கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தேனமுதம்: யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி 2011

Page 1


Page 2


Page 3


Page 4


Page 5
LDGADňr
560)6D DTG யாழ்ப்பாணம் & யாழ்ப்பு
 

க்குழு வர் மன்றம் இந்துக் கல்லூரி ாணம்.

Page 6
நூல் : தேனமுத
வெளியீடு : 04
ஆக்கம் கலைப்பி
முகவரி : 560)6) | DIT யாழ்ப்பா யாழ்ப்பா
இணையம் : WWW.the
உரிமை : 560)6) LDIT
அச்சுப்பதிப்பு : கக்ஸ்ரெ
பருத்தித் கல்வியங்
பக்கங்கள் : XViii + 94
 
 
 

நம்
ரிவு மாணவர்கள்
"ணவர் மன்றம், ணம் இந்துக்கல்லூரி, னம்,
inamutham.tk
ணவர் மன்றம்.
ான் பிறிணர்டேர்ஸ்.
துறை வீதி, காடு - 021 4900411
பக்கங்கள்

Page 7
அண்னையின் அதன் ஆசிரியய்வ
இந்நூTல் ச
 


Page 8
கல்லூரி
வாழிய யாழ்நகர் இந்துக் க வையகம் புகழ்ந்திட என்றும்
இலங்கை மணித்திரு நாட்டி இந்து மதத்தவர் உள்ளம்
இலங்கிடும் ஒருபெருங் கன இளைஞர்கள் உளமகிழ்ந்ே
கலைபயில் கழகமும் இதுே கலை மலி கழகமும் இதுே தலை நிமிர் கழகமும் இதுே
எவ்விட மேகினும் எத்துயர் எம் மணிணை நின்னலம் ம என்றுமே என்றுமே என்றும் இன்புற வாழிய நன்றே!
இறைவன தருள் கொடுநனி
ஆங்கிலம் அருந்தமிழ் ஆரி அவை பயில் கழகமும் இது ஒளிர் மிகு கழகமும் இதுவே ஓங்கு நல் அறிஞர்கள் உவ ஒரு பெரும் கழகமும் இதுே உயிரென கழகமும் இதுவே
தமிழரெம் வாழ்வினிற் தாெ தனிப்பெருங் கலையகம் வ வாழ்க! வாழ்க! வாழ்க!
தன்னிகர் இன்றியே நீடு தரணியில் வாழிய நீடு.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ல்லூரி
b
(வாழி.)
டினில் எங்கும்
லயகம் இதுவே தென்றும்
வே-பல வ-தமிழர்
3611
நேரினும் றவோம்
)
றே!
யம் சிங்களம் வே!
Il ப்போடு காத்திடும் Pou!
| l
பன மிளிரும் ாழ்க!

Page 9
எல்லாம் வல்ல சிவஞா
யாழ்ப்பாணம் இந்துக் R மன்றத்தினரின் தேனமுதத்
மலர்வதையிட்டு மிக மகிழ்ச்சி
கலை மாணவர்களின் செயலாற்றல்களையும் வெளிக் சஞ்சிகை விளங்குகின்றது. ஆ அதிபரின் ஆளுமையும் இம் ஒத்துழைப்பாக அமைந்ததென்ற
எதிர்கால சமுதாயத்தி மன்றம் உருவாக்கியுள்ளது என இம் மாணவ மன்றத்தின் ஞானவைரவப் பெருமானை வே6
சிவ
U
 
 
 
 
 
 
 
 
 
 
 

லூரியின் ஆலய குரு வர்களின் ஆசிச்செய்தி
னவைரவர் துணைநிற்க,
கல்லூரி கலை மாணவர்
தின் நான்காவது இதழ் அடைகிறேன்.
திறமைகளையும் அவர்களின் 5கொணரும் ஓர் களமாக இச் சிரியர்களின் வழிகாட்டல்களும் மாணவர்களின் முயற்சிக்கு ால் மிகையாகாது.
ற்கு பல நற்பிரஜைகளை இம் ன்பதில் எவ்வித ஐயமுமில்லை.
எதிர்காலம் சிறப்படைய ண்டுகிறேன்.
கா. சதானந்தசர்மா ஞானவைரவர் ஆலய பிரதமகுரு, பாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி.

