும் பரவியது. உச்சப்புகழினை அடைந்தது.
இருபதாம் நூற்றாண்டளவில் தமிழுக்கு யாழ்நூல்' என்னும் அருங்காவியத்தை அளித்த சுவாமி விபுலானந்தர் கவிதைத் துறையில் புதுக்கவிதை என்னும் புரட்சியை ஏற்படுத்திய
(I66|TofingT Sl
யாழ்/ கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயம்

மகாகவி பாரதியார் முதலியோரால் தன் வளர்ச்சியை இன்னும் துரிதப்படுத்திக் கொண்டது தமிழ் தமிழுக்கு அகராதி அளித்த வீரமாமுனிவர் மற்றும் தத்துவ போத சுவாமிகள் முதலிய பிறநாட்டு அறிஞர்கள் கூட தமிழின் சிறப்பில் தம் உள்ளத்தைப் பறி கொடுத்து, தமிழுக்கே தம்மை அடிமைப்படுத்தித் தொண்டு புரிந்துள்ளனர்.
"பொருப்பிலே பிறந்து, தென்னன் புகழிலே கிடந்து, சங்கத்திருப்பிலே தவழ்ந்த" எம் தெய்வத் தமிழ்மொழி கற்றோராலும் மற்றோராலும் வளர்க்கப்பட வேண்டிய தொன்
றல்லவா!
"தமிழ் அறிந்ததால் வேந்தன் எனை அழைத்தான் தமிழ்க் கவி என்றெனை அவளும் காதலித்தாள் அமுதென்று சொல்லுமிந்தத் தமிழ், என் ஆவி அழிவதற்குக் காரணமாய் இருந்த தென்று சமுதாயம் நினைத்திடுமோ? ஐயகோ! என் தாய்மொழிக்குப் பழி வந்தால் சகிப்பதுண்டோ! உமையொன்று வேண்டுகின்றேன். மாசில்லாத
உயிர்த்தமிழை உயிர் என்று போற்றுமின்!"
என்ற பெருங்கவிஞரின் கூற்றுக் கிணங்க, தமிழே எம் தாய் மொழி அதை வளர்ப்பது எமது தலையாய கடமையாகும்.
ட்டுரைப்போட்டியில் முதலிடம் பெற்ற ஆக்கம்)
86

Page 130
கனகஜோதி
நிறைவேறாத கற்பனை
நள்ளிரவு "பன்னிரண்டு" மணியா கியும் நித்திராதேவி அவளை அழைக்காததால் இதயம் புழுங்க படுக்கையில் புரண்டாள். என்றோ சிறு காலத்தின் முன் தொலைந்திருந்த அன்றொருநாள் ஞாபகம் வந்ததே நெஞ்சிலே.
உயர்தர வகுப்பில் இறுதித் தேர்வில் தோற்றிய கமலா, தனியார் கம்பனி ஒன்றிலே "நிதி முகாமையாளராக" மிகுந்த நேர்த்தி யுடனும் தொழில் பற்றுடனும் குறித்த நேரம் தவறாது கடமையில் திகழ்ந்து நன்மதிப்பும் மிகப் பெற்றாள். மாதாந்தம் ரூபா 25000 இற்கு குறையா சம்பாத்தியத்துடன் மனதில் பல கற்பனை ஓவியங்களைச் சுமந்து சிட்டுக்குருவி போல் மனதால் சிறகடித்து வீடு சென்று, தன் பெற்றோருக்கு தேவையானவற்றை வாங்கிக் கொடுத்தும் மகிழ்ச்சியில் ததும்பச் செய்வாள்.
நாட்கள் பல மெல்ல மெல்ல உருண் டோடி மாதங்களாகி, மாதங்களும் வருடங்களாக உருப்பெற்றிருந்த போது பெற்றோர் அவளுக்கு நற்சீருடன் மனம் நிறைய "வரன்" மிகக் கொடுத்து பெரிய இடத்தில் பெண்பார்க்க வைத்து வங்கியில் முகாமையாளராகப் பணிபுரியும் பையன் ஒருவனை, ஊர்மக்கள் மெய்சிலிர்க்க, ஜடப்பொருட்களே வியந்து நிற்க, இரு மனங்களும் ஒன்று சேர தமது இனிய ஆசீர்வாதத்தாலும், இறைவன் துணையாலும் 'தித்திக்கும் இல்லறத்தில் தேன்சொட்டும் மலர்களைப் போல இணைத்தார்கள்.
யாழ்/ கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயம்

கள்.
ᏚᎩ
செல்வி.சி.சிவதர்சிகா,AL, 12 ஜி
سربیاہیہمحصیسسہ محسیم مستعمح
இருவரது வருவாயும் வாழ்க்கைக்கு மேலதிகமாகவே காணப்பட்டமையால் மிகையை சேமிப்பாக்கி வங்கியில் பெருந்தொகை வைப்பை உடையவர்கள் என்ற பெருமையையும் சேர்த் தனர். இரண்டு, மூன்று வருடங்களான பின்பு இரண்டு குழந்தைச் செல்வங்கள் மடியிலே தவழ பெளதீகச் செல்வ வளங்கொழிக்க பட்டை தீட்டிய "இரத்தினம்" போல் ஒளி வீசினர். இரு மழலைகளும் கல்வியிலும் ஒழுக்கத்திலும் சிறந்து விளங்க வீடும் சமூகமும் பெருமை பெற்றது. "ஊர் பார்த்து வாயைப் பிளக்கும் வண்ணம்" கூட்டுக் குடும்பமாக நெஞ்சிலே திடமும் திருப்தியும் பொங்க, நிமிர்ந்த பெருமை பெற்று வெற்றி நடையுடன் சமூகத்திற்கு ஒர் எடுத்துக்காட்டான வர்ணிப்பாக இருந்தார்கள்.
இவ்வாறே மூன்று மாத காலமாக எதிர் காலத்தில் நிகழவிருக்கும் சம்பவங்களை பல வர்ணமிட்ட கோலங்களாக சித்தரித்து மண்கோட்டையென்றும் நினைக்காது மிகப் பெரிதாகக் கட்டினாள். இவளின் நல்ல சகுண மாக்கும், பரீட்சைப் பெறுபேறு நல்ல செய்தியைத் தந்தது. அவளுக்கும் பெற்றோருக்கும் மகிழ்ச் சிக்கு அளவே இல்லை.
கமலாவின் கற்பனை போலவே அவளுக்குப் பொருத்தமான தொழிலே கிடைத் தது. கற்பனை நிஜமானதை எண்ணிப் பூரித்தாள். அனைத்தும் வெற்றிகரமாக நிறை வேறும் என கனவு கண்டுகொண்டே, இருந் தாள். இது "விதி" செய்த விளையாட்டோ
) 87

Page 131
கனகஜோதி
அல்லது கடவுளுக்கே பொறுக்கவில்லையோ என்னவோ அவள் எதிர்பார்க்காத விடயம்
வாழ்வில் நடந்தேறியது.
பெற்றோர் இருவரும் ஒருவர் பின் ஒருவராக சிறிது கால இடைவெளியில் இறை பாதம் அடைந்தனர். வேலைக்குச் செல்வதும் வெறுப்பு, அப்படிச் சென்றாலும் மனதை ஏதோ ஒன்று உருக்குலைத்து ஆட்டிப்படைத்தது. இவ்வாறு மனம் சஞ்சலத்தில் சூழ கதிரவன் வருகையைக் காண இயற்கையானது கண் இமைகளைத் திறக்கும் நேரம் சேவல் முதல் காகம் வரை தமது கடமைகளை, செவ்வனே நிறைவேற்றிக் கொண்டிருந்த போது நிஜ உலகுக்கு வந்தாள் கமலா
பெரும் வேதனையில் துடித்த அவளுக்கு ஊரிலே "சொந்த பந்தம்" என்று சொல்லி ஒட்டி ஊறவாடிப் பற்றிக்கொள்ள மருந்துக்கேனும் ஒருவருமில்லை என்ற போது உடல் தீயாய் "கணகணக்க" நெஞ்சினை ஈட்டி "குத்திக் கிழிப்பது" போல் உணர்ந்தாள். பெற்றோரையும் இழந்து தனிமரமாக நிர்கதியாய் உள்ளேனே என நினைத்த அவளது மனது மேலும் வேதனைப்பட்டு "வெந்த புண்ணிலே
வேல் பாய்ச்சியது" போலானாள்.
நினைத்த நினைவுகளும்; கண்ட கனவுகளும் இவ்வாறானதே, இப்படி முற்றுப் புள்ளியாகியதே என இயற்கையையே வெறுத்து நோக்கினாள். தொழில் வாய்ப்பு இருந்தென்ன
பணம் பட்டம் இருந்தென்ன மனித உணர்
யாழ்/ கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலய

வுகளை பகிரமுடியாத அவளுக்கு வாழ்க்கையே, பாகற்காய் போல் கசத்தது. பூமியிலே இருந்தாலென்ன, மாண்டாலென்ன என்ற வெறுப்பு உணர்ச்சி உடலையும் மனதையும் சூழ, மனதை ஒரு திருப்பு முனைக்கு கொணர்ந்து தன் மனதிலே பெளத்திரப்படுத்தி பொத்திப் பொத்திப் பூட்டி வைத்திருந்த நினைவலை ஆசைகளை, நிராசையாக்கிவிட்டு அனைத் தையும் குழிதோண்டிப் புதைத்து அநாதைகள் இல்லம் சென்றாள். அங்குள்ள இளம் மொட்டுக் கள் மலராகி மணம் பரப்ப வேண்டிய காலத்தில் யாருமற்றவர்களாக நிற்பதைக் கண்ட அவளுக்கு தன் வாழ்வைப் போலாகிவிடக் கூடாது என்ற எண்ணம் அவளது கசிந்த
நெஞ்சை உரசிச் சென்றது.
அவளது ஆசைகளும் கற்பனைகளும் "உடல் நிலத்திலே சங்கமித்து விட்டாலும் நெஞ்சிலுள்ள விலை மதிப்பேயற்ற திரவிய நினைவுகள்" என்றுமே அழியாது, வேகாது என உறுதிபூண்டு துறவற வாழ்க்கையை ஜாடையால் போர்த்து "இளம் மொட்டுக்களை" வழிநடத்தி நல்ல நிலைக்கு கொண்டு வரும்பொறுப்பு தனக்குண்டென கண்டு மழலைகளுக்கு சிறந்த தாயாகவும் பண்பும் பணிவுமுள்ள ஆசானாகவும் தன்னையே அங்கு அர்ப்பணித்தாள். அவளது
கற்பனைகள் நிறைவேறவே இல்லை.
"இவ்வாறு வாழ வேண்டும் என அவள் எதிர்பார்க்கா விட்டாலும்;
நேரிட்டதை ஏற்றுக் கொண்டாள்"
88

Page 132
e56OTes(8896
விபுலானந்த அடிகளின் பணிக்
"தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலார் தோன்றலிற் தோன்றாமை நன்று" என்ற வள்ளுவப் பெருந்தகையின் பொன் மொழிக்கு இணங்க விபுலானந்த அடிகள் வாழ்ந்து இம் மண்ணுலகைவிட்டு நீங்கியுள்ளார். இவர் முத்தமிழும் கசடறக்கற்று பாண்டித்தியம் பெற்று இருந்தமையால் இவரை முத்தமிழ் விபுலானந்தரென அடைகொடுத்து பெருமை
யாக அழைப்பர்.
இவர் ஈழவள நாட்டின் கிழக்கு மாகாணத்திலே மட்டக்களப்புக்கு தென்திசை யிலுள்ள காரைதீவில் 29.03.1892 இல் பிறந்தார். தந்தையார் பெயர் சாமித்தம்பி, தயார் பெயர் கண்ணம்மை இவருக்கு இவரது பெற்றோர் இட்ட பெயர் மயில்வாகனம். தமிழ், ஆரியம், ஆங்கிலம் ஆகிய மொழிகளிற் பெரும்புலமையும் லத்தீன், மலையாளம், சிங்களம் முதலிய மொழிகளின் அறிவும் பெற்றிருந்தார். பயிற்சி பெற்ற ஆங்கில ஆசிரியராகவும், விஞ்ஞான டிப்ளோமா பட்டதாரியாகவும் யாழ்ப்பாண பண்டிதராகவும் B.Sc பட்டதாரியாகவும், இவர்
விளங்கினார்.
ஆசிரியராகவும், அதிபராகவும் கடமை யாற்றிய மயில்வாகனனார் 1922இல் துறவு பூண்டு 1942இல் சுவாமி விபுலானந்தர் எனும் துறவுத் திருநாமம் பெற்றார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலும், இலங்கைப் பல்கலைக்
யாழ்/ கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயம்

sள் பற்றிய நோக்கு.
தி. விஜிதா, 12' (2007)af
صحیح محمحصحصہ محےحسی ہم حبیبہمسحسمبر
கழகத்திலும் தமிழ்த்துறைப் பேராசிரியராகப்
பணி புரிந்துள்ளார். விபுலானந்த அடிகள் முத்தமிழையும் முறையாகக் கற்று நிறைவான புலமை பெற்றிருந்தார். இதனால் அவர் ஆற்றிய தொண்டானது தமிழ் மொழியின் முழுத்துறை யையும் வளர்த்திடுவதாய் அமைந்துள்ளது. விபுலானந்தரின் சீரிய வாழ்வும் பன்மொழிப் புலமையும் விஞ்ஞான அறிவும் சீரிய தமிழ்த் தொண்டுக்கு பெரிதும் துணை நின்றன.
தமிழ் மொழியின் தொன்மை பற்றியும் தமிழ் இலக்கிய வளம் பற்றியும் நூற்றுக்கு மேற்பட்ட கட்டுரைகளை எழுதி உள்ளார். இவரது ஆக்கங்கள் செந்தமிழ், தமிழ்ப்பொழில், பூரீராமகிருஷ்ண விஜயம், கலைமகள், செந்தமிழ்ச் செல்வி முதலிய சஞ்சிகைகளிலும் வெளிவந்துள்ளன. அடிகளாரின் அச்சிடப்படாத சில கட்டுரைகள் விபுலானந்த அமுதம் எனும் நூலில் திரு அருள் செல்வநாயகத்தினால் வெளியிடப்பட்டுள்ளன.
அடிகளார் கற்போர் உள்ளத்தைக் கவரக் கூடிய செந்தமிழ் நடையாளர் இவற்றினைக் கற்றுணர்ந்த அறிஞர்கள் அடிகளின் மதிநுட்பத் தினையும், ஆராய்ச்சித் திறனையும், எழுத்து வண்மையையும் வெகுவாக போற்றியுள்ளனர். தமிழ் இலக்கிய வரலாற்றாசிரியர் வி.செல்வ நாயகம் கூட இவரது பெயர் உரையின் பெருமையை பலபடக் கூறியுள்ளார். இவரைக் குழந்தைப் புலவர் எனப்பாராட்டிப் போற்றுவர்.
89

Page 133
கனகஜோதி
இவர் கணேச தோத்திர பஞ்சகம், இரட்டை மணிமாலை, குமரவேல், நவமணி மாலை முதலிய பிரபந்தங்களைப் பாடி புதுப்பித்து தமிழ்மக்கள் கரங்களைச் சேர்ப்பித்தார். இவை தமிழ்ச்சுவையும், பக்திச்சுவையும் கலந்து காணப்பட்டன. இவை தவிர குருதேவர், மகாகாவியம், தேவபாணி திருக்கோயிற்காட்சி முதலியனவும், கங்கையில் விடுத்த ஒலை, ஈசனுவக்கும் இன்மலர் என்பனவும் அடிக ளாரின் உயரிய விளைவுகளின் சிந்தனைகள் ஆகும். கங்கையில் விடுத்த ஒலை எனும் படைப்பில் காணப்படும் ஒலி அமைப்பும், பொருட் செறிவும், உணர்ச்சிப் பெருக்கும், சங்கச் சான்றோரின் பாடலை மீட்டு உணர்த்துகிறது. ஈசனுவக்கும் இன்மலர் எனும் பாடல்களில் வரும் உள்ளக்கமலம், கூப்பிய கைக் காந்தள், நாட்டவிழி நெய்தல் எனும் உயரிய உருவகங்கள்
உள்ளத்தைக் கொள்ளை கொள்கின்றன.
இவற்றோடு மட்டுமல்லாது விபுலானந்தர் மொழிபெயர்ப்புப் பணியும் செய்துள்ளார். இவர் மொழி பெயர்த்த நூல்களுக்கு உதாரணமாக கருமயோகம், ஞானயோகம், விவேகானந்த ஞானதீபம், நம்மவர் நாட்டு ஞான வாழ்க்கை, விவேகானந்தர் சம்பாசனைகள் என்பன
அடிகள் மொழிபெயர்ப்புக்குக் குறிப்பிடலாம்.
யாழ்/ கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலய

இராமகிருஷ்ண சங்கத்தின் ஆங்கில மொழி இதழ்களான வேதாங்ககேசரி, பிரபுத்த பாரதம் என்பவற்றின் ஆசிரியராகப் பணிபுரிந்த அடிகள் அவற்றிலே தமிழ்மொழி பற்றியும் தமிழ் இலக்கியங்கள் பற்றியும் ஆராய்ச்சிக்
கட்டுரைகள் எழுதியுள்ளார்.
அடிகள் ஆற்றிய தமிழ்த் தொண்டு களுள் இசைத்தமிழ் நூலாகிய யாழ் நூலே உயர்ந்ததும் பாராட்டுப் பெறுவதும் ஆகும். இந்நூலே இன்னிசைக்கு விடிவு தேடித் தருவதாய் அமைந்துள்ளது. இதனை உள்ளங்கை நெல்லிக்கனி போல் தெளிவாக எடுத்துக் காட்டுவது மதங்க சூலாமணி என்னும் நூலே.
இவ்வாறு தமிழுக்கும், தமிழ் மொழிக்கும் தொண்டாற்றி இவ்வுலகை 19.07.1947இல் விபுலானந்த அடிகள் நீத்தார். இவரது தொண்டு என்றுமே பெருமைக்குரியது. இதை எவராலும் மாற்ற முடியாது மட்டுமன்றி மறக்க முடியாததும் ஆகும். இவர் 21ஆம் நூற்றாண்டு போற்றிக் கொண்டிருக்கும் புலவராக மட்டுமன்றி போற்றும் அடிகளாகவும் விளங்குவார் என்பதில்
சற்றேனும் ஐயமில்லை.
90

Page 134
கனகஜோதி
இலக்கியங்களூடாக பெண் அன்றும் இன்றும் ஓர் ஆய்6
இலக்கியங்கள் காலத்தின் கண்ணாடி கள். ஆம் ஒரு காலத்தினை அதே வடிவில் படம் பிடித்துக் காட்டும் பிரதிவிம்பங்கள். அந்த வகையிலே தேன்மொழியாம் தமிழ்மொழியிலே தோன்றி வளர்ந்த இலக்கிய சுவடுகளை சீர்தூக்கி ஆராய்ந்தால் அங்கு பெண்களின் நிலை எந்த வடிவில், எந்த அளவில் அமைந் திருந்தன என்றும் கால வளர்ச்சிக்கு ஏற்ப அவை வளர்ந்து இன்றைய இலக்கியங்களிலே அந்நிலை எவ்வாறு மாற்றமடைந்துள்ளது என்பதையும் அறியலாம்.
முச்சங்கங்கள் அமைத்து தமிழ் வளர்த்த காலமாம் சங்ககாலத்து இலக்கியங்களை எடுத்துப் பார்த்தால் அவ் இலக்கியங்களில் ஓயாத நிறைவேறாத காதலுமே மிளிர்கின்றன. அந்த வகையிலே கற்றறிந்தோர் ஏத்தும் கலித்தொகையிலே கூறப்படுவது பெண்ணான வள் செல்லும் போது அவளைக் கண்ணுற்ற ஆடவன் அவளது அழகினைக் கண்டு பல வாறாய்ப் பாடுகிறான். "ஆய்துவியமென அணிமயிற்" என்று பாடி இறுதியிலே இவள் ஆண்கள் மேல் கொண்ட வெறுப்பினாலே அவர்கள் உயிரை வாங்க வந்த யமனோ என்று புலம்புகின்றான். இதிலிருந்து பெண்கள் அழகுடையவர்கள். அதற்கு ஆண்கள் அடிமை யாகின்றனர் என்பது தெளிவு. இதனைவிட பெண்ணின் முகத்தை மதிக்கு ஒப்பிட்டும் பெண்கள் மனதை பூவிற்கு ஒப்பிட்டும் பலவகை இலக்கியங்கள் இயம்புகின்றன. யாழ்/ கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலய

களின் நிலை
செல்வி.ச.கஜந்தினி, தரம் - 12 'E'
இக்காலத்தைத் தொடர்ந்து வந்த சங்க மருவிய காலப் பிற்பகுதியில் தோன்றிய சிலப்பதிகாரத்தை எடுத்துப் பாருங்கள். இங்கு வீரம், கற்பு என்ற நெறி தவறாத பெண்மை தெளிவாகப் புலப்படுகின்றது. கண்ணகி தனது கணவனாகிய கோவலன் நிரபராதி. அவன் திருடன் அல்ல என்பதை நிரூபித்தாள். துணிவுடன் அரண்மனை வாயிலை அடைந்து, “வாயிலோயே வாயிலோயே பொறியறு நெஞ்சத்து அறிவறை போகிய பொறியது நெஞ்சத்து” என்று வாயிற் காவலனுக்கு தனது நிலைமையை தெளிவுபடுத்தி அரசனிடம் கணவனை இழந்த பெண் ஒருத்தி கையில் ஒற்றைச் சிலம்புடன் நிற்பதாகச் சொல்
என்கிறாள்.
இங்கு பாருங்கள் கண்ணகியின் துணிவை இதுமட்டுமா? அவள் தனது கற்பை நிலை நாட்ட அரச நகரையே அழித்தாளாம். இன்றும் இந்தியாவிலே கண்ணகிக்கு என
கோயில் உண்டு.
காப்பிய காலம் என வர்ணிக்கப்படும் காலமாகிய சோழர் காலத்திலே தோன்றிய இலக்கியங்களில் பெண்களின் நிலையை நோக்கின் மகாபாரதத்திலே திரெளபதி ஒரு கற்புள்ள மங்கை என்று அனைவராலும் போற்றப்பட்டாலும் அர்ச்சுனன் தான் பெற்ற கனியாகிய திரெளபதியுடன் வரும்போது குந்திக்கு தான் ஒரு பிச்சை கொண்டு
91

