கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மனிதம்: 13வது ஆண்டு நிறைவு மலர் 2004

Page 1
3.
 


Page 2


Page 3


Page 4


Page 5
இதழாசிரியர் - செல்வ ஆலோ
தருவதாகுலக
 

元=而产的
f 王,一3 JHC OS - \\ }
Na CLUB 24/ .
NeY
BS - 20
ன்.இ.காண்டிபன் சகள்:
கம் (பொறுப்பாசிரியர்)

Page 6


Page 7
மனிதத்தின் உள்ே
கல்லாரிக் கீதம் ------------------------------ நிர்வாகக் குழு உறுப்பினர்கள் --------------- அதிபரின் வாழ்த்துச் செய்தி ----------------- பிரதி அதிபர்களின் வாழ்த்துச் செய்தி ------- பொறுப்பாசிரியரின் வாழ்த்தச் செய்தி ---------- தலைவரின் எண்ணத்தோன்றல் -------------- 6lar tusaoirsmfoir Gréad, diosð ---------------------- இதழாசிரியரின் உள்ளத்தில் உதிர்வன ------ Our Principal
afssoa - 6g. & Dairyngi ----------------------. சேவையின் மகத்தவம் - ம.செந்தூரன் ------ சேவைக்கு தன்னை அர்ப்பணித்த மாட்டின் லு சமூகத்தில் ஆசிரியரின் செயற்பாடும் மாணவர் சேவையும்- இ. காணர்உபண் ----------------- நல்லொழுக்கம் தண்மைதரும் - வ. நிசாந் -- Mahatma Gandhi- ul.Suren -----------. Mrs. Indra Gandhi-pakeewathan . How to Achieve success k.kshant Service - M.Ramgi ---------------------- கல்விச் செல்வம் - லோ.கிரிசாந் ------------- எமத சருமம்- இ.நிராகுலன் ---------------- ஓசோன் படைத்தவாரம் - ர.மயூரன் -------- இணையம்- வ. சந்தரு --------------- சார்க் அமைப்பு வ நிக்சன் ---------------- சிறுவர் உரிமைகள் ~ செ.சிவதர்சன் --------- கம்பியூட்டர் வைரஸ் - தீ.மயூலக்சன் ------ ஒலிம்பிக் - பா.மானுஜன் ----------------- இயற்கைக்கோர் விண்ணப்பம் ~ ச.கஜேந்திரன் சுனாமி - செ.நிரோஜன் ---------------------- மின் வணிகம் - மா.உ.மேந்திரா ------------- வெற்றி - க.ரேணுகாந் ----------------------- தமிழினம் - மதசாண் ---------------------- வராதா நிரந்தர சமாதானம் ~ அ.சஞ்சீவ் --- இருதய நோயாளிகளும் சிகிச்சை முறைகளும் - கணனி வன்பொருள் - க.குகதர்சன் ------- செயற்கருவிகள் - ம.சிவஜிவன் -------------- நன்றிக்கு உரியவர்கள் ----------------------- aga, 2 passadora,6i --------------------------.

ாதம் கிங் சி. ஜனாகரன் ---- கல்வி கற்றலுக்கான
SN.sagrarie Luscis -----------

Page 8
வாழியயாழ்நகள் இந்துக் ambuđihцћji-Grad
இலங்கை மணித்திருநா இந்துமதத்தவர்உள்ளம் இலங்கிடும் ஒருபெருங் i SEDGTSiteist 2 GT Leig
í Banauldsgögsög கலைமலிகழகமும் இதுே
தலைநிமிர் கழகமும் இது
எவ்விடமேகினும் எத்துய் STÁLOGÍTEDET getiriranih ing என்றுமே என்றுமே என்று இன்புறவழியநன்றே இறைவனதருள்கொடு
ஆங்கிலம் அருந்தமிழ் ஆ அவை பயில் கழகமும் இ ஓங்குநல்லறிஞர்கள்உ6 ଘ୍ରା பெருங் கழகமும் இது ஒளிமிகுகழகமும் இது -உயர்வுறு கழகமும் இதுே 2. udtryED Espēs (pib Egés
தமிழரெம் வாழ்வினிற்தா gefli 6Liib ESEDGADLUE5Ib வாழ்க! வாழ்க! வாழ்க!
தண்ணிகள் இன்றியேநீடு தரணியில் வழியரீடு
 
 

கல்லூரி
றும்
ட்டினில் எங்கும்
கலையகம் இதுவே ந்தென்றும்
வப்பொடுகாத்திடும்
۔۔۔۔۔۔ . pësu!
Gl
兹 臀
Slue Lisfith வாழ்க!

Page 9
நிர்வாகக் குழு உறுப்
காய்பாளர்
Gung)imidfliflui
தலைவர்
62dius II6ll
பொருளாளர்
உபதலைவர்
9 1162diana)II6ill
பத்திராதிபர்
விற்பனை முகாமையாளர்
கடமை ஒழுங்காளர்
db6a(6bdfhuni67Iginia6uħ
\ SERY
CL ༦《། །

பினர்கள் 2ய3/2ய,
திரு அ.சிறிக்குமாரன்
திருவ.தவகுலசிங்கம்
செல்வன்ஜெ.சுமண்ராஜ்
செல்வண்பா.தி பேந்திரா
செல்வன் க. குகதர்சன்
செல்வன்ம.திருச்செந்தூரன்
செல்வன்செ.சிவதர்சன்
செல்வன்ச.பவலஷ்சன்
செல்வன்ம.முருகதாஸ்
செல்வன் ரா.நரேஸ்
செல்வன் இ.காண்டீபன்
செல்வன்கு.உருத்திரநாத்

Page 10


Page 11
menggap
நிர்வாகக் குழு உறுப்
d5(limit6til
ஆசிரியஆலோசகர்
தலைவர்
52dians)/IGiuli
Gally6III6ill
9 alboa6)ii
9 162dia).II6tail
விற்பனை முகாமையாளர்
பத்திராதிபர்
கடமை ஒழுங்காளர்
dö6II('háfluli ólulpinill6IIlt
U
~ سہہ~/۔۔۔۔۔۔۔۔۔
"சேனை செய்வதே ஆன R அதை திறம்படச் சி
کرسکے۔

1oriasi 2O, s 2005
திருஅ.சிறிக்குமாரன்
திருவ.தவகுலசிங்கம்
செல்வன்செ.சிவதர்சன்
செல்வண்க. குகதர்சன்
: செல்வன் இ.காண்டீபன்
செல்வண்கு.ருத்திரநாத்
: செல்வன் இ.நிராகுலன்
: செல்வண்அ. சஞ்சீவ்
செல்வன்ம.துசான்
: செல்வன்ர.மயூரன்
செல்வன்ச.கஜேந்திரன்
ந்தம் ய்வதே பேரானந்தம்"

Page 12
யாழ்ப்பாணம் இந்த திரு. அ. சிறிக்கும
རྡ வாழ்த்துச் () மனிதம்ம
“மனிதம்” என்பது மிகமிக உயரிய பொரு மனிதமாக அமைந்தால் மனிதன் மாமனிதனாக உயரியகருத்து நிறைந்த ஒரு சொல்லை எம் மான் எனக்கு மனநிறைவைத் தருகின்றது. மனிதம் சேவைகளை ஆற்றி வருகின்றனர். ஆற்றும் சேை ஆண்டு நிறைவில் "மனிதம்" மலர் வெளிவருகி
புத்தகக் கல்வியோடு நின்று விடாமல் எமது மூலம் சேவை மனப்பாங்கை வளர்த்துக் ெ குறிப்பிடத்தக்கது
மாணவர்களின் ஆற்றலை வளர்ப்பதுடன் ஆவணமாகவும் இம்மலர் அமைகின்றது
சேவைக்கழகத்தினர் இன்னும் பல பணிகளை என்ற நம்பிக்கை எனக்குண்டு அத்துடன் “ம எனக்கு சிறிதும் ஐயமில்லை. நன் ܠܵ

كހަހަހި<&S 2. g<ހަ RC റ്റ്ല کے Xچكن
க்கல்லூரி அதிபர் (ன் அவர்களின்
செய்தி
லரட்டும்
ளைக் குறிக்கும் ஒரு சொல். இந்த மனிதம் - உலகில் உயர்ந்தோனாய் ஆகிவிடுவான். வைர் தம் கழகத்தின் மலருக்குச் சூட்டியிருப்பது ) நிறைந்த எமது சேவைக்கழகத்தினர் பல வகளுள் ஒரு பகுதியாக இந்த பதின்மூன்றாவது 4 ன்ெறது. மாணவர்கள் சேவைகள் பலவற்றைப் புரிவதன் கொள்ளவும் இக்கழகம் செயலாற்றிவருவது N
w
அவர்களின் ஆக்கங்களை வெளியிடும் /
ச் செய்து தமது பண்புகளை வெளிக்கொணர்வர் னிதம்” நிலைத்து நீடுழி வாழும் என்பதிலும் 8
ாறி

Page 13
ޒާހަކައިBS&ހަޙަހި<تكS&ހައި<
யாழ்ப்பாணம் இந்:
திரு.பொ. மகேலி
யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியின் சே6 சஞ்சிகையை வெளியிட்டு வருகின்றனர்
இவ் ஆண்டும் இச்சஞ்சிகையானது புதுப்
வெளிவருகின்றது இச்சேவைக்கழகத்தினரி
. இக்கழகத்தினது பணி வளர்ந்து கல்லு கல்லூரியில் வீற்றிருந்து அருளாட்சி செய்கி வேண்டும் எனவும் பிரார்த்திக்கின்றேன்.
 

நுக்கல்லூாரி பிரதி அதிபர் ஸ்வரன் அவர்களின் ரிச் செய்தி ரிபரவட்டும்
வைக்கழகத்தினர் வருடந்தோறும் மனிதம் என்னும் /
ப்பொலிவோடு பல்வேறுபட்ட ஆக்கங்களைத் தாங்கி
ன் இப்பணி மேன் மேலும் வளர வாழ்த்துகின்றேன் ரிக்கு பெருமை சேர்க்க வேண்டும் எனவும் இதற்கு 划
கின்ற சிவஞான வைரவப்பெருமான் அருள் கிடைக்க

Page 14
யாழ்ப்பாணம் இந்து திரு.எல்.ஓங்கார
வாழதத
மனிதம்மன்
இன்று இளைஞர்கள் மத்தியில் ஏற்பட்டுவ கூறப்பட்டபோதும் சமுகத்தின் விழுமியங்கை இருப்பதும் ஒரு காரணம் ஆகும்
அந்தவகையில் ஒருபாடசாலையின் கடயை முடியாது. மாறாக பாடசாலை சமூகத்தின் தயார்படுத்தவேண்டியதும் பாடசாலைக்குரிய மேற்குறித்த விடயத்தில் பயிற்சியையும் அ கல்லூரியின் சேவைக்கழகம் போற்றுதற்குரிய போற்றுதற்குரிய விடயமாகும்.
பொறுப்பாசிரியரும் கழக உறுப்பினர்களும் மகிழ்ச்சியையும் வாழ்த்தையும் தெரிவித்துக்ெ
நன
 

حجم
க்கல்லூரிபிரதி அதிபர் முர்த்திஅவர்களின்
O O ச் செய்தி ம்ைவீசட்டும்
ரும் அமைதியின்மைக்கு பல்வேறுகாரணங்கள் ள மதிக்கத்தவறுவதும் அறிந்து கொள்ளாமல்
யில் கற்றல் கற்பித்தல் என மட்டுப்படுத்திவிட விழுமியங்களுக்கு ஏற்ப மாணவர்களைத் கடமையாகும் னுபவத்தையும் மாணவர்களுக்கு வழங்குவதில் ப சிறந்த பங்களிப்பைச் செய்து வருகின்றமை
அர்ப்பணிப்புடன் செயற்படுவது குறித்து எனது காள்கின்றேன்.
ன்றி

Page 15
@ン冬○○シ گویی
யாழ்ப்பாணம் இ பொறுப்பாசிரியர் திருவத
O. O. வாழதத
சேவைக்கழகத்தின் வெளியீடான மனிதம் மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றேன்.
சேவைக்கழகத்தின் சேவையாளர்கள் தமது தேடலுக்கு சந்தர்ப்பத்தை உருவாக்குவதற்கும் இன்றைய காலத்தில் பல்வேறு காரணங்கள் இருந்தாலும் இளஞ்சந்ததியினர் மத்தியில் மனிதம் வாழ அனைவரும் முயற்சி செய்யவே சேவைக்கழகத்தின் இம்முயற்சிக்கு உந் அன்புக்குமுரிய எமது அதிபர் திரு. அ. சிறி இறுதிச் சந்தர்ப்பமாக அமைகின்றது. அதிபர் தப் எம்முடன் இருந்து எமக்கு வழிகாட்ட எல்லாம் வ வேண்டிக்கொள்கிறேன்.
 

○多 گی صحسي؟ گی حمصمم
இந்துக்கல்லூரி வகுலசிங்கம் அவர்களின்
ச் செய்தி
மூன்றாவது சஞ்சிகை வெளிவருவதையிட்டு
ஆக்கத்திறன்களை வெளிக் கொணர்வதற்கும் ஒரு சந்தர்ப்பமாக இச்சஞ்சிகை அமைகின்றது ால் மனிதம் என்பது கேள்விக்குரியதொன்றாக விழிப்புணர்வை ஏற்படுத்தி மனிதம் நிலைக்க Iண்டும்
து சக்தியாக விளங்கிய பெருமதிப்புக்கும் க்குமரன் அவர்கள் காப்பாளராக வழிகாட்டும் b சேவையினின்று ஓய்வு பெற்றாலும் தொடர்ந்து இ ல்ல இறைவன் எமக்கு அருள் புரியவேண்டுமென
ாறி
h

Page 16
யாழ்ப்பாணம் இந்துக்கல் தலைவர் செல்வன
சிந்தனையி
k (88606d த்தின் அங்கத்தவர்களது ஆ
உங்கள் கரங்களில் தவழ்வதையிட்டுப் உள்ள கழகங்களில் முக்கியமானதான இ அடுத்த ஆண்டிலும் சிறந்த தரமான ஆச் ஆக்கபூர்வமான ஒத்துளைப்புக்களை எ
* எமது கழகமானது 1992ம் ஆண்டு ஆரம் விருட்சமாக வளர்ந்து தனது பணிகளை பணிகளைச் செய்யக்காத்திருக்கின்றது.
* சிறப்பான பல ஆக்கங்களுடன் வெளிவ
காட்டும் வகையில் வெளிவந்துள்ளது வளர்ச்சியைக் கண்டு மகிழ்வு அடைகின் அதிபர், பிரதி அதிபர்கள், பெறுப்பாசி மேலும் ஆக்கங்களைத் தந்துதவிய கழ
சேவைக்கனகமானது மேலும் மேலும் கி
வல்ல இறைவனைப்

23C23C23C23C23C23C23C23C2இ
லூரிசேவைக்கழகத்தின் ர் செசிவதர்சனின் oligo))
த் தாங்கிவரும் மூன்றாவது "மனிதம்" பெருமகிழ்வடைகின்றேன் எமது பாடசாலையில் இக்கழகத்தினது இச்சஞ்சிகையினைத் தொடர்ந்து
$கங்களுடன் வெளியிடுவதற்கு அனைவரினதும் திர்பார்க்கின்றேன்
பித்து மிகக்குறுகிய காலத்தில் மிகவும் பெரிய ாச் செய்து வருகின்றது. எதிர் காலத்திலும்
வரும் இம் மனிதம் மாணவர்களிற்கு நல் வழி என்பதில் ஐயமில்லை. இந்த மனிதத்தினது றேன். இந்த சஞ்சிகைக்கு ஆசியுரை வழங்கிய ரியர் அனைவரிற்கும் உளமார்ந்த நன்றிகள்
க அங்கத்தவர்களிற்கும் நன்றிகள்.
பளர்ந்து தனது சேவையை ஆந்ந எல்லாம் பிரார்த்திக்கிண்நேர்.

Page 17
யாழ்ப்பாணம் இந்துக்கல் செயலாளர் செல்வன் க
GIGITátötőlÜUn60ötÓ
தன்னலங்கருதாச் சேவையில் பதின்மூன் தனியிடத்தைப் பெற்று மிளிரும் எமது சே படிக்கல்லாக மூன்றாவது மனிதம் சஞ்சிகைை எமது கழகமானது 1992ம் ஆண்டு திரு.அ.பஞ் வித்தாக விதைக்கப்பட்டு இன்று கல்லூரி ம சரி பெருவிருட்சமாக தன்னிகரில்லா விருட்சம அன்றைய பொறுப்பாளர் திரு.பொ.வில்வா திரு.வ.தவகுலசிங்கம் அவர்களும் தூண்களாக மிகையாகாது.
ஆரம்ப காலங்களில் கல்லூரி ஆரம்பிக்கு துவிச்சக்கர வண்டிகளை ஒழுங்குபடுத்துவத கழகமானது இன்று கல்லூரிக்காக தம்முடை மேலும் அன்பான உபசரிப்பாலும் அளவான L ஆசிரியர்களிடையேயும் சரி மாணவர்களிடை மிளிர்கின்றது.
கடந்த கால யுத்த அனர்த்தங்களால் செt பின் எமது பொறுப்பாசிரியர் வ.தவகுலசிங்கம் ஆ மீண்டும் தன்னை நிலைநிறுத்தி வீறுநடை பொறுப்பாசிரியர் அவர்கட்டு நன்றி தெரிவிப்பதி உலகில் நடைபெறும் மாற்றங்களைத் தெளி எமது கரும்பலகையில் எழுதுவதன் மூலம் ம உலக விடையங்கள் பற்றிய தெளிவையும் ஏ அறிவுப் பரீட்சை நடத்தி மாணவர்களுக்கு பரி கல்லூரியில் பரீட்சைக் காலங்களில் பாடச தாள்களைத் தரமாக அச்சிட்டு நியாய விலை வருகிறது. மேற்படி செயற்பாட்டிற்கு மாணவ கிடைக்கப்பெற்றுள்ளது.
தலைமைத்துவம் என்பது ஒவ்வொரு மனித வகையில் எமது கழக மாணவர்களுடன் ஏை இணைந்து 1999ம் ஆண்டு அதிபர் தலைமையில் நடத்தி முடித்தோம்.
எமது சேவைகளையும் கழக அங்கத்தவர்க கனிஷ்ட, இடைநிலை, சிரேஷ்ட சேவையாளர்க கெளரவிக்கப்படுகின்ற செயற்பாடு எமது சேவை 1999, 2003ம் ஆண்டுகளில் கல்லூரியில் விருதினை இரு முறை பெற்றுக் கொண்டமை எ மறக்க முடியாத நிகழ்வுமாகும். எமது கழக வள தோள் நின்று உறுதுணையாக இருக்கும் அதிபர். பொறுப்பாசிரியர் அனைவருக்கும் சேவைக் கபூ எமது கழகமானது பாடசாலையில் ஆக்கபூர் உழைத்து கல்லூரி வளர்ச்சிக்கு உறுதுணை ஆற்றலினை எல்லாம் வல்ல ஞானவை பிரார்த்திக்கின்றேன்.
நன இது5G

{>ހަހަS
லூரிசேவைக்கழகத்தின் குகதர்சனின் நோக்கில் ல்எமது கழகம்.
று அகவையைப் பூர்த்தி செய்து சேவைக்கே வைக் கழகமானது தனது வெற்றிப்பாதையின் ய இன்று வெளியிட்டுள்ளது. நசலிங்கம் அவர்கள் அதிபராக இருந்த காலத்தில் ாணவர்களிற்கும் சரி கல்லூரி நிர்வாகத்திற்கும் ாக சேவையாற்றி வருகிறது. இவ் வளர்ச்சிக்கு ாசா அவர்களும் இன்றைய பொறுப்பாளர் நின்று நீர்பாய்ச்சி வளர்த்தெடுத்தார்கள் என்றால்
ம், முடிவடையும் நேரங்களில் மாணவர்களின் னை தன்கடமையாகக் கொண்டு செயற்பட்ட ய சேவைகளைச் சிறப்பாக ஆற்றி வருகிறது. பரிமாறுகையாலும் விருந்தினர்களிடையேயும் சரி யேயும் தனக்கென தனி இடத்தைப் பெற்று
பலிழந்த எமது கழகம் 1998ஆம் ஆண்டுக்குப் வர்கள் மேற்கொண்ட விடாமுயற்சியின் பலனாக போட்டுச் செல்கிறது. அதற்காக உழைத்த தில் பேருவகை அடைகின்றோம். வாகவும் உண்மைத் தகவலாகவும் உடனுக்குடன் ாணவர்களிடையே பொது அறிவுத் திறனையும் ற்படுத்துவதுடன் அவற்றைத் தொகுத்து பொது சில்களையும் வழங்குகின்றது. ாலை இலட்சினையுடன் கூடிய விடை எழுதும் யில் மாணவர்கள் மத்தியில் விற்பனை செய்து களிடம் இருந்து பலத்த வரவேற்பு எமக்குக்
னும் பெற்றிருக்கக் கூடிய சிறந்த பண்பு. அந்த னய கல்லூரியின் சேவை கழக மாணவர்கள்
தலைமைத்துவப் பயிற்சி நெறியை வெற்றிகரமாக
ளையும் கெளரவிக்கும் முகமாக வருடா வருடம் ளிற்கு கல்லூரி பரிசு தினத்தில் பரிசு வழங்கிக் க்குக் கிடைத்த மதிப்பு என்றால் மிகையாகாது. இயங்கும் கழகங்களில் சிறந்த கழகம் என்ற மது வளர்ச்சிப் பாதையில் மாபெரும் சாதனையும் ர்ச்சியிலும், செயற்பாட்டிலும் எமக்குத் தோளோடு பிரதியதிபர், பகுதித் தலைவர்கள், ஆசிரியர்கள், கம் சார்பில் நன்றியினைத் தெரிவிக்கின்றோம். வமான செயற்பாடுகளுக்கு சக கழகங்களுடன் புரியும் மன உறுதி கூறுவதுடன், அதற்கான ரவப் பெருமான் வழங்க வேண்டுமெனப்
ாறி %

Page 18
யாழ்ப்பாணம் இந்துக்கல் இதழாசிரியர் செல்வ UDOTUDGOffUD0
கழகங்கள் சங்கங்களின் கொள்கையையும் சாதனமாக நிறைவு விழா மலர்களை வெளி நிலவி வந்துள்ளது. அந்த வகையில் எமது கழ மனிதம் என்ற நூலினை உங்கள் கரங்களில் வகையில் மட்டற்ற மகிழ்ச்சியடைகின்றேன்.
எமது கழகத்தின் 13வது நிறைவையொட் வெளியீடான மனிதத்தை வெளியிட எமது அ போது எமது சிந்தனை செயல்வடிவம் ெ உறுப்பினர்கள் மெய்வருத்தம் பாராது பசி ( என்ற எண்ண எழுச்சியுடன் செயற்பட்டனர்.
வருடாந்த வெளியீடான எமது மனிதம் ச குறையை நீக்கும் பொருட்டு 2004ம் ஆண்டு ம இயன்றவரை சிறப்பாக வெளியிடுவதன் மூல எண்ணுகின்றேன்.
சிந்தனைக்கருவூலங்கள் செயற்பாடாகி சித் மலர்ந்து மலராகி நறுமணம் பரப்புவத ஆலோசனைகளை வழங்கிய அனைவரினது இந்த மனிதம் சஞ்சிகை ஆனது எமது க தன்னுள்ளே கொண்டு உங்கள் கரங்களில் : எமது உறுப்பினர்களும் அந்த வகையில் பரி எமது அன்பு நெஞ்சங்களே தவறுகள் த எமக்கு சுட்டிக்காட்டுங்கள். அது எமது தொடர்ந் என மலராசிரியர் என்ற வகையில் பணிவுடன்
மனிதம் தொடர்ந்தும் சிறப்புற வெளிவர பிரார்த்திக்கின்றேன்.

லூரிசேவைக்கழகத்தின்
ன் இகாண்டீபனின்
லருகின்றது
குறிக்கோளையும் மக்களுக்கு விளங்கவைக்கும் யிடும் மரபு பல்லாண்டு காலமாக நம்மிடையே கத்தின் 13வது அகவை நிறைவெய்தியதையிட்டு தவழவிடுவதில் மனிதத்தின் இதழாசிரியர் என்ற
டி மனிதம் என்ற எமது கழகத்தின் வருடாந்த |ங்கத்தவர்கள் சிந்தித்து செயல்பட எத்தனித்த பற பொறுப்பாசிரியரின் வழிகாட்டலில் கழக நோக்காது நம் கடன் பணி செய்து கிடப்பதே
ந்சிகை 2003ம் ஆண்டு வெளியிடாமல் இருந்த னிதம் சஞ்சிகையை புதுப்பொலிவுடன் எம்மால் ம் அக்குறையை நிவர்த்தி செய்யலாம் என்று
திபெற்று உங்கள் கரங்களில் தவழும் இம்மலர் ற்கும் உரியவேளையில் வெளிவருவதற்கு ம் பொறுப்பும் போற்றுதற்குரியதாகும் ழக உறுப்பினர்களின் ஆக்கங்களை மாத்திரம் உலாவருகின்றது என்றால் அது மிகையாகாது. ராட்டப்பட வேண்டியவர்கள். திருத்தங்கள் இருப்பின் அவற்றைப் பொறுத்து/ த வெளியீடுகள் சிறப்புற அமைய வழியமைக்கும்
கேட்டுக்கொள்கின்றேன். Y எல்லாம் வல்ல ஞான வைரவப் பெருமானைப்
ன்றி

Page 19

Cd. CSOPS-1
豹移
核
須
多
该
豹

Page 20


Page 21
ifth
"வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன்
என்ற வள்ளுவர் வாக்குக்கமைய மனிதன் நல்லபடி வாழ் அப்படி வாழ வேண்டுமானால் அர்ப்பணிப்புள்ள சேவை மனப் பிறரையும் மகிழ்வாக வைத்திருப்பான்.
பண்டைய இலக்கியங்களும் சமய நூல்களும் சேவைக்கும் சேவை செய்வது மனிதனுக்குச் சேவை செய்வதென்று பல என்கடன் பணிசெய்துகிடப்பதே என்று உருக்கமாகப் ιπη வழிபடுவதால் கிடைக்கும் பலனைவிட துன்பப்படும் ஒருவ பெறுமதியானது.
தொட்டிற் பழக்கம் சுடுகாடு மட்டும் என்பதற்கிணங்க சிறுவ குழந்தைப் பருவத்தில் விட்டில் சேவையின் பெருமைபற்றிக் கு நல்ல எண்ணமுள்ளவர்களாக வளரமுடியும். வீட்டுக்கு அ வளர்க்குமிடமாக விளங்குகின்றது
மாணவர்கள் ஒருவருக்கொருவர் உதவும் மனப்பாங்குட விளங்குவார்கள் இப்பண்பினைப் பாடசாவையிலுள்ள சேவை மாணவர்களுக்கும் உள்ள பிரச்சனைகளை இனங்கண்டு உத செய்ய முற்படும் போது ஆணவம் சுயநலம் என்பன எம்மைவி அமைதியும் இன்பத்தையும் அனுபவிக்க முடியும்
இன்று உலகில் வளர்ந்து வரும் சத்தியசாயி மேம்பாட்டு நாட்டு மக்களும் இனமத பேதமின்றி ஒன்றுபட்டுச் சேவையாற்று சாந்தமும், தூய்மையும் துலங்குவதைப் பார்க்கின்றோம். இத்த சமுதாயமும் மாணவர்களுக்கு உந்து சக்தியாக விளங்கவே மக்கள் சேவையே மகேசன் சேவை என்று பெருமைப்படுவத செய்யும் சேவை மூலம் பெறமுடியும் என்பதனாலாகும். மக்களு உலகளாவியரீதியில் அமைக்கப்பட்டுப் பலவிதமான பணியிை ஊனமுற்றோர்கள் என்று பலவகைப்பட்டவர்களும் பிறரின் ே நிறுவனங்கள் பெரிதும் ஆதரவாக விளங்குகின்றன. உதாரணமா பல தொண்டு நிறுவனங்களின் சேவையே மூலகாரணமாகும்
தனக்கென வாழாது பிறர்க்கென வாழும் பொழுதே உயர்ந்தவர்களெல்லாம் இத்தகைய விழுமிய நோக்கோடு வா காரணம் அவரது தன்னலமற்ற சேவையே ஆகும். “அரிது அ நாம் சேவை செய்து பிறர் துயர் நீங்கிப் பிறந்த பலனை நில
த
e - M * M W M W M W КА W W. W badani LSLLSLLLLLLLL LLLL LL LLL LLLLLL SJLLLLLLSLLLLL S LLLLSSSLLLSLLLLLSSLLLLLSS LLL SS
M M ል M w A. ለኣ A. »ጳ M A. Øኣ m

வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்”
வதற்கு நல்ல மனப்பாங்கு உடையவனாக இருக்க வேண்டும். ாங்குள்ளவனாக இருக்க வேண்டும். அவன் தான் தன்னையும்
தொண்டுக்கும் முக்கியத்துவம் கொடுத்துள்ளன. இறைவனுக்குச் வழிகளிலும் சேவை செய்யலாம்.
னார் சமயகுரவர். வழிகளிலும் பல கோயில்களுக்குச் சென்று நக்குச் செய்யும் சேவையால்கிடைக்கும் பலன் பல மடங்கு
பதில் கைக்கொள்ளும் பழக்கம் நிரந்தரமாக இடம் பெற்றுவிடும். ழந்தைகளுக்குப் பெற்றோர் எடுத்துரைத்தால்தான் அவர்களும் டுத்தபடியாக பாடசாலை ஒருவருக்கு நல்ல மனப்பாங்கை
ன் பழகிச் செயற்படுவார்களானால் சிறந்த சேவையாளனாக க்கழகம் வளர்த்தெடுப்பதில் முன்னிற்கின்றது. பலவகைப்பட்ட வுவதன் மூலம் சகோதரத்துவமும் சமாதானமும் வளர உதவி ட்டு அகலும் பரந்த மனப்பாங்கு உருவாகும். அதனால் எங்கும்
க் கல்வியின் அடிப்படைக் கொள்கையே சேவை தான். பல வதை நமது கண்கூடாகக் காண்கின்றோம். அங்கு அமைதியும் தகைய நிலைக்கு மாணவர்களை வழிப்படுத்துவதற்கு ஆசிரிய 160Gb
ற்குக் காரணம் இறைவனிடம் பெரிதும் அன்பினை மக்களுக்குச் க்கு சேவை செய்வதற்காகத்தான் பல தொண்டு றிறுவனங்கள் ன மேற்கொண்டுவருகின்றன. ஆதரவற்றவர்கள், நோயாளர்கள், சவையை எதிர்பார்த்து நிற்கும் காலகட்டத்தில் இத்தகைய
க இடப்பெயர்வின் பின் யாழ்ப்பாணத்தைக் கட்டியெழுப்புவதற்கு
உண்மையான சேவையாளன் உருவாகின்றான். உலகில் ந்தவர்களேயாவர். காந்திமகான் மகாத்மாவாக உயர்வதற்குக் ரிது மானிடராதல் அரிது” எனவே அரியமனிடப் பிறவி எடுத்த றவு செய்யவேண்டும்.
ண்றி
මෙyණිඝub ஜெ. சுமன்ராஜ்
W M W M M M Y W M کي W W M O L LLLL LL LLL LLL LLLL LL LLL LLLLL S LL S LL S L S L LL SS LL SSLLLLLSSY இதழ்-3
iL LL JL L LL LLL SS LS S SS LLL LL LSL SSLLLLL S LLLLL LL