Page 10
철, யா/யாழ்ப்பாணம் இந்துக்
மன்றத்தினால் வருடாந்தம் வெளி சஞ்சிகைக்கு எனது வாழ்த் மனமகிழ்வடைகின்றேன்.
யாழ்ப்பாணத்தின் கல்விப் ! இன்றுவரை அதனைப் பேணி எப இக்கல்லூரி, மாணவர்களின் பன்முக செய்யும் இலக்கு நோக்கிய பய இச்சஞ்சிகையை வெளியிடுகிறது. இவ் கலை மாணவர் மன்றத்தினருக்கு எ6 கொள்கின்றேன்.
இன்றைய சூழலில் மாண செயற்பாடுகளின் இயக்கம் வலுவிழந் தமது கற்றல் செயற்பாடுகளின் வலுப்பெற்றுள்ளது. இந்நிலைமை எம ஏற்பட்டு வருகின்ற அறிவுசார் விருத்தி கவும் அவற்றுடன் பரிச்சயமற்றவர்கள இந்நிலைமையைப் போக்க, இக்கல்லு வருடா வருடம் மேற்கொண்டுவரும் பாராட்டத்தக்கது.
இன்றைய கல்வி முறைபை அனுபவத்தை இத்தகைய வழி கற்றலுக்காகக் கற்றல் என்ற கல்வி இலி இலக்கினை அடைவதற்கான உபாய மன்றங்கள் மூலம் சஞ்சிகை வெளியிடுவ அந்த வகையில் இக்கல்லு பிரசவிக்கப்படுகின்ற தேனமுதம்' சஞ்சி கற்கும் திறன், எழுத்தாக்கம், வாசி மேம்படுத்தும் என்ற நம்பிக்கை ஈடுபட்டிருக்கும் கலை மாணவர் மன்றத் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வாழ்த்துச் செய்தி
கல்லூரியின் கலை மாணவர்
யிடப்பட்டு வரும் "தேனமுதம்
துக் களைத் தெரிவிப் பதில்
பாரம்பரியத்தில் தனியிடம் வகித்து Dக்கெல்லாம் பெருமை சேர்க்கும்
ஆளமைத் திறன்களைத் விருத்தி \ பணத்தின் ஒரு செயற்பாடாகவே ஆக்கபூர்வமான செயற்பாடு குறித்து னது பாராட்டுக்களைத் தெரிவித்துக்
வர்களின் வாசிப்பு, எழுத்தாக்கச் து காணப்படுகின்றது. இவையின்றி ஈடுபட முடியுமென்ற மனோபாவம் 2து மாணவர்களை பல்துறைகளில் யினை இனங்காண முடியாதவர்களா ாகவும் தேங்கி நிற்க வைத்துவிடும். ாரியின் கலை மாணவர் மன்றத்தினர்
சஞ்சிகை வெளியிடும் முயற்சி
2யில் மாணவர்கள் தமது கற்றல் முறைகளிலிருந்து பெறும்போதே, 0க்கினை அடைய முடிகின்றது. இந்த மாகவே பாடசாலைகளில் மாணவர் வதை ஊக்குவித்து வருகின்றேன். லூரியின் மாணவர் மன்றத்தினரால் சிகை, மாணவர்களிடையே சுயமாகக் சிப்பு ஆகிய கற்றல் பண்புகளை எனக்குள்ளது. இம் முயற்சியில் தினருக்கு எனது வாழ்த்துக்களையும் கின்றேன்.
திருமதி. அ. வேதநாயகம் வலயக் கல்விப் பணிப்பாளர்
யாழ்ப்பாணம். -