Page 135
கனகஜோதி
வந்துள்ளேன் என்று கூறும் போது குந்தி “ஐவீரும் ஒரு வீராய் பகிர்ந்து நுகர்மின்" என்று கூறினாள். தாயின் சொல்லைத் தட்டாத பாண்டவர் ஐவரும் திரெளபதியை தாம் பகிர்ந்து கொள்கின்றார்கள். இங்கே திரெளபதி தனது மனதிற்கு ஏற்ற ஒருவருடன் தான் வாழப் போகின்றேன் என்று எதிர்த்துக் கூறவில்லை. அவர்கள் எதைச் சொல்கிறார்களோ அதனை சிரம் மேற்கொண்டு செயற்படுகின்றாள். இங்கு பெண்ணான வள் ஆணின் சொல்லைக்கேட்டு கீழ்ப்படியும் நிலை காணப்
படுகின்றது.
அடுத்து இராமாயணத்தில் வரும் சீதையை அவள் இராமன் மேல் கொண்ட அன்பினாலே அசோக வனத்திலே அசைவின்றி இருக்கிறாள். அதனால் தான் சீதையைச் சுற்றி புற்றே கிளம்பிற்று என்கிறார் கம்பர். இவ்வாறு இராமனை நினைத்து நினைத்து கண்ணிர் வடித்து அதனால் உடலை நனைத்து உஷ்ண மான மூச்சினால் உலத்திக் கொண்டாளாம். இவ்வாறு இருந்த சீதையை இராமன் சமுதாயத்திற்கு சீதை கற்புள்ளவள் என்று காட்ட தீக்குளிக்க விடுகின்றான். சீதை நினைத்திருந்தால் தான் பிழை செய்யவில்லை என்று கூறி இராமனுடன் எதிர்வாதம் செய்திருக் கலாம். அல்லது இராமனே சீதை மேல் குற்ற மில்லை அவள் கற்புள்ளவள் என்று கூறி தீக்குளிக்கவிடாது அவளை அனுசரித்து நடந்திருக்கலாம். ஆனால் என்ன நடந்தது. சீதை இராமனது சொல்லை மதித்து நடந்தாள். இராமன் சமுதாயத்திற்காக நடந்தான். எனவே சமுதாயத்தின் போர்வையை விலக்காது பெண்ணான சீதை இராமனுடைய சொல்லைக் கேட்டு, அதனை தட்டாது நடந்தாள் என்பது புலனாகின்றது. யாழ்/ கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயம்

அடுத்து தமயந்தியைப் பாருங்கள் கானகத்திலே கார் இருளிலே கைவிட்டுச் சென்ற நளனைத் தேடி அலைகிறாள். ஏன் அவள் நினைத்தால் நளனை விட்டு தான் தனது இரு குழந்தைகளைக் காத்து தனியே வாழ்ந்திருக்கலாம். ஆனால் நளனைக் கண்டு பிடிக்க இரண்டாம் தரம் சுயம்வரத்திற்கு ஏற்பாடு செய்து அதன் மூலம் நளனை அடைகின்றாள். இங்கு பெண்ணின் நிலை தமயந்தி மூலம் புலப்படுகின்றது.
சத்தியவான் சாவித்திரியைப் பாருங்கள். இங்கு சாவித்திரியானவள் யமனுடன் வாதாடி தனது கணவனின் உயிரை மீட்கின்றாள். இங்கு அவளது கற்புநெறி எடுத்துக் காட்டப் படுகின்றது. அடுத்து நளாயினியைப் பாருங்கள் தனது கணவன் உடல்நலம் குன்றிய நிலையில் தாசி வீடுசெல்ல விரும்பினான்.அவளோ தனது கணவனைத் தூக்கிக் கொண்டு தாசி வீடு செல்கின்றாள். பாருங்கள் பெண்ணானவள் ஒரு கல் பொம்மை போல இருந்தாள். கணவனின் விருப்பு வெறுப்புகளிற்கு எல்லாம் வளைந்து, நெளிந்து நடந்து கொள்கிறாள்.
அடுத்து சுவை புதிது நயம் புதிது, பொருள் புதிது என்று வந்த பாரதி காலத்தை நோக்கின் பாரதி பெண் அடிமை பற்றி பலவாறு இலக்கியங்களில் எடுத்து முழங்கினார். பாரதி பராசக்தியைப் பெண்ணாக நினைத்துப் பாடினார். பெண்ணடிமை விலங்கினை அடியோடு வெறுத்த பாரதி "வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டி வைப்போம் என்ற விந்தை மனிதர் தலை குனிந்தார்" என எடுத்து விளக்கினார்.
ee s 0. d s d
சட்டங்கள் செய்வதும் பட்டங்கள் ஆழ்வதும்
பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்"
92

Page 136
εδασταδ(883πέ5
என்று பாடினார். எனவே அடுப்பூதும் பெண்களிற்கு படிப்பெதற்கு" என்ற காலம் மலையேறிப் போக பாரதியின் கனவு நனவாகத் தொடங்கிற்று. ஆம் இன்றைய நவீன உலகில் எத்தனை எத்தனை பெண் எழுத்தாளர்கள் தோன்றி பெண்மை பற்றி எழுதிக் கொண்டி ருக்கின்றார்கள். அன்றைய ஒளவையார் காரைக்காலம்மையாரை விட இன்றைய இலக்கிய கர்த்தாக்களின் புகழ் பெரியது. இக்கால இலக்கியங்கள் சமூகப் பொருளாதாரப் பிரச்சினைகளைப் பிரதிபலிப்பனவாகவும் சமூகத்தை முன்னேற்றப் பாதையில் செலுத்து வனவாகவும் யதார்த்தப் பண்பு கொண்டனவா கவும் அமைந்துள்ளன. இங்கு சமுதாயத்திலே பெண்களின் நிலைதெளிவாகப் புலப்படு கின்றது.
எனவே அன்றைய இலக்கியங்களிலே பெண் என்றால் அவளிற்கு பல இலக்கணங்கள் கூறிடுவர். அதாவது அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்ற நாற் குணத்தால் நாற்சுவர் எழுப்பி அதற்கு கற்பு என்னும் கூரைவேய்ந்து. அதற்குள் பெண்ணைப் பூட்டி வைத்து கணவனிற்கு அடங்கியே வாழவேண்டும், கணவனே கண்கண்ட தெய்வம் என்றும் பல கருத்துக்களை முன்வைத்தது. இதனை முன்தோன்றிய திருக்குறள் தெளிவாக இயம்புகின்றது. "தெய்வந்தொழாஅள் கொழுநன் தொழுதொழு வாள் பெய்யெனப் பெய்யும் மழை" என்று
கூறுகின்றார்.
ஆனால் இன்றைய இலக்கிய
கர்த்தாக்கள் இயற்றிய இலக்கியங்களைப்
யாழ்/ கனகரத்தினம் மத்திய மக்ா வித்தியாலய

பாருங்கள். பெண்களின் உன்னத நிலை புலனாகும். அஞ்சா நெஞ்சமும் நேர்கொண்ட பார்வையுமாக பெண் திகழ்கிறாள். இதற்கு “மடிசார்மாமி" என்ற நாவலிலே கணவனை இழந்தும் அப்பெண் சமுதாயத்திற்கு முகம் கொடுத்து தான் வேலை செய்து பணம் சம்பாதித்து தானும் ஒரு நாட்டுப் பிரஜை என வாழ்ந்து காட்டுகிறாள். எனவே இலக்கியத் திறனாய்வு என்ற போர்வையிலே அன்றிலிருந்து இன்றைய இலக்கியங்கள் வரை பெண்களின் நிலைமைகளை எடுத்து நோக்கினோம். அன்றைய பெண்கள் தமக்கென ஒரு எண்ணம், செயல், வாழ்வின் குறிக்கோள் என எதுவு மில்லாமல் வாழ்ந்திருக்கிறார்கள். எல்லாம் பெற்றோர், கணவன் என்போரின் வாழ்வே நம் வாழ்வு என ஏற்று எதுவித எதிர்ப்புமின்றி வாழ்ந்திருக்கிறார்கள். அந்த வகையான பெண்களே சிறந்த ஒழுக்கமுள்ளவர்களாகவும் கற்புநெறி தவறாதவர்களாகவும் மதிக்கப் பட்டார்கள். அவர்களும் பொறுமையே வாழ்வாக வாழ்ந்து போய்விட்டார்கள். காலம் செல்லச் செல்ல இந்த நிலைமாறி இன்று ஆண் சமுதாயமும், அரசாங்கமும் பெண்களை முன்னேற்றவும் கல்வி கேள்விகளிற் சிறந் தோங்கவும் வழிவகைகள் எடுத்துக் கொள்வதைக் காணலாம். இக்காலத்தில் பெண்கள் ஏற்காததுறை இல்லை எனும் அளவிற்கு உலகம் முன்னேறி வருகின்றது. சமுதாய முன்னேற்றத்தில் ஆண்களை விட பெண்களே பங்கேற்க முடியும். அப்படியான ஒரு பொற்காலம் விரைவில் ஏற்படும்.
93

Page 137
கனகஜோதி
வேண்டாமே இனிப்பும் ஒ
"அன்னை"இச்சொல்லைச்சொல்லி என் இதயம் மரத்துப் போனது. என் மன ஏட்டில் உன்னை மாட்டிவைத்து தினமும் ஜாசிக்கிறேன் உன் வசமிழந்து வாசமிழந்து போன எனக்கு வரட்சி மட்டும் சொந்தமானது.
பத்துத் திங்கள் மட்டுமே - உன் கருவறையைக் காணிக்கையாகத் தந்தாய் உன் மடிப்பஞ்சணையில் எனக்கு நீதந்த இடம் நீடிக்கவில்லை. உன்நெஞ்சுப் பிரதேசத்து வெண்ணிற அமுதை நான் அருந்தியதில்லை. வாழ்க்கைப் பாதையிலே நீபெற்ற யான் கயவனாகிப் போக அநாதை எனும் நாமம் என்னை அணிந்து கொண்டது
நீங்கள் நிகழ்த்திய நாடகமதில் அந்தப் போலிவிழா வெற்றி காண நீ தோல்வியை வாங்கிக் கொள்ள தொடர்கதையாய், நாடோடியாய் நானாகிப் போனேன் தவறு உங்களில் தண்டனையாய் நானிங்கு நெருப்பில் குளிக்கும் கொடூரம் முன்பே தெரிந்திருந்தால் "கருவனின்று" நானே கழன்றிருப்பேன் உயிர் இருந்தும் "அம்மா" என்றழைக்க முடியாத
εgί6λν6υώ
ஐயோ! வேண்டாமே இனியும் இது போன்ற ஜனனம்.
(பவளவிழா கலி
யாழ்/ கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயம்

(5 eg86Or6Orió ....
6F6b6f. unifloor, af, of
இப்படியெல்லாம் நடக்குமென்று முதலிலேயே தெரிந்திருந்தால் இப்பூமியில் பிறந்த நொடியிலே நான் இறந்திருக்கலாம் உன்னை வருடங்கள் பலவாய்க்
காணாமல் என் கண்கள் இரண்டும் மரித்துப் போகுமுன்பே அன்னையே! மறுபடி என்னிடம் வந்து விடு.
எனது விழிகள் உன்னைத் தேடுகின்றன. எதற்காக அழுகின்றன? என்பது என் இதயத்துக்கு மட்டுமே தெரியும் அமைதியற்ற என் வாழ்வில்
அர்த்தமற்று வாழ்கின்றேன் பகட்டான வாயின் சிரிப்புக்கள் சிறந்த மகிழ்வின் வெளிப்பாடல்ல - மாறாக இதயத்தில் ஏற்பட்ட பிரிவின் வலி அன்னையே இது இன்னும் புரியவில்லையா..?
துாக்கத்திலும் உன் பிரிவை நினைத்து துக்கித்து சில விநாடிகள் துடிப்பின்றி நிற்கின்றது என் நாடிகளும் இதயமும் முற்றத்துறோஜாவாய் அன்னையே நீ மலரும்போது முட்களாய் உன் நினைவுகள் மனதைக் காயப்படுத்துகின்றன - என் இறப்பினில் என்றாலும் என் இதயத்தைப் புரிந்து கொள்வாயானால் இன்பமுடன் விடைபெறும் என் உயிர். இல்லையேல் வேண்டாம் இனியும் ஒரு ஜனனம்.
விதைப்போட்டியில் முதலிடம் பெற்ற கவிதை

Page 138
கனகஜோதி 9.O/2OO4 என்ற குறியீ “சுனாமி பற்றிய அறிவில்
எவருமே எதிர்பாராத வேளையில் டிசம்பர் 26ஆம் திகதி காலையில் எழுந்து ஊழித் தாண்டவமாடிய 9.0/2004 என்று குறியீட்டுப் பெயர் கொண்ட புவியதிர்வின் விளைவான சுனாமி தென்னாசியப் பிராந்திய நாடுகளில் லட்சத்திற்கு மேற்பட்டோரை காவு கொண்டு உலகில் பெரும் இயற்கை பேரணர்த் தங்களில் தன்னையுமொன்றாக்கி தடம் பதித்துப்போயுள்ளது. கடந்த நாற்பதாண்டு களில் இடம் பெற்ற இயற்கையழிவுகளிலேயே மிக மோசமானது என்ற பெயரையும் 1900മൃ ஆண்டின் பின்னர் இடம்பெற்றுள்ள சக்தி வாய்ந்தவற்றிடை நான்காவது என்ற பெயரை
யும் அது பெற்றுள்ளது.
9.0 றிச்டர் அளவு கொண்ட கடலடிப் பூகம்பத்தின் விளைவாக இந்தச் சுனாமி கிழக்கே மலேசியாவில் இருந்து மேற்கே ஆபிரிக்கக் கரை வரை தனது கைவரிசையைக்
காட்டியுள்ளது.
கின்னஸ் பதிவின்படி 1896ஆம் ஆண்டு ஜப்பானிய கடற்கரையில் உருவாகிய சுனாமி 27 ஆயிரம் பேரை மூழ்கடித்தது. இப்படியான இயற்கைப் பேரிடர்கள் அடிக்கடி நிகழாவிடினும் அவை இடம்பெறும் வேளைகளில் கூட்டம் கூட்டமாக மனிதர்களை கொன்றழித்தது. கோடானு கோடி பெறுமதி உள்ள பொருட்களை நாசம் படுத்தியுள்ளது. 1990இல் பங்களாதேஷ் சூறாவளி 5 லட்சம் பேரை காவு கொண்டது.
யாழ்/ கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயம்

சீட்டு விபயர் விகாண்ட பல் உண்மைகள்
இணையத்தளத்திலிருந்து AS ச.சிவபதி, A/L2008, கலைப்பிரிவு.
மணிக்கு 230 கி.மீ வேகத்தில் வீசிய காற்றும் அதனால் கிளர்ந்த பேரலைகளும் இதன் காரணமாயின. ஏறத்தாழ இதே விதமான ஒரு அழிவை 1976 இல் சீனா சந்தித்தது 8.3 றிச்டர் அளவிலான பூகம்பம் ஒன்று நாட்டின் வடக்கு கிழக்கு நகரான தாங்ஷென் நகரை நிர் மூலம் செய்தது. இதில் பலியானோர் தொகை இரண்டரை லட்சம் என தகவல்கள் தெரிவித் தாலும், உண்மையில் அந்தத் தொகை 71/2 லட்சத்திற்கு மேல் எனவும் தகவல் வந்தன. ஏறத்தாழ ஒராண்டின் முன் ஈரானில் இடம் பெற்ற 6.3 றிச்டர் அளவுகொண்ட பூகம்பம் பாம் நகரை அழித்ததுடன் 1/2 லட்சத்திற்கு அதிகமானோரை உயிர்ப்பலிகொண்டது.
சீனா - உண்மையில் ஆசியா முழு வதுமே இப்படியான இயற்கை பேரழிவுகளுக்கு நூற்றாண்டு நூற்றாண்டாக முகம் கொடுத்து வந்துள்ள வரலாறாகியுள்ளது. 1556இல் சீனாவில் ஏற்பட்ட புவி நடுக்கத்தில் எட்டு லட்சத்திற்கு அதிகமானோரும், அதே நாட்டில் 1887இல் மஞ்சள் நதி பெருக்கெடுத்த போது ஒன்பது லட்சம் பேரும் இந்தோனேஷியாவின் சும்பாவா தீவில் தம்போரா எரிமலை வெடித்த போது தொண்ணுறா பிரத்திற்கு மேற்பட் டோரும் இறந்துள்ளமை பதிவுகளாயுள்ளன.
இச்சுனாமி டிசம்பர் 26இல் இந்
தோனேஷியாவின் வட சுமாத்திராவின் மேற்குக்
கரைக்கப்பால் அவ்வூர் நேரம் 7.59இற்கு
95

Page 139
56ਗ588g
இடம்பெற்றது. இது 9.0 றிச்டர் அளவு கொண்ட கடலடிப் பூகம்பமாகும். அந்த பூகம்பத்தின் காரணமானவை - புவிக்கோளின் மேற்படைத் தகடுகளில் இந்தியத் தகடானது அசைந்து, பர்மாத் தகட்டின் கீழ் நகர்ந்தமையால் எழுந்த விசைகள்! அது எவ்வாறு என்பதைப் பார்க்க
லாம்.
நாலரை மில்லியன் ஆண்டுகள் வய தான, இந்தப் புவிக்கோளத்தின் மேற்பரப்புக் குளிர்ந்திருப்பினும் அதன் உட்பகுதி இன்னும் கொதித்து உருகிக் குமுறும் பாறைகள் நிறைந்தது அதாவது கோளத்தின் புறஒடு பல்வேறு பாறைத் தகடுகளாலானது. இந்தத் தகடுகள் அவற்றின் அடியில் இருக்கும் கொதி குழம்பின் விளைவாக ஆண்டுக்கு ஏறத்தாழ பத்து சென்ரிமீற்றர் வரை அசையும் இயல்பு கொண்டவை. யுரேஷியன், பிலிப்பைன்ஸ், ஆஸ்திரேலியன், பசுபிக் ஜீவான், டிஃபூகா, கொகோஸ், நஸ்கா, கரீபியன், வட அமெரிக்கா, தென்அமெரிக்கா, ஸ்கொட்டியா, ஆபிரிக்கா, அரேபியா, இந்தியா, பர்மியா என்றெல்லாம் பெயரிடப்பட்ட இந்த மேல் ஒட்டுத் தகடுகளில் மேலே குறிப்பிட்டவாறு இந்திடத் தகடானது நகர்ந்து பர்மியத் தகட்டின் கீழ் சற்றுப் பதிந்தமைதான் டிசம்பர் 26இல் நிகழ்ந்த விடயம். இப்படி இரண்டு தகடுகள் ஒன்றோடு ஒன்று உராய்ந்து நகர்கையில் பூகம்பம் வெடிக்கின்றன. உலகின் பெரும் பூகம்பங்கள் யாவும் இவ்வா றாக ஏற்பட்டவையே. 1960இல் சிலியில் ஏற்பட்ட
யாழ்/ கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயம்

9.5 அளவு கொண்ட பூகம்பம் 1964இல் அலஸ்காவில் 9.2 மற்றும் 1957இல் 9.1 அளவு கொண்ட பூகம்பம் 1952இல் 9.0 அளவுடன் கம்சாத்காவில் உண்டான நில அதிர்வு யாவும்
இந்த வகையினவே ஆகும்.
இவ்வாறான ஒரு பூகம்பம் கடலினடியில் ஏற்படும் போது அதன் விளைவாய் எழுந்த வையே இந்த பல்லாயிரம் மைல்வரை பரவக் கூடிய “சுனாமி"ப் பேரலைகள். இவை வெறும் புவியதிர்வு விசையால் மட்டும் ஏற்பட்டவையல்ல 9.0/2004இன் வேளையில் புவியோட்டுத் தகடுகளின் விலகலால் ஏறத்தாழ ஆயிரம் கிலோமீற்றர் நீளத்துக்கு கிட்டத்தட்ட பத்து மீற்றர் உயரங்கொண்ட ஒரு பொருமல் கடலடியில் ஏற்பட்டதாக கருதப்படுகிறது. இதன் விளைவாய் (1000 கி.மீX10மீ) கனவளவு கொண்ட நீர் இடம்பெயர்க்கப்படுவது புரிந்து கொள்ளப்படக் கூடியதே. பொதுவாக விலக் கப்படும் இந்த நீரானது ஆழ்கடல் பகுதிகளில் 5-10 மீற்றர் உயரமே கொண்ட அலைகளாக மணிக்கு சில நூறு கி.மீ. வேகத்தில் பரவினாலும் (உண்மையில், இந்த வேகம் நில அதிர்வு அலைகளின் வேகத்திலும் மிகக் குறைவானதே) கரைப்பகுதிகளை அண்மிக் கையில் - அவற்றின் வேகம் சற்றுக் குறைய நேரிடினும் ஆழங்குறைகிற காரணத்தால், உயரம் 10-20 மீற்றர் வரை அதிகரிக்கும் இதுதான் அநேகமாய் இங்கும் நடந்தது.
96

Page 140
கண்கஜோதி
இந்து கலாசாரம்
இந்துக்கள் வாழும் பிரதேசம் எங்கும் இந்து கலாசாரமே பின்பற்றப்படுகிறது. ஆனால் இன்று பல்வேறு தொடர்புகள் காரணமாக எமது கலாசாரமானது பெரும் அழிவை எதிர் நோக்கிச் செல்லும் சூழ்நிலை காணப்படுவதனை நாம்
இன்று உணர்கின்றோம்.
அந்த வகையிலே இந்து கலாசாரம் என்றால் என்ன? என நாம் சற்று நோக்குவது மிகமிக அவசியமாகின்றது. இந்து கலா சாரத்தை பின்பற்றுவோர் பொதுவாக தமிழ் பேசுவோரே அத்தகைய தமிழர்களுக்கென பண்பாடு பாரம்பரியங்கள் என்பன உண்டு. அத்தகைய பண்பாட்டு பாரம்பரியங்களை மக்கள் தமது வாழ்க்கையிலே கடைப்பிடித்து
வாழப்பழக வேண்டும்.
இதனையே வள்ளுவப் பெருந்தகை பின்வருமாறு செப்புகின்றார். "வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்." அதாவது இந்த வையத்துள் வாழவேண்டிய விதிமுறைகளோடு ஒவ்வொருவனும் வாழுவானெனின் அவன் தேவர்கள் வாழும் வானுலகத்திலே வைத்து
மதிக்கப்படுவான்.
இந்தப் பூமியிலே பிறந்த மனிதன் ஒருவன் அறத்தின் வழியிலே பொருட்களை
ஈட்ட வேண்டும். அவ்வாறு ஈட்டிய பொருட்களை
யாழ்/ கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலய

B メジ
III. (860ggll, 9
بسیمہبرہيصیسہییہی ہمسعسمبر
நல்ல வழியிலே தான தருமங்கள் செய்து மகிழ்ச்சியாக வாழ வேண்டும். அவ்வாறு வாழும் போது அவன் தேவர்கள் வாழும் வானுலகத்திலே
வைத்துமதிக்கப்படுவான்.
இந்துப் பண்பாடு என்பது உயிர்களி டத்து அன்பு செலுத்துதல், நீதியின் வழியே அறத்தின் வழியே நடத்தல், ஜீவகாரூனியம், மனித நேயம் போன்ற உயர்ந்த குணங்களை ஒருவன் தனது வாழ்க்கையிலேயே கடைப்
பிடித்து வாழவேண்டும்.
அது மட்டுமன்றி அவன் அகவாழ்வில் மட்டுமல்ல புறவாழ்விலும் இந்து கலாசாரத்தை பேணவேண்டும். இந்துப்பண்பாடானது பஞ்சமா பாதகங்களை அறவே வெறுக்கின்றது. பொய் சொல்லாமை, களவெடுக்காமை, கள்ளுண் ணாமை, பிறர்மனையை நோக்காமை, புலால் உண்ணாமை, வஞ்சகம் சூது இல்லாமை, இப் பூமியிலே சிறந்த வாழ்க்கையை வாழ
வேண்டும்.
இக் கருத்துக்கள் மக்களைச் சென்றடை யும் வண்ணம் இதிகாச புராணங்களின் மூலம் மக்களுக்கு எடுத்துக்காட்டப்படுகின்றது. உதாரணமாக இராமாயணத்திலே இராமனை ஏகபத்தினி விரதனாக காட்டுவதன் மூலம் மக்கள் இந்து கலாசாரத்தை பின்பற்ற வழி காட்டப்படுகின்றது.
b
97

Page 141
கனகஜோதி
அதாவது இப்பிறவிக்கு இரு மாதரையும் சிந்தையாலும் தொடேன் என்ற கருத்தின் மூலம் ஒருவனுக்கு ஒருத்தி என்ற இந்து பண்பாடானது பேணப்படவேண்டும். இக் கருத்துக்களை மக்கள் செவிமடுத்து நடப்பார்களேயானால் கொடிய நோய்கள் ஆகிய எயிட்ஸ் போன்றன பரவாது தடுக்க முடியும். ஆனால் இன்று பெரும்பாலான மக்களால் எமது இந்து கலாசாரத்தை கைவிட்டு வரும் நிலையினை
அவதானிக்கக்கூடியதாயுள்ளது.
இன்று பெரும்பாலான மக்கள் வாழ்வில் அந்நியர் வருகை, வெளிநாட்டு மோகம் என்பன வற்றால் நடை, உடை பாவனை, உணவு பழக்க வழக்கங்கள் போன்றவற்றில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அன்று இந்து கலாசாரத்துடன் கோயிலுக்கு சென்று வந்தவர்கள் இன்று அந்நியர் மோகத்தினால் எமது கலாசாரத் தினை சீரழிப்பதனை நாம் காணலாம்.
பூவணிந்து, பொட்டணிந்து, பட்டுச் சேலை கட்டி இந்து கோயிலுக்கு சென்று வந்த பெண்கள் எல்லாம் ஜின்சும், ரீசேட்டும் அணிந்து செல்வதனை இன்று நாம் கோயில் வீதிகளிலே காணக்கூடியதாக உள்ளது. பெண்கள் மட்டு மல்ல ஆண்களும் கூட இந்து கலாசாரத்தை சீரழிப்பதனைக் காணலாம். வேட்டி அணியாமல் ஜின்ஸ், சேட் அணிந்து செல்கிறார்கள் இதனால் எமது கலாசாரமானது கைவிட்டுச் செல்லப்படு
வதைக் காணக் கூடியதாக உள்ளது.
யாழ்/ கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலய

தற்போது பெற்றோர்கள் பிள்ளை களுக்கு பெயர் வைக்கும் முறையைக் கூட மாற்றி விட்டார்கள். மறந்து விட்டார்கள். எமது தமிழ் மொழியிலே முதலில் வராத எழுத்துக்கள் எல்லாம் கலந்த வகையிலே பெயர் வைக்கப் படுகிறது. உதாரணமாக:- டிலூசன், யுவான், டெலிவ் போன்ற பெயர்களை வைக்கிறார்கள். இதனால் எமது மொழிப் பண்பாடானது விட்டுச் செல்லப்படுகிறதை நாம் அறியக்கூடியதாக
உள்ளது.
இப்போது சிலர் கோயிலுக்கு போகின் றதையே வெட்கம் என கருதுகின்றார்கள். அப்படி பெற்றோருடன் கோயிலுக்குச் சென்றா லும் இரு கைகளையும் கூட்டி கும்பிடுவதற்கு கூச்சப்படுகிறார்கள் கடவுளுக்கு வணக்கம் செலுத்துவதை மிகவும் ஒரு எளிமையாக நினைக்கின்றார்கள். இதற்கு எல்லாம் அந்நியர் வருகை, வெளிநாட்டு மோகங்கள் என்பனவே
முக்கியமான காரணமாகும்.
ஆகவே இளைய தலைமுறையினராகிய நாங்கள் எமது பாரம்பரியங்கள், மொழிப் பண்பாடுகள் என்பனவற்றை ஒழுங்காக பேணிப் பாதுகாத்து அதனை எமது எதிர்கால சந்ததி யினருக்கு விட்டுச் செல்வது தலையாய கடமை என்பதனை உணர்த்தி இதன் வழியில் நடப்
GUITLorts
98

Page 142
கனகஜோதி
முச்சுடர்களின் வரிசையிலே
எங்கிருந்தோ வந்த வேட்டொலிகள் இடையிடையே இரவில் அமைதியைக் கலைத் துக் கொண்டாலும் கூட வீட்டிலிருந்தவர்கள் அனைவரும் நிம்மதியாகத் தூங்கிக் கொண்டி ருந்தனர். யன்னலினூடாக வந்த தென்றல் காற்று இதமாக என்னை வருடிச் சென்றது. என்றாலும் இன்று நடந்த அந்த நினைவினாலும் துப்பாக்கிச் சத்தங்களின் துன்புறுத்தலினாலும் உறக்கம் என்னை தாலாட்ட மறுத்தது. ஆம். நித்திரையின்றி கட்டிலிலே அங்கும் இங்கு மாகப் புரண்ட எனக்கு கடந்த கால நினைவுகள்
எல்லாம் என் முன் சிதறின.
சுதன், ஆம் இதுதான் அவனது இயற் பெயர். இயற்கை அழகு மீதுரப்பெற்ற ஓர் கிராமத்திலே ஏழ்மையான ஓர் குடும்பத்திலே மூன்றாவது புதல்வனாக இவன் ஜனனித்தான். இந்தப் பூவுலகில் இரு பெண் பிள்ளைகளுக்குப் பிறகு என்பதனாலோ என்னவோ, குடும்பம் வறுமையில் வாடினாலும் கூட இவன் செல்ல மாகவும் அதேநேரத்தில் செல்வமாகவும் வளர்க் கப்பட்டான். இப்படியாக வளர்க்கப்பட்ட அவன் தன் கிராமத்தினிலே கல்வியைத் தொடங் கினான். நாட்கள் வாரங்களாக, வாரங்கள் மாதங்களாக மாதங்கள் வருடங்களாக ஒடிக் கொண்டிருந்தது. அவனது கல்வியும் வளர்ந்து கொண்டுதான் இருந்தது. கல்வி மட்டுமல்ல கல்வியுடன் போராட்ட உணர்வையும் வளர்த்துக்
கொண்டான். நேரம் கிடைக்கும் போதெல்லாம்
யாழ்/ கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலய

ல்வி.கு.மயூர்தினி, 12D கலைப்பிரிவு, 2006 f
போராட்டம் சம்பந்தமான சிறுகட்டுரைகள், கவிதைகள் போன்றவற்றைத் தன் அறிவுக்கு எட்டியவரை எழுதுவான். இவனது எழுத் தாற்றலை ஊக்குவிக்கும் முகமாக கலை, பண்பாட்டுக்கழகப் பொறுப்பாளர் கைக்கடி
A. w o காரம் ஒன்றை அன்பளிப்பாக வழங்கினார்.
அந்த ஆண்டே அவன் க.பொ.த. (சாத) பரீட்சையில் ஒரளவு மத்திய பெறுபேற்றுடன் சித்தியடைந்தாலும் கூட வறுமையின் பிடியினால் அன்னையைப் பிரிந்து அயல் இடம் சென்று கல்வியைத் தொடர விருப்பமில்லாத வனாய், அப்பாடசாலையினிலே தனது மேற்படிப் பினைத் தொடர்ந்தான். அந்த நேரத்திலே புற்று நோய் என்னும் கொடிய அரக்கனிடம் தன் உயிரிலும் மேலாக நேசித்த தன் தாயினை இழந்தான். பரீட்சையோ நெருங்கியது. அன்னை யின் இழப்பினால் கவனம் குறைந்தாலுங்கூட தொடர்ந்து படித்து பரீட்சை எழுதினான். ஆனால் தரப்படுத்தல் என்ற தமிழர்களுக்கான ஒடுக்குமுறையின் கீழ் சிலபுள்ளிகள் வித்தி யாசத்தில் பல்கலைக்கழகம் புகும் வாய்ப்பினை
இழந்தான்.
ஏற்கனவே, அவனுக்கு இருந்த போராட்ட உணர்வு தரப்படுத்தலினால் மேலும் மேலும் வலுவைச் சேர்த்தது. ஏதோ ஒரு விதத்தில் இதனை அறிந்த அவனது சிற்றன்னை கல்வியில் கவனம் கொள்ளச்
b 99

Page 143
கனகஜோதி
செய்யும் முகமாக மீண்டும் கல்வியைத் தொடர வற்புறுத்தினாள். அவளது வற்புறுத்தலின் தூண்டுதல் காரண மாக மீண்டும் கல்வியைத்
தொடங்கினான்.
அதுவே நானும் சுதனும் பழகுவதற்கு வாய்ப்பாக இருந்தது. எமது வீட்டில் ஒரு ரூமில் தங்கியிருந்துதான் அவன் படிப்பான். நானும் சுதனும் படிப்புகளுக்காக வெளியே செல்வது ஒன்றாகக் கதைத்து ஒரு முடிவெடுத்தல் என்பவற்றைப் பார்த்த ஒருவனும் எமது நட்புடன் மூன்றாவது நபராகச் சேர்ந்து கொண்டான். மூவரும் ஒருவர் என ஆனோம். காரணம் மூவரது கொள்கைகளும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியானவை. போராட்ட உணர்வு சம்பந்த மான நிகழ்வுகள் எங்கு சாதகமாக நிகழ்கின் றனவோ அங்கெல்லாம் சுதனைக் காணமுடியும். ஒருபுறம்படிப்பை மேற்கொண்டிருந்த சுதன் இன் னொரு புறம் தனது போராட்ட உணர்விலும், போராட்ட நிகழ்வுகளிலும் ஈடுபட்டிருந்தான். எம் இருவருக்குத் தெரியும்படியாக எமது அனுமதி யுடன் சில போராட்டங்களில் ஈடுபட்டிருந்த அவன் எமக்குத் தெரியாமலேயே பற்பல போராட்ட நிகழ்வுகளிலும் ஈடுபட்டுக் கொண்டிருந்தான்.
இரத்ததானம் செய்யச் சென்ற சுதன் தோல்வியுடன் பலமுறை வீட்டிற்கு வந்த சம்பவமும் நடந்ததுண்டு. இதனால் அவன் மிகவும் வேதனைப்பட்டான். விரக்திக்குள்ளா னதும் உண்டு. ஒரு நோயாளியின் கருவில் பிறந்ததனாலேயோ என்னவோ அடிக்கடி நோய்வாய்ப்படும் காரணத்தில் அவரது இரத்தம் செறிவின்றிக் காணப்பட்டதால் இரத்ததானம் செய்யமுடியாத துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டது.
யாழ்/ கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலய

"நான் இறந்தாலும் பரவாயில்லை என்னால் ஓர் உயிர் காப்பாற்றப்பட வேண்டும்" என டாக்டரிடம் அவன் ஆவேசமாகக் கூற, அதற்கு “உங்களைப் போன்றவர்கள் இந்த உலகத்தில் இருந்தால் என்னால் ஒருயிர் மட்டுமல்ல ஒராயிரம் உயிர்களைக் காப்பாற்ற முடியும். எனவே அடுத்த தடவை வரும்போது நல்ல சத்தான உணவு வகைகளை உட்கொண்டு மீண்டும் வாருங்கள்" என செல்லமாக முதுகில் தட்டியதும் உண்டு. எம்முடன் சுதன் கதைக்கும் போது அவனது வாயிலிருந்து அடிக்கடி வரும் வார்த்தை “நான் இயக்கத்திற்குப் போகப் போகிறேன். நீங்கள் இருவரும் படித்துக் கொண்டே எனக்கு உதவி செய்யுங்கள்" என மன்றாடிக் கேட்பான். அந்த நேரங்களில் அவனுக்கு நாம் ஏசியதும் உண்டு. அதற்கு அவன் 'உங்கள் இருவரையும் பிரிந்து என்னால் ஓர் நிமிடமேனும் இருக்க முடியாத டா, மாதத்திற்கு ஒர் தடவையாவது என்னை வந்து பாருங்கள்" என்பான்.
பரீட்சைக்கு இரண்டு மாதங்களின் முன் வீட்டிற்கு செல்கிறேன் என்று கூறிச் சென்ற சுதன் மீண்டும் திரும்பி வரவேயில்லை. இரண்டு மாதங்களின் பின் நானும் எனது நண்பனும் சுதனைத் தேடி அவனது வீடு சென்றோம். அங்கு எல்லோர்முகத்திலும் ஓர் இணையில்லாச் சோகம். அந்த ஏழைச் சிறியதாயின் முகம் சந்தோஷத்தை இழந்து காணப்பட்டது. இருந் தும் எமக்கு அன்பான வரவேற்புக் கிடைத்தது. அன்றுதான் அவன் தன்னை ஒர் முழுமையான போராளியாக அர்ப்பணித்துக் கொண்டான் என்பதை நாம் அறிந்து கொண்டோம். சில மணி நேரத்தின் பின் சுதனின் சிறிய தாய்க்கு ஆறுதல் கூறிவிட்டு எழுந்துசென்றோம்.
b
100

Page 144
கனகஜோதி
எமக்குக் கூறாமலே சுதன் போய்விட் டானே என்பதையும் அவனுடன் பழகிய அந்த நாட்களை நினைக்க எம் கண்ணில் கண்ணிர் சிதறியது. மறுபுறம் அவன் தாய்நாட்டை மீட்கத்தானே சென்றான் என்பதை நினைக்கும் போது அக்கண்ணிர் ஆனந்தக் கண்ணிராக ஊற்றெடுக்கும்.
"நல்லதோர் வீ6ை நலங்கெடப் புழுதி
"எண்ணிய முடித நல்லவே எண்ண திண்ணிய நெஞ்ச தெளிந்த நல்லறிவு
பாழ்/ கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலய
 

ஆனால் இன்று நான் சுதனைக் காண்கிறேன். ஆனால் சுதனாக அல்ல மக்கள் கதறியழ, மாமனிதர்கள் மெளன அஞ்சலி செலுத்திட மலர் வளையங்களுக்கு மத்தியில் மாவீரனாக!
-
ஈ செய்தே - அதை தியில் எறிவதுண்ணடோ?"
ல் வேண்டும் ல் வேண்டும் ம் வேண்டும் பு வேண்டும்"
-பாரதி
ബത്തി
பம் 101

Page 145
கனக3ோதி
தீலிவபிடி விளக்கு
தீ வெட்டி விளக் தேர் முட்டி உை கல்வெட்டின் அ கால் மெட்டி ஒல
பொன் வண்ண பூ இதழ் மொழி தேன் சிந்தும் கன தென்றல் பேசும்
மான் பாயும் நதி' மான் விழிகள் எ விண் மேயும் ஒளி
கண் அவைகள் 67
ஏர் பூட்டும் எழிே எதிர் நாற்றுக்கள் கூர் வாளின் குர கொடிமலர்கள் 6
போர் மீட்டும் மு
போர்க் களம் எங் மார் நீட்டும் மை மலர்த் தோட்டம்
யாழ்/ கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயம்

S நல்லை அமிழ்தன், பழைய மாணவன்.of
ബട
கே - உன்
டகள் எங்கே
ழகே - உன் விகள் எங்கே
நிலவே - உன் எங்கே
ரியே - உன் கீதம் எங்கே
யே - உன்
ங்கே
யே - உன்
'ங்கே
லே - உன்
ர் எங்கே
வே - உன்
எங்கே
ரசே - உன்
கே
லயே - உன்
எங்கே
102

Page 146
-( لے
 
 


Page 147
seois0883T3
Mrs. Daavital's Menac
I walked into the prestigious college, J/Canagaratnam M.M.V on the morn of 1” January 1966-the first Central College to be established in the North of Sri Lanka farbacka 1928- Ireckon.
At around 08.40 hrs at the sound of the gong the promenade opposite the main college building took on a picturesque sight. The girls in their colourful half-saris and flowing skirts; the boys in their national attire were lined up in neat rows under the low spreading mango trees - It was at this instance the urgent need for the introduction of a school uniform crossed my mind. I saw to it that within the lapse of two to three years this was achieved - the staff lined up on the verandah facing the students with the principal taking his place on the dais. It was 'a red-letter day' not only to me but to Mr. C.Rajadurai as well because he was assuming duties as the principal of the college.
Miss. Lakshmi Senathirajah who I believe hailed from Nainathivu
யாழ்/ கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயம்

Dres
JVCanagaratnam M.M. Vمحلگ January 1966-May 1985
and who had a melodious voice lead us in prayer by singing"The Thevaram' and the whole congregation responded.
Next Mr.Chellappah, a veteran English teacher at the college addressed the assembly. He expressed the deep sympathy of the staff and the students at the sudden loss of an untiring and the eficient principal, Mr.C.Pathmanathan and requested for an observance of a two minute silence to honour the demise.
Mr. Chellappa then introduced Mr. C.Rajadurai as the new principal who was taking over duties. He said "Batticaloa's loss has been Stanley's gain."
Mr. Rajadurai then thanked Mr. Chellappa, the staff and students for the warm welcome accorded to him and
assured them to do his very best to maintain and further the progress of the college. He welcomed his wife, Mrs.Rajadurai, who had joined him from Batticaloa and me, Mrs.G.P.David.
104

Page 148
கனகஜோதி
I was posted to this college as a teacher in charge of Home Economics after having served for over a decade at J/Velanai M.M.V., where I introduced
Home Economics into the curricular of
the college.
Life at J/Canagaratnam M.M.V too proved interesting and enjoyable. Unlike at Velanai M.M.V. I had a well
equipped lab. But the first day I walked into the lab, I was taken aback. The lab looked orphaned. Both the students and the lab seemed to looking forward for someone to take over and guide them along. I inferred that the vacancy created by the transfer of the previous teacher had not been filled for some length of time. Realizing the plight I set to work immediately I cooped the assistance of a few senior students compiled an inventory of all the equipment in the lab, cleared and put the whole section in order and then and there wrote a detailed report of the condition of the lab. I was taking over and handed same to the principal before I left for home that evening.
I presume the principal, Mr. Rajadurai burnt midnight oil that evening over my episode, so much so as I walked into the office to collect the keys of the lab next morning he remarked
யாழ்/ கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயம்

"Mrs. David I'm impressed by the enthuse and devotion with which you've set about organizing your work, I wish you Godspeed".
His well wishes and blessings for Sure stood me in good stead. I worked for twenty one years in that college. I had pleasure of handling nearly three generations of students; my name had become a household-word in around the
village, Ariyalai. I gave of my best to the school. Both boys and girls came to me to be trained in table-manners, First-aid and
etc. etc.
I was also called upon to teach English, which I did most happily and willingly.
As a member of the discipline committee of the school the responsi bility to oversee and direct mainly the girls was entrusted to me. Much to my surprise and disappointment in June 1985 my late husband suffered a severe stroke which left him bed-bound. Hence
I had to down tools, stay at home and look after him.
During my tenure of service of twenty one years here I worked under at least four principles Mr.Rajadurai,
105

Page 149
கனகஜோதி
Mr. Ariyaratnam, Mr.Kathiravelu and Mr.Arumugam.
J/Canagaratnam M.M.V origi nally known as Stanley College, named after the then governor Mr.Stanley always excelled in education, discipline and extra-curricular activities. It was among the few schools that catered for Yr 5 scholarship holders. Hostel facilities were available for both boys and girls.
The high standard of conduct and discipline maintained in the school was remarkable the credit of which I should say goes to the Principal and the staff who always had an eagle's eye on the students. During my recent jaunts abroad to the U.K, the U.S.A and Canada I had the privilege and good fortune of meeting past students in the capacity of Medical Practitioners, Engineers, Accountants, Lawyers etc who are holding responsible and respectable posts. Congratulations dear children. A great achievement indeed.
The students had an all-round education they excelled not only in books but in sports and extra-curricula activities. The house systems too was well established and competitions were
based on the house system. The யாழ்/ கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலய

conduction of the Sports-Meet was an annual feature.
Coming to /House Economics we too had exhibitions and competitions annually. There was always a ready response from the students, the parents and well wishers. The exhibitions were held on a regional, district and Zonal level. Meantime the young girls in and around the college urged for the conduction of School Leaver's Classes in the Cookery and Needlework. I did comply with the request and conducted classes after school. There was a very good turnout at these classes and most of them who followed these classes have managed to eke out a living from the knowledge they gained and are faring well.
It is with a sense of great achievement and pride I wish to point out that all school dinners, tea parties and fellowships of all sorts held at the College was catered to by the students of Home Economics of the College.
Of the thirty four years of teaching that lies to my credit I find I have rendered twenty one years of yeoman service to J/Canagaratnam M.M.V.
106

