கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மனிதம்: 20வது ஆண்டு நிறைவு மலர் 2011-2012

Page 1


Page 2


Page 3


Page 4


Page 5
y
20ஆவது ஆண்
இதழா
(1-60.d5
6) 6OLI LIL
9 (f)(3
ébáffluII 8 திரு.வ.தவ
2011 /
- சேவை
uTubflurteoOTib 6
 
 
 
 

SERVICE
CUB 7
இதழ் = 7 %
ரு நிறைவு மலர்
சிரியர் ஏற்மன் S.
6) Iga IGOIDfIL N ராஜன்
ஆலோசகர் குலசிங்கம் 以
2019. க்கழகம் $ந்துக் கல்லூரி ாOைrம்.
@@@ ള്ള

Page 6


Page 7
GLIT
கல்லூரிக் கிதம்
நிர்வாகக் குழு 2011/2012
அதிபரின் ஆசிச்செய்தி
பிரதி அதிபர் அவர்களின் வாழ்த்துச் செய்
பிரதி அதிபரின் வாழ்த்துச் செய்தி
உப அதிபரின் வாழ்த்துச் செய்தி
பொறுப்பாசிரியரின் வாழ்த்துச் செய்தி
தலைவரின் உள்ளத்திலிருந்து.
செயலாளரின் உள்ளத்திலிருந்து
இதழாசிரியரின் உள்ளத்திலிருந்து.
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி
சேவைக்கழகம்
தாய்மையாகும் சேவை
ஐப்பான் அணு உலை வெடிப்பு
இன்றைய உலகில் நனோ தொழில்நுட்பம்
நான்காம் உலகப்போர்
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி
சேவையின் தேவை Importance of Service Club
வெடிகள்
கறுப்பு வெள்ளை உலகு
கல்லுரி நட்பு
விஞ்ஞானமே ஒரு நொடி நில்
என் இனிய தமிழுக்கு
நித்திரை
ஒரு மனிதனது ஆளுமை குரும்பம், பாடசா
சமூக நிறுவனங்கள் என்பவற்றினால் வள
மனிதா விழித்திரு
தாய் மொழியின் தனிச் சிறப்பு Some Physics Vocabulary

நளடக்கம்
தி
O6D,
ர்த்தெடுக்கப்படுகின்றன
4.
@麗
52

Page 8
ஒலிம்பிக் விளையாட்டின் வரலாறு
முடியும் முரண்பரு
பூனூலும் மின் பிடிக்கும்
சமூக நிலை
உடற்பயிற்சிக்கு ஓய்வளிக்கலாமா?
இரு முத்துகள்
மனிதாபிமானம்
tibarsby
Mahathma Ghanthi
öIIåIDöII6ð SIaði öf LfrIIf LGi?
ബ്
உயிரில் பூத்த தோழமை
கல்வி
விஞ்ஞான மருத்துவ கண்டுபிடிப்புகள்
&FIDII*5IH6O1 fb
a DLisa IIa
உலக அதிசயங்களில் ஒன்றான ஈபிள் கோபுரம்
அன்பை வளர்த்திருவோம்
மாலைப்பொழுது
நவீன உலகின் கண்டுபிடிப்புகள்
மனித விழுமியங்களில் பொதுச் சொத்துக்கவை
நாணயம் வந்தது எப்படி?
விளம்பரங்கள்
ILIE6
BLI HIfig dypg26JÕ6ñI
கழக அங்கத்தவர்கள்
2012 இல் கழகத்திற்குத் தெரிவு செய்யப்பட்ட
நன்றிகள் ஆயிரம் உங்களுக்கு.
 

@ア
59
4-0
4.
42
44.
4-6
47
苓9
535
5今喜
5
56
5ア
59
60
ாப் பேணுதல் 62
64喜=7重
72-735
孕4蟹
ア5
வர்கள் 75
76

Page 9
வாழிய யாழ்நகர் இந்துக் கல்லூரி வையகம் புகழ்ந்திட என்றும்
இலங்கை மணித்திரு நாட்டினில் இந்து மதத்தவர் உள்ளம்
இலங்கிடும் ஒரு பெருங் கலையக இளைஞர்கள் உளமகிழ்ந் தென்
கலைபயில் கழகமும் இதுவே - ப கலைமலிகழகமும் இதுவே - தமி தலை நிமிர் கழகமும் இதுவே!
எவ்விடமேகினும் எத்துயர் நேரினு எம்மண்ணை நின்னலம் மறவோ என்றுமே என்றுமே - என்றும் இன்புற வாழியே நன்றே! இறைவன தருள்கொடு நன்றே!
ஆங்கிலம் அருந்தமிழ் ஆரியம் சி அவை பயில் கழகமும் இதுவே! ஓங்குநல்லறிஞர்கள் உவப்பொடு ஒருபெருங் கழகமும் இதுவே! ஒளிர்மிகு கழகமும் இதுவே! உயர்வுறு கழகமும் இதுவே! உயிரென கழகமும் இதுவே!
தமிழரெம் வாழ்வினிற் தாயென ம தனிப் பெரும் கலையகம் வாழ்க! வாழ்க! வாழ்க! வாழ்க!
தன்னிகர் இன்றியே நீடு தரணியில் வாழிய நீடு!
யாழ் இந்துக் கல்லூரி 1.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 


Page 10
Patron
StaffAdvicer
President
Secretary
Treasurer
Administrative Officer
Auditor
Vice President Vice secretary .
Editor
Duty Incharge
Storekeeper
ass
நிர்வாகக்
Mr.V
Mr.V.
Mas.
Mas.
Mas.
Mas.
யாழ் இந்துக் கல்லூரி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

g5dUp 2011 / 2012
Ganesarajah (The Principal)
, Thavakulasingam
U.Mirojan
R. Birunthan
M. Nanthanan
S.Tharsan
G. Kayanan
S. Thiriyambaga sarma
S. Thuvarahan
P. Luxman
P. Hariraj
TSivajeevan

Page 11
கல்லூரியின் வளர்ச்சியிலும் முன்னேற்ற சேவைகழகமானது இன்று தனது 7°து “மஸ் மட்டற்ற மகிழ்ச்சி கொள்கிறேன். சேவைக்கழக பண்புகளை வளர்ப்பதுடன் ஆளுமை மிக் துணைபுரிகின்றது.
அங்கத்தவர்களின் அயராத முயற்சியினால் இ மலரவைத்துள்ளது. இம் மனிதம் மாணவர்க வளர்க்கும் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி ஆ தொடர்ந்தும் மனிதம் சஞ்சிகை வெளிவர 6ே வேண்டிக்கொள்வதோடு மாணவர்களுக்கும் ! கொள்கிறேன்.
யாழ் இந்துக் கல்லூரி
 
 

திபரின் ஆசிச்செய்தி
த்திலும் குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கும் ரிதம்' சஞ்சிகையை வெளியிடுவதை எண்ணி மானது அங்கத்தவரிடையே தலைமைத்துவப் க மனிதராக மாணவர்களை உருவாக்கவும்
இன்று தனது 7ஆவது “மனிதம்' சஞ்சிகையை ளின் தேடும் ஆற்றலையும் ஆக்கத்திறனையும் ஆகும். இதுபோலவே இனிவரும் காலங்களிலும் வண்டும் என சிவஞானவைரவப் பெருமானை
இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்
வீ.கணேசராசா
அதிபர் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி
3 மனிதம் இதழ்

Page 12
*மனிதம் வாழ “மனிதம்’ எனும் நாமம் பூ ண்டு சேவைக்கழ சஞ்சிகையானது எமது கல்லூரி மாணவர் மாண்புறு பயனைப் பெற வழி வகுக்கின்ற
மனிதப் பண்புகள் வளர்க்கப்படுவதொரு புற
இருக்கின்ற சூழலில் வாழும் மாணவர்கை காட்டி நிற்பது “மனிதம்' சஞ்சிகையாகும்.
இச்சஞ்சிகையை வெளியீடு செய்யும் சே பணியாற்றும் மாணவர்கள் தாம் கற்கின்ற க செயலாற்றி வருகின்றார்கள்.
“மானுடம் வென்றதம்மா’ என்ற பாரதியாரின்
வருகின்றது.
எனவே இத்கைய சிறப்புறு 'மனிதம்’ ச அவர்களை நெறிப்படுத்தும் பொறுப் பெருமகிழ்வடைகின்றேன். “மனிதம்’ வாழ
حسنگھ
༄ད་
யாழ் இந்துக் கல்லூரி
 

தி அதிபர் அவர்களின்
வாழ்த்துச் செய்தி
வாழ்த்துகிறேன்? கத்தினரால் வருடா வருடம் வெளியீடு செய்யும் களை நன்னெறிப்படுத்தி, மானிடப் பிறவியின்
• لار
மும், மழுங்கடிக்கப்படுவது மறுபுறமும் ஆக ள இப்படித்தான் வாழவேண்டுமென்று கொடி
வைக்கழகம் அதில் அங்கத்துவம் பெற்றுப் ாலத்திலேயே மனிதப் பண்புகளை நிலைநிறுத்தி
பாடலடி மனிதம்’ என்ற பெயராலே நினைவுக்கு
ஞ்சிகை, அதனை வெளியிடும் மாணவர்கள்,
பாசிரியர் அனைவரையும் பாராட்டுவதில்
வாழ்த்துகின்றேன்.
இவ்வண்ணம்,
பொளுானதேசிகனி
(பிரதி அதிபர் - நிர்வாகம்)
4. முனிதம் இதழ்

Page 13
21ஆம் நூற்றாண்டில் தனது 20ஆவது “மனிதம்” மலர் மலர்ந்து மணம் பரப்புவது
சேவைக்கழகம் இந்துக் கல்லூரியின் பல்வே புடன் தன்னலமற்ற சேவையாற்றி வருவது மாணவர்களிடையே வளர்த்தெடுப்பதிலும் கற்ற பங்காற்றுவதுடன் கடமை, கண்ணியம், கட் மைந்தர்களை உருவாக்குவதிலும் சேவைக் கழ பங்கு அளப்பரியது.
கட்டுக்கோப்பான இக்கழகத்தின் மற்றுமோர் விருத்தி செய்யும் வகையில் செல்வன் பலக்ஸ்
07ஆவது சஞ்சிகையூ டாக சேவைக் கழக மனமார்ந்த வாழ்த்துக்கள்.
5
யாழ் இந்துக் கல்லூரி
 
 

திபரின் வாழ்த்துச் செய்தி
து ஆண்டு நிறைவில் சேவைக் கழகத்தின் கண்டு வாழ்த்துவதில் மனம் மகிழ்கின்றேன்.
று நிகழ்வுகளில் பெயருக்கேற்பவே அர்ப்பணிப் வெளிப்படை பல்வேறுபட்ட திறன்களை லுக்கான சூழலை மேம்படுத்துவதிலும் பெரும் டுப்பாட்டுடனான ஒழுக்கசீலர்களாக இந்துவின் கத்தின் பொறுப்பாசிரியர் திருவதவகுலசிங்கத்தின்
செயற்பாடாக உறுப்பினர்களின் எழுத்தாற்றலை மனின் பங்களிப்புடன் வெளிவரும் “மனிதம்” த்தின் சேவை மேன்மேலும் ஓங்கிட எனது
சநிமலன் பிரதி அதிபர் - கல்வி அபிவிருத்தி
s முனிதம் இதழ்

Page 14
OD LI ÉS)
மக்கள் சேவை மகேசன் சேவை எ சேவைக்கழகத்தினர் தமது ஏழாவது ெ ஆசிச்செய்தி வழங்குவதில் பெருமகிழ்வ
இன்றைய காலவோட்டத்தில் சேை வருகின்றனர். இவர்களது சேவைகளை விளங்குகின்றது. மாணவர்களின் தன்னம் மிளிர்கின்றது. மாணவர்கள் கல்வி கற்கி வெளியிடுவது வரவேற்கதக்கது கல்லூரியி
இவ்வாறான சஞ்கிகையினை தொடர் சிவஞானபெருமான் துணை நின்று ஆசி ந
 
 

திபரின் வாழ்த்துச் செய்தி
ன்பதற்கிணங்க யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி வளியீடாக வெளியிடுகின்ற மனிதம் சஞ்சிகைக்கு டைகிறேன்.
வ கழகத்தினர் பல்வேறு சேவைகளை ஆற்றி துலங்க வைக்கின்ற ஆற்றல் மிகு ஏடாக இந்நூல் பிக்கை முயற்சி என்பவற்றால் மனிதம் சஞ்சிகை ன்ற காலங்களிலேயே இவ்வாறான சஞ்சிகைகளை lன் பெருமையை மேலும் மெருகூட்ட செய்கிறது.
ந்து வெளியிடுவதற்கு கல்லூரியில் வீற்றிருக்கும் ல்க வேண்டும் என இறைவனை பிரார்த்திக்கின்றேன்.
திருமதி:சசுரேந்திரன் 2L அதிபர், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி
6 மனிதம் இதழ்

Page 15
பொறுப்பாசி
சேவையாளர்களின் ஆக்கங்களைத் தாங்கி யிட்டு மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றேன்.
கல்லூரி வாழ்க்கையில் மாணவர்கள் கற் பாடவிதானச் செயற்பாடுகளிலும் ஈடுபடுவது முழுமையான ஆளுமை விருத்தியைப் பெற்
சேவையாளர்களின் ஒன்றிணைந்த முயற்சிய வெளிவர வேண்டுமென வாழ்த்துவதுடன் சில வேண்டுமெனவும் பிரார்த்தித்துக் கொள்கின்ே
 
 

ரியரின் வாழ்த்துச் செய்தி
வரும் மனிதம் இதழ் - 07 வெளிவருவதை
ற்றல் நடவடிக்கைகளுக்கு மேலாக இணை அவசியமாகும். இதன் மூலமே மாணவன் றுக் கொள்ள முடியும்.
ால் வெளிவரும் மனிதம் சஞ்சிகை தொடர்ந்து வஞான வைரப் பெருமானின் அருள் கிடைக்க றன்.
திருவதவகுலசிங்கம், பொறுப்பாசிரியர்
மணிரும் இதழ்

Page 16
20வது அ
7வது
“மக்கள் சேவையே மகேசன் சேவை’ எனு இருபது அகவையை பூர்த்தி செய்து சே6 சேவைக்கழகமானது தனது வெற்றிப்பாை
இன்று வெளியிடுவதில் பெருமகிழ்வடை
எமது கழகமானது ஆரம்பித்து குறுகிய பணிகளினை ஆற்றியுள்ளது. ஆற்றி வ என்பதில் ஐயமில்லை. நூற்கல்வியுடன் நின் திறமைகளை வெளிக்கொணரும் ஊடக நம்புகிறேன்.
சேவைக்கழக அங்கத்தவர்களது ஆக்கங் கொண்டிருக்கும் 7ஆவது மனிதத்திை என்பதனை நினைத்து பெருமிதம் கொ ஊக்குவித்த அதிபர், பிரதி அதிபர்கள், உப தெரிவித்துக்கொள்கிறேன்.
 
 

ரின் உள்ளத்திலிருந்து. . . . . .
கவையில் சேவைக்கழகமும்
அகவையில் மனிதமும்
றும் வாக்கிற்கமைய தன்னலங்கருதாத சேவையில் வைக்கென தனியிடத்தைப் பெற்று மிளிரும் எமது தயின் படிக்கல்லாக 7வது மனிதம் சஞ்சிகையை
கிறது.
காலத்தில் பல வளர்ச்சியினை கண்டு நிறைவான ருகின்றது. இனிவரும் காலங்களிலும் ஆற்றும் றுவிடாது எதிர்காலத்தில் தமக்குள் அடங்கியுள்ள மாக எம் கழகமும் சஞ்சிகையும் விளங்கும் என
வ்களை தாங்கி தங்களது கரங்களில் தவழ்ந்து ன வெளியிடுவதில் நானும் பங்காற்றியுள்ளேன். ாள்கிறேன். மேலும் ஆசியுரை வழங்கி எம்மை அதிபர் அனைவருக்கும் உளமார்ந்த நன்றிகளைத்
உமிரோஜன் தலைவர்
8 மனிதம் இதழ்

Page 17
6F6D6
"ஓங்கு நல்லறிஞர்கள் உவப்போடு காத்திடு இந்துக் கல்லூரியின், சேவைக்கழகமானது : 7வது மனிதம் இதழை வெளியிடுகின்றமையி
“என்கடன் பணி செய்து கிடப்பதே' என்கி தெளிவாக விளங்குகின்றது. அதேபோல 21ஆ கழகம், அது யாழ் இந்துக் கல்லூரியின் சேன
மேலும் அங்கத்தவர்களின் திறனை 6ெ ஆக்கங்களை தாங்கிய நிலையில் 7வது “மனி ளுக்கும் சிறந்ததொரு அறிவுத்தொகுப்பாக வி
இந்நூலானது கழகப்பொறுப்பாசிரியரில் அங்கத்தவர்களின் விடா முயற்சியினாலும் பல ச
இச்சஞ்சிகையை வெளியிடுவதற்கு பக்க பலமாக அதிபர், பிரதி அதிபர்கள், உபஅதிபர், ஆகிே தெரிவித்துக்கொள்கிறோம்.
யாழ் இந்துக் கல்லூரி s
 
 

ாரின் உள்ளத்திலிருந்து
ம் ஒரு பெரும் கலையகமான யாழ்ப்பாணம்
தனது 20வது ஆண்டு நிறைவையொட்டி ட்டு பெருமகிழ்ச்சி அடைகின்றேன்.
ன்ற அப்பர் கூற்றில் அவரது சேவையுள்ளம் ம் நூற்றாண்டில் சேவை செய்யவென ஒரு வைக்கழகம் ஆகும்.
வளிக்கொணரும் பொருட்டு அவர்களது தம்’ எனும் குழந்தை ஏனைய மாணவர்க ளங்கும் என்பதில் எதுவித ஐயமும் இல்லை.
ன் சிறப்பான வழிகாட்டலினாலும் கழக வால்களை வெற்றி கண்டு வெளிவந்துள்ளது. கவும் உறுதுணையாகவும் விளங்கிய கல்லூரி பாருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத்
ரஃபிருந்தன்
செயலாளர்.
இனிதம் இதழ்

Page 18
யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியின் சே சேவையில் இன்று 20 அகவையைப் பூர் இதழினையும் வெளியிடுகின்றது. இதை எ
"ஏட்டுச்சுரக்காய் கறிக்குதவாது’ என்பது நூற் கல்வியுடன் நின்றுவிடாமல் இணை கொள்ள வேண்டும். அந்த வகையில் மா6 செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கு சேவைக்க அங்கத்தவர்களின் தலைமைத்துவப் பண்ை அவர்களின் உள்ளாந்த ஆற்றலையும் வெளி
எமது கழக அங்கத்தவர்களின் திறனை ஆக்கங்களால் உருவாக்கப்பட்ட “மனிதம்” இது காலச்சக்கரத்தின் மாற்றத்திற்கேற் தொகுப்புக்களையும் அறிவுசார் பல்சுவை அறிவுத்திறனை பெருக்கும் சாதனமாக கான
இவ் இதழினை வெளியிட ஆக்கமும் அதிபர்கள், உப அதிபர் ஆகியோருக்கு கொள்கிறோம். அத்துடன் எமது கழகத்தின் திருவதவகுலசிங்கம் அவர்க ளுக்கும் எமது மனமார்ந்த சிறப்புற இப்பணி தொடர ே
யாழ் இந்துக் கல்லூரி 1.
 