Page 11
யாழ்ப்பாணம் இந்துக் கல்லு வருடம் தோறும் வெளியிடும் "தேனழு மலராக வெளிவருவது கண்டு சஞ்சிகைகளை வெளியிடும் முய உயர்த்தவும் மற்றும் திட்டங்க வழிப்படுத்துகின்றன.
அவ்வகையில் உயர்தர 8 பாட்டுடன் தாங்கள் எடுத்த முயற்சி தங்களது வினைத்திறனையும் வி அபிவிருத்திச் செயற்பாடுகளை வருகின்றனர். அதனால் வாழ்க்ை சவால்களையும் எளிமையாகத் தீர்; கொள்கிறார்கள்.
இத்தகைய செயற்பாடுகளில் பெறுபேறுகளில் மட்டுமன்றி புறச் இலங்கிடும் பெரும் கலையகமாக த திகழ்கிறது. இம்மலரின் ஊடாக தே சிந்தனைகள் அவர் எண்ணங்க சிறப்புக்களுடனும் வளர்ந்து தரமா நூலாக வெளிவந்திருக்கிறது எ
மாணவர்களுடைய இத்த முன்னூட்டல் வேலைத் திட்டங்கை பொறுப்புடன் சேவையாற்றியது அ உயர்கலை மன்றத்தின் மாணவர்க செயற்படும் தேனமுதம் தொடர்ந்து வைரவரை இறைஞ்சுகிறேன்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

W IgoOIGustaafar asgoslao ། །
ந்தனைகளால் எழுந்த
தேனமுதம்
ாரியின் உயர்தர கலை மாணவர்களால் pதம்' சஞ்சிகை இவ்வாண்டு நாலாவது அகமிக மகிழ்கிறேன். மாணவர்கள் ற்சியின் பயனாக பண்புத் திறனை ளை விழிப்புணர்வுடன் ஆற்றவும்
கலை மாணவ மன்றத்தினர் உறுதிப் சிகள் யாவிலும் அயராது உழைத்து ளைதிறனையும் அதிகரித்துச் சுய தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்தி கயில் ஏற்படும் பிரச்சினைகளையும் த்துக் கொள்ளும் பண்பைப் பெற்றுக்
னால் எமது கல்லூரியின் புகழ் கல்விப் செயற்பாடுகளிலும் புகழ் பரப்பி நடம் பதித்து தலை நிமிர் கழகமாகத் தன்துளிகளாக விருந்த மாணவர்களில் ள் காலத்திற்கேற்ற நிபுணத்துவ ன மாணவர் சமூகத்தினால் சிறந்த ன்பதை உணர்ந்து உள்ளத்தால் ,
கைய தேர்ச்சிகளில் பின்னூட்டல் ள திட்டமிட்டு வலுவூட்டி வழிபடுத்தி ஆசிரியர்களுக்கு நன்றி கூறுகிறேன். 5ளும் ஆசிரியர்களும் ஒன்றிணைந்து வெளிவர எல்லாம் வல்ல ஞான
aß.&60OI8Jllgass அதிபர் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி யாழ்ப்பாணம்

Page 12
எங்கள் கல்லூரி கலை வருடம் வெளியிடும் தேனமுதம்
வெளிவருவதையிட்டுப் பெருமகிழ் பதவியை ஏற்ற பின் தேனமுதம் ஆசியை வழங்குவதில் இரட்டிப்பு ம
"இதனை இதனாலி அதனை அவன் க
என்பது திருக்குறள். இவ முடிவு செய்வதற்கான தகுத வளர்த்தெடுப்பதற்கும் செய்து ( வளர்த்துக் கொள்வதற்கும் பயிற் தருபவை. இணை பாடவிதானச் வகையில் கலை மாணவர் மன்றமு வருகின்றது. 2011-2012 5T உறுப்பினர்களது பணி சிறக்க அருளாட்சி புரியும் பூரீ சிவஞான விந்தங்களை வணங்கி நல்லாசியை
 