Page 150
கனகஜோதி
On 28" August 2002 when I revisited the school after a lapse of seventeen years I was happy to meet some of my students who are now members on the College Staff.
The present principal, Mr. Manickams was ever so cordial. He
was interested to learn about the college during my period of service there. Perhaps it is one reason for my forwarding this account.
He also introduced me to the members of the staff who too proved quite friendly and gave me the pleasure ofvisiting my oldhaunts.
Good judgement cor Experience comes fr Experience is the bes
Think in the morning eat in the evening, sl
Ч.......................................сарын ........................................................................
யாழ்/ கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயம்

I thank Mr.Manickams and the
members of staff for their cordiality and wish them and the college all success and
prosperity.
It very much regret I may not be in a position to participate in the forthcoming platinum Jubilee celebration of the college because I'm presently travelling abroad.
My well wishes and kind thoughts are with you. I wish the Jubilee Celebration a glorious Success.
Godbe with you.
mes from experience om Badjudgement st teacher.
g, act in the noon, eep in the night.
107

Page 151
கனகஜோதி
TITATE AMMALP(TDATTANAWD
English is used by a vast majority of People all over, the world today. It is said that over 80 Percent of the world's Population uses Englishin, their day today activities.
English is the mother tongue of the people of England, America and Australia. Even it is very Widely spoken in many countries in the world. Some countries show a keen interest learning English and is the much preferred foreign language out of variety of about 32 languages.
Many years ago the British ruled our country. Their language was English. The tradition of learning and teaching this language has been in existence since then, They opened schools in main towns with the help of the Government. The Children who studied in these schools studied all the subjects in English those who knew English were able to get good jobs therefore the English language got a very important place in Sri Lanka. In addition English is also the most common International language in the Asian continent due to historical reasons mentioned earlier. So it is the
யாழ்/ கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலய

E (OF ENWAGLSI
S.Janila, 8 s
international language that most convenient tous.
- Anyway, English is very use ful to us. English is one of the most dominant and widely used languages in the world. We use this language to communicate with other countries of the world.
And also it is used as link language. There are many ethnic groups such as sinhalese, Tamils, Muslims and Burghers living in various parts of SriLanka. These people use English to communicate with other ethnic groups. English is used as a language or mass communication.
In recent times there has been a great revolution in the fields of information and education with the coming of television. We use this language in modern methods of international communication such as fax, teleX, computer, internet and other techniques.
It is used as a language of trade. It will also help the people to seek employment in abroad. In the 21" century
b 108

Page 152
கனகஜோதி
most of the housewives move away from the traditional methods of cooking and home making quicker and easier methods of food preparation and other are written in international language. Also in farming and agriculture more and more people are interested in new technology. These people need modern and scientific knowledge in the selection of seeds, control of pests, and weeds. All these in formations are received through an international language.
Therefore learning English is very important. If one knows English very well he can reach the top rank of the profession with less effort and he can get
r-—
"Education is the
violence"
Necessity is the moth
Accuracy is the tw inaccuracy of dishon
- ܚܩܙܘܗ ܚܙܚܘܝܚ-ܚ-ܠ
யாழ்/ கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலய

better results in any field of study. Now all the Subjects in the University are taught in English A knowledge of English will give the students an added advantage to acquire the best and the latest information in their fields of study. All they need to know what is happening around the world through an international language. So, every one must learn English. If we know English we must read many books. Because many books on science, commerce, law and Arts are written in English. More over we can read world famous books and poems. Thus learning English helps to enrich our lives in many ways That is why we should learn English.
mത്ത best vaccine for the
drofinvention
in brother of honesty, sty
b 109

Page 153
கனகஜோதி
(C(TDM,MALPUTTE V(DAB
Today everyone Speaks about computers. It is a magnificent device which will give an output when we give it input materials. Computers do its work quickly and accurately. But it has no intelligence. Thusman has to give it some messages to give outputs. We can divide the parts of the computer as hard ware, Software and life ware. The first one contains parts such as input and out put devices. The second one is the programme. by it can be motivated. The third one indicates, the people who operate and design computers and programme.
Now we are able to see that computers are in a position of
Science without religio religion without scienc
There is an art of readi of thinking, and an art
யாழ்/ கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயம்
 
 
 
 

PThusyanthi, Grade-12 “Comf
commanding the world. many types if works are done by them within a minute. It helps the whole world move very fast. Every offices or Banks are computerized to enable the people to get their work done. fast Computers help in communications. The whole world connected. by internet system to enable the people transactions. But, there are some disadvantages also caused by them. They make the man lazy and reduce the power of brain work however man has come to confidence on computers so much. That he is not in a position to lead his work in the future without computer knowledge in this world.
n is lame, is blind
g, as well as an art of writing
110

Page 154
கனகஜோதி
ALBUMMUQALA NWA UVAL
Sri Arumuga Navalar is one of the famous sons of Sri Lanka. His name should be written in golden letters in the Annals of Sri Lanka. He was born in a
Hindu family. He was a marvellous reader. He was well versed in English as well as in sanskrit and read widely in his mother tongue. During his period many of the Tamil literary works were written in ola leaves and he started a Printing press and brought out many printed works,
He became Tamil scholar and his
ത്സ
Serious people have People with ideas are
They know enough w
The actions of men a
of their thoughts.
ിmമ്മത്ത
யாழ்/ ககைரத்தினம் மத்திய மகா வித்தியாலய

A
N. Vanaja, Grade-12°Com af
name spreaded in to India. As a scholar and orator he was supreme. The scholar gave him honourable title "Navalar" During Navalar's time many Christian converts lost their cultural and slavishly imitated the west. The soul of people is
their cultural and the attitude of the new
converts grieved Navalar.
The Tamils of Ceylon and south India owe A deep debt of gratitude for preserving their language and culture and erect fitting monument to prepetuate his memory in India and Ceylon,
few ideas
never serious
tho know how to learn
re the best interpreters
b 111

Page 155
கனகஜோதி
STAAVTLE)Y CODALILEA ASSOCATIONW U.
It is a great pleasure to send a message to our old school's platinum jubilee day.
First of all I must thank the President Professor Mohanadas present Vice Chancellor of the university, secretary Mr. Kanagaratnam and Principal for inviting me and Mrs. Kanagalingam. (sports secretary) for a meeting on3"August 2005. It was a great opportunity to meet all the committee members and we were able to discuss the various needs of the school and identify immediate requirements. We also discussed the ways and means to improve the school. It was noted that the science laboratory was completely destroyed by the war. I the secretary of the stanley college UK Branch will bring these matters to the notice of all the committee members of the branch, to
யாழ்/ கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயம்

E (DULJD STUDEVS"
ABABAAWITCH
PThavanathan
take the necessary steps to help the school.
Whilst I am in Sri Lanka, I met past students of our college who are holding very high professional positions,
such as Accountants, University Lecturers, Vice Chancellors Bank Managers, head of schools and chief customs officers. I will Invite all of these people to use their current professional positions to bring thestandard equivalent to other leading schools in Jaffna. I would also like to Urge the school committee to make every effort to raise the stand and of the school to enable as many students to enter various faculties in the university, thereby render valuable service to the community and keep the college flag flying proudly, Once again I wish all the best and good wishes for the platinum Jubilee day and a very Successful one.
b 112

Page 156
கனகஜோதி
1741/174247/1311" 1494) Y. SCAIDDL STUDEVIT
What is a school? Why should students attend School? The whole world is aware why? The word school itself nakes it clear. The letters 's' refers to sincerity, 'c' refers to character, 'h' refers to honesty, 'o' refers to obedience, 'o' observation, and lastly "l' refers to learning. All these alphabets put together makes a school. A pupil also is filled with all these qualities.
What does a pupil expects from a school? He expects good learning and a good education. The moment he joins school and up to the time he leaves, school, he is embodied with all these said qualities. He changes to be a complete, rather 'full man'. This is what he, his parents and the community expect on him. On the other hand what does the school in return expects from him? The school expects lot of things from him. His responsibility is , to perform, to safeguard and maintain the properties of the school, not damage any furniture doors or windows and any other belongings of the school. If this task is accompolished he would be respected and honoured by the teachers, principal and even by his colleagues. He would be
யாழ்/ கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலய

Der TIE
TS ATT SCHI(T)(TDL
Mr. K. Kunan 4.
blessed by God, with high positions in life. The school would be proud to have produced such great men, and the name of the institution will be highly praised.
What is a school? It is a big family of thousands of pupils from different background. whatever it may be, they all learn together in unity. They make friends, move with social mind, cooperate in all activities of the school. Association with others makes room to learn good habits, and manners, which would stick on them until lifetime. The teachers in the school have the utmost interest to bring up the pupils in giving them the best education, and advices when necessary arise. the pupils also should help the teachers in the academic and co-curricular activities of the school. Developing good habits and manners is very essential. Respecting the elderly, and teachers in the school and elsewhere is a very important factor expected from a pupil. Discipline is another factor expected from pupils.
The pupils ane given several opportunities to show off their talents and leadership not only in academic
b 113

Page 157
கனகஜோதி
stream, but also in co-curricular activities, sports and games. They are given ample chances to work hard, obtain the top marks and thereby win awards and certificates. Participating in sports and games they learn the quality of taking victory and defeat alike. Participation is not only for a win but it is also for association as well. These qualities will definitely lead him or her to a great goal of contd. Success in life. Good habits and manners will assist him in society life and for leadership. Give and take policy increases pleasure in life.
But nowadays it is pathetic to see and experience, that pupils have adapted and tend to adopt unpleasant and foul means to create problems and troubles every where not only in schools and
ത്ത
The smallest childre as the smallest plan
If ever I am a teachc learn more than to ti
It life worth living?
That depends on the ിബത്ത
யாழ்/ கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலய

institions but also in the community. This reflects a bad opinion on the part of the pupils. As a matter of fact no teacher ever attempts to destroy the life of a child, and never appreciate a child to get destroyed. It is also a part of the parents to see that, their children don't join hands with bad company. If this type of associations continues we have to face bitter and unpleasant results.
So, to sum up the upliftment of the society and the forth coming generation, it is high time for the grown up pupils to get rid of the bad habits and manners that live in them, and to pave a new path to step over to an enlightened, prosperous life through peace and harmony.
- in are nearest to god, ets are nearest the sun
r, it will be to ach
liver.
b 114

Page 158
பரிசளிப்பு விழா - 1998 நிகழ்வில் பிரதம விரு துணைவேந்தர் பேராசி
உயர்தர மாணவர் ஒன்று கூடலில் பிரதம வி துணைவேந்தர் பேராசிரியர் ெ
 
 

ந்தினராக கலந்து கொண்ட யாழ். பல்கலைக்கழக ரியர் வி. ரி. கணேசலிங்கம்
ருந்தினராக கலந்து கொண்ட யாழ். பல்கலைக்கழக பா. பாலசுந்தரம்பிள்ளை தம்பதியினர்

Page 159
தமிழகத்திலிருந்து வருகை தந்திருந்த பிரட கல்லூரி முதல்வர் அ
தமிழகத்திலிருந்து வருகைதந்திருந்த யோகேசு
 
 

S பாகரநந்த சரஸ்வதி சுவாமிகளுடன் ஆசிரியைகள்
ானந்த சுவாமிகளுடன் கல்லூரி முதல்வர்

Page 160
§ 雛
攤 ః 攤
攤
 


Page 161
கனக8ோதி
மன்றங்கள், கழ
1) பாடசாலை அபிவிருத்திச் சங்கம்,பழையமான
பாடசாலை அபிவிருத்திச் சங்கம், பாடசாலை
பாடசாலை முகாமைத்துவக்குழு,தரஉள்ளிட்
2) ஆசிரியர் நலன்புரிக்கழகம்
3) மாணவர்மன்றங்கள்
i
ii
iii
iv
V
vi
vii
viii
ix
xi
xii
xiii
xiv
XV
xvi
மாணவமுதல்வர்மன்றம் உயர்தரமாணவர் மன்றம் வணிகமாணவர்மன்றம் விஞ்ஞான மாணவர்மன்றம் தமிழ்மாணவர்மன்றம் ஆங்கிலமாணவர்மன்றம் கவின்கலைமாணவர்மன்றம்
சைவ மாணவர்மன்றம்
கிறிஸ்தவ மாணவர் மன்றம் தொழில்நுட்பமாணவர்மன்றம் விவசாய மாணவர் மன்றம் உடற்கல்விமாணவர் மன்றம்
சிறுவர் கழகம்
இன்ரறக்ற்கழகம்
லியோ கழகம்
யுனெஸ்கோ கழகம்
XVi சதுரங்க (செஸ்) கழகம்
XViசாரணர் குழு
Xix
XX
XXi
பாண்ட் வாத்தியக் குழு செஞ்சிலுவைச்சங்க இளைஞர் வட்டப்
சென்ஜோன்ஸ் முதலுதவிப்படைப்பிரி
யாழ்/ கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலய

கங்கள், சங்கங்கள்
ணவர் சங்கம், அபிவிருத்திக்குழு, டுக்குழு.
வு (பரியோவான்)
b 116

Page 162
கனக8ோதி
60)86 D.
"மேன்மை கொள் சைவநீதி வி
பொறுப்பாசிரியர்கள் தி
f தலைவர் G
6haruomorf ଜୋ
பொருளாளர் G
எமது சைவமன்றமானது மாணவர்கள் வெள்ளிக்கிழமை தோறும் காலையில் சிவ பூசைத்தினங்கள், நவராத்திரிவிழா, மற்றும் குருமுதல்வர்களை வரவேற்று சமய போதனை மாநகராட்சி மன்றம் என்பன நடாத்தும் சமய
பதக்கங்கள், பரிசில்கள் பெற வைத்தல் போன்ற சl
பதக்கம் பெ 2000 ஆம் ஆண்டு ஜப்பசி மாதம் சைவநெறித் தேர் பரிசாக வெள்ளிப்பதக்கம்பெற்றார்.
1994இல் சைவமன்றம் நடத்திய பண்ணிசைப்பே
தங்கப்பதக்கத்தைப்பரிசாகப் பெற்றார்.
யாழ்/ கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலய

ன்றம்
1ளங்குக உலகமெல்லாம்"
ருமதி ப. சதானந்தன் ரு. எம். பி. அருளானந்தன் சல்வன் ச. நிரஞ்சன் சல்வி க. சிந்துஜா சல்வி இ. துஷ்யந்தி
ரின் பக்தி நெறியை வளர்த்து வருகின்றது. புராணம் ஒதுவது சமய குரவர்களின் குரு
தமிழகத்திலிருந்து வருகை தரும் ஆன்மீக களை நிகழ்த்துதல் சைவ பரிபாலனசபை, யாழ்
பரீட்சைகளில் மாணவர்கள் பங்கு கொண்டு
மயநிகழ்வுகளை நடாத்திவருகின்றது.
ந்று பாராட்டு rவில் செல்விசுவப்னா சந்திரகுமார் (தரம்10)2ஆம்
ாட்டியில் இபிரியதர்சினி 1ஆம் இடத்தைப் பெற்று
b 117

Page 163
seoTes(89T
தமிழ்ப
பொறுப்பாசிரியர் : தி
தலைவர் : ઉોટ
6haru looronts :
6LIIIdioITITOITir : (ોઠ
தமிழ் மன்றம் பாடசாலையில் மாணவர்களி வருடம் இயல், இசை நாடகம் ஆகிய துறைகளி திறமையுடைய மாணவர்களினைத் தெரிவு செய்து பாடசாலைக்கு பெருமையினை ஈட்டிக்கொடுத்துள்
2003 ஆம் ஆண்டு கோட்ட மட்டப் போ கொண்டு பெற்ற இடங்கள் பின்வருமாறு
பிரிவு பெயர்
சிறுகதை 5 செல்விய, கட்டுரை 2 செல்வி கு. குறுநாடகம் திறந்த போட்டி செல்வி. ெ சிறுகதை 4. செல்வி.ந. கட்டுரை 5 செல்வி. பூ கவிதை 5 செல்வி. ச.
இந் நிகழ்ச்சிகளில் முதலாம் இரண்டாம் இ தெரிவு செய்யப்பட்டனர். அவர்களில் வாத்தியக்க கொண்ட மாணவி செல்வி. ப. தயாநிதி முதலாம் செய்யப்பட்டார். மாவட்ட மட்டத்தில் இவர்
பெருமையினைப்பெற்றுத்தந்தார்.
இம்மன்றம் வருடா வருடம், பாடசாலை
மாணவர்களின் திறன்களை வெளிக்கொண்டு வரு
யாழ்/ கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயம்

Dன்றம்
ரு. ச. இராஜேஸ்வரன் Fல்வன் ச. கஜேந்திரன் Fல்வி. இ. அனுஷா Fல்வன். இ. மியூட்டன்
ன் ஆற்றல்களை வெளிப்படுத்தும் முகமாக வருடா ல் போட்டிகளை நடாத்தி வருகின்றது. இவற்றில் தமிழ் மொழித்தின விழாவில் பங்கு பற்ற வைத்து
rளது.
ாட்டியில் எமது பாடசாலை மாணவர்கள் கலந்து
இடம் மேனகா முதலாம் இடம் அர்ச்சனா இரண்டாம் இடம் பா.ஜெயதீபா இரண்டாாம் இடம் தர்சினி மூன்றாம் இடம்
கலைச்செல்வி மூன்றாம் இடம்
மேனகா மூன்றாம் இடம்
இடங்களைப் பெற்றவர்கள் வலயமட்டப் போட்டிக்கு ருவி புல்லாங்குழல் வாசிப்புப் போட்டியில் கலந்து இடத்தைப் பெற்று மாவட்ட மட்டத்திற்கு தெரிவு மூன்றாம் இடத்தைப் பெற்று பாடசாலைக்கு
மட்டத்தில் தமிழ்த்தின விழவினை நடாத்தி நவதில் அயராது உழைத்துவருகின்றது.
b 118

Page 164
2
 

வ மன்ற
த்தினர்
றத்தின்
翻
ug56). LD

Page 165
கல்லூரியில் அறிவொளி ட
கல்லூரியின் கவின்
 
 

ரப்பும் ஆசிரியர் குழாத்தினர்
கலை மன்றத்தினர்

Page 166
கல்லூயின் சைவத் தமிழ் கலை
 

இலக்கிய பண்பாட்டுப் பேவையினர்

Page 167
கல்லூரியின் பான்ட் வாத
 
 
 

60TU
னர
LD66TD5g
ழுவி
யக் கு
s
ந்தி

Page 168
seorasc395
கிறிஸ்தவ மன்
பொறுப்பாசிரியர் : திருமதி. திருமதி. திருமதி
தலைவர் செல்வன்
எமது மன்றம் குறைந்தளவு மாணவர்கை அதிபர் சக ஆசிரியர்களின் ஒத்துழைப்புடன் பல நீ இருந்தது.
வெள்ளிக்கிழமைகளில் தனிப்பிரார்த் நிலையத்தினால் நடாத்தப்படும் மறையறிவுப் பரீட் மாணவர்கள் சான்றிதழ்கள் பெற்றுக்கொள்ளவும்:
பல வருடங்களாக க.பொ.த சாதாரண (றோ.கத்தோலிக்கம்)2002,2003ஆம் ஆண்டுகளி நெறியை பரீட்சையில் தோற்றி விசேட சித்தியைப் மகிழ்ச்சிக்குரியது.
இன்னும் வருடா வருடம் எமது மன்றத்தில் பெற்று பாராட்டினையும் பெற்றதென்றால் அது மி செயற்படுவதற்கு பங்குத்தந்தையர்களின் ஒத்துை ஒத்துழைப்பும் குறிப்பிடத்தக்கதாகும். எனவே மனப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக்கொள்
யாழ்/ கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயா

ற அறிக்கை.
ாம்.எவ்விக்டோரியா
ாஸ்யஸ்ரஸ் எஸ். ஹிரிச்சந்திரா
அ.ஜோர்ஜ் மீற்றோன்
ளயும் ஆசிரியர்களையும் கொண்டுள்ள போதும் கழ்வுகளை சிறப்பாக நடாத்துவதற்கு உதவியாக
தனைகளில் ஈடுபடுவதற்கும், மறைக்கல்வி சைகள், போட்டிகள் என்பனவற்றில் பங்கு பற்றி
உதவியாக இருந்தது.
தரத்தில் மட்டும் இருந்த கிறிஸ்தவ பாடநெறி ல் க.பொ.த. உயர்தரத்திலும் மாணவர்கள் இப்பாட
பெற்று பல்கலைக்கழக அனுமதியைப் பெற்றமை
ாால் "ஒளிவிழா நிகழ்வு மிகச்சிறப்பாக நடாத்தப் கையாகாது. இவ்விதமாக எமது மன்றம் சிறப்புற றப்பும் எமது அதிபர் ஆசிரியர்கள் அனைவரினதும் இவர்களுக்கு எமது மன்றத்தின் சார்பில் கின்றோம்.
119

Page 169
கனக8ோதி
The Englis
Teacher in charge of the union : Mrs.)
President : Miss.Menaka Pandara Vice President : Mas.N.Pakeerathan Secretary : Mehila Sivagnanasund Treasurer : Miss.M.Priyanka.
It givesus greatpleasure in prese year 2003. The chief guest was Mr. Pari Education Department.
The usual competitions in Han The English day programme was presente Dance. The highlights of the English Day by the G.C.E(O/L) students. All the items our English Day was a great success.
On behalf of the English Unio principal and the teachers of English forth members of the union for their co-operatio
Thar
"A picture says t
யாழ்/ கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலய
 
 

Union-2003
Canagalingam
ra Iyer
nting the report of the English Union for the melalakapillai (I.S.A-Jaffna zone) from the
i writing, spelling, recitation and oratory. d very nicely. We had a welcome song and programme was the play "Sacrifice" staged were appreciated by the audience. In short
n we take this opportunity to thank our eir support and guidance. We also thank the
.
k you
housand words"
) 120