 

பரின் உள்ளத்திலிருந்து.
வைக்கழகமானது தனது தன்னலங்கருதாத
த்தி செய்து இருப்பதோடு 7ஆவது மனிதம் ண்ணி பெருமகிழ்வு அடைகின்றேன்.
து முன்னோர்கள் வாக்கு. எனவே மாணவர்கள் பாடவிதானச் செயற்பாடுகளை வளர்த்துக் ணவர்கள் சிறந்ததொரு இணைபாடவிதானச் ழகம் துணை புரிகின்றது. சேவைக்கழகம் பயும் சேவை மனப்பாங்கையும் வளர்ப்பதோடு, க்கொணரச் செய்கின்றது.
வெளிக்கொணரும் பொருட்டு அவர்களது இதழ் இன்று உங்கள் கைகளில் தவழ்கின்றது. ப புதியபுதிய விடயங்களையும் கவிதைத் ஆக்கங்களையும் தாங்கி மாணவர்களின் னப்படுகின்றது.
ஊக்கமும் அளித்த கல்லூரி அதிபர், பிரதி எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்து மூலவேராக திகழும் கழகப் பொறுப்பாசிரியர் ளுக்கும் ஆக்கங்களை சமர்ப்பித்த அங்கத்தவர்க நன்றிகள் இனிவரும் காலங்களிலும் மேலும் வண்டும் என இறைவனை வேண்டிக் கொள்
பல்லக்ஸ்மன் இதழாசிரியர்
O மனிதம் இதழ்

Page 19


Page 20


Page 21
~*
 
 
 


Page 22


Page 23

Mas, Urug Bwlg.
Birunthan
న్యాన్మా్యూక్మా
Mr V. Thawakulasingam -

Page 24


Page 25


Page 26


Page 27
யாழ்ப்பானம் இ
வடக்கின் பெரும் விருட்சமாய் கிளை பரப்பி நிற்கும் இந்துவே உன் சேவையால் இன்று நீ உன்னதமாய் நிற்கின்றாய்
உன்னிடம் தஞ்சம் புகுவோரை கல்வி மாத்திரம் புகட்டாது
வாழ்வினிற்கினியதாய் நல்லொழுக்கமும் ஊட்டுகிறாய்
இவ் உலகிற்குப் பல அறிஞரைத் தந்து அகங்காரம் எனும் பாவம்கொள்ளாது சுயநலமில்லாது நிற்கிறாய்
அருவி மலையிலிருந்து குதித்து வருவது போல உன்னிடமிருந்தே கல்வி எனும் நீர் எமக்கு வருகிறது
நீ கல்வி எனும் ஏணியில் மட்டும் ஏறாது போட்டி கலையிலுமே என்றென்றும் உனக்கே முதலிடமே
நீ உன் புகழ் எனும் அந்தஸ்தை கொண்டு இவ்வுலகில் யாருக்குமில்லாத பெருமையை தேடிக் கொண்டாய்
உன்னாலே இன்று உலகின் எந்த நாட்டிலும் தற்பெருமையுடன் நடமாடும் மைந்தர்களே உன்னை மறப்பாரோ!
நமக்கெல்லாம் நல்வழியாய் நமக்காக பாடுபடும் இந்து அன்னையே நீ நீடூழி வாழ்க
யாழ் இந்துக் கல்லூரி 11
 

ஆக்கம் ருரீநிடிைனன் தரம் 11
மனிதம் இதழ்

Page 28
சேவையே சேவை - அந்த
சேவைக் கழகத்தின் சேவை
பாவை போலிருந்த எம்மை
பாரை ஆழ வைத்த கழகம்
காலை ஈருளிகளை அடுக்குவதற்கு
காத்திருக்கும் கழகம்
மாலை நேரம் ஆனதும் - நல்ல
மாணவர்களை ஒழுங்காக அனுப்பும் ச
பொது அறிவுகள் பலவற்றைத் தந்து
பல மொழிகள் கற்க வைக்கும் கழக
சாதுவாக எம்முடன் பேசி
சேவையில் ஈடுபட வைக்கும் கழகம்
எதுசரிஎது தவறெனப் போதித்து எம்
எம் மனதைக் கவரும் கழகம்
போதும் போதும் எனும் அளவிற்கு
பரீட்சை விடைத்தாளைத் தரும் கழக
எல்லோரையும் சமமாக மதித்து
எல்லோருக்கும் உதவு கழகம்
சில நேரங்களில் தவறுவிட்டுவிட்டால்
சினக்காமல் மன்னிப்புத் தரும் கழகம்
யாழ் இந்துக் கல்லூரி

வக்கழகம்
5ழகம்
மனதைக் கவரும் கழகம்
ஆக்கம்: சிவானந்தன் சிவதரன் தரம் 9 B
12 மனிதம் இதழ்

Page 29
йbпиТІ60pшDиш
தேவை அறிந்தொரு சேவை செய்திடல் = ஞாலத்தில் தாய்மை என்றொரு பேற்றுக்கு நிகராம்!
لوقف
9 -
ଗଣ୍ଡ
@一
சே
அன்னை தெரேசா செய்த சேவை அகிலத்தில் அவரை உயரத்தில் வைத்ததன்றோ அண்ணல் காந்தியும் ஆற்றிய சேவை அனைவர் உள்ளத்திலும் வைத்தது அவரையன்றோ இந்து அன்னைக்கு எம்மவர் ஆற்றும் சேவை - பெற்ற தாய்க்கு பெருமக்கள் ஆற்றும் சேவையன்றோ!
பெ
என்
கல்
9 it
பெ
செ
யாழ் இந்துக் கல்லூரி
 

ாகும் சேவை
ன்பக்கடல் தனில் துவண்டே ருளும் இன்மை மனிதர் தமக்கு ய்திடும் சேவை ண்மையில் பெரியது உணர்வீரே! வை செய்து இங்கு உயர்வீரே!
ற்றவர் அல்ல மற்றவருமே தம்மக்கள் றெண்ணி கற்றவர் வழங்கும் வியெனும் சேவை உற்றது உலகில் பர்ந்தது அன்றோ! ற்று அதை நாமும் தந்தவர் தமக்கு ப்யும் சேவை தலையாயது தானே!
ஆக்கம் விமதாசேனன் gayib A/1 (2013)
3 மனிதம் இதழ்

Page 30
ஜப்பான் அணு
ஜப்பானில் அணு உலை விபத்து நாடுகளிலும் கதிரியக்கம் பரவுவதாக பல தாங்கள் எதை மக்களிடம் கொண்டு ே திரித்து சில செய்திகளை மட்டும் பெரி
வழக்கம் போல மக்கள் இப்போ அர சிரிக்கவா? இந்த கதிரியக்கம் பற்றி இருக்கிறார்கள். அரசியல் குழப்பத்தை
ஒரு சின்ன அசம்பாவிதம் நடந்துவிட் கிளப்பி விட்டு மக்களை குழப்பத்திலும் வதில்தான் நம்மவர்களுக்கு எவ்வளவு அழிவு என்று சொன்னாங்க, அப்புறம் மிக உலகம் அழியப்போகுதுன்னு ஒரு பு சக்கைப்போடு போட்டுக்கொண்டிருக்கிறது
அந்த வரிசையில் இப்போ அணு போனது ஜப்பான் அணுஉலை இருக்கு அடுத்து உலையே வெடித்துச் சிதறிவிட்ட உலகெங்கும் ஒரு முற்றுப்புள்ளி வைக் இந்திய அணு விஞ்ஞானி திரு.அனிர்பன் ப அது பின்வருமாறு.
யாழ் இந்துக் கல்லூரி 1
 

& 6060 616әп9 fIL
நிகழ்ந்தது அதன் மூலம் உலகின் பல வதந்திகள் வலம் வருகின்றன. மீடியாக்கள் ாய் சேர்க்க வேண்டும் என்பதை விடுத்து தாக்கி வெளியிட்டு வருகின்றன.
சியல்வாதிகள் செய்யும் கூட்டணி கூத்தால் கவலைப்படுவதா? என்ற யோசனையில் தெளிவுபடுத்த என்னால் இயலாது.
டால் போதும், அதைப்பற்றிய பல புரளிகள் , தேவையற்ற சஞ்சலங்களிலும் ஆழ்த்து இன்பம்? இப்படித்தான் 2000இல் உலக 5ச்சமீபத்தில் 2012, 21 டிசம்பர் அன்றைக்கு ரளியைக் கிளப்பிவிட்டு அது இன்னும்
.
உலை பாதிப்புகளால் நிலைகுலைந்து ம் கட்டிடங்களின் கூரைகள் வெடித்ததை து, அதனால் சுற்றுச்சூழலில் கதிரியக்கம், க எண்ணி ஜப்பான் நாட்டில் பணிபுரியும் ந்தோபதியாய ஒரு விளக்கமளித்திருக்கிறார்.
4. மனிதம் இதழ்

Page 31
சுனாமி தாக்கியதும் ஜப்பானில் உ உடனேயே நிறுத்தப்பட்டு விட்டதால் கதிரி இல்லை தொடர் வினைகள் இருந்து கொன வெடிப்பதற்கு சாத்தியம் உண்டு. எனவே சந்தர்ப்பம் இல்லை. செர்னோபில் விபத்து ജൂൺങ്ങബ.
தற்போது ஜப்பானில் உள்ள அணு யானதாலும் சுற்றுப்புற தட்ப வெட்ப மாற் மட்டுமே தற்போது வெடித்துள்ளன. அணுஉ விட்டதால் கதிரியக்கம் பற்றி கவலைப்ப அணுஉலை சூடாவதும், கதிரியக்கம் வெளி
மேலும் நாம் அனைவருக்கும் இருக்கு பரவுவதை பற்றி வெளிவரும் செய்திகள். ந அறிந்து கொணடால் இதைப் பற்றி வரு வேண்டிய அவசியமில்லை. அதற்கு ஒரு மு
நம் உடல் உறுப்புகளை தாக்கும் மட்டுமே ஆபத்தானது.
யுரேனியம் போன்றவை உடனடியாக 6 தொடர்ந்து மிகமிக அதிக அளவிலான கதி உடல்நல பாதிப்புகளை உருவாக்கும் ஜப்பு மொத்த யுரேனியத்தின் அளவு அதைவிட
அயோடின் கதிர்வீச்சு பற்றிய சில உ
எதிர்காலத்தில் இதனால் பாதிப்பு வரலாப் என்ற அச்சம் இருந்தால் முன்னெச்சரிக்கை நமக்கு வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும் இருந்தால் காற்றில் உள்ள அயோடினை உ அயோடினில் கதிர்வீச்சு இருந்தால் நம்உட
எனவே அயோடின் நிறைந்த உணவுக கதிர்வீச்சு அபாயத்தில் இருந்து நம்மை த
யாழ் இந்துக் கல்லூரி 15

உள்ள அணு உலைகளின் உற்பத்தி பக்க தொடர் வினைகள் எதுவும் அதில் ன்டே இருந்ததால் மட்டுமே அணுஉலை ஜப்பானில் அணுஉலை வெடிப்பதற்கு போன்றதொரு நிகழ்வு நடக்க வாய்ப்பு
மின் நிலையத்தில் வாயுக்கள் வெளி 3றங்களாலும் கட்டிடங்களின் கூரைகள் லை பயன்பாடு முற்றிலும் நிறுத்தப்பட்டு ட வேண்டியது இல்லை. ஏனென்றால் யாவதும் இரு வேறு தனிதனி நிகழ்வுகள்
ம் ஒரு சந்தேகம், காற்றில் கதிரியக்கம் நாம் சில அடிப்படையான விசயங்களை ம் வதந்திகளைப் பற்றி கவலைப்பட முற்றுப்புள்ளி வைக்கலாம்.
கதிர்வீச்சுகளில் அயோடின் கதிர்வீச்சு
ாவ்வித விளைவுகளையும் ஏற்படுத்தாது. ர்வீச்சு உடலில் பரவி வந்தால் மட்டுமே பானிலுள்ள அணு உலைகளில் உள்ள குறைவாகவே இருக்கும்.
ன்ைமைகள்
D என்றும் உடல் உறுப்புகள் பாதிக்கலாம் நடவடிக்கையாக அயோடின் குறைபாடு உடம்பில் அயோடின் சத்து குறைவாக டம்பு உறிஞ்சும். அப்படி உறிஞ்சப்படும் ல் பாதிக்கப்படும்.
ளை நாம் எடுத்துக்கொண்டால் நலம், ற்காத்துக் கொள்ளலாம்.
ஆக்கம் : உமிரோஜன் உயர் தரம் 2012
மனிதம் இதழ்

Page 32
இன்றைய உலகி நனோ என்னும் சொல்லானது கிரேக்க ெ
இதிலிருந்து நனோ தொழினுட்பவியல் எ செய்யப்படும் ஒரு செயன்முறை என விளங்
நம் வெற்றுக்கண்ணுக்கு புலப்படாத சி மீற்றர் பயன்படும் நனோ மீற்றர் என்பது ஒரு பி 10°m) ஆயினும், நனோ தொழில் நுட்ப மருந்துகள், நனோ கணினிகள் போன்றவை
ஒரு நனோ மீற்றர் விட்டம் கொண்ட நு பொருள் ஒன்றுக்கும் இடையிலான விகிதம் ச இடையிலான விகிதத்திற்குச் சமனானதாகு கருத்துக்களை முதன் முதலில் வெளியிட்ட ரிச்சாட் பேர்மன் ஆவார். -
நனோதொழினுட் 01. மருத்துவத்துறை
நனோ தொழில்நுட்பவியல் மூலம் உபகரணங்களில் பூ சப்படுகின்ற நுண்ணுயிர் கொல்லிப் பூச்சு, வடிகட் மேற்கொள்ளப்படுகின்றன.
02. நுகர்வுப் பொருட்களை தயாரித்தல் நனோ தொழில்னுட்பவியலின் மூலம் தாங்கக்கூடிய உடை, உயர்தரம் இத்தொழில்நுட்பம் பயன்படுகின்ற நனோ தொழினுட்பவியல் மூலம் த பட்மின்ரன் மட்டை என்பவை உறுதி காணப்படுவதால் இருவிளையாட அமைகிறது.
நனோ தொழில்நுட்பவிய அநேக தொழினுட்ப முறைகளில் நன்மையா தோன்றுகின்றன. நனோ தொழில்நுட்பமும் அ
நனோ துணிக்கைகள் மண், நீர், வளி என்பவ ஏனைய அங்கிகளின் உடலினுள் செல்லலாம். வாய்ப்புள்ளமை பரிசோதனை மூலம் நிரூபிக்க
யாழ் இந்துக் கல்லூரி

ல் நனோ தொழில்நுட்பம் மொழியில் குள்ளன் என்ற பொருளைத் தருகின்றது. ான்பது மிகச்சிறிய பொருளுடன் தொடர்புபடுத்தி வ்கி கொள்ளமுடியும்.
றிய பொருள்களின் பருமனை அளப்பதற்கு நனோ நீற்றரின் பில்லியனின் ஒரு பகுதியாகும். (0000000001m/ வியல் நனோ துணிக்கையை நனோ ரோபோக்கள்,
உற்பத்தி செய்யப்படுகின்றன.
ண்துணிக்கைக்கும் ஒரு மீற்றர் விட்டம் கொண்ட காற்பந்தின் விட்டத்திற்கும் புவியினது விட்டத்திற்கும் ம். இவ் நனோ தொழில் நுட்பவியல் பற்றி தமது வர் நோபல் பரிசு பெற்ற பெளதீகவியல் விஞ்ஞானியான
பவியலின் பயன்பாடுகள்
காயங்களை மறைக்கும் பந்தனம், சத்திரசிகிச்சை நுண்ணங்கி தொற்று ஏற்படுவதை தடுக்கும் நனோ ட்டுதல் போன்ற செயற்பாடுகளில் பயன்படுத்த முயற்சியும்
நிறம்மாறக்கூடிய உடை, குளிர்சூடு என்பவற்றை கொண்ட காலுறை என்பவற்றின் தயாரிப்புக்கு
* لو3 யாரிக்கப்பட்ட டெனிஸ் மட்டை கொல்ப் மட்டை, நியானதாகவும் வளையாததாகவும் துல்லியமானதாகவும் ட்டில் ஈடுபடுபவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக
பலினால் ஏற்படும் பாதிப்புக்கள் ன விளைவுகளைப் போல் தீமையான விளைவுகளும் ம்மாதிரியானதே.
வற்றுடன் சேரலாம். இதனால் இவை மனிதன் உட்பட . இதனால் அங்கிகளில் சுகாதாரப் பிரச்சனை ஏற்பட கப்பட்டுள்ளது.
16 மனிதம் இதழ்

Page 33
நனோ தொழில்நுட்பவியல் மூலம் நச்சுத் தன்பை போர்களில் ஆயுதங்களாக பயன்படுத்தலாம்.
எதிர்காலத்தில் மனிதர்கள் எதிர்நோக்கும் பிரச்சனை அமையும் இவற்றால் தோன்றும் பிரச்சனையை கட் மத்திய நிலையம்’ என்ற நிறுவனம் அமைக்கப்ப
நான்கIம் இ
உலகமானது இதுவரையில் இரு உலக மகா யுத் காலங்களிலும் யுத்தங்களை எதிர்கொள்வது தொடர்ட் வளர்ச்சியும் அதனது பரவலுமே மூன்றாம் உலக வகிக்கும் என்பதில் ஐயமில்லை. மூன்றாம் உலக மக ஐன்ஸ்ரீனிடம் வினாவிய போது அவர் “மூன்றாம் உ6 எனினும் நான்காம் உலக மகாயுத்தத்தில் கல்லாயுதங் இதனடிப்படையில் நான்காம் உலக மகாயுத்தத்ை
நான்காம் உலக மகாயுத்தத்தில் கல்லாயுதங்கள் ப வளர்ச்சியும் புதிய ஆயுதங்களும் அழிந்து விடு உலகமானது மீண்டும் கலாச்சக்கர சுழற்சியில் ஆத மாயா இனத்தவரின் எதிர்வு கூறலுடன் இது மிகவு
பெரும்பாலும் இக் காலமாற்றமானது மூன்றாம் உ6 கூறப்படுகின்றது. மூன்றாம் உலக மகாயுத்த இறுதி எனலாம். அவ்வாறு அவை அழியாவிடினும் அ மூலம் அவை மழுங்கடிக்கப்படக்கூடும். அதற்கு தொடர்பாடலை குழப்புவதற்கு மின்காந்த அலைகள் முடியும்.
அவ்வாறே நான்காம் உலகப்போர் இடம்பெறின் போர்களின் அழிவை காட்டிலும் குறைவெனவே கூறி ஆகவே தற்போதைய அணுவாயுத நாடுகள் அப் ஏனெனில் அவை பல காலமாக நீடிக்க கூடும். காலத்தை பொறுத்தவரை கற்பனை யுத்தமாகவே
யாழ் இந்துக் கல்லூரி

மயான இரசாயன பொருள்களை உற்பத்தி செய்து
எக்கு தீர்வுகான இத் தொழில்நுட்பம் பேருதவியாக டுப்படுத்த “பொறுப்புள்ள நனோ தொழில்னுட்பவியல் டவுள்ளது.
ஆக்கம் : கதோருசன் தரம் : 11
உலகப்போர்
தங்களை சந்தித்துள்ளது. அத்துடன் இனிவரும் பிலே பல நாடுகள் முனைப்பாக உள்ளன. அணுவாயுத 5 மகாயுத்தம் நடைபெறின் அதில் பெரும் பங்கு ாயுத்தத்தில் பயன்படும் ஆயுதம் பற்றி அணுவிஞ்ஞானி லக மகாயுத்த ஆயுதம் பற்றி திட்டமாக கூறமுடியாது. ங்கள்தான் பயன்படும் என்பதை உறுதியாக கூறினார். த கல்லாயுத யுத்தம் என்றே கூறிவிடலாம்.
பயன்படுமாக இருப்பின் இப்போதைய தொழிநுட்ப மா? என்பதிலே பெரும் சந்தேகம் நிலவுகின்றது. நிகாலத்தினை நோக்கி செல்லும் என்ற மாதிரியிலான பும் பொருந்துகின்றது.
ஸ்க மகாயுத்தத்துடனேயே இடம்பெறும் என எதிர்வு நியில் நவீன தொழினுட்ப கருவிகள் அழிவடையும் தற்கு எதிரும் நிகருமானதொரு கண்டுபிடிப்பின் தற்போதைய விஞ்ஞான வளர்ச்சி வித்திடும். இன்று
சில பயன்படுவது போல பல யுத்திகள் கையாளப்பட
அதன்மூலம் ஏற்படும் அழிவு மற்றைய உலகப் விட முடியும். மாற்றங்களை மாற்றுவது முடியாததே போரிலே பங்குபற்றுவதனை அதிகம் விரும்பாது நான்காம் உலகமகாயுத்தம் என்பது தற்போதைய கருதப்படும்.
7 மனிதம் இதழ்

Page 34
AA AA A.
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி யாழ்ப்பா மாணவர்களுக்கு கல்வி புகட்டும் பாடசாலை சின்னமாகவும் விளங்குகிறது. 1887ம் ஆண் பத்தாண்டுகளாக பல்கலைக்கழகங்களின் 1 மாணவர்களை அனுப்பும் முதன்மை நிறுவனப தனியார் நிறுவனங்களில் பல உயர் பதவிகள் வகித்து வருகின்றனர். இன்று பெருமளவில் வருவதால் இக்கல்லூரியின் பழைய மாணவர் 1960களில் பெரும்பாலான பாடசாலைகள் பொ அரசின் பொறுப்பில் இயங்கி வரும் யாழ் இந்துச் கடும் போட்டி உள்ளது.
19ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இரு அனைத்தும் கிறிஸ்தவ மிக்ஷன்களாலேயே நடா கல்வி முறையை அறிமுகப்படுத்தின. ஆங்கில ே கிறிஸ்தவ சமயத்தை பரப்புவதையே முக்கிய ே தமிழ் மாணவர்களுக்கு அவர்களது பண்பாட என்ற முனைப்புடன் செயற்பட்டவர்களில் முத சைவ தமிழ் பாடசாலைகளை உருவாக்கினார் தரவில்லை. அக்காலத்தில் நிலவிய சூழ்நிலை ஆங்கிலக் கல்வி என்பவற்றையும் தக்க வைத்து படுத்த வேண்டும் என்ற நிலை உணரப்பட முயற்சியால் உருவான யாழ்ப்பாணம் சைவ இந்து சமயச் சூழலில் ஆங்கில வழி கல்வி புகட் வெளியிட்டது எனினும் கிறிஸ்தவ மிஸன்களின் அமைப்பது இயலாத ஒன்றாக இருந்தது.
எனினும் எவ்வாறாவது பாடசாலை ஒன்ை கனவு எதிர்பாராத ஒரு முறையில் நிறைவே முத்துக்குமாரு சிதம்பரம்பிள்ளை எனும் யா உயர் பாடசாலை ஒன்றை ( Native town hig ஒன்றை கிறிஸ்தவ மிக்ஷன் தொடர்புகள் ஏது பெரும்பான்மை மிக்க பிரதான பகுதியிலேயே அ ஏற்படும் பொருளாதாரப் பிரச்சினை காரணப ஒருவரும் பண வசதி படைத்தவருமான எஸ். நாடினார் அதனை ஏற்றுக்கொண்ட நாகலிங்கம் மிகுந்த அக்கறை காட்டினார். 1889ம் ஆண்டு 1
யாழ் இந்துக் கல்லூரி

இந்துக் கல்லூரி
னத்தில் புகழ்பெற்ற கல்லூரிகளில் ஒன்று இது யாக மட்டுமன்றி ஒரு தேசிய எழுச்சியின் ஒரு ாடு ஆரம்பிக்கப்பட்ட இக்கல்லூரி கடந்த சில பல துறைகளுக்கும் பெருமளவு யாழ்ப்பாண ாகவும் உள்ளது. இதனால் நாட்டில் அரச மற்றும் ளையும் இக் கல்லூரியின் பழைய மாணவர்கள் பாழ்ப்பாணத்து மக்கள் வெளிநாடுகளில் வசித்து
சங்கங்களும் பல நாடுகளில் காணப்படுகின்றன. துவுடமை ஆக்கப்பட்டதில் இருந்து இலங்கை 5 கல்லூரியில் கல்வி கற்பதற்கு மாணவர்களிடையே
ந்து யாழ்ப்பாணத்தில் உருவான பாடசாலைகள் ந்தப்பட்டு வந்தன. இப்பாடசாலைகள் மேல்நாட்டார் மொழி மூலம் கல்வி புகட்டிய இந்தப் பாடசாலைகள் நோக்கமாக கொண்டிருந்தன. இதனை எதிர்த்துத் ட்டு பின்னணியையே கல்வி புகட்ட வேண்டும் ன்மையானவர் ஆறுமுகநாவலர் இவர் இதற்கென எனினும் இவை எதிர்பார்த்த அளவு வெற்றியை களை கருத்தில் கொண்டு மேல்நாட்டுக் கல்வி துக் கொண்டே சொந்த பண்பாட்டை முன்னிலை ட்டது. 1888ம் ஆண்டில் ஆறுமுக நாவலரின் பரிபாலன சபை தனது நோக்கங்களில் ஒன்றாக டும் பாடசாலைகளை உருவாக்கும் எண்ணத்தை எதிர்ப்பின் காரணமாக இவ்வாறான பாடசாலைகளை
ற தொடங்க வேண்டும் என்ற உள்ளுர் மக்களின் றியது 1887ம் ஆண்டில் வில்லியம் நெவின்ஸ் ழ்ப்பாண தமிழ் கிறிஸ்தவர் ஒருவர் தேசிய நகர h School) எனும் பெயரில் ஆங்கிலப் பாடசாலை மின்றி தொடங்கினர். இப்பாடசாலை கிறிஸ்தவப் மைக்கப்பட்டது எனினும் இதனை நடாத்துவதில் ாக அக்காலத்தில் பெயர் பெற்ற வழக்கறிஞரில் ாகலிங்கம் என்பவரின் துணையை சிதம்பரபிள்ளை அதன் காப்பாளராக இருந்து அதன் நடவடிக்கையில் ாடசாலை முழுமையான நாகலிங்கம் அவர்களிடம்
8 மனிதம் இதழ்