Page 22
சேவையின் மகத்
சேவை செய்வதன் மூலம் ஒவ்வொரு மனிதனும் உயர்கின் பாராது செய்யவேண்டும். அவ்வாறு எவர் செய்கின்றாரோ அவ பெரும் செயற்பாடு புனிதத்தன்மை வாய்ந்தது. அந்தவகை மேம்படுத்த சேவைக்கழகங்கள் உருவாக்கப்பட்டு வருகிறது.
சேவையை செய்வதற்கு தற்பொழுது பல சமூகநல அ மனிதன் உளத்தூய்மை அடைகின்றான். சேவைசெய்யும்போது கொச்சமாக நினைக்கின்றார்கள். அந்த நிலையை நீக்கி சே
நாம் சேவை செய்வதற்கு பல வழிகள் உண்டு. முதலில் ந ஒரு வயோதிபர் தனது பெட்டியினைத் தூக்கிவருவதற்கு ப என்றுவிட்டு அவரின் பெட்டியினை எடுத்துச்சென்று அவர் சே ரூபாயோ அல்லது 10 ரூபாயோ வேண்டலாம். ஆனால் அதை எதிர்பார்த்து செய்யும் எக்காரியமும் சேவை எனலாகாது.
ஒருவருக்கு உதவி செய்வது மட்டும் சேவையன்று. அவள்க: மகிழ்வாய் இருப்போர் மனதைப் புண்படுத்தாமல் இருப்பது அந்தவகையில் நமக்கு பிரச்சினைகள் ஏற்படுவதைக் கூடிய விபத்துக்குள்ளாகிவிட்டால் அவரை நாம் முதலுதவி செய்ய அவர் உயிருக்கே ஆபத்து எழுந்துவிடக்கூடும். வீதியில் நின்றுகொண்டிருக்கிறார். அவரை நாம் வீதியைக் கடக்கவைக் வீதியைக் கடக்காமல் நாமும் விபத்துக்குள்ளாகி அவரைய செய்வோமானால் மற்றோருக்குத் திங்கு ஏற்படாத வகையிலும்
சேவை என்பது ஒவ்வொரு மனித உயிர்மூச்சிலும் இரு ஆறுமுகநாவலரும் ஒருவர் ஆவார். இவர் சைவத்துக்குத் இலைக்கஞ்சிவழங்குதல் போன்ற பல சேவைகளை மேற்செ உயர்வோம்.
சங்க காலத்தில் போர்வீரருக்கு “சான்றோர்’ என்ற ெ தனி நாகரிகமாய் எம்முன்னோர் வாழ்ந்திருக்கின்றார்
எதிர்காலம் இருண்டதாய் நிகழ்காலம் நம்பிக்கை அ வாழத் தலைப்பட்டு விடுகிறான்.
W W W W M W W M W V M M M7 W LLLTLLLLLLL LLLLLLLLLLLLLLLL SLALSALSSLLSSLASLS AAALSLALSLALSL SSGL
M M m Øኦ M YM m YM M A M YN A. A M
 
 
 

துவம்
ான். எல்லோரும் தாங்கள் செய்யும் சேவையினை பிரதியுபகாரம் ரே சிறந்த சேவை மனப்பாங்கு உள்ளவள். இந்த சேவை என்ற பில் பாடசாலைகள் தோறும் மாணவர்களது சேவைநலனை சேவை செய்வதற்கு வயதெல்லை இல்லை. மைப்புக்கள் தோன்றியுள்ளன. சேவை செய்வதன்மூலம் ஒரு நல்ல மனநிலை உருவாகின்றது. சிலர் சேவை செய்வதைக் வை செய்வதை ஊக்குவிக்கவேண்டும். ம் செய்வது சேவையா என அவதானிப்பது முக்கியமானதாகும். கக் கடினப்படுகிறார். அப்போது நாம் சேவை செய்கிறோம் ர வேண்டிய இடத்தில் சேர்த்துவிட்டு அதற்காக அவரிடம் 5 ாம் சேவையென ஏற்றுக்கொள்ளமுடியாது. ஏனெனில் பலனை
ரின் அதாவது துன்பப்படுவோரின் மனதை மகிழ்வுறவைத்தலும், b சேவைதான். நாம் எந்தவகையில் சேவை செய்வோமோ வரை தவிர்ப்பது நல்லதே. உதாரணமாக வீதியில் ஒருவர் த்தெரியாமல் பாதுகாக்கக்கூடாது. சிலவேளை அவற்றினால் கண்பார்வையற்ற ஒருவர் விதியைக் கடக்கமுடியாமல் க கூட்டிச்செல்கிறோம். அப்போது நாம் ஒழுங்கான முறையில் பும் விபத்துக்குள்ளக்கிவிடக்கூடாது. எனவே நாம் சேவை b, பலனை எதிர்பார்க்காத வகையிலும் செய்யவேண்டும்.
ருக்கவேண்டும். சேவையைச் செய்து முன்னேறியவர்களில் தொண்டாற்றினார். குறிப்பாக பாடசாலை அமைத்தல், ாண்டார். இவர் வழியில் நாமும் சேவை செய்து வாழ்வில்
ம. செந்துாரண்
பயரும் வழக்கில் இருந்திருக்கிறத. இ.த எத்தனை ள் என்பதற்கோர் எடுத்தக்காடடு.
-தாவீத அடிகளார்றதாய் இருக்கும் போத மனிதன் இறந்த காலத்தில் -நேருஜி
V. V. M M M M M M W M M M M W M t SSLSLLLSLG LLLL LLLL LLLL LLLL LLLL SS LLLLLL S L L S L L S L L SLLLL LLL SS JLLLL SLLLL LL FT PB LLLLLLLH LLLLLL L CL Lq LL LL LLLL LLLL LLLLLL

Page 23
சேவைக்குத் தன்னை பார்முன் லூதர் கிங்
சேவை என்பது ஒரு மனிதனால் பிறிதொரு மனிதனிற்கோ
செய்யப்படுவதாகும். எவன் ஒருவன் சேவை செய்கிறானோ
சமூகத்தில் சேவை செய்து புகழ் எய்தியவர்கள் பலர் உள்ள
அமெரிக்க நாட்டு மக்களின் ஒருமைப்பாட்டைப் பேண சேன
ஆண்டுகளில் கறுப்பு இனத்தவர் மீதான அமெரிக்க வெள்ளை
உயிர்மூச்சுடன் போராடிய இவர் மிகவும் குறிப்பிடத்தக்கவர்.
அமெரிக்காவில் வெள்ளையரிற்குச் சமனான உரிமை உடைய
பல சத்தியாக்கிரகப் போராட்டங்களையும், உண்ணாவிரதப்
1953ம் ஆண்டுகளில் பல மனித உரிமைச் சங்கங்களை நிறு
பாராது விழிப்புணர்வு சுவரொட்டிகளையும் நூல்களையும் எழு
இவருடைய தன்னலமற்ற சேவைக்கு அமெரிக்க தேசம்
அடைத்ததே. ஆனால் மார்டின் லூதர்கிங் இவற்றால் மனம்
எழுதினார். இவரது பரிசுத்த சேவையால் கறுப்பின மக்களி
கோரிக்கைகளை இனங்கண்டு கொண்டது. இதன் பலனாக 1
பெற்றார். மார்ச் மாதம் வோசிங்டனில் 1963ம் ஆண்டு நிகழ்த்
வரலாற்றுப் பிரசித்தி பெற்றதாகும். இத்தகையவர் 1968ம் ஆ
கொலைக்கு உள்ளனர். உலகத்தையே துயரக் கடலில்
மரணம் இன்று அமெரிக்க கறுப்பின மக்களால் மறக்க முடி
காரணம் அவரது பிரதி பலன் எதிர்பாராத தன்னலமற்ற சேை
தன்
சந்தர்ப்பம் கிடைக்கவில்லை என்பத சோம்பேறி முழுக்க அத தானே நிறைந்த காணப்படுகின்றது.
-எவன் ஒருவன் தனது பிள்ளையின் கல்விக்கு தந்தையாகும் உரிமை இல்லை.
இழந்த சுதந்திரத்தை மீட்க வேண்டுமானால் எடுத்துக்கொண்டு போர்நாட வேண்டும்.
LSSLAASS ALA S AAAAA AAAA S ALA S LAASSLLSSLLSSLLSSLSLLSLSSL
LLLLGLLG LLL LG LG LGSLLLSS S SSLLLLLLS LLL SLLL SS JLGSLLLLLL SLLLLLLSS 3. MAA M M M A a M M M a sa May
 
 

UT 59ñn ibapaini
அல்லது மனிதர்களிற்கோ அல்லது ஏனைய ஜீவராசிகளிற்கோ
அவன் சமுதாயத்தில் போற்றுதற்குரியவன் ஆவான். எமது
ானர். அவர்களில் உதாரணமாக அமெரிக்க பூமியில் பிறந்து
வையாற்றிய மார்டின் லூதர் கிங்கை குறிப்பிடலாம். 1950ம்
ா இனத்தவர்களின் உந்தல்களை உலகிற்கு எடுத்துக்காட்ட
இவரது இந்த அகிம்சைப் போராட்டத்தில் கறுப்பினத்தவர்.
வர்களாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியுடன் இருந்தார்.
போராட்டங்களையும் மேற்கொண்டவர். இதனால் இவர் 1951,
வினார். இரவு பகல் எனப்பாராது கண் விழித்து மெய்வருதம்
தினார்.
வழங்கிய பரிசு யாதெனில் பலமுறை அவரை சிறையில்
தளரவில்லை. சிறையில் இருந்த போதே பல நூல்களை ன் தலைவராகக் கருதப்பட்டார். இதனால் உலகம் இவரது
964ம் ஆண்டில் இவர் சமாதானத்திற்கான நோபல் பரிசைப்
ந்திய “என்னிடம் ஒரு கனவு உள்ளது' என்ற இவரது உரை
ஆண்டு ஏப்ரல் 3ம் திகதி அவரது 39வது வயதில் அரசியல்
ஆழ்த்தியது. இந்த மார்டின் லூதர்கிங் என்ற சேவையாளன்
யாத ஜீவனாகத் திகழ்கிறார் மாட்டின் லூதர்கிங் இதற்குக்
6JuJIT5b.
ன்றி
தி.ஜனாகரன்
களின் நொண்டிச் சாட்டு சந்தர்ப்பமா? வாழ்வு
-பாரதி.
ஆவன செய்ய இயலாதவனோ அவனுக்குத்
-ருகோ
அதை விடக் கூடிய சுதந்திரத்தை கையில்
-நேருஜி
لم
SSASSqA AA S AAA A AAA AAA A S LLLLA SSL SL SL SL SLSLSSLLH l SLLLSSLS LL LLLL LLLL LLLL LLLLL S LL S LL S LLLLL LSLLLLL SLL LLLLSSJLLLL SLLLS SS NYE LLLLLL L L L L L S L S SSLLLLL SS L L SS SL SS SLLLLLS SS L L SLL Sqiqi gY

Page 24
சமூகத்தில் ஆசிரியர் மாணவப் கல்விகற்ற
சமுதாயத்தில் ஒழுங்கமைக்கப்பட்ட ஓர் உய தொகுதியே பாடசாலையாகும். பிள்ளைகள் சமூகத்திற்கு பயனுடையவர் களாக யாதேனும் வேலைக்குப் பொருத்தமுடையவர்களாக ஆக்குவது ஒரு பாடசாலையின் கைங்கரியமாகும். கல்விக்கும், சமூகத்துக்குமிடையே நெருங்கிய பின்னிப் பிணைந்த தொடர்பு காணப்பட வேண்டும். பாடசாலை யிலிருந்து வெளியேறும் போது பொறுப்பேற்பது சமுதாயமே எனறால் மிகையாகாது. பாடசாலைக்கு வரும் சிறு பிள்ளைகள் தன்னுடன் தன்னுடைய பெற்றோரையும் கொண்டுவருகின்றனர் என ஓடாவே எனும் தத்துவ அறிஞர் குறிப்பிட்டதிலிருந்து பாடசாலையும், சமுதாயமும் ஒன்றில் ஒன்று சார்ந்திருப்பதை அறியமுடிகின்றது. யாதேனுமொரு தொகுதி நிலைத்திருக்க அது அதன் சுற்றாடலுடன் பரஸ்பர தொடர்புகளைக் கொணி டிருத்தல் வேணி டும் . சமுதாயத்திலிருந்து பிள்ளைகள் மாணவர்களாகப் பாடசாலைக்கு வரும்போது பல்வேறுவகையான தகவல்களைக் கொண்டுவருகின்றனர். பிள்ளைகள் பாடசாலையைச் சூழவுள்ள சமுதாயத்தின் பிரதிபலிப்பு ஆகையினால் பாடசாலை, அதிபர், ஆசிரியர்கள் தொடர்பான தகவல்கள் கொண்டு செல்லப்படுகின்றன. பாடசாலைக்கும் சமுதாயத்திற்குமிடையில் உள்ள தொடர்பில் முக்கியத்துவம் இதன் மூலம் உணர முடிகின்றது.
பாடசாலை வேறு, சமுதாயம் வேறு என்ற நிலையில்லாமல் இரண்டினதும் செயற்பாடுகளுக்கும் பாடசாலைச் சமூகம் உதவ வேண்டும். பாடசாலைச் சமூகம் என்று நோக்கும் போது அதன் உறுப்பினர்களாக அதிபர், பிரதி அதிபர், உப அதிபர், பகுதித் தலைவர்கள், ஆசிரியர்,மாணவர்கள், பெற்றோர், ஊழியர்கள், பழைய மாணவர், நலன்விரும்பிகள் போன்றவர்களே! எனவே பாடசாலையின் முக்கிய அங்கத்துவமாகிய ஆசிரிய சமுதாயத்திற்கும் அதன் விருத்திக்கும், வளர்ச்சிக்கும் உதவவேண்டும் என்றால் மாற்றவோ, மறுக்கவோ முடியாத உண்மை. ஆசிரியர் சமூகம் சமூக விருத்திக்கு உதவும் விதம் குறித்து சிறிது ஆராய்வோம்.
இன்றைய மாணவர் சமுதாயமே எதிர்காலத்தில் ஒரு சமூகத்தின் பங்காளிகள். பாடசாலைகளினூடாகப் பிள்ளைகள் சமூக மயமாக்கப்படல் அவசியமானது. சமுதாயத்தின் எதிர்பார்ப்புக்களையும், தேவைகளையும், விருப்பங்களையும் பாடசாலை ஆசிரியர் அறிந்து வைத்திருத்தல் கட்டாயமாகும். பாடசாலைக்கும், வெளிச் சமுதாயத்திற்குமிடையே உள்ள தொடர்பு வளர்ச்சியடைய வேண்டும்.
மாணவரின் கல்வி வளர்ச்சிக்கு வழிகாட்டலிலும், உதவி புரிதலிலும் ஆசிரியருக்கு மாணவரின் குடும்பத்துடன் நெருங்கி உறவாட நேரிடும். மாணவரின் கல்வி பிற செயற்பாடு தொடர்பான திறமைகள் நன்றாக விளங்கிக் கொள்ளவும், இவ்வாறு அந்நியோன்னியமாகப் பழகுவது அவசியமாகும். பாடசாலை வகுப்பறையிலிருந்து பிள்ளையின் பிற வெளி நடத்தை வரைக்கும் ஆசிரியர்கள் ஒவ்வொரு பிள்ளையின் குடும்பத்துடனும் செயற்பாட்டு உறவினை வைத்துக்கொள்வது பாடசாலைக்குச் சிறந்ததாகும். பெற்றோர்மூலம் கல்வியை வளர்க்கவும், ஆசிரியரிடத்தே
O LLHSSSLLLSLLLLL A L A AA AA AA A AALA SLLLLSSLLLLSL SLSSSLSSL SSL Lasai LL LLL LLLLLLLL0SLLLSLLLLGSLLSS LSLSSSLLLLSSSLLLSLLLLLLSS LLLLLSLLL CLG S SYS
AN, MA A : AN AN MAN AN A MAN WM WN WN WN WN WN |

ன் செயற்பாடும் லுக்கானசேவையும்
சமுதாய விழிப்புணர்வும் வளர்த்துக் காக்கப்பட வேண்டும். இதற்கு ஆசிரியர்கள் சமூகத்தினுள் பிரவேசிக்க வேண்டும். சமூகத்தவர்களின் நன்மை தீமைகளில் கலந்து கொண்டு தாமும் அச் சமூகத்தோர் என்ற மனப்பாங்கில் அவர்களுக்கு உதவ வேண்டும். கல்வி தொடர்பான பல ஆராட்ச்சிகள், மற்றும் தேர்வுகளை சமுதாயத்தில் நடாத்தி சமூக அபிவிருத்திக்கு ஊக்கத்தை ஏற்படுத்த சிபாரிசுகளையும், விதந்துரைகளையும் ஆசிரிய சமுதாயத்திற்கு வழங்க வேண்டும்.
சமுதாயத்தில் மதுபானப் பயன்பாடு, போதைப்பொருள் பயன்பாடு, புகைத்தல், குலமோதல்கள், பேதங்கள் போன்ற பல்வேறு நடத்தைக் கோலங்கள் காணப்படுகின்றன. இதன் காரணத்தினால் சமூக அபிவிருத்தி பாழடைகின்றது. பாடசாலைக்கு அச் சமூகத்தினால் உதவும் மனப்பாங்கு அற்றுப்போகிறது. பாடசாலை ஆசிரியர் சமுதாய நலத்தினைக் கருத்திற் கொண்டு இந்த விதமான நடவடிக்கைக் கோலங்களினால் ஏற்படும் கொள்கைகளை அகற்றுவதற்கும், மாற்றுவதற்கும் சமுதாயத்திடையே விழிப்புணர்வை ஏற்படுத்த உதவ வேண்டும். கருத்தரங்குகள், தெருக்கூத்துகள், கூட்டங்கள், நாடகங்கள், கலந்துரையாடல்கள் போன்ற வற்றை ஏற்பாடு செய்து இவற்றை ஒழித்துக் கட்டுவதற்கு ஆசிரியர் முன்வர வேண்டும் என்றால் அது மிகையாகாது. “சமூகத்தின் சிற்பிகள் ஆசிரியர்களே”என எடுத்துக் கூறுவதன் தாற்பரியத்திற்கு உள்ளாக வேண்டும்.
புதிய மாற்றங்கள் ஏற்படும் போது சமூகம் சிந்திக்கும்
கற்றல் பற்றிக் கவனம் செலுத்தி, அது தொடர்பாக அனுபவத்துடனும், புரிந்துணர்வுடனும் கற்பிப்பதற்கு இது உறுதுணையாக அமையும். புதிய செயற்திட்டங்கள் தொடர்பாக சமூகம் காட்டும் ஆர்வம், எதிர்ப்பு, பயம் போன்றவற்றை அவதானிக்கும் சந்தர்ப்பங்களில் அவர்களின் சந்தேகங்களைப் போக்குவதற்கும், அவர்களிடத்தே நம்பிக்கையை ஏற்படுத்துவதற்கும் ஆசிரியர் சமூகம் உதவ வேண்டும்.
தங்களிடம் வரும் பிள்ளைகளை சமூகப் பொருத்தப் பாட்டுடன் திரும்பவும் சமுதாயத்திற்கு அவர்களை வழிப் படுத்தி அனுப்பும் பணி ஆசிரியர்களின் சமூக செயற்பாங்கே. கட்டாயக் கல்வி கற்க வேண்டிய வயதுப் பிள்ளைகள் பலர் பாடசாலைக்கு வராது உள்ளனர். சிலர் சில வகுப்புக்கள் வரை கற்றபின் கல்வியை இடைநிறுத்தியுள்ளனர். ஒழுங்காகப் பள்ளிக்கு வராது இருக்கின்றனர். பாடசாலைக்கு வருபவர்களும் பாடசாலைக் கல்வியில் நம்பிக்கை இழந்து தனியார் கல்வியில் நாட்டம் காட்டாமல் பெற்றோரின் வற்புறுத்தலுக்கும் எதிர்பார்ப்புக்காகவும் தனியார் கல்வி நிறுவனங்களுக்கு ஓய்வின்றி உடல், உள நலத்தைப் பேணாது கற்க முனைகின்றனர். இதேபோன்ற நிலைமைகள் தொடருமானால் சமுதாயம் பண்பாடற்ற, கல்வி அறிவற்ற, மூட நம்பிக்கை நிறைந்த ஒரு சமுதாயமாக மாறும் என்பதில் எந்த ஐயமுமில்லை.
இதனால் நாட்டின் பொருளாதாரமே பெரு வீழ்ச்சி காணும். இதன் நிவர்த்திக்கு ஆசிரியர் சமூகம் ஆனது பெரிதும் உதவ வேண்டும். கல்வி அறிவின் இன்றியமையாமையை,
O L L L L L L L L ALA S q SSq L LSS L SSS LLLLA SS L LLLSLLLLLSSLHS
LG LLLLLLGG LLLLLL LLLL LLL LLLL LLLL LLLLLL SS LL SSLLL LLLL SS LLLLLL S LLLL SS LLLLLL LL LS இதழ்-3
M A. A. M A. M WAN A MAN M a. m M YN

Page 25
அதன் தேவையை சமூகத்திற்கு எடுத்துக்கூற வேண்டிய கடமைப்பாடு ஆசிரியருக்கு உண்டு. கல்விப் புலத்தில் ஆய்வு செய்து, பள்ளி செல்லாதுள்ள பிள்ளைகளை இனங்கண்டு, பெற்றோருடன் கலந்துரையாடி, அவர்களின் கல்வி வசதிக்கும், சமூக அபிவிருத்திக்கும் உதவ ஆசிரியர் பின்னிற்கக் கூடாது.
அதற்கு பாடசாலை ஆசிரியர்களின் செயற்பாங்கு இன்றியமையாதது. பாடசாலையை உலகுக்காகத் திறந்து விட வேண்டும். பாடசாலை நூலகம், பாடசாலைக்கூட மண்டபம், ஆய்வுச் செயற்கூடங்கள், விளையாட்டு மைதானம் போன்றவற்றின் உதவிகளை பாடசாலை நேரத்தின் பின்னரோ, விடுமுறை காலங்களிலோ சமுதாய தேவைக்காக சம்பந்தப்பட்டோர் அனுமதியுடன் திறந்து விடல் வேண்டும். பாடசாலை மாணவரை இடங்களைப் பார்வையிடுவதற்காகக் கூட்டிச் செல்லல், சமுதாயத்தில் மேற்கொள்ளும் சிரமதானம் இரத்த தானம் போன்ற நடவடிக்கைகளில் மாணவர்களை ஈடுபடுத்துதல் போன்ற இனினோரனின காரியங்களில் பாடசாலையை சமுதாயத்திற்குள் கொண்டு செல்லும் ஆசிரியரின் பங்கும் உத்தமாகும்.
இன்று மிக விரைவாக மாற்றமடைந்து வரும் உலகில் வளர்ந்தோர்களும் கற்போராக மாறுகின்றனர். வயது வந்தோரில் எழுத்தறிவற்றவர்க்கு எழுத்தறிவுட்டல், அவர்களது பல்வேறு பிரச்சினைக்குத் தீர்வு காணல் போன்ற செயலில் ஆசிரியரின் செயற்பாங்கு இருத்தல் வேண்டும். வெவ்வேறு சமுதாய சேவைகளைப் புரிவோருக்கு மைய இடமாக பாடசாலை பயன்பட இடமளிப்பதன் மூலமும் சமுதாய வளங்களை சமூக அபிவிருத்திக்காகப் பயன்படுத்து வதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பதற்கும், சமூகத்தின் கருத்துக்களைப் பரிமாற்றிக் கொள்வதற்கும் ஒரு நிலையமாக கருமமாற்றவும், முரண்பாடுகளைத் தீர்த்துக் கொள்ளவும் ஆசிரியர்கள் உதவுவதைக் காணலாம். சமுதாயத்தில் தமது பிள்ளைகள் கற்றுக் கொள்ளும் புதிய, மாற்றியமைக்கப்பட்ட கல்வி திட்டங்களைப் பெற்றோர் பூரணமாக விளங்கிக் கொள்வதற்கு ஆசிரியரின் செயற்பாடு பெரிதும் தேவையே.
இதுவரையும் ஆசிரியருக்கும், சமூகத்திற்கும் இடையிலான பின்னிப் பிணைந்த விடயங்கள் சிலவற்றை நோக்கினோம். மேலும் மாணவரின் கல்வியும், கற்றலும் பற்றி எமது பார்வையைத் திருப்புவோம்.
“கல்வி கரையில் கற்பவர் நாட் சில” இக் கூற்று கல்வியின் பரப்பையும் விசாலத்தையும் நமக்கு உணர்த்துவதோடு கற்பவரின் எல்லையையும் நம் மனக் கண் முன்னால் நிறுத்துகின்றது. கல்வி என்பது சமுத்திரம் போன்ற கரையற்ற கலாச்சாரம் ஆகும். இவ் எல்லையற்ற சமுத்திரத்தில் கல்வியின் சகல அம்சங்களும் அடங்கி இருக்குமென்பதைத் தெரிவிக்கின்றன.
"ஏட்டுச் சுரக்காய் கறிக்கு உதவாது” என்பதைப் போல் கல்வி என்பது புத்தகக் கல்வி மட்டுமல்ல, அனுபவக் கல்வியும் ஆகும். அனுபவக் கல்வி எனும் பொழுது சுய அனுபவங்களையும், பிறர் மூலம் பெறும் அனுபவங்களையும் சேர்த்தே அமையும். மற்றவர் அனுபவங்களைக் கேட்பதன் மூலம், பிறர் அனுபவிக்கும் போது பார்த்தும் இன்னும் பல அனுபவங்களை வாசிப்பதன் மூலமும் உணர்ந்து கொள்கின்றோம். சில அனுபவங்களை நாம் சுயமாக அனுபவித்தால் தான் அதன் முழுப் பரிமாணமும் எமக்கு விளங்கும் என்பதில் ஐயமில்லை எனலாம். எல்லாவற்றையும் அனுபவித்துத் தான் உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதில்லை. ஏனெனில் எமது
0 SSALASSSAAS AAA S AA S AA AAS AAA SLSSSLSSLALSLSSLSLSSLSLH LTTT SSLe AeALLAeLee eLee eLeLeLeAeALeALeeALeeALeAAeAA Y
MAA A M A A A M m M. M. W. M. M.

வாழ்க்கைக் காலமானது பொன்னான காலமாகும். பிறருடைய அனுபவங்களில் இருந்தும் நாம் எவ்வளவோ உபயோகமான விடயங்களைக் கற்றுக் கொள்ளலாம். இவை நமக்குக் காலப் போக்கில் மிக மிக உதவியாக இருக்கும். உலகில் எல்லாம் அறிந்தவர் எவரும் இல்லை. நாம் எல்லாவற்றையும் கற்றுக் கரையேற வேண்டும் என்று ஆசைப்படவும் கூடாது. அது முடிகின்ற காரியமும் இல்லை. ஒருவன் தன் ஆற்றல், திறமை இவற்றை மனதிற் கொண்டே தான் கற்க வேண்டியது எது என முடிவு செய்தல் வேண்டும். இப்படித் தெரிவு செய்ய நமக்கு ஆரம்பக் கல்வி அவசியம். “எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்" என்பதற்கிணங்க எண்ணும், எழுத்தும், அதைக் கையாளும் திறமையும் முதலில் கைவரப் பெற்றிருக்க வேண்டும். சிந்திக்கும் ஆற்றல் வளர்ச்சியடைந்திருக்க வேண்டும். இதனால் ஆரம்பக் கல்வி மிக முக்கியம் வாய்ந்ததாக அமைகின்றது. இதுவே கட்டடம் கட்டும் போது இடப்படும் அத்திவாரத்திற்கு ஒப்பானது. கட்டடத்தின் நீடிய பாவனைக்கு அத்திவாரம் உறுதியாக அமைய வேண்டும் என்பதைப் போல்,
இளமையிற் கற்பதே பயன் மிக்கது. "இளமையிற் கல்வி சிலையில் எழுத்து” என்பது மூத்தோர் வாக்கு. இளமையில் கல்வி கல்லில் செதுக்கியது போன்று காலத்தால் பாதிக்கப்படாது நிலைத்து நிற்கும் தன்மை இளமைக் கல்விக்கு உண்டு என்பதை இக் கூற்று நமக்குப் புலப்படுத்துகின்றது. அத்துடன் மட்டுமல்லாது பஞ்சு போன்று அகத்துறிஞ்சும் தன்மையும் இளமைக்கு உண்டு. ஆனால் இப் பருவம் விளையாட்டுத் தன்மை நிரம்பியது. பின் ஏற்படக் கூடிய விளைவுகள் பற்றிச் சிந்திக்கும் தன்மை அற்றது. இதனால் குழந்தைகளுக்கு வழிகாட்டி ஊக்குவித்தல் என்பன மிக மிக அவசியமாகும். அத்துடன் நின்றுவிடாது அவர்களுக்கு வாய்ப்பும் வசதியும் அளிக்கப்படல் வேண்டும். இவை பெற்றோரிலும் ஆசிரியரிலும் தங்கியுள்ளது.
பெற்றோர் வீட்டில் பிள்ளைகளுக்குப் படிக்கச் சூழலை அமைத்துக் கொடுக்க வேண்டும். படிக்கும் நேரத்தில் குழப்பங்கள் ஏற்படாது கவனித்துக் கொள்ளல் வேண்டும். தங்களுடைய வசதிக்காகப் பிள்ளைகளைக் குழப்பக் கூடாது. இதை விடக் குழந்தைகளுக்கு ஓய்வு அவசியம் என்பதை
நல்லது. தங்கள் குழந்தை மிகச் சிறப்பாகப் படித்து முதன் மாணவனாக வரவேண்டும், அவன் ஒரு சகலகலா வல்லவனாக வளர வேண்டும் என்ற மட்டற்ற அவாவினால் அவனைப் பல இடங்களிற்கும் விரட்டி விரட்டிப் பல துறைகளிலும் கல்வி பயில வைப்பார்கள். காலை தொடங்கி மாலை வரை மாறி மாறிப் படிப்பு படிப்பு, காலை ரியூசன், பாடசாலை, மாலை ரியூசன்.
ஓய்வு எல்லோருக்கும் ஒரு சஞ்சீவி போன்றது. ஒய்வில் லாது கற்பதனால் எதையுமே சீராகக் கற்க முடியாது, கிரகிக்க முடியாது போய்விடும். அவன் பாடசாலைப் பாடங் களையும் சீராக அறிந்து கொள்ள மாட்டான். பாடசாலை யிலும் பிள்ளைகளை அதிகம் ஆசிரியர் வருத்தக் கூடாது. இதை விட இன்னும் முக்கியமானது பிள்ளைகளை அறிந்து அவர்கள் மேலும் வளர வழி வகுத்தலாகும். தங்கள் மகன் அல்லது மகள் பொறியியலாளராக, வைத்தியராக வர வேண்டும் என்று பெற்றோர் முடிவெடுத்தால் எப்படி பிள்ளைகளுக்கு விருப்பமில்லாவிட்டால் அவர்கள் எடுக்கும் முயற்சிகளெல்லாம் வீணாகிவிடும். அத்துடன் மனம் மிக நொந்து போகும்.
கற்றல் என்ற தொழிற்பாடு திறம்பட நடைபெற மன ஒருமைப்பாடு மிக இன்றியமையாதது. எதைக் கற்கிறோமோ அதில் மனப்பூர்வமான விருப்பம், அதைக் கற்க வேண்டும்
AA Ꭹ * X بربر W NWA Rم M W W W ᏕᎩ W SSS LSS LSSSLLS SLLLLL S LGGL LLGL S LLLL SS LLLLLSLLLLLLSS LLL SSLLLLLLSLLLLLSLLLLLL SLLL LLLL LL இதழ்-3
* Ꭺ A. A. MN A. A. Ma. an 禽 4Ꮤ MN .. 'Vğ 麟