Page 170
கனகஜோதி
asmúLimroIrir
விஞ்ஞானம
: திரு.வி. மாணிக்கம்
பொறுப்பாசிரியர் : திரு.மைக்கேல்
gങ്ങബഖt
6haruoomonrir
6ι Πα56ΙΤΙΤοΙτή
1985-1986
1988-1989
代991-1992
1993-1994
1995
2001.07.12
2004.10.28
திருமதிபி.உருத்திராகரன் : செல்வன் இ. ஜயூரன் : செல்வி R, யசோகுமாரி
: செல்வன் ம.நிருபன்
எமது மன்றத்தின் வெளியீடு (விஞ்ஞானமலர்) "அறிவியற்கதிர்" வெளியீடு இதழ் 6
இதழ்9
இதழ்10
இதழ்1
இதழ்12
இதழ் 13
* யாழ்ப்பாண பல்கலைக்கழக விஞ்ஞான ச
வெற்றிபெற்றமை
* விஞ்ஞான பயிற்சிப்பட்டறை
பாடசாலைமண்டபங்களிற்கான ஒலிபெருக்
: 198802.15 அறிவியற் கதிர்வெளியீடு
வெளியீட்டுரையாழ்வைத்தீஸ்வரா வித்திய முதற்பிரதி-திரு.சி.கந்தப்பசேகரம் (கல்லு
யாழ்/ கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலய

õpib 2004
நிகள் 1974.06.15 முதலாவது விஞ்ஞான சஞ்சிகை
ங்கத்தால் நடாத்தப்பட்ட கண்காட்சிப் போட்டியில்
கித் தொகுதி 2004-தை
ாலய அதிபர் திரு.சி. சிவசரவணபவன் (சிற்பி) ரியின் பழைய மாணவரும் பொறியியலாளரும்)
|ம் 12

Page 171
seoTes(8916
தொழில்நு
பொறுப்பாசிரியர்கள் : திரும திரும திரும திரும திரும திரு.ச தலைவர் செல்வ
6haru loomorir செல்வி
பொருளாளர் செல்வி
மாணவர்களைச் சமூக வாழ்விற்கேற் நோக்கமாகும். எமது பாடசாலையில் தொழில்நுட் விவசாயம், மனைப் பொருளியல், தட்டச்சு, சுரு கற்பிக்கப்படுகின்றன. கற்றவற்றைக் கொண்டு ஊக்குவிக்கின்றது. இது தவிர தையல் ே சான்றிதழ்களையும் பெற்றுள்ளனர். சென்றவரு மாணவிசெல்விச.மயூரிதையல் போட்டியில் முத
யாழ்/ கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலய

யேமன்றம்
தி.ச.பரமேஸ்வரன்
திமே.பேலு:விக்டோரியா தி.இ.உமாகாந்தன் தி.ந.ஞானசேகரன் நிமைழரீஸ்கந்தராசா சந்திரரத்தினம்
ன் சோ. லிபீசன்
பி ச. மயூரி
i Gurt. 6uftoj6titujt
ப பூரண மனிதனாக்குவதே இக் கல்வியின் ட்பப் பாடங்களாக வாழ்க்கைத் தேர்ச்சி, நுண்கலை, க்கெழுத்து, கட்டிடநிர்மாணம் போன்ற பாடங்கள் ஒய்வு நேரத்தொழிலில் ஈடுபடவும் மாணவரை போட்டிகளில் பங்குபற்றி எமது மாணவர்கள் டம் (2004) வலயமட்டப்போட்டியில் பங்குபற்றிய பிடத்தைப்பெற்றது பாராட்டுதற்குரியது.
b
122

Page 172
seoTes(33rt
கவின் கலை
5Tr IroITňr : திரு. வி பொறுப்பாசிரியர்கள்: நாடகப் பிரிவு திரு. இர
செல்வி
இசைப் பிரிவு திருமதி (
திருமதி
நாடனப் பிரிவு திருமதி
சித்திரப் பிரிவு திருமதி
செல்வி ே
இம்மன்றம் கலைசார்ந்த திறன்களை வள வருகின்றது. வருடம் கோறும் நடைபெறும் சகல ே
கண்டுள்ளனர்.
6 நீங்கள் சொன்னதே சரி, செ
வாதாடாதீர்கள்.
• உண்மை எது, பொய் எது கேட்டதை அங்கே சொல்லவ6 சொல்வதையும் விடுங்கள்.
0 மற்றவர்களை விட உங்களைே
கர்வப்படாதீர்கள்.
e அளவுக்கதிகமாய், தேவைக்கத்
யாழ்/ கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலய

மன்றம்
1. மாணிக்கம்
ா அரசகுலசூரியன் 5. 85 psum
கோ. ஜெகானந்தராஜா சு. இரட்னேஸ்வரன்
ரா. சுதாகரன்
ச. பரமேஸ்வரன் ற வல்லிபுரநாதன்
ார்ப்பதிலும், கல்வி விருத்திக்கும் பெரும்பணியாற்றி போட்டிகளிலும் மாணவர்கள் பங்கு பற்றி வெற்றியும்
ய்ததே சரி என்று கடைசி வரை
என்று விசாரிக்காமல், இங்கே தையும், அங்கே கேட்டதை இங்கெ
யே எப்போதும் உயர்த்தி நினைத்து
கெமாய் ஆசைப்படாதீர்கள்.
b 123

Page 173
αναστα β8πό
வணிக மாணவர் ம
αδΙππ πΤοIIή தி
துணைக்காப்பாளர் : தி
பொறுப்பாசிரியர் : த
தலைவர் ଜୋଗ
6.au loomorir (ଗ
6ιLIITΦσΠποITή ଜୋଗ
இம்மன்றமானது வர்த்தகமாணவரின் அ மாதாந்தம் கூடிச் செயற்பட்டு வருகின்றது. இல: வர்த்தக சஞ்சிகை வெளியீட்டில் அதிகூ இம்மன்றத்திற்குரியது. 1970 ஆம் ஆண்டில் முதன் ஆவது மலர் 2003 இல் வெளியிடப்பட்டது. இவ்ெ பல்கலைக்கழக கல்வியியற்துறைத் தலைவர் விருந்தினராக யாழ் கல்வி வலய பிரதிக் கல்வி கலந்து கொண்டனர். நூல்வெளியீட்டுரையை சரோஜினி அவர்களும், மலர் அறிமுகவுரையை விரிவுரையாளர் திரு. ந. பேரின்பநாதன் அவ
சகநிறுவனஉரிமையாளர் லயன் E.S.Pநாகரத்தி
இம் மன்றம் வணிகஜோதியின் 22 ஆ இறங்கியுள்ளது.
யாழ்/ கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலய

ன்றம் செயற்குழு
ரு. வி. மாணிக்கம்
ருமதி பா. கனகரத்தினம்
திரு.வே. கருணாகரன்
சல்வன் க. மதுசாந்தன்
சல்வி. கு. ஜீவிகா
சல்வன். சி. நிரஞ்சன்
|றிவையும் ஆளுமையையும் வளர்க்கும் வகையில் வ்கையில் பாடசாலைகளின் தமிழ்மொழி மூலமான டிய சஞ்சிகைகளை வெளியிட்ட பெருமை ாமுதலாக வெளியிடப்பட்ட "வணிகஜோதி"யின் 21 lவளியீட்டு விழாவிற்கு பிரதமவிருந்தினராக யாழ். திரு. மா. சின்னத்தம்பி அவர்களும், சிறப்பு பிப்பணிப்பாளர் திரு.யோ. ரவீந்திரன் அவர்களும் யாழ் கல்வி வலய பிரதிக்கல்விப்பணிப்பாளர் யாழ் பல்கலைக்கழக பொருளியற்துறை சிரேஷ்ட ர்களும் நிகழ்த்தினர். முதற்பிரதியை பேரம்பலம் னம் அவர்கள் பெற்றுச் சிறப்பித்தார்.
வது மலர் வெளியீட்டிற்கான நடவடிக்கைகளில்
b 124

Page 174
seoTes(339m.5
உயர்தரமான6
85Πίπποπή
பொறுப்பாசிரியர் :
தலைவர்
6Fu looroITir
6LIJOITIronir
இம் மன்றம் உயர்தர மாணவர்களின் ஆ வளர்க்கும் நோக்கில் செயற்பட்டு வருகின்றது மாணவர்களுக்கான மதிய போசன ஒன்றுகூட
பிரிதிப்பரீட்சை ஆணையாளராகிய திரு.அசிவலி
e எல்லோரிடத்திலும் எல்லா
சம்பந்தம் உண்டோ, இல் காதீர்கள்.
e கேள்விப்படுகிற எல்லா வி அற்ப விஷயங்களைப் பெரிது
• புன்முறுவல் காட்டவும், சிற்சி கூட நேரமில்லாதது போல் நட
0 பேச்சிலும், நடத்தையிலும்,
தேவையில்லாத மிடுக்கையும்
யும் பண்பையும் காட்டுக.
யாழ்/ கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலய

வர்மன்றம் 2004
திரு.வி. மாணிக்கம்
திருமதி. பா. கனகரத்தினம்
செல்வன் யோ. நிசாந்தன்
செவ்விப ஜெயதீபா
செல்வி. ச. மேனகா
ளுமையையும், திறன்களையும் வெளிக்கொணர்ந்து து. மேலும் இவ்வருடத்தில் நடைபெற்ற உயர்தர ல் நிகழ்வில் பரீட்சைத் திணைக்களத்தைச் சார்ந்த மிங்கம்பிரதிம விருந்தினராகக் கலந்து சிறப்பித்தார்.
விஷயங்களையும், அவர்களுக்கு லையோ சொல்லிக்கொண்டிருக்
ஷயங்களையும் நம்பிவிடாதீர்கள்,
படுத்தாதீர்கள்.
ல அன்புச் சொற்களைச் சொல்லவும் ந்து கொள்ளாதீர்கள்.
பண்பில்லாத வார்த்தைகளையும்,
காட்டுவதை தவிர்த்து அடக்கத்தை
ம் 125

Page 175
கனக8ோதி
மாணவ முத
காப்பாளர்
ஆலோசகர்கள்
சிரேஷ்ட மாணவ தலைவன்
சிரேஷ்ட மாணவ தலைவி
உதவி சிரேஷ்ட மாணவ தலைவன்
உதவி சிரேஷ்ட மாணவ தலைவி
மாணவ முதல்வர் மன்றம் மாணவர்கள் புரிகின்றது. பாடசாலை நிகழ்வுகள் யாவற்றிலு வருகின்றனர். மாணவ முதல்வர்களுக்கான
வளர்ச்சியடைந்து வருகின்றனர்.
0 மற்றவர்களுக்குரிய மரியாதை சொற்களைப் பயன்படுத்தவும் த 0 அவ்வப்போது நேரில் சந்தித்து 0 பிரச்சனைகள் ஏற்படும்போது வரவேண்டும் என்று காத்திருக் முன்வாருங்கள். 0 உங்கள் கருத்துக்களில் உடும்ட
தளர்த்திக் கொள்ளுங்கள்
யாழ்/ கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயம்

ல்வர் மன்றம்
: திரு. வி. மாணிக்கம்
: திரு. செ. தர்மராஜன்
: திருமதி பா. கனகரத்தினம்
: செல்வன். சிமன்ராஜ்
: செல்வி. ச. சுவப்னா
: செல்வன் மா. கஜானன்
: செல்வி. ப. மேனகா
ரின் கட்டொழுங்கினைப் பேணுவதில் உதவி பம் அங்கத்தவர் பங்கு பற்றி உதவி புரிந்து கருத்தரங்குகளில் பங்கு பற்றி ஆளுமை
- NA
யைக் காட்டவும், இனிய இதமான வறாதீர்கள்.
மனம் திறந்து பேசுங்கள்.
அடுத்தவர் முதலில் இறங்கி காமல் நீங்களே பேச்சைத் துவக்க
ப்பிடியாய் இல்லாமல், கொஞ்சம்
126

Page 176
ர் முதல்வர்கள் பெண்
ரி மாணவர் முதல்வர்கள் (ஆ
娜 $
கல்லூரி
 
 
 

史 哑慈 由崎 碘翻 후배 婴露 吨俞 藏 雨邸劈 湖雨5 羽湖 5羽 論伍 |-斑

Page 177
கல்லூரியின் சாரண
 
 

翻
ஸ் அணியின
னர் அணி பெண்
ன்

Page 178
கனகாேதி
சாரணர் சங்க
பொறுப்பாசிரியர்
துருப்புத்தலைவர்
எமது சாரணர் துருப்பானது நான்கு அ6 செயற்பட்டு வருகிறது. எமது அணியினர் பாட நடைபெறும் விழாக்களிலும் சேவையாற்றி பாரா 2004ஆம் ஆண்டு ஆடி வேல் பாதையாத்திரை சேவையைபுரிந்து பாராட்டுபத்திரங்களும் பெற்று
எமது சங்கத்தின் வளர்ச்சியில் அக் மு.இராஜலட்சணன் அவர்கள் ரூபா 5000 பெறு வாளி, என்பவற்றை 28.04.2004 இல் அன்பளி சங்கத்தின் சார்பில் நன்றி அறிதலை தெரிவித்துக்
0 மற்றவர் கருத்துக்களை, செய6 தவறாகப் புரிந்து கொள்ளாதீர்கள்
e குறுகிய மனப்பான்மையை விட்ே
e எந்த விஷயத்தையும், பிரச்சனை
விட்டுக்கொடுங்கள்.
e அர்த்தமில்லாமலும், தேை அறியாமலும், பேசிக்கொண்டிரு
9 நானே பெரியவன்,நானே சிறந்த
யாழ்/ கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலய

5 அறிக்கை 2004
ஏ. ஜெயக்குமார்
செல்வன் டிக்சிற் ஜனகன்
Eகளை கொண்ட 24 துருப்புக்களுடன் சிறப்பாக சாலை விழாக்களிலும் பாடசாலைக்கு வெளியே ட்டை பெற்றுள்ளனர். நல்லூர் செல்வக் கதிர்காம ாயின் போது போக்குவரத்து ஒழுங்குகளில் தமது
ள்ளனர்.
கறை கொண்ட கனடாவில் வசிக்கும் திரு. மதியான கூடாரத்திற்கான கூரை விரிப்பு, கயிறு, த்துள்ளார் அவருக்கு இச் சந்தர்ப்பத்தில் எமது க்கொள்கின்றோம்.
ல்களை நடக்கின்ற நிகழ்ச்சிகளைத்
r.
டொழியுங்கள்
னயையும் நாசூக்காக கையாளுங்கள்,
வ இல்லாமலும், பின் விளையு ப்பதை விடுங்கள்.
வன் என்ற அகந்தையை விடுங்கள்.
b 127

Page 179
ඝෆrඝG8%9mති
பரியோவான் மு
தலைவர்
உபதலைவர்
6haru Ioororir
go I GharuoonroIrir
பொருளாளர்
பொறுப்பாசிரியர்கள்
பரியோவான் முதலுதவிப்படைப்பிரிவு 199 1995 இல் எமது குழு முதலுதவிப் பரீட்சையில் ய போரினால் பாதிக்கப்பட்ட வேளையிலும் இக் திருகோணமலை விபுலானந்தாக் கல்லூரியில் இ கலந்து போட்டிகளில் வெற்றிகளை ஈட்டியதுடன் சான்றிதழ்களையும் பெற்றுள்ளனர். யாழ் வைத்தி ஏனைய இடங்களிலும் முதலுதவி செய்து வருகில் குழுவாக இயங்கிவருகின்றது.
9 மனஅமைதி வேண்டுமானால்
9 மனத்தூய்மை இன்றி எதையும்
e வாழ்க்கைக்கு நற்செயல்களே 6
0 பேராசையை விட்டவன் பேரில்
e சுடர்விடவேண்டுமானால் சூடு
யாழ்/ கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலய

முதலுதவிப்படை
சல்வன் செ. பிரணவன்
சல்வி. செ. சுலக்ஷனா
சல்வன். சோ. லிபீசன்
சல்வி. ம. கனிமொழி
சல்வன் ச. திவாகரதாசன்
ரு.செ. தர்மராஜன்
ருமதி. ச. பரமேஸ்வரன்
94 இல் 40 மாணவர்களுடன் ஆரம்பிக்கப்பட்டது. ாழ். மாவட்டத்தில் இரண்டாம் இடத்தைப் பெற்றது. குழு சேவையாற்றியுள்ளது. 2002 ஆம் ஆண்டு இடம் பெற்ற தேசிய மட்ட படைப் பயிற்சி முகாமில் யாழ்.மாவட்டத்திற்கான வெற்றிக் கேடயத்தையும், யசாலையில் ஊழியர்வேலை நிறுத்தத்தின் போதும் ாறனர். தற்போது 120 உறுப்பினர்களைக் கொண்ட
பிறரிடம் குற்றம் காணாதே.
சாதிக்க முடியாது.
வலிமை அளிக்கின்றது.
ன்பத்தை அடைன்றான்.
படவேண்டும்.
b 128

Page 180
seorasobs36
தலைவர் : (ଗଣ)
உபதலைவர் : செ
6ισιΙΙοοποITή : செ
6LIIrdisorrorir : செ
பொறுப்பாசிரியர்கள் : தி
எமது கழகம் இவ்வருடமும் வழமையா போன்றவற்றை நடைமுறைப்படுத்தி சிறந்த சேை
வருடாந்தம் யாழ் நகர மையறோட்டரச் மாணவர்களைப் பங்குபற்றச் செய்து பல சான் செய்திருக்கிறது.
எமது கழகம் மென்மேலும் தன்னாலா செய்வதற்கு தயாராக உள்ளது.
• தன்னை திருத்திக்கெ
• உன்னைப் போலவே
9 அன்பின் உறைவிடே
அன்பற்ற தொடர்புஉ
கிடைக்காத ஒன்றுக்க
யாழ்/ கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலய
 
 
 
 
 

கழகம் 2003
Fல்வன் மு. பிரியதர்சன்
Fல்வி. Cஜஸ்ரினா
Fல்வன். தெ. நளினிகாந்
Fல்வி. V. சிந்துஜா
ரு.சி.கருணாகரன்
ருமதி. ம. சிவகுமார்
ன துவிச்சக்கரவண்டிப்பாதுகாப்பு வீதி ஒழுங்கு வயினை வழங்கியுள்ளது.
ற் கழகம் நடத்தும் பொது அறிவுப் போட்டியில் றிதழ்களை மாணவர்கள் பெற்றுக் கொள்ள வழி
ண சேவைகளை பாடசாலைக்கும் சமூகத்திற்கும்
ாள்வதில் தளர்ச்சி கூடாது
அயலானையும் நேசி
ம அன்னை
றவுமாகாது நட்புமாகாது
ாக கவலைப்படாதே.
Ο 129

Page 181
கனகஜோதி
O மாணவர் நலன்
35ΠίπποΙτή
துணைக்காப்பாளர் f
gooooohnst G
6ισ'u Ιουποπή : G
இம்மன்றம் பாடசாலை மாணவர்களுக்குத் விலையில் வழங்கி வருகின்றது. நிர்வாக உறு வளர்ச்சியடைந்து வருகின்றது. பாடசாலைக்கு இ
வருகின்றது
0 நிலைமைக்குத் தக்கபடி நடந்து
வாய்மை வழுவாது வாழ்வதே
O நம்பிக்கையையே இனிமைய
கின்றது.
வாழ்க்கை ஒரு விளையாட்டு ஆ e கடலைப் போலவே மனமும் ெ
அறியாமையிலிருந்து பிறப்பே
யாழ்/ கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலய

புரிச்சங்கம்
ரு. வி. மாணிக்கம்
ருமதி பா. கனகரத்தினம்
சல்வன் க. மதுசாந்தன்
சல்வன். சி. நிரஞ்சன்
தேவையான பாடசாலை உபகரணங்களை சகாய றுப்பினர்களின் அயராத உழைப்பினால் மன்றம் இயன்றவரை இம் மன்றம் நிதியுதவிகளை வழங்கி
கொள்
வழிபாடு
பான எதிர்காலங்களை அமைக்
அதில் ஈடுபடுங்கள்
பாங்கும் வடியும்
த அச்சம்.
b 130

Page 182
கல்லூரியின் சார
 

ாணர் அணியினர்

Page 183
வடக்கு -கிழக்கு பாடசாலை மாணவர்களின் கொண்ட எமது பாடசாலை அத்
 

லயமட்டத்தில் முதலிடம் பெற்ற அணியினர்
ஒன்றுகூடலின்போது வடக்கிலிருந்து கலந்து பர் ஆசிரியர்கள் மாணவர்கள்.