Page 35
ஒப்படைக்கப்பட்டது. பாடசாலையின் புதிய உ பெரும்பான்மையான வண்ணார்பண்ணய் பகுதிக்கு p5J plus LITLJ T606) (Nagalingam Town High Sc இந்து சமயத்தவர் சைவ பரிபாலன சபையை
இதனால் அவர் தனது பாடசாலையை சைவ பரிபால விரும்பினார் இதங்கிணங்க 1890 ஆகஸ்ட் 19ம் என்பவரின் தலைமையில் கூடிய செயற்குழு ப பாடசாலையின் பெரும் அவ் ஆண்டிலேயே இந்து மாற்றப்பட்டு தற்போதுள்ள இடத்தில் ஒரு தற் நாகலிங்கம் அவர்களே இதன் முதல் மேலாளரா சிதம்பரம்பிள்ளையின் மகன் என்செல்லத்துரை இ
பாடசாலைக்கு நிரந்தர கட்டடம் தேவைப்ப கட்டடங்களுக்கான நிதி உள்ளுரில் வீடுவீடாக தி தாராளமாக உதவின 100 ஆண்டுகளைத் தாண்டி இ 28, 1895ம் ஆண்டில் திறந்து வைக்கப்பட்டது. திரித்துவ கல்லூரிக்கு இடம்மாற்றம் பெற்றுச் சென் இக்கல்லூரிக்கு தலைமை ஆசிரியரானார் மே 30, house) திறந்து வைக்கப்பட்டது. சுவாமி விவேகா குருஜி பூரீ ரவிசங்கர் வரை பல ஆன்மீக பெரியார்க சொற்பொழிவுகள் நிகழ்த்தியிருக்கிறார்கள்.
இப்பாடசாலையி எஸ்.கோதமன் அப்பாப்பிள்ளை 1890 - 1892 என்செல்லத்துரை 1892 - 1909 ஜி.சிவராவ் 1910 - 1913 பி.சஞ்சீவராவ் 1913 - 1914 என்.செல்லத்துரை 1916 - 1926 டபிள்யு.ஏ.கிரளபே 1926 - 1927 எம்.சபாரத்ன சிங்க்ஹ 1927 - 1928 வி.ஆர்.வெங்கட ரமணன் 1928 - 1933 எ.குமாரசுவாமி 1933 - 1952 வி.எம்.ஆசைப்பிள்ளை 1952 一1961 சி.சபாரத்தினம் 1962 - 1964 எம்.கார்த்திகேசன் 1971 - 1971 ஈ.சபாலிங்கம் 1971 - 1975 பி.எஸ்.குமாரசுவாமி 1975 - 1984 எஸ்.பொன்னம்பலம் 1984 - 1990
எஸ்.குகதாசன் 1990 - 1991 அ.பஞ்சலிங்கம் 1991 - 1996 அ.சிறிக்குமரன் 1996 - 2005 வீ.கணேசராசா 2005 இன்றுவை
யாழ் இந்துக் கல்லூரி 19

உரிமையாளரான நாகலிங்கம் இந்து மக்கள் இடம் மாற்றினார் இதன் பெயரும் நாகலிங்கம் hool) என பெயர் மாற்றப்பட்டது. நாகலிங்கம் உருவாக்குவதில் முன்னின்று உழைத்தவர் ன சபையின் மேலான்மையின் கீழ் கொண்டுவர திகதி சபையின் தலைவர் தா.செல்லப்பிள்ளை ாடசாலையை பொறுப்பேற்க எண்ணியது. I plus LITLJT606) ( Hindu high school) 6TGT காலிக கட்டடத்தில் இடம் மாற்றப்பட்டது கவும் பொறுப்பேற்றார். 1892இல் வில்லியம் தன் தலைமை ஆசிரியரானார்.
ட்டது. இதற்கென நிலம் வழங்கப்பட்டது. ரடப்பட்டது. இந்து வணிக நிறுவனங்களும் ன்னும் நிலைத்திருக்கும் கட்டிடம் செப்ரெம்பர்
நவம்பர் 1909ல் என்.செல்லத்துரை கண்டி rpTiŭ ĝi.dfl6)JT JT65] ( Mr. G. Siva Rav) 6T6ŝi u6) ñ 1910ல் மாணவருக்கென விடுதி (Boarding னந்தர் மகாத்மா காந்திஜி முதல் இன்றிருக்கும் ள் யாழ் இந்துக் கல்லூரிக்கு விஜயம் செய்து
பின் அதிபர்கள்
ஆக்கம் : ரீநிஷனன் தரம் 11
முனிதம் இதழ்

Page 36
33606)
சேவை என்பது பயன்கருதி செய்யப்ப முழுமனத்துடன் ஒரு செயலை செய் சேவை என்பது ஒருவரது தேவையை மக்களுக்குச் செய்யும் சேவையான ஒப்பானதாகும். சேவை என்பது வரைய6 யாராலும், யாருக்காகவும் செய்யக்கூ செய்யும் சேவையானது எம்மை ஒரு
நாம் சிறந்த மாணவர்களாகத் திக வளர்ச்சிக்கு எந்த வகையிலாவது L இந்துவின் மைந்தன் என்ற வகையில் ( வழங்க வாய்ப்பளித்த எமது பாடசாலை தெரிவித்துக்கொள்கின்றேன். மாணவ ஆகும். இக்குறுகிய காலனல்லைக்குள் மூலம் அர்ப்பணிப்பு, தியாகம், ஒற்றுை வளர்த்துக் கொள்ள முடியும்.
தன்னலம் கருதாது ஒருவர் பிற பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட புளோரன்ஸ் நைட் டிங் கேள் என் பிடித்திருப்பதற்கான காரணம் அவர்கள ஆகும். நாம் எந்தவொரு சேவையைய பயனை எதிர்பார்த்துச் செய்வது சேன பகவத்கீதையில் கிருஷ்ணபரமாத்மா எனக் கூறியுள்ளார்.
நாம் இப்பொழுது இருப்பது மாணவட் எம்மாலான சேவைகளை பாடசாலை எத்துயர் நேரினும் எம்மன்னை நின்ன வரிகளை நாம் என்றும் நினைவிற்
காலத்தில் கல்லூரிக்கு செய்யும் ே வாழ்வுக்கு வித்திடும் என்பதில் நாம் எது எனவே மாணவர்களாகிய நாம் “மக்க கருத்திற் கொண்டு எமது பாடசா6ை செய்து வாழ்வாங்கு வாழ்வோமாக.
யாழ் இத்துக் கல்லூரி

யின் தேவை
டும் ஒன்றல்ல எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி Iயும் போது அது சேவை எனப்படுகின்றது. நிறைவேற்றுவதற்காக செய்யப்படுவதாகும். து இறைவனுக்குச் செய்யும் சேவைக்கு றைக்கு உட்படாத ஒன்றாகும். அது எப்போதும், டிய ஒன்றாகும். மாணவப் பருவத்தில் நாம் சிறந்த குடிமகனாக உருவாக்குகின்றது.
ழ வேண்டுமானால் எமது பாடசாலையின் பங்களித்திருக்க வேண்டும். இத்தருணத்தில் எனது பாடசாலைக்கு என்னாலான சேவையை
சேவைக்கழகத்திற்கு நான் எனது நன்றியைத் ப் பருவம் என்பது ஒரு குறுகிய காலமே எம்மாலான சேவைகளை நாம் செய்வதன் ம, தலைமைத்துவம் ஆகிய நற்பண்புகளை
ருக்கு செய்யும் சேவை வரலாற்றில் ட வேண்டிய ஒன்றாகும். அன்னை தெரேசா, பவர்கள் வரலாற்றில் முக்கிய இடம் ால் மனித குலத்திற்கு செய்யப்பட்ட சேவையே பும் பயனை எதிர்பார்த்துச் செய்யக் கூடாது. வையல்ல அது ஒரு வியாபாரம். இதனையே “கடமையைச் செய் பலனை எதிர்பாராதே’
பருவத்திலாகும். இக்காலப்பகுதியில் நாம் க்கு வழங்க வேண்டும் “எவ்விட மேகினும் லம் மறவோம்” என்ற உமது கல்லூரிக்கித கொள்ள வேண்டும். நாம் எமது கல்லூரிக் Fவையானது எதிர்காலத்தில் ஒரு சிறந்த துவித சந்தேகமும் கொள்ளத் தேவையில்லை. ள் சேவையே மகேசன் சேவை’ என்பதைக் 0க்கும் சமூகத்திற்கும் எம்மாலான சேவை
ஆக்கம் : சயாமுரசன் தரம் : 9
20 மணிரும் இதழ்

Page 37
Importance of
As we are the students of Jaffna Hindu C club It is rendering a great service for the dev is not profit minded. We are doing our servi Infect every member of our club must be pro “Service to mankind is to God” So without a
with dedication.
When doing our service as the member experiences, which can help usin our futurelil way in the path of life. It teaches many goodthir and accuracy are some good moralities which
Service is not something doing for pro expectation. Now we are the students of Jaffn this great school. Before leaving we must do a ASastudentitis ourresponsibility Ourschoc we must do even a single good thing for Sch finish this debt by serving for School.
Servicemakes a man perfect. We must do with dedication one day we can become ago
யாழ் இந்துக் கல்லூரி 21

Service Club
ollege we must be proud of our Service 2lopment of our school. Our service club ce just for the betterment of our school. ud to say as the members of service club by he situation we must perform our duty
of service club we can get many useful e our service club is directingus in a good 1gs tous. Perfection, dedication, timeliness
I have learnt from Service club.
fit, Service must be done without any a Hindu College. One day we must leave |nything for the betterment of our school. Dl has given a lot of things forus in return hool. We are debtors for School. We can
our service perfectly. It we do our service od citizen for the country.
Sathiyenthra Jalarasan Grade: 9
முனிதம் இதழ்

Page 38
66)
இன்று எந்த ஒரு விழாவும் வெடிகள் இல்ல களின் பாவனை நிலை அதிகரித்ததொன்றாக இ இதில் சந்தோசம் காண்பவர்களில் வேறுபாடு னளவிற்கு கவர்ந்துள்ள இந்த வெடியின் வரல மற்றும் உபயோகிக்கின்றனர் என்பவற்றை பார்
தற்போதைய இந்த வெடிகள் விளையாட்டுத் அதை விரும்பும் பிள்ளைக்கு விளையாட வில் கதைதான் முன்னைய காலத்தில் இந்த வெடிய தோற்றம் ஆரம்பகால தீபரப்பும் சாதனங்களின் மு ஆண்டுகளுக்கு முன்னிருந்த குகைக்கால ம உருவாக்கி குளிர் காய்ந்தான். அப்பொழுது தீ கடந்த 250 ஆண்டுகளுக்குள் அது மிகப்டெ உஷ்ணமான வாயுக்களின் பகுதி எனவும் ச பாவனையை நாம் பார்க்க வேண்டுமென்றால் 14 விளையும் பெற்றோலியம் நைப்தா ஆகியவற்றைச் நாம் அறியலாம். இதே முறையை அன்றை எதிரிகளைக் கடலிலும் அழித்தனர். இதனால் மனி
தீயின் வரலாறு எப்படி வெடிகளுடன் சம்பந்த தான் ஆகும். எட்டாம் நூற்றாண்டில் உலகில் மருந்து பற்றிய ஆராய்ச்சி நடந்த போது சீனாவி வழிவழிச் செய்திகளின்படி அவர்களின் ஆரா போன்றன பல இருந்தன. வெடிகளைப் பற்றி அடங்கியிருப்பதை அறிவர். கசப்பு சுவைை இவையிருப்பதை அன்று அவர்கள் முதலில் வைத்திருந்த தேன் அதிக வெப்பத்தினால் ஆ அடங்கியிருந்தவை திடீரெனத் தீச்சுவாலையாகி இந்நிகழ்ச்சி, பரிசோதனைகள் மூலம் உருகி அடங்கியிருந்த பொற்றாசியம் நைத்திரேற்றிலு இயக்கத்தால்’ ஒக்சியேற்றப்படுவதற்கு அடிப்ப அதிலிருந்து வீரியமான வெப்பம் மூலம் தீ மி வந்தது. இங்கு தீ சுவாலையாவதற்கு வெளியி நீண்ட நாள் முயற்சியில் சீனா இதனை வெற்றி வெடிகள் தான் வடிவம் பெற்று இருந்தது என்ட
யாழ் இத்துக் கல்லூரி 2.

(256. ாமல் நிகழ்வது இல்லை என்ற நிலையில் வெடி ருக்கிறது. சிறியவர் பெரியவர் என்ற பாகுபாடின்றி இல்லாது அனைத்து வயதினரையும் கணிசமா று என்ன அதனை எப்படி உருவாக்குகின்றனர் ப்போம்.
துப்பாக்கி போன்றது. துப்பாக்கியை கண்டவுடன் ளையாட்டுத் துப்பாக்கி வாங்கிக் கொடுத்த அதே பின் கதையும்.அடிப்படை நெருப்புத்தான் இதன் டிவாக கண்டு பிடிக்கப்பட்டது. ஐந்து இலட்சம் னிதன் காய்ந்த மரங்களை உரோய்ந்து தீயை ப்பொறியானது சுவாலையாக எரிகிறது. ஆனால் ரிய சக்தி எனவும் சுவாலையும் சுடரும் ஒரு ரியாக கண்டுள்ளனர். இதன் மேம்பட்ட ஒரு 100 வருடங்கள் முன் கிரேக்கர்கள் இயற்கையாக கொண்டு நேபாம் எரியூ ட்டியாக உபயோகித்ததை ப பேரியலாளர்கள் கடைப்பிடித்தனர். அதனால் த உயிர்கள் அழிவும் தடுக்கப்பட முடியாததாகும்.
ம் ஆனது என்றால் அதுவும் ஒன்றை தேடப்போய் எல்லா இடத்திலும் மனித ஆயுள் நீடிப்பதற்கான பின் இரசாயனவியலாளர்களும் அதில் ஈடுபட்டனர். ய்ச்சியில் எண்ணை வகைகள் தேன் மெழுகு தெரிந்தவர்கள் அதில் வெடியுப்பும் கந்தகமும் ய தனதாக்கிக் கொண்ட இனிக்கும் தேனில் அறியவில்லை. ஆனால் அவர்கள் வடித்து ஆவியாகிவிட்டதன் பின் அதில் மீதியிருந்ததில் கியதை கண்டார்கள் சந்தர்ப்பவசத்தால் ஏற்பட்ட ய கந்தகமும் தேனில் மீந்திருந்த பொருளில் |ள்ள ஒட்சிசனால் 'புறவெப்பமுறை இரசாயன டை இயக்குசக்தியாகி விடுகிறது என்பதையும் lன்னற் சுவாலையாக ஏற்படும் என்பதும் தெரிய லிருந்து காற்றின் ஒட்சிசன் துணை செய்யும். கரமாக கண்டுபிடித்தது. அழிவாயுத தோற்றமாக 1தை மனதில் இருத்தி சமுதாயத்தைக் காப்போம்
ஆக்கம் : பா.வாசவன் தரம் : 9
2 முனிதம் இதழ்

Page 39
கறுப்பு வெள்
உலகின் வல்லரசு எதுவென்று கேட்டால் சிறு வளங்கள் நிறைந்த ஒரு நாடு. பாய்ந்து ஒடும் எல்லாவிதத்திலும் மேலாக மனிதவளம் இவற்றிலும் ே
பிரித்தானியா இடம் ஆளுமையாய் இருந்த நா முதலானோரால் சுதந்திர காற்றைச் சுவாசித்தது. ஆயி: கலாசாரம் மட்டும் எப்படியோ பூத்து விட்டது. விளைய செய்ய அமெரிக்கர்களிற்கு விருப்பமில்ை ஒளிந்துள்ளவரை தூக்கி கொண்டு வந்தனர் அகில 1619 ஆகஸ்ட் 20ல் கறுப்பர்களுடன் அமெரிக்கா ே ஆரம்பம் அதுவாகும். இவர்களில் சிலர் பண் அமர்த்தப்பட்டனர். இருவேளை உணவு, இரண்டு வாங்கினர். எதிர்த்தால் இழிவான முறையில் தாக்கு உள்ளனர்.
விளைவு?
1854ல் ஜான் கேஸர் என்ற அடிமை தனது மு நீதிதேவதை பார்வை பெற்றாள். Slave Court தோ 1777ல் வெர்மன்டயானிலர் அடிமை முறையை ஆபிரகாம் லிங்கன் அடிமை முறையை ஒழிக்க பிே 12 மாநிலங்கள் எதிர்க்க உள்நாட்டு போர் ஆரம்பம சுதந்திரமானவர்கள் என அறிவித்தார். 1865ல் அ சமதர்ம நீதி வழங்கப்படவில்லை. வெள்ளையர்கள் உ லூதர்சிங், மாலகர் எக்ஸ் போன்றோரால் மீண்டு அபிலாசைக்கான போர் 1965ல் மால்கயி எக்ஸ் சுட் ஜீனியர் சுட்டுக் கொல்லப்பட்டார். குருதி, வியர்ை
அமெரிக்கா மொத்த சனத்தொகையில் 123% கறுப்பின மாகாண ஆளுனர் ஆனார். 1992ல் கரோல் செனட்டரானார். 2001ல் காலின் பவெல் ஜோர்ஜ் 2005ல் கொண்டலீஸா ரைஸ் என்ற பெண் ஜோர்ஜ் மேலாக 2008ல் முதல் கறுப்பின சிறுபான்மை அ ஆடிமைகள் போராடி வென்றனர் ஒரு வெற்றி “பாதையுள்ளது பயன்படுத்துவோம் - தோழா ஒரு உலகு படைக்க” ஒன்றுபட்டு நாமும் ஒரு படைப்பை படைப்ே
யாழ் இந்துக் கல்லூரி 23

06 a 6Dog
குழந்தையும் "அமெரிக்கா’ என்றுதான் கூறும்.
அருவிகள், நீர் நிலை குன்றாத வாவிகள் மலாக கருச்சக்தியை அழவிற்கோ ஆக்கத்திற்கோ சன்வி) அது உரதெவில் அது தகுங்தன்விவேதரன் டு அமெரிக்கா ஆயினும் ஜோர்ஜ்வொஜிங்டன் னும் அடிமை முறையொன்றை வைத்திருக்கும் இவ்வாறாயினும் தமது பிரதான உற்பத்தியை ல என்ன செய்வது? இருண்ட கண்டத்தில் த்தை ஆளவுள்ள நாட்டில் அடிமை சாசனம் ஜம்ஸ்டவுனில் ஆரம்பமானது. கறுப்புபோரின் ணை வேலைக்கும், வீட்டு வேலைக்கும் உடைகள் பால் வேறுபாடு காட்டி வேலை தல் பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்டவர்களும்
தலாளியின் மீது வழக்கு பதிந்தான் ஆயினும் ன்றியது புதிய சட்டம் தோன்றின. ஆயினும் ஒழித்தது. 1860ல் அமெரிக்க ஜனாதிபதியான ரேரனை முன்வைக்க தென்கரோலினா உட்பட ாகியது. 1860 லிங்கன் அமெரிக்க அடிமைகள் டிமை முறை ஒழிக்கப்பட்டது. ஆயினும் உயர்வானோர் கறுப்பினர் தாழ்வானோர் மாட்டின் போர் துவங்குகின்றது. உரிமைக்கான போர் டுக்கொல்லப்பட்டார். 1968 மார்டின் லூதர்சிங் வ சிந்த பெறப்பட்டது வெற்றி.
இவர்களின் 1990ல் டக்ளஸ வைல்டர் முதல் மோஸ்ல பிரான் முதலாவது பெள் கறுப்பின புஷ் ஆட்சியில் வெளியுறவு அமைச்சரானார். புகூழ்சவின் வெளியுறவு அமைச்சரானார்.
திபராக பராக் ஒபாமா தெரிவு செய்யப்பட்டார்.
பாம். O O இந்த்தம் : ஜெ62bரூரன்
gyú : A/L 2014
மணிரும் இதழ்

Page 40
எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்து இப்போது அனைவரும் இங்கே சந்தித்து கொண்டோம் இதயத்தை நட்பாலே சிந்தித்து கொண்டோம்
முகங்களை பற்றி யோசித்ததுமில்லை இனம் பணம் பார்த்து நேசித்ததுமில்லை ஏமாற்றங்கள் சிறிதும் இல்லை
கருத்துகளை பரிமாறி மற்றவர் பாராட்டை பெறுவோம் சிறுசிறு சண்டைகள் இட்டு சமாதானத்திற்கு வருவோம்
கவலைகளை கிள்ளி எறிந்து இலட்சியங்களை சொல்லி மகிழ்வோம் உழைப்பை பெருக்க உற்சாகம் தருவோம் நலத்தை பெருக்க நம்பிக்கை தருவோம்
நன்மைகள் வளர முயற்சிப்போம்
நட்பால் உயர்ந்து
சாதிப்போம்
யாழ் இந்துக் கல்லூரி
 

ஆக்கம் : சகஜந்தன் தரம் 11
24 மனிதம் இதழ்

Page 41
விஞ்ஞானமே ஒ
எல்லையற்ற விந்தைகள் செய்யும் விஞ் தொல்லையற்ற சிந்தனை தரும் மெய்ஞ பூ மி முதல் புளுட்டோ வரை உண்ஞான இயற்கையை வென்ற மஹாஞானம்
உயிர் காக்க மாற்று இதயம் இது உன் புது உதயம் ஓசோன் தாண்டியும் ஒக்சிசன் தந்து ஆழ்கடல் அடியிலும் ஒக்சிசன் தந்தாய்
அணுவைத் தந்தது விஞ்ஞானம் நாகசாகியை அழித்தது அஞ்ஞானம் அணுமுதல் அண்டம் வரை உன் வே குழந்தையும் அறிந்திடும் உன் தாகம்
தீக்குச்சி தந்தாய் சமைப்பதற்கு ஜலற்றின் குச்சிகள் அவை நமக்கெதற் மருந்துகள் தந்தாய் நோய் மாற்றுவதற் சயனைட் குப்பிகள் எதை மாற்ற?
சந்தன தென்றலின் பாதையில் கந்தகத் தென்றல் எதற்கு குந்தகம் செய்யும் காபன் இவை உலகிற்கு சாபம்.
ஓசோனில் துவாரம் வந்தது S துருவங்கள் கடலில் கலந்தது வாழ்வென்று உன்னை நினைத்தால் தாழ்வென்றே மரணம் தந்தாய்
வானை இடிக்கும் கட்டிடங்கள்
வளியை கொல்லும் தொழிலகங்கள் மரணம் சொல்லும் உன் திசைகள் வலியை கொள்ளும் எம் மனங்கள்
அணுகுண்டு வெடிகுண்டு வேண்டாம் மிதிவெடி கண்ணிவெடி வேண்டாம்
இனி அழிய புது ஹிறோசிமா நாகசாகி அமைதியான புது வாழ்வு அது தருவி
யாழ் இந்துக் கல்லூரி 25