Page 26
என்ற ஆர்வம் எல்லாம் இருக்க வேண்டும். வீட்டில் பெற்றோரின் எதிர்பார்ப்பிற்காகவோ, சமூகத்தின் விமர்சனத் திற்காகவோ ஒருவன் கற்க முடியாது என்றால் மிகையாகாது. இவன் ’ கற்றவன் என்று சொல்லும் போது அவன் எல்லாவற்றையும் கற்றுக் கரை கண்டவன் என்று அர்த்தமில்லை. அந்த அர்த்தத்தில் அதை நாம் எடுத்துக் கொள்ளவும் கூடாது. அவன் தனக்கு மிகவும் பிடித்த துறையில் கற்றல் வேண்டும். அதனால் அக் கலை அல்லது துறை பற்றி கிட்டத்தட்ட முழுமையான அறிவைப் பெறுவான். அல்லது ஒருசில துறைகளில் மிகவும் அறிவாழி என்று தான் கொள்ள வேண்டும்.
ஒருவன் தான் கற்பதை பொருள் உணர்ந்து கற்க வேண்டும். இல்லாவிட்டால் அவன் கல்வியால் அவனுக்கு பயன் எதுவும் இல்லை. மற்றவர்களுக்கும் பயன் இல்லை. அது போலவே பணம் சேர்ப்பதையே குறிக்கோளாகக் கொண்டு கல்வி கற்பதும் விரும்பத் தக்கது அல்ல. பணம் சேர்ப்பதோ அதனால் புகழ் பெறுவதோ, சமூகத்தினால் மதிக்கப்பட வேண்டும் என்ற ஆர்வமோ கற்பதன் மிக முக்கிய நோக்கமாக இருக்குமானால் அக் கல்வியில் பிரயோசனம் குறைவே. கற்பவரும் முழுமையான கல்வியைப் Gup штi LTI.
கல்விக்காகக் கல்வி கற்கப்பட வேண்டும். தொழிற் கல்வி ஆனாலும், தனக்கும் பிறருக்கும் பயன்பட வேண்டும் என்ற பரந்த மனப்பாங்குடன் கற்கப்பட வேண்டும் என்ற நோக்கம் மட்டும் பிரதானமாக இருக்கக் கூடாது. தொழிற் கல்வியே முழுமையாகக் கற்று திறமையாக அத்தொழிலைச் செய்யும் போது பணமும் அந்தஸ்தும் மதிப்பும் புகழும் தன்னாலேயே தேடி வந்து சேரும். இதனால் அதைக் கற்றுக் கடைப்பிடிப்பவனுக்கு மன நிறைவும், நின்மதியும், சுபீட்சமும் வந்து சேரும்.
கற்றல் என்பது பள்ளிக்கூடத்துடனோ, கல்லூரியுடனோ நின்றுவிடுவதில்லை. இவற்றைவிட்டு வெளியேறிய பின்புதான் நாம் நிறையக் கற்க வேண்டியுள்ளது. வாழ்க்கை எனும் புத்தகத்திலி அனுபவங்கள், பட்டறிவு என்ற அத்தியாயங்களைப் படித்து உணர வேண்டியுள்ளது. முன்பு கற்றவற்றை வாழ்க்கைக்கு ஏற்ற முறையில் அமைத்து உபயோகிக்க வேண்டியுள்ளது. திருத்தி மீளமைத்து வாழ்க்கைக்கும், சூழ்நிலைக்கும் ஒத்துக்கொள்ளாதவற்றைக் கைவிடல், புதிதாகச் சிலவற்றைக் கற்றல் என்ற செயற்பாடுகளும் கற்றவற்றைப் பிரயோகித்தலும் இடம்பெறுகின்றன. இப்படிச் செய்யாதவன் வாழ்க்கைக்குத் தன்னை மாற்றிக் கொள்ள முடியாமல் திண்டாடுகின்றான். பிறர் அனுபவங்களும், அதிலுள்ள இன்பதுன்பமும் எமக்குப் பாடமாக அமைகின்றன. வெகுசனத் தொடர்பு சாதனங்கள் எமக்கு நல்ல அனுபவங்களை அள்ளி வழங்குகின்றன. இவ் அனுபவங்களில் இருந்து நாம் நன்மைகளையும் தீமைகளையும் செயலுக்குரிய பலாபலன்களையும் அறிந்து தீயவற்றை விலக்கி நல்லவற்றைக் கைக்கொள்ள வேண்டும் என்பதைக் கற்றுக் கொள்கின்றோம்.
கல்வி கற்பதற்கு ஐம்புலன்களும் அவசியம். அதேவேளை ஒருவரின் கல்விச் செயற்பாட்டைச் சிதறடிப்பதற்கும் இவையே காரணமாகின்றன. ஆதலாலி இப் புலன்களுக்கு அடிமையாகிவிடாது, இவற்றைத் தன்வயப்படுத்தி தான் விரும்பியதை வேண்டிய வேளை செய்யும் திறன் உடையவனாக இருத்தல் வேண்டும். புலன்களுக்கு அடிமையாகி விடாது இவற்றை ஏவி வேலை வாங்கக் கூடியனாக மாற வேண்டும். இது கடினமான செயல் போல் தோன்றலாம் என்றால் மறுக்கமுடியாது.
MWWWWWW MW MWMMWV மனிதம் LLLLGG LLG LGLLLGLLG LGLLLLLLLSL LLLLL S LLLLLL SJLLLLLL S LLLL SS LLLLLLGL SSSLLLLLSSLLLL
LSLSLSLSSSLSSSSSSLSSSSSSLSS LSS L S L SSLSLSLSSSLSSSLSSSM

“சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழகம் கல்வி வைத்ததொரு மனப்பழக்கம்” என்பதற்கிணங்க நாம் நன்மையையே பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். கல்வியினால் நம் உள்ளத்தில் நற் பண்புகள் வளர வேண்டும். மனித நேயம், பிறருக்கு உதவல், பிறருடைய குறை பொறுத்தல், நேயம், பொறுமை, பிறர் துன்பம் கண்டு இரங்கல், கருணை போன்ற நற்பண்புகளில் சிலவாயினும் கற்றதனால் உண்டாக வேண்டும். பொறாமை, பிறருக்குத் துன்பம் செய்தல், தன்னலம், மற்றவர் வாழப் பொறாமை, மற்றவரை மதியாமை, பேராசை, எனக்குத் தான் எல்லாம் தெரியும், என்னால் முடியாதது ஒன்றுமில்லை போன்ற வேண்டாத மன நின்மதியைக் குலைக்கும் பண்புகள் கல்வி எனும் நெருப்பினால் எரிக்கப்படல் வேண்டும். எண்ணம், சொல், செயல் மூன்றும் உண்மை, நேர்மை, கனிவு இவற்றைக் கொண்டிருந்தால் அவன் தான் சிறந்த கல்விமான் ஆவான். அவனை எல்லா உயிரும் வணங்கும் என்பதிலிருந்து கற்றவனின் பெருமை புலப்படுகின்றது.
“கற்றதனாலய பயன் என்கொல் வாலறிவன் நற்றார் தொழார் எனின்” ஆம் கல்வி மனிதனை இறைவனுக்கு அண்மையில் இட்டுச் செல்ல வேண்டும். இறைவனின் மகிமையையும், கருணையையும் உணரச் செய்ய வேண்டும். இறைவனின் மகிமையை உணர்ந்த ஒரு கல்வி மான் தன் உயிர் உடல் அறிவு யாவும் இறைவனின் கொடை என உணர்ந்து தன் செயல்கள் யாவற்றையும் இறைவனுக்கு உகந்ததாகவே செய்வான். அகந்தை என்பது அவனை நெருங்கவும் அஞ்சும், எளியோனுக்கும் எளியோனாக விளங்குவான். மனம் அறிந்து பிறருக்குத் துன்பம் செய்ய மாட்டான்.
கல்வி ஒருவனை உயர்த்த உதவ வேண்டுமே ஒழிய இழி நிலைக்குப் பின்தள்ளும் பொருட்டாகப் பயன்படக் கூடாது. எங்கள் வாழ்நாள் மிக மிகக் குறுகியது. இதில் கற்பது கைமண் அளவே. கல்லாதது உலகளவே. நாம் கற்ற கைமண்ணளவு கல்வியை அம்மண்ணின் ஒவ்வொரு துணிக்கையையும் நவமணிகளாக்குவதோ அல்லது கல் ஆக்குவதோ எமது கையில் தான். இவ் உடல் அழிந்தாலும் கல்விமானின் கல்வியோ கற்றவன் விட்டுச் சென்ற சுவடுகளும் காலத்தால் அழியா வரம் பெற்றதாகும்.
கல்வியானது அமுத சுரபி போன்றது. அள்ள அள்ளக் குறையாதது. கொடுக்கக் கொடுக்கக் பெருகிக் கொண்டே போகும். கற்றல் தொழிற்பாடும் தொடர்ச்சியானது. குருசிஷ்ய உறவு பரம்பரையாகத் தொடர்ந்து செல்வதாகும். இத் தொழிற்பாட்டின் போது வெறும் குப்பைகளை மாத்திரம் சேகரிப்போரும் உண்டு. நவமணிகள் போன்ற கருத்துக்களை சேகரித்து இவற்றால் நாமும் பயனடைந்து பிறர்க்கும் பயனடையச் செய்வோரும் உண்டு. நம் முன்னோர்கள் நமக்கு விட்டுச் சென்ற பொக்கிசங்கள் நம்மிடையே எத்தனை உண்டு என்று எண்ணிப் பார்த்தால் புலனாகும். இவையெல்லாம் கற்றவன் எமக்கு விட்டுச் சென்றது எதற்காக, நாமும் கற்றுப் பயனடையவாகும்.
இவ்வுலகமே மாமெரும் கல்விச்சாலை அதில் நாம் ஒவ்வொருவரும் இங்கிருக்கும் அளவும் நிரந்தரம் ஆனவர்களே. கடைசி வரையிற் கற்பதற்கு இங்கு விடயங்கள் இருந்து கொண்டே இருக்கும். இவற்றைப் பயன்படுத்துவதும் விடுவதும் நம்மைப் பொறுத்தே.
“கற்ற கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக”
நன்றி
இ.காண்டீபன்
M ۶؟ Ꮙ ^ک& ک W NA V NM W M 萨 SZS KeS eSe K0 JAS JS JL JAeSeJe eAeLeeeLeLeLLeeeSTS0
an M W A A. a. A A A A. A. ፳፩ A يخ 政

Page 27
O O O O
நலலொழுககம நன6
ஒழுக்கம் என்பது நீதி நூல்களில் சொல்லப்பட்ட விதிகள் ஒழுகுவதாகும். அது ஆசாரம், சீலம், விரதம், நடத்தை என நன்னடத்தையைக் குறிக்கும். முன்னோர் ஒருவரது வாழ்க்ை வாழ்க்கை, இல்லறவாழ்க்கை, கானக வாழ்க்கை, துறவுவாழ்க் ஒழுகவேண்டிய ஒழுக்க நெறிகளையும் உரைத்துச் சென்றன நல்வாழ்வுக்கு இட்டுச்செல்கின்றது.
தாய், தந்தை, உபாத்தியாயன், அரசன், இவர்களைத் ே நிலவியது. இது எல்லோருக்கும் ஒப்ப முடிந்தது என்று பாரா அருளுடமை, இனியவைசெய்தல், புறம்கூறாமை, உண்ை
நல்லொழுக்க பண்புகளாகக் குறிப்பிடுகின்றனர் என்றால் அ
எமது உயிர் மிகவும் வெகுமதி வாய்ந்தது. அது எம்மை தீமைகளுக்கும் அதுவே காரணமாகின்றது. நன்மை இன்பத்ை விபரிக்கும் பழைய தமிழ்ச்சான்றோர் நல்லனவற்றைச் செய்யவி
நல்லொழுக்கம் நன்றிக்கு வித்தாகும். அதாவது இன்பெ துன்பம், கவலை, பிணியை உண்டுபண்ணும். சிலர் குறுக் ஒழுக்கத்தின் நிலையாகும். நல் ஒழுக்கம் உயர்செயல் என இழிந்தோர் என்று பழிசூட்டும். ஒருவரது உயர்வும் தாழ்வும்
வள்ளுவர் பெருமான் ஒவ்வொருவரும் பிறர் உயர்வு கண் நெறியாகக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி உள்
தாண்டவம் ஆடும். நல்லொழுக்கம் இல்லாதவர்கள் மேம்
கிடைக்கும்.
எனவேதான்
உயிர்களிடத்தில் அன்பு வேணும் -ெ உண்மை யென்று தானறிதல் வேணு வயிரமுடைய நெஞ்சு வேணும் - வாழும் முறையடி பாப்யா
என்று பாரதியார் கூறியபடி ஒழுத்தம் 6 வாழ்வாங்கு கி
ந
தவிர்க்கவேண்டியமூன்று அடக்க வேண்டிய மூன்று reஒழிக்க வேண்டியமூன்று rII ஆதரிக்க வேண்டியமூன்று oo மதிக்கவேண்டியமூன்று பெறவேண்டிய மூன்று
LLSSSS LL S L A S LLL S LA S LASSSLLSLH SL SLL SLLLSSLSSL un Galgjöuh »X«»X«»X«»X«»X«»X«»X«»X«»X«k»X«»X«»X«»X«»X«»X«
LLSSLLSSLLSSLLSSLLSSLLSSLSSLSS LSSSSSSLSSSSSSLLLLSLLLLS
 

மை தரும்
ரின் படியும், பெரியோர் நடந்து காட்டிய நல்வழியின் படியும் ா பல சொற்களால் குறிக்கப்படும். நல்லொழுக்கம் என்பது
கயில் நான்கு படிகளை அமைத்தனர். அவை பிரம்மச்சரிய கை முதலியனவாகும். ஒவ்வொரு படிகளிலும் கைக்கொண்டு
ார். பொதுப்படக்கூறின் ஒழுக்கநெறி அனைத்தும் மக்களை
தவர்களைப்போல மதித்து வழிபடும் ஒழுக்கம் முன்னாளிலே ட்டப்பட்டது. திருவள்ளுவர் முதலிய சான்றோர் அன்புடமை, மபேசுதல், உயிர்கள்மீது இரக்கமுடமை முதலியவற்றை து மிகையாகாது.
வழிநடத்திச் செல்கின்றது. நாம் செய்யும் நன்மைகளுக்கும், தத்தருகின்றது. தீமை துன்பத்தை ஊட்டுகின்றது. இன்பத்தை பியலாவிடினும் தீயதைச் செய்யாது இருக்கும்படி கூறினார்கள். வாழ்விற்குக் காரணமானது. தியவொழுக்கம் எப்பொழுதும் கு வழியில் சென்று பணம் திரட்டுவர். இவை எல்லாம் தீய iறு நாடும், நகரும் போற்றும். அதாவது கல்வி அற்றவரை
ஒழுக்கத்தில் தங்கியுள்ளது ஆகும்.
ாடபோது பொறாமை கொள்ளாது இருக்கும் பண்பை ஒழுக்க ளார். பொறாமை உடையவர்களிடத்தே தரித்திரம் தான் பாடு அடைதல் இயலாது. வேதனையும், விரக்தியும் தான்
தய்வம் til
இது
பேணி வல்லவர்களாக இவ்வையகத்துள் பாழ்வோமாக,
ண்றி
புகைத்தல், குடித்தல், சூதாடல். நாக்கு, கோபம், ஆசை திருட்டு, பொய், சோம்பல் வாக்குறுதி, நட்பு, அன்பு முதியோர்,மார்கம், சட்டம்
தைரியம்,மனமகிழ்ச்சி,திருப்தி
M VM M Ꮤ W W W W ۶؟ مه Ꮤ W W W e SJLLLYS LLL LLLL LLLL LLLLL S LGG JLLLL SS SS LLLLLS SLLLLSS S LLLSLJL SJLLLLLL S LLLL S SS இதழ்-3 W 炎 A N A. a. M A 然 A. as as 肉 * s

Page 28
MIMAAMATAMA GAMDA
Gandhijibrought tous freedom. B. he came back from South Africa the Very sad under the British rules the much poverty in the land. Gandhijirs taught them to be truthful and fearles Violentmanner.
Under Gandhiji's lead the people goods. They non-co-operated with th pened, but Gandhiji asked his folloy tance of the English rulers and also e.S.
And every time the people gave faithfully. Gandhiji Wasputin jail Se\ be a more powerfulman. His follow and sacrifice for their Country.
At last in 1947 Indiagot freedom. Country was divided into two-lndia Gandhijivery sad in January1948 the Sead by a fanatic while he was atten
Thail
EM) ‘Ciske adalily lo quide peopl ஊ) Ceே alig to confrar
 
 
 
 
 
 

the got it after a great Struggle when Conditions in Our Country made him people Were suffering. There was used them to their sense of duty. He Sand fight the British rulers in a non
Osetoamanthey boycotted British |e rulers. Some great tragedise hapVersto earry On their passive resisagainst the errors of his Own follow
im more Supportand followed him Ieral times. But in jail he seemed to ers also under Went great suffering
But there was another tragedy. The and Pakistan. This division made father of the Indian nation Wasshot ding aprayer meeting.
liks
USSUREN

Page 29
MRSINDRA GAND
MRS.INDRAGANDHI was the first ladypril ter after the death or SriLankabahadur Shast prime minister of India. So the belonged to at
Mrs Indra Gandhi was born at allahabad. C the freedom struggle. She was president of Feroz Gandhi and two sons Rajif and Sanjay used to help herworkbuthe died ina planegr her and after her death on 3rd of October 198
During the prime minister India won the Ba WOrkerand had introduced several for the COL
Tha
MERYKARSKYYYY * * LD5ltiు రాణp;P
 

MAW
meminister of India. She become prime minisi. Her father Sri Jawaharlal Nehru was the first
amily of politians.
Dnlath November 1917 and took active part in the congress party. She was married to Sri Sri feroz Gandhidied in 1960Sanjay Gandhi ash in 1980. Then Rajif Gandhistarted helping 4 he because the prime minster of India.
angladesh war in 1971 she was a great social Intry she was a great patriot.
nks
PAKE ERATHAN

Page 30
0MW 70 A6M
There is nothing So Sweet as success. And it is the Sweetest. When achieved through sweat and hard labour, it has rightlybeen abserred that nothing SUCCeeds like Succesis the Crowning glory and a laurel of any struggle and fightfull of addsrisks. It is the success which spurs man to hardwork, dangers and toposses the impossible in a sense success is also the sole earthly judge of right or Wrong.
All desire success but only a chosen few have it. Now what is the Secret of their Success. What makes them a chOSen feW Out of thOUSands Of people struggling in vain? Whyallmen and women cannot be the makers of their destiny? Why does the dame fortune Smile only one a handful of men and WOmen? These are SOme of the Crucial guestions often asked and discussed. But the answers are not far to seek. They are very simple and wellknown. It is the escapistor lazy who proclaims his ignorance about these and blames Cruel fate Or circumstance for his failures.
The first requiste to success is to be a good animal in life. Observe the oxhorse,donkey or the elephant and find how hard they work. They toll,shed sweat and never Complain. Most of us fall to achieve Success and happiness Only because we lackthis essential requisite in life. There is On Substitute to labour. At first labour may not be proprotionally immediately rewarded. But ultimately it is labour and hardwork. Which triumphs and has the last laugh. We need not be impatient to have fruits Of Our labOur. It takes time to mature things. We should never admit defeat if initially there are failures and delay in reaping fruits. We should continue with our efforts struggle and toil with patience and perseverance till We are Crowned with Success. It is the perseverance that is One of the Secrets of SucCeSS. PerSeverance
 

SUCCESS
means Continuous labour, and struggle in the face of many Odds and opposition.Thereare many living examples of courage, detrmination, perseVerance hard labour and great achievements. For example take the life and work of Mahatma Gandhi. He has been the greatest karamyogiof the present century. He struggled.Worked very hard, never knewWhat is leisure Orrest. For him Work was no less than aprayer and worship. For him no work was greator small. He busied himself in keeping the toilets cleanwhile others were busy ingettingthe limelighton the stage. And ultimately he died in harness while going to aprayer meeting.Similarly take other examplesfrom history. Take napolean, churchil, nehru, newton, incolnormaOtsetung. They were all men of great vision,destiny, industry and perseverance. it is said not in vain that where there is will there is away.
To be SUCCessful One has to be clear and definite about One's aim and abject. A rolling stone gathers no moss. Unless you kanW your destination, you cannot set Out On a journey, norcanyou make necessary preparations for it. Indecision and hesitation are great obstacles On the path of SUCCess. You Can be firm decisive, resolute and determinjonly when your aim and object is before you well began is half done. your Work is almost half finished if you know your destination and have chosen the right road. This is very Crucial for Success in life. A step Once taken cannot be retraced without much loss of time, energy and advantage. Decide Well, with deliberation, determination and also in time. Having decided your aim, career, profession Or Course of life, you must pursue it relentlessly with great care and sincerity. Your ambition may be modest of very nigh, but it never matters much. What is important is

Page 31
that you cherish it with all your powers of mind and heart. Let there be no half hearted things.
Another secret of success is promptness that is doing things then and there. Procrastination is the thief of time. Time is precious, more precious than money and jewels time is opportunity. If Once lost it never returns. All SUCCCessful and great men and Women have been great economisers of time. They made the best use of their time and never knew leisure. Be sincere, regular and punctual inwork. Develop healthy Work-habits and work Culture. Have full devotion and faith in your Work. And practice it ceaselessly because life is short. A proper use of time means proper use of an opportunity. They are fools who think they Can Waste time. It is time who is Wasting them. Time is destiny and opportunity. It is all powerful has not one of the greatest poet dramatist shakespeare declared:
There is tied in the affairs of man, Which taknat the floor, leads ontofortune, Omitted, all the voyages of their life ls bound in shallows and miseries On Such a full sea are We now afloat
And We must take the Current When it Serves of lose Our Venture.
Self-contrtol, self-confidence, fir decision, hOnesty
Of purpose and in dealings, sturdy physical body able to withstand any struggle, temperance are otheringredients of success. Never find fault with your luck or tools. Man is the maker of his OWndestiny. He can become Oracnieve what he desires. There is nothing like ill luck or good luck. it is by the right choice of a career,right application of tools and resources coupled with determination that you can be a successful men. Ritht time and right method are also important. The truly wealthy man is he who knows his strengths
 

and Weaknesses and increases the former and reduces the latter. Such a man always realises his Own energyprudence, skills, and resources. He is self-rellance is a great and godly virtue;it is a pilgrim's staff and worker's best tool in life. To grow strong through self-reliance and sufferings is the mystery of success. The path of SUCCeSS is nob only difficult and steep but also thomy.
In Order to be SUCCessful, WOrkhard but at the same time arenwork. There should be a proper balance between WOrks and rest. A SUCCessful man has also the ability to learn from others, from their mistakes, experiences and achievements. He is a good abserver of things. Such a person is always Courteous, polite well behaved and belives that honesty is the best policy. He also Keeps his body fit because he knows that it is the most precious tool and instrument, and also that a Sound mind lives Only in a sound body. Good positive thoughts, optimistic attitude,faith in god and Self, generosity,Compassion are otheressential elements of success in life. Hope charity, faithingodetcare essential formental peace and poise without which no goodwork can be undertaken successfully.
Thanks
KSHANTHAN

Page 32
SERVICE
Service in a humanifatian help to some on reward.This is not done for gain of money prope ings.
There are people born to do service forget selves but live for others. One could list theGre dedicated humanety for the reedom strugle of in or any other gain. But done purely as a service.
But in Contral we see people join some assc Service. But most of the time it is done withouts her parents, teacher and the Society should in a childhood. Ahabit formed at the early childhoc bom as leaders. Thery were made leaders byth
Thand
*He should be active.
He should have a broad mind to prais 0. He should be able to bear success an
his heart or get digested. He should be disciplined and strictly 0. He should be able to change h habi
LLLLSAAAAAY AA A A A S AY AASSAA SSLSS AAAA SSSTSTSSS AT TYSSLS ASS
孪<>、<>、拿事、零> 22 un Gasflash Pat? SPASPASP, A%8A%?%2}; MANYA AMR2
 
 
 
 
 
 
 
 
 

who is in need of help without expecting a ty or fame. But done to allieviate ones suffer
ng their own life. They do not live for them.- tleaders like mahathma Gahand. Who had lia. Heneverdid thisforanypersonal benefit
ciation or organisation in the name of doing ervice in mind. Achild mostly learn from his/ cafe the nabit of doing service from the early dwill never beforgotten. Great leadernver eir dedicated service.
SNEROSAN
e what deserves to be praised. alike, without loosing
L L YLAALAAS AAAA AAA S LALASL AA A S A S SS AAS S AAA S S A S SS
S Y SS Y Y Y S Y J SSS L L SS L L L S S L L S SS Y SS L L SSS PS 22222 *、*、*、 இதழ் 3

Page 33
LLLLSLLLLLSLLLLLSLLLSSYLL0SLLLSLLL0SLSLSYLLSLLSzLLLkLSLLLLLLLAL
S0YSLLLLLYLLLLLLYSLLLLLSSL0LSL0SLLSLLSS S SSeSe S SSS S S sLS LeseeS SsLLSe 0LLccLcckLiLcGcLekeLSLkLLJ0LkLkLSSzkLGG0YLkLkLSSzsLkieESEkSLkkLEL
Our Deputy
Mr.P. Maheswaran AS/Watl. Alona.C./ :Dp.in.cl
Or T2O (ch
Mr.V.Thava /6.-4. (Alony
SeLhkLYSLLL0LYLL0LzLkLkSLSzLkSLYLSLhSLSLeAqA JLLYLL0LLYLeLSSLLLLSLLLLLSSLeSLLYeeLLYL0LSS0eS0YSe0JYS0SSYS00S ukLGGLckLkqLGL LkLkLqOLGL0LkLG0LGG LkLSSLkLkLGL L0LGGc0LL LGGL LLGLGL LiiLGLc0uD
 
 
 

筠
LLJkeLeLJzLeLGSSzkLYLkeLSzkLLG0YLkeLYGSzkLkLLJYkLLzYkeLezYLYLkS
y Principios
朝
Mr.L.Ongkaramoothy;
6.4:Dp.j.cl Տ.-Ը|2. S. (1)
er inchorge
kulasingan ဒီ့ ம்p.in.E. ဒို့၌
然、
CC CCCC LGGLGLc0LL0LELGLcLGGGLcLELcLELLL LLGLGLiLL SELGL 0LiLLLLLLL LLLLLLLLiiL

Page 34


Page 35
O 左 O O
ஆழிசூழ் உலகச் செல்வங்கள் அனைத்திலும் தலையாகிய பூரண மனிதனை உருவாக்கின்றது.
கல்விச்செல்வமானது மனித இனத்திற்கு மாண்புமிகு மரு சஞ்சீவி போன்றது. ஒவ்வொரு தனி மனிதனையும் ஒளிரச் ெ அகல்விளக்குப் போன்றது. தீயவரை நல்லவராக்கும் பொற்கு திறன் கொண்டது.
“வைப்புழிக் கோட்படா வாய்த் மிக்கசிறப்பினரசர் செறின்வவ்வா ரெச்சமென வொருவன் மக்கட் விச்சை மற் றல்ல பிற”
ஒருவன் தனக்குப் பின் தன் பிள்ளைகளுக்கு விட்டுச் செ6 நாலடியார் நன்கெடுத்துரைத்துள்ளார்.
கல்வியானது பேதையை ஞானியாக்கும், மூடனை முதல்வனா வறியோரை வாழவைக்கும், கல்வி அறிவுடையோரைப் புகழ அகற்றும், அடிமைத் தழையை நீக்கும், மனிதனை மனிதனாக பெருகிக் கொண்டே செல்லும் சிறப்பு மிக்கது.
“மன்னரும் மாசறக் கற்றோனும் மன்னனிற் கற்றோன் சிறப்புடை மன்னர்க்கு தள் தேசமல்லால்.சி கற்றோர்க்குச் சென்ற இடமெல்
அதாவது ஒரு நாட்டின் முடி மன்னனை விட கற்றறிந்தே அழகாகச் செப்பியுள்ளார்.
“கற்க கசடற கற்பவை கற்றபி நிற்க அதற்குத் தக”
கல்வியை ஐயம் திரிபுறக் கற்க வேண்டும். கற்ற கல்வியின்
வெண்பாவால் விளக்கியுள்ளார்.
குஞ்சியழகும் கொடுந்தானைக் மஞ்சலழகும் அழகல்ல - நெஞ் நல்லம்யாம் என்னும் நடுவு நிை கல்வியழகே அழகு”
 

செல்வம் கல்விச் செல்வமே. இது நிலையானது அழிவில்லாதது,
ந்து போன்றது. ஒவ்வொரு மனிதனையும் சான்றோன் ஆக்கும் சய்யும் ஒளி விளக்குப் போன்றது. அறியாமையை அகற்றும் தடம் போன்றது. அடிமைத்தளை அறுத்து ஓங்க வைக்கும்
தீயிற் கேடில்லை
r குச் செய்வன
ல்லக்கூடிய செல்வம் கல்விச் செல்வம் ஒன்றேயாம் என்பதை
க்கும், கோழையை வல்லவனாக்கும் ஏழையைச் செல்வனக்கும்,
2ால் நிரம்பச் செய்யும், அறிவால் நிரப்பும், அறியாமையை வாழ வைக்கும், கொடுக்கக் கொடுக்கக் குறையாதது, மாறாகப்
சீர்தூக்கின் பன் றப்பில்லை லாம் சிறப்பு'
நான் சிறப்புடையோன் என ஒளவை தன் மூதுரையில் மிக
r
படி வாழ்க்கையில் ஒழுக வேண்டும் என வள்ளுவர் தன் ஈரடி
கோட்டழகும் சத்து
A6OLaurs)
L SLL SLLA LLL SALALASSAASS qAASSLLLLLSSLLLLSLSSL SLLSSLSL LH LLLLSLLLLLLGG J L L S LL S LLLLSJ L S L L S LL S LL LLLLL S LL S LL SSSLL SSSSS0
WN YN M - . AM YM MN AN AM M YN MN m að m 1AN IN