Page 184
கனக9ோதி
சைவத்தமிழ் கலை இலக்
பொறுப்பாசிரியர் : மதுரகவி. தலைவர் செல்வன்.
உபதலைவர் செல்வி.எ
6haru IoonrolTir செல்வித 2 L6afuloom6IIf செல்வன்.
பொருளாளர் செல்விம பத்திராதிபர் செல்வி. சு
எமது பேரவையானது முத்தமிழை காப்பத் மொழியை, கலையை, பண்பாட்டை பேணி கல்லு
கான ஊக்குவிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்(
வித்தியாலய விழாக்களின்போது, பேச்சு போன்ற நிகழ்வுகளை நடாத்தி மொழிசார்ந்த தை அத்துடன் திருக்குறள் போன்ற இலக்கியங்களை ஏற்படுத்தல்,ஊக்குவித்தல், இவ்வாறாக தாயான ஒழுக பேரவை இயங்குகிறது.
e போலியான நண்பனைவிட ெ
9 நல்லவனைக் கண்டுபிடிநல்ல
எந்த ஒரு உயிருக்கும் துன்பம்
பிறர் உனக்கு உதவியதை மற
இரகசியம் என்பது நட்புக்குரி
யாழ்/ கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயம்

க்கிய பண்பாட்டுப் பேரவை
காரை. எம்.பி.அருளானந்தன் வாமதேவக்குருக்கள் கைலாசவிஜய் ஸ். அனுஷியா ர்ஷினி நவரட்ணராஜா
சண்முகலிங்கம் யதீஸ் பூர்தினி குணரட்ணம் லக்ஷ்சனா செல்வராசா
தற்கு முதலில் திடசங்கற்பம் கொள்கிறது. எமது ாரி இளையவர்களிடத்தில் அவற்றை வளர்ப்பதற் டுள்ளது.
, பட்டிமன்றம், கவியரங்கம், வழக்காடு மன்றம் ரித்துவத்தை அதன் சுயத்தை பேணிவருகின்றது. மாணவர்கள் மத்தியில் படிக்கின்ற பழக்கத்தை
தமிழை அறத்தை, கலையை பண்பாட்டை அறிந்து
வளிப்படையான எதிரியே மேல்
வனாக நடிக்காதே.
செய்யாதே
க்காதே
பகற்பு
131

Page 185
seoles(885
ஆசிரியர் நலன்
2003
தலைவர் திரு. இ. அரசகுலசூரியர் செயலாளர் : திரு. மைக்கல்
பொருளாளர் : திருமதி இ. உமாகாந்தன்
2005
தலைவர் மதுரகவி. க. செயலாளர் : திரு இ. கந்த
பொருளாளர் : திருமதி ரே.
எமது கழகமானது அனைத்து ஆசிரியர்களை செயற்பாடுகளில் தன்னாலான பங்களிப்பினைவ வளர்ச்சிக்கு பெரிதும் பங்காற்றி வருகின்றது. ஆ பேணி அவர்களிடையே சகோதரத்துவத்தை வ பங்கெடுப்பதன் மூலம் கூட்டுணர்வினை வளர்த்து தேவைகளையும் நிறைவுசெய்ய முன்னின்று செயற்
• உயரவேண்டுமானால் பணிவு
9 நாட்டுப்பற்றை விட அதி
வேறில்லை.
e இன்னுயிர்நீர்ப்பினும் தம் தமி
யாழ்/ கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயம்

புரிக் கழகம்
2004
தலைவர் திரு. மு. இராசநாயகம் செயலாளர் : திரு . மைக்கல்
பொருளாளர் : திருமதி ந. பத்மநாதன்
ாரை. எம். பி அருளானந்தன் நசாமி வல்லிபுரநாதன்
பும், அதிபரையும் ஒன்றிணைத்து பாடசாலையின் ழங்கி வருவதுடன் பாடசாலையின் பல்துறைசார் சிரியர்களின் நலன்களையும், கெளரவத்தினையும் லுப்படுத்தி அவர்தம் இன்ப துன்ப நிகழ்வுகளில் து வருகின்றது அத்துடன் எமது மாணவர்களின் பட்டு வருகின்றது.
வேண்டும்
கமான நெருக்கமான அன்பு
ழ் காப்போம்.
132

Page 186
உயர்தர மாணவர் ஒன்று கூடலில் பிரதம விரு பிரதிப் பரீட்சை ஆணையாளருமானதி
இல்ல மெய்வன்மைப்போட்டி -2002 நிகழ் பழைய மாணவரும் யாழ்.மாநகரசபை ஆனை
 
 
 

ந்தினராக கலந்து கொண்ட பழையமாணவரும்
ரு திருமதி. ஏ. சிவலிங்கம் தம்பதியினர்
வில் பிரதமவிருந்தினராகக் கலந்து கொண்ட ாயாளருமான சி.வி.கே சிவஞானம் தம்பதியினர்

Page 187
இல்ல மெய்வல்லுனர் போட்டியில் பிரதமவிருந்தி பணிப்பாளர் இடடற்கல்வி)திருத.அருண
கல்லூரியின் இன்
 
 

னராகக் கலந்து கொண்ட உதவிக்கல்விப் கிரிராஜா அவர்களும் பாரியாரும்.

Page 188
இல்லமெய் வல்லுநர் போட்டி - 2003 பிரதம வி வைத்தியக் கலாநிதியுமான எ
1997.02.27இல் கல்லூரிக்கு விஜயம் செய் தொகுதி நிர்மாணத்திற்கும் உதவி வழங்கிய G1
 
 
 
 
 
 

ருந்தினராக கலந்து சிறப்பித்த பழைமாணவரும் ஸ். ஏகாம்பரமூர்த்தி அவர்கள்
புனரமைப்பு வேலைகளிலும் LD603-605).L5 آئینی Z நிர்வனப் பிரதிநிதிகளுடன் கல்லூரி முதல்வர்.

Page 189
பாடசாலையில் நடைபெற்ற விஞ்ஞானக் க
கல்விப் பணிப்பாளர் திரு
 

ண்காட்சியைத் திறந்து வைக்கும் முன்னாள் நா.சுந்தரலிங்கம் அவர்கள்

Page 190
asorescients
6fo6mum
எமது கல்லூரி மெய்வல்லுநர் விை விளையாட்டுக்கள் போன்றவற்றில் கோட்ட, வலய பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதொன்றாகும். இவ் இருந்த விளையாட்டுத்துறை ஆசிரியர்கள் பாரா முழுமையாக ஈடுபடுத்தும் ஆசிரியர்களான செ. (உடற்கல்வி ஆசிரியர்) செல்வி. க. வினாசித்த கிறேன்.
2102.2003 அன்று நடைபெற்ற வருடாந்த இ பழைய மாணவனும், வைத்தியக்கலாநிதியுமான விருந்தினராகவும், சிறப்பு விருந்தினராக ( பொறுப்பாசிரியர் திரு N.S சண்முகநாதன் முதன்மைவிருந்தினர் Dr. S. ஏரம்பமூர்த்தி அ கருவிகள் அன்பளிப்புச் செய்தமையும் குறிப்பிடத் அருளம்பலம் இல்லம் இவ்வாண்டுக்கான வெற்றி
தனி நிகழ்ச்சிகளிலும் அஞ்சல் ஒட்ட மாவட்டப்போட்டிகளில் பங்குபற்றி பல வெற்றிகை தேசிய மட்டத்திற்கு செல்வி கு. தர்சினி தெரி கூடியதாகும்.
அத்துடன் இவ்வாண்டு 19 வயதுக்குட்ட மட்டத்தில் முதலாம் இடத்தைப் பெற்று மாகாண பயிற்சி அளித்த பயிற்றுவிப்பாளர் திரு K. மகிழ்ச்சியடைகிறேன்.
இத்துடன் நாம் பல சுதேச விளையாட்டுக்க நடைபெறும் CWW கன்னங்கரா ஞாபகார்
வெற்றிகளைப்பெற்றுபலரினதும் பாராட்டுக்களை
56.gr
யாழ்/ கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலய

டுத் துறை
ாயாட்டுக்கள், பெருவிளையாட்டுக்கள் உள்ளக , மாவட்ட மட்டங்களில் பங்குபற்றி பல வெற்றிகளை பவாறு வெற்றிகளைப் பெறுவதற்கு உறுதுணையாக ட்டப்பட வேண்டியவர்களாகும் இவர்களுள் தம்மை தர்மராஜன் (POG) திருமதி ஜெ. நித்தியானந்தன் தம்பி ஆகியோரைப் பாராட்டுவதில் மகிழ்ச்சியடை
}ல்ல மெய்வன்மைப் போட்டியில் எமது கல்லூரியின் r Dr.S. 6) Jhueprig5, M.D, INC. (pg56öTGOLD முன்னாள் கல்லூரியின் விளையாட்டுத்துறைப் அவர்களும் கலந்து சிறப்பித்தனர். (இவ்வாண்டு வர்களால் எமது கல்லூரிக்கு பான்ட் வாத்தியக் தக்கதொன்றாகும்) அதிகூடிய புள்ளிகளைப் பெற்று க் கேடயத்தைப் பெற்றுக்கொண்டது.
நிகழ்ச்சிகளிலும் எமது பாடசாலை மாகாண )ளப்பெற்றதுடன் குண்டு தட்டு எறிதல் போட்டியில் வாகிக் கலந்து கொண்டார் என்பதும் குறிப்பிடக்
ட்டோர் மென்பந்துக்கிரிக்கட் அணி மாவட்டட எமட்ட போட்டிக்குத் தெரிவாகியது இவ்வணிக்கு செல்வராஜாவை இவ்விடத்தில் பாராட்டுவதில்
ளிலும், கடந்த மூன்று ஆண்டுகளாக கொழும்பில் த்த கிரிக்கற்போட்டிகளிலும் பங்குபற்றி பல ப்பெற்றோம்.
ரியின் விளையாட்டுத்துறைப் பொறுப்பாசிரியர் திரு.செ. தர்மராஜன்
b 133

Page 191
கனக8ோதி
கல்லூரி இ
6ILI6IIIIII මුත්
இல்ல ஆசிரியர்கள்
திரு. மு. இராசநாயகம் திரு. சி. ஞானசேகரம் திரு. இ. கந்தசாமி திருமதி ந. பத்மநாதன் செல்விது. சாந்தினி
இல்லத்தலைவர்கள்
செல்வன் யோ. திலீபன் 6larooof f. aiooä6gorn
சோமசுந்தர இல்
இல்ல ஆசிரியர்கள்
திரு. இ அரசகுலகுரியன் திரு. த. மோகனதாஸ் திரு. செ. திருச்செல்வநாதன் திருமதி மை. முரீஸ்கந்தராஜா
இல்லத்தலைவர்கள்
செல்வன் ச. சுபாஸ்கரன் செல்வி ச. யசோதினி
யாழ்/ கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலய

திருமதி ப. சிவகுமார் திருமதி ப. சதானந்தன் திருமதி. ச. பரமேஸ்வரன் 5qöIng5 6lason. LomooflábasgTgr
விளையாட்டுத்துறைத்தலைவர்கள்
செல்வன் இ. வாசன் செல்வி த. தர்ஜினி
bலம் (பச்சை)
திருமதி ஸ். சாந்தராஜா திருமதி கோ. ஜெகானந்தராஜா செல்வி, றே. வல்லிபுரநாதன் 6lar6oof e9I. Loom
விளையாட்டுத்துறைத்தலைவர்கள் செல்வன் ப. சுதர்சன் செல்வி இ. சிந்துவழா
b 134

Page 192
கனகஜோதி
அருளம்பல இ
இல்ல ஆசிரியர்கள்
திரு. எம். பி அருளானந்தன் திரு. கு. திலீபன் திருமதி. பி கனகலிங்கம் திருமதி க. ஹரிச்சந்திரா திருமதி. க. தனமூர்த்தி
இல்லத்தலைவர்கள்
செல்வன் செ. கமல்ராஜ் செல்வி கோ. நிரோஜனா
கனகரட்ணம் ே
இல்ல ஆசிரியர்கள்
திரு. வே. கருணாகரன் திரு. ச. இராஜேஸ்வரன் திருமதி. எஸ். செல்வராஜா திருமதி மா. சந்திரசேகரம் திருமதி இ. உமாகாந்தன்
இல்லத்தலைவர்கள்
செல்வன் தெ. நளினிகாந் செல்வி ஸ். கிருஜா
யாழ்/ கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயம்

ல்லம் (மஞ்சள்)
திருமதி ச. சேதுராஜா திருமதி பி. உருத்திராகரன் திருமதி. க. அருளானந்தம்
விளையாட்டுத்துறைத் தலைவர்கள்
செல்வன் பீ. பிறின்ஸ் செல்வி ச. சங்கீதா
இல்லம் (நீலம்)
திருமதி சி. யஸ்ரஸ் திருமதி. சு. ரட்ணேஸ்வரன்
விளையாட்டுத்துறைத்தலைவர்கள்
செல்வன் எஸ். யதீஸ் செல்வி செ. துவாரகா
135

Page 193
கனகஜோதி
2001 PrON
K.Tharshini Putt Second V. Tharshini 400m Second S.Salooja 3000m, 1500m Second, 800m
They participated National Schools Athle Colombo.
Zone
No Age G Name
Group B
01 U15 G RRohini 100m
02 || U15 | G | K.Mayurthini | Putt 03 U17 G PKathera 100n 04 U17 G K.Mayuri 500 os || U19 | G | K.Tharshini | Putt,
Disca 06, U19 T G T witharshini Tion
07 U19 G 4x100m Relay 08 || U17 || G | 4x100m4x400th Rela 09 U21 G S.Saloola 800m 10 U21 G S. Jeyamalar 800m
யாழ்/ கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயம்

vince Level
Third
lic Meet - 2001 at Sugadhathasa Stadium in
Level
Event Place District
200m Second
Second
. 200m Second
m. 800m Second 800m, Second
Javelin First Putt - First
S Second
200m 400m First 200m Third,
400m-Frist
First Third
y First 4x400-First
1500m,3000m First First
, 1500m Third Third
136

Page 194
αδαστά5(889πό
Year -
District Level and provinc
No G/B NAMEs
GROUP
O1 U15 G K.Mayoorthir
02 || U15 | G | R.Rohini
03 U17 G PKartheepa
04 U19 G Tharshini
05 U19 G K.Tharsini
06 U19 G K.Mayoory
07 U19 G -
08 U21 G S.Saiooja
U19 G Relay Team 4x 100-3" 4x400-3"
1) S.Vathsala
2) V.Tharshini 3) K.Mayoory
4) R.Thusyanthy 5) A. Sutharsana 6) R.Ranga
K.Tharshini and U19 4x 400 Rel: BUT They Couldn't participated in Na
யாழ்/ கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலய

2OO2
Participated in e leve
EVENT LACE لعمهم
i Putt Second -
200M First
200M Second -
200M,400M First
Putt First Third
400M Hurd Second -
4x100, 4x400 Second Third
80OM, 1500M,300OM First w
y team had selected to National level. tional sports in 2002.
ம் 137

Page 195
கனகஜோதி
ΥEAR
Zone Level
NO ငါီး G/B Names
O1 U15 B M.Vasnthakesa
02 U15 G K.Myoorthini
03 U15 G R. Rohini
04 U15 G R. Rohini
05 U17 G PKartheepa
06 U17 G
07 U19 G V.Tharshini
08 U19 G K.Tharsini
09 U19 G K.Tharsini
10 U19 G K.Mayoory
11 U19 G K.Mayoory
12 U19 G as
13 U21 B T.Thangeswara
14 U21 G S.Dayani
15 U21 B PNimalrajh
16 U21 G S.Dayani
யாழ்/ கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயம்

2002
| Winners
Event Place
Javelin Second
Putt Shot First
100M Frist
200M First
100M, 200M Second
4x100M Relay Second
400M, 200M First
Putt First
Dis, Javelin Second
800M, 1500M Second
400M Hurd First
4x100M,4x400M Re First
Javelin Second
3000M First
Polevault First
200M Second
138

Page 196
seoTes(883T3
2003 DST
K.Tharshini PuttShot
K.Tharshini Disk
K.Mayoorthini Putt Shot
2003 PROVIN
K.Tharshini
PuttShot
K.Tharshini was selected for
Name Event
T.Marymathivathani 1500m
K.Dayani 300m
K.Tharshini Putt Shot k Tharshini Disk
K.Tharshini Javelin
K.Mayurthini Putt shot
K.Mayurthini Dick
PKartheepa 100m
S.Sabesan Javelin
K.Mayuri Hurdles
யாழ்/ கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலய

RCT LEVEL
1 Place 19
2"Place 19
3"Place 17
CPAL LEWEL
3"Place
19
the National level competition
Place Group
1' Place 17
1 Place 21
1' Place 19
1"Place 19
1 Place 19
1"Place 17
2"Place 17
1' Place 19
1" Place 7
1' Place 19
Iib
139

Page 197
கனகஜோதி
2003 ZO
K.Tharshini. Putt Shot
K.Tharshini Disk
S.Sabesan Javelin
K.Mayurthini Putt shot
K.Mayuri Hurdles
2OO4. ZON
Name Eve O.Jeyendran 5000 m K.Suthawathy 3000m K. Suthawathy 1500m K.Maturi High Jump K.Tharshini Pot shot
K.Tharshini Disk
K.Tharshini Javelin A.Srisaththiya Javelin K. Sivadevi 3000m K. Suthawathy 800m K.Mayurthini Pot shot O.Jeyendran 800m O.Jeyendran 1500m A.Mathuri Long Jump A. Mathuri High Jump K.Mayuri 100m hurd S.Niranjala Pot shot T.Srisaththiya Pot shot P. Karthipa 100m A. Pathmarajah 200m K. Dakshika 500m K.Mayurthini Disk S.Koneswaran 100m
யாழ்/ கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயம்

na Level
1' Place
19
1' Place
19
2"Place
17
1' Place
17
2"Place
19
ALL. LEWEL
ent
Place
1"Place
1 Place
1' Place
1' Place
1 Place
1' Place
1 Place
1 Place
1' Place
1 Place
1' Place
1 Place
1 Place
2" Place
2" Place
les
2" Place
2"Place
2" Place
2"Place
3" Place
3" Place
3" Place
3" Place
140

Page 198
2OO4. DST
Name Event
K.Tharshini Putt Shot
K.Tharshia Disk
T. Srisath thiya Javelin
K.Suthawathy 3000m
T.Srisaththiya Putt shot
K. Suthawathy 1500m
K.Tharshia Javelin
2004 - PAR
SELECTED INT
LEVE CO
Name EVy
K.Tharsini Putt Shc
K.Tharsini Putt Shc
K.Tharsini Javelin
K.Suthawathy 3000m
T.Srisaththiya Javelin National
K.Tharsini Putt sh(
யாழ்/ கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலய

RCT LEWEL
Place
Group
1 Place
21
1 Place
33
2"Place
17
2"Place
21
3" Place
17
3"Place
21
3" Place
33
RTICPANTS "HE PROVINCIAL WPACTIONS
ent
Place
t disk
t
1' Place
2"Place
Level
1 Place
Won the gold medal
141

Page 199
asaorassRagri
2004 DIWS
Name. SFwent
O.Jeyendran 800m
A.Pathmarajah Long Jump
K. Suthawathy 800m
A.Pathmarajah 200m
A.Mathuri High Jump
A.Mathuri Long Jump
E.Tanishvathan Triple Jump
K.Tharshini Disk
K.Tharshini Javelin
K.Mayurthini Pot shot
A. Mathuri 100m
S.Koneswaran 200m N.Banuja Javelin
T.Srisaththiya Pot shot
K.Kajani 800m TPratheepa Disk
K.Uthayajehan Javelin
N.Vigneswaran Javelin
A.Mayoori 800m
S.Koneswaran Long Jump
யாழ்/ கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலய

ONAL LEVEL
Place Group
1 Place 21
1' Place 21
1' Place 21
1' Place 21 1st Piace 15
1' Place 15
1" Place
1' Place 21
1 Place 21
1' Place 17
2"Place 15
2"Place 21
2"Place 15
2"Place 17
2"Place 17
2" Place 19
2"Place 17
3" Place 21
3"Place 17.
3" Place 21
142

Page 200
இல்லமெய்வல்லுநர் போட்டி - 1996 நி u60)upul DIT600T6)ij Li (வலைப்பந்தாட்ட மை
இல்லமெய்வல்லுநர் போட்டி- 2004. முன்னாள் வடக்கு - கிழக்கு மாகாண அ 兹 திரு.கே. 6.
 
 

கழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட க்டர் யோகராஜா தம்பதியினர் தானத்தில் நடைபெற்றுள்ளது)
நிகழ்வில் பிரதமவிருந்தினராகக் கலந்து கொண்ட அமைச்சின் செயலாளரும் பழைய மாணவருமான ஜயரத்தினம் அவர்கள்

Page 201
W W\\﷽ S KAN W. SS இல்ல மெய்வல்லுனர் போட்டியில் பிரதம விருந்தின நிதியாளர் திரு. க. கனகரத்தினம் அவர்கள் அருச் உதவி கல்விப்பணிப்பாளர் மr
இல்ல மெய்வல்லுனர் போட்டியில் பிரதம விருந் குமாரவடிவேல் போட்டியை ஆரம்பித்து வைக்கும் க கொண்ட உதவிக்கல்விப்பணிப்பாளர்
 
 

ராகக் கலந்து கொண்ட யாழ். பல்கலைக்கழக ல்ே சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட ங்கல விளக்கேற்றுகிறார்.
தினராகக் கலந்து கொண்ட பேராசிரியர் ாட்சி அருகில் சிறப்பு விருந்தினராகக் கலந்து திரு.க. இராசலிங்கம் அவர்கள்

Page 202
கல்லூரியின் பவளவிழா ஊர்வலம் ஆரம்பிக்கும் காட்சி
 
 


Page 203


Page 204
5eoTes(396
சாதன
தமிழ் மன்றம் (சாதனைகள்)
2000இல் கொழும்பு பங்குச் சந்தை தரிவ ரீதியிலான கட்டுரைப் போட்டியி பெற்றனர்.
2000இல் அகில இலங்கை ரீதியில் போ செல்வன் ள. சதீஸ்குமார் முதலாம்
2001இல் மாகாண மட்டத்தில் பிரிவு 5 ச
முதலாம் இடம்.
2002இல் மகாண மட்டம் கவிதைப்பிரிவு5 ெ
2004இல் எயர்லங்கா குறுக்கெழுத்துப்போ மாவட்டத்தில் முதலாம் இடம்பெற்
2005இல் வலய மட்டப் போட்டியில் கட்டுரை
நடன இசைநிகழ்ச்சிகள் (சாதனை
1994இல் ஆண்டு சைவ மன்றம் நடாத்திய இடத்தைப் பெற்றுதங்கப்பதக்க
1995இல் சகலகலா வல்லிமாலைப் போட்டி எ
பெற்றார்.
1995இல் த.தி.போட்டியில் ஆக்க இசைதன ஆக்க இசைகுழு-வலயம் 2ஆம் நாட்டார் கருவி இசை -1ஆம் இட சாஸ்திரிய நடனம் தனி-3ஆம் இ கிராமிய நடனம்-1ஆம் இடம்
1997இல் மாகாணப் போட்டியில் நாட்டார்பா 1997இல் வலயமட்டநாட்டார் பாடல் 1ஆம் இ
நடனம்பிரிவு2ஆம் இடம்
பாவோதல் பிரிவு-4இல்,2ஆம் இ 2002இல் பிரிவு5இல் வலயப் போட்டியில் இ பிரிவு5,பிரிவு2இசை பாவோதல் நடனம்பிரிவு5 வலயம் 3ஆம் இட நடனம்பிரிவு 4 வலயம் சா. தனுஷ
யாழ்/ கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலய

னகள்
ர்த்தனனை நிலையத்தால் நடாத்தப்பட்ட தேசிய Iல் முதலாம் இரண்டாம் நான்காம் இடங்களைப்
தைப் பொருள் பாவனை கட்டுரைப் போட்டியில்
இடம்.
கட்டுரைப்போட்டியில் செல்வன் கு. லகிஸ்மரைன்
செல்விச.மேனகா இரண்டாம் இடம் ட்டியில் செல்வன் தே. தேவமெளலிசன் யாழ்ப்பாண றுமாலேதீவுசென்றார். ப்பிரிவு5 செல்வி ஜெ. ஹர்சினி.
கள்)
பண்ணிசைப் போட்டியில் இ. பிரியதர்சினி 1ஆம் த்தைப் பரிசாகப் பெற்றார்.
பலயமட்டத்தில் செல்வன் பா. கரன் 1ஆம் இடத்தைப்
-மாவட்டம் 1ஆம் இடம் பா. கரன் ତ୍ରିlli)
h
டம் ம.தவேந்திரன்
டல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டமை (தி.போட்டி)
டம்
டம், 3ஆம் இடம்
சை தனி3ஆம் இடம்
3ஆம் இடம்
2ஆம் இடம்
143