(១ោះ_mb
ாய் விஞ்ஞானமே
4)
: சொசாயிறன்
Α/I (20
●
ஆ

Page 42
என் இன
உன் மடியில்
கண்மூடித் தூங்கும்
குழந்தையின்
கண்மூடித்துங்காத
கவலைகள்
உரத்த குரலே
இரத்த எழுத்தில்
துங்க வைக்கும் தாலாட்டை
தூக்கிஎறி.
விழித்திருக்க.
வீர வரி வீசு
உனக்கு
தேசமில்லை என்று கோஷம் போட்டவர்கள் - இன்று
தேசத்தின் தெருக்கள் கூடத் தெரியாமல்
ஆங்காங்கே தமிழ் புத்தகங்கள் கூட செத்து விட்டன சிலர் வாய் தவறினால் - மட்டும்
வழிதவறி வரும்
தமிழ் வார்த்தை
ஈழ மண்ணும்
ஏழை மண்ணும்
மட்டும்தான் - உன்
தாய் வீடு
யாழ் இந்துக் கல்லூரி

ரியதமிழுக்கு
26 மனிதம் இதழ்

Page 43
அங்கே
பேசுகின்ற வார்த்தைகளில்
மட்டும்தான் - நீ
உயிரோடு.
உயர்வோடு
நீ ஊட்டிய தாய்ப்பால்
என் பசிகளுக்கு
விருந்தாகலாம் ஆனாலும் என்
காயங்களுக்கு
மருந்தாகப் போவதில்லை
உலகம் அழிந்தாலும்
தமிழ் நீ இருந்தாக வேண்டும் - அன்றேல்
தமிழன் இறந்ததாக வேண்டும் இணையத்தில் ஏறு
அமையத்தில் இரு
உன்னை உலகம் பேசும் - இல்லை இல்லை
உன்னால் உலகம் பேசும்
மீண்டும் மழலையாய்
மடிமீது தவழ வேண்டும்
மாசில்லாத
மழலைத்தமிழ்
மணங்கமழ வேண்டும்
குழந்தை தான்
கறந்த தாய் பாலுக்காவது
மறக்காமல் இருக்கும்.
யாழ் இந்துக் கல்லூரி 27

ஆக்கம் கதாருசன்
தரம் : 11
மனிதம் இதழ்

Page 44
நி எம் ஆரோக்கிய வாழ்வுக்கு 'அடிநாதம சமூகத்தில் பெருந்தொகையான மக்கள் போதிய காணமுடிகிறது. ‘நாம் நன்றாக நித்திரை (Rest) தேவை 7 - 8 மணித்தியாலம் நித் விடின் 5 நிமிடங்களில் நித்திரையாவதைக் உணர்த்துவதாக உள்ளது.
01. இயல்பான நித்திரை ஒருவருக்கு 8 - 9 1/2 மணித்தியாலங் எமது சூழலில் எத்தனை வீதத்தினர் 9 மணி
02. நித்திரை இன்மைக்கான கார
தற்போது இரவு பொழுது போக்கு நிகழ்ச்சி (தொலைக்காட்சி, வானொலி, நிகழ்வுகள்)
வேலைப்பளு, கூடிய வேலை செய்ய சிநேகிதர்களின் கூடிய சேர்க்கை
நாள் வேலைகள 2 அல்லது 3 பகுதியாக செய்யும் அவலம். இதனால் சீராக நித்திரை (
24 மணித்தியாலமும் ஒலி ஒளி பரப்பா நித்திரை செய்யும் வாய்ப்புக் குறைவு.
03. இதன் தாக்கங்கள் பூ ரணமாக நித்திரை செய்யும் நிலைமை விருத்தியடையும். நாம் எடுக்கும் முயற்சிகள்
வயது மூத்தோர் நோய் காரணமாகவும் படுத்தப்பட்ட நிலைமை, மன உலைச்சல் அவலத்தை அனுபவிக்கின்றனர்.
நித்திரை சரிவரக் கிடைக்காவிடின் மக்கள் எடுக்கும் திறன் குறைவடையும். கருத்தூன்ற கருமங்கள் சரியாக நிறைவேற்ற முடியாது.
உபகரணங்கள், இயந்திரங்கள் பாவிப் சிரமங்கொள்வர். அமெரிக்க ஆய்வு 10% வாக வேளையில் நித்திரை அடைந்துள்ளமையை
அந்நாட்டில் 20% ஒட்டுனர் ஒரு நாளில் நித்திரையாகியுள்ளனர்.
யாழ் இந்துக் கல்லூரி

திரை
க’ அமைவது நித்திரையாகும். ஆனால் எமது ளவு நித்திரை செய்ய முடியாது, அவதிப்படுவதைக் செய்கிறோம் எனக் கூறுகிறவர்களுக்கும் ஓய்வு திரை செய்யும் மாணவனை ஓர் இருட்டறையில் காணலாம் இந்நிலைமை நித்திரை போதாமையை
கள் இயல்பான நித்திரை அவசியமாகும். ஆனால் த்தியாலம் வரை நித்திரை செய்கிறார்கள்.
கணிகள் கள் கிராம மட்டத்திலும் கூடிக்கொண்டு போகின்றன.
பும் நிர்ப்பந்தம்
பிரித்து 24 மணித்தியாலமும் மாறிமாறி வேலை as Toi GT (piquT 5606). (Shift work)
கும் கட்புல செவிப்புல சாதனங்களின் ஆதிக்கம்
கிடைத்தால் உற்பத்தித்திறன் கூடும். ஆக்கத்திறன் ரில் கூடியளவு கவனம் செலுத்த முடியும்.
பிள்ளைகள் வெளிநாடுகளில் பெற்றோர் தனிமைப் காரணமாக நித்தரை சரிவரக் கொள்ள முடியாத
ரின் ஞாபகசக்தி குறைவடைய முடியும். தீர்மானம் முடியாது கற்றல் தடைப்படும். வேலைத்தளங்களின் பிழைகள் அதிகரிக்கும்
போர் அவற்றைச் சரிவரக் கண்காணிப்பதில் எ விபத்துக்கள் ஒட்டுனர் வாகனத்தைச் செலுத்தும்
இனங்காட்டியுள்ளது.
ஒரு தடைவையாவது வாகனம் ஓடும் போது
28 மனிதம் இதழ்

Page 45
Human Behavior மக்களின் நடத்தை ஆரோக்கிய
01. ஈடு செய்யும் வழிமுறைகள்
சுராசரி 8 - 9 மணித்தியாலம் நித்திரை செய்தல் ே
வார இறுதியில் சனி அல்லது ஞாயிற்றுக்கிழமை செய்வதன் மூலம் இழந்த அமைதியற்ற நிலையை
தனிமையில் இருப்போர், குடும்பத்தைப் பிரிந்திருப் சித்திரவதைக்கு ஆளானோர், குண்டு வீச்சுக்கு அதிர்ச்சிக்குள்ளானோர், இயற்கை அனர்த்தங்களில்
செய்யும் வேளையில் மன அழுத்தம் காரணமாக நித்தி விடுகின்றனர். மனஅமைதி பேணும் சமய அனுட்ட ஜெபம் செய்தல் மூலம் மன ஆறுதல் அடைய மு
கீழ்க்காணும் முதலுதவி முறையை கடைப்பிடிக்கில்
(USS) இரவு முழுவதும் நித்திரை இல்லையென யாரும் ( விபரம் வருமாறு:
சம தரையில் அல்லது பலகைக் கட்டிலில் தலை பாவிப்பதில்லை.
கண்ணை மூடியவாறு மூச்சுவிடுதல் உள்ளெடுத்த
மூச்சு வெளியில் விடும்போது வயிறு உள்நோக்கிச் ெ இந்நிலையில் உமது அடிவயிற்றில் கவனத்தை ெ
நான் அமைதியாக சுவாசிக்கின்றேன். அமைதியாக
நான் அமைதியடைகிறேன் இவ்விதம் சிந்தித்த அமைதியாக நோக்கவும். சில நிமிடங்களில் நித்தி
யாழ் இந்துக் கல்லூரி 29

an Affect Health த்தில் தாக்கத்தை ஏற்படுத்தும்
வண்டும்.
1 - 1 / மணித்தியாலம் பிற்பகலில் நித்திரை
ப் போக்க பேருதவியாக அமையும்.
போர், பிள்ளைகள் வெளிநாடுகளில் இருப்போது, இலக்கானோர், மரணங்களை நேரே கண்டு அகப்பட்டோர் (சுனாமி) முதலானோர் நித்திரை ரை குழப்பத்திற்கு ஆழாதல் தவிர்க்க முடியாததாகி ானங்கள், ஆழச் சுவாசித்தல் மந்திர உச்சாடனம், գպth.
ன்ற சில நிமிடங்களில் நித்திரையாகலாம்
தவி குறிப்பிடின் முதலுதவி மூலம் நித்திரையாக்கலாம்
நிமிர்ந்து ஆறுதலாக கிடத்தல், தலையணை
லை அவதானிக்கவும் (அமைதியாக).
Fல்லும் மூச்செடுக்கும் போது வயிறு விரிவடையும் சலுத்தவும்.
உறங்குகின்றேன்.
வாறு உள்ளுணர்ந்தால் உமது அடிவயிற்றை ரையாகலாம்
ஆக்கம் : சிவானந்தன் சிவதரன்
9 சான்று: கட்டுரைக் களஞ்சியம்
மனிதம் இதழ்

Page 46
ஒரு மனிதனது ஆளு
igഖങ്ങI
வளர்த்ெ
ஒரு மனிதனானவன் தான் பிறந்து வளர் கற்றுக் கொள்கின்றான். அந்த வகையில் அச்கு முதற்கட்டமாக அவன் பிறந்தவுடன் அவ வளர்க்கின்றது. எவ்வாறு எனின் அவனது வீ இடையில் அன்புகாட்டுதல் சகோதரத்துவம் மதித்தல், மற்றும் உறுப்பினர்களுக்கிடையி எனவே ஒரு மனிதன் அவனது குடும்பச்கு மதிப்பு மிக்க ஒருவனாக மாறிக்கொள்ள மு அவனது ஆளுமை விருத்தியை குடும்ட
பாடசாலைக்குச் செல்கின்றான்.
இதன் மூலம் அவன் தன்னிடம் காணப்பு கொள்கின்றான். அதாவது குடும்பச் சூழலுக் நல்வழிப்படுத்துகின்றது. எவ்வாறெனின் அவ மூலம் அவனது அறிவை வளர்த்து அவளை யுடைய ஒரு நற்பிரஜையாகக் கொண்டு செ
அடுத்த கட்டமாக அவனது தனிப்பட்ட நிகழ்ச்சிகளில் பாடுதல், ஆடுதல், பேச்சு, கவிை வெளிக்கள செயற்பாடுகளை அவனிடையே 6 காணப்படுகின்றது. அது மட்டுமன்றி அவனு னவை மற்றும் அவற்றில் தலைமை தாங்கு என்பவற்றையும் மற்றும் அவர்களிடையே கான கூச்சம், போன்றவற்றையும் பாடசாலை மூலம் நீ ஆளுமைத் திறனை மென்மேலும் மெருகூட்டு னமாகத் தொழிற்படுகின்றது. எனவே குடும்பத் பாடசாலை ஆகும். இந்தப் பாடசாலையில் மற்றவர்களை மதித்தல், பெரியவர்களுக்கு க நடத்தல், மற்றும் சேவை மனப்பாங்கு, தன
வருகின்றது.
அது மட்டுமல்லாது பாடசாலையில் இடம் செயற்படும் மனப்பாங்கு வளர்கின்றது. எனவே அடுத்த படியான நிறுவனமாக சமூக நிறுவ
யாழ் இந்துக் கல்லூரி

மை குரும்பம், பாடசாலை, சமூக கள் என்பவற்றினால் தருக்கப்படுகின்றன
ர்கின்ற இடங்களின் மூலம் பற்பல விடயங்களைக் நிழல் அவனை வழிநடத்திச் செல்கின்றது. அதாவது னது குடும்பம் அவனது ஆளுமை திறன்களை ட்டில் வாழும் குடும்ப அங்கத்தவர்கள் அவர்களுக்கு , மற்றவர்களை மதித்தல், பிறர் கருத்துக்களை லான புரிந்துணர்வு என்பவற்றை ஊட்டுகின்றது. சூழலின் நிமித்தமே அவன் சமூகத்தில் நல்ல ஒரு டியும். எனவே முதற்கட்டமாக குடும்பப் பின்னனி 1ம் வளர்க்கின்றது. அடுத்த கட்டமாக அவன்
படும் ஏனைய ஆளுமைத் திறன்களை வளர்த்துக் கு அடுத்த படியாக பாடசாலைச் சூழலே அவனை 1னது கற்றல் செயற்பாடுகளை விருத்தி செய்வதன் எ அந்த நாட்டுக்கு ஒரு பெறுமதி மிக்க பயனுறுதி ல்கின்றது.
ஆளுமை விருத்திச் செயற்பாடுகளாவன இசை த மற்றும் இசைக்கருவிகளை இசைத்தல் போன்ற வளர்ப்பதற்கு பாடசாலை ஒரு நல்ல அடித்தளமாக |ள்ளே காணப்படும் விளையாட்டுச் செயற்பாடுகளா நவதற்குத் தேவையான தலைமைத்துவப் பண்பு ணப்படும் பலவீனங்களான வெட்கம், பயம், மேடைக் நிவர்த்தி செய்யப்படுகின்றது. எனவே ஒரு மனிதனது வதற்கு பாடசாலை ஓர் பயனுறுதி உடைய நிறுவ திற்கு அடுத்த படியாக முக்கியத்துவம் வாய்ந்தது பற்பல கழகங்கள் இயங்குவதனால் அதன் மூலம் னம் பண்ணுதல், மற்றும் அவர்கள் சொற்கேட்டு லமைத்துவப் பண்பு போன்றன வளர்க்கப்பட்டு
பெறும் காலைப் பிரார்த்தனை மூலம் ஒற்றுமையாகச் பாடசாலை ஒரு சிறந்த நிறுவனமாகும். இவற்றிற்கு னங்கள் செயற்பட்டு வருகின்றன. அதாவது நாம்
30 மனிதம் இதழ்

Page 47
குடும்பம், பாடசாலை போன்றவற்றிலிருந்து
வெளிக்காட்டுவதற்கும் மற்றும் வேறு பல சி கொள்வதற்கும். அதாவது சமூக நிறுவனங்கள்
இங்கு மென்மேலும் வளர்த்துக் கொள்ளக் கூடிய கடமை உணர்வு மற்றும் குறிப்பிட்ட நேரத் ஆளுமையை விருத்தி செய்யும் ஓர் இடமாகவு வெளிக்காட்டுவதற்கான ஓர் இடமாகவும் பயன்படு ஆளுமைத் திறனை வளர்த்துக் கொள்ள முடிகின் மனிதனது வாழ்க்கையுடன் பின்னிப்பிணைந்த ஒ இவ்வாறான சூழல்கள் ஓர் நன்நடத்தையுடனாகக் வகிக்கின்றவர்களும் நாட்டிலே எல்லோராலும் போற் நன்மை பயக்கும் ஓர் பயனுறுதியுடைய நற்பிரன
மனிதா வி
கால ஓட்டத்திற்கு முரனாக உறங்குபவனே
தூங்கியது போதும் மனிதா விழித்திடு
எவ்வளவு காலம் தான் உறங்கிக் கொண்டிருப்பாய்
நீயும் ஓடுபவனுடன் சேர்ந்து ஒடடா
வாழ்க்கை ஒரு ஒட்டப் பந்தயம்
அதில் நீயும் ஓடி வெல்லடா
சாவினைக் கண்டு அஞ்சிடாது துணிந்து நில்லடா
நீயும் இந்த மண்ணில் ஒரு வீரன் என காட்டடா
பூ மி ஒரு போர்க்களம் அதில் - நீ
ஒரு போர் வீரன் கனம் தனை வெல்லடா,
யாழ் இந்துக் கல்லூரி 31

கற்றுக்கொண்ட ஆளுமைத் திறன்களை றப்பான ஆளுமைத் திறன்களை வளர்த்துக் மூலம் மக்களுக்கு சேவை செய்யும் பாங்கை தாக உள்ளது. அது மட்டுமன்றி இங்கு நாம் திற்கு சமூகம் செய்தல் போன்ற மனிதனது ம் அதுமட்டும் அல்லாது ஆளுமை திறனை கின்றது. எனவே இவற்றின் மூலம் மனிதனது றது. அது மட்டுமல்லாது இந்த நிறுவனங்கள் ர் அங்கங்களாகக் காணப்படுகின்றது. எனவே காணப்பட்டாலே மாத்திரம் அவற்றில் அங்கம் றி மதித்து வாழப்படுபவர்களாகவும், நாட்டுக்கு ஜயாக வர முடியும்.
|ழித்திரு
ஆக்கம் : கு.கபிலன் தரம் : 11
முனிதம் இதழ்

Page 48
தாய் மொழி
மனித வரலாற்றுடன் தொடர்புடையதாக
காலம் தொட்டே பயின்று வரப்படுகின்றது. ஏற்படுத்தும் சாதனமாக மொழி விளங்குகின் தாய் மொழி பின்பு வரி வடிவத்தைப் பெற் கொண்டு மனிதனால் வளர்க்கப்பட்டதே மெ. எனவே தான் இம் மொழி மூலம் நமது கலாச சிறப்பை அறிந்திருப்பது எமது கடமையாகு தமிழ் மொழியும், சமூக இயக்கத்திற்கும் , அடிப்படையாக அமைகின்றது.
இன்று உலகின் தொன்மையான மொழிகள் மொழி விளங்கி வருவது எமக்கு பெருமைத என பல்துறைசார் மேதைகளையும் தந்த சிறப் நோக்கும் போது விழுமியத்தை வளர்க்கவும், மயத்திற்கு உதவவும், வாழ்க்கைக்கு ஒரு வெளிப்படுத்தவும் ஆளுமையை வளர்க்கவும் தாய் மொழி உதவுகிறது. ஒரு பிள்ளையின் என உளவியலாளர்கள் குறிப்பிடுகின்றனர். த மொழிகளாகும். எமது இன்பதுன்ப உணர்ை ஆகும். எனவேதான் கல்வி உள்ளத்தை ஊடு நோபல் பரிசு பெற்ற இரவீந்திரநாத்தாகூர் என் ளவு முக்கியமோ அதேயளவு தாய் மொழியும்
மனித உரிமைப் பிரகடனத்திலும் ஐநா சை கல்வி என்றும் அதுவும் தாய்மொழி மூலமே ே ஆயினும் இன்று அன்னிய மொழி மோகம் 6 அன்னியர்கள் எம் தமிழ்த்தாய் மொழியை வ தெநொபிலி. கால்டுவெல் ரேனியா வீரமாமுனி ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார். Dr.லி எழுதினார். கால்டுவெல் என்பவரே தொல்காப்பி ஒப்பிட்டு ஆராய்ந்துள்ளனர்.
திருக்குறளிலே பைபிளைக் கண்டேன் என மூன்றாம் உலகப் போரை நீக்க வல்லது கு மொழிக்கு சூட்டப்பட்ட ஆரங்களே. எனவே ! யாம் செந்தமிழ் மொழியை பேணிப் பாதுக
நில்லடா என்பதற்கமைய வாழ்வது நம் தை
யாழ் இந்துக் கல்லூரி

பின் தனிச் சிறப்பு
விளங்கும் மொழியானது மனித இனம் தோன்றிய மனிதர்களிடையே தொடர்பையும் உறவையும் றது. ஆரம்பத்தில் பேச்சு மொழியாக இருந்த நம் று வளர்ச்சி கண்டது. எழுத்தையும் ஒலியையும் ாழியாகும். இது மனித வாழ்வோடு இணைந்தது ாரம் பண்பாடு என்பன வளர்வதால் அம்மொழியின் கும்.இவ்வகையிலே நான் எமது தாய் மொழியாகிய அறிவு விருத்திக்கும் பண்பாட்டுப் பயிற்சிக்கும்
என்று பேசப்படும் மொழிகளில் ஒன்றாக நம் தாய் ரும். அத்துடன் பல்வேறு அறிஞர், கவிஞர், புலவர் ப்பு எமது மொழிக்குரியது. இவர்கள் கருத்தூடாக அறிவை விருத்தி செய்யவும், உடல், உள சமூக ரு அர்த்தத்தை தருவதற்கும் உணர்ச்சிகளை தாயின் அரவணைப்பில் நாம் கற்றுக் கொண்ட வளர்ச்சியில் தாய் மொழியானது தொடர்புடையது நாய்மொழி இன்றிய செயற்பாடு யாவும் அன்னிய வ வெளிப்படுத்த உதவுவது எமது தாய் மொழி எமாக்கும் என குறிப்பிட்டுள்ளனர். இதனாலேதான் ற அறிஞரும் ஒரு குழந்தைக்கு தாய்ப்பால் எவ்வ
அவசியம் என்றார்.
பயானது ஒவ்வொரு குழந்தையினதும் பிறப்புரிமை பாதிக்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது. ாம்மை ஆட்கொள்ளுகிறது.ஆனால் எத்தனையோ ளர்த்துள்ளதை நாம் நோக்காமலில்லை. ஜீயு.போப். வர் என்பவர் திருவாசகத்தையும் திருக்குறனையும் வின்ஸ்லோ என்பவர் தமிழ் ஆங்கில அகராதியை யம் முதல் திருக்குறள் வரை பிற மொழிகளுடன்
கிறிஸ்தவ பாதிரியார் ஒருவர் குறிப்பிட்டு உள்ளதும்,
றளே என ஜேர்மன் அறிஞர் குறிப்பிடுவதும் தாய்
உலகில் எங்கெங்கும் வாழினும் எமது தாய் மொழி
ாத்து தமிழனென்று சொல்லடா தலை நிமிர்ந்து லயாய கடமையே ஆகும்.
ஆக்கம் : பி. ஹரிராஜ்
A/L 2014
32 மனிதம் இதழ்