 
 
 
 
 
 
 
 
 
 

பிரதி அதிபரின் ஆசிச்செய்தி
மாணவர் மன்றத்தினர் வருடா சஞ்சிகையானது இவ்வருடமும் வடைகின்றேன். பிரதி அதிபர் ' சஞ்சிகைக்கு எமது முதல் கிழ்ச்சி அடைகின்றேன்.
b இவன் முடிக்கும் என்றாய்ந்து ண் விடல்”
னால் முடியும் என்று ஆய்ந்து நிப்பாட்டையும் ஆற்றலையும் முடிக்கும் ஆற்றலை ஒருவன் சியும், ஆக்கமும், ஊக்கமும் செயற்பாடுகளாகும். அந்த ம் தனது பங்களிப்பினை செய்தி லப்பகுதிக்கான செயற்குழு வாழ்த்துவதோடு கல்லூரியில் வைரவப் பெருமான் பாதார பயும் வழங்குகின்றேன்
திரு.பொ.ஞானதேசிகன்
பிரதி அதிபர், யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி

Page 13
உயர்கலை மாண6 என்னும் சஞ்சிகையை
வருவது கண்டு அகமி இந்துவின் இலக்கியச்
தேனமுதம் மாணவர்களின் வளர்த்து சமூகத்திற்கே தோற்றுவிக்க உறுதுணை இத்தகைய செயற்பாட்டின பண்பு, ஒருங்கிசைவு, பிரச்சினைகளை அறிந்து போன்ற விருத்திகளை நூல்களின் வெளியீட்டுத் எதிர்கால மூலதனங்கள் 6 ஊடாக அறிந்து கொள்கிே
உயர்கை வழிப்படுத்தி ஆலோசனை வட்டத்தினருக்கும் என் கொள்கிறேன். எதிர்கால சொரிந்து பொழிய வாழ்த்து
 
 

தேனமுதத்துளிகள் சொரிந்து பொழிக
வர் மன்றத்தினர் "தேனமுதம்" வருடந்தோறும் வெளியிட்டு க மகிழ்கின்றேன். யாழ் சோலையில் மலருகின்ற ா பண்பு சார் விருத்திகளை 5ற்ற நற்பிரசைகளை jTUT5 வெளிவருகின்றது ால் அறிவு, தலைமைத்துவப் சமூக நடைமுறைப் இசைவாக்கம் பெறுதல் பெற்றுக் கொள்கின்றனர். தொகைகள் செலவல்ல ான்பதை என் அனுபவத்தின் றன்.
ல மாணவர் மன்றத்தினரை வழங்கி வரும் ஆசிரியர்
பாராட்டைத் தெரிவித்துக் த்தில் தேனமுதத்துளிகள் கிறேன்.
திரு.ச.நிமலன் பிரதி அதிபர், யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி

Page 14
க.பொ.த கலைப்பிரிவினரின் கலைம6 ”தேனமுதம்” எனும் வருகின்றமை பராட்டப்ப இம்மலரில் கலை மாணவ வெளியிடப்படுகின்றன L துறைசார்ந்த ஏனையோருக் அமைந்துள்ளது.
இதற்காக எமது கலி பொறுப்பாசிரியரையும் க அங்கத்தவர்களையும் வாழ மேன்மேலும் சிறந்து வி: தேனமுதங்களை எமது கல் என எல்லாம் வல்ல இறைவு செய்தியை நிறைவுசெய்கின
 
 
 