Page 36
எமது சருமம்
நம்முடைய உடலில் பல முக்கிய உறுப்புக்கள் இருக் கூடியது. ஒவ்வொரு உறுப்புக்கும் ஒவ்வொரு முக்கிய வேலை நம்முடைய சருமம் மிக முக்கியமான ஓர் உறுப்பாகும். ஒ
பொலிவைத் தரும். குளிர்ப் பிரதேசத்தில் வாழும் மக்களின் காட்சியளிக்கும் அதிக உஷ்ண நாட்டில் வசிக்கும் மக்களின் சரு கொண்ட மனிதனுக்கு மேலுறையாக இருந்து எல்லாப் பா அளிப்பது தோல்தான் சருமம் எனப்படும். நம்முடைய உட நிறத்தையும் அழகையும், ஆரோக்கியத்தையும் கொடுக்கின்றது சதுர அங்குலப்பரப்பு உள்ளதாக இருக்கிறது. நம்முடைய இந்த இரத்தத்தில் மூன்றில் ஒருபாகம் சருமத்தில் ஓடுகிறது. இறாத்தல் எடையுள்ளது.
இவ்வளவு முக்கியமான இந்தச் சருமத்தின் வேலை உள்ளேயிருக்கும் நுண்ணிய அவயவங்களுக்கு ஒரு பாதுக புகாதபடி அது பாதுகாப்பு அளிக்கிறது. அதிக வெயிலினா6ே விளைவிக்காதபடி அது பாதுகாப்பு அளிக்கிறது. நரம்பு மண் வெளிப்படுத்தும் தன்மைகளுக்கும் சருமம் உதவி செய்கிறது நமது உடலுக்கு சமவெப்ப தட்ப நிலையை அளிப்ப; அங்குலப்பரப்பளவை எடுத்துக்கொண்டோமானால் பதினை உடலில் சூடு அதிகம் இருக்கும்பொழுது இரத்தக்குழாய்கள் 6 சுற்றிலுமுள்ள காற்று அதிக வெப்பமாக இருக்கும் பொழுது நமக்கு இயற்கையாகவே ஒருசாதனம் இருக்கிறது. அதுதான் வி அதுதான் வியர்வைச் சுரப்பியாகும். நம்முடைய சருமத்தில் ப; இருக்கின்றன. ஆனால் நெற்றியிலும், உள்ளங்கையிலும், இருக்கும் நீர்வெளியேறி ஆவியாகின்றது. இதற்கு உடலின் ெ குளிர்கிறது.
நம்முடைய சருமமானது ஒரே தோலாக இருப்பது பே அல்ல. இச்சருமம் மூன்று அடுக்குகளை கொண்டது. புறத் அடுத்ததாகச் காணப்படுவது டெர்மிஸ் (Dermis) எனப்படும். ஆக்கப்பட்டதோல் ஆகும். இது தோல் திசு(Subcutaneous கொழுப்பும், இரத்தக்குழாய்களும் இருக்கின்றன. மற்றெல்ல ஒட்டம் இருக்கிறது. கன்னத்தில் யாராவது அடித்தால் கன்னப்
தன்
LSAAAAAA AA A qAASSLS LSS S SSS S SSSLSSSSSSLSMSLAL LLLLLTLL eSeLSLSLSLLSLSSLSSSSSSLSSSSSSLSSSSSSLSSSSSASLSSASLSSS SSLSS
M M M M a W al an AMAN
 
 

கின்றன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான அமைப்புடன் இருக்கிறது. காரணமில்லாமல் எவ்வுறுப்பும் இயங்கவில்லை. வ்வொரு மனிதனுக்கும் விலங்கிற்கும் கூடச் சருமம்தான் Fருமம் மிகவும் வெண்மையாகவும் சிறிது சிகப்பு நிறமாகவும் மம் கறுப்பாக காட்சியளிக்கும் பலவகையான உறுப்புக்களைக் கங்களையும் இணைத்து நல்ல தோற்றமும் பாதுகாப்பும் லின் மிகப்பெரிய பாகம் சருமம், சருமம்தான் மனிதனுக்கு . முழுமையான மனிதனின் உடலில் சருமமானது மூவாயிரம் உடம்பில் முக்கால்பாகம் இரத்தமாகக் காட்சியளிக்கிறது.
நன்றாக வளர்ச்சியடைந்த மனிதனின் சருமம் சுமார் ஆறு
என்ன என்பதைப் பார்ப்போம். சருமம் நம் சரீரத்தின் ாப்பாக விளங்கிறது. பக்ரீரியா நோய்க்கிருமிகள் உள்ளே லா அல்லது அதிக குளிரினாலோ நம் சரீரத்திற்குத் தீங்கு டலங்களின் வேலைகளுக்கும் அவைகளின் உணர்ச்சியை
து சருமமாகும். நம் உடலிலுள்ள சருமத்தில் ஒரு சதுர ாந்து அடி இரத்தக் குழாய்கள் இருக்கின்றன. நம்முடைய விரியும். அப்பொழுது அதிகசூடு வெளியே போகும். நம்மைச் துநம்முடைய உடலைக் குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள பர்வை.வியர்வை ஒருவித சுரப்பிகளில் இருந்து உண்டாகிறது. ந்தொன்பது லட்சத்திற்கும் அதிகமான வியர்வைச் சுரப்பிகள் உள்ளங்காலிலும் மிக அதிகமாக இருக்கின்றது. இவற்றில்
வப்பமே காரணமாகும். இவ்வாறு ஆவியாவதனால் சருமம்
ால் வெளிப்பார்வைக்குக் காட்சியளிக்கும். உண்மை அது தே காணப்படுவது மேற்தோல் (Epidermis) எனப்படும். அதற்கு அடுத்து காணப்படுவது மிகமெல்லிய திசுக்களால் Tissus) எனப்படும். இதில் தான் நரம்புமண்டலங்களும், ா உறுப்புக்களையும் விட சருமத்தில்தான் அதிக இரத்த
திடீரென்று சிவப்பதற்கு இதுவே காரணம்.
*றி
இ.நிராகுலன்
LL L Y YLYL Y L YAYLYLAeYSSYLA AeA SSSS SAAAAS AA ee ASYYYSLLLLSSSSSSiSSSSSS L S SS S SS S SS SS SS SSL SSL G LG L G LL YY Y LS இதழ்-3
A. al 6: M W MANA *蕊* a. N

Page 37
சோண் படலத் தி
1983ம் ஆண்டு அந்தாட்டிக் பிரதேசத்தில் ஆய்வு நட செய்தியொன்றை வெளியிட்டனர். இவ் ஆய்வுக் குழுவில் முதன் முதலில் கண்டறிந்து தகவல் வெளியிட்டனர். இச்
இருந்து வருகின்றது. இன்று உலகளாவிய பிரச்சினையா
விளைவுகள், இதற்குக் காரணங்கள் இவை பற்றிச் சற்றுட்
ஒசோன் என்பது ஒட்சிசனின் இன்னொரு புறதிருப்ப வ
கூடியது. நமது புவியைச் சூழ்ந்துள்ள வளிமண்டலத்தில்
அமைந்துள்ளது. இப் படலமானது நமக்குப் பெரும் நன்பை
5:Sira.gif, lyro g sig5 Tai, asgärts6f UltraViolt-Rays (U.W. உண்டு. இவ் ஊதாக் கதிர்களை ஓசோன் படலம் தடுத்து நீ
இன்று ஒசோன் படலத்துவாரத்தின் ஊடாக ஊடு ஏற்படுத்தியுள்ளன. தோல் புற்றுநோய், கண்ணின் பளிங்கு
போன்ற நோய்களை அதிகரிக்கச் செய்வதுடன், உணவு, த
அவற்றுடன் புவி வெப்பநிலையையும் அதிகரிக்கச் செய்
வளர்க்கும் கால்நடை ஆகியவற்றிற்கும் பாதிப்பை ஏற்படு:
அறிவியல், தொழில்நுட்பவியல் வளர்ச்சியின் விளை
மூலகாரணமாக அமைந்துள்ளது எனலாம். இற்றைக்கு 8
தயாரித்த குளிர்சாதனப்பெட்டியில் குளிர்விப்பானாகப் பயi
For Carban) (CFC) ஓசோனுக்கு மிக முக்கியமான எத பெட்டிகளிலும், தீயணைக்கும் கருவிகளிலும் பயன்படுகின்ற
ஏரோசோல்களும் (Are080is) விண்வெளி ஆய்வுகளுக்கு
விமானங்களும் ஒசோனுக்கு எதிரியாக விளங்குகின்றன. அழிக்கின்றன. வழிமண்டல மேற் பகுதிகளை அடைய தோற்றுவிக்கின்றது. இக் குளோரின் அணுக்கள் ஓசோனுட
அதி வேக வானூர்திகளின் தொழிற்பாட்டால் வழிமண்ட
ஓசோனுடன் சேர்ந்து ஒட்சிசனைத் தோற்றுவிக்கிறது. இவ்வு அமெரிக்கா, பிரித்தானியா, ஜேர்மனி போன்ற நா
நிறுத்தப்போவதாக அறிவித்துள்ளன. எனினும் இதுவரை
C.R.C. இன்னும் பத்து ஆண்டுகளுக்குத் தாக்கிக் கொ
ஆண்டுக்குள் முற்றாகத் தடுத்து நிறுத்தப்படாதபடியால் 2 நேரிடும் என்பது விஞ்ஞானிகளின் எண்ணம்.
氰 拂 リ闘
 
 
 

ாத்திய விஞ்ஞானிகள் குழு உலகிற்கு ஓர் அதிர்ச்சி தரும் னர் தான் ஓசோன் படையில் துவாரம் விழுந்து விட்டதை செய்தி இன்றுவரை உலகிற்குப் பெரிதும் அச்சுறுத்தலாக க அமைந்துள்ள ஓசோன் படைத் துவாரத்தினால் ஏற்படும்
i jFTřů (3urb.
டிவமாகும். இது ஒட்சிசனை விடத் தீவிரமாகத் தொழிற்படக் 20-40 கி.மீ. உயரத்தில் ஒட்சிசன் வாயு ஒரு படலமாக
Dகளைச் செய்து வருகின்றது. சூரியனிலிருந்து வரும் ஒளிக் Rays) எனும் உடலுக்கு ஊறு விளைவிக்கும் கதிர்களும் நிறுத்தி இக் கதிர்களின் பாதிப்பிலிருந்து எம்மைப் பாதுகாத்து
டுருவி வரும் புற ஊதாக் கதிர்கள் பாரிய இடர்களை ந வில்லை ஒளிபுகவிடும் தன்மையை இழத்தல், (Cataract) ானிய விளைச்சலில் பாரிய வீழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. கின்றது. இவற்றுடன் கூடவே வன விலங்குகள், வீட்டில் த்தியுள்ளது.
வுகள் தான் இன்றைய இந்த ஓசோன் படலத் துவாரத்திற்கு 0 ஆண்டுகளிற்கு முன்னர் அமெரிக்கா முதன் முதலாகத் ன்படும் பொருளான குளோறோபுளோறோ காபன் (Cloroதிரியாக உருவெடுத்துள்ளது. இதில் CFC குளிர்சாதனப் து. இவை தவிர பெண்களின் அலங்காரப் பூச்சு வகைகளும், ப் பயன்படும் விண்வெளிக் கலங்கள், மற்றும் அதிவேக அத்துடன் அணுவாயுதப் பரிசோதனைகளும் ஓசோனை ம் CFC பிரிவிற்குட்பட்டு குளோரின் அணுக்களைத் -ன் கலந்து செயற்பட்டு ஓசோன் படலத்தை அழிக்கின்றன. லத்தில் தோற்றுவிக்கப்பட்டு நைத்திரிக் ஒட்சைட் (NO) வாறாக ஓசோன் படலததில் துவாரம் உண்டாகின்றது.
டுகள் C.R.C. உற்பத்தியினை அடுத்தடுத்த ஆண்டுகளில் அமெரிக்கா போன்ற தொழில்வள நாடுகள் வெளிவிட்ட
ாண்டிருக்கும். எனினும் C.R.C. உற்பத்தி 2000ம் ஆவது
1ம் நூற்றாண்டில் பல சவால்களை எதிர்நோக்க வேண்டி
ஆக்கம்
ர.மயூரன்

Page 38
இணையம்
கணனியைக் கண்டுபிடித்தவர்கள் இத்தகைய பெரி கண்டிருக்கமாட்டார்கள். கணக்குகளை இலகுவாகச் செய்ய அவர்கள் கவனம் செலுத்தினர். ஆனால் அவர்களின் அ துல்லியமாக் கணிக்கும் முதலாவது இயந்திரம் 1952ல் மின்சக்தியை விழுங்கியது. சில மணித்தியாலங்களில் சூடாகி சீர்செய்வதில் கணனி உற்பத்தியாளர்கள் தங்கள் கவனத்ை
கணனி உற்பத்தியில் 1975ம் ஆண்டில் பெரும் புரட் Computer) எனப்படும் சிறிய கணனி கண்டுபிடிக்கப்பட்டது. இப்போது 200 மில்லியன் கணனிகள் பாவணையில் உள்ள
சிறிய கணனிகள் கண்டுபிடிக்கப்படுவதற்கு ஆறு ஆண் வேடிக்கையான வரலாறு 1960ம் ஆண்டுகளில் அமெரிக்காவுக் நடந்து கொண்டிருந்தது. அமெரிக்க ஆயுத ஆராட்சியில் ஈ கணனிகளுக்கிடையே இணைப்பை ஏற்படுத்தி கணனிகளின் வ இத்தகைய இணைப்புக்கள் வளாகவலைப்பின்னல்(Local Are
தங்கள் கணனிகளை வளாகவலைப்பின்னலாக்கிக் ெ நாட்டைத் தாக்கும் வகையில் இலக்குவைத்து சோவியத்யூனி ஏவாயுத்தங்கள் தங்கள் வளாக வலைப்பின்னல் ஒன்றைத் பாதிக்கப்பட்டுவிடுமே என்று அவர்கள் பிதிகொண்டனர். அவ் எல்லாக்கணனிகளிலும் சேமித்து வைக்க முடிவு செய்தனர். 6fig, 6,606 si6O1606) (Wide Area Network Wan) so (56 அதுதான் இணையத்தின் வித்தாக அமைந்தது.
இணையத்தின் வளர்ச்சியில் அடுத்தகட்டம் 1980ம் ஆ6 அறிவியல் நிறுவனம் சில சூர்யார் கணனிகளை இணைத்து நிறுவனங்களையும் அனுமதித்தது. 1987ல் பல்கலைக்கழகங் அதனால் இணையத்தை விரிவாக்க வேண்டிய தேவை ஏ தனியாருக்கும் இணையத்தில் இடமளிக்க வேண்டிய தேவை ஏற் இணைந்தன. 1987ல் 35மில்லியன் கணனிகள் இணையத்தில் வேகம் வளர்ந்து செல்கின்றது.
உலகத்தில் உள்ள பெருந்தொகையான கணனி இணை தகவல்களை பெறுவதெப்படி? இந்த வசதியை 1989ல் கண்டு கொடுக்கப்படுகிறது. அதனைத் தொடர்ந்து வலைப்பக்கங்கள். இப்பொழுது இணையத்தில் தமிழில் எழுதப்பட்ட வை திருக்குறளும் அதன் உரைகளும்,சங்க இலக்கியங்கள், த தமிழ்ச்சினிமா, தமிழில் விஞ்ஞானம் முதலியவை போன்ற பu
தை
 

தகவல் புரட்சிக்கு அது வழிவகுக்கும் என்று கனவுகூட உதவும் இயந்திரங்களைக் கண்டுபிடிக்கும் முயற்சியிலேயே ம்முயற்சி கணனியின் தோற்றத்திற்கு வழிவகுத்தது. மிகவும் யாரிக்கப்பட்டது. இக்கணனி பெரியது, பாரமானது, நிறைய விடும் இயல்பு கொண்டது. இந்த பென்னம் பெரிய கணனிகளைச் நச் செலுத்தினர். சி ஏற்பட்டது. அந்த ஆண்டில் மைக்ரோ கம்பியூட்டர்(Micro அதன் பின்பு கணனிகளின் உபயோகம் வேகமாகப் பரவியது. .
}களுக்கு முன்பே இணையம் ஏற்படுத்தப்பட்டுவிட்டது. அது ஒரு கும் சோவியத்யூனியனுக்கும் பலத்த ஆயுத உற்பத்திப் போட்டி டுபட்டிருந்த விஞ்ஞானிகள் தத்தம் துறையைச் சேர்ந்தோரின் ளங்களையும், தகவலையும் தங்களுக்குள் பரிமாறிக்கொண்டனர். a Network Lan) 6TGig egopasas Gagingp67. காண்ட ஆய்வாளர்களுக்கு ஓர் அச்சம் தோன்றியது. தமது யனில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கண்டம்விட்டு கண்டம்பாயும் தாக்கி அழித்துவிட்டால் தம் ஆயுதபரிசோதனைத் திட்டம் அபாயத்தைத் தவிர்ப்பதற்காக தம் ஆராய்ச்சி முடிவுகளை அம்முடிவிற்கிணங்க வளாகவலைப்பின்னல்களை இணைத்து வாக்கினர். அதற்கு ஆர்பாநெற் (Arpanat) என்று பெயரிட்டனர்.
ண்டுகளில் இடம்பெற்றது. அப்பொழுது அமெரிக்காவின் தேசிய
அவற்றை உபயோகிக்க பல்கலைக்கழகங்களையும் கல்வி களின் தேவையை சமாளிக்க முடியாத நிலமை உருவானது. ற்பட்டது. அதன் பின் 1990ம் ஆண்டுகளின் தொடக்கத்தில் பட்டது. அதன்பின் பெருந்தொகையான கணனிகள் இணையத்தில் o இணைந்திருந்தன. கணனிகள் இணையத்துடன் இணையும்
ப்புக்களை இணையம் இணைக்கிறது. இப்பெரும் கடலிலுள்ள gdissiut'Lapourras 6 fissioG)(World WideWeb - www) வலைமனைகள் சேர்க்கப்பட்டன. லப்பக்கங்கள் நிறைய உள்ளன. தமிழ்மொழியின் வரலாறு, ழில் வெளியாகும் பத்திரிகைகள், சஞ்சிகைகள், தமிழிசை, ன்தரக்கூடிய விடயங்கள் இணையத்தில் உள்ளன.
ாறி
வ.சந்துரு
Lq LAqL ALALA LALA S LAAAAA S LAL S Lq S LA S L S L S SLALA S S LL S LzT S LA S L LLLLLL L LGGLLLL LLL LLLL L LLL LLLL LL L S L L S L L S L L SLLL L S LL SLSS இதழ்-3
WA ZA A : A AN AN AN A M M M M M I AM M M

Page 39
சார்க் (Saarc) எனும் பதம் ஆங்கிலத்தில் South As ஆகும். தமிழில் இதனை தென்னாசிய நாடுகளினது பிர அமைப்பில் தென்னாசியப் பிராந்தியத்தில் அமைந்துள்ள பங்களாதேஷ், பூட்டான், இந்தியா, மாலைதீவு, நேபாளம்
இன்றைய நவீன அபிவிருத்தி நடவடிக்கைகளில் G உலக நாடுகள் அனைத்தையும் ஒரே பிரதேசமாகக் மேற்கொள்ளுதல் என்னும் அடிப்படையில் தீவிரமாகப் ே பெளதீகக் காலநிலை, அரசியல் கலாச்சார, சமூக அபிவி படுத்தப்பட்ட திட்டத்தின்கீழ் அபிவிருத்தி செய்வதென்பது 1 ஒப்பிடுகையில் ஓரளவு ஒத்த தன்மையுடைய பின்னணின ரீதியான அபிவிருத்திக்குப் பாடுபட முடியுமாயின் அது இ அமையும். இவற்றின் அடிப்படையே ஏற்கனவே வடஅெ நாடுகளது கூட்டமைப்பான Saarc ஐரோப்பிய நாடுகளது பிரதேச ஒத்துழைப்பிற்கும் அபிவிருத்திக்குமான அமையங்
இவ்வாறு தென்னாசியாவின் பிரதேச ஒத்துழைப்புக்கா ஒத்த தன்மை கொண்ட வரலாற்று அரசியற் பின்னணிக நிலை (இங்கு இந்தியா ஒப்பீட்டளவில் அதிக அபிவிருத் பொருளாதார, சமூகப் பிரச்சினைகள் கொண்ட தென்னாசி Saarkமுதன் முதலாக 1985 பங்களாதேஷின் தலைநகரான இந்நாடுகளில் தலைவர்கள் கூடியுள்ளனர். இதன்படி 1985 1988ல் இஸ்லாமாத்திலும், 1990ல் மாலியிலும், 1991ல் ெ மாழியிலும், 1998ல் கொழும்பிலும் சார்க் நாடுகளில் அ விரிவாக விவாதித்து முடிவெடுத்து வருகின்றனர்.
குழந்தாய் ! உனக்கு 'கடவுள்' என்ற எண்ணமி குழந்தை மனம் என்று பெயர். எனவே நாஸ்த்திகர் சாட்சிகள் உண்டு.
அறிவுரைகள் எங்கு கிடைப்பினும் இழந்த சொத்ெ
தீக்கு காற்று என்ன செய்கிறதோ அதே பிரிவு காதலு பெரிய காதலை இன்னும் பெரிதாக வளர்க்கிறது
 
 

ASAAi eA A AS eAAA i yyy SSA SSSSS S SSSCSCCSKSSSkSSMSS
器
in Association for Reginal Co-operation 67 Gör UE56* 55ēžā, tibi தேச ஒத்துழைப்பிற்கான கூட்டமைப்பு எனலாம். இச் சார்க் 7 ஏழு நாடுகள் அங்கத்துவம் வகிக்கின்றன. அவையாவன:
, பாகிஸ்தான், இலங்கை ஆகும்.
lobalisotion எனப்படும் உலகமயமாக்கற் கொள்கையானது கொண்டு ஒருமுகமான வளர்ச்சிக்கான நடவடிக்கைகளை பசப்பட்டு வருகின்றது. இருந்த போதிலும் பல்வேறுதரப்பட்ட ருத்திகளைக் கொண்டிருக்கும். முழு உலகத்தையும் ஒருமுகப் 1ல்வேறு நடைமுறைச் சிக்கல்களை உருவாக்கும். இவற்றுடன் யக் கொண்ட நாடுகள் ஒன்றாகச் சேர்ந்து அவ்வப் பிரதேச லகுவானதாகும். நடைமுறைக்கு ஒப்பீட்டளவில் ஏற்றதாகவும் மரிக்க நாடுகளது கூட்டமைப்பான N.A.F.T.A. தென் ஆசிய
கூட்டமைப்பான E.E.C. போன்ற அவ்வப் பிராந்திய நாடுகளது களாகும்.
*க உருவாக்கப்பட்ட அமையம் சார்க் அமைப்பாகும், ஓரளவு ரூடன் கீழைத்தேச கலாச்சாரம் ஓரளவு சமமான அபிவிருத்தி தியுடையது என்பது குறிப்பிடத்தக்கது) ஒத்த தன்மையுடைய ய நாடுகள் ஒன்றிணைந்து உருவாக்கிய கூட்டமைப்பான இச் டாக்காவில் ஆரம்பிக்கப்பட்டது இன்றுவரை பத்து தடவைகள் ல் டாக்காவிலும், 1985ல் பெங்களுரிலும், 1987 காட்மண்டிலும், காழும்பிலும், 1993 ாக்காவிலும், 1995 புதுடில்லியிலும், 1997
ரச தலைவர்கள் கூடி கூட்டமைப்பின் பின் திட்டங்கள் பற்றி
ஆக்கம். வ.நிக்ஷன்
ல்லை. நீயும் ஒரு நாஸ்த்திகவாதி அல்ல. மனிதனுக்கு அல்ல படைத்தவர். இதற்கு வரலாற்றிலே ஏராளமான
- மு.கருணாநிதி
தன நினைத்து அவற்றை எடுத்துக்கொள் ளுங்கள்
-நபிகள் நாயகம்=
க்குச் செய்கின்றது.சிறிய காதலை அது அணைக்கின்றது.
: அலெக்ஸாண்டர் குப்ரின்
リ

Page 40
சிறுவர் உரிமைகளும் அவற்றை நடைமு: தொடர்பான சட்டங்களும்
ஐக்கிய நாடுகள் சிறுவர் உரிமைகள் சமவாயமானது ஏற்கப்பட்டது. சமவாயத்திற்கு அங்கீகாரம் கொடுத்ததனால் எனினும் இச் சமவாயம் இலங்கைச் சட்டத்தின் பகுதி அல்: தயாரித்துள்ளது.
சிறுவர் உரிமைத் தொகுதிகள் 1. உய்வு தொடர்பான உரிமை 2. வளர்ச்சியும், விருத்தியும் தொடர்பான உரிமை, 3. சகல வகையான துஸ்பிரயோகம், சுரண்டலிலிருந்து 4. பங்குகொள்ளும் அல்லது சொந்த வாழ்க்கை சம்ப
உரிமை.
உயிர் வாழ்வதற்கான உரிமை
பிள்ளைகளின் உரிமைகளில் முதன்மையானதும், அ உயிர் வாழ்வதற்காக அவர்கள் கொண்டுள்ள சட்டபூர்வமா வாழ்வையும், அபிவிருத்தியையும் வசதிப்படுத்த வேண்டும். நீர் உட்பட போதுமான அளவு வாழ்க்கைத் தரத்தை உரி
வளர்ச்சியும், விருத்தியும் தொடர்பான இடரிமைகள்
உடலியல் விருத்தி, மன எழிற்சி விருத்தி, மொழிவிருத்
சமூக விருத்தி என்பனவும் அடங்கும்.
சிறுவர்களுக்கான முதலாவது உச்சிமகாநாடு 1990ம்
பாதுகாப்புப் பெறும் உரிமை
சிறுவர்கள் வயதில் குறைந்தவர்கள். களங்கம் அற்றவர் பாதுகாப்பது அனைவரதும் கடமையாகும். ஊனமுற்ற சிறுவர் உட்பட்டோர், குடும்பத் தொடர்பற்றோர் போன்றோரை சி பாதுகாக்க வேண்டும்.
கருத்துக்களை வெளியிடல், தகவல்களைப் பெற்றுக் நம்பிக்கைகளைக் கொண்டிருத்தல், சமூகத்தில் செயற்பாட
உரிமைகள் தொடர்பான பிரகடனம்
இலங்கை 1991ம் ஆண்டு ஜீலை 12ம் திகதி பிள்ளைகளி ஒப்பந்தமானது 40 பிரமாணங்களைத் தன்னகத்தே கொலன்
சிறுவர் உரிமைகளை நடைமுறைப்படுத்தல்
சிறுவர் உரிமைகள் உறுப்புரை 42-34 வரையான பின்ன 1. தனது நாட்டு மக்களிடையே சமவாயத்தில் உள்ள து வயது வந்தவர்களும், சிறியவர்களும் இதைப் பற்றி 2. சிறுவர் உரிமைகளுக்கான ஒரு சர்வதேச கண்கான நிபுனர்களைக் கொண்டதாக, பல நாடுகளினாலு: அமையும்.
3. பங்காளி நாடுகளுக்கு அல்லது ஐநா, பொதுச் சடை விசேட அறிக்கைகளைத் தயாரிக்குமாறு பிரேரணை 4. ILO, WHO, UNESCO, UNHCEF (BufT6ŝipp 6ŝĥG3syll...
சமூகமளிக்கச் செய்தல் சிறுவர் உரிமைகளைக் உதவியாக அமையும் பொறுப்பு UNICEF விசேட க
}}
 
 
 

- ܐ -- ܗ - ܕ - ܗܝ ܕܐ. • ܫ ܫ ܝ
றைப்படுத்தலும், அடிப்படை உரிமை
. 1989ம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் என்ற அமைப்பினால் அதில் கூறப்பட்டுள்ள தகவல்களையும் இலங்கை ஏற்றுள்ளது. 0. இதனால் இலங்கை அரசாங்கம் சிறுவர் பட்டயம் ஒன்றைத்
பாதுகாப்பு. ந்தமான விடையங்களில் தன் கருத்துக்களுக்கு இடமளிக்கும்
ணித்தரமானதுமான பிள்ளையின் உரிமையாக அமைவது ன உரிமையாகும். ஒரு அரசு இயன்றவரை ஒரு பிள்ளையின் உணவு, வதிவிடம், சுகாதார வசதிகள், சேவைகள், சுத்தமான த்தாக்கும் உரிமை இருக்க வேண்டும்.
தி, உள இயக்கத் திறன்கள், ஆக்கத் திறன்கள், ஆளுமை,
ஆண்டு செப்ரெம்பர் மாதம் 30ம் திகதி நடைபெற்றது.
கள், பாதிப்பிற்கு உட்பட்டக்கூடியவர்கள். எனவே இவர்களைப் கள், அகதிகள், சிறுபான்மைப் பிள்ளைகள், துஷ்பிரயோகத்திற்கு றுவர் படைக்குச் சேர்தல் போன்றவற்றிலிருந்து சிறுவரைப்
கொள்ளுதல், சிந்தித்தல், மனச்சாட்சிப்படி நடத்தல், மத ான பொறுப்புகளை வகித்தல் போன்றவற்றைக் குறிக்கும்.
ன் உரிமை தொடர்பான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டது. இவ் டுள்ளது.
பரும் அம்சங்களை மையப்படுத்துகிறது. உரிமைகளைத் தெரியப்படுத்துவது பங்காளி நாட்டின் கடமை.
அறிந்திருக்க வேண்டும்.
ரிப்புக் குழுவை நிறுவுதல், இத்துறையில் செம்மைசான்ற 10 ) சமர்ப்பிக்கப்படும் அறிக்கைகளை ஆராயக்கூடியதாகவும்
க்கு சிறுவரின் உரிமை தொடர்பான பிரச்சினைகள் அடங்கிய
செய்தல், செயற்குழுவின் உரிமையாகும். ஐ.நா. முகவர் நிலையங்களை செயற்குழுக் கூட்டங்களில்
கண்காணிக்கவும், நடைமுறைப்படுத்தவும் அக்குழுவிற்கு ருமமாக அமைகிறது.
} }}- خرڈ wääബം.