Page 49
Some physic
Velocity ): How fast and in what direction S(
Momentum (P ): The magnitude ofan object's:1 to bring it to a stop.
momentum = mass X velocity ( p = mv.
(Heavy but slow, light but fast...both are hard to
Force ( F ): Just like you'd think. It's a push, chal direction.
Force changes momentum:
e The harder you push, the more rapidlyth o The longer you push, the greater the total
Δp = FΔt
o The equation:
If you don't push on something, its speed doesn't
If you don't push on something its direction of tr. point in the same direction.
Ifyou do push on something, you can change its
(back to contents)
Net force: a
Carton air track feels two forces:
to gravity o up & slightlyto-the-left push from air tra
track)
யாழ் இத்துக் கல்லூரி 3

is vocabulary
)mething is moving.
nomentum gives an indication of how hard it is
stop.)
acterized by a magnitude (how hard) and a
e momentum changes.
change in momentum.
change. Greater momentum-> harder to stop.
avel doesn't change. Note that v and p
speed and/or its direction of travel.
dding forces
ck (there's no frictional force parallel to the air
மனிதம் இதழ்

Page 50
(Large rotational inertia, but spinning slowly are hard to stop.)
a.
Centri fugal force: Effective force pushing so
doubling () quadrupl doubling the turn's ra
Torque (t): "Off center" force(s) which can
Torque z 0 Tor Net force = 0 Net
- - - - - - -
Torque changes angular momentum:
s The harder you push, the more quickly
o The further from the spin axis you app
quickly the object "spins up."
The longer you push, the greater the to
The equation: AL = ቼA†
If no torque is applied to a rigid object, it spin harder to stop.
யாழ் இந்துக் கல்லூரி
 

small rotational inertia but spinning rapidly...both
lething to the outside of a turn.
es the centrifugal force dius doubles the force
ause something to spin.
ue z 0 Torque a 0 force a 0 Net force 74 0
the object "spins up." y the forces used to generate the torque, the more
:al change in angular momentum.
at a constant rate. Greater angular momentum->
34 மனிதம் இதழ்

Page 51
Keith Roberts (ABT) in the
Forces sum to zero.
Both forces "point through" the dancer's center
More complicated example:
Sandra Brown aideha. Reawal:
Forces on each dancer sum to zero.
Though some forces are "off-center", the torqu
Obviously, the net torque (and force) won't be:
யாழ் இந்துக் கல்லூரி 35
 
 

Rite of Spring, photo by Roy Road
of gravity, so torque is zero.
(ABT) in Airs, photo by Nancy Ellison
es also sum to zero.
zero if only one dancer is present:
மனிதம் இதழ்

Page 52
Balanc
Two distinct "physics domains" here:
a slow turns: maintain static balance a fast turns; rotation axis shouldn't w
Not all positions which are statically balan
An example:
centrifugal force
யாழ் இத்துக் கல்லூரி
 
 

e while turning
obble (much)
○」
S SNS
ced can be held in a turn.
36 மனிதன் இரும்

Page 53
ஒலிம்பிக் விளை
நவீன ஒலிம்பிக் விழாவானது 1896 ம் ஆண் விழாவானது கி.மு 776ஆம் ஆண்டிலிருந்து ந இதன் ஆரம்பம் கி.மு 1300 என்று இருந்தாலு சான்றுகள் உள்ளன.
புராதன கிறிஸ் நாட்டின் "எல்பியஸ" என் என்ற ஊரில் இவ்விழா முதன்முதல் ஆரம்பித் பெயரிலேயே அழைக்கப்படலானது. ஆரம்பத்தி நோக்கத்திலேயே இவ்விழா நடத்தப்பட்டது. ‘Rயுஸ் என்ற தேவதையை பூ ஜிக்கும் ஒரு 6
வருடம் பூ ராவும் நிகழ்த்தப்பட்ட இவ்விழாவி தேசிய விழாவாகவும், மத வைபவமாகவும் அை ஒற்றுமை, சமாதானம் என்பவற்றுக்கான அடைய நாட்டில் ஒலிம்பிக் விழாக்காலத்தில் யுத்த நிறுத் முடிவுறும் வகையில் யுத்த நிறுத்தம் அனுகூழ்ம தரப்பினரும் கட்டுப்பாட்டுடன் கடைப்பிடித்த6
ஒலிம்பிக்விழா ஆரம்பிக்கப்படும் பல தினங்களு அறிவிக்கும் செய்தியுடன் ஒலிம்பியஸ் நகரில் நாடெங்கும் அனுப்பப்பட்டனர். இவ்வித வைபவ
நாளைத்
ஒதுக்கினர்
அதன்பி மிருந்து அமைத்து பல்வேறு
பண்டங்கள்
கி.மு 7 ஒட்டப்பே அத்துடன் கலந்து ெ மாகவே இப்போட்டி
யாழ் இந்துக் கல்லூரி
 

யாட்டின் வரலாறு
டு ஆரம்பிக்கப்பட்டிருந்தாலும் புராதன ஒலிம்பிக் டத்தப்பட்டு வந்துள்ளது. பிறிதொரு பதிவேட்டில் ம் இதன் முதல் ஆரம்பம் கி.மு 771 என்பதற்கான
ற ஆற்றங்கரையில் அமைந்திருந்த ஒலிம்பியல் தபடியால் இவ்விழா பின்னர் ஒலிம்பிக்ஸ்’ என்ற ல்ெ கிரேக்கத் தெய்வங்களை மகிழ்ச்சிப்படுத்தும் ஒலிம்பியஸ் ஊரில் அமைந்திருந்த தெய்வமான வைபவமாக இது இருந்தது.
பில் முழு நாடும் கலந்து கொண்டதுடன் ஓர் உயர் மந்தது. பிற்காலத்தில் இவ்விழாவானது நாட்டின் ாளமாகத் திகழ்ந்தது. ஏதோ காரணத்தின் நிமித்தம் தம் நிலைமை தோன்றியிருக்குமாயின் இவ்விழா டிக்கும் வழக்கத்தினை யுத்தத்தில் ஈடுபடும் இரு
ST.
நக்கு முன்னதாகவே இவ்விழாவின் ஆரம்பத்தினை காணப்பட்ட ‘வியுஸ் ஆலயத்திலிருந்து வீரர்கள் ம் ஐந்து நாட்களுக்கு இடம்பெற்றது. முதலாவது தெய்வத்துக்குச் செய்யப்படும் பலி பூ ஜைக்கு
பின்னர் விழா நடைபெறும் இடத்திற்கு நாடெங்கு வந்து சேர்வோர் அப்பிரதேசத்தில் கூடாரங்கள் தங்கத் தொடங்குவர். அங்கு வரும் மக்களின் தேவைகளுக்காகவும், மற்றும் வியாபாரிகள் தம் ளை விற்பதற்காகவும் அங்காடிகள் அமைப்பர்.
76ம் ஆண்டு நடத்தப்பட்ட விழாவில் 200 மீற்றர் ாட்டி மட்டுமே உள்ளடக்கப்பட்டிருந்தது.
கி.மு 720ஆம் ஆண்டு வரை இப்போட்டியில் காண்டவர்கள் ஆடை எதுவுமின்றி நிர்வாண ஒட அனுமதிக்கப்பட்டதால் இக்காலத்தில் -யை பார்ப்பதற்கு பெண்கள் அனுமதிக்கப்பட
37 மனிதம் இதழ்

Page 54
வில்லை. ஆனால் பின்னர் ஆடை அணிந்து பட்டது.
விளையாட்டில் வெற்றி பெற்ற வீரனுக்கு ஒலி ஆரம்பிக்கப்பட்டு ஒரு நூற்றாண்டு காலம் வ ஏற்படுத்தப்படவில்லை. ஆனால் பிற்பட்ட கா நிகழ்வுகளையும் பதிவு செய்யும் நடவடிக்கையி இப்பணியை ஏற்று செய்து வந்தார்.
கிபி 160-170 காலத்தில் “பொஸதியஸ் எ விழா தொடர்பில் நூல் ஒன்றை இயற்றியுள்ள ஒலிம்பிக் வீரர் ஒருவர் 12 போட்டிகளில் வெர் என்ற மல்யுத்த வீரனும் திகழ்ந்துள்ளான்.
அன்றைய ஒலிம்பிக் விழாக்களில் அன "பென்கிரேக்ஷன்' என்ற விளையாட்டாகும். இ கராட்டி முதலானவற்றை கலந்து விளையாடும் வீரர்கள் ஒருவரை ஒருவர் அடித்து, உதைத்து இந்நிகழ்ச்சியைக் கண்டு ரசிக்கப் பெருங்கூ இப்போட்டிகள் மரணத்திலேயே முடிவுற்றன.
யாழ் இந்துக் கல்லூரி
 

கலந்து கொள்ளலாமென விதிமுறை ஏற்படுத்தப்
வ்ெ கிரீடம் சூட்டி கெளரவிக்கப்பட்டது. இவ்விழா ரை நிகழ்வுகள் தொடர்பிலான பதிவுகள் எதுவும் லத்தில் ‘ஹிமியாஸ்’ என்ற தத்துவஞானி சகல ல் ஈடுபட்டார். ஆரிஸ்டோட்டில் காலத்தில் அவரே
ன்ற வரலாற்று ஆசிரியர் ஒலிம்பிக் விளையாட்டு ர். இந்நூலின் பிரகாரம் "லஜயோனிடாஸ்’ என்ற றிபெற்று சாதனை படைத்த வீரனாக மிலான்’
}னவரையும் கலந்த நிகழ்ச்சியாக இருந்தது இது இன்றைய குத்துச் சண்டை, மல்யுத்தம், விளையாட்டாக இருந்தது. இவ்விளையாட்டில் வதைத்து வாட்டிக்கொள்வர். இதன் காரணமாக ட்டம் முண்டியடித்தது. பல சந்தர்ப்பங்களில்
ஆக்கம் : பி.சஜீவன் தரம் : 11
8
மனிதம் இதழ்

Page 55
புதுயுகம் செய்ய புதுமைதான் ஒன்றெனின் அரசியல்தான் தடையெனின் தலைகளை எடுப்போம் தலைவர்களிடமிருந்து நண்பா முடியும் முரண்படு:
மனிதர் ஒன்றுபட மனிதம் இல்லாத மதம் தான் ஒன்றென்றால் மதம் ஒன்றில்லா உலகொன்று செய்வோம் நண்பா முடியும் முரண்படு:
கடமைகள் மறந்த கண்ணியம் இழந்த கற்பு இன்றி ஒழுக்கம் கெட்ட மறு உளள மனிதர்களை களை எடு
நண்பா முடியும் முரண்படுமா
கயவர்கள் ஒழிந்திட கள்வர்கள் அழிந்திட சாதிகள் சரிந்திட மதங்கள் மறைந்திட முடியும் ஆயுதத்தால் என்றால் துணிந்து
முடியும்மு
யாழ் இந்துக் கல்லூரி
39

I6OörLIdb
ஏந்திடு நண்பா முடியும் முரண்படு:
ஒளி மறந்திட இருள்தான் இடர் என்றால் இனியும் தயக்கமேன் அசையாது
நிறுத்திவை
சூரியனை
நண்பா முடியும் முரண்படு:
ஆக்கம் : கு.கபிலன் தரம் : 11
மனிதம் இதழ்

Page 56
பூனூலு
சாதி சாதியென்று சண்டையிட்டு சாகும் வி சோம்பேறி சோடைகளாய்
சோரம் போகும் சகோதரரே
மனித மாண்பில் மனிதமும் எமக்சி
எங்கு எப்படித்தான்
மனிதம் மழுங்கியாச்சோ?
நிலவு கரை கண்டு கதிரவது தொமுங்கலி உலவும் உடுவணைத்தும் சாதி ெ தென்றல் தெருவில் வரும்போது போக மறு
மாடு காடலையும் கந்தனது வீடு சாமி சாதியென்று சங்கமிக்கத் தயங்கயிலே
குயில் கூவுமொழி சாதி கண்டு இ இனி சாதி சாதி யென்று சண்டையிடத் தே
மாது மினுலையும் மண்ணிருக்கு முயிரை
வானில் வட்டமிடும் வல்லுருவப் கோயில் குடியிருக்கும் கடவுளிலும் கலைக பாயில் பிணைந்திருக்கும் ஒலையி ஒரு போதும் சாதியில்லை
தரம் சொல்லித் தகுதி சொல்லி
தூரமாக எமையொதுக்கி ஒரமாக வைத்த சில
ஒரு போது மில்லாம எப்போது இங்கு வரும்
புது உலகம் அது கண்டு பூணூலும் மீன் பிடிக்கும்
வேட்டியும் வேல் பிடிக்கும்
யாழ் இந்துக் கல்லூரி

ம்மீன்பிடிக்கும்
l60).J.
கில்லை
5)
சால்லிச் சாகலில்
பக்கவில்லை
செல்ல
னிப்பதில்
தவையில்லை
லயும்
பறவையிலும் sளிலும்
லும் ஒடிசலிலும்
40
ஆக்கம் : சபபிதரன் A/l (2013)
மனிதம் இதழ்

Page 57
čepa
பிள்ளையை அரவணைத்து வளர்ப்பவ அவனை நல்ல ஆளாக்க விரும்பும் தந் இவையெல்லாம் கனவாக நிலைத்து நிற்
அதை கலைப்பதற்கென்று இராப்பகலாய்
மனிதனைப் படைத்தது வெறும் மனித அதில் உணர்வுகள் மட்டும் சிறப்பாக
கோபங்கள் பொறாமைகள் அழுக்காக
இந்த மனிதர் நெஞ்சில் படிந்தது தாழ்வ
பிள்ளை மனதில் வஞ்சகம் இல்லை
அதை மனதில் படைத்துவிடும் சமூகத் ஒருவன் பிழை செய்தால் அதை திருத் மாறாக அவனை அவதூறு செய்வது த
ஒருவன் படும் துன்பத்தில் ஒருவரும் ப நல்லது செய்வதற்கு நாலு பேர் கூட து திருட்டுப்பல செய்து மற்றவரை துன்பத் இதை எடுத்துரைக்க செல்பரையும் தம்6
கடலில் விழுந்து முத்தெடுக்க வேண்டி காதலில் விழுந்து தத்தளிக்கின்றார்கள் நீரை அருந்தி வாழ வேண்டும்
ஆனால் நம்மக்கள் மதுவை அருந்தி வ
இது தானா நம் மக்களின் நிலை இதை கலைத்தெறிய வந்தவர்களும் தற்ே நம்மை நாம் திருத்தும் வரை
நாம் அடிமையாகத்தான் இருப்போம் என்
யாழ் இந்துக் கல்லூரி

5 ra)6D
ர் அன்னை
T
தின் தொல்லை
துவதுதான் முறை ான் நம்மக்களின் குறை Z
ங்கெடுக்கார்
ணை நிற்கார்
த்தில் ஆழ்த்திடுவார்
மைப்போல் மாற்றிடுவர்
பவர்கள் எல்லாம்
ாழ்கிறார்
பாது இல்லை
ாபது என் உரை
ஆக்கம் : வ.சிவதரன் தரம் : 9
1 மனிதம் இதழ்

Page 58
உடற்பயிற்சிக்கு ஒ
நோயற்ற வாழ்வு என்னும் குறைவற்ற செல் விட்டது. சத்தில்லா உணவு, சுகாதாரமற்ற வா ஆரோக்கியமற்ற வாழ்வுக்கு உடற்பயிற்சிப் புற
வாழ்நாள் முழுவதும் மருத்துவரிடம் செ என்றால் உடனே உடற்பயிற்சி என்று செ சூரியநமஸ்காரம் என்பதைப் போல நோய்களி கசக்கும் மருந்துகளுடன் வியர்க்கும் உடற்பயிற்சி
6).
சில பத்தாண்டு முன்பு வரை உடற்பயிற்சிக் ஏனென்றால், எந்திரங்களின் பயன்பாடு குறைந்த உணவுக்காக உழைக்கும் போதே உடற்பயிற்சி
ஆறுகளின் தேன்சுவை நீருக்கும், தென்றல் : கூட அன்று தட்டுப்பாடில்லை நெற்றி வியர் முடிக்க முடியாது என்பதால் உடலும் அதற்ே
இதனுடன் "வீரம்” என்னும் போதையூ ட்டி வழிகளிலும் உடல் மேலும் வலுவூட்டப்பட்ட “திருமண கல்’ என்ற கல்லை தூக்கிப் போட்ட
இருந்தது.
காலத்தின் வேகத்தில் அறிவியல் கடவுளின் வ இன்று படுக்கையில் இருந்தபடியே வீட்டுக்குக் மூடும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், உடற் கணினியோடு உறவாடி உழைக்கும் இன்றைய போல மென்மையாகி விட்டது என்பதே உண்
கருப்பட்டியையும். கும்பஞ்சோற்றையும் அரு புறந்தள்ளிவிட்டு, துரித உணவுகளால் வயிற்ை பருமனும், நோய்களும் எட்டிப்பிடிப்பது எளி பணிகளுக்குச் சென்றால் மட்டுமே கட்டான உட உடற்பயிற்சியை மறப்பதும் இளைஞர்கள் மத்
யாழ் இந்துக் கல்லூரி 4

ஓய்வளிக்கலாமா?
வத்தைப் பெறுவது இப்போது மிகவும் அரிதாகி ழ்விடம் எனப் பல்வேறு காரணங்களுக்கிடையே க்கணிப்பும் முக்கிய காரணம்.
ல்லாமல் இருக்க ஒரு மருந்து சொல்லுங்கள்’ ால்லி விடலாம். ஆனால் கண்கெட்ட பின்பு ன் ஆதிக்கம் உடலில் அரங்கேறிய பின்புதான் சியின் பக்கம் தங்கள் பார்வையைத் திருப்புகிறார்கள்
காகத் தனியாக நேரம் ஒதுக்க வேண்டியதில்லை. கிருந்த அந்தக் காலத்தில் உழைப்பே பிரதானம். பும் கிடைக்கப்பெற்று ஆரோக்கியம் பெருகியது.
உறவாடும் காற்றுக்கும் இப்போதைய நகரங்களில் வை நிலத்தில் சிந்தாமல் எந்த வேலையையும் கற்ப வளைக்கப்பட்டது.
இளைஞர்களுக்கு சிலம்பம், வாள்வீச்சு போன்ற து. சில பகுதிகளில் பல கிலோ எடை கொண்ட டால் மட்டுமே பெண் கொடுக்கும் வழக்கம் கூட
ரத்தால் ஏராளமான இயந்திரங்கள் பெருகிவிட்டன. கதவுகளை "ரிமோட் கன்ட்ரோல்’ மூலம் திறந்து பயிற்சிக்கு வெகுதூரத்துக்குச் சென்றுவிட்டது. பல இளைஞர்களின் கைகள் கூட மகளிரைப்
65). Y.
ங்காட்சியகத்தில் இருக்கும் உணவுப் பொருளாகப் றை நிரப்பிக் கொள்ளும் இளைஞர்களை உடல் தாகி வருகிறது. ராணுவம், போலீஸ் போன்ற ல்வாகு தேவை என்பதும், படிப்பு பணிகளுக்காக தியில் அதிகரித்து வருகிறது.
2 மனிதம் இதழ்

Page 59
தொடக்கப் பள்ளிகள் முதல் மேல்நிலைக் கல் மட்டுமே விளையாட்டுப் பாடவேளையாக உள்ளது பாடத்தைப் படிக்க ரகசிய உத்தரவுகளைப் பிறப்பி
அனைத்து மாணவர்களும் ஏதேனும் ஒரு விளை வேண்டும் என்று வற்புறுத்தல் இல்லை. இதனால் வி நேரமாக மைதானத்தில் மண்ணில் கோலமிட்டு இ
ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது பருவத்திலேயே விளையாட்டு மற்றும் உடற்பயிற்
பள்ளி மாணவர்களுக்குத் தினந்தோறும் மாலை ஒதுக்க வேண்டும். இந்த நேரத்தில் சிலம்பம், அந் பயிற்சியோடு தொடர்புடைய வீர விளையாட்டுக்க
அரசுப் பணிகளில் சேருவதற்கு விளையாட்டுச் வேண்டும். ஊடற்பயிற்சி குறித்த விழிப்புணர்வு ஏற் சிந்தித்து செயல்படுத்த வேண்டும். எமது அரசு தூண்ட அனைத்து ஊர்களிலும் பல்வேறு வசதிக குறைந்த கட்டணத்தில் திறக்க புதிய திட்டத்தை இளைஞர்கள் வலுவானவர்களாக மாறினால்தா6 ஆட்சியாளர்களுக்கு தெரியாததல்ல.
யாழ் இந்துக் கல்லூரி 43
 

பொலிவான முகத் தோற்றத்துக்கான பலவித க்ரீம்களை வாங்க பணத்தில் தாராளம் காட்டும் வளையில், உடலை மிடுக்காக்கி ஆரோக்கியத் தைப் பரிசளிக்கும் உடற்பயிற்சிகளுக்காகச் சலவிட மட்டும் தயக்கம் காட்டுவது வறானதாகும்.
இளைஞர்கள் உடற்பயிற்சிக்கு ஓய்வளிக்கும் பாக்கு உகந்ததல்ல. உடற்பயிற்சியின் உன்ன த்தை சிறுவயது வகுப்புகளிலேயே அறிந்தி நந்தும் காத்துக்கிடக்கும் நிலை ஏற்பட் ள்ளது.
வி வரை வாரத்தில் ஒருசில மணி நேரம்
து. இந் நேரத்திலும் சில ஆசிரியர்கள் தமது பிப்பதும் உண்டு.
பாட்டு அணியில் கட்டாயம் இடம் பெற்றிருக்க விளையாட்டுப் பாடவேளையை வெட்டிக்கதை ருக்கும் மாணவர்கள் ஏராளம்.
என்பர். அந்தப் பழமொழிக்கு ஏற்ப பள்ளிப் சியைக் கட்டாயப்படுத்த வேண்டும்.
இறுதி பாடவேளையை விளையாட்டுக்காக நிய நாட்டு வரவான கராத்தே உள்பட உடற் ளைச் சேர்ப்பது தவறில்லை.
சான்றிதழ்களின் அவசியத்தை அதிகப்படுத்த பட சுகாதாரத் துறையினர் புதிய யுக்திகளை இளைஞர்களிடம் உடற்பயிற்சி மோகத்தைத் ள் கொண்ட நவீன உடற்பயிற்சி கூடங்களை 5 உருவாக்குவது அவசியம்.வருங்கால நம் ன் நாட்டின் ஏற்றம் எளிதாகும் என்பது
ஆக்கம் : சகஜந்தன் தரம் 11
மனிதம் இதழ்