Page 205
δασταδ(39Πόδι
2003இல்
2004இல் 2004இல்
2004இல்
2005இல்
2005இல்
2001இல்
தமிழ்த்தின வலயப் போட்டி பாவோதல்பிரிவு 4 3 ஆம் இடம் பாவோதல் பிரிவு2கோட்டம் 1ஆம் கருவி இசை பிரிவு 4 புல்லாங்குழல் பண்ணிசைப் போட்டி வலயமட்டம் சகலகலாவல்லிமாலைப் போட்டிபி தமிழ்த்தினப்போட்டி பாவோதல்-வலயமட்டம் பிரிவு 4 ச.தர்சினி2ஆம் இடம் பிரிவு2இசை தனிகோட்டமட்டம் பிரிவு1குழு நடனம் கோட்டமட்டம் தனி பிரிவு2- 3ஆம் இடம் ச.பவி தனி பிரிவு5 - 2ஆம் இடம் கோட் தனி பிரிவு 3- 3ஆம் இடம் பா.மி கோட்டமட்டம் குழுஇசை2ஆம் இ கோட்ட மட்டம்பிரிவு5 பாவோதல் வலயமட்டம்பாவோதல் 3ஆம் இட மாவட்டப் போட்டியில் பாவோதல்பி தனி பிரிவு 4 பிரசாந்தினிந.கோட் தனி பிரிவு 3தர்ஷிகாகோட்டமட்ட தனி பிரிவு5 மேகிலா வலயமட்டம் தனி பிரிவு5 கோட்டமட்டம் பொ.க
கவின்கலை மன்றம் நடன இசை நிக
தமிழ்த்தினப்போட்டி
1991இல் இசை பிரிவு2கொத்தணிமட்டத்தில்
1991இல் பண்ணிசை பிரிவு2கொத்தணிமட்ட பண்ணிசை பிரிவு2வலயமட்டத்தில்
1992இல் தமிழ்தினப்போட்டியில் ஆக்க இசை
1992இல் நல்லூர் யாழ் மாநகரசபை நடாத்திய
தங்கப்பதக்கத்தைப் பரிசாகப் பெற்ற
ஆறுதல் பரிசைத்தட்டிக் கொண்டவ
1993இல் தமிழ்தினப் போட்டியில் ஆக்க இசை
1993இல் நடைபெற்ற பண்ணிசைப் போட்டியி
செல்வன் பா. கரன்
யாழ்/ கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலய

இடம்
மாகாணப் போட்டியில் 3ஆம் இடம் பா.தயாநிதி 3ஆம் இடம் சி.மனோறோய் ரிவு 4இல் கோட்டமட்டம் 1ஆம் இடம்
2ஆம் இடம் 3ஆம் இடம்
தா ட மட்டம்பூ, கார்த்தீபா தர்சினி வலயமட்டம்
டம்
1ஆம் இடம்
h விரிவு 4- 2ஆம் இடம்ம.கனியா டமட்டம் 3ஆம் இடம் ம் 3ஆம் இடம் 2ஆம் இடம் ார்த்திகா 2ஆம் இடம்
ழ்ச்சியில் (சாதனைகள்)
1ஆம் இடம்
த்தில் 1ஆம் இடம் 2ஆம் இடம் செல்வி இ.பிரியதர்சினி க் குழு வலயமட்டம் 2ஆம் இடம் பண்ணிசைப் போட்டியில் 1ஆம் இடத்தைப் பெற்று வர் செல்வி இ. பிரியதர்சினி
ர் செல்வன் பா. கரன் தனி வலயமட்டம் 2ஆம் இடம் இ.யாழினி ல் வலய மட்டத்தில் 1ஆம் இடத்தைப் பெற்றார்
b 144

Page 206
கனகஜோதி
1994இல்
1994இல் 1995இல்
1995இல்
1997இல்
1997இல்
1999இல் 2002இல்
2002இல் 2003இல்
2004இல் 2004இல்
2004இல்
நடைபெற்ற சகலகலாவல்லிமாலை செல்வன் பா.கரன் பண்ணிசை குழு நிகழ்ச்சிவலய மட் தமிழ்த்தினப்போட்டியில் ஆக்க இசை தனிமாவட்டம் 1ஆம் இ ஆக்க இசைகுழு வலயமட்டம் 2ஆம் நாட்டார் கருவி இசை வலய மட்டம் 1. கிராமிய நடனம் வலயமட்டம் 1ஆம் இ சாஸ்திரிய நடனம் தனி வலயமட்டம் மாணவர் கல்வி அபிவிருத்திக்கான (இயல்,இசை,நாடகம்)1995.7.12இல் மாகாணப் போட்டியில் நாட்டார் பாட போட்டி) நாட்டார் பாடல் குழுவலயமட்டம் 1ஆ நடனம்பிரிவு2 குழு வலயமட்டம்2ஆ பாவோதல் பிரிவு 4,பிரிவு2வலயமட்ட வலயப் போட்டியில் பிரிவு 2பாவோதல் பிரிவு5 வலயப் போட்டியில் இசை தனி பிரிவு5 பாவோதல்பிரிவு2இசைவல நடனம் தனிபிரிவு 4 வலயமட்டம்2ஆ தமிழ்த்தின மாகாணப் போட்டியில் (புல்லாங்குழல்) பாவோதல் பிரிவு 4 வலயப் போட்டியில் சா.சாந்தகுமார் 3ஆம் இடம் பாவோதல்பிரிவு2கோட்டமட்டப் போ பிரிவு5இசை கோட்ட மட்டம் சி. தர்ஷ பண்ணிசைப் போட்டி வலயமட்டம் 3ஆ சகலகலாவல்லிமாலைப் போட்டி கோட்ட மட்டம் பிரிவு2உ.தனுஷன் 2 பிரிவு 3 நா.கீர்த்தன பிரிவு5 ப.சுபேந்தினி தமிழத்தினப் போட்டி வலயமட்டம் பாவோதல்பிரிவு 4 ச.தர்சினி2ஆம் இ நடனம் தனி பிரிவு 3 பா.மிதர்சினி3அ கோட்ட மட்டம் இசைதனி பிரிவு2கு. நிரோஜா 2ஆம் இசைதனி பிரிவு 3 ச.கார்த்தீபா 2ஆப்
யாழ்/ கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலய

போட்டியில் வலய மட்டம் 1ஆம் இடத்தைப் பெற்றவர்
த்தில் பங்குபற்றியது.
டம் செல்வன் பா.கரன்
@ulth
ஆம் இடம்
டம்
3ஆம் இடம் செல்வன் ம. சுவேந்திரன் 'கலைக்கதம்பம்"
நடைபெற்றது. ல் குழு நிகழ்ச்சியில் கலந்து கொண்டமை (திறந்த
ம் இடம்
ம் இடம்
ம் 3ஆம் இடம் ம.ராதிகா, பா. யசோதினி 2ஆம் இடம்
3ஆம் இடம் இ.யாழினி யமட்டம் 3ஆம் இடம் ம.ராதிகாசி. தர்ஷா ம் இடம் ச. தனுஷா கருவி இசை பிரிவு 4 பா. தயாநிதி 3ஆம் இடம்
ட்டியில் ம.கனியா1ஆம் இடம் T2ஆம் இடம் ம் இடம் சி.மனோறோய்
ஆம் இடம் ா2ஆம் இடம் 2ஆம் இடம்
டம் ம் இடம்
இடம் இடம்
) 145

Page 207
கனகஜோதி
2005இல் தமிழ்த்தினப் போட்டி மாவட்ட மட்டம்
பாவோதல் பிரிவு 4 ம. கனியா 2ஆம் இடம் வலயமட்டம் பாவோதல் பிரிவு 5 வி. சிந்துஜா 3ஆம் இட நடனம் தனி பிரிவு 5 சி. மேகிலா 2ஆம் இட கோட்ட மட்டம் குழு இசை2ஆம் இடம்
கலைஞர் மேம்பாட்டில் பாடசாலை மாணவர்அரங்கேறி
மிருதங்கம்: டானியேல் வரதராஜன் மிருதங்கம் மெற்றாஸ் மெயில் கஜன் நடனம் மகேந்திரன் தவேந்திரன்
யுனஸ்கோ நிறுவனத்தின் சமாதானத்திற்கான சித்திர மத்திய பிரிவில் செல்வி S. கமலேஸ்வரி 10
பாராட்டுக்கள்
2000.10.18 -கொழும்பு பங்குப்பரிவர்த்தனை நிலை
கட்டுரைப் போட்டியில் முதலாம் இடம் 1ஆம் இடம்-செல்வி.சிவராஜா விஜிதா 2ஆம் இடம்-செல்வராஜா வனிதா
தினக்குரல் பரிசளிப்பு 1998.1114- தினக்குரல் பத்திரிகை நடாத்திய இள
பாடசாலைக்கும் ரூபா 10,000/-பரிசாகக்
க.பொ.த உயர்தரம் -2005
க.பொ.த உயர்தரம் கலைப்பிரிவில் 3Aசித்
மயூட்சன் பாடசாலைக்கு பெருமையைத் ே
சேவை
20 வருடங்கள் எமது ப
கடமையாற்றிய திரு.அதம் மனமுவந்து பாராட்டுகின்ற
யாழ்/ கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயம்
 

யோர்
ப்போட்டி
C. முதலாம் இடத்தைப் பெற்றார்.
பயத்தால் நடத்தப்பட்ட தேசிய ரீதியிலான
ந்தளிர் அறிவு மலர்ச்சித் திட்டத்தில் எமது கிடைத்தது.
ந்தி பெற்ற மாணவன் செல்வன், செல்லத்துரை
தடித்தந்தார்.
நலன் பாராட்டு
Tடசாலையில் இரவு நேரக்காவலாளியாக மையா அவர்களை எமது கல்விச்சமூகம்
து.
146

Page 208
2004இல் தேசிய மட்டத்தில் நடைபெற்ற கல்லூரிக்கும் தமிழினத்திற்கும் பெருமைதேடித்
செல்வி குதர்சினியை யாழ். பல்கலைக்கழக அவர்கள் கேடயம் வழ
 
 

குண்டுபோடுதல் நிகழ்ச்சியில் முதலிடம் பெற்று ந்தந்த செல்வி.கு.தர்சினியை கெளரவிக்கும் நிகழ்வு
ந துணைவேந்தர் பேராசிரியர்.சு.மோகனதாஸ் ங்கி கெளரவிக்கும் காட்சி ©

Page 209
வடக்கு - தெற்கு பாடசாலை மாணவர்கள் ஒன் ஜயலத் ஜயவர்த்தன்ா
தெற்கிலிருந்து எமது கல்லூரிக்
 
 
 

றினைப்பு நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் அமைச்சர் வருகைதந்தபோது
கு வருகைதந்த மாணவர்கள்

Page 210
பரிசளிப்பு விழா - 1998 நிகழ்வில் பிரதம விரு திருமதி செ. மக
வடக்கு - தெற்கு பாடசாலை மாணவர் ஒன்றி வருகைதந்த பாடசாலை அதிபர் ஆ
 
 

ந்தினராகக் கலந்து கொண்ட கல்விப்பணிப்பாளர் ாலிங்கம் அவர்கள்.
ணைக்கும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் தெற்கிலிருந்து சிரியர்கள் மாணவர்களுடன் எமது முதல்வர்
# سمتیہ

Page 211

ரி அதிபர்களும் கல்விப்பணிப்பாளர்களும்

Page 212
Феота,0898п5
STANLEY COLLE
ASSOCIA
New committee will be held on 22.0.055 at Follows:-Preston Manor High School
East Lane OffForty Lane Wembley
Let me start by thanking Mrs Ni for the Previous meeting. My thanks alsc carry out all administration works.
On the previous committee meeting which elected new members for our Old students
President Mr.S.Manohar Vice President Mr. P. Padamana Secretary Mr. PThavanath Assistant Secretary Mr.IN. Loganath Treasurer Mr. S. Ratnaraja Assistant Treasurer Mr.T. ThirunaVu Sorts Secretaries Mr. SNirmalana
Mrs Sothy Kana Spocial Secretaries Mr S. Basharan
Mr.Y. Ramesh ()
Mr. S. Jothibal (I Mr. A. Sivapala Miss. T. Muthur Mrs Geetha Kan Committee Members Mr.Mohanathas Mr.TKajendran Mr IE. Selvaraj Mr.S. Ganeshali Mr.S Sivasubral Mr.P Kailayapa Mrs. Rangi. Pare Dr. (Mrs) S. Um Dr.(Mrs)K. Rat
யாழ்/ கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலய

GE OLD STUDENTS TION (U.K)
11.30am the address as
rmalanathan for providing the refreshment go to Mr.Mohanathas for volunteering to
was held on the 24.04.05 and successfully association. an(02088109931) athan (02089025384) han (02084292023) han (02089027023) h(02083644566) ıkarasu (02088615318) than (02089985924) galingam (020 88637122) (Cricket) Football 02084233005) Football 0208907 1797) n(Football 0208997.5324) tha (Netball) esanathan (Netball 02082081308) (0208429 3216) (0208863 3755)
ah
ngam
maniam
hy Vagan
.npanathan
ashandran
narajah
b 147

Page 213
seois0883T5
யா/கனகரத்தினம் ) U6Opul LDT600
ஆண்ட
ஈழவளநாட்டின் முதுபெரும் கல்விச் செ மத்திய மகாவித்தியாலயங்களில் ஒன்றாகவும் பெரு பாடசாலையின் "பவளவிழா' ஆண்டில் பழை புரிந்தமையையிட்டு மனமகிழ்ச்சியோடு இ பெருமகிழ்ச்சியடைகின்றோம்.
எமது நிர்வாகசபையில் இருபத்தைந்து ஆயுட்கால உறுப்பினர் பட்டியலில் (1995 இல் த எண்ணிக்கை 330 ஆகும். நடப்பு வருட நிர்வாகத்த சபைக் கூட்டங்களும் நடைபெற்றுள்ளன. நீ ஒத்துழைப்பினை வழங்கியுள்ளனர். பாடசாலை
ஒத்துழைப்பு வழங்கப்பட்டது.
பாடசாலைத் தேவைகள் பற்றியும், பாட வலயக் கல்விப் பணிப்பாளரைச் சந்தித்துக் மேற்கொள்ளப்பட்டன. பாடசாலை அபிவிருத்தி, புன உறுப்பினர்கள், மாகாண மட்டக் கல்வி அதிகாரிக பணிப்பாளர், மேல் மாகாணக் கல்விப் பணிப்ட
என்பவர்களுடன் தொடர்புகள் ஏற்படுத்தப்பட்டன.
எம்மால் மேற்கொள்ளப்பட்ட பணிகளின் வரிை 1. எமது சங்கத்தின் உபதலைவர்களுள் ஒருவர 25000/- நிதி மூலம் உயர்தர விஞ்ஞானப்பிரிவி முன்னாள் பொருளாளர், திரு. எஸ். எஸ்.சண்
வங்கியில் நிரந்தரவைப்பிலிடப்பட்டன.
2. தேசிய மட்டத்தில் இடம்பெற்ற மத்திய
சுற்றுப்போட்டியில் கலந்துகொள்வதற்கான வி
யாழ்/ கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயம்

ம.ம.வித்தியாலயம்
வர் சங்கம் றிக்கை
ாத்தாகவும், அரசினால் நிறுவப்பட்ட ஆரம்பகால மை பெற்று, அரிய கல்விப்பணிபுரிந்துவரும் எமது ய மாணவர் சங்க நிர்வாகக் கடமைகளைப்
ச்செயல் அறிக்கையினைச் சமர்ப்பிப்பதில்
(25) உறுப்பினர்கள் உள்ளனர். சங்கத்தின் நயாரிக்கப்பட்டதில் இருந்து) அங்கத்தவர்களின் நின் கீழ் ஓர் விசேட பொதுக் கூட்டமும் 14 நிர்வாக Iர்வாகசபை உறுப்பினர்கள் யாவரும் நல்ல
நடவடிக்கைகளுக்கு எம்மால் ஆக்கபூர்வமான
சாலை அபிவிருத்தி பற்றியும் மூன்று தடவைகள் கலந்துரையாடி ஆக்கபூர்வமான முயற்சிகள் எரமைப்பு சம்பந்தமாக அரச அதிபர், பாராளுமன்ற ள், கல்வி அமைச்சு அதிகாரிகள், வலயக் கல்விப்
ாளர், வெளிநாட்டிலுள்ள பழைய மாணவர்கள்
ாகிய திரு. எஸ். ரி. பத்மநாதன் அவர்கள் வழங்கி பிற்கான புலமைப்பரிசில் நிதியத்திற்குரிய பணமும், (முகநாதன் அவர்கள் வழங்கிய 3000/- பணமும்
மகாவித்தியாலயங்களிற்கிடையிலான கிறிக்கற் சேடநிதி வழங்கப்பட்டது.
) 148

Page 214
seoTes(8895
3.
10.
11.
பாடசாலையில் கடமையாற்றிய காவல திணைக்களத்தினால் நியமிக்கப்படாமையின்
மாதாந்த வேதனமாக 3000/-ரூபா வழங்கப்ப
எமது புகழ்பூத்த பழைய மாணவர்களில் ஒருவ மோகன தாஸ் அவா கள் யாழ்ப்பா எ
நியமிக்கப்பட்டமையையிட்டு ஒர் கெளரவிப்பு
நீண்டகால முயற்சியாக இருந்துவந்த நீ பூரணமாக்கப்பட்ட சிலை எடுத்துவரப்பட்டு சிலையை நிறுவமுயற்சிகள் மேற்கொள்ளப்படு
பவளவிழாவிற்கென நிதி சேகரிப்பு நடவடிக் ரூபா பணம் பெறப்பட்டது. இவ் வைபவத்தின
தர்மேந்திரன் அவர்கள் ஏனைய உறுப்பினர்கள்
ஆய்வுகூடப்புனரமைப்பிற்காக விடாமுயற்சிய அவர்களின் உதவியுடன் NECORD நிறுவ செலவில் ஆய்வுகூடம் அமைப்பதற்கான தி தொடர்கின்றன.
கல்வி அபிவிருத்திப்பணியில் விசேட செயற் செயற்றிட்டம் யாழ் மாவட்டத்தில் இரு ப அவற்றுள் ஒன்றாக எமது பாடசாலை அணி அதிகாரிகள் பாராட்டப்பட வேண்டியவர்க
வழங்கப்பட்டது.
பவளவிழா'அங்குரார்ப்பண வைபவம்-2003 பவளவிழா நிறுவுனர்தினம் நடைபவனி கொடுக்கப்பட்டது.
தேசிய ரீதியில் பாடசாலை மாணவர்க குண்டெறிதல் நிகழ்ச்சியில் தங்கப்பதக்கம் ஆதரவு வழங்கப்பட்டது.
பழைய மாணவராகிய டாக்டர் S. ஏரம்பமூர்
கருவிகள் மற்றும் அத்தியாவசியத் தேவைகளு
யாழ்/ கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலய

ாளி ஓய்வு பெற்றபின், புதியவர் கல்வித் ாால், தற்காலிக காவலாளி ஒருவரை நியமித்து டுகின்றது.
ரும், உபதலைவர்களில் ஒருவருமாகிய கலாநிதி சு. 1ணப் பல்கலைக்கழக துணை வேந்தராக
s ) s 506 ILI6ЈLD ELTØgђLJLJL-L-gl.
றுவுனர் சிலை அமைக்கும் பணித்தொடரில், வீதிபவனி நடாத்தப்பட்டது. உரிய இடத்தில் கிென்றன.
கையாக ஓர் "இசைநிகழ்ச்சி" நடாத்தி 100000/- னை உபதலைவர்களுள் ஒருவராகிய திரு. பொன். ரின் உதவியுடன் நெறிப்படுத்தியிருந்தார்.
|டன் செயற்பட்டு அரச அதிபர் திரு.செ.பத்மநாதன் னத்துடன் தொடர்புகொண்டு 5 மில்லியன் ரூபா ட்டவரைபுகள் தயாரிக்கப்பட்டு, எமது முயற்சிகள்
பாடாக யப்பான் நிறுவனம் மேற்கொண்ட JICA ாடசாலைகளில் மட்டுமே செயற்படுத்தப்பட்டன.
மவதற்குக் காரணமாயிருந்த மாகாணக் கல்வி
ள். JICA செயற்றிட்டத்திற்கு முழு ஆதரவு
-2004 என்பவற்றிற்கு முழு ஒத்துழைப்பு
ளுக்கிடையிலான விளையாட்டுப் போட்டியில்
பெற்ற மாணவிக்கான பாராட்டு வைபவத்திற்கு
த்தி (அமெரிக்கா) அவர்கள் பாண்ட் வாத்தியக் நக்காக 192400/-ரூபாவினை வழங்கியமை, b 149

Page 215
கனகஜோதி
2.
13.
14.
15.
16.
திரு.சி.சுரேஸ் (நோர்வே) அவர்கள் 12000/- அன்பளித்தமை.
விசுவாசமிக்க பழைய மாணவர் ஒருவர் உதைப
வழங்கியமை.
பாடசாலையில் புதிய அழகான கேற் பொருத் அமைக்கும் வேலைகள் நடைபெறுகின்றன. இ அவர்கள் 150,000/- ரூபாவினை வழங்கியுள்ளா
சங்கத்தின் நிதி மூலம் 10 அடிநீளமான முன்மதி
பாடசாலைகளின் செயற்பாடுகளிற்கு நிதியுதவி பாடசாலை விளையாட்டுத்துறை பாடசாலையின் அவசியத்தேவைகள் ஆசிரியர் தினம், வணிகஜோதி வெளியீடு, அறி
மேலும் விசுவாசமிக்க பழைய ம உதவிகளைப் புரிந்து வருகின்றனர். பழைய எமதுபாடசாலையின் விடுதிகளை (ஆண், ெ ஏற்பட்டுள்ளது. பழைய மாணவர் சங்கத்தின் முகவரிகள் மாற்றமடைந்திருப்பதாலும், ! வேண்டியுள்ளது.
சங்கத்தின் யாப்பு தற்காலத்தி பழைய மாணவர் சங்கத்தின் வளர்ச்சிக்கும், ட அனைவர்க்கும் எமது உளமார்ந்த நன்றிகள் வளர்த்தெடுத்து, வாழ்க்கையில் உயர்ச்சி பெ மாணவர்களும் தொடர்புகளை ஏற்படுத்தி உறுது வேண்டுகின்றோம்.
சி.வி.கே. சிவஞானம் நன் தலைவர்.
யாழ்/ கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயம்