Page 41
و ..." اما در ۸ ٬ « ..." می دهد."
"-" "" ... ".": -:", F." "s: ".
அடிப்படை உரிழைகள் தொடர்பான சட்டம் பற்றி
அரசியல் பாப்பின் வாயிலாக ஓர் அரசாங்கம் கெ அடிப்படை உரிமைகள் மீறப்படுவதைத் தவிர்க்கும் நோக்கு அடங்கிய ஒருதொகுப்பு அரசியல் யாப்பில் பல நாடுக 1978ம் ஆண்டு அரசியல் யாப்புகளிலும் அடிப்படை உ ஆண்டின் அரசியல் யாப்பின் 13 (1)ம் பிரிவில் உள்ள அ 1978ம் ஆண்டின் பாப்பில் முழுமையாக ஓர் அத்தியா அம்சமாகும். அவ்வத்தியாயத்திலே குறிக்கப்பட்டுள்ளவா நீதிமன்றம் வாயிலாகப் பரிகாரம் காண அரசியல் யாப்
1978ம் ஆண்டின் யாப்பில் அமைந்துள்ள அடிப்பை அரசியல் யாப்பில் 3ம் அத்தியாயத்திலே இடம்ெ அமைகின்றன.
01. ஆள் ஒவ்வொருவரும் தான் விரும்பும் மதத்தை மேற்கொளஞ்வதற்கான சுதந்திரம் உட்பட சிந்த மத சுதந்திரம் என்பவற்றுக்கு உரித்துடையவரா:
02. ஆள் எவரும் சித்திரவதைக்கு அல்லது கொ அல்லது தண்டனைக்கு உட்படலாகாது. (உறுப்
03. சட்டத்தின் முன்பு ஆட்கள் எல்லோரும் சம பாதுகாக்கப்படுவதற்கும் உரித்துடையவர்கள், !
4. இனம், மதம், மொழி, சாதி அல்லது அரசியற் ே காரணங்களுள் எந்த ஒன்று காரணமாகவும், எர
68. சட்டத்தினால் தாபிக்கப்பட்ட நடவடிக்கை முறை செய்யப்படுவதற்கான காரணம் கைதுசெய்யப்படு: 13) ()
35 கட்டுக்காவலில் வைத்திருக்கப்படும், தடுத்து 6ை பாதிக்கப்பட்டிருக்கும் ஒவ்வொருவரும் சட்டத்தின் வாய்ந்த நீதிமன்றத்தின் நீதிபதிக்கு முன் கொல் நடவடிக்கை முறைக்கிணைங்க அத்தகைய நீ இனங்கலன்றியும், தொடர்ந்து கட்டுக்காவலில் 6 சுதந்திரம் பறிக்கப்படுதலோ ஆகாது. உறுப்புை
37. தவறொன்றுக்கு குற்றஞ் சாட்டப்படும் எவரேனு நியாயமான விளக்கத்தில் அவரே நேரடியாக உரித்துடையவராதல் வேண்டும், ! உறுப்புரை
08. சட்டத்தினால் தாபிக்கப்பட்ட நடவடிக்கை முறைக்கி மூலமாக ஆள் எவரும் மரண தண்டனையினா6 புலனாய்வு அல்லது விளக்கம் முடிவுறும் வரையி வைத்திருத்தல், தடுத்து வைத்திருத்தல் அல்ல தண்டனையாக அமையலாகாது. உறுப்புரை
9. ஆள் ஒவ்வொருவரும் அவர் குற்றவாளியென க ஆயின் குறிப்பிட்ட நிகழ்வின் காண்பிப்பதற்கா சுமத்தலாம். உறுப்புரை 13) (5)
10. குறிக்கப்பட்ட நேரத்தில் தவறொன்றாக இருந்திரா தவறொன்றுக்குக் குற்றவாளியாதல் ஆகாது என். பார்க்க கடுமையான தண்டமெதுவும் அத்தகைய 5
1. ஒவ்வொரு பிரஜையும் பின்வருவனவற்றுக்கு உ அ) கருத்து வெளியிடுதல் உட்பட பேச்சுச் சுதந்
ஆ) அமைதியான முறையிலே ஒன்றுகூடுவதற்க
இ) ஒருங்கு சேர்வதற்கான சுதந்திரம்,
 
 
 

யூ அறிமுகம் ஈண்டுள்ள வரையறையற்ற அதிகாரம் காரணமாக மக்களின் டன் அடிப்படை உரிமைகளைப் பாதுகாத்து விசேட நிபந்தனைகள் ளால் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளது. இவ்விதமாகவே 1972, சிமைகள் தொடர்பான அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. 1972ம் னைத்து அடிப்படை உரிமைகளும் ஒருங்கமைக்கப்பட்டுள்ளது. பம் அடிப்படை உரிமைகளுக்காக ஒதுக்கப்பட்டிருப்பது விசேட று யாதேனும் ஓர் அடிப்படை உரிமை மீறல் நிகழுமாயின் உயர் பும் ஒழுங்குகளைச் செய்திருக்கிறது.
ட உரிமைகள் தொடர்பான உறுப்புரிமைகள் பற்றுள்ள அடிப்படை உரிமைகள் சுருக்கமாகப் பின்வருமாறு
அல்லது நம்பிக்கையை உடையவராய் இருத்தற்கான அல்லது னை செய்யும் சுதந்திரம், மனச்சாட்சியைப் பின்பற்றும் சுதந்திரம், 5ல் வேண்டும். (உறுப்புரை 10)
டூரமான மனிதாபிமானமற்ற அல்லது இழிவான நடத்தைக்கு புரை 1}
மானவர்கள். அத்துடன் அவர்கள் சட்டத்தினால் சமமாகப் B_ញទាy 12} (1)}
காள்ளை அல்லது பிறப்பிடம் காரணமாக அல்லது அத்தகைய ந்தப் பிரஜையும் ஓரங்கட்டப்படலாகாது. உறுப்புரை 12) (2) )
க்கிணங்கலன்றி ஆளெவரும் கைதுசெய்யப்படுதலாகாது. கைது ம் எவரேனும் ஆளுக்கு அறிவிக்கப்படுதல் வேண்டும். உறுப்புரை
ஆத்திருக்கப்படும் அல்லது வேறு வகையில் சொந்தச் சுதந்திரம் ால் தாபிக்கப்பட்ட நடைமுறைக்கிணங்க அண்மையிலுள்ள தகுதி ஈரப்படுதல் வேண்டும் என்பதுடன் சட்டத்தினால் தாபிக்கப்பட்ட திபதியினால் கட்டளைப் படி அன்றியும் அதன் நியதிகளுக்கு வைக்கப்படுதலோ, தடுத்து வைக்கப்படுதலோ அல்லது சொந்தச் 町13)(2)]
ம் ஆள் தகுதி வாய்ந்த நீதிமன்றம் ஒன்றினால் நடாத்தப்படும் உரைப்பதற்கு அல்லது சட்டத்தரணி மூலம் உரைப்பதற்கு 13) (3)
ணங்க தகுதி வாய்ந்த நீதிமன்றத்தினால் ஆக்கப்படும் கட்டளையின் ல் அல்லது மறியற் தண்டனையினால் தண்டிக்கப்படுதலாகாது. ல் ஆளொருவரைக் கைதுசெய்து வைத்திருத்தல், கட்டுக்காவலில் து அவரது சொந்தச் சுதந்திரத்தை வேறுவகையிற் பறித்தல் 13) (4} }
ாண்பிக்கப்படும்வரை சுற்றவாளியென ஊகிக்கப்படுதல் வேண்டும். ன பொறுப்பை குற்றஞ்சாட்டப்பட்ட ஆளொருவர் மீது குற்றஞ்
த ஏதேனும் செயல் அல்லது செய்யாமை காரணமாக ஆளெவரும் துடன் அத் தவறு புரியப்பட்ட நேரத்தில் வலுவிழந்த தண்டத்திலும் தேனும் தவறுக்கு விதிக்கப்படுதலும் ஆகாது.உறுப்புரை 13) (6) }
ரித்துடையவராவர். திரமும், கருத்துத் தெரிவித்தற் சுதந்திரமும்.
ான சுதந்திரம்,

Page 42
ஈ) தொழிற் சங்கம் ஒன்றை அமைக்கவும், அதி உ) தனியாக அல்லது மற்றவர்களுடன் சேர்ந்து பு அல்லது நம்பிக்கையையோ வழிபாட்டிலும் ஆ காட்டுவதற்கான சுதந்திரம். ஊ) தனியாக அல்லது ஏனையவர்களுடன் சேர்ந்: படுத்துவதற்கும் அத்துடன் தனது சொந்த பெ எ) ஏதேனும் சட்டமுறையான முயற்சியில் உயர் முயற்சியில் தானாக அல்லது ஏனையவர்களு ஏ) இலங்கை முழுவதும் தடையின்றி நடமாடுவது
ஐ) இலங்கைக்குத் திரும்பி வருவதற்கான சுதந்தி
அடிப்படை உரிமைகள் மீது செல்வாக்குச் செலுத
பிள்ளைகளின் உரிமைகள் பற்றிய ஒப்பந்தத்தில் இடம்பெற்றுள்ள பிள்ளைகளின் அடிப்படை èrfesso passañ
ம்ே யாப்பு பாரபட்சங்களுக்கு உள்ளடக்கப்படாமை
12ம் மற்றும் 13ம் யாப்பு கருத்துக்களை வெளியிடுவதன் மட்டில் உள்ள உரிமைகளும், வெளியீட்டுச் சுதந்திரமும்,
14ធំ មមំ சிந்திக்கும் சுதந்திரம், மனச்சாட்சியின் மட்டிலான சுதந்திரம் மற்றும் மதச் சுதந்திரம்
18ம் யாப்பு பழகுவதற்கான சுதந்திரம்
3. diffity சித்திரவதைகளிலிருந்து பாதுகாத்தல்,
பிள்ளைகளது அடிப்படை உரிமைகள் மீறப்படும் ே
1)
ஒரு பிள்ளை தான் உரித்தாகக் கொண்ட ஓர் அடி துறைசார்ந்த ஒரு செயல் காரணமாக மீறப்பட்டிரு ஒரு பரிகாரத்தை அல்லது உதவியைக் கோரலாம்
2) அத்தகைய அடிப்படை உரிமை மீறல் நிகழ்ந்த ஒ(
3)
4)
வேண்டும். (பிரமாணம் 126 (2) )
அம் முறையீட்டு அடிப்படை உரிமை மீறப்பட்ட பிள் அல்லது அவர் சார்பாக ஆஜராகும் சட்டத்தரணிய விதிகளுக்கமைய எழுத்து மூலமான ஒரு முறையீ வேண்டும். (பிரமாணம் 126 (2) )
அத்தகைய ஒரு முறையீடு உயர் நீதிமன்றத்திலே குறையாத தொகையினரால் அம் முறையீடு பற்றி நிராகரிக்கப்படும். (பிரமாணம் 126 (2) )
 

சேரவும் உள்ள சுதந்திரம். ரேங்கமாகவேனும், அந்தரங்கமாகவேனும் தனது மதத்தையோ னுசரிப்பிலும், சாதனையிலும், போதனையிலும் வெளிக்
தனது சொந்தக் கலாச்சாரத்தை அனுபவிப்பதற்கும், மேம் ாழியைப் பயன்படுத்துவதற்குமான சுதந்திரம்.
தொழில், வியாபாரத்தில், அல்லது தொழில் டன் சேர்ந்து ஈடுபடுவதற்கான சுதந்திரம்.
ற்கும், தான் விரும்பும் இடத்தில் வசிப்பதற்குமான சுதந்திரம். ரம் (உறுப்புரை 14) (1)
தும் அரசியல் யாப்புச் சட்டம்
s
அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்கும் பொருட்டு அரசியல் யாப்பில் குறிக்கப்பட்டுள்ள விதிகள்
12b usmů (2) b பாரபட்சங்களுக்கு உள்ளடக்கப் リ_『リD。
14 turri (3) பேச்சுச் சுதந்திரம் மற்றும் வெளியீட்டுச் சுதந்திரம், வெளிப்பாட்டுச் சுதந்திரம்.
10ü surt üsluq சிந்திக்கும் சுதந்திரம், மனச்சாட்சியின் மட்டிலான சுதந்திரம், மற்றும் மதச் சுதந்திரம்,
14ம் யாப்பு (இ) தோழமையின் மட்டிலான சுதந்திரம்
1iib umiri (8) சித்திரவதைகளில் ஈடுபடுத்தப்பட முடியாத சுதந்திரம்.
ஒப்பிடப்பட்டுள்ளன. ாது சட்ட ரீதியான பரிகாரம் காணல்
ப்படை உரிமை நிறைவேற்றுத்துறை அல்லது நிர்வாகத் பின் அது தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் முறையிட்டு
த மாதத்திற்குள் அவ்வாறான முறையீட்டைச் சமர்ப்பித்தல்
ளையின் சார்பாக ஆஜராகும் சட்டபூர்வமான பாதுகாவலரால் ன் ஊடாக அல்லது நடைமுறையில் உள்ளநீதிமன்ற டின் வாயிலாக உயர் நீதிமன்றத்திலே சமர்ப்பிக்கப்படல்
மர்ப்பிக்கப்பட்ட பின்னர் இரு உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்குக்
விசாரணையைத் தொடர அனுமதிக்கப்படும். அல்லது

Page 43
பிள்ளைகளது அடிப்படை உரிமைகள் பரிகாரத்தை அல்லது உதவியை நாடும்
{8616йнgua t அடிப்படை உரிமைகள் மீறப்படல் அல்லது மீறப்பட மூலமான ஒரு மனுவைச் சமர்ப்பிக்கும் ஒருவர் விகே சில உண்டு.
1) அடிப்படை உரிமைகள் மீறப்படல் தொடர்பாகப் பரி நீதிமன்றம் மட்டுமே அதிகாரத்தைக் கொண்டுள்ள நடவடிக்கை எடுப்பதற்கான அதிகாரம் வழங்கப்பூட 2) அடிப்படை உரிமைகள் மீறப்படல் யாதேனும் ஒரு நி ஏதேனும் ஒரு செயலின் ஊடாக நிகழ்த்தப்பட்டிருப் அல்லது உதவியை வழங்க முடியும். அத்தகைய தொடர்பற்ற ஒரு நபரால் நிகழ்த்தப்படின் அதன் பொ உயர் நீதிமன்றத்திலே முறையிட முடியாது.
3) ஒரு நீதிமன்றச் செயல் வாயிலாக நிகழ்த்தப்படும் ஒ நிர்வாகத்துறை சார்ந்ததாகக் கருதப்படமாட்டாது. (பீற்ற 1985, 2ம் இலக்கச் சட்ட அறிக்கை 341ம் பக்கம்)
4) அடிப்படை உரிமை மீறப்படல் அல்லது மீறுவதற்கு மூலமான ஓர் முறையீட்டைச் சமர்ப்பித்தல். அவ்வுரிை வேண்டும். எனினும் ஒரு மாதம் கடந்த பின்னராயினு நியாயமான காரணங்கள் குறிக்கப்படின் உயர் நீதிம செலுத்தும், (டெனிசன் எதிரிசூரிய எதிர் வ.நவர்த் முறையீட்டாளர் தமது அடிப்படை உரிமை மீறப்பட் அடிப்படை உரிமை மீறப்பட்ட தினத்துக்குப் பின்னரான விடயம் அடிப்படை உரிமை மீறப்பட்டமை பற்றி முை கொள்ளப்படும். (சிறுவாதீன எதிர் பிரிகேடியர் ரொட்
5) அடிப்படை உரிமைகள் மீறப்பட்டல் அல்லது மீறுவ பரிகாரத்தை அல்லது உதவியை எதிர்பார்த்துத் தன் அல்லது உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கும் எழுத்து என்பன பிழையின்றிக் குறிக்கப்படல் போதுமானதல் குறிப்பிடப்படல் வேண்டும்.
)ே எழுத்து மூலமான அம் முறையீடு சத்தியம் மற்றும்
எழுத்து மூலமான இம் மனுவின் 7 பிரதிகளும் மற் நீதிமன்றத்திலே சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.
1) மனுதாரரால் உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட
மனுதாரர் உயர் நீதிமன்றத்தின் வாயிலாகப் பெற்றுக் ே வழங்கப்பட்ட பின்பு, பிரதிவாதிகள் அது தொடர்பான த ஆணையிடும். அப்போது பிரதிவாதிகள் சத்தியக் கடத எதிர்ப்புகளுக்கு மனுதாரர், சத்தியக் கடதாசி மூலம்
8) மனுதாரரது அடிப்படை உரிமைகள், மீறப்பட்டுள்ளதாக உரிமை மீறல்களைத் தடுக்கவும், நஷ்டஈட்டைப் புெ
1. பாரபட்சத்துக்கு உள்ளாகாது தொடர்பான
பிள்ளைகள்ை பாடசாலைகளில் சேர்த்துக் கொள்ளும் ( வாயிலாகத் தமது அடிப்படை உரிமைகள் மீறப்படல் அல்ல உயர் நீதிமன்றத்திலே சமர்ப்பிக்கப்பட்டுள்ள முறையீடுகள் முறையீடுகள், இளம் பராயத்தினரான பிள்ளைகள் சார்பாக உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தவையேயாகும். இவை அை
அந்த ஒரு நபரும் இனம், மொழி, மதம், சாதி, பால் வேறுபா
 
 

மீறப்படல் தொடர்பாக நீதிமன்றத்தில் போது விசேடமாகக் கவனத்தில் கொண்ஷ விடயங்கள். அண்மித்திருத்தல் பற்றி உயர் நீதிமன்றத்தில் எழுத்து ஈடமாகக் கவனத்தில் கொள்ள வேண்டி விடயங்கள்
காரத்தை அல்லது உதவியை வழங்குவதன் மட்டில் உtர் து. வேறு எந்தவொரு நீதிமன்றத்துக்கும் இது தொடர்பாக வில்லை.
றைவேற்றுத் துறையினால் அல்லது நிர்வாகத் துறையினால் பின் மட்டுமே உயர் நீதிமன்றமாயினும் ஒரு பரிகாரத்தை செயல் அரசு சார்பற்ற ஒரு நிறுவனத்தால் அல்லது அரச நட்டு ஒரு பரிகாரத்தை அல்லது உதவியைப் பெறுவதற்காக
ர் அடிப்படை உரிமை மீறல், நிறைவேற்றுத் துறை அல்லது ர் லியோ பெர்னான்டோ எதிர் சட்டமா அதிபரும் ஏனையோரும்
ந எத்தனித்தல் தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் எழுத்து ம மீறப்பட்டு ஒரு மாதம் முடிவடையும் முன்னர் நிகழ்த்தப்பட ம் முறையீட்டைச் சமர்ப்பிப்பதில் நிகழ்ந்த தாமதத்துக்கான மன்றமானது எழுத்திலான அம்மனு மீது அதன் கவனத்தைச் தினம் 1985, 1 இலங்கைச் சட்ட அறிக்கை 100ம் பக்கம்) டதைத் தாம் அறிந்து கொண்ட தினம், உண்மையாகவே ஒரு தினமாக இருப்பின் அம் மாதம் கடந்தமை தொடர்பான றயீட்டாளர் அறிந்து கொண்ட தினத்தில் இருந்தே கவனத்தில் றிகோ 1986, 1 இலங்கை சட்ட அறிக்கை 384ம் பக்கம்)
தற்கு எத்தனித்தல் தொடர்பாக உயர் நீதிமன்றத்தால் ஒரு னால் அல்லது தமது சார்பாக ஆஜராகும் சட்டத்தரணியால்
மூலமான முறையீட்டால் பிரதிவாதிகளின் பெயர் விலாசம் ல. சட்டமா அதிபரின் பெயரும் ஒரு பிரதிவாதியாக அதில்
வேறு ஆவணங்கள் மூலம் உறுதிப்படுத்தப்படல் வேண்டும். றும் ஒவ்வொரு பிரதிவாதியின் மட்டில் ஒரு பிரதி வீதமும்
முறையீட்டை விசாரணை செய்வதற்கான முன் அனுமதியை கொள்ள வேண்டும். அத்தகைய அனுமதி உயர் நீதிமன்றத்தால் நம் காரணங்களைச் சமர்ப்பிக்கும்படி நீதிமன்றம் அவர்களுக்கு ாசி மூலம் தம் எதிர்ப்பினைச் சமர்ப்பிக்கலாம். பிரதிவாதிகளது
விடை பகர்வார்.
க உயர் நீதிமன்றம் முடிவு செய்யும் பட்சத்தில் அவ்வடிப்படை 1ற்றுத் தரவும் உயர் நீதிமன்றம் கட்டளையிடும்.
இருக்கும் உரிமை மீறப்பட்டமை முறையீடுகள்
போது நிகழும் நிர்வாக அல்லது கட்டளை அல்லது செயல் து மீறுவதற்கு எத்தனித்தல் நிகழ்ந்துள்ளதாகக் குறிப்பிட்டு ஏராளம், எல்லாச் சந்தர்ப்பங்களின் போதும் இத்தகைய அவர்களது தந்தை அல்லது தாய் அல்லது பாதுகாவலர் னைத்தும் நியாயமான உரிமைகளின் கீழ் குறிக்கப்பட்டுள்ள
ாடு, அரசியல் கருத்து, பிறந்த இடம் ஆகிய காரணங்களின்

Page 44
மட்டில் அல்லது அவற்றில் எந்தவொரு விடயத்தின் ம அடிப்படையில் நிறைவேற்றுத்துறை அல்லது நிர்வாகத்து என்ற காரணத்தின் அடிப்படையில் தொடரப்பட்ட வழக்குக
உதாரணங்கள்: பாத்திமா பதுரியா ஸபரியா எதிர் கொழும்பு றோயல் கல்லு ரிச்மண்ட் வித்தியாலய அதிபரும் ஏனையோரும் (1993) டி.குணசேன டி சில்வா, எதிர் அம்பலாங்கொடை தர்மாசே ரி.ஆர்.பந்தஐயா, எதிர் கொழும்பு ஆனந்தா வித்தியாலய ரி.ஜே.ரீயானிஜயசிங்க எதிர் நுகேகொடை அநுலா வித்திய
மேலே குறிப்பிடப்பட்ட முறையீடுகள் பிள்ளைகளைப் பாடச மையமாகக் கொண்டு உயர் நீதிமன்றத்திலே தாக்கல் முறையீடுகளாகும். மேலும் பாடசாலையிலே மாணவியரின் காட்டப்பட்டுள்ள்தாகக் குறிப்பிட்டு உயர் நீதிமன்றம் முன்னின் ஒரு முறையீடும் சமீபத்தில் உயர் நீதிமன்றத்தினால் விசார
நந்தபால விலதூவ பரணஹேவா எதிர் கொழும்பு விசாக் (1994) அடிப்படை உரிமைகள் தொடர்பன வழக்கு, மாண முக்கியத்துவம் வாய்ந்த ஒரு வழக்கு எனக் குறிப்பிடல விளையாட்டுத் தலைவியாக நியமிக்காது தேசிய விருது ெ தமது மகளது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக அ
2. சித்திரவதைகளுக்கு ஆளாகாது, சு மீறப்பட்டமை தெ பராக்கிரமகே டக்ளஸ் பண்டார எதிர் பத்தரமுல்லை ஏனையோரும். இவ் வழக்கிலே அப் பாடசாலையின் 12ம் ஆ வரையான பிரதிவாதிகாளால் தாம் சித்திரவதைக்கு உள்ள தம் அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக ஒரு தீர்ப்பபையும் நீதிமன்றத்திலே ஒரு முறையீடு சமர்ப்பிக்கப்பட்டது.
பிள்ளைகளது அடிப்படை உரிமைகள் மீறப்படல் தொட வேறு நடவடிக்கைகள்
மேலே குறிப்பிட்டவாறு அடிப்படை உரிமைகள் மீறப்பட6 அடிப்படை உரிமைகள் மீறப்படல் தொடர்பாக நீதிமன்றமே மு குறிப்பிடப்படுகின்றன.
அப் பிரமாணத்தின்படி ஹெபியாஸ் கோபஸ், சர்ரியொ வொரண்டோ தன்மையிலான ஒரு ரிட் ஆணையின் பொருட் நீதிமன்றம் அதனை விசாரிக்கும் போது மனுதாரர் அடிப் அல்லது மீறப்பட எத்தனிக்கப்பட்டுள்ளதாக தகுந்த சாட்சிக நீதிமன்றம், அதனைத் தாமதமின்றி உயர் நீதிமன்றத்தின் ச அவ்வாறான கவனஞ் செலுத்தலின் போது குறிப்பிட்ட நிரூபிக்கப்படுமிடத்துப் பரிகாரம் வழங்க அல்லது கட்டளை 1 அல்லது மொழியுரிமை மீறப்பட வில்லையென உயர் நீதிமன்ற நீதிமன்றத்துக்கு அனுப்பி வைப்பதற்கான அதிகாரம் நீதிம
பாராளுமன்ற ஆணையாளர் அல்லது ஒம்புட்ஸ்மன் & அரசியல் யாப்பின் 156 (1) பிரமாணத்தின்படி நிறுவப் அவர்கள், அரசாங்க உத்தியோகத்தராலும் அரச கூட்டுத் மற்றும் அத்தகைய வேறு நிறுவனங்களினதும் உத்தியோக வேறு நியாயமற்ற செயல்கள் மட்டிலான முறைப்பா பிரமாணங்களுக்கேற்பப் பரிசீலித்து அறிக்கை சமர்ப்பிக்கு அதிகாரம், கடமை, பொறுப்பு என்பன 1981, 17ம் இலக்கம் என்ற கட்டளையில் விபரிக்கப்படுகின்றது.
அடிப்படை உரிமைகள் மீறப்படல் தொடர்பாக ஒம்புட் வரையறைக்கு உட்பட்டவை எனக் குறிப்பிடல் தகும்.
மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் பிரச்சினைகளை
LLLLLL LL LLL LLL LLLL LL LLLLLLLLS qLLLL S S L S S A AS SAA AAA S SSALLLS LLSSL Κ, ΚΚ O A மனிதம் Ρ * Po PASPATMPao,92,92,929.9,92, oPAS 2

டிலேனும் பாராபட்சத்துக்கு உட்படுத்தப்படலாகாது என்ற றையால் நிகழ்த்தப்பட்ட செயல்களினால் மீறப்பட்டுள்ளன' ாாகும்.
rரி அதிபரும் ஏனையோரும் (1999) பீ.பீ.தர்மதாச எதிர் காலி
க வித்தியாலய அதிபரும் ஏனையோரும் (1993) அதிபரும் ஏனையோரும் (1994) ாலய அதிபரும் ஏனையோரும். (1994)
ாலையில் சேர்த்துக் கொள்வதில் பாரபட்சம் காட்டப்பட்டுள்ளதை செய்யப்பட்ட அடிப்படை உரிமைகளோடு தொடர்புடைய விளையாட்டுத் தலைவியை நியமித்தலின் போது பாரபட்சம் லையில் சமர்ப்பிக்கப்பட்ட அடிப்படை உரிமைகள் தொடர்பான ணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
கா வித்தியாலய உடற் பயிற்சி ஆலோசகரும் ஏனையோரும் வர்களது அடிப்படை உரிமைகள் மீறப்படல் பற்றிய விசேட ாம். தேசிய விருது பெற்ற தனது மகளை வித்தியாலய பறாத ஒரு மாணவியை அப்பதவிக்கு நியமித்ததன் மூலம் அவளது தந்தையின் முறையீட்டுக்குக் காரணம் கூறப்பட்டது.
தந்திரத்தை அனுபவிக்கும் உரிமைகள் ாடர்பான வழக்கு
ரீ விபூதிமத்திய மகாவித்தியாலயத்தின் உதவியதிபரும் ஆண்டு மாணவனொருவன் ஆசிரியர்களான 1 தொடக்கம் 13 ானமையால் சித்திரவதைக்கு ஆளாகாமல் இருப்பதற்கான பொருத்தமான ஒரு நஷ்டஈட்டையும் பெற்றுத் தருமாறுஉயர்
ர்பாகச் சட்ட ரீதியான பரிகாரம் காண்பது தொடர்பான
b தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் முறையிடல் நீங்கலாாக }ன்வந்து செயலாற்றும் சந்தர்ப்பங்கள் 126 (2) பிரமாணத்திலே
ராரி தடுப்பு ஆணை புரொசிடென்டோ, மண்டாமுஸ்க்வோ டு மனுப் பண்ணும் கோரிக்கையின் மட்டில் மேன்முறையீட்டு படை உரிமை அல்லது மொழியுரிமை மீறப்பட்டுள்ளதாக ள் இருக்கும் பட்சத்தில் அதனைத் தீர்மானிப்பதற்காக அந் கவனத்துக்குக் கொண்டுவரல் வேண்டும்.
அவ் விடயம் நியாயமானதென உயர் நீதிமன்றத்திலே பிறப்பிக்க உயர் நீதிமன்றத்தால் இயலும் அடிப்படை உரிமை ம் கருதுமே ஆயின் அவ் விடயத்தை மீண்டும் மேன்முறையீட்டு ன்றம் வசமுண்டு. (பிரமாணம் 126 (4) )
வர்களிடம் விடயங்களைச் சமர்ப்பித்தல் பட்ட பாராளுமன்ற ஆணையாளர் அல்லது ஒம்புட்ஸ்மன் தாபன உத்தியோகத்தராலும் உள்ளுராட்சி நிறுவனங்கள் ந்தராலும் நிகழ்த்தப்படும் அடிப்படை உரிமை மீறல் மற்றும் டுகளை அல்லது குற்றச்சாட்டுகளை அச் சட்டத்தின் b கடமையைக் கொண்டுள்ளார். ஒம்புட்ஸ்மன் அவர்களது கொண்ட பாராளுமன்ற நிர்வாகத்துக்கான ஆணையாளர்
ஸ்மன் அவர்களால் நிறைவேற்றப்பட்ட பணிகள் பெரிதும்
F சமர்ப்பித்தல்.
M هf M W M ۱۹۹۶ M MF W YKYYYAYYYs YKYK
A. M 两 A A M '
یکی از یا . . . . . :
5-3& ؟؟ ?؟؟?؟? کہ 2؟

Page 45
மனித உரிமைகள் ஆணைக்குழு எனப் பெரிதும் ஆ பெயராவதுவிசேட சலுகைகள் அல்லது பாரபட்சங்கள் மீளாய்வு செய்யும் ஆணைக்குழு என்பதேயாகும்.
1973ம் ஆண்டு 31ம் இலக்க இலங்கை மன்றக் கட்ட குறிக்கோளாவது மனித உரிமைகளைக் காப்பதேயாகும். எந்தவொரு பிரஜையும் இனம், மதம், மொழி, சாதி, ! காரணங்களால் அல்லது எந்தவொரு காரணத்தால் எத்தகைய சகல நியாயபூர்வமான உரிமைகளையும் காப்பதற்காக இ
அடிப்படை உரிமை மீறலுக்கு ஏதுவான பாராபட்சங்களு விபரங்களைத் தேடிப் பார்த்தல், அதுபற்றி அறிவூட்டல், பணிகளாகும். மேலும் அடிப்படை உரிமைகள் பற்றிய இருசாராருக்குமிடையே ஓர் இணக்கத்தை ஏற்படுத்த முனைய உயர் நீதிமன்றத்திலே சமர்ப்பிக்கப்படும் சந்தர்ப்பங்களில் ஓர் இணக்கத்தை ஏற்படுத்துவதன் பொருட்டு உயர் நீ சந்தர்ப்பங்களும் உண்டு.
18ாரடபட்சத்துக்கு உள்ளாக்கப்பேட் உரிமைகள் மீறப்பட்டதாகக் குற்றஞ இடம்பெற்ற 180 நாட்களுக்குள் . முறையிட6
1. யாதேனும் ஒரு பாரபட்சத்துக்கு உள்ளாக்கப்பட்டத
குற்றஞ் சாட்டும் ஒருவர், அவ்வாறான மீறல் இடம் முறையிடல் வேண்டும்.
2. அம்முறையீட்டில் அடிப்படை உரிமை மீறல் நிகழ்
விபரங்களும் இடம்பெற வேண்டும்.
3. அவ்வாறான ஒரு முறைப்பாடு கிடைத்த பின்னர் பணி முறைப்பாட்டாளரை அழைத்து மேலும் விடயங்கள்
4. முறைப்பாடு நியாயமானதெனக் கருதப்படுமிடத்து மு: அழைப்பித்து கலந்துரையாடல்கள் வாயிலாக ஒரு தீ முனையும், முறைப்பாடு நியாயமற்றதென ஆனை அது பற்றி முறைப்பாட்டாளருக்கு அறிவிக்கும்.
5. சம்பந்தப்பட்டவர்களிடையே ஓர் இனக்கத்தை ஏற்ப விரிவான அறிக்கையோடு அம் முறைப்பாட்டை ஆ
6. உயர் நிதிமன்றத்தால் ஆணைக்குழுவிடம் அனுப்பு ஆனைக்குழுவின் தலைவரதும் மற்றும் இரு உறுப்பில் உயர் நீதிமன்றத்துக்கு ஒர் அறிக்கை அனுப்பி வை
மேற்படி அமைப்பு பற்றிய விபரங்களைப் பின்வரும் விலாக
மனித உரிமைகள் ஆனைக்குழு, É5ờfš63385 D6ör simib, 27. சுதந்திர சதுக்கம், Cខាហ្គហ្ន៎ - 7.
உசாத்துணை நால்கள் 1. பிள்ளைகளின் உரிமைகள் பற்றிய சட்டங்கள்.
-சமரசிங்க குணசேகரம். சிறுவர் உரி1ை0கள்
-
- حي , حى و سي م : - ܀ ܗܝ * * -:೧:: ::: :::..::
த54
*丁
! : , , eiSie eeSiSiek ie i ie ie SJ ekYi LEeSi SS S Siii 0SSSiiSeA LALSSSSiiS SiiiiS BSe i ee eKS eu eSeS SSSLSK LL SKAeAe0eSeAe eeSeS00e0e0e0000SeSeSeee eSeSeS
 
 