Page 60
இ
‘யோகாப்பயிற்சி இன்று உலகில் ஆடம்ப உணராதோர் பலர் அமைதி, சாந்தம் போ இன்றைய நூற்றாண்டில் நாடுகளிற்கு இ அரசியல் கருத்தரங்கொன்றில் ரஸ்யா விஞ்ஞ உலகில் பலரிடம் ஏற்றுக் கொள்ளக் கூடி காலமாக இதன் உச்சக்கட்டம் விளங்குகி தமது நிலையாண்மையைப் பேண ஒருவர்
அவர்கள் யார்.?
ஒருவர் ஒசாமா மற்றயவர் ஒபாமா. இவர்களிடையே காணப் பட்ட ஒற்றுமை வேற்றுமைகளை அலசி ஆராய்வதே இக்கட்டுரை யின் நோக்கம் மேற்கூறிய இருவ
ரும் USA உடன் தொடர்பு பட்ட வர்கள். எனினும் பூர்வீக ரீதியில் அன்று ஒபாமாவின் பூர்வீக நாடு * கென்யா, ஒசாமாவின் பூர்வீக நாடு சவுதி அரேபியா. ஒரு கண்ட நாடுகள் இருண்ட கண்டத்தில் துயின்ற தலைவர்கள் எனக்கும் இல்லை உனக்குமில்லை தன் சமூ கத்திற்கு வாழ்ந்த கதாநாயகர்கள்.
யார் இந்த ஒசாமா பின்லேடன் என்றால் இஸ்லாமிய நாடுகளில் USA பரம்பலை எ உளவாளி CIA ஆல் தத்தெடுக்கப்பட்டு 6 இரட்டை கோபுரம் பென்டகன்தாக்குதலின் துன்பப்பட்டவர். ஆனால் "அல்கெய்தா தீவி
USA ஆல் அனுப்பப்பட்ட SEAL பை Land) கொலை செய்யப்பட்டு இந்து ஆழி
ஒபாமா, பராக் ஒபாமா, பராக் ஹீசைன் ஒ
கறுப்பின ஜனாதிபதி ஆயினும் இவரின் 6
கென்யாவைச் சார்ந்தவர். தாய் USA யைச் ச
யாழ் இந்துக் கல்லூரி
 
 
 
 
 
 
 
 
 
 

ரு முத்துகள் ரமான ஒன்று ஆனால் அதன் உண்மைத் தன்மையை ன்ற உயரிய எண்ணங்களை இது வளர்க்கின்றது. |டையான யோகப் பயிற்சி அவசியமாகின்றது. ான மேதையின் கருத்தாகும் இக்கருத்து இன்றைய ய ஒன்றாக மாறிவிட்டது. ஆயினும் ஒரு தசாப்த ன்றது. இரண்டு நபர்கள் இதில் விளங்கி வந்தனர்
வென்றார் மறுவர் இறந்தார்
உலகம் அறிந்த தீவிரவாதி. ஆம் தீவிரமான வாதி. திர்த்தவர். சவுதிஅரேபியாவில் பிறந்தாலும் CIAன் வளர்க்கப்பட்ட ஒரு நாயகன். 1092011ல் USAன் முக்கிய புள்ளி சிறுவயதிலேயே பெற்றோர்களினால் ர வாத இயக்கத்தின் தலைவர் போராடிய போராளி
liffs). T6) (USA Navy Special Squared - Sea, Air, யில் துயில்கின்றார்.
பாமா உலகம் அறிந்த தலைவர் USA ன் ஒரே ஒரு வரலாறும் சுவையான ஒன்றே. ஒபாமாவின் தந்தை ார்ந்தவர் இரு பிள்ளைகளின் தந்தையான ஒபாமாவின்
44 மனிதம் இதழ் H

Page 61
தந்தை கல்வியின் பொருட்டு ஹவாய் தேசிய தாயின் மீது காதலுற்று மணம் செய்தவர். 1964 தாய் தனது பால்ய நண்பனான லோலோ சுதோ இருவரும் அதிகாரபூர்வமாக விவாகரத்து செய் (பாட்டன், பாட்டி) ஒபாமாவை வளர்த்தனர். கறு நிறைந்த நாயகன். இவ்வாறான ஒபாமா இன்று
இவ்வாறு இரு வேறுபட்ட நபர்கள் வாழ்ந்தாலு வாழ்ந்தவர்கள்.இஸ்லாமிய போராளியான ஒசாமா இனத்திற்கு வாழ்ந்தார். சிறந்த தூரநோக்கு சிந்தன உள்ளது. ஒசாமா ஆயுதம் தாங்க ஒபாமா அரசிய ஒற்றுமை உலகு அறிந்த ஒன்று
2001,0911 ல் அரசியல் ரீதியால் சந்தித்த இ6 னம் எனும் போர்வையில் அமெரிக்க அரசு ஒசாம லானோரால் காட்டப்பட்ட பாதை இன்றுபலரால் (
திற்குஆயுதம் ஏந்தல்.
அதேபோல ஒபாமாவினால் காட்டப்பட்ட பா 2ம் தர பிரதிநிதியான அவர் ஜனாதிபதியானார் உ தனது இனத்திற்கு ஜனாதிபதியான SQLITTLDT நிலைத்
சுவாரசியமான இவர்களிருவரிற்குமிடையே முடியவில்லை.
தமது இனம், மதத்திற்கு வாழ்ந்த இருவருே இவர்கள் என்றும் எண்ணப்படவேண்டிய இ
நன்றி
யாழ் இந்துக் கல்லூரி 4.
 

பல்கலை கழகத்திற்கு வந்தபோது ஒபாமாவின் ல் இருவரும் விவாகரத்து செய்ய ஒபாமாவின் ரேவை திருமணம் செய்தார். ஆயினும் 1980ல் தனர். ஆயினும் ஒபாமாவின் தாயின் தாய், தந்தை ப்பினர்களின் சிகரம். பேச்சாற்றலும் எழுத்தறிவும் வெள்ளை மாளிகையில் வாழ்கின்றார்.
ம் இவர்களில் ஒரு ஒற்றுமை தமது மதத்திற்காக தனது மதத்திற்கு வாழ்ந்தார். ஒபாமா தனது னை, புரட்சிகரமான எண்ணங்கள் இருவரிடமும்
லை அணிந்தார். இருவரினது பொதுவான இவ்
வர்கள் இன்று பிரிந்து விட்டனர். உலக சமாதா ாவை கொலை செய்தது. ஆயினும் ஒசாமா முத முன்னெடுக்கப்படுகிறது. துன் மொழிக்கு இனத்
தை பையப்பைய பின்பற்றப்பட்டது. USA ல் லகமே வியக்கவைத்த ஒரு விடயம். இவ்வாறு திருக்க எனது ஆன்மாவினால் வாழ்த்துகின்றேன்.
யான இப்போர் முடிந்தது ஆனால் பாதை
ம மகான்கள் இரு முத்துக்கள்
பிருதிவிராஜ் ஹரிராஜ்
A/L 2014
3IT6āgpu : Wikipedia.org
மனிதம் இதழ்

Page 62
IDGfjöll
இன்றைய குழப்பமான சமூகவாழ்விலே மனித ஆங்காங்கே காணப்படும் மனிதாபிமானந்தான் தாண்டி உற்றார், உறவினர் என்ற உறவு தான் பரிவே மனிதாபிமானம்.
எதிரியிடமும் அன்பு காட்டிய மகாத்மா கா பெரியார், கிராமங்கள் தோறும் பாடசாலைகள் நீ களைத் திறந்து வைத்த காமராஜர் இவர்க உள்ளத்தில் நிறைந்திருந்த மனிதாபிமானத்திே
ஆதிக்க வெள்ளை இனத்தால் அடிமைகளாக நீக்ரோ அடிமைகளின் விடுதலைக்காக தென்மா அவர்களின் அடிமைத்தனத்தை அகற்றினார் அமெரிக்காவில் கடைப்பிடிக்கப்பட்ட இன ஒது “மாட்டின் லூதர்சிங்’
கிராமியப் போரிலே காயப்பட்ட போர் வீரர்களி பராமரித்து சிகிச்சை அளித்த “புளோரன்ஸ் ரை பணியில் ஒரு விடிவெள்ளியாகும். தாதிமார் ே எத்தனையோ பெண்கள் மனிதாபிமானப் பண தாழ்த்தப்பட்டவர்கள் பிறந்து, கல்வியில் பெண் மருத்துவம் படித்து இந்தியாவில் முதல் பெ6 உறுப்பினராகவும் உயர்ந்து பெருமை பெற்ற அ பணி பெண்ணினத்துக்கு பெருமை சேர்ப்பத
பருவமடைந்த தாழ்ந்த குலப் பெண்களை போகப்பொருளாக உபயோகிக்கும் அருவருக் ஆணாதிக்கம் நிறைந்த தமிழக சட்ட சபை சடங்கை இல்லாமல் செய்தவர் அன்னை மு வாழவேண்டிய கல்வித்தகைமைகள் பதவிகள் அவதிப்படும் ஏழை நோயாளர்களுக்காக அவர் நமது காலத்திலேயே ஐரோப்பாவின் வசதியான தொழுநோயாளர்களோடு சேரியில் தங்கி அவர்க மனிதாபிமானத் தொண்டாற்றினாரே அன்னை ெ வேறு உதாரணம் வேண்டுமா?
இன்று உலகில் ஏற்பட்டுள்ள அறிவியல் தொழி அடைந்துள்ளன. உயர்ந்த கல்வி வசதிகள் மரு
யாழ் இத்துக் கல்லூரி 4

பிமானம்
sனுக்கு நம்பிக்கை ஊட்டும் ஒரே பண்பு சமூகத்திலே பெற்றோர். பிள்ளைகள் சகோதரர்கள் என்ற நிலை ண்டி அனைத்து மக்களிடமும் மனிதன் காட்டும்
ந்தி, தாழ்த்தப்பட்ட மக்களுக்காக குரல் கொடுத்த றுவிபல லட்சக்கணக்கான மக்களின் கல்விக்கண் ள் எல்லோரும் இதைச்சாதித்தமை, அவர்களை லயேயாகும்.
ஆக்கப்பட்டு சொல்லொணாத் துயரம் அனுபவித்த நில வெள்ளை இன வெறியருடன் போர்தொடுத்து ர். “ஆபிரகாம் லிங்கன்’ தொடர்ந்தும் ஐக்கிய துக்கல் கொள்கைக்காகப் போராடி தன்னுயிர் நீத்தார்
ன் அவலநிலை கண்டு பரிதாபப்பட்டு அவர்களைப் நற்றிங்கேள்’ பெண்கள் வரிசையில் மனிதாபிமானப் சவையை ஆரம்பித்த இவரால் இன்று உலகிலே ரிபுரியும் தாதிமார் சேவையில் ஈடுபட்டுள்ளார்கள். களுக்கிருந்த எவ்வளவோ தடைகளைத் தாண்டி ண் மருத்துவராகவும் முதல் பெண் சட்டச்சபை ரன்னை முத்து லட்சுமி ரெட்டியின் மனிதாபிமானப் ாகும்.
கடவுளுக்கென நேர்ந்து அவர்களை தனவந்தர்கள் கத்தக்க சடங்கு தமிழ்நாட்டில் வழங்கி வந்தது. பயில் தனியாக எதிர்த்து நின்று இந்தக்கொடிய த்துலட்சுமி செட்டி, எவ்வளவோ வசதிகளுடன் இருந்தும் புற்று நோயிலும் ஏனைய நோய்களாலும் ஆற்றிய தொண்டு உள்ளத்தை உருக்குவன ஏன் வாழ்க்கையை விட்டு இந்தியா கல்கத்தா சேரிவாழ் ளுக்குத் தனது வாழ்நாளில் இறுதிக்கட்டம் வரை தரேசா இவரது சேவையை மனிதாபிமானத்துக்கு
நுட்ப வளர்ச்சியினால் பலதுறைகளும் அபிவிருத்தி ருத்துவ வசதி, பொழுதுபோக்கு வசதிகளெல்லாம்
46 மனிதம் இதழ்

Page 63
பல மடங்கு உயர்ந்துள்ளன. ஆனால் இவற்றையெ அளவு அவற்றின் கட்டணங்களும் உள்ளன. ஏன் வாய்ப்புகள் கூடக்கிடைக்காமல் பல ஏழை
பொருட்செல்வம், கல்விச் செல்வம், பிள்ளைச் ( நிம்மதி இல்லை இரவில் தூக்கம் இல்லை. அதி அடிமையாகியிருக்கலாம் அதிக உரிமை செ போயிருக்கலாம். உயிருக்குயிராக நேசித்த குடும்ப 2 தெய்வ நம்பிக்கை உள்ளவர்களாக அவர்கள் இருக் மன ஆறுதல் சொல்வதே மனிதாபிமானத்தின் மு
கன்ே
தற்போது கண்நோய் ஆனது மிக வேகமாக இது அடினா என்ற ஒரு வைரஸத் தொற்றினா இந்த வைரஸ் தொற்று பெற்று கண்நோய்க்கு படுவதால் இந்நோய் தொற்றுகிறது. ஆகவே கண் பொருட்களிலும் சென்ற இடங்களிலும் காணப்ட துவாய், கட்டில், கோப்பை போன்ற உபகரணங்களி இவை பிறரின் கைபட்ட பின்னர் அவர் தம் கைக அக்கண்ணிர் கண்களில் சேர்ந்து கொள்ளும்.
இந்நோய் தாக்கினால் இவ் அறிகுறிகளைக் கண்ணில் வேதனை காணப்படும். இவர்களது க அடையும். கண்ணில் இருந்து கண்ணிர் வடி கஸ்டப்படல்.
இக்கண்ணோய் பொதுவாக 3 நாள் நீடிக்கும். சில வேதனை என்றாலோ வைத்தியரை நாடவேண்டு மருந்துகளையும் கண்ணில் விடக்கூடாது. விட்ட ஏற்படும் இதனால் இதைவிட வேறு நோய்களுக் நோயாளிகள் வீட்டிலேயே இருந்து ஓய்வு எடுப்பு
யாழ் இத்துக் கல்லூரி 47

பல்லாம் சாதாரண மக்கள் அனுபவிக்க முடியாத
உணவு, உடை, கல்வி, மருந்துவம் போன்ற மக்கள் வாடுகிறார்கள். எல்லா வசதிகளும், செல்வம் எல்லாம் வாய்த்த சிலருக்கு மனதில் களவு செல்வமாக வளர்ந்தபையன் போதைக்கு ாடுத்து வளர்த்த பெண் தப்பான வழியில் உறுப்பினர் காலமாகியிருக்கலாம். இத்தனைக்கும் கலாம். இவ்வாறு மனமுடைந்துள்ள மக்களுக்கு
க்கிய பண்பாகும்.
ஆக்கம் : சிஜனுபன் தரம் :9
சான்று: கட்டுரைச்சுரங்கம்
bITUČI
நாடு எங்கும் பரவிக்கொண்டு வருகின்றது. ல் தான் இந்தக் கண்நோய் பரவி வருகிறது. உள்ளாகும் ஒருவரின் கண்ணீர் மற்றவரில் நோயாளரின் கண்ணிர்த்துளிகள் அவர் பாவித்த படும். உதாரணமாக நோயாளி பயன்படுத்தும் லும் இக்கண்ணிர்த் துளிகள் தெறித்திருக்கும்
ளால் கண்ணை துடைத்தாலோ கசக்கினாலோ
கொண்டு இனங்காணலாம். இவர்களுடைய ண்கள் வீங்கும், கண்கள் செந்நிறமாக மாற்றம் யும். கண்ணை ஒளி வீசும் பக்கம் திருப்ப
p வேளை இதைவிட நீடித்தாலோ தாங்கமுடியாத ம்ெ. வைத்தியரின் ஆலோசனை இன்றி எந்த ால் விசக்கிருமிகள் பக்ரீரியா போன்ற பாதிப்புக்கள் கு ஆளாகும் நிலைமையும் உண்டு இதனால் து நன்று.
ஆக்கம் : சி.சிவரீவன் தரம் : 9
மனிதம் இதழ்

Page 64
Mahath
Mahathma Ghanthi is a great li important person in the world hist history Ghanthi is a very importan India due to his greatest serving to
He II thirtee in a po London his Mother told him a lot thought as religion and become as
He went to South Africa to shidy Africa majorily Black sufering unde for their freedom with the Ahimsa
He found victory too and refurne under the hands of the British. He way. He did not have courage over a in his work. He for to get freed Sathyagraha and Wellayane Veliyer Sedapida's hardwork India gain fre was shot to death by a Hindu named to all the human being.
Ghanthi is a great leader de to h
Raveendranath Thagoor called him as Mahathma Ghanthiji by the who
யாழ் இத்துக் கல்லூரி
 

uma Ghanthi
eader the World ever had. He is such an Ory as well as in Indian history. In Indian I person. He is honoured as the Father of
his Country.
athma was born on 2nd October 1869 at ldar a small village in Gurajat in India. His Dod name is Mohanadas Karam hand li. In his small age he liked Arichchandran He watching those dramas got stucked great Arichchandra's principals and 'd those principles in his entire life.
married a 7 years old girl at his age of n. When he wanted to shidy more he was Sition to go to London. When he went to of good thoughts. He followed all those a full fletched scholar.
law. There be saw the Indians and South r the hands of White minorily. He fought Way Sathyagraha.
2d India. In India too people are suffering fought against the British in a peaceful armed struggle. That is why he succeeded om of India, done Dundee walk, uppu "a movement etc. Due to his and other edom and in 1947 in January 30 Gandhi God shay because Ghanthi being mercy
tis greatnedd world famous Indian puet as Mahathma thereafter he is honoured le World.
TVickneswaran A/L 2013
48 மனிதம் இதழ்

Page 65
தாஜ்மகால் ஏன்
முகலாயப் பேரரசர் ஷாஜஹான் 17ம் நூற்றா வருடம் அவர் ஆர்ஜீம்ந்த் பானு பேகம் என்ற அழகும். புத்திசாலித்தனமும் ஒருங்கே பொருந்திய மன்னர் அவளை மும்தாஜ்மகல் என்றே அழைத் அற்புத தாஜ்மகால் கட்டடம் தோன்றியதாம், ! கணவரிடம் வருணித்த மும்தாஜ் தன் மறைவுக் நினைவுச் சின்னமாக இதே மாதிரி கட்டடம் எழு 1831ல்ல் புரஹான்புர் என்ற ஊரில் பிள்ளைப் பேற்றி மறைவினால் மனமுடைந்த ஷாஜகான் சிங்காக மனம்தேறிய மன்னர் தமது காதலை அமரத்துவ முயன்றார்.
సాల్కాలోసా エ སོ།། سمف
ബ تھی مجمع - ت:227ھ میں محصے "سر " گلا:
LA" مير be -
ബ ബ صممتخصصير ఆe -— - L=per- -— Lன்னை ബ
டி N ༣མམ་ངག་
ή هي : مصير محم
கட்டி முடித்தனர். இதை கட்டி முடிக்க, அக்கா
தாஜ்மகாலின் கட்டடமனை நீள் சதுரவடிவ உயரம் 7 மீட்டர் இதன் நான்கு மூலைகளிலும் நா நடுவே 60 மீட்டர் உயரத்தில் தாஜ்மகால் கம் சலவைக்கல்லால் ஆன இவ்வழகிய கட்டிடத்தின் அவற்றின் மீது குரான் வாசகங்கள் பொறிக்கப்பட் கற்களின் மீது அழகிய பூ வேலைப்பாடுகள் செது
யாழ் இந்துக் கல்லூரி 4.

கட்டப்பட்டது?
ண்டில் இந்தியாவை ஆண்டு வந்தார். 1812ம் பெண்ணை திருமணம் செய்தார். அவள் ஓர் அரசகுமாரி. அவள் மீது தீராக்காதல் கொண்ட து வந்தார். மும்தாஜின் கனவில் ஒரு நாள் ஒரு கனவில் கண்ட அற்புதக் காட்சியை அன்புக் குப் பின் அமரத்துவம் வாய்ந்த தங்கள் காதலின் ழப்ப வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். |ன் போது மும்தாஜ் உயிர் துறந்தாள். அவளது னத்தையே துறக்க முற்பட்டார். கடைசியில் ம் பெறச் செய்ய இவ்வழகிய சின்னத்தை எழுப்ப
அபூர்வ அழகுவாய்ந்த கட்டடத்தை அமைக்கும் நோக்கத்துடன் ஷாஜஹான் இந்தியா, பாரசீகம், மத்தி ஆசியா, அரேபியா, துருக்கி ஆகிய நாடுகளிலிருந்து சிற் பிகளையும் கட்டடக் கலை ஞர் களையும் வரவழைத்தார் கட்டடத்தின் வரைபடம் தயாரானதும் 1832ம் ஆண்டு ஆக்ராவில் யமுனையாற் றின் தென்கரையில் ஆரம் பித்து இருபது ஆண்டு காலம் அயராது உழைத்து இந்த அழகு மாளிகையைக் த்திலேயே நான்கு கோடி ரூபாய் செலவாயிற்று.
ானது. நீளம் 580 மீட்டர் அகலம் 30 மீட்டர் ன்கு தூபிகள் அமைந்துள்ளன. இச்சதுக்கத்தின் பீரமாக நிற்கிறது. பளபளப்பான வெண்ணிற சுவர்களில் கருநிறச் சலவைக்கற்கள் பதித்து டுள்ளன. ஆங்காங்கே 12 ரகமான விலையுயர்ந்த க்கப்பட்டுள்ளன.
மனிதம் இதழ்

Page 66
தாஜ்மகால் கட்டத் தேவை யான கற்கள் அரேபியா, எகிப்து. திபேத்து மற்றும் இந்தியாவின் பல பகுதிகளிலிருந்து தருவிக் கப்பட்டன. தாஜ்மகாலின் உட் பகுதி எண்கோண வடிவானது. இதன்கீழே மும்தாஜ் மற்றும் ஷாஜஹானின் சடலங்கள் அடக் கம் செய்யப்பட்டுள்ளன. கல்ல றைகள்மீது விலைமதிப் பற்ற இரத்தினக்கற்கள் பதிக்கப் பட்டுள்ளன.
ஷாஜஹான் யமுனையின் மறுகரையிலும் த ஆற்றின் மீது வெள்ளியால் பாலம் கட்டி திட்டம் இருந்தது. ஆனால் அவரது இந் மக்கள் ஆட்சிபீடத்தை அடைய ஒருவை அடைத்தனர்.
சிறையில் இருந்த வாறு தனது அழியா
யாழ் இந்துக் கல்லூரி
 
 
 

னக்கென இன்னொரு தாஜ்மகால கட்ட விரும்பினார்
இரண்டு கட்டடங்களையும் இணைப்பதாகவும் த ஆசை நிறைவேறவில்லை ஏனெனில் அவரது ரயொருவர் போட்டியிட்டு தந்தையை சிறையில்
ச் சின்னத்தை கூடிாஜகான் பார்ப்பாராம். தாஜ்மகால்
எல்லா நாடுகளிலி ருந்து வரும் பயணி களை கவர்கின்றது. ஆண் டு தோறும் இலட்சக்கணக்கான மக்கள் இங்கு வருகி றார்கள். பெளர்ணமி இரவில் இது வெள்ளி மாளிகை போல் மின் னும் பளிங்கின் மீது பதித்துள்ள வெண் முத்துக்கள் தாரகை போல் ஒளி வீசும்.
ஆக்கம் : பாவாசவன்
தரம் 9
மனிதம் இதழ்

Page 67
ම%)
பத்துமாதம் எனை சுமந்து - இப் பாரினிலே பக்குவமாய் எனை ஈன்றெடுத்து தன் உதிரமதை பாலாக்கி உவந்தளித்து எனைத்தாலாட்டி வளர்த்த தாயே இரவுபகலாய் கண்விழித்து
இயந்திரம் போலவே வேலை செய்து
எங்கள் வாழ்வினை உயர்த்திடும்
அன்னையே உன்னை ஆராதிக்கிறேன்.
தொப்புள் கொடியில் தொடங்கிய நம் உற6 தொலைதூரம் சென்றாலும் - ஒரு குண்டு மணியளவும் குறையாது தாயே கேடில் விழுச்செல்வம் கல்வி அதற்கொரு கேடில்லாமல் எனை வாழவைத்து வழியும் காட்டிடும்
அன்னையே உன்னை ஆராதிக்கின்றேன்.
எத்தனை வகை செல்வங்கள் இருந்தாலும் அன்னையன்புக்கு இணை உண்டோ எத்தனை கொடுந்துயரமேதும் - எனை சூழ்ந்து நின்றாலும் தூணாக நின்று துாங்கி வாழ்வுக்கு வழியமைக்கும் அன்னையே உன்னை ஆராதிக்கிறேன்.
அன்புக்குத் தாயுண்டு அறிவுக்குத் தந்தை ஆற்றுதற்குத் தெய்வமுண்டு என இயம்பி பண்போடு பலகதைகள் பாசமுடன் எடுத்துச் சொல்லி நான் அலையோடு விளையாட கலையோடு
இசைபாட கலைமகளாய் வந்த - என்
அன்னையே உன்னை ஆராதிக்கின்றேன்.
யாழ் இத்துக் கல்லூரி 5.