ரூபா பெறுமதியான கணணித் தொகுதியை
ந்தாட்டத்திற்கான BOOTS வாங்க 24000 ரூபா
தப்பட்டுள்ளது. நவீன முறையில் பெயர்வளைவு இதற்காக திரு சபாரத்தினம் அசாகன் (கனடா)
T.
தில் அழகுற அமைக்கப்பட்டுள்ளது.
யும் ஆதரவும் வழங்கியமை
வியல் கதிர்வெளியீடு வைபவங்கள்/விழாக்கள் ாணவர்கள், பாடசாலைக்கு வருகை தந்து தமது மாணவர் பணி தொடர வேண்டுகின்றோம். பெண்) மீண்டும் ஆரம்பிக்க வேண்டிய நிலை அங்கத்தவர் பட்டியல் தெளிவற்றிருப்பதாலும், உறுப்பினர்பட்டியலை புதிதாகத் தயாரிக்க
ற்கேற்பத் திருத்தியமைக்கப்படவேண்டியுள்ளது. பாடசாலையின் அபிவிருத்திக்கும் உதவி புரியும் ளைத் தெரிவித்துக் கொள்கின்றோம். எம்மை றவைத்த எமது கல்வித்தாயுடள் சகல பழைய துணையாகச் செயற்படவேண்டும் என அன்புடன்
f).
பூ குகதாசன் 6aru6onom
150

Page 216
seortsG883T5
யா/கனகரத்தினம் பழைய மாணவர்கள் (01.09.2002 O திரு. திருமதி கிருபாகரன் பிறேமர
O2 திரு. P. தவநாதன்
O3 பூரீலங்கா மத்திய வித்தியாலயங்கள் பை
04 திரு. க. சிவகுமார் (ஜேர்மனி)
O5 திரு. கா. செல்வரட்ணம்
O6 திரு. க. சுமிந்திரன்
O7 திரு. சின்னத்துரை ஏரம்பமூர்த்தி (
O8 திரு. VK பரமசாமி
09 திரு. தர்மலிங்கம் திருநாவுக்கரசு
10 திரு. செ. கனகலிங்கம்
11 திரு. திருமதி சிவகாந்தன் மாலினி
12 திரு. திருமதி வதனி, செளந்தரபூரீத 13 திரு. S. சுரேஸ் (கணணித்தொகுதி
14 திரு. C. பேரின்ப நாயகம் (Fax)
15 திரு. பாலசுப்பிரமணியம் (இலங்கை
கலாநிதி சு. மோகனதாஸ்
17 திரு. PA.K. ரட்ணராஜா (கனடா)
18 திரு. சொ. வாசவன் (லண்டன்)
19 திரு. N. உருத்திரேஸ்வரன் (லண்ட
20 திரு. J. சந்திரன் (20 பவுண்ஸ்)
21 திரு. ச.ழரீவிக்கினேஸ்வரா (சிலை 2_Ifiసి 23 திரு. வி.கே. துரைராஜா (ஒலிபெரு
24 விசுவாசமிக்க பழையமாணவர் ஒரு 25 திரு.P. சுபத்திர றொசான் (உதைப்
26 திரு. சபாரத்தினம் அசோகன் (வாய
திரு. சி.வி.கே. சிவஞாலம் திரு. பூ
தலைவர்
செய
யாழ்/ கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயம்

ம.ம.வித்தியாலய ரின் அன்பளிப்புகள்
- 31.08.2004) ணி (ஜேர்மனி) 5000.00
10000.00
ழய மாணவர் சங்கத்தினரின் அன்பளிப்பு 5000.00
3000.00
2000.00
3400.00
பாண்ட் வாத்திய கருவி) 192,405.00
15000.00
10000.00
- 15000.00
(சிலை) 20000.00
தரன் (பவளவிழா) 5000.00
112000.00
10000.00
உலகப்படங்கள்) பெறுமதி 5000.00
甘0000.00
(100 பவுண்ஸ்) 18,850.00
3000.00
-ன்) (50 பவுண்ஸ்) 9.525.00
3810.00
ஊர்வலம்) 1020.00 புவனேஸ்வரன் 1150.00 luchM) LONTGOOT6ýěhöhľTGOTHI) க்கி சாதனம்) அம்பிலிவயர் 10000.00
வர் உதைபந்தாட்டக்காலணி BOOTS 24000.00 பந்தாட்டச் சீருடை) 7000.00
பில் பெயூர்ப்பலகையும் கேற்றும்) 150000.00 குகதாசன திருமதி ச. பரமேஸ்வரன் 6)6
பொருளாளர்
Ο
151

Page 217
கனகஜோதி
Pri
Captain C.T.Arunasalam 1928 - 1 A.Ramanathan 1936 - 1 M.Peethamparam 1942 - 1 N.Joseph 1943 - 1 A. Somasundaram 1944 - 1 D.C.Arulanantham 1952 - 1 M.G.Samuel 1955 - 1 A.K.Kandiah 1958 - 1 A.Mandaleswaran 1963 K.Pathmanaban 1964 - 1 J.R.Thampiaiah 1966 S.Rajadurai 1966 - 1 J.S. Ariyaratnam 1971 - 1 R.S.Selladrai 1980 - 1 R.Sachithanantham 1082 - 1 S.V.Arumugam 1984 - 1' M.Ramalingam 1985 - 1 V.Manickam 1994
Vice Pr
K.M.Thampaiya 1928 - 1 K.Nadarajah 1939 - 1 S.M.Joseph 1945 - 1 K.Kanagasabapathy 1949 - R.V.Hensman 1953 - 1 E.J. Rajaratnam 1955 - 1 Miss.P.Murugesu 1960 - 19 J.R.Thampiaiah. 1964 - 1 J.R.Thomas 1970 - 1 T.Sellappa 1972 - 19 Miss.P.Vethanayagam 1981 - 19 K.Balasingam 1983 - 19 Mrs.S.Balasupiramaniyam 1985 - 19 K.V.Thaneswaran 1990 - 1ҫ PNadarajah 1992 - 19 A.Upayasekaram 1994 - 20 Mrs.T.Thevaki 2000 Marc Mr.R.Thavabalan 2002 April
யாழ்/ கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயா

icipals
936 941 943 944 952 954 958 962
965
971 979 982 984 985 994
incipals
938
44
)48
)52
)54
59
'63
69
71
80
82
85
90
92
94 O0 Feb t2002 April
152

Page 218
பவள விழா ஸ்தாபகர்திருவுருவப் பவனியை
மாணவரும் யாழ். பல்கலைக்கழக துணைே
 
 

மங்கள விளக்கேற்றி ஆரம்பிக்கின்றார் பழைய வேந்தர் பேராசிரியர் சு. மோகனதாஸ் அவர்கள்

Page 219
நிறுவுனர் தின விழாவில் வலயப் பிரதிக் கல்விப் பணிப்பாள
ன்றத்தின் அறிவுக்கதிர் சஞ்சிை உதவிக்கல்விப்பணிப்பாளர் திரு.
விஞ்ஞான ம
 
 

ல் கலந்து சிறப்பித்த ர்திரு. நா. வரதராஜா அவர்கள்
க வெளியீட்டு விழாவில் கலந்து சிறப்பித்த
யோ. இரவீந்திரன் அவர்கள்

Page 220
- ஆன்மீகக் குரு முதல்வர்களின் அரு கால்கோள் விழ
பவளவிழா கால்கோள் விழாவில் கலந்து சி
 
 

|ளாசியுடன் கல்லூரியின் பவளவிழாவின்
ா கொண்டாடப்பட்டது.

Page 221
பவள விழா ஸ்தாபகர் திருவுருவ ஊர்தி ❖ጳ. 浏 பிரதான வீதிக்கு ந
 
 

ப் பவனி மங்கள வாத்தியம் சகிதம் கர்ந்த பொழுது
Diຫລກ வாத்தியம் சகிதம் பிரதான வீதியில்

Page 222
கனகஜோதி
Teachers Partic
Mr.V.Manickam
Mr.R.Thavabalan Mrs.P.Canagalingam Mrs.S.Shantharajah Mrs.P.Kanagaratnam Mrs.S.Selvarajah Mrs.C.Parameswaran
Mr.V.Karunakaran
Mrs.G.Manickarajah Mr.S.Rajeswaran Mrs.K.Jeganantharajah Mrs.S. Sethurajah
Mr.S.M.F.L.Vicroria
Mr.E.Jeyakumar Mr.M.Rasanayagam Mr.R.Arasakulasoorian
Miss.T. Shanthini
Mrs.S.Sivalingam Mrs.I.Umakanthan
Mr.T.Mohanathas
Mr.S.Gnanasegaram Mr.E.Kandasamy
Mr.S.thiruchelvanathan Mrs.M.Santhirase garam Mr.S.Karunagaran Mr. C.Tharmarajan Mrs. P.Sathananthan
Mr.M.P.Arulananthan
Principal, E Depuly Prin
S.P. Trainec
S.P. Trainec
S.P. Trainec
S.P. Trainec
S.P. Trained
B.A (Hons) B.A (Hons) B.A. Dip.in. Dip.in.mus Sec Head, S
Sec Head, S Spe.Trd.in. B.A.Dip.in. Spe. Train.S B.A. (Dip.in Spe.Trdin.) Dip in Agric B.Sc.Dip.ir B.Com.Dip B.A.(Hons) B.A.(Hons) B.A.Dip.in. Spe.Trd.in.F
Sloc.Trd.ín.
Spe.Trd.in.F Spe.Trd.in.F
யாழ்/ கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலய

lars on 01.07.2005
...A(Eco), PPhil, Dip.in. Edu, SLPS-1 cipal Dip.in. Ed.B.SC (English)
(Science) (Commerce) (Mathematics) (weaving) Dip.in.Ed) Dip.in.Ed)
Ed) c(Dip. in.Ed) N.C.O.M.S. Teacher pe.Trd.in.Sc. pe.Trd.in. Home Sc. Maths
Edu, M.Ed.
Sei,B.A
.Edu)
Home.Sc.
ulture.Sc.
L.Edu
in. Ed
Dip.in. Edu, M.Ed. Dip.in. Edy.M.phil
Edu.
English
Maths
Hin.
in.B.A., J.P.
D 153

Page 223
ඝණතrඝශිෂ්nනි
Mrs.P. Rudraharan
Mrs.T.Kaneswary Miss.R.Vallipuranathan
Mrs.N.Pathmanathan
Mrs.S.Harichandra
Miss.V.Kamala
Mrs.S.Ratneswaran
mrs.R.Suthaharan
Mrs.S. Justus
Mrs.M.Sivakumar
Mrs.J.Nithiyananthan Mrs.N.Jeyapathy Mr.K.Thileepan Mr.S.Gnanasegaram Mrs.K.Arulanantham
Mr.S.Uthayakumar Mrs.M.Sriskantharajah
Vr.C.L.W. Patrick
Mr.S.Santhiraratnam
Mrs. S. Anushanthy Mrs.R.Sivaruby Miss.N.Nalayini
2.
B.Sc, Dip.ir B.A.Dip.in. B.A.(Dip.in B.A, Dip.in. Sp.Trd.Chri Sp.trd.Sc,B, Dipin Musi Dip.in.Danc Spe.Trdin.T Spe.Trd.in.T Spe.Trd.in.F English Trai Dip.inteach H.N.Dip. Ac Spe.Trd.in.F
B.Com
B.Com (Ho B.Sc, Dip.in Spe.Trdin.T
B.A.
B.B.A
B.Sc
யாழ்/ கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலய

Edu
Edu
.Ed) Sp.trd. Art Edu
stanity.B.A A, Dip.in.Ed 2, B.A.,
;e
amil
amil & B.A
hy.Edu
ned
L.Sc, B.A.
Ct
Hin.
ns),Dip.in.Education
Edu
echnolog
b 154

Page 224
aeorassen
கல்விசாரா
முகாமைத்துவ உதவியாளர் 1) திருமதி.சு.பெனான்சியஸ்
2) திருமதி.வாசுகி தயானந்தன், B.Com
3) செல்வி.அங்கயற்செல்விபத்மநாதன். B.Con
4) செல்விசிவாஜினி சிவானந்தன்.H.N.D.M
எழுதுவினைஞர்
1) திருமதி.K.இராமநாதன்
2) திரு.C.S.சண்முகதாஸ் 3) செல்வி.ப.இராசேந்திரம் 4) திருமதி.புலேந்திரராசா
5) செல்வி.ம.சுப்பிரமணியன் 21/09/1994
6) திரு.நியூட்சதீஸ்குமார் 27/05/199
அலுவலக உத்தியோகத்தர்
1) திரு.N.வன்னியசிங்கம் 2) திரு.ச.கோபாலசுவாமி
ஆய்வுகூடப்பணியாளர்
1) திரு.A.சதானந்தன்
2) திரு.B.Lபிறேமச்சந்திரா 28/02/199. 3) செல்விச.கந்தையா 4) திருமதி.சா.இலங்கராசா 05/08/199:
விளையட்டுப்பயிற்றுநர்
1) திரு.VK.சண்முகலிங்கம் 01/01/1994
யாழ்/ கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலய

ஊழியர்கள்
25/5/1999
17/01/2005-இன்றுவரை n 30/09/2005-இன்றுவரை
03.10.2005-இன்றுவரை
1-02/06/19976,601) (Casual) 7-01/10-/2001- (Casual)
4-20/05/1994 வரை
8-இன்றுவரை
-30/06/1994 (தற்காலிகம்)
b
155

Page 225
கனகஜோதி
நூலக அலுவலர்/பணியாளர்
1) செல்வி.ஜே.சுப்பிரமணியம்
2) செல்வி.கூ.உஷாநந்தி 3) திரு.க.நாகேந்திரம்
விடுதிமேற்பார்வையாளர்
1) திருமதி.M.M.தேவராஜன்
2) செல்வி.T.L.பீற்றஸ் 3) திரு.சு.வாமதேவன்
அலுவலகப்பணியாளர் 1) திரு.மு.சின்னத்துரை 2) திரு.வேயத்மநாதன் 3) திரு.மு.மாணிக்கவாசகர்
4) திரு.Kசுபேந்திரன் 5) திரு.க.இரட்ணசிங்கம்
ιππη σπαOουά μαθαποΤά
1) திரு.கழரீமோகன்
2) திரு.தி.சுதாமாறன்
3) திரு.Tபரமசிவன்
4) திரு.P.தனபாலசிங்கம்
5) திரு.Kகாங்கேசு
பாடசாலைத் தொழிலாளி 1) திரு.இதர்மகுலசிங்கம்
2) திருமதி.கியோகராஜா 3) திரு.மு.தயாபரன்
1998 நூலக
1995-10-0
05/08/1998
5/8/1998
01/07/1996
09/07/1998
(மீளக்கடை
22/08/1994
19/03/2002
09/10/1995
01/10/2001
02/11/1998,
05/03/1991
நிவாரண அ 01/05/1994
05/08/1998
08/01/2001
யாழ்/ கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயம்

அலுவலர்
8-1998 S.D.S.SuLD50Tih
-இன்றுவரை நூலகப்பணியாளர்
இன்றுவரை(உதவிமேற்பார்வையாளர்)
-26/08/1997
34-இடப்பெயர்வுவரை மையேற்றல்)01/06/1999-25/03/2000
-1995 ஐப்பசிவரை (இடப்பெயர்வுவரை) 2- இன்றுவரை
-01/10/2001வரை நிவாரணத்தொழிலாளி - இன்றுவரை - 22/07/1999
- 30/04/1994
புடிப்படையிலான காலவலாளி -இன்றுவரை பாடசாலைத்தொழிலாளி -09/10/1998
- 05/10/2001
O 156

Page 226
கனகஜோதி
சுகாதாரத்தொழிலாளி
1) திரு.Pஅன்ரனி
2) திரு.K.கார்த்திகேசு
3) திரு.S.சின்னத்துரை
4) திரு.வி.அருள்நாயகம் 15/06/199 01/05/199
(இடப்பெ
5) திரு.Sபாலேஸ்ரன்
காவலாளி
1) திரு.V.சுவாமிநாதன்
2) திரு.சண்முகலிங்கன்
3) திரு.Aதம்பிஐயா
தோட்டத்தொழிலாளி 1) திரு.E.சண்முகரட்ணம் 04/07/19 2) திரு.அ.தேவதாசன் 31/03/199
சமையல்
1) திரு.S.நடனசிங்காரவேல்
2) திரு.S.L.சீனிமுகமட்
3) செல்வி.Rநவரத்தினம்
4) திரு.Sதில்லைநாதன்
5) திரு.Vசெல்லத்துரை
6) திரு.Vதம்பிராஜா 7) திருமதி.க.செல்வநாதன் 05/08/19
யாழ்/ கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலய

2-30/04/1994 நிவாரண சுகாதாரதொழிலாளி 4-1995 ஐப்பசிசுகாதார தொழிலாளி
பர்வுவரை)
95-09/04/1996
97-11/04/2000
98-01/07/2003 உதவிச்சமையல்
ub 157

Page 227
съeотѣ0888п85
யா/கனகரத்தினம்
Lone006. I
வருடம் ஆண்
1990 956
1991 704
1992 777
1993 610
1994 69
1995 711
1996 482
1997 395
1998 395
1999 465
2000 541
2001 426
2002 415
2003 518
2004 536
2005 466
யாழ்/ கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயம்

ம.ம.வித்தியாலயம்
விபரம்
பெண் மொத்தம்
56 1472
454 1158
598 1375
513 1123
527 1146
572 1283
557 1039
335 730
360 755
398 863
483 1024
419 845
422 837
481 1000
483 1019
457 923
b 158

Page 228
கனக3ோதி
ATIN"IN INW/NJIVIMIV/o)\/NW/O/To
Iz | 19 | l9 | 19IL | #9 | 6999 || Lț7 || Zț799 || 89 | €S || 89 || 0ț7 || 89|pƏsseɑ Jo oN əɔJəuuUuoO 9ț7 | 06 | 16 | 68 | 76 || 68 || 89 || LS | 09 | €S | LL || 89 || 8L | LL | £9 || Lț7qes Jo ON - | [0----- | |0---|---[0 ZO I I0 | 10 || I0 || ~ || I0 | - || I0 || I0 | - | - || I0 | 90 | 10 | ZO || ç0AsuņJO ON - Sqļes/N zo | I0 | 10 | ZO | I0 | 10 | -I0|| I0 | - || Z0 | £0 || L0 | 90|| £0 | 90|| pƏsseä. Jo oN. II || VI || 60 || 60 || L0 | VO | Z0 || #70 || 80 || L0 || L0 | 9I I ŞI || 0 || || 9 || || 9Iqes Jo oN - əɔuəIOS S00ZI Ŵ00Z 1800Z I Z00ZI I00Z|000Z 16661 | 866 || L66 I 1966 I 1966 I || #766 II C66|| Z66|| I 661 | 066IJeəĀ (TJV7)"ET"so"5
திய மகா வித்தியாலய
ம் மத்
யாழ்/ கனகரத்தின

00 S LL 00 LL LL LL 0L 0L S 00 S LL S 0LSL0 L0SL0S00 çç | S6|| SL | Ş9 | S II || S0l | €L || 89|| 69 || SS || 8L || 69 || 89 || 69 || 0:7 || Z9‘AIu[nJO ON [e]o L Lç | €OITĪÕI I F5TSZITĪĪĪTõ5TSLITE,V9 | 66 | 18 | 9L | 8L | 99 | €L | pəsse I go oN ç II | L8I | VLI ILS I |9LI |6v I || 701 | 88|| #8 || S6 | €ZI | ZLI | 8II || 601 || Z6 || LOIqes Jo oN. ț70 || 80 | Ç0 || 60 || 0 || || Z0 || #70 | £0 || Z0 I 90 | £0 | ZO | I0 | -- og | LƐ | Iɛ | £Z | VS || ZW || 9Ć I IZ || 8I | VZ | £Z | 9 I || ZI | Z | 80 || CZ'AIUOJO ON pg| IV | gv | Ig || 99 | 97 | Ig | VZ|| 61 || ZZ || 19 | 0z | 91 || LI | €I || 6z| possed jo oN suv 3ç | £8 | WL || 69 || SL || 99 || 78 || LZ || 9Z | Sɛ | 69 | 8Z || SZ || ZZ || {z | ##12S JO ON V0 | £0 || #70 || 90 || S0 || || I || 90|| 90 || #70 || #7 I || LO | ZO || #70 || #70 || LO Iz| LS ||  || IV || 19 || Z9 || Lv | soț7| 0,7 || I £ | Ş Ş | ZS || 0:7 || 9ț7 | 09 | #g‘Aţus). JO ON
159

Page 229
நெஞ்சம் மற
எழிலான தமிழ் மண்ணில் எழுபத்தைந்தாவது அகவையை நி எங்கள் வித்தியாலய மாதா பவளவிழா நாயகியாக பவனிவருகி மங்காத கல்வி வரலாற்றைப் பேணி மனங்களில் நிறைந்த கனகரத்தின நீங்காத சிந்தனையில் நிமிர்ந்தவள் நீளநினைப்பதற்குரிய நினைவுகளு "கணகஜோதி"யாக பிரகாசித்து உங்களிடம் வருகிறாள் இவள் உருவாக வித்திட்டவர்களுக் இவளுக்கு ஆடைகட்டி, அணிகள்யூ பவளவிமா நாயகியாக பருவமெய்தி பாராட்டி பரிசு தந்தவர்களுக்கு மலர்க்குழு பராமரிப்பாளரின்
மனம் இசைந்த நன்றிகள்
யா/கன
 

க்குமா..!
றைத்து
றாள்
எல்லோர்
மெனும் வள்ளலின்
டன்
(5 ட்டி, அழகு சேர்த்தவர்க்கு ய இவளை
கனகஜோதி மலர்க்குழு கரத்தினம் மத்திய மகாவித்தியாலயம் யாழ்ப்பாணம்.
2005.

Page 230


Page 231


Page 232


Page 233


Page 234


Page 235

gyflog; yo 4,3232 szovóos