ழைக்கப்படும் இந்த இயக்கத்தினது உத்தியோக ரீதியான காட்டப்படுவதை அகற்கும் மற்றும் அடிப்படை உரிமைகள்
ளையின் கீழ் நிறுவப்பட்ட இவ் வியக்கத்தின் அடிப்படைக் விசேடமாக அடிப்படை உரிமைகளின் பிரமாணம் 12 (2) ன்படி ால் வேறுபாடு, அரசியல் கருத்து, பிறந்த இடம் போன்ற பாரபட்சத்துக்கு அல்லது விசேட தன்மைக்கு உள்ளாக்கப்படாது வ்வாணைக்குழு முனைந்து பணிபுரியும். நக்கு அல்லது விசேட தன்மைகளுக்கு ஆளாதல் தொடர்பான தகவல்களைத் திரட்டுதல் என்பன இவ்வாணைக்குழுவின் பிரச்சினைகளின் போது இவ் வானைக்குழு தலையிட்டு
இரு சாராரிடமும் அது தொடர்பான விடயங்களை விசாரித்து திமன்றம் அதனை ஆணைக்குழுவிடம் அனுப்பி வைக்கும்
உதன் காரணமாகத் தம் அடிப்படை ந்சாட்ரும் ஒருவர், அஷ்ஷாறான மீறல் ஆனைக்குழுவின் பணிப்பாளரிடம் ல் வேண்டும்
ன் காரணமாகத் தம் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டதாகக் பெற்ற 180 நாட்களுக்குள் ஆணைக்குழுவின் பணிப்பாளரிடம்
pத்தப்பட்ட காலம், இடம், மற்றும் அது தொடர்பான வேறு
ப்பாளர், அது பற்றி விசாரித்து அவசியமெனக் கருதுவாரெனில்
அறிந்து கொள்வார்.
றைப்பாடு கிடைத்த ஆறு வாரங்களுக்குள் சகல தரப்பினரையும் ர்வை வழங்க அல்லது இணக்கத்தை ஏற்படுத்த ஆணைக்குழு க்குழு கருதுமிடத்து முறைப்பாடு கிடைத்த வாரங்களுக்குள்
டுத்தப் பணிப்பாளரால் முடியாவிடின் அவர் அது பற்றிய ஒரு னைக்குழுவிடம் சமர்ப்பிப்பார்.
ப்ேபட்ட அடிப்படை உரிமை மீறல் தொடர்பான முறைப்பாடு ஈர்களதும் ஒரு கமிட்டி வாயிலாக விடயங்களை விசாரிப்பதற்காக க்கப்படும்.
ஈத்தில் பெற்றுக் கொள்ளலாம்.
ാഴ്ക് Jib
്യ ··· ܡܢ Gg. ByCG
***.-.1 :t+«.sيه "::::::::--: -
-

Page 46
  

Page 47
Gallioni
க்
ஒலிம்பிக் போட்டிகளின் தாயகம் கிரேக்க நாடாகும்.
கி.மு. 776 இல் ஒலிம்பிக்போட்டிகள் கிரேக்கர்களால் ஆரம்பிக்கப்பட்டது. போரிலே இறந்த வீரர்களுக்கோ அல்லது கடவுளுக்கோ மரியாதை தரும் முகமாக ஒலிம்பிக்போட்டிகள் நடத்தட்பட்டன என்று ஒரு சாரார் கூறுகின்றனர். கிரேக்க நாட்டில் ஒலிம்பஸ் என்ற மலை இருக்கிறது. அந்தமலைக்கு அருகில் உள்ள ஒலிம்பியா என்ற இடத்தில் சீயஸ் கடவுளின் ஆலயம் இருக்கிறது. அக்கடவுளின் அருளைப் பெற்றவன்தான் வெற்றியாளனாக இருக்க முடியும் என அம்மக்கள் நம்பினார்கள். சீயஸ் கடவுளின் அருளைப் பெற்ற வெற்றியாளனை கண்டுபிடிப்பதற்காகவே ஓட்டப்போட்டிகள் நடத்தப்பட்டதாகவும் கருதப்படுகின்றது.
ஒலிம்பியா என்ற இடத்தில் ஒலிம்பிக் போட்டிகள் நடத்தப்பட்டதால் அப்போட்டிகளுக்கு ஒலிம்பிக்போட்டிகள் எனப்பெயர் ஆயிற்று.கி.மு.776ம் ஆண்டிலிருந்து கி.பி 392ம் ஆண்டுவரை நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளை பழங்கால் ஒலிம்பிக்போட்டிகள் என்று அழைக்கிறார்கள். கி.பி 392ம் ஆண்டு ரோமபுரி மன்னர் ஒலிம்பிக் போட்டிகளுக்கு தடைவிதித்ததால் 1500 ஆண்டுகள் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவில்லை. ஒலிம்பிக்டோட்டிகள் மீண்டும் 1896ம் ஆண்டு கிரேக்க நாட்டில் ஆரம்பமாகின. இப்போட்டிகள் நடைபெற காரண கர்த்தாவாக இருந்தவர் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஒரு பிரவு ஆவார்.
பியரி டிகுபேற்றின் என்பதே அப்பிரபுவின் பெயராகும். அவரையே நவீன ஒலிம்பிக்கின் தந்தை என அழைக்கின்றனர். நவீன ஒலிம்பிக்போட்டிகள் 1896ம் ஆண்டு ஏப்பிரல் மாதம் ம்ே திகதி திங்கட்கிழமை கிரீஸ் நாட்டில் ஏதென்ஸ் நகரில் ஆரம்பமாகின. 14 விளையாட்டைச் சேர்ந்த 200 விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர். அவுஸ்ரேலியா, ஆஸ்திரியா, பல்கேரியா,ஐக்கிய அமெரிக்கா, பிரான்ஸ், சிலி, சுவிஸ்லாந்து, சுவீடன், இத்தாலி ஆகிய நாடுகளுடன் போட்டியை நடத்தும் நாடான கிரீசும் பங்குபற்றியது.
கிரீஸ் நாட்டு மன்னர் முதலாம் ஜோர்ஜ் அவர்களே சம்பிரதாய பூர்வமாக ஆரம்பித்து வைத்தார். கிரீஸ் நாட்டின் சம்பிரதாயப்படி முதலில் ஒட்டப்போட்டிகளே நடைபெற்றன. அமெரிக்காவைச் சேர்ந்த ஜேம்ஸ் கனலிட்ரூபன் ஜெம், இவரே நவீன ஒலிம்பிக் போட்டிகளின் முதல் வெற்றியாளனாவார்.
போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ஒலீவ் இலையிலான கிரீடத்தை அணிவித்துக் கெளரவித்தார்கள். ஒலிம்பிக்போட்டிகள் நான்கு வருடங்களுக்கொருமுறை நடைபெறுகிறது. ஒலிம்பிக்போட்டிகளை நடத்த ஒவ்வொரு நாடும் போட்டிபோடுகின்றன. எந்தநாட்டில் நடத்துவதென்பதை சர்வதேச ஒலிம்பிக் செயற்குழுவே தீர்மானிக்கிறது. 1916ம் ஆண்டும் 1940ம் ஆண்டும் 1944ம் ஆண்டும் உலகப்போர்களின்
(យោងថ្ងៃយ៍)
 
 
 

காரணமாக மூன்றுமுறை ஒலிம்பிக்டோட்டிகள் நடை பெறவில்லை. ஒலிம்பிக்போட்டிகளில் பங்குபற்றுபவர்களுக்கு வயதுக்கட்டுப்பாடு இல்லை.
ஒலிம்பிக் கொடி வெள்ளைநிறத் துணியினால் ஆனது. அக்கொடியில் கறுப்பு,மஞ்சள்,பச்சை,சிவப்புநீலம் ஆகிய நிறங்களால் ஆன ஐந்துவளையங்கள் காணப்படுகின்றன. இந்த ஐந்து நிறங்களில் ஒரு நிறமாவது ஒலிம்பிக் போட்டிகளில் பங்குபற்றும் நாடுகளின் கொடிகளில் நிச்சயம் காணப்படும். ஒலிம்பிக் கொடியில் உள்ள ஐந்து வளையங்களும் ஐந்து கண்டங்களைக் குறிக்கின்றன. ஐரோப்பா, ஆசியா, ஆபிரிக்கா, அவுஸ்ரேலியா, அமெரிக்கா ஆகியவையே ஐந்து கண்டங்களாகும். தற்போதைய ஒலிம்பிக்கொடி 1920ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. பெல்ஜியம் நாட்டில் லுசனரி வேப் என்ற இடத்தில் நடந்த ஒலிம்பிக்போட்டியின் போது ஏற்றப்பட்டது. பழங்கால ஒலிம்பிக் விளைய#ட்டுக்கும் தற்கால ஒலிம்பிக் விளையாட்டுக்கும் இடையேயான தொடர்பை ஒலிம்பிக்திபம் உணர்த்துகிறது. ஒலிம்பிக்யோதியை உருவாக்கும் தீப்பந்தம் கிரேக்க நாட்டில் உள்ள ஒலிம்பியாவில் சூரியக்கதிர்களால் பற்ற வைக்கப்பட்டுஒலிம்பிக் நடைபெறும் நாட்டுக்குத் பலதொடர் ஒட்டக்காரர்களால் கொண்டு வரப்படுகின்றது. ஒலிம்பிக் போட்டிகளில் முதலிடம் பெறுபவருக்கு தங்கப்பதக்கமும், இரண்டாவது இடத்தைப் பெறுபவருக்கு வெள்ளிப்பதக்கமும், மூன்றாவது இடத்தைப்பெறுபவருக்கு வெண்கலப்பதக்கமும் வழங்கப்படுகின்றது. இலங்கை நாட்டிற்கு ஒலிம்பிக் தக்கத்தை இரண்டுபேர் பெற்றுக்கொடுத்தார்கள். இலங்கைக்குழுவில் முதலில் பதக்கத்தைப் பெற்றுக்கொடுத்தவர் டங்கன்வைட் ஆவார். அவர் 1948ம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக்போட்டியில் கலந்து கொண்டார். 400 மீற்றர் தடை தாண்டல் ஓட்டப்போட்டியில் இரண்டாவது இடத்தைப்பெற்றார். அவருக்கு வெள்ளிப்பதக்கம் கிடைத்தது.
52 வருடங்களுக்குப்பின் இரண்டாவது பதக்கம் இலங்கைக்கு 2000ம் ஆண்டு கிடைத்தது. சிட்னியில் நடந்த ஒலம்பிக்போட்டியில் கசந்திகா ஜெயசிங்க என்ற வீராங்கனை இலங்கைக்கு வெண்கலப்பதக்கத்தையும் பெற்றுக்கொடுத்தார். இவர் 200 மீற்றர் ஓட்டப்போட்டியில் இப்பதக்கத்தைப் பெற்றார். இலங்கைக்குப் பதக்கம்பெற்றுக்கொடுத்த முதல் வீராங்கனை என்ற பெருமை கசந்திகா ஜெயசிங்காவையே சாரும். 2004ம் ஆண்டு கிரீஸ் நாட்டில் உள்ள எதென்னல் நகரத்தில் நடைபெற்றது. இப்போட்டிகளில் அமெரிக்காவே கூடிய தங்கப்பதக்கத்தைப் பெற்று முதலிடம் வகித்தது. 2008ம் ஆண்டு சீனாவில் ஒலிம்பிக் நடைபெற இருக்கிறது.
நன்றி
ஆக்கம் EBFR, SSEgge:g36ši

Page 48
இயற்கைக்கோர் 6
இயற்கையே உனக்கின்று உல்லாசத்திருநாளோ ஏன்? இத்தனை தாகமோ! உயிர்பறிக்கும் மோகமோ?
வீடுகள் படகாகி மிதக்க பிஞ்சுகள் அல்லாடித் தவிக்க வாலிப வயோதிபர்கள் வகையற்றுத்திகைக்க அஃறிணைகள் அவலக்குரல் எழுப்ப உன் கோரக்கரம் விரித்துவிட்டாய்! அத்துமீறி ஆக்கிரமித்து விட்டாய்! அமைதியாக நீ இருந்தால் அங்கம் வரண்டு ஆத்திரமாய் பிளந்து வெடிப்பாய் நிலமதில் ஆர்ப்பரித் தெழுந்தாயானால் வெஞ்சினம் பொங்க அடங்காப்பசியில் உயிர் காவிச் செல்வாய்
நீகுதுகலித்த நிலைமறந்ததால் கதிகலங்கி (த) கண்ணிரில் உயிர்கள் பசிப்பிணியில் நிர்கதியில் போராடும் வேதனைகள் போதும் உன் பொல்லாத பெருந்தன்மை வருடந்தோறும் வேண்டுமெனக்கு உன் பெருங்கொடையாம் புனல்சேவை ஆனால் போதுமென்ற உணர்வோடு பொங்கியெழும் துளரவேகம் வேண்டவே வேண்டாம் இனி எமக்கு
உனக்கு இந்தியாவா ஷேக்ஸ்பியரா வேண்டுமென்று தான் வேண்டும் என்பேன்.
அருவருப்பை விட தாகம் அதிகமாக இருக்கும் பே
நீ சாப்பிட உட்காரமுன் உன் அயல்வீட்டார் சாப்
 

பிண்ணப்பம்
ஆக்கம்
ச.கஜேந்திரன்
ன்னை யாரும் கேட்டால் இந்தியா வல்ல ஷேக்ஸ்பியர்
-நேருஜி.
த ஒருவன் சாக்கடை நீரையும் குடிப்பான்.
-லியோ-டால்ஸ்டாப்
ட்டார்களா என்பதை விசாரித்த விட்டு உட்கர்,
நபிகள் தாபகம்
LLL AAA LL LL A AA SLALAAyeALLLS SLLLSSS LLSSSSS AAAASSLLLLLSSLLL LS S LL SLLLLLGLLG LGLLLG LLLLLLLLYS LLLLSSSLLLLL S LLL SSLLLLLLYLSSLLLL SSSSSSJSS LLLLLL LL LLLLL A LLLS LLLLLSSSSSLL SSSLSS LSSSSSSLSSSSSL

Page 49
‘மணற்காடு அது ஒரு அழகிய சிறிய மீனவக் கிராமம் அந்த அதிையான சூழலில் மீனவர்களின் “ஏலேலோ.ஐ கோயில் மணியோசை “யாமிருக்க பயம் ஏன்” என அப வலைகளும் தோணிகளுமாக அந்த மருத நிலத்தின் அழகை மக்களுக்கு கடல் சகல வளங்களையும் செல்வத்தையும் அ வாழ்ந்து வந்தனர். அந்த மக்களின் மத்தியில் தான் குமர6 குமரன் பத்து வயதுச் சிறுவன். அவனது அப்பா அலோசிய வேண்டும் என்ற இலட்சியத்துடன் படிப்பித்துக் கொண்டிரு பெற்றோருக்கு மட்டுமல் அக் கிராம மக்கள் அனைவரது செ என்னவோ குமரன் வாழ்வில் பெரும் புயல் தாக்கியது.
டிசம்பர் 26, 6.15 மணியளவில் கடல் பக்கமிருந்து பாரிய மரியாள் கணவன் அலோசியசிடம் வினாவினாள். அலோசிய நான் தான்" என்பது போல பாரிய அலை ஒன்று வந்து தாக் கொண்டான். எங்கும் கடல் நீர். வீடுகளை உடைத்து உ முதியோர், இளைஞர் என அனைவரையும் அள்ளிச் சென் நீந்திச் சென்று அந்தோனியார் கோயிலின் கூரையில் கும என்ன” நான் போய் அம்மாவைக் கூட்டிக்கொண்டு வார அலோசியஸ். குமரனுக்கு அந்தோனியார் கோயில் ஒட்டி அட்டுழியங்களைப் பார்க்கக்கூடியதாக இருந்தது. வீடுகள் வீடுப் பொருட்கள், வலைகள், வள்ளங்கள் என எல்லாம் ர மரியாளை மீட்டுவரச் சென்ற அலோசியசும் திரும்பி வ அவன் மயங்கி விட்டான்.
குமரன் கண் விழித்தபோது அவன் மருத்துவனையில் போல இருந்தது. அவனருகே இருந்தவர் சுனாமி சுனாமி எ6 கோயில் பாதர் அவனது தலையைக் கோதியபடி இப்ப எப்ப பாதர் அப்பா, அம்மா எங்கே? பாதரிடம் கேட்டான் குமரன் கண்ணிர் சொரிந்தது. "இருக்கினம் பிறகு பார்க்கலாம் என்ன மெல்ல நகர முயன்றார் பாதர். “பாதர் நான் அப்பா, அம்மா குமரனின் பிடிவாத குணம் தெரியும். எனவே பாதர் அவனை காட்டினார். பாதரால் குமரனின் அப்பர், அம்மாவின் உயிர
"அப்பா. அம்மா.”குமரன் அழத் தொடங்கிவிட்டான். உன்னைப் போல எத்தனைபேர் இருக்கினம். எங்கட கிராம அப்பா அம்மா மற்றவர்களை எல்லாம் காப்பாற்ற முடியாம வரவேணும். அதுதான் உன் அப்பா அம்மாவின்ர விருப்பம்" வாழ்க்கை இருண்டதாகத் தெரிந்தது. “என்ர அம்மா அப்பா இல்லை. எப்படி நான் படிக்கிறது? எப்படி?”அவனது வாழ் கோயில் படியில் மனதில் பல கேள்விகளுடன் இருந்த கு இருந்தான் குமரனின் பாடசாலைத் தோழன் சபேஸ். “கள் எல்லாரும் இருக்கிறம் வா எங்கட வீட்ட போவம்" குமர6ை வைத்தியனாக்கிறது தான் குமரனின் பெற்றோரின் நோக்கம் “குமரன் நீ கவலைப்படாதே. நான் உன்னைப் படிப்பி: எங்கட விட்டுக்குவா” சபேசனின் தந்தை குமரனை அன்புடன் சென்றான். அவனுக்கு அவனது வாழ்வில் சிறிய ஒளிக்கிற்று
நை
nfli}&acccccccccc; 翠了2
YC2COCOOPPPPPA 3.

அமைதியாக கடல் வந்து கரையைத் தழுவிச் செல்லும், லசா.” பாடல் மென்மையாகக் கேட்கும். அந்தோனியார் யமளித்து மனதுக்கு அமைதி தரும். எங்கு பார்த்தாலும் ; மெருகூட்டியபடி இருக்கும். கடலை நம்பிவாழும் அப்பிரதேச அள்ளி வழங்கிய படி இருந்ததால் அனைவரும் சந்தோசமாக னின் சிறிய குடும்பமும் வாழ்ந்து வந்தது.
ஸ் அம்மா மரியாள் இருவரும் குமரனை ஒரு வைத்தியனாக்க ந்தனர். குமரன் படிப்பில் கெட்டிக்காரன். அவன் அவனது சல்லப் பிள்ளையாக வாழ்ந்து வந்தான். விதி செய்த சதியோ
சத்தங்கள் கேட்டன. கடலில் சண்டை தொடங்கிவிட்டதோ? பஸ் அதற்குப் பதில் கூறுமுன் "அச்சத்தங்களுக்கு காரணம் கியது. குமரன் நடுங்கியபடி தந்தையைக் கட்டி அணைத்துக் ள்ளேபாய்ந்த கடல் நீர் வீட்டினுள் இருந்த குழந்தைகள், றது. குமரனின் தந்தை குமரனை ஒரு கையால் பிடித்தபடி ரனை இருத்திவிட்டு “நீ இங்கையே இரு கீழ இறங்காதே நன்” என்று சொல்லி விட்டு வீட்டை நோக்கிச் சென்றார் 1ல் இருந்து கொண்டு கடல் தாய் பேயாக மாறி செய்த இடித்திருந்தது, பலர் நீரில் தத்தளித்துக் கொண்டிருந்தார். நீருடன் சென்று கொண்டிருந்தது.
ரவில்லை. குமரனுக்குத் தலைசுற்றியது. அழுது கொண்டே
இருப்பது தெரிந்தது. குமரனுக்கு நடந்த நிகழ்வுகள் கனவு ன்று கதைப்பது கேட்டது. அவனுக்கு அருகே அந்தோனியார் டி இருக்கு குமரன் பாசத்துடன் கேட்டார். நல்லா இருக்கிறன் . மெல்ல தலையைக் குனிந்த பாதரின் கண்களில் இருந்து ா? இப்ப நீ மருந்தைக் குடித்து விட்டுப்படு” என்று கூறிவிட்டு வைப் பாக்கணும்" அழத் தொடங்கினான் குமரன். பாதருக்கு அழைத்துச் சென்று அவனது அப்பா, அம்மா இருவரையும் bற உடல்களையே குமரனுக்குக் காட்ட முடிந்தது. மெல்ல அவனை அணைத்த பாதர். “குமரன் நீ அழக்கூடாது. த்தில் ஒரு வைத்தியர் கூட இல்லை. அதனால் தான் உன் ல் போட்டுது. நீ கவலைப்படாமல் படித்து ஒரு வைத்தியனா என ஆறுதல் கூறினார் பாதர். குமரனுக்கு தனது எதிர்கால சனம் எல்லாத்தையும் இழந்ததுடன் கொப்பி, புத்தகம் கூட வு தொடர்பாக பல கேள்விகள் எழுந்தன. அந்தோனியார் மரனின் தோளில் கையைப் போட்டபடி அவனருகே வந்து வலைப்படாத குமரன் உனக்கு நான் என்ர அப்பா அம்மா னத் தனது வீட்டுக்கு அழைத்தான் சபேசன். “குமரனை ஒரு 5” என்றார் பாதர். க்கிறன். நானும் உன் அப்பா மாதிரித்தான். கவலைப்படாமல் அனைத்தபடி கூறினார். குமரன் அமைதியாக அவர்களுடன் துத் தெரிந்தது.
ன்றி
LLLLSSSLLLSLSSSLLSSLLSSLL SJAS S A L S L ASLSSLLSSLLLLLLH LLLLLL G S LGSSLGGLSS LLLL S LLGS S LLSSSLL S SLLLSLG SLLLLLLSYGSSLGLGSSSS SLSSSLSSLSS L S L S L SSSSS LLL SS LLLLLSSLSSSTTSSYSSSSLYSSSSL
W
ಭj-3 *、

Page 50
மின்வணிகம்
இந்த நூற்றாண்டின் புதிய உலக முதுகெலும்பாக மின் இன்று மின் வணிகத்தின் வளர்ச்சிக்கு மிகவும் பங்களிக் இணைந்த விதத்தில் இலத்திரனியல் பணத்திற்கான புதி சம்பந்தப்பட்டுள்ள இலத்திரனியல் பணம் வலையமை கலிபோர்னியாவில் இயங்கி வரும் நெக்ஸ்கார்ட் இன்கோர்
உண்மையான இணைய விசா அட்டையான Net Cartஐ
மின் வணிகம் தொடர்பாக சரியான வரைவிலக்கண வியாபாரம் செய்தல்” என்பதனை எளிமையாக எடுத்து பிரதானமாக 3 வகையாக வகுக்க முடியும். அதாவது கட்டளையை வழங்கும் கொடுக்கும் கட்டம் என்பனவாகும். மின் வணிகம் எனக் கருதமுடியும். மின் வணிகத்தை 3 பி
* வணிக நிறுவனங்களுடன் வணிக நிறுவனங்கள் மே
* வணிக நிறுவனங்கள் நுகர்வோருடன் மேற்கொள்ளு
* வணிக நிறுவனங்கள் அரசாங்கத்துடன் மேற்கொள்
இன்று வணிக நிறுவனங்கள் நுகர்வோருடன் மேற்கொண் சேவைகளையும் விற்பனை செய்து வருகின்ற மின் வணிக பெறுமதி மற்றும் ஏனைய துறைகளின் மீது தோன்றக்க வாய்ப்புக்களை எடுத்துவர முடியும். ஐக்கிய அமெரிக்கா எண்ணிக்கை 1998 இல் சுமார் 40000 ஆக இருந்து வந்தது க்குமிடையில் தகவல் பெருகும் மொத்த உள்நாட்டு உற்ப உற்பத்தியல் புதிய தகவல் மற்றும் தொடர்பாடல் தொழ நடவடிக்கை நிதிச் சேவைகள் மின்வணிக ஊடாக மேற்செ 2001 அளவில் 70 கோடி மக்களும் இணையத்தினை உப சர்வதேச வர்த்தக அமைச்சின் அனுசரணையின் கீழ் 199 கணனிப் பொறிமயமாக்கப்பட்ட வர்த்தக வலையமைப்பு (Trad வெற்றிகரமாக ஸ்தாபித்ததுடன் இலத்திரனியல் வர்த்தக தக வெற்றிகரமாக நிர்வகித்து முகாமை செய்து வருகின்றது. இது ஸ்தாபிக்கப்பட்டதனை அடுத்து அது இப்பொழுது தொழில் அபிவிருத்தி செய்துள்ளது. இலங்கையின் வணிக சமூகத்துக்கு இத் திட்டத்தின் குறிக்கோள் ஆகும். மின் வணிகம் உலகெ உபயோகங்கள் தோன்றுகின்றன. ஐரோப்பிய மத்திய வங்கி முன்னர் பணம் செலுத்தப்பட்டிருக்கும் அட்டைகளுடன் சம்பந்த கொண்ட பண அலகு இணையம் போன்ற தொலைத் தொ சேகரித்து வைக்கப்பட்டிருக்கும் பண அலகுகள் அனுப்பி ை பொதுவாக பாரம்பரிய கருமபீடத்திற்கு ஊடாக வர்த்தகத்தி கொடுப்பனவுகள் மேற்கொள்ள அதனை உபயோகிக்க முடி
NAM SAW” NW” NW i VM i M Y. W. W. W. W. V. V. V.
it fall,ii. Sooxackdoooooook
.A. LSSSSkSLL LSSS LLLLLSSSA LLLLSSS S LLLL S S LLLSS SAALLLGLLLLSLLLL LLLLLL
 

வணிகமே இருந்து வருகின்றது. இன்ரநெற் எனும் இணையம் ன்றது. இணையத்தில் மின் வணிகம் வளர்ச்சியடைவதுடன் உபயோகங்கள் உருவாகி வருகின்றன. இணையத்துடன் புப் பணம்/ மின் வெளிப்பணம் என அழைக்கப்படுகிறது. ரேடட் என்ற நிறுவனம் 1997 டிசம்பரில் உலகின் முதலாவது அறிமுகம் செய்து வந்தது.
வழங்கப்படுமெனின் “இலத்திரனியல் முறைக்கு ஊடாக விளக்க முடியும். ஒரு வர்த்தக கொடுக்கல் வாங்கல்களைப் விளம்பரம் செய்தல் மற்றும் தேடுதல் நடத்தும் கட்டம். இவற்றை இலத்திரனியல் முறையில் மேற்கொள்ளும் போது தான பிரிகளாக வகுக்க முடியும். கொள்ளும் மின் வணிகம்,
ம் மின் வணிகம்.
நம் மின் வணிகம். டு வரும் மின் வணிகத்துடன் அதிக அளவு பொருட்களையும், ம் மற்றும் இணையம் என்பவற்றுக்கு ஊடாகச் சேர்க்கப்படும் வடிய மறைமுகமான தாக்கங்கள் என்பன புதிய வேலை வில் இணையத்துடன் தொடர்பாக வேலை வாய்ப்புக்களின் l. ஐரோப்பிய யூனியனைப் பொறுத்தவரை 1993க்கும் 2008 த்தியின் 3-7மூ வளர்ச்சிக்கும் ஜப்பானில் மொத்த உள்நாட்டு ஜில் நுட்பம் பங்கு 2010 அளவில் 2.5மூ அதிகரிக்குமென காள்ளப்படுகிறது. 1998இல் உலகெங்கும் 4கோடி மக்களும் யோகித்து வருகின்றனர். இலங்கையில் உள்நாட்டு மற்றும் 5இல் இலங்கை அபிவிருத்திச் சபையில் ஸ்தாபிக்கப்பட்ட netSriLanka) இலத்திரனியல் வர்த்தகத் தகவல் சேவைகளை வல் தளத்தையும் கணிப் பொறி கட்டமைப்பையும் தொடர்ந்து த வலையமைப்பில் 1999 மே மாதத்தில் மின்வெளி வணிகம் சார் ரீதியில் பெருந்தொகையான மின்வணிக சேவைகளை ள் மின் அணு ஊடகத்தின் உபயோகத்தினை மேம்படுத்துவதே ங்கிலும் விரிவடைந்து வரும் பொழுது மின் பணத்தின் புதிய ட்டை அடிப்படையிலான திட்டங்கள் என அழைக்கப்படுபவை பட்ட பண அலகுகளாகும். மென் பொருளை அடிப்படையாகக் டர்பு வலையமைப்புக்கு ஊடாக இலத்திரனியல் முறையில் வக்கின்றது. அட்டையை அடிப்படையாகக் கொண்ட முறை கு வடிவமைக்கப்பட்டிருந்த போதும் இணையத்தின் ஊடாக
யும். எனவே மின் வெளிப்பணம் என வரையறுக்க முடியும்.
ாறி
ஆக்கம் பா. உபேந்திரா
qAAAAAAAAS LAAAAAA A AA SqAAAAAAAqAAAAAAAL SLLLLL S LLLLSSSLLLL SSS LLLLAASLLLLSLLSSL S LLLLGLL GLLLGLLLLLL GLLLLLLLLL LLLL LL LLL LLL LLLLLLLLS LLLLLLT LLLLLLLLSS
MA A - A. A A . , MM, AYN , AM 7 N3 . " As A - A at W
Mi a

Page 51
Committee
Mas.csivatharsan President
Mas-R-Karadeeban Treasurer & Editor
 
 
 

Mas-G-Giugatharsan Secretary

Page 52
Mas-R-Mayuran
Mas-Kajendran
 
 

Mas-S-Sivajeevan

Page 53
வெற்றி
IDTof_(3or கற்பனை என்பது சுகம் தருமே தவிர வாழ்வு தராது உண்மையாய் இரு முயற்சி செய்
நாளந்தம் நம்பிக்கையோரு காரியத்தில் இறங்கு உன் ஒரு மணிநேர கற்பனைச் சுகத்தை விட உன் ஒரு நிமிட நேர காரியம் உனக்கு வெற்றியைப் பெற்றுக்கொருக்
மதங்களே! மதங்களே! A மக்களைத் தேவராயும் மாணித்தும் இந்த மண்ணில் வந்த மதங்களே மக்க மக்களை மக்களாய் மை
புத்தகங்களுக்கு தரும் தொை கேட்க மறுக்கவோ அவற்றிலிரு
 
 
 
 
 
 
 
 

ாறி
த.ரேனுசாந்
மதம் பிடித்த மதங்களே! மேலினிவத்தும் வாழவைக்க? என்று ளைத் தேவராக வாழ வைப்பதற்கு முன் *னரில் வாழ விடுங்கள்.
-அல்லை வ.ஆ. - செல்வம் அவ்வ. மூலதனமே. து கற்க மறுக்கவோ கூடாது.
-மாவோ சேதுங் -

Page 54
தமிழினம்
எப்போதும்
எங்களிற்காக எதனையும் இழக்கோம் சத்தியம் செய்தே எங்கள் சரித்திர வீரரை குழியினுள் இறக்கினோம்
A9 ற்கு தாரிடுவற்காய் யாரும் தலை கொடுக்கவில்லை அப்பிளும் அன்னாசியும் விலை குறைவதற்காய்
நாங்கள் விதைகுழிகள் தோண்டவில்லை
எங்கள் நெஞ்சில் நிறைந்தவர் நெஞ்சில் நினைத்ததை கொஞ்சமும் அகற்றி நாம் குனிந்திட மாட்டோம்
இழுக்கும் பக்கம் சாய்வதற்கு இழகிப் போய் நிற்கவில்லை நாங்கள் இறுகிப்போன பலத்தோடு நிற்கிறோம்
ஏமாற்றும் அரசுகள் அப்போதும் இப்போதும் இருக்கலாம் - ஆனால் ஏமாறும் தலைவன் எங்களிற்கில்லை என இறுமாப்போடு அமைதியை நோக்கிய - தமிழின
நன்றி
Culth Oceae LTLTL TLLL SSSSSSSSS S SSLSSSLSLSLeeSSSL S SLELSSe
 