யுண்டு
மனிதம் இதழ்

Page 68
நிலவு காட்டி உணவு ஊட்டி நித்தமும் எனைத் தூங்க வைத்து - இன்று நிலவுக்கு போக வேண்டும் புதுமைகள் படைக்க வேண்டும் - எ6 நெஞ்சுரம் எனக்களித்துப் பொறுமைக்கு இலக்கணமாய் என் வாழ்வுக்கலங்கரை
அன்னையே உன்னை ஆராதிக்கின்றேன்
எக்காலத்திலும் எவ்யுகக்திலும் - நாம் நினைத்தாலும் செல்ல முடியாத இடம் உன்கருவறை தானம்மா பள்ளிப்பருவமதில் துள்ளித் திரியும் என் கண்ணெதிரே கடவுள் தோன்றி வேண்டும் வரம்தந்தால் நான் கேட்பேன் மீண்டும்” என் தாய்க்கு மகனாக வேண்டும் - என்றும்
என் அன்னையை நான் ஆராதிக்க வே
யாழ் இந்துக் கல்லூரி
 

தாயவள்
s
விளக்காயான
ண்டும்
ஆக்கம் : சி.ஐனுபன் தரம் 9
52 மனிதம் இதழ்

Page 69
உயிரில் பூத்
ஒரு காத்திருப்பின் இடைவெளியில் நட்பில் கரைந்த ஞாபகங்கள்
தனக்கு வேண்டியதை “தா” என்று கேட்கவும்
கேட்காமலே
எடுத்துக்கொள்ளவுமான உரிமைப் பத்திரம்
மெளனத்தின் பாசைஷ
இத்தனை
தெளிவாய் இருக்குமா உயிரில் கேட்கிறதே
ஒவியம் வரைகையில்
தூரிகையின் பெருமூச்சு புரியும் நிதானம் புலன்களில் வண்ணங்களை
வாரியிறைத்து
எனக்கு மட்டுமாய்
இயற்கை சந்தோஷிக்கிறது
யாழ் இத்துக் கல்லூரி
 
 
 

த தோழமை
உன்னை நானும் என்னை நீயும். பகிரும் பொழுதுகளில் பசியில்லை
தாகமில்லை
மனவெளியில்
மகிழ்ச்சி ஆயிரம் மழைத் துளிகளால் வர்சுவிக்கிறது
காதலின் சுகம் போலவே தட்பின் இதயமும் ஒரு புதிராய் இதிரும் மனதின் தலை தடவுகிறது
ஒரு நட்பின் புண்ணகைக்கு உதடுகள் தேவையில்லை
இதயம் போதுமே!!!
ஆக்கம் : சகஜந்தன் தரம் 11
மனிதம் இதழ்

Page 70
நில்லா தென்றும் சுற்றும் உலகில்
நிலைத்து நிலைத்து நிற்பது கல்வி
பொல்லா மனிதரும் நீரும் தீயும் சூழலும் க
அள்ளிச் செல்ல முடியாதது கல்வி
அல்லும் பகலும் சொல்லிப் பழகத்
தன்னால் வருவது கல்வி
வெல்லும் வழியை எமக்குத் தருவது
எல்லையில்லாத கல்வி
கல்வி கற்றால் முகத்தில் இரண்டு
கண்கள் இருப்பது சரியாகும்
இல்லாவிட்டால் இரண்டும் மொழியாகும்
கல்லா மூடர் வாழ்வில் என்றும்
துன்பக் காற்றே வீசும்
கல்வி உள்ளவர் நலமே வாழ்வார்
என்றே என்றும் ஊர் பேசும்
எல்லாம் வல்ல இறைவன் அருளால்
இனிய கல்வியை கற்போம்
கல்வியை நன்கு கசடறக்கற்று
அதன் படியே நிற்போம்
யாழ் இத்துக் கல்லூரி

ாற்றும்
பிருதிவிரால் ஹரிராஜ்
b :
JDúb: A/L(2014)
மனிதம் இதழ்
54

Page 71
விஞ்ஞான மருத்து
கண்டுபிடிப்பு
கண்டு பிடி
குளிர்சாதனப் பெட்டி
ஜேம்ஸ் ஹரிசன்
கிரிக் பாட்ரிக் மக்மில
சைக்கிள்
கைக்கடிகாரம் புாத்லோமோ மான்மீ.
நுணுக்குக் காட்டி து.ஜோன்சன்
கல்குலேற்றர் புஸ்கால்
நீர்மூழ்கிக் கப்பல் டேவிட் புஸ்னல்
மின்சார பற்றரி அலெக்சான்ரா வேல்ர
பெற்றோல் கார்
கார்ப்பென்ஸ்
தொலைக்காட்சி
மின்பிடிஃபிரான்ஸ் விெ
X கதிர்
வில்ஹெம் முரண்ட்ஜ
நூல் நூற்கும் இயந்திரம்
ஜேம்ஸ் கிறீவ்ஸ்
அணுகுண்டு
ரொபர்ட ஓமன் ஹீமர்
இசைத்தட்டு
னுச பீட்டர் கோல்ட்
இயந்திர துப்பாக்கி
ஜேம்ஸ் பைக்கின்
செயற்கை இதயம்
வில்லியம் கோல்ட்
டிரான்சிஸ்ரர் பார்ட்டீன் கூடிாக்லீ பிர
டீசல் இயந்திரம் ருடோல்ஃப் டீசல்
திரைப்படம் நிக்கோலஸ் ஜீன்லூமி
பலூன் ஹர்த்தஸ் ஜாக்வஸ்
பறக்கும் குடை
ஏ.ஜேகார்னெரின்
புகைப்படக்கருவி ஜீனியர் நீப்ஸி
பேனா லுஸயிஸ் இ.வாட்டர்பு
யாழ் இந்துக் கல்லூரி 55

வகண்டுபிடிப்புகள்
tuтетi ஆண்டு நாடு
1850 அமெரிக்கா
ပဓါ 1836 அமெரிக்கா
1462 இத்தாலி
1590 நெதர்லாந்து
1642 பிரான்ஸ்
1776 அமெரிக்கா
1880 இத்தாலி
1888 ஜேர்மனி
வார்த் 1927 அமெரிக்கா
ன் 1895 ஜேர்மனி
1767
1945 அமெரிக்கா
1948 அமொக்கா
1718 Sfî*Li si
1957 நெதர்லாந்து
ட்டைன் 1895 அமெரிக்கா
1832 அமெரிக்கா
பர் 1826 அமெரிக்கா
- ஜோசப் 1797 அமெரிக்கா
1877 பிரான்ஸ்
1826
yer 1888 அமெரிக்கா
5
ஆக்கம் : மருதநாயகம் டிலக்சன்
சான்று : பொது9றிவுப் புத்தகம்
முனிதம் இதழ்

Page 72
č FOI
உலகின் நாலா பாகங்களிலும் வாழ்ந்து அத்தியாவசியமான தேவையாக சமாதானம் மா சமாதானத்துடன் வாழ்ந்து வந்தார்கள் அதற் மனிதர்கள் சண்டை பிடித்து இல்லை, பொ தமது அத்தியாவசிய தேவைகளை (உடை, நிறைவேற்றி வாழ்ந்தனர். ஆனால் இன்றை கொண்ட உலகமாக மாறிவிட்டது. இவ்வுலகத் பிரதேசண்டை என இருக்கின்றது. இவ்வு உற்பத்தி நடந்து வருகின்றது. ஆயுதங்களே இ முக்கிய காரணியாக உள்ளது. உதாரணம் : நாகாசி ஆகிய இடங்களில் அமெரிக்கா அணு பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டல நின்றுவிடவில்லை. இவ்வாறு ஆயுதம் என்ற அ பொருளாக மனிதன் சமாதானத்தை பறித்து 6
čFIDT1560) ஒரு நாட்டின் ஒவ்வொரு பிரஜைக்கும் ச1 சமாதானம் என்பது ஒவ்வொருவருக்கும் ஒவ்ெ ஒன்றாக உள்ளது. ஒரு நாட்டில் சமாதானத்ை சுதந்திரமாக வாழ வழியமைக்கலாம். இவ்வா பாதை நகர்த்தி செல்லலாம். சுதந்திரம் என்பது வாழ்வதற்கு சகல உரிமை பெற்று கொள் அக்கருவியை பெற்றுக்கொள்வதற்கு சமாதா ஏற்படுத்துவதன் மூலம் பாதுகாப்புக்கான ெ நாட்டை ஒரு அபிவிருத்தி பாதையில் நகர்த்
உதாரணம் இலங்கை கடந்த 30 தசாப்பத அடைந்த நாடாக உருவாக முடியவில்லை மகாயுத்தத்தில் பின்னர் அமெரிக்காவில் மார ஆனால் அங்கு சமனான வாழ்வின் காரணமா நாடாக காணப்படுகிறது.
எனவே, சமாதானம், சுதந்திரம், புரிந்துணர் ஆனால் எது இன்றைய உலகில் அருகி3 யெழுப்புவதும் நம் ஒவ்வொருவரது கடமை திருந்தும்” என்பது போல நாம் ஒவ்வவொரு வி
யானால் இவ்வுலகு சமாதான உலகமாக மாறு
யாழ் இந்துக் கல்லூரி

தானம் கொண்டிருக்கின்ற கோடிக்கணக்கான மக்களின் றியுள்ளது. ஆதிகாலத்தில் மனிதர்கள் அனைவரும் கு காரணம் அன்றைய மனிதர்கள் மனிதர்களுக்கு ாறாமைகளும் அவர்களிடத்து இல்லை. அவர்கள் உணவு, உறையுள்) ஆகிய தேவைகளை மட்டும் ப உலகம் நவீன உலகம் அதுவும் போட்டிகள் ந்தில் நாடுகளுக்கு நாடுகள் சண்டை பிரதேசத்திற்கு லக நாடுகளிடையே போட்டியா அல்லது ஆயுத |ன்றைய உலகின் சமாதானத்திற்கு தீங்கு விளைவிக்க 2ம் உலகப்போரின் போது ஜப்பானிய ஹிரோசிமா வகுண்டு தக்குதல் மேற்கொண்டது. இதன்போது எர். அங்கவீனம் உற்றனர். இன்னும் அதன் பாதிப்பு ஃறினைப்பொருள் அதாவது மனிதனால் செய்யப்பட்ட வைத்துள்ளது.
ாத்தின் தேவைகள் மாதானம் என்பது இன்றியமையாத ஒன்று ஆகும். வாரு நாட்டிற்கும் பல்வேறு வகையில் தேவையான த ஏற்படுத்துவதன் மூலம் ஒவ்வொரு பிரஜையும் றான சுதந்திரத்தின் மூலம் நாட்டை அபிவிருத்தி து ஒவ்வொரு பிரஜையும் கெளரவமான வாழ்வை வதற்கும் வழியமைக்கும் ஒரு கருவி ஆகும். னம் என்பது அவசியமாகும். சமாதான வாழ்வை சலவுகளை வரவு செலவு திட்டத்தில் குறைத்து தலாம்.
ங்களை யுத்தம் காரணமாக இன்னும் அபிவிருத்தி
ஆனால் நோர்வே போன்ற நாடுகள் 2ம் உலக ரக்ஷல் திட்டத்தின் கீழ் இருந்தநாடுகள் ஆகும். க ஐரோப்பிய கண்டத்தின் ஒரு வளர்ச்சியடைந்த
வு என்பன இன்றைய உலகில் அவசியமானதாகும்
விட்டது. எனவே அதை பாதுகாப்பதும், கட்டி
ஆகும். நீ உன்னை திருத்து உலகம் தானாக
வரும் சமாதான வாழ்விற்கு அத்திவாரம் இட்டோடே ம் சந்தர்ப்பத்தை ஏற்படுத்தலாம்.
ஆக்கம் : ஆகிருசிகன்
A/L 2014
56 முனிதம் இதழ்

Page 73
6OL36.
ஏறத்தாழ 19 கோடி ஆண்டுகளுக்கு முன் நமது சார்ந்த இராட்சதப் பிராணிகள் கையில் இருந்தது என்று பொருள். சுமார் 7 கோடி ஆண்டுகளுக்கு பூமியின் மாறிவரும் சூழ்நிலை இவற்றுக்கு ஒத்து விஞ்ஞானிகள் இது தொடர்பாக பற்பல நடவடி இடங்களில் இவை வாழ்ந்ததற்கான சான்றுகள் உ பற்றி உயிரியல் நிபுணர்களிடையே கருத்து ஒற்
குறுகிய காலுடைய டைனோசர்கள் பின்னங்காை பெருத்த உடல் கொண்டவை; நீரிலும் நிலத்திலு மெல்லிய தோல் உடையவை. சில செதில்ரூமுடி கடுமையான முகடுகளையும் கொண்டிருந்தன.
மரம் - செடிகளை உணவாகக் கொள்பவை ஊர்வ இந்த இனத்தின் தன்மையைக் கொண்டிருந்தன. பின்னங்காலை மட்டும் கொண்டு நடமாடின
உடல் பெருக ஆரம்பித்தது.
டைனோசரை முக்கியமாக இரண்டு வகையாக பி
லுாரிஸ்கியாவின் பின்பகுதி பல்லி போன்றும் ஆ
www.coloring-pages-kids.com ് //
ܮ݂ - ܠܢ 67 ܬ݁ܰܬ݂.
யாழ் இந்துக் கல்லூரி 5'
 

JITörf
பூமி டைனோசர் எனப்படும் ஊர்வன வகையை து. இந்த கிரேக்கச் சொல்லிற்கு "பயங்கரப்பல்லி
முன் இந்த இனம் அறவே மடிந்து விட்டது. வரவில்லை என்று நாம் ஊகிக்கலாம். இருந்தும் டிக்கைகளை செய்கின்றனர். உலகில் பல்வேறு ள்ளன மற்றும் அழிந்து போனதற்கான காரணம் ற்றுமை இல்லை.
லப் பயன்படுத்தி நடமாடின. பொதுவாக இவை ம் வாழக்கூடியன. இவற்றுள் பெரும்பாலானவை ய தோலையும் மற்றும் சில எலும்பு போன்று சில டைனோசர்கள் புல் உண்பவை, மற்றவை ன இனத்தை சார்ந்தவை யாதலால் டைனோசர்கள் ஆதியில் இவை உருவத்தில் சிறிதாக இருந்தால்
மாறிவரும் நிலைக்கு ஏற்ப டைனோசர்களின்
ரிக்கலாம். லுாரிஸ்கியா, ஆர்னிதிஸ்கியா ஆகும். ர்னிதிஸ்கியாவின் பின்பகுதி பறவை போன்றும் காணப்படும். எல்லா வகை டைனோசர்க ܓܘܡܨܠ ̄ ளும் 7 கோடி ஆண்டுகளுக்கு முன் அறவே மறைந்து விட்டன.பூமியின் மாறி வரும் சூழ்நிலைக்கு ஏற்ப இவை - தம்மை மாற்றிக் கொள்ள இயலவில்லை. பத்து இருபது கோடி ஆண்டுகள் வாழ்ந்து மடிந்த இந்தப் பிராணிகளைப் பற்றிய விபரங்கள் இவற்றின் புதை வடிவங்களின் ஆராய்ச்சியிலிருந்து தெரிய வந்துள்ளது.
ஆக்கம் : பா.வாசவன்
தரம் 9 FITGigol : Children knowledge bank
book
7 முனிதம் இதழ்

Page 74
இவ் கோபுரம் இது மென் இரு குஸ்தான் அலெ வடிவமைக்கப் கொண்டாடும்
சந்தை நடை
கோபுரததின் 3 மட்டங்களில் காட்சிக்கான கூ
1வது மேடையில் சிற்றுண்டிச்சாலை அமைக் நிலையம், வானொலி தொடர்பு நிலையம், ! அமைக்கப்பட்டுள்ளது. உச்சியை அடை பயன்படுத்தப்பட்டுள்ளன. இதன் உச்சியிலிரு காட்சியளிக்கும்.
யாழ் இந்துக் கல்லூரி
 
 
 
 

ஒன்றான ஈபிள் கோபுரம்
பிரான்ஸின் தலைநகரான பாரிஸில் அமைந்துள்ளது. ம்பினால் நிர்மாணிக்கப்பட்ட இராட்சத கோபுரமாகும். க்ஸாண்டர் ஈபிள் என்ற சிவில் பொறியியலாளரால் பட்டது. பிரெஞ்சுப் புரட்சியின் நூற்றாண்டைக் முகமாக பாரிஸ் நகரில் 1889ல் உலக கண்காட்சிச் டபெற்றது. அக்கண்காட்சிக்குப் பொருத்தமான ன்னமாக இது அமைக்கப்பட்டது.
ரிரும்பினால் அமைக்கப்பட்ட இக்கோபுரத்தின் கள் 1887ல் ஆரம்பமாகி 1889ல் முடிவு பெற்றது. விரண்டு வருடங்களில் குறைந்த எண்ணிக்கை ான வேலையாட்களைக் கொண்டு குறைந்த செலவில் இக்கோபுரம் நிர்மாணிக்கப்பட்டது. இதன்
தற்போதைய உயரம் 322 அடி ஆகும். இதனை
உருவாக்க 3ே00 அமற்றிக்தொன் இரும்புகள் Nபயன்படுத்தப்பட்டுள்ளது. 18000 பாகங்களும் S2500000 ரிவேட் ஆணிகளும் பயன்படுத்தப்பட்டு N இவ் அழகான கோபுரம் நிர்மாணிக்கப்பட்
டுள்ளது.
டங்கள் கொண்ட மேடைகள் அமைக்கப்பட்டுள்ளன. கப்பட்டுள்ளது. இதன் உச்சியில் வானிலை அவதான தொலைக்காட்சி ஒளிபரப்பு அன்ரனா என்பனவும் வதற்கு படிக்கட்டுக்களும், மின்னுயர்த்திகளும் ந்து பார்க்கும் போது பாரீஸ் நகரம் முழுவதும்
ஆக்கம் :மருதநாயகம் டிலக்சன் தரம் : 9
58 மனிதம் இதழ்

Page 75
அன்பை வளர்
அன்பு என்பது மூன்றெழுத்து
அதன் பயனோ பல எழுத்து
வன்பு என்பதைத் தவிர்த்து விட்டால் வளத்துடனே வாழ்ந்திடலாம்
எல்லார் மீதும் அன்பு வைத்தால்
எதிரியின்றி வாழ்ந்திடலாம்
நல்லார் மனதையும் கவர்ந்து
நன்றாய் நாமும் வளர்ந்திடலாம்
உதவி செய்ய உதவுவது
உன்னதமான அன்பேதான்
பதவி உயர்வைத் தந்து எம்மைப்
பண்பாய் நன்றாய் வளர்த்திடுமே
விட்டுக்கொடுப்பை வளர்ப்பதுமே
விலை மதிப்பற்ற அன்பேதான் துட்டு ஒன்றும் இல்லாவிடினும்
துன்பம் இல்லை அன்பினால்
சண்டை சச்சரவுகளை அழித்திட்டு
சகபாடிகளை வளர்க்க உதவிடுமே
பண்பாட்டை மறக்காமல் - நாம்
பண்பாய் அன்பை வளர்த்திடுவோம்.
யாழ் இந்துக் கல்லூரி 59
 

த்திருவோம்
மனிதம் இதழ்

Page 76
D606
மாலைப்பொழுதினிலே மலர்கள் விரிய மாமலைத்தென்றல் மகிழ்ந்து வர
கானகக் குயில் சோகமாய்க் கூவ
காலையும் மறைந்தது மாலையும் ஆனந்தம
மாலை வானமும் மரகத மஞ்சளாக
அந்த வேளையில் அமைதியும் குடிகொள்ள
வீடுகளில் விளக்குகள் பளிச்சிட
மாலைவானம் மதியை வரவேற்க
தோகைமயில் ஆனந்தமாய் ஆட
கடற்கரையில் சூரியன் மெதுவாய் ஒட
காகங்கள் தங்கள் கூடுகளை நாட
புலவர்கள் மகிழ்ந்து அழகாய்ப் பாட
உழவர்கள் ஆர்வமாய் வீடு செல்ல
உடுக்கள் ஆகாயத்தில் கவர்ந்து செல்ல
மங்காத இருள் கவிழ்ந்து கொள்ள
மாலைப் பொழுது வந்ததே மெல்ல
யாழ் இந்துக் கல்லூரி
 