அதிபரின் வாழ்த்துச் செய்தி
உயர்தர மாணவர்களின் ன்றத்தினால் ஆண்டு தோறும் சஞ்சிகையை வெளியிட்டு டவேணர்டிய தொன்றாகும். ர்களின் தரமான ஆக்கங்கள் மாணவர்களுக்கும் கலைத் கும் இம்மலர் பயனுடையதாக
ல்லூரியின் கலை மன்றத்தின் லை மன்றத்தினர் மாணவ pத்துவதோடு, கலை மன்றம் ளங்கி இதே போன்று பல லூரியில் வெளியிடவேண்டும் 1னை வேண்டி என் வாழ்த்தும் iறேன்
திருமதி. ச. சுரேந்திரன் உப அதிபர் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி

Page 15
யாழ்ப்பாணம் இ
மன்றத்தினர் தேனமுதம் சஞ்சி
இவ்வாண்டு முற்பகுதியில் வெ அடைகின்றோம்.
கலைப்பிரிவில்
தங்களது அறிவு, ஆற்றல் விதத்தில் பல்வேறு ஆக்கங்க6ை
இம் மன்றத்தில் காலங்களிலும் சிறப்பாக இ வீற்றிருக்கும் சிவஞான வை கிடைக்க வேண்டுமெனப் பிரா ஆசிச்செய்தி வழங்குவதில் மட்ட
 
 
 
 
 
 
 
 

குழாமின் ଗ8uidଶ
ந்துக் கல்லூரி கலை மாணவர் சிகையின் நான்காவது இதழை ளியிடுவதில் மட்டற்ற மகிழ்ச்சி
கல்வி கற்கும் மாணவர்கள் என்பவற்றை வெளிப்படுத்தும் ா படைத்துள்ளனர்.
ணரது இம்முயற்சி இனிவரும் டம்பெற எமது கல்லூரியில் ரவப் பெருமானின் அருளாசி ர்த்திக்கின்றோம். இம்மலருக்கு ற்ற மகிழ்ச்சி அடைகின்றோம்.

Page 16
இந்து அன்னை மடியினில் இனிதாய் தவழும் ஒர் அமுதாய் எம் சகோதரர்களின் gas L60LLJITs கலை மன்றத்தின் கிளைகளிலொன்றாய் "தேனமுதம்" மலரொன்று தெவிட்டாமல் மலர்கின்றது ஆரம்பத்தில் நானாங்கு இடருடன் தடுமாறுகையிலே தோள் கொடுப்பான் தோழனென தோழமை துனை வந்தது ஆக்கமுடன் ஊக்கமளித்த ஆசான்களின் அனுபவம் வழிகா அன்போடு வேகமளித்த அதிபரின் மனம் ஆசீர்வதித்தது இவற்றுடன் உதவிய இனியவர்களின் கனிமனம் உரL இவற்றால் மலர்ந்து-இவ்வேளை இணைந்திருக்கும் இவ்விதழுக்க இனிமையான தங்கள் ஆதரவை இதயத்தால் வேண்டுகின்றேன்
 
 
 
 

லைவரின் அவதானிப்பில்
ட்டியது
மிடது
சூ. செந்தில்ராஜ் கலை மாணவர் மண்றம்

Page 17
வட மாகாணத்தில் மிக கல்லூரியில் உயர்தர கலைப்பிரி செயலாளர் என்ற வகையில் பேருவ
கலை மாணவர் மன்றத் தேனமுதம் சஞ்சிகை வெளியிட வெளியீட்டில் சக மாணவர்களினது அளித்ததில் மட்டற்ற மனநிறைவ சிறந்த வழிகாட்டலில் இவ் இ ஆசிரியர்கள் மாணவர்களின் சிறர் தேனுாட்டப்பட்டுள்ளது. இத் தேனழு உவைக்க கூடியதாக அமைகிறது அமுதத்தை அள்ள அள்ள குே மிளிரும் என்பதில் ஐயமில்லை.
எமது சஞ்சிகை உரு விளம்பரதாரர்கள் மற்றும் அனை மனமார்ந்த நன்றிகள் தெரிவி அடைகின்றது.
இனிவரும் காலங்களில் ஆசிரியர், மாணவர், பாடசாலை ச{ கிடைக்கும் என கூறுவதுடன் எ புரியும் ஞான வைரவப் பெருமானி நிற்கின்றேன்
இ2
تم تحمي في تنمو
 