Page 55
வராத நிரந்தர சமா
காலம் தான் உருள்கிறது நேரம் தாண்டிரள்கிறது இனியும் வராதா நமக்குஓர் நிறைந்த சமாதானம் கடலிலே குணர்டு வெடிப்பு தரையிலே கண்ணி வெடிப்பு வானிலே உளவு மார்ப்பு இதவெல்லாம் மாறிவராதா? நிரந்தர சமாதானம்
போரெல்லாம் விட்டுவிட்டு பொங்குதமிழ்கொண்ட தமிழர் உரிமை பெறமுயன்ற பார்த்தோம் அப்படியும் வராத நிரந்தர சமாதானம் பேச்சினால் முடியாதென்றால் மேந்தெண்ன போர்தானே
வேணர்டாம் வேண்டாம் அந்தஇண்ணஷ் இனிவே நிரந்தர சமாதானமே நமக்கு வேண்டும்.
9ே வாழ்வதில் நான் என் தந்தை வாழ்வதில்
9ே நம்பிக்கையே மனிதனுக்கு நேரும்
இேன்றைய நமது கடமையும் இன்றைய நாளு
இேலட்சியத்தில் கவனம் செலுத்தி அதை அடை
அேதிஸ்டங்களை உண்டாக்கிக் கொள்வது நம்
விதி என்றும் தானாக வந்து அது கதவைத் தட்
9ேஆயுதம் செய்வோம்
 

தானம்
r.
ணர்டாம்
ாறி
சஞ்சீவ்
க்குக் கடமைப்பட்டிருக்கிறேன். ஆனால் முறையாக நான் என் ஆசிரியருக்கு கடமைப்பட்டிருக்கிறேன். - மாவீரன் அலெக்சாண்டர் -
ம் எவ்வா நோய்களுக்கும் ஒரே மலிவான சஞ்சீவி - கெளஸி -
ம் மட்டுமே நமக்குச் சொந்தமானவை. பயன்கள்
எதிர்காலத்தில் நிர்ணயிக்ககப்படுகின்றன. - ஹொரேஸ்நிரீலோங் -
வதற்கு உறுதியுடன் முயற்சிக்கின்றவன் தன்னை
அறியாமலேயே மேதையாக உருவாகிறான். - நெப்போலியன் ஹில் -
கையில் தான் இருக்கின்றது. ஆனால் பலர் அதை டும் என்றும் வாழாவிருந்து ஏமார்ந்து விடுகிறார்கள் -ஆல்ராய்
நல்ல காகிதம் செய்வோம் ஆவைகள் வைப்போம். -பாரதி.
(၄)ီ

Page 56
இருதய நோயாளிக சிகிச்சை முறைகளு
மருந்துகளால் குணமடையாத் இருதய நோயாளிகளுக்கு ஆகியன பரிந்துரைக்கப்படுகின்றன. இவற்றின் அவசியம் எ6
இருதய நோயின் அறிகுறிகள்
நெஞ்சுவலி, இருதயக் கோளாறின் முக்கிய அறிகுறியாகும். எரிச்சலாகவோ தோன்றும். சாதாரணமாக ஒருவர் கடினமான வசப்படும் போதோ இத்தகை வலி உண்டாகும். சிறிது ஓய்6 கோளாறு உள்ளவர்களுக்கு இத்தகைய வலி ஓய்வெடு தொண்டை,கழுத்து, முதுகு அல்லது கைகளில் பரவும்.
சில சமயம் மூச்சுத் திணறல், களைப்பு, மயக்கம் அல்ல அறிகுறியாக கருதப்படும். வயிற்றுக்கு மேலும், மூக்கிற்குக்கீழு தெரியாத வரை அதை இருதயத்திலிருந்து வரும் அசெளகரி
இருதய நோய் வர அதிக வாய்ப்புள்ளவர்கள் யார்?
நீரிழிவு வியாதியுள்ளவர்கள் மிகை இரத்த அழுத்தம் உ6 புகைப்பிடிப்பவர்கள், அதிக எடையுள்ளவர்கள் மற்றும் எப்டெ நோய்க்கான வாய்ப்புகள் அதிகம். இது சாதாரணமாக 40 குறைந்தவர்களுக்கும், இருதயநோய்வர வாய்ப்புகள் உண்டு.
பொதுவாகப் பெண்களுக்கு இருதய நோய் வருவதில் இது ஒரு தவறான கருத்தாகும். பெண்களுக்கு இருதய ஆண்களைப் போலவே பெண்களுக்கும் இருதய நோய் வர வ தன்மையினால் அவர்களுக்கு வரக்கூடிய இருதய நோய்களிலி பத்து வருடங்கள் தாமதமாக இருதய நோய் உருவாகிறது.
புகைப்பிடிப்பதில் பாதுகாப்பான அளவு ஏதேனும் உண்
புகைபிடிப்பது உயிருக்கு ஆபத்தானது. நீங்கள் குறைந்த பாதிக்கும். எந்த அளவிற்கு சிகரெட்டின் அளவுஅதிகரிக்கின் பிடிப்பதை நிறுத்தும் பொழுது இருதய நோய் வரக்கூடிய வருடங்களாகும், சிகரெட்டிலுள்ள நிக்கோடின் நச்சுப்புகை மற் காரணங்களாகும். ஒருவர் புகைபிடிக்கும் போது நாம் அருகில்
இரத்திலுள்ள கொழுப்புச்சத்தைக் குறைப்பதற்கான வ
உணவுக்கட்டுப்பாடு, உடற்பயிற்சி மற்றும் மருந்துகள் மூ உணவில் நாம் தவிர்க்க வேண்டியவைகள்: முட்டையின் ம பொருட்கள். நமது இரத்த கொழுப்புச்சத்தைக் குறைப்பதற்கு குறைப்பதற்கு Statin மருந்துகள் உபயோகப்படுத்தப்படுகின்ற
இரத்த அழுத்தம் உள்ளவர்கள் அதனை எவ்வாறு கை
மருத்துவர் மூலம் நமது இரத்த அழுத்தத்தைத் தொடர்ந்து உள்ளதா என்று தெரிந்து கொள்ளலாம். மிகுதியான இரத் தலைவலி உண்டாகும்.
நாம் ஏன் நமது இரத்தக் கொதிப்பைக் கட்டுப்படுத்த கட்டுப்படுத்த முடியாத இரத்த அழுத்தினால் பக்கவாத ஆகியவை ஏற்படும். இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தினா
இரத்தக் கொதிப்பை மருந்துகள் இல்லாமல் குறைக்க
இரத்த அழுத்தத்திற்குரிய மருந்துகளைச் சாப்பிடுவதற்கு மு இல்லாமலேயே இரத்தக் கொதிப்பைக் குறைக்க முடியும். உண எடைகுறைத்தல் மற்றும் தியானம் போன்றவை மூலமாக நாம்
O LLLL S SSS S S LSL LSL LSLLSL LLLLAL SS LLLLLL S SLL S L S L S LSS SLSS q S மணிகம் LLL LLLLL LLL LLL 0LL LLLLLLLA LLLLL LLLL LL ALLLLLLL LLLL LLLL L S LS
LLLLLLL LLLL S SLLLL LLS LL LLL LLL LLL LLLL S SSS S L S LL LLLLLL SS LLLLLL S S LLLL S LLL S qqqS

D
இன்று அதிக அளவில் ஆஞ்சியோகிராம் ஆஞ்சியோபிளாஸ்டி ன?
இவ்வலி மார்பின் நடுப்பாகத்தில் சுமையாகவோ, அழுத்தமாகவோ, வேலையைச் செய்யும்போதோ அல்லது அதிகமாக உணர்ச்சி க்குப் பின் இவ்வலி மறைந்துவிடும். ஆனால் அதிக இருதயக் கும் போதே ஏற்படும். நெஞ்சுவலி நடுமார்பில் தொடங்கி
து அதிகமாக வியர்த்து விடுதல் ஆகியவை இருதய நோயின் p ஏற்படும் அசெளகரியம் வேறுகாரணமானது என்று தெளிவாகத்
யமாகவே கொள்ள வேண்டும்.
ளவர்கள், இரத்தத்தில் அதிக கொழுப்புச்சத்து உள்ளவர்கள், ாழுதும் அதிக பதற்றம் உள்ளவர்கள் ஆகியோருக்கு இருதய வயதிற்கு மேல் அதிகம் காணப்படும். இருந்தாலும் வயது
86pust
நோய் வருவதற்கான அறிகுறிகள் தாமதமாகத் தெரிவயரும். ாய்ப்புகள் உண்டு. பெண்களின் உடம்பிலுள்ள ஓமோன்களின் ருந்து பாதுகாப்பு ஏற்படுகிறது. பெண்களுக்கு ஆண்களை விட
Mur? அளவில் புகைபிடிப்பவர்களாக இருந்தாலும், அது இருதயத்தை ாறதோ,அந்த அளவிற்கு இருதய நோய் உண்டாகும். புகை வாய்ப்புகள் குறைகின்றன. அதற்குக் குறைந்தது இரண்டு நம் அதிலுள்ள கலவைகள் இருதய நோய் உண்டாவதற்குரிய
அமர்ந்திருந்தால் அது நமக்கும் தீமையாகின்றது.
ழிமுறைகள் உண்டா? லம் நமது உடம்பிலுள்ள கொழுப்பச்சத்தைக குறைக்கலாம். ந்சள் கரு, மாமிசம், இறால், நண்டு மற்றும் பால் உற்பத்திப் பலவகையான மருந்துகள் உள்ளன. கொழுப்புச் சத்தைக் 5.
ர்டறிய முடியும்?
பரிசோதித்து வந்தால் நமக்கு மிகுதியான இரத்த அழுத்தம் 5 அழுத்தம் உள்ளவர்களுக்கு அடிக்கடி மயக்கம் மற்றும்
BalairGib? , மாரடைப்பு, இருதய செயலிழப்பு, சிறுநீரகச் செயலிழப்பு
இவ்வகையான பாதிப்பகள் ஏற்படாமல் தவிர்க்கலாம்.
upg|Dr?
60 ECUTC ப்பிடித்தால் மருந்துகள் புக்கட்டுப்பாடு, உப்புச்சத்துக்குறைவான சாப்பாடு, உடற்பயிற்சி, நமது இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தலாம்.
VWM. W. W. W. V. M. V. V. W. M. VVV GL LLGLLLGGLGL LL LL LLLL LLG LLLLLL S S L L S L L S S L L S LLL L S S L L S L L SLS LLLLSLLLLLSLLLLLSLLLLLLLS LL LLLLL LL LSSS LSLS LS LSSS LSLS LSSLSSSSLS
YA

Page 57
நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு அவர்கள் இருதய ே Geirug 2-araiburt?
நீரிழிவு நோய் இல்லாதவர்களில் 25 சத விகிதத்தினருக்கு வரை நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு நெஞ்சுவலி ஏற்படும். தனது சக்திக்கு அப்பால் இயங்கிக் கொண்டிருக்கிறது என்று கொடுத்துக் கொண்டிருப்பார்கள். இது அவர்களை ஆபத்தான
நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு கூறவிரும்பும் அறிவுரை
ஏற்கனவே கூறியபடி நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு இருத தெரியாது. நீரிழிவு நோய் உள்ளவர்கள் தகுந்த எச்சரிக்கைய சாதாரணமாக இரத்தக் கொதிப்பு, இரத்தக்கொழுப்புச் சத்து ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். (இரத்த அழுத்தம், கொழுப்புச் நோய் உள்ளவர்கள் தவறாமல் தங்களுடைய உடம்மை ஒழு Treadmil என்ற பரிசோதனை, இருதயத்திற்குச் செல்லுகின்ற என்பதை அறிய உதவுகிறது.
இருதய நோயை தடுப்பதற்கான உடற்பயிற்சிகள் யானை
வேகமாக நடப்பது, சைக்கிள் ஒட்டுவது, நீச்சல் அடிப்பது தகுந்த உடற்பயிற்சிகளாகும். பளுவான எடைதூக்குதல் போ
ஒருவருடைய வாழ்வியல் மாற்றத்தின் முலம் இரத்த அை இருதய நோயை சரிசெய்வதற்கு பல தவறான கருத்துக் வாழ்வியல் மாற்றம் என்பது ஒவ்வொருவருக்கும் தேவையான முடியும். அறுவைச் சிகிச்சைக்குப் பிறகும், வாழ்வியல் மா முறையான உணவு, முறையான உடற்பயிற்சி, உடல்பரு6ை கொழுப்புச் சத்து ஆகியவற்றை கட்டுப்படுத்துதல் மற்றும் பு ஆகியவை உகந்தவையாகும்.
உலமெங்கும் நடாத்தப்பட்ட பல்வேறு ஆராய்ச்சிகள் மூலம் அடைப்பின் தீவிரத்தைக் குறைக்க முடியும் என்று தெரியவந்துள் அது அடைப்பின் தன்மையை மாற்றி, இரத்தக்குழாய் திடீரென் தீவிர இருதய நோய் உள்ளவர்களுக்கு வாழ்வியல் மாற்றம் மட்டுே மற்றும் இருதய அறுவைச் சிகிச்சை தீவிர விளைவுகள் ஏற்ப
இருதய நோயுள்ளவர்களுக்குச் செய்ய வேண்டிய பரிசே
PPBS, Lipid profile, ECG, ChestXray, Echo and treadmi இல்லாத நேரத்தில் சரியாக இருக்கும். அதனால் அவர்களுக்கு Cardiogram என்ற பரிசோதயிைன் மூலம் இருதயத்திலுள்ள (
TMTபரிசோதனை எப்போது சிபார்சு செய்யப்படுகிறது ęO56560Lu 355u LTölü60u gólu TMT (pgGotDL1
சதவிகிதம் நோயாளிகளில் தவறிப்போய் விடுவதும் உண்டு
இருதய நோய் இல்லை என்று கூறிவிட முடியாது.
TMTபரிசோதனை எவ்வாறு செய்யப்படுகிறது.
TMTபரிசோனையின் போது ஒருவரைச் சுழலும் பெல்டி மாற்றத்தைக் காண முடிகிறது. நாம் உடற் பயிற்சி செய்யும் தேவைப்படுவதால், அதனைப் பூர்த்தி செய்ய இருதயம் அதிக நமது இரத்த ஓட்டத்தில் தடை இருந்தால் அதாவது இரத் இந்த மாற்றங்கள் இதய நோயையும் அதனுடைய அளவையு
Angiogran ஐ எப்பொழுது சிபார்சு செய்யலாம்?
Angiogram தொடர்ந்து நெஞ்சுவலி உள்ளவர்களுக்கும், செய்யப்படுகிறது. மாரடைப்பு ஏற்பட்ட பின்பு நெஞ்சுவலி நெஞ்சுவலிகளுக்கு Angiogranசிபார்சு செய்யப்படுகிறது. மா நார்களில் இரத்த ஓட்டம் தடைப்படுவதால் அந்தத் தசை நா Angiogranசிபார்சு செய்யப்படும். ஒரு சிலருக்கு இருதய நோய்
னிகம் , LLAALAALJJALALALJJLSAAALLLAAAAAASAAAAAAA AAA S Y S
堑u叶 * M 肉 M A. A. 约 公。 A. a

நாயுற்ற போது நெஞ்சுவலி எனும் அறிகுறி ஏற்படாது
நெஞ்சுவலி ஏற்படாது. 40 சதவிகிதம் முதல் 50 சதவிகிதம் இது அவர்களுக்குரிய பெரிய தீமை, தன்னுடைய இருதயம் தெரியாமல் பாதிக்கப்பட்ட இருதயத்திற்கு தொடர்ந்து சுமை நிலைக்குக் கொண்டு சென்றுவிடும்.
கள் யாவை?
தயக் கோளாறு உண்டாவதற்கான அறிகுறிகள் அவர்களுக்கே டன் செயற்பட வேண்டும். நீரிழிவு நோய் உள்ளவர்களுக்குச் அதிகமாக இருப்பதால் அவர்களுக்கும் இருதயக் கோளாறு சத்து, இரத்தில் சீனிக்கட்டுப்பாடு இருக்க வேண்டும்) நீரிழிவு 2ங்காகவும், தொடர்ந்தும் பரிசோதித்துக் கொள்ள வேண்டும். இரத்தக்குழாய்களில் அடைப்பு ஏற்படுகின்றதா, இல்லையா
P ஆகிய உடற்பயிற்சிகள் இருதய நோய் உள்ளவர்களுக்குத் ன்ற உடற்பயிற்சிகளை தவிர்க்க வேண்டும்.
டைப்புகளை சரிசெய்ய முடியுமா?
கள் பரவிவருகின்றன. து. இதனால், இருதய நோயைத் தவிர்க்கவும், தள்ளிப்போடவும் ற்றம் என்பதில் மிகவும் முக்கியமானது சரியான உணவு, னக் குறைத்த்ல், நீரிழிவு நோய், இரத்தக் கொதிப்பு, அதிக கை பிடித்தலை நிறுத்துதல், மன அழுத்தத்தை குறைத்தல்
, வாழ்வியல் மாற்றத்தின்மூலம் இரத்தக்குழாய்களில் ஏற்படும் 1ளது. வாழ்வியல் மாற்றத்தின் முக்கிய நன்மை என்னவென்றால் ாறு வெடித்து, மாரடைப்பு ஏற்படும் அபாயத்தைக் குறைக்கும். ம போதுமானதாகாது. அவர்களில் பலருக்கு ஆஞ்சிலோபிளாஸ்டி டுவதையும் மற்றும் மரணத்தையும் தடுக்கவும் தேவைப்படும்.
ாதனைகள் யாவை? ITMTசெய்ய வேண்டும். சாதாரணமாக இருதயம் நெஞ்சுவலி ந இருதயக் கோளாறு இல்லையென்று கருதக்கூடாது. ECHO கோளறுகளைக் கண்டறிய முடியும்.
P ன பரிசோதனை அல்ல. TMTTest,20சதவிகிதம் முதல் 30 . TMTTest Netative ஆக இருப்பதாலேயே அவர்களுக்கு
ன் மீது நடக்க வைத்து அவருடைய இருதயத்தில் ஏற்படும் போது, நமது உடம்பிலுள்ள பிராண வாயு அதிக அளவில் மாகத் துடிக்க வேண்டும். தக் குழாய்களில் அடைப்பு இருந்தால் மாற்றங்கள் தெரியும். ம் கண்டுபிடிக்க உதவுகின்றது.
மாரடைப்பு ஏற்படும் நிலையில் உள்ளவர்களுக்கும் சிபார்சு உள்ளவர்களுக்கு, மருந்துகளினால் குணப்படுத்த முடியாத ரடைப்பு வந்தவர்களுக்கு இருதயச் சுவர்களில் உள்ள தசை ர்கள் தங்கள் செயலை இழந்து விடும். அந்தச் சமயங்களில்
இல்லையென்று உறுதி செய்ய Angiogranதேவைப்படுகிறது.
WWW W. W. W. W. W. W. W. M. W. WWW
LL LJLLLL LLG LG LLLL LLL SLLLL SS L LG S L LLL SLLLL SSJG SLLLLLL SLLLLLLSSS ();"; } SiSS iSSSiSS iSH i iiSSYieS ii SSS S SSSSLS SSSSSSASHiSSLS S SSL iS SSLS i LL L LLLLLL

Page 58
Angiogram ஆபத்தானதா? வலி மிகுந்ததா?
Angiogran GöFü6llg5T6ö 66ö 69ßLI_ffg5. Angiogran GöFu தொடை இடுக்கில் ஒரு ஊசி போடப்படுகிறது. இது சாதார போன்று இருக்கும். Angiogram செய்யும் பொழுது ஒருவிதமா எடுத்துச் செல்லும் இரத்தக் குழாய்) இதற்கென வடிவை பதிவுசெய்யப்படுகிறது. அவ்வாறு பதிவு செய்யப்பட்ட படங்க Angiogram ஒருவருக்கு ஏற்பட்டுள்ள இருதய நோயின் அ கண்டுகொள்ள உதவுகின்றது. அடுத்துச் செய்ய வேண்டிய Angiogranநன்கு பயிற்சி பெற்ற மருத்துவர்களின் மூலம் ெ
Angiogram செய்து கொள்ளும் அனைவருக்கும் பைட
இது தவறான கருத்தாகும். செய்துகொண்ட 1/3 பங்கு ரே மற்ற 1/3 நோயாளிகளை Angioplasty மூலமாகவும், இறுதிய குணப்படுத்தலாம்.
பைபாஸ் சத்திரசிகிச்சை எப்போது தேவைப்படுகிறது?
பைபாஸ் சத்திர சிகிச்சை இரண்டு காரணத்திற்காக அ வாழ்கின்ற நாட்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் வலிய
இருதயத்திற்குச் செல்கின்ற வலப்பக்க இரத்தக் கு பலவீனமானவர்களுக்கு, இருதயத்திற்குச் செல்கின்ற மூன்று சத்திரசிகிச்சை வலியுறுத்தப்படுகிறது. தொடர்ந்து நெஞ்சுவ முடியாதவர்களுக்கும் பைபாஸ் சத்திர சிகிச்சை அறிவுறுத்த
Angioplasty எப்பொழுது சிபார்சு செய்யப்படுகிறது? மாரடைப்பு வருவதற்கு முன்பும், தொடர்ந்து நெஞ்சுவலி செயலிழந்தவர்களுக்கும் Angioplasty சிபார்சு செய்யப்படுகிற எடுக்க உதவுகின்றது. உலகில் பல இடங்களில் சோதனை ெ யின் மூலமும் பல அடைப்புகளை எடுக்க முடியும் என்பது உ Angioplastyபாதுகாப்பாக சிறந்த முறையில் இரத்தக் கு Angioplasty யின் மூலம் 100 சதவீத அடைப்புகளையும் குை
Angioplasty எவ்வாறு செய்யப்படுகிறது?
Angioplasty என்பது அறுவைச் சிகிச்சை அல்ல. இது யின் மூலம் உண்டாகும் வலி Angioralவலியைப் போலவே மருந்து தேவையில்லை. இதற்கெனச் சிறப்பாகச் செய்யட் வைக்கப்படுகிறது. இந்த நுண் குழாயின் மூலம் Guide Wi Catheter க்கு நல்ல பாதையாக அமைகின்றது.
பலூன் அடைப்பின் குறுக்கே கொண்டு செல்லப்பட்டு நிலை இப்படிச் செய்வதனால் அடைப்பு நீங்கி, திரும்பவும் ஒரு அடைப்பின் குறுக்கே வைத்தால் ஒரு நல்ல முடிவு கிடைக் நிரந்தரமாக இருக்கும். இந்தச் செயல் முறை முடிந்த பிறகு யே வாட்டுக்கு மாற்றி விடுவார்கள். இந்தச் செயன்முறையின் போது எந்த வலியும் தெரியாது. இந்தச் செயல் முறையை Sqமூலம்
Stend என்றால் என்ன?
Stend என்பது ஒரு சுருளைப் போன்ற உருளைக் குழா வருகின்றது. Stent என்பது இரத்தக் குழாயிலுள்ள அடைப்பின் ஒரு முறை Stent இரத்தக் குழாய் செலுத்தப்பட்டால் அது நிை Balloon angioplasty stend 606 Lug56 ep6)lb DL60Tigur Stend (5 Stainless Steel D (SoT3555.60mg)T607g). Stent ஏற்படாது.
Angiopnasty செய்து கொண்டவர்கள் திரும்பவும் தங்
சாதாரணமாக Angiopnasty செய்து கொண்ட நோயாளி: வீட்டுக்குச் செல்லலாம். அவர்கள் தங்களுடைய வேலைக்கு
LLLLLS LLL LLL G LLLLLL LLL LLLL LLLL S S LLLL SS LLH ASSAA A SS ALASSSLLSLLLLLSLLL Lo Galgötuh »X«o»X«»X«»X«»X«»X«»X«»X«»X«»X«»X«»X«»X«»X«»X« 34
LLLLLL LL LLL LL LLL LLLLL S LLLL SS S LL L SS L L SSSSS LSS S LSS LSS LSS

யும் போது குறிப்பிட்ட இடங்கள் மரத்துப் போவதற்கு நமது ணமாக ஒருவர் உடம்பில் ஊசி மருந்தைச் செலுத்தும் வலி ா Dye,நமது இரத்தக் குழாயில் (இருதயத்திற்கு இரத்தத்தை மத்த Catheter மூலம் செலுத்தப்பட்டு புகைப்படம் மூலம் ளைக் கவனமாகக் பார்த்து அறியப்படுகிறது. ளவையும், இரத்தக் குழாய்களில் ஏற்பட்டுள்ள அடைபுகளை மருத்துவ சிகிச்சைக்கு உதவியாக இருக்கின்றது. Coronary ய்து கொள்வது மிகவும் பாதுகாப்பானது.
ாஸ் சத்திரசிகிச்சை தேவைப்படுமா? ாயாளிகளை மருந்துகளின் மூலமாகக் குணப்படுத்த முடியும். ாக 1/3 நோயாளிகளை பைபாஸ் சத்திரசிசிச்சை மூலமாகவும்
றிவுறுத்தப்படுகிறது. நெஞ்சுவலியிலிருந்து விடுபடுவதற்கும், றுத்தப்படுகிறது. pாயில் (தமணிகளில்) அடைப்பு இருந்தாலும், இருதயம்
இரத்தக் குழாய்களுக்கும் அடைப்பு இருந்தாலும், பைபாஸ் லி உள்ளவர்களுக்கும், இம் மருந்துகளினால் குணப்படுத்த படுகிறது.
உள்ளவர்களுக்கும், மாரடைப்பினால் இருதய தசை நார்கள் து. இது இரத்தக் குழாயில் ஏற்பட்டுள்ள பல அடைப்புகளை சய்த பிறகு பைபாஸ் சத்திர சிகிச்சை போலவே Angioplasty உறுதி செய்யப்படுகிறது. ழாய்களில் உள்ள பல அடைப்புகளை எடுக்க உதவுகிறது. னப்படுத்த முடியும்.
Angiogralயின் இயல்பான தொடர்ச்சி ஆகும். Angioplasty மிகவும் குறைவானது. Angioplasty செயன்முறைக்கு மயக்க பட்ட நுண்குழாய் இரத்தக் குழாயின் ஆரம்ப நிலையில் re செலுத்தப்பட்டு அந்த அடைப்பை எடுக்க முடியும். அது
ப்படுத்திய பின் கொஞ்சம் கொஞ்சமாகப் பெரிதாக்கப்படுகிறது. சீரான இரத்த ஓட்டம் ஏற்படும். Stent (உலோகக் குழாய்) கும். இந்த Stent என்பது இரத்தக் குழாயில் ஒரு நிலையில் deWaraCatheter மற்றும் பலூன் நீக்கப்பெற்று நோயாளிகளை நோயாளிகள் விழித்துக் கொண்டே இருப்பார்கள். அவர்களுக்கு நோயாளிகள் தாங்களே நேரடியாகப் பார்த்துக் கொள்ளலாம்.
ப். Stanless Steel இனால் செய்யப்பட்டு, பல அளவுகளல குறுக்கே இரத்தக் குழாய்க்கு இணையாக வைக்கப்படுகின்றது. லயாக இரத்தக் குழாயிலேயே இருந்து குழாயாக மாறிவிடும். க வெகுகாலத் தீர்வு ஏற்படுகின்றது.
பொருத்திய பிறகு அதனால் எந்தவித பக்கவிளைவுகளும்
களுடைய பணிக்கு எப்போது செல்லலாம்? ள் மறுநாளே எழுந்து நடக்கலாம். ஓரிரு நாட்கள் கழித்து மூன்று நாட்களில் செல்ல முடியும்.
WVV V V V V W. W. W. W. W. VVV G L 0L LLG LGGLGLGS GLLG LG SLLSS SLG S SLGS S LG SLGS S L L S L L S LS t LLLLLL LLL LLLL C LCC CLLCSSS LAL S S L S S SL S S L S SSS A LL LLLLLLL

Page 59
Angiopnasty GG sbænsöæá stan?
Angiopnasty ஒரு தற்காலிகத் தீர்வு என்பது தவறான கரு
முறையாக அடைப்பு ஏற்படும் வாய்ப்பு 30 - 40 சதவீதம் வ இந்த சதவிகிதம் Stent உபயோகிப்பதன் மூலம் 6-8
பொருத்திக் கொண்டவர்களுக்கு 90 - 94 சதவீதம் வரை இ
பைபாஸ் சத்திர சிகிச்சை செய்தவர்களுக்கு Angioழ spunerb eggyffăsos (psob Geliulu6b Veingraft 5
இரத்தக் குழாயிலோ அல்லது Veingraftசெய்யப்பட்ட இரத்
Angiopnasty dašárebs Gaulu (pięub.
ஒருவருக்கு மாரடைப்பு ஏற்படும் போது நாம் செய்ய ே
மார்பு வலி வந்த நோயாளிகளின் 25 சதவீதத்தினர் ஒ ஆரம்பித்தவுடன் நோயாளிகளை உடனே மருத்துவமனையில் எந்த வேலையும் செய்து நேர விரயத்தைக் கெடுத்துவிடக்
ஆஸ்பிறின் மாத்திரை இருந்தால் அதை தண்ணிருடன் உள்ளவர்கள் TSorbitrateஐ நாக்கிற்கு அடியில் வைத்துக்கெ வெகு விரைவில் சென்றடைய வேண்டியது மிகவும் முக்கிய
மாரடைப்பு வரும்போது Angiopnasty செய்ய முடியும
மாரடைப்பு வரும் போது உடனடியாகச் செய்யப்படுகின் செய்து நோயாளியைக் காப்பாற்றுகின்றது. மாரடைப்பின் ே முறையாகும்.
எவ்வாறான மாரடைப்பு நோயாளிகளுக்கு Anglopmas இளம் வயதில் மாரடைப்பு வந்தவர்களுக்கும், நுரையீ
நோயாளிகளுக்கும், இரத்தக் கட்டிகளைக் கரைக்கக் கூ
நோயாளிகளுக்கும் Angiopnasty சிபார்சு செய்யப்படுகிறது.
Angiopnasty செய்வதனால் உண்டாகக்கூடிய நன்ை Angiopnasty ஒரு எளிமையான, பாதுகாப்பான, நிலையான அடைப்பையும், பலவிதமான அடைப்புகளையும் நீக்கக்கூடிய
தை
《།།
முந்நிய சிநந்கதிர் தலை குை
போல் சிகாருக்கும் சிகாருக்த
சிவபெருமான் இராமனுக்கு கூறி இறைவன் மணிதறுக்கு உரைத்தது மனிதர் இறைவனுக்கு உரைத்த மனிதன் மனிதனுக்கு உரைத்தது
سے N سس
 