ஸ்ப்பொழுது
Πιiι
ஆக்கம் : பா.அனுஜன் A/L (2014)
60 முனிதம் இதழ்

Page 77
நவீன உலகின்க
ண்டுபிடிப்பு ப்பொக்கம் வில் றே 1450 அச்சு இயந்திரம் யே 1504 பெக்கற் கடிகாரம் பீற் 1573 நீர் வெப்பமாலி ဒျုရှ်
1642 கூட்டற் பொறி f6)
1678 நீராவிப்பம்பி தே 1752 | பின்னல்துக்கி (ଇ [ 1783 பலுன் விமானம் 1785 விசைத்தறி எட் 1788 நீராவிப்படகு ஜே 1776 சின்னம்மை வக்சின் எட் 1814 புகையிரத வண்டி ஜே 1820 கல்வனோமாலி கிறி 1821 பின்மோட்டர் 60 1823 பின்காந்தம் ၏ါ၍ 1830 தையல் இந்திரம் பர் 1831 தைனிமோ பை
18 ACபின்மற்றி வில் 1891 அசையும் படக்கமரா தே 1892 வெய்யக்குடவை சேர் 1898 டீசல் எந்திரம் pി. 1903 விமானம் வில் 1911 விற்றபின் கஸ் 1922 Gigin Lin 6)Այ
யாழ் இத்துக் கல்லூரி

ண்ைடுபிடிப்புகள்
ண்டுபிடித்தவ நாடு ாகர் பேகன் பிரித்தாலியா
கட்டன்பேர்க் e e றர் ெ ன்லீன் 影 s |ଣ୍ଣପି (ଔut இத்தாலி ன்ஸ் (6 e 昏 ஸ்ஸஜ பாஸ்கல் பிரான்ஸ் ாக் நியுட்டன் பிரித்தாலியா
ஞ்சமின் பிறங்ளின் அமெரிக்கா ான்சேவல் விங்கர் பிரான்ஸ் மன்ட காட்றைட் பிரித்தாலியா ான் பிற்ஸ் அமெரிக்கா வெட் ஜென்ன் பிரித்தாலியா ர்ஜ் ஸ்ரிவின்ஸன் பிரித்தாலியா ஸ்ரோ ਸੀ। ஜேர்மன் மக்கல் பரடே பிரித்தாலியா லியம் ஸ்ரேயன் பித்தாலியா தெயில் தேமோலிக் பிரான்ஸ்
ர்பற்றிக் மக்மிலன் பித்தாலியா லியம் ஸ்ரான்லி க்கா
ஜேம்ஸ் டீவர் பிரித்தாலியா பல்ய் டீசல் பிரித்தாலியா யர் றைட்ஓவில் றைட் அமிெக்கா
கேஸ் அமெரிக்கா
முனிதம் இதழ்

Page 78
IDGofa 6i
பொதுச் சொத்து
கடவுளின் படைப்புக்களில் மனிதனே மே வேறுபட்டு மனிதன் மனிதனாக வாழ பின்பற்ற எனப்படும். உயிர்களிடத்தில் அன்பு காட்டல், மனஅடக்கம் என்பவை விழுமியப் பண்ட ஒன்றான பொதுச் சொத்துக்களைப் பேணல்
எல்லோருக்கும் பொதுவானதாகக் கால சொத்துக்கள் என அழைக்கலாம். உதாரண பேரூந்துகள் என்பவற்றை பொதுச் சொத்து
எல்லோருக்கும் இலவசமாகக் கிடைப்பது களைப் பேண வேண்டியது எமது தலை சொத்துக்களை அழிப்பதிலேயே எல்லோரும் சொத்து இல்லை பிறரது தானே என நினைத் செய்து கொண்டிருக்கிறார்கள்.
பொதுச் சொத்துக்களை உடைத்தும், அ ஆனால் நாம் அவர்களுக்கு புத்திமதிகள் கூறி வேண்டும் இல்லாவிடில் எதிர்கால சந்ததியின அழிவடைந்து விடும்.
நாம் பொதுச் சொத்துக்களை அழிவை போன்று பாதுகாத்துக் கொள்ள வேண்டும் பழையது போலவே மிக நன்றாக அதை பேணல் வேண்டும்.
இப்பொழுது எல்லோரும் நவீன, தொடர்ப சொத்துக்களைப் பயன்படுத்தாமலும் அதனை இலங்கையில் பிறந்த ஒவ்வொரு குடிமகனு அழிவிலிருந்து பேணிப்பாதுகாப்போமென ந
யாழ் இந்துக் கல்லூரி

முமியங்களில் துக்களைப் பேணுதல்
லான படைப்பாகும். விலங்கு வாழ்க்கையிலிருந்து ரப்படவேண்டிய பெறுமதிமிக்க பண்புகள் விழுமியம் சேவை செய்தல், பொது சொத்துக்களைப் பேணுதல், களில் அடங்கும். இந்த விழுமியப் பண்புகளில்
பற்றி இப்போழுது பார்ப்போமானால்.
ணப்படும் சொத்துக்கள் யாவற்றையுமே பொதுச் மாக கோயில், பாடசாலை, பாடசாலைப் புத்தகங்கள், க்களாகக் கூறலாம்.
ம் பொதுச்சொத்துக்களே ஆகும். பொதுச் சொத்துக் யாய கடமையாகும். ஆனால் தற்போது பொதுச் குறியாகக் கொண்டுள்ளனர். ஏனெனில் இது நமது
துக் கொண்டே இவர்கள் தமது நாச வேலைகளைச்
அவற்றைத் திருடியும், அழிவடையச் செய்கின்றனர். S பொதுச்சொத்துக்களை அழிவில் இருந்து மீட்க ருக்கு பொதுச்சொத்துக்கள் பயன்படாத வகையில்
டைவதைத் தடுத்து அவற்றை நம் கண்களைப்
உடைந்தவற்றை மீண்டும் திருத்தி அவற்றை எல்லோருக்கும் பயன்படுத்தத்தக்க வகையில் நாம்
ாடல் வசதிகள் வந்து விட்டதால் அவர்கள் பொதுச் பாதுகாக்காமலும் உள்ளனர். இதனை மாற்றுவது றுடைய கடமையாகும். பொதுச் சொத்துக்களை ாம் இன்றிலிருந்து உறுதியும் முடிவும் செய்வோம்.
ஆக்கம் : தசாள்வுன்
62 மனிதம் இதழ்

Page 79
I56OOILLID67
உலகின் அதி அற்புத வளர்ச்சியின் அடிப்ப தொட்டு மனிதனோடு ஒட்டி உறவாடிக்கொன தான். இது கி.மு 7ஆம் நூற்றாண்டில் மிகச் சிறிய தலை பொறிக்கப்பட்ட நாணயங்கள் முதன் முத6 ஐரோப்பிய நாடுகளில் நாணயங்களுக்குத் தட்டு முதலாக 1861ல் நோட்டுக்கள் அச்சடிக்கப்பட்ட முதன் முதலில் நோட்டுக்களை அச்சடித்தது என் புழக்கத்திற்குக் கொண்டு வந்தது சீனா தான்.
இன்றைய நவீன உலகின் பணத்தேவை வண்ணமே உள்ளது. மனிதன் இலகுவாக அத6 தான் எத்தனை எத்தனை நவீன இயந்திரங்கள் ே எந்தப் பகுதியிலிருந்தும் நினைத்தவுடன் பணம் மெடிக்” மாலர் மெஷின்களும் மேலைநாடுகளில் பெ டொலாரில் ஒருவர் போட்ட பணம் உலகின் எந் அந்த நாட்டு நாணயமாகப் பெற்றுக்கொள்ள மு 16 விநாடிகளில் என்றால் நம்பத்தான் முடியுமா அது உண்மை
மணி என்றால் பணம் என்பது தெரியும் அந்த மணி என்ற பெயர் எவ்வாறு வந்தது என்று ரோம் என்பது சுருக்கமாக அழைக்கப்படும் ே கி.மு 344ம் ஆண்டில் காலிக் என்ற சக்கரவர்த்த விட்டார் அதைக்கொண்டாட ஜீனோமோனிடா என் கோவிலொன்று கட்டப்பட்டது. கோயில் அரு (மின்ட்) அமைக்கப்பட்டது. இங்கு உரு5 ஆரம்பித்தார்கள். அதுவே காலப்போக்கில் மணி
யாழ் இந்துக் கல்லூரி (

ந்தது எப்படி?
டைக் காரணம் அன்று , ன்டு இருப்பது பணம் அளவிலான சிங்கத்தின் பாக அச்சடிக்கப்பட்டன. ப்பாடு ஏற்படவே முதன் டன. சுவீடன் நாடுதான் றாலும் நோட்டுக்களைப்
நாளாந்தம் அதிகரித்த னைப் பெற்றுக்கொள்ளத் தான்றுகின்றன. உலகின் பெற்றுக்கொள்ள "ஸ்டோ ாருத்தப்பட்டிருக்கின்றன. தப்பகுதியில் இருந்தும் pடியும் அதுவும் 1. ஆனாலும்
தெரியுமா?
ரோமபுரியை தி பிடித்து ற பெயரில் கில் தான் முதலாவது பணத் தயாரிப்புச்சாலை வான பணத்தை ‘மனேடா’ என்று சொல்ல யாக மாறியது.
ஆக்கம் : பா.அனுஜன் A/L (2014)
3 முனிதம் இதழ்

Page 80
彝 鼻 மணிதம் இதழிற்கு
„Sessesses
臀 摩 -
blast seal. }}
x:ஒ ჯ«რო ჯჯ&&ჯჯ& :
„როა! s!ბ*
፲w/ šį
யாழ் மைதிலி gsunes.
797, Sea Street, Colombo - 11
Te 239.6239
.5 ,,...::::.:..........برہہ:ox8مہ:.......8:بربربر برہمہ:
எமது நல்வாழ்த்துக்கள்
: জলুল্ল
R
Press Road, Kokkuvil
அச்சுக்கூட வீதி, ஒகரிக்குறில்.
யாழ் இந்துக் கல்லூரி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

& ToxჯXX
ទម្ពូជាំឧិ
潭
*2×
மனிதம் இதழிற்கு எமது நல்வாழ்த்துக்கள்
濂 演
இல, 146 நவீன சந்தை, யாழ்ப்பாணம்.
64 மனிதம் இதழ்

Page 81
22 இரட் தவித தகைகள் குறித்த தவீணையில்
உத்தரவிதத்துடன் ரிசப்து
ாதலுக்கு/அச்.
பருத்தித்துஒறத்தி, இருபாலைச் சந்தி.
Te : O7762.3291.9
O21 4915788.
மணிதம் இதழிற்கு
எழுது நல்வாழ்த்துக்கள்
తీణ. H. టి.శిక్షిణి ప్రోణి, கொக்குவில் சந்தி, thidj.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மணிதம் இதழிற்கு
இஇஇஇ
臀 事 billingil His Easaill 555,
8x8.
வாழ்.இந்துக் கற்றுரிவீதி வாழ்ப்பாவும். ఖ மனிதம் இதழிற்கு எமது நல்வாழ்த்துக்கள்
சைவ உணவுகளை
வாங்குவதற்கு நீங்கள் நாடவேண்டிய G&y êt-ể
புகையிரத வீதி, வவுனியா,
மனிதம் இதழ்

Page 82
இ9,252, 254 பகுத்தித்துரை வீதி, ஆலடிச்சத்தி, வாழ்ப்படிம்.
மிகவும் அழகு வாய்ந்த
**x2چيري
செய்து கொடுக்கப்படும்.
 
 
 
 
 
 
 

S.
' Star Woo Sislexie
57, New Market, Jaffna.
இல.57, குரீடி சந்தை, லாழ்ப்பவும். Fe:021 22225O3. Fax: O21 222844
ర్గస్టx్య
8378, ο 777571915, ο 773 Fix : 021 222 433 1 e.mail :n.s.R.KurnaranÉgmail.com.

Page 83
ಕ್ಲಿ! (WAQCU COA
105, Kastih Jaffna.
Te உரிமமலாளர் :
யாழ் இந்துக் கல்லூரி 6
 
 
 
 
 
 
 

uriyar Road,
l: 0771532446 7.
%oi

Page 84
No: 126, Temple Road Mudamavadi, --- Nallur, Jaffna.
மனிதம் இதழிற்கு எமது நல்வாழ்த்துக்களும்
 
 
 

வி ଅଙ୍ଗୂ 3.
ஜஇ MMMMMMMMMM SUNG SAMMAN * * ங்கள் -- nshing *****یہ۔۔۔
幕
-- 'ჯxxx *2/რო«XXXXXXXXXXXX
|AARIAM MAN MOTO
| Point Pedro Road,
Kopay Centre,
Z ፭/2
:இ:

Page 85

மணிதம் இதழிற்கு எமது நல்வாழ்த்துக்கள்
※
3 : S.
:
ர் குறித்த ஆணையில் ரஜரடித்துடன் 22 ய்து கொடுக்கப்படும்,
660.256, asarar refug, கஸ்தூரியறி வீதி, Language.
No. 256, Kannathiddy, Kasthuriar Road, Jafna. T.P: 021 222 8831
Stationery, 8xercise,
(800ks
Pŵedair
Sri Lanka.
Tel: 021 2222842 Fax: 021 222 2842 Mobile : 0777721740 Ree: 021 4590151
முனிதம் இதழ்

Page 86
மனிதம் இ 题
ܝ ܢܝ ܢ
 
 
 
 
 

70 மனிதம் இதழ்

Page 87

引劑
·下阎Z

Page 88


Page 89
យឆ្នាយំសោះ(ஆஸ்பத்திரிக்கு முன்பாக) Te: 2229 饑
tnsfigh SSNýS
எமது நல்வாழ்த்துக்கள்
CD
Computer Services FOR ALL YOUR INFORMATION TECHNOLOGY SOLUTIONS
OUR SERVICES Sales, Repair & Maintenance,
Software Development,
all Type of Security Systems & ete.
Show Roon : No:42/1, College Road, Jaffna. Tel: 021 5100105, Fax : 021. 22:24, Hire: O 8405 E. mail : sids-affna Gyahoo.com.
| lead Office : No:43, Off fussels Lane,
Colorniło - 06.
“Ite s (), 1318S84326, faxex : €) 1 2 360673
யாழ் இந்துக் கல்லூரி 7
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

pមថ្ងៃh ឆ្នាថ្ងៃ : មាត្ម ទាំងព្រំប្លែអ៊ែមអ៊ែ 1. 吵
குஜலவுேகளுக்க: ஓர் ருெட்கள் ஈஸ்வர்ஷல் த்ெதுக்கெஸ்லத்
கொக்குவில் மேற்கு,
flagោះ, ឆ្កែខៃ. n
T.P.: O7780 85766,
●752946699
1. மனிதம் இதழ்

Page 90
இந்துக் கல்லூரி
UUATIQ
 

IŲ9ợpsico IIIȚIŪTĘ qĂȚīggito(copg
IIIIIȚIȚIIIII9qĪMĪGITIIGIGn녀의
“Isoq:JTI@s@
GIỮ
தழ்
மனிதம்

Page 91
བློ་
器
s
 

முனிதம் இதழ்

Page 92
20வது ஆன அங்கத்தவர்களுக்கு
கட்டுரைப் போட்டி
கனிஷ்ட பிரிவு
சிரேஸ்ட பிரிவு
கவிதைப் போட்டி
கனிஷ்ட பிரிவு
சிரேஸ்ட பிரிவு
தமிழ் பேச்சுப் போட்டி
கனிஷ்ட பிரிவு
சிரேஸ்ட பிரிவு
ஆங்கிலப் பேச்சுப் போட்டி
கனிஷ்ட பிரிவு
பொது அறிவுப் போட்டி கனிஷ்ட பிரிவு
சிரேஸ்ட பிரிவு
யாழ் இந்துக் கல்லூரி

விரு நிறைவையொட்டிகழக இடையில்ாகபாத்தப்பட்டபோட்டிகள்
1) சயாரழசன் 2) சி.சிவகரன் 3) சி.சரணியசர்மா 1) கு.கபிலன் 2) சகஜந்தன் 3) பி.ஜோசப் சஜீவன்
1) சி.சிவகரன் 2) நே.சரவணன் 3) திசுகிர்தன் 1) கு.கபிலன் 2) பி.ஜோசப்சஜீவன் 3) சகஜந்தன்
1) கி.சேயோன் 2) இ.சாரங்கன் 3) வசிவகரன் 1) கு.கபிலன் 2) சிநிறோசன் 3) கதாருசன்
1) கி.சேயோன் 2) இ.சாரங்கன் 3) நே.சரவணன்
1) வ.சிவகரன் 2) சோகஜன் 3) சி.சிவனீலன் 1) சகஜந்தன் 2) குகபிலன் 3) பி.ஜோசப்சஜீவன்
74 மனிதம் இதழ்

Page 93
01) 02) 03) 04) 05) 06) 07) 08) 09) 10) 11) 12) 13) 14) 15) 16) 17) 18) 19)
கழக அங்கத்த
U.Mirojan M.Nanthanan
R.Birunthan
G. Kayanan S. Thuvarahan S.Thiriyambaga sarma S.Tharsan
P. Luxman T.Sivajeevan V.Mahasenan
S. Pabikaran Aingkaran Vikkinesvaran Thiviyan P.Hariraj S.Hariviknes Ragnsithan Thanujan A.Kirusihan
2012©6 ജ്ഞig
01) 02) 03) 04) 05) 06) 07)
தெரிவுசெ
T.Sahirthan
S.Sanathanan E.Kanappiriyan S. Kirusiran K.Kaginseelan A.Kowthaman S.Kajaram
யாழ் இந்துக் கல்லூரி

scief Club Members)
20) 21) 22) 23) 24) 25) 26) 27) 28) 29) 30) 31) 32) 33) 34) 35) 36) 37) 38)
S.Hajanthan K.Kapilan S.Sivakaran S.Kajan K. Seyan V.Sivaharan S.Sivaneepan R. Rayoothan K.Tharusan
N. Saravanan
S.Ratheesan P.Yasapsajivan E. Saranhan
S.Nirasan
S.Yalarasan S.Yanupan S.Nisanan
Akillesan B.Sayanthan
கொண்டவர்களில் கழகத்திற்கு Fய்யப்பட்டவர்கள்
08) V.Thuvarahan 09) V.Anojan 10) S.Yathursanan 11) M.Dilaksan 12) S.Piremalaksan 13) S.Saraniyasarma 14) S.Thanusan
75
மனிதம் இதழ்

Page 94
நன்றிகள் ஆயிற
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் ( ஆனது சிறப்பாக மலர்வடைந்துள்ளது ஆலோசகராகவும் இருந்து எம்மை வழிநட அவர்களுக்கும் எமது சஞ்சிகை ஆக்கத்திற் பிரதி அதிபரான திரு.பொஞானதேசிகள் = உப அதிபர் திருமதி.ச.சுரேந்திரன் அவ தெரிவித்துக்கொள்கிறோம்.
மேலும் கழகத்தின் ஒளிச்சுடராய் நம எம்மைக் கட்டுக்கோப்புடன் வழிநடத்தி வரு
அவர்களுக்கும் எமது இதயம் நிறைந்த ந
மேலும் மலரிற்கு உருவம் வழங்கிய த நன்றிகளை தெரிவிக்கின்றோம். மேலும் சிறப்பு அலங்களித்த அனைத்து நல்லுள்ளங்களுக்கு
எல்லாவற்றிற்கும் மேலாக மனிதம் வழிகளிலும் சஞ்சிகை வெளியீட்டிற்கு பங்கா கல்லூரியை விட்டுப் பிரிந்து சென்றாலும் கழ ஒத்தாசை வழங்கியும் வரும் முன்னாள் : நன்றிகள். அத்துடன் எமது நலன் விரும் நிறைந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்
யாழ் இத்துக் கல்லூரி
 

ம் உங்களுக்கு.
சேவைக்கழகத்தின் மனிதம் சஞ்சிகை இதழ் 7 1. இதற்கு பெருவழி காட்டியாகவும் நல்ல த்திய கல்லூரியின் முதல்வர் திரு.வீ.கணேசராஜா கு பெரும் பக்கபலமாக நின்றுழைத்த கல்லூரியின் அவர்களுக்கும், திரு.ச.நிமலன் அவர்களுக்கும் பர்களுக்கும் எமது முதற்கண் நன்றிகளை
க்கெல்லாம் வெற்றிப்பாதையை சுட்டிக்காட்டி ம் கழகப் பொறுப்பாசிரியர் திரு.வ.தவகுலசிங்கம் ன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
யா அச்சகத்தினருக்கும் எமது உளம் நிறைந்த | பிரதிகளை பெற்று எமது ஆண்டு விழாவினை
நம் எமது நன்றிகள்
சஞ்சிகைக்கான ஆக்கங்களைத் தந்தும் பிற ற்றிய சேவைக்கழகத்தின் அங்கத்தவர்களுக்கும் கத்துடன் தொடர்ந்தும் உறவுகளைப் பேணியும் கழக உறுப்பினர்களுக்கும் எமது மனமார்ந்த பிகளுக்கும் இந்தத்தருணத்தில் எமது மனம் கிறோம்.
நிர்வாக சபை உ011/2012 சேவைக்கழகம்
76 முனிதம் இதழ்

Page 95


Page 96


Page 97


Page 98
இெறுதி சீட்டிழுப்பில் GugDUDUTTO BDLLI GITEGOTibo 03 Mitsubishi Lancer Toyato Yaris Nissan S
ரூபா. 100,000/- பெறுமதியான சிங்கர் அல்ல ரூபா. 5,000/- பெறுமதியான காகீல்ஸ் பரிசு
ரூபா. 100,000/- பெறுமதியான தம்பதிவ சுற்று ரூபா. 10,000/- பெறுமதியான சேமிப்பு வைப்பு
அனைத்து காலாண்டு சீட்டிழுப்பிலும் Singar || DAMRO || Cargills
but. IOOOOO- 6Liguoglutaor frilas eleSeo ரூபா. 5,000/- பெறுமதியான காகில்ஸ் பரிசு ரூபா. 100,000/- பெறுமதியான தம்பதிவ சுற்று ரூபா.10,000/- பெறுமதியான சேமிப்பு வைப்பு
இலங்கை வங்கியின் சேமிப்பு கணக்கில் தொடர்ச்
மாத காலப்பகுதிக்கு ரூபா 10,000/- அல்லது அத 3 (الے இ மீதி பேணப்படுவதன் மூலம் போட்டியில் நுழையும்
 

து தம்ரோ வீட்டுப்பாவனைப் பொருட்கள் 75
Jašarase 5OO லா 25 (சிரேஷ்ட பிரஜைகளுக்கான கணக்கிற்கு)
ason 2 OOO
து தம்ரோ வீட்டுப்பாவனைப் பொருட்கள் 50 வவுச்சர்கள் I000 லா 25 (சிரேஷ்ட பிரஜைகளுக்கான கணக்கிற்கு) isse OOO
3,656DITØT BLITT 10,000/- பெருக்கங்களுக்கு வெற்றி வாயப்பு அதிகம். (நிபந்தனைக்குட்பட்டது)