தாகும். Angiopnasty செய்து கொண்டவர்களுக்கு இரண்டாவது ரை உள்ளது. சதவீதமாகக் குறைகின்றது. அதாவது Angiopnasty Stent ரண்டாவது முறை அடைப்பு ஏற்பட வாய்ப்பு இல்லை.
Chasty Lesirew plugdrup I0 வருடங்கள் இருக்கக்கூடியது. அதற்குப் பிறகு இயற்கையான தக் குழாயிலோ அடைப்பு இருந்தால் அதனை அகற்றுவதற்கு
வண்டியவைகள் என்ன? ருமணி நேரத்தில் இறந்து விடுவார்கள். ஆகவே மாரடைப்பு சர்க்க வேண்டியது மிகவும் முக்கியம் இச் சமயம் நோயாளிகள் inless. கலந்து குடிக்கக் கொடுக்கலாம். ஏற்கனவே இருதய நோய்
ாண்டால் மார்பு வலி குறையும் நோயாளிகள் மருத்துவமனையை b.
P ற Angiopnasty அந்நோயாளியின் வாழ்நாளை அதிகரிக்கச் பாது Angiopnasty ஒரு பாதுகாப்பான, சிறப்பான சிகிச்சை
ty furrfra GariufuGaspg? ரலில் கோளாறு, இரத்த அழுத்தத்தில் மாறுதலும் உள்ள ய மருந்துகளைக் கொடுக்கக் கூடாத நிலையில் உள்ள
udeseit uns das? ா சிகிச்சை முறையாகும். Angiopnasty இரத்தக் குழாயில் ஓர்
சிகிச்சை முறையாகும்.
ர்றி
ஆக்கம் இ.காண்டீபன்
-ܝܠܐ
ந்து வணங்குகின்றது. அது போது மணிவோரு äრლu4თkს)tb.
fif - சிவகிதை
- பகவத்கீதை - தருவாசகம்
- தருக்குறள்
ལ། 《་
AAAAAALALL LLS L A L SLLL S AAH MAN L LLLL L LLLLL LLLL LLG LLG LLLLLL LL LLLLL S LL S LL S L L S L L SS LL SSLL LLLSS இதழ்-3
LLLLS LL SLLLLL S LLLLL LCL L LCLSSSSS LLLLLL S LLLL S S LL S LL S CL SSLqLqS S LLLL Sq LS

Page 60
கணனி வன்பொரு
கணனி ஆனது கணித்தல் தர்க்கம் ஆகிய செயற்பாடு: சாதனமாகும். இச்சாதனம் உலகின் இயக்கத்தையே த6 பாதிக்கப்படுமாயின் உலகே இருளில் மூழ்கும் நிலையே 8 அழைப்பர். இச்சொல்லானது compute எனும் சொல்லில் பொருள்படும்.கணித்தல் செயற்பாட்டை செயற்படுத்துவதால் இ கணனியின் செயற்பாடு 3 முக்கிய பிரிவுகளில் தங்கிய ஆகும். இவற்றுள் வன்பொருளானது மிக முக்கிய இடத்ை இவ்வன்பொருளே விளங்குகின்ற்து.
வன்பொருளானது இயந்திரவியல், காந்தவியல்மின்இலத்திர கட்டமைப்பாகும். இது விரைவாகவும், தொடர்ச்சியாகவும், த சேமித்து வைத்திருப்பதற்கும், மிக அதிக நினைவாற்றவை ஆளுவதற்கும் வன்பொருள்கள் பயன்படுத்தப்படுகின்றது. அ
1. உள்ளிட்டு கருவிகள் 2. வெளியிட்டு கருவிகள் 3. சேமிப்பு கருவிகள் 4. மைய செயலிகள் என்பனவாகும். கணனிக்குள் நாம் தரவுகளை உள்ளிடு செய்வதற்கு பயன் Mouse, Secaner, modem 66uG 2-sh6fl6 s(56ure முடியும். மேலும் எமக்கு தேவையானவற்றை பதிப்பிக்கவு செயற்பாட்டிற்கும் வலது பக்க ஆழி இயக்க செயற்பாட்டிற்கு பயன்படுத்தப்படுகின்றது. modem ஆனது கணனிக்கு தொை மாற்றி உள்ளிடு செய்வற்கு பயன்படுத்தப்படுகின்றது.
கணனியில் இருக்கும் தகவல்கள் பார்வையிடுவதற்கு வெளி என்பனவாகும். monitor இல் பலவகைகள் காணப்படுகின்றது 14inc, 15 inc, 17inc போன்ற பல அளவுகளில் காணப்பு monitor 56i 85T6TirU6ésip GLTg5gyub digitol monito scan technology(CRT) 8 siglugoLujras GasTai LaD6 வெப்பம் உருவாகும் போது இலத்திரன் கதிர்கள் பொஸ்பரஸ புள்ளியின் மூலமே Monitor களில் வர்ணப்படங்கள் வெளி பிரின்டர் பயன்படுகிறது.
கணனியின் நீண்ட கால தேவைகருதி தகவல்களை சேமித் அவை உள்ளக, வெளியக சேமிப்பு என இரு வகைப்படு சாதனமாகும். Read Write செயற்பாடுநடைபெறும் இதனுை இங்கு தரவுகளை சேமிப்பதற்கும், சேமித்தவற்றை திறந்து 1 40G.B, 60G.B அளவுகளில் காணப்படுகின்றன.
உள்ளக சேமிப்ப கருவிகளை கணனியில் நினைவாற்று இவை சிலிக்கன் தகட்டியினால் ஆனவை R.A.M, R.O.M வாசிக்க முடியும். மேலும் இங்கு மின்னோட்டதில் அடிப்படைய முடியும். மின்னோட்டம் நின்றதும் தகவல் அழிந்துவிடும் . . சேமித்த தகவல்களை வாசிக்கவும் முடியும். இது மின்னோட்டத் போதும் தகவல்கள் அழிவதில்லை.
ஒரு கணனியினுடைய கட்டுப்படுத்தலும் ஆளுமையும் மேற்கொள்கின்றது. அதனால் இதனை கட்டுப்படுத்துவற்கும் அழைப்பர். இங்கு மையச் செயலகமானது (processor) செயற்பாடுகளையும் நினைவில் இருக்கின்ற (Memory) தகவ செயற்பாடுகள் கட்டுப்படுத்தல் மற்றும் தரவுகளை கட்டுப்படுத்தல் க்டமைப்பு ஒருமின்சுற்று வடிவில் பல transistors ஒன்றோடு &olbo Intel, AmD Sunsigo 66os Processor sês é இக்கட்டமைப்புக்களில் உள்ளக நினைவகங்களையும் நுை உள்ளடக்கி வன்பொருள் கட்டமைப்பாக காணப்படுகிறது. இை துறையை மேன்மேலும் வளர்ச்சி பாதையில் இட்டுச் செல்லம்
M V, V, VM, V, ` VM . VM,ʻ M "Vw VM V . V . V V LLLLLTLLL kLLLLLLLLSLLLLALLLALLLLLSLLGLLLSGLSLLLLSLLLSALS AAALS AAALS AAALSS S SJJS
PA al A. M M al A. A. M WAN M M M ቇ

ளை மனித தலையீடு இன்றி மிக விரைவாக செயற்படுத்தும் வசம் வைத்துள்ளது. உலகில் கணனியின் செயற்பாடுகள் ன்றுள்ளது. இக் கணனியை ஆங்கிலத்தில் Computer என தந்து தோற்றம் பெற்றது compute என்பது Calculation என த கணனி அல்லது கணித்தல் பொறி என வரையறுத்துள்ளனர். ள்ளது. வன்பொருள், மென்பொருள், பயனாளி ஆகியவையே
வகிக்கின்றது. கணனியின் மூளையாகவும், இருதயமாகவும்
ரியல் ஆகிய பெளதிக கோட்பாடுகளை கொண்டு அமைக்கப்பட்ட
ட்பநுட்பமாகவும் முடிவுகளை வெளியிடுவதற்கும், தரவுகளை பேணுவதற்கும் அனைத்து செயற்பாடுகளை கட்டுப்படுத்தி
வை 4 பெரும் பிரிவுகளில் உள்ளடக்கப்படும்.
படுத்தப்படுகின்ற கருவிகள் உள்ளிட்டு கருவிகள் Key Board, ம். KeyBoardல் எமது கட்டளைகளை கணனிக்கு அனுப்ப b (ypiqub. Mouse S6) SL-gil Udisas sos pagae 36 ம் மையஆழி உயர்தர மென்பொருள்களின் செயற்பாட்டிற்கும் oGud poolb 6 (5th Analog Singnal digital singnal as
uG assissil Lugiu Gaspg). Monitor, Prentor, Speaker து. தரத்தாலும் தொழில்நுட்பத்தாலும் அளவாலும் வேறுபடுவன டுகின்றது. மேலும் தொழில் நுட்ப ரீதியில் analog digitol, res(36T girl LT66DGoulsio Doironsor. monitorasoit Raster . இவற்றின் திரையில் பொஸ்பரஸ் முலாம் பூசப்பட்டிருக்கும்
திரை நோக்கி பிறம்பிக்கப்படும். இதனால் தோற்றுவிக்கப்படும் வரும் அப்படங்களாக நாம் எமது தேவைக்கு பெறுவதற்கே
து வைப்பதற்கு சேமிக்கும் கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன. 5. வெளியக சேமிக்கும் கருவிகளில் Hard dick முக்கிய் -ய கொள்ளவு மற்றவைகளைவிட பல மடங்கு அதிகமாகும். ார்ப்பதற்கும் மிககுறைந்தளவு நேரமே எடுக்கிறது. 20 G.B,
$கு காரணமானவை அவை momory என அழைக்கப்படும். என இருவகைப்படும். R.A.M இன் மூலம் தரவுகளை எழுத பில் அமைந்த சேமிப்பு என்பதால் தற்காலிகமாகவே சேமிக்க ஆனால் R.O.M இன் மூலம் நிரந்தரமாக சேமிக்க முடியும். நின் அடிப்படையில் அமையாததால் மின்னோட்டம் தடைப்படும்
எனும் தொழிற்பாட்டினை நுண்செயலிகள் (processor) ssispDăgGiosa îfisiControl and Proces unit) SIS கணிதம் சம்பந்தமான செயற்பாடுகளையும் தர்க்க ரீதியான ல்களை நேரடியாகபெற்று செயற்படுத்துகிறது. தொடர்ச்சியான போன்ற பணிகளும் மேற்கொள்கின்றது. இவற்றினடிப்படையில் ஒன்றாக silicon chip இல இணைக்கப்பட்டு காணப்படும். ன்று பாவனையில் உள்ளது. செயலினையும் மற்றும் W.G.A போன்ற காட் வகைகளையும் காலத்துக்கேற்ப நவீன மாற்றம் கண்டு கணனி வன்பொருள் என்பது திண்ணம்.
L L S S SSS S LLS L L L L L L L S L LLLS LA S L S L S LL S LLASSSSS SS L
LLLLLL L L L L L S L L L SSLLLLL SLLL L S LL S LL LLL S LLLL SS LLLLLLLLS இதழ்-3 IZAN A A : M AN AN AN A M M M M M AN 7AN YN

Page 61


Page 62


Page 63
செயற்கருவிகள்
Altimeter (9.6ờiọ tổ ị_i) - - குத்துயர
Ameter (39;ubŁß"Lń) - மின்னள
Anemometer (Đ6áîG DIT Lổ"Li) , - காற்று 6 Audiomenter (gļņ6uT čLi) - கேளொ6 Baromenter (UITGyTT LĉLLÎ) - காற்றழு Binoculars (6OOLIGOYTTG56Nof6ů) - gyulő0)L-
Calorimentr(sosor o"L) - வெப்ப
Chronomenter (G6grö6MTußL_f) - 8ᏏiᎳ6ᏠᎼ Ꮿ!
Clinical Thermometer (sigfilgisassi)
தெர்மோ மீட்டர்) - வெப்ப 4
Calorimenter (56òji tổ" t_ff) நிற அள Calorimentor (85bu"L) - மின்திை Calorimentr (eisibu GBLI' Lii) - மின்திை
Computer (85ibut Lf) கணிப்டெ Dynamo (pLGior) - இயந்திர Dynamometr (டைனமோ மீற்றர்) - மின்திற6
Electroscope (எலக்ட்ரோஸ்கோப்) மின்காட் Galvanometer (கால்வனோ líči Li) நுண்மின்
Hydromenter (6Mosgi'r Gymr tó"List) - திரவமாக
Hydrometer (ஹைட்ரோ மீட்டர்) - ஈரப்பத
Hygroscope (ஹைக்ரோஸ்கோப்) - ஈரப்பதங்
Lactomenter (லாக்டோ மீட்டர்) - பாலளவி
Magnetometer (DTé6E3LT L'Lfi) - காந்த ஆ
உதவும்
Manometer(iDT36OTTLöt"|Li) - திரவ அ Mariner’s Compass (மரைனர்ஸ் காம்பஸ்) - மாலுமி :
Micrometer (6M) påË GJIT மீட்டர்) - நுண்ணள 2-566-g
Microscope (மைக்ரோஸ்கோப்) - நுண்காட் Photometer (போட்டோ tổ__ff) - ஒலி அள
Plantimeter (16IIff6örig Lß L†) - பரப்பளவு
Pyknometer (6)LJä5ß6Im LßLLff) - அடர் அ6
Pyrheliometer (பைர்ஹிலியோ மீட்டர்) - கனற்கதி
Quadrant (குவாட்ரன்ட்) - செங்குத் கோணங்
Quartz Clock (குவார்ட்ஸ் கிளாக்) படிக்கல்
85tg85 TyLD.
Radio Micrometer (ரேடியோ மைக்ரோ மீட்டர்). அதிரலை
Rain Gauge (Gyussi (3852) - LD50g JG
Refactometer (f.".ČugsräGLAT Lði) விலகல்
 

1ளவி குத்துயரங்களை அளக்க உதவும் திரவிமல்லாக் கருவி. வி, மின்னோட்டத்தின் வலிமையை அளக்க உதவுகிறது. வீச்சளவி, காற்றின் வேகம், திசையை அறிய உதவுவது. லி அளவி, வளி மண்டல அழுத்தத்தை அளக்க உதவுகிறது. த்த அளவிவளிமண்டல அழுத்தத்தை அளக்க உதவுகிறது.
தொலைகாட்டி தொலை தூரப்பொருட்களைக் காண உதவுவது.
அளவி.
ளவி, காலத்தை அளக்கும் மிக நுட்பமான கருவி.
அளவி, மனித உடல் வெப்பத்தை அளக்க,
வி, வண்ணங்களின் தீவிரத்தை ஒப்பு நோக்க உதவுவது.
ச மாற்றி, மின்னோட்ட திசையை மாற்ற உதவுவது.
ச மாற்றி, மின்னோட்ட திசையை மாற்ற உதவுவது.
ாறி
மின்மாற்றி, இயந்திர ஆற்றலை மின்னாற்றலாக மாற்றும் பொறி,
அளவி, மின்திறனை அளக்க உதவுவது.
டிவெப்ப நிலையை அளக்க உதவுவது.
அளவி, மின்னோட்டத்தை மிக நுண்மையாக அளக்க உதவும்.
வி, நீர்மங்களின் ஒப்பு அடர்த்தியை அளக்க உதவுவது.
அளவி
காட்டி, ஈரப்பத அளவு மாற்றங்களைக் காண உதவும் கருவி.
, பாலின் ஒப்பு அடர்த்தியைக காண உதவுவது.
அளவி. காந்தத் திருப்புத் திறனையும் புலங்களையும் ஒப்பு நோக்க கருவி.
ழுத்த அளவி, வளிமண்டல அழுத்தத்தை அளக்க உதவுவது. திசைகாட்டி
ாவி. சிறு தொலைவுகள், கோணங்களைத் துல்லியமாக அளக்க Sl.
19.
வி. ஒளிர்பொருட்களின் பொலிவுத் தீவிரத்தை ஒப்புநோக்க உதவும்
பி. சமதளப்பரப்பை தொகுத்தளிக்க உதவும் கருவி.
ாவி, திண்மத்தின் அடர்த்தியையும், விரிவையும் அளக்க உதவுவது.
ரளவி. சூரியக்கதிர் வீச்சுக்களை அளக்க உதவும் கருவி.
தளவி. பயண அமைப்பிலும், வானிவியலிம் குத்துயரங்களையும் களையும் அளப்பது.
கடிகாரம், வானியல் ஆய்வுகளில் பயன்படுத்தப்படும் மிகத்துல்லிய
நுண்ணளவி, வெப்பக் கதிர்வீச்சுக்களை அளப்பது.
வி
அளவி ஒளிவிலகல் எண்ணை அளக்க உதவுவது.

Page 64
Seismograph (Gaul Grö(3LDT&ly T...)
Sextant (QaFIFd56röLT6žL)
Calorimentr(ஸ்பெக்ட்ராஸ்கோப்)
Calorimentr(GròGäst_{3}II tổ”__ff)
Spectroseope(6tQudsiy Toro(35i ( )
Spectrometer(Grö6ušỦ_(8ợIT Lổ Lff)
Spherometr(Grö/QưT{3.JII tổt__ff)
Spygmomanometer (Grib6ODLJä5GILDET LD36:OET
L5.Lfi) Spring Balance (Groefcursio(35T)
Stereoscope (ஸ்டீரியோஸ்கோப்)
Stereoscope (ஸ்டெதஸ்கோப்)
Stroboscope(ஸ்ட்ராபோஸ்கோப்)
Tangent Galvanometer (SLS5565.
கால்வனோ மீட்டர்)
Teleprinter (C-6ðiðLLíf)
Teleprinter (GALSólfssör Liff)
Telescope (டெலஸ்கோப்) Television (டெலிவிஷன்)
Thermometer (Glgitud.T6ö35TÜ)
Thermostat (ogsfreupri LT.)
Vernier (வெர்னியா)
Viscometer (விஸ்கோ மீட்டர்)
Voltmenter (36)JT6ò’ tổ Lff)
Salinometer (SFT63036SrII. Lő Lii)
តតែ وعلاوھم وھیلاو پھوپھیلاویلاو Hititi ljilИ РА“,“,“ ,“,“ ,“,“
பூகம்ப அ6
கோணத் ெ
gഞൺല്ലെ
நிரல்மாலக்
நிரல்மாலை உதவுவது
நிரல்மாலை
ថ្ងៃ១៦១១ உதவுவது.
கோள அள அளக்க உ
இரத்த அள
சுருள் தராக
ஒளிக்கருவி இருபரிமாண
இதயத்துடி
சுழல் அள6 அதிவேகச்
தொடு நுண்
தொலை அ கருவி.
தொலை எ கருவி.
தொலைகாட்
தொலைக்க
வெட்பங்காட் அடிப்படைய
வெப்ப நிை
நுண்ணளவி திருத்தமாக
பாகு நிலை
மின்னழுத்த
உப்பக்கரை
 

வி
தாலைவளவி, இரு பொருட்களுக்கு இடையேயான கோணத் ளை அளப்பது.
காட்டி மின்காந்த அலைவரிசையைப் பிரித்துக் காட்டுவது.
அளவி. ஒளி விலகல் எண்களை மிக நுட்பமாக அளவிட
க்காட்டி, மின்காந்த அலைவரிசையைப் பிரித்துக் காட்டுவது.
அளவி, ஒளி விலகல் எண்களை மிக நுட்பமாக அளவிட
வி. கோள வடிவப் பொருள்களின வளைவினைத் துல்லியமாக தவும் கருவி.
வி
பொருள் ஆழத்தையும் தன்மையையும் வெளிப்படுத்தி TÜ ULDT5äs 5 (olg.
பானது அளக்க உதவும்.
வி. குறிப்பிட்ட கால அளவில் விரைந்து இயங்கும் பொருட்களின் சலனத்தை நோக்கும் கருவி.
னளவிநேர் மின்னோட்ட வலிமையை அளக்க உதவுவது. ளவி, வெகுதொலைவில் நடக்கும் நிகழ்ச்சிகளைப் பதிவு செய்யும்
ழுதி தொலையிடங்களுக்கு தகவல்களை அனுப்ப உதவும்
ܛܥܐL
Tia Gut ug.
டி. வெப்பத்தால் ஒரு பொருளின் பருமனில் ஏற்படும் மாற்றங்களின் பில் வெப்ப வேறுபாட்டை துல்லியமாக அளக்க உதவுகிறது. லப்படுத்தி.
அளவுகோலின் மிகக்குறைந்த அலகின் உட்பகுப்பகளைச் அளவிட உதவும் கருவி.
Lj6T6.
அளவி,
சல் அளவி
ண்றி
ஆக்கம் ம.சிவஜிவண்

Page 65
நன்றிக்குரியவர்கள்
எமது மூன்றாவது வெளியீடான மனிதம் சஞ்சிகைய வழங்கி எம்மை ஊக்குவித்த எம்முடைய கல்லூரி
எமக்கு ஆலோசனைகளை வழங்கி மனிதம் சிறக்
A எம்மையெல்லாம் ஒழுங்குடனும், கட்டுப்பாட்டுட அயராது உழைத்த எம்முடைய பொறுப்பாசிரியர்
A எமக்கு விளம்பர அனுசரணை வழங்கிய அனைத்
A எமது சஞ்சிகை சிறப்பா வெளிவர தோளோடு
உறுப்பினர்களுக்கும்,
A இச் சஞ்சிகையினைக் கணனி வடிவமைப்பு அ சைவப்பிரகாச பதிப்பக நிர்வாகத்தினர்க்கும்.
A சஞ்சிகையின் சிறப்புப் பிரதி, முதன்மைப் பிரதியி
& எல்லாவற்றுக்கும் மேலாக எம் சஞ்சிகைக்கு ஆக்கர் சஞ்சிகை வெளியீட்டுக்கு உதவிய அனைத்து நல் உ
Poeoeoeoeoeoeoeoeoe ****************** 9. கருணை நிறைந்த உள்ளம் அது கடவுள் வா
நல்லூர் வீதியில் விழுந்து ஒருக்கால் கும்விட்ட
உயர்குலமும், அழகும், சிசல்வமும் உடையவ etoartreuxit.
அதிக மழையும் அதிக சிவயிலும் நல்லதல்ல சாதிப்பதும் நல்லதல்ல,
崇 கடனோரு காலையில் லீழுவதை விட பட்டினின்
சுயநலம் லண்பது ஒருவர் தண்விருப்பப் படி «υιτρώ) αμύυςύί.
ஒரு மனிதன் வீழாமசிே வறுழ்ந்தான் எண்பது பி எண்பது தானி சிபருமை.
நாண் சிசார்க்கத்தில் அழமையாக இருப்பன விரும்புகிறேன்.
keLeEeSeEeSEeSLeLL eSLeSeSeSeceSeS eSeSeSe LeSeSeS L eSLESLEESE LLcLeLzzLLLSzLzzLzLzL LS
థ్రో
క్ష్ tnalyti లక్ష్
 

ானது சிறப்பாக வெளிவர எமக்கு சிறந்த ஆலோசனைகளை
அதிபர் திரு.அ.சிறீக்குமாரன் அவர்கட்கும்,
க ஆசியுரைகளினை வழங்கிய பிரதி அதிபர்களுக்கும்,
னும் வழிநடத்தி இம் மூன்றாம் சஞ்சிகையினை வெளியிட அவர்கட்கும்.
து வியாபார ஸ்தாபன உரிமையாளர்களுக்கும்,
தோள் நின்று உழைத்து நடப்பாண்டு நிர்வாக ፰ööኽዟ !
ட்டைப்படம், நிழற்படங்கள் என்பவற்றை ஆக்கித் தந்த
னைப் பெறும் நல் உள்ளங்களுக்கும்.
களினைத் தந்த சக அங்கத்தவர்களுக்கும், சகல வழிகளிலம் ள்ளங்களுக்கும் நன்றிகளினைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
இதழாசிரியர் ೩.೫/rಚf೬೩faf.
鼠鸟鸟岛鹤雷蟹警警鹦鹦懿鹤雷雷雷霆德鹤慧霉魏鹤霉露慧慧慧影 ழும் இல்லம்,
ால் வில்லிங்கம் இல்லாமல் போமே.
- யோகர் சுவாமிகள் =
ராயினும் கல்வி இல்லாதவர் மூருக்கம் ஆவிற்கு
3. அதேபோல் அதிகம் பேசுவதும் மிகுசிமாணம்
கபீர் காலர்
臺臺
யோரு இரவு பருக்கப்போவது மேல்,
வாழ்வதல்ல. மந்நவரையும் தன்வீருப்பம்:
பேருமை அல்ல, வீழ்ந்த போசிதல்லாம் எழுந்தான்
தவிட நரகத்தில் இஜமானாக இருப்பதையே
இங்க சால்.
鼩鹦鹤雷鹤雷鹦鹦德魏魏鹤懿霉魏慧慧慧器露露
క్రైఫ్రీ-కి

Page 66
O.
O2
O3.
O4.
OS
O6.
O7.
O8.
OS)
O.
1.
12.
3.
14.
5.
6.
7.
18.
9.
2O.
2004
dipőfi a {
செசிவதர்சன்
க.குகதர்சன்
இகாண்டியன்
வநிசாந்
சிகிசாந்தன்
66t.La C606to
இநிராகுலன்
ர.மயூரன்
அசஞ்சீப்
மதுசான்
சகஜேந்திரன்
ம.செந்துரன்
யூறியிரசாந்
வநிக்ஷன்
சிபிரசாத்
எஸ்.சஞ்சீவன்
ழறிறொனால்ட்
ழறிமயூலக்ஷன்
மெ.ராம்ஜி
 

- 2005 ரப்பினர்கள்
2.
23.
24.
77"2ع
3O.
3.
32.
33.
34.
35
36.
37.
38.
39
A.O.
த.றேனுசாந்
பாயானுஜன்
எஸ்.மோகன்ரூபன்
உகரேன்
ச.ரகுணாந்தன்
CID-gloGOOGir
செநிரோசன்
லோகிரிசாந்
க.சர்ஸ்கள்
க.மேகவண்ணன்
இநிரோஜன்
திஜனாகரன்
35-45gyIb
y-Gay (LisyGir
சிவிபூசன்
இயகீரதன்
எஸ்.சந்துரு
எஸ்.டி.சாந்
எஸ்.நிசாந்தன்
எஸ்.பிரவிந்

Page 67
意” எ றோணியோ *() ன ஆய்வுக் க 卫 -ே கணணிப்ட
பல்கலைக்கழகம் முன்மாக யாழ்ப்பாணம்.
4 மலர் சிறப்பு வெளிவர வா * உருதில் உத்தறலதஇலி
ഞ്ഞു (ക്രെത്തി
சிறந்த வி
(சாரங்கா
Saranka
Gold & Jewe
遂 157/ 1, Kasthuriar Road,
3 '
گمانه
స్టో அருள் [[Wնն
క్యోన్
ARUU MAURU GÅ "لال رکھی۔
羲 )tifillII pjeDES KOTLIھگکھڑی 密签 జ్యో
$3
Jaffna Road, Chavakacheri. S.
織
 
 
 
 
 
 

b தட்டெழுத்து,
ட்டுரைகள் கட்டுதல் பதிப்பு வேலைகள்,
astling 021-2223its
மத்துகள் ལོ་རྒྱུས། sAಿ
உள்ள 22 ஆறட் தந்த, 8 லெற்றுத்தெஸ் 0ෂhxOtyකි.
GGDJS-IVILiv"
Nagai9Madamu Merchants 鑫
TP - 021 - 222 2480
Fax - 24.80
ஜீ
office கண்நகையகம் x I AKAI AKAMr.
யாழ் வீதி சாவகச்சேரி
|WA NASA MADAM
穹

Page 68
பி0:17, dangea, 2/ம.
T.P. 021-222 2336 Fax. 222 2336
யாழ். குடாநாட்டிற்குள் எங்குமே பார்த்திராத இயற்கை எழில் நிறைந்த பசுமையான காட்சிகளை உங்கள் மங்கள
நிகழ்ச்சிகளுக்கு படம் பிடித்துக் கொள்ளலாம்.
శస్త్రీ* െ*
4 422 MfaD/
(6060 எம்மிடம்
பூக்கன்றுகள், கனிமரங்கள், மற்றும் சாடிகள்,றோசாப் பூக்கள் என்பனவும் பெற்றுக்கொள்ளலாம்.
P000 WGA AW SCUOLAA/
Ramalingam Road, ༼ 021 222 2976 MudormovCicli - ThiruneiVeli
பாடசாலைகள், வீடுகள், பொது ஸ்தாபனங்கள், சிறுவர்பூங்கா என்பவற்றிற்கு பூக்கன்றுகள், புற்கள், கட்டு வேலைகளுடனும் வடிவமைப்பும் Grüg GISščiuGh.
 
 
 
 

சில்லறை,மொத்த (325ufi6o6O 6iuUTrUnrrib
காங்கேசன்துறை வீதி நந்தாவில், தாவடி, சிகாக்குவில்,
SERIBUEREILE EHEUERUSALÈ :
240A, கண்டி வீதி வவுனியா,
சித்தி விநாயகர் SpGá Efnana
அழகுசாதன பொருட்கள் பாடசாலை உபகரணங்கள் சிே அன்பளிப்பு பொருட்கள்
பழைய, புதிய திரைப்படங்கள் CD - VHS வாடகைக்கு விடல் CDக்கள் விற்பனைக்கும் CD க்களை சிறந்த முறையில் பதிவு செய்திடவும். இன்ரநெற், ஈ-மெயில் மற்றும் தொலைபேசி தொடர்புகட்கும்
6ta(3 ol a கொமினிக்கேசன்
இல-9,ஒட்டுமட வீதி, T.P. O91.459OO49 யாழ்ப்பாணம். O77-6O76327

Page 69
மலர் சிறப்புற வெளிவர
வாழ்த்துக்கள் ஜெயப்பிரதா
நகை மாடம்
உஉ கரட் தங்க நகைகள் நவீன அழகிய ஓசைண்களில் உறுதியுடனும், உத்தரவாதத்துடனும் சிபந்றுக்சிகாள்வதந்கு உகந்த ஸ்தாபனம்,
*\|/- ၃ကြွား བོད་ཀྱི་སྤྱི་ ஜெயப்பிரதா நகை மாடம்
யாழ்ப்பான
சோலீகிற் சேட்டிங்சூட்டிங் சேட்ஸ் ஸ்தேட் அண் சிறுவர்
இல; 57, நவீன சந்தை யாழ்ப்பாணம்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Соиириter
Training
No: 123 Temple Road, Jaffna. (Supported by: UNDP) Tel: O21-2225971

Page 70
வட மாகாண மக்களுக்
செய்மதி தொலைக்காட்சித் துறை
ஒரே ஒரு நிறுவனமான இேைs = "
உபகரணங்களை நேரடியாக ெ
உத்தரவாதத்துடன் விற்பனை செ
SuperSizeade'aiasgäster Gu.
இேைஇTeeth மட்டுமே என்பதை அ
4ãs=
-A làssá
KU BAND
* கடும் மழை, பனி காலங்களில் ক্লেg5 stol's LLrrs Horizontal Offset Dish Antenna. G. * ஒரு வருட உத்தரவாதம் হ্যািক্ত
* விற்பனைக்குப் பிந்திய சேவை.
குறிப்பு: உத்தரவாதமந்த இந்தியண், சீன நீசீவ
ólsst stuøHöG: SATS-TECH ENGIR (M/S: National Widel C.
CD: 182. CXXCCSC)
பிar Kargயேe சியே. 9ffக.
staurs ബന്ദ്ര
போணலை இழக்க பணத்தை மீளப்பெ
 
 
 
 
 

கு ஒரு நற் செய்தி
பில் 14 வருட அனுபவமுள்ள இலங்கையின் ஐநிேறுவனம் செய்மதித் தொலைக்காட்சி வளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்து து வருகின்றது. 1ழைவிஷன் மற்றும் WேP மாகாணத்தின் உத்தியோகபூர்வமான முகவள் யத் தருகின்றோம்.
ଢେଁକ୍ଲ
Free Channel Updating. Free Software Updating
ர்கள் நாம் விந்பனை சிசய்வதில்லை. NEER°S
enter)
ஐ.
A.
GPhone 021 222.5903/0777710785
நிதிக் காலாண்2ஆம் ாமல் ஒரு முறை நவும் முடியும்,

Page 71


Page 72


Page 73


Page 74


Page 75


Page 76

No. 450, Kks Road, Jafna.