 
 
 

பலர் உள்ளத்தின்
உவகைகள்
வும் சிறந்த நம் யாழ். இந்துக் வில் கலை மாணவர் மன்றத்தில் பகை அடைகின்றேன்.
தினரின் வருடாந்த வெளியீடாக ப்படுகிறது. இந்த சஞ்சிகையின் ம் ஆசிரியர்களிலும் ஒத்துழைப்பு டைகின்றோம். மன்ற ஆசிரியரின் தழ் உதயமாகியுள்ளது. எமது ந்த ஆக்கங்களினால் தேனமுதம் முதம் தேனாறாக ஓடி மனங்களை து. இத் தேனமுதமானது அறிவு றைவடையாத அமுத சுரபியாக
நப்பெற ஒத்துழைப்பு நல்கிய எத்து உள்ளங்களுக்கும் எமது விப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி
இம்மலர் வெளிவர அதிபர், மூகம் ஆகியவற்றின் ஒத்துழைப்பு மது பாடசாலையை அருளாட்சி ரின் நல்லருள் ஆசிபெற வேண்டி
இ. சுவிஸ்ரன் εδα»ου ιΟΠασσις) ή ιοασιDιό

Page 18
பத்திராதி
உள்ளத்தி
யாழ்ப்பாணம் இந்துக் பெருமானின் சிதறிய ஒளியில் 2 சுகமான தேனமுதம் கல்விக்கு அருள் பெற்ற இந்து அன்6ை நான்காவது முறையும் தேனமுத தவழ்வதை எண்ணி மட்டற்ற மகி
யாழில் புகழ் பூத்த பாட கல்லூரியில் பல மன்றங்கள் மன்றங்களில் ஒன்றாக சிறப்பாக ஒன்று சேர்ந்தால் உண்டு வாழ் கலை மாணவர்களது முயற் வழிகாட்டலும் தேனமுதம் என்ற
பாரிய கல்வி முறை அனைத்தையும் தழுவி எம் கலை களினதும் ஆக்கங்களை தாங்க விருத்திக்கும் விதத்தில் அமைய
இந்த நூலின் உருவாக்க 560)6) மன்ற மாணவர்களை விரும்பிகளையும் நினைத்து நன்ற
எமக்கு முன் வந்த எம் 8 வெளியிட்ட தேனமுதம் என்ற நு சமூகங்கள் தொடர்ந்து முன்ெ வரலாற்றில் 6 TLD மன்றத்ை பொறிக்கப்ப்பட வேண்டியது எமது
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கல்லூரியில் வீற்றிருக்கும் வைரவப் டருவான ஓர் அன்பு ரசம் பொழியும் தாயாக விளங்கும் சரஸ்வதியின்
எயின் மைந்தர்களின் முயற்சியில் ம் தேன்சொட்ட உங்கள் கைகளில்
ழ்ச்சி அடைகின்றோம்.
சாலைகளில் ஒன்றான யாழ் இந்துக் சிறப்பாக செயற்படுகின்றன. அந்த
செயற்படும் எங்கள் கலை மன்றம் வு என்ற பழமொழிக்கு அமைவாக சியும் ஆசிரியர்களின் சிறப்பான கடு இன்று நூல் உருப்பெற்றுள்ளது.
புதிய தொழில் நுட்பங்கள் என்று ப்பிரிவு மாணவர்களினதும் ஆசிரியர் கி சகல துறை மாணவர்களுக்கும் ப்பெற்றுள்ளது.
3த்திற்கு பின்னால் பாடுபட்ட எங்கள்
ாயும் ஆசிரியர்களையும் நலன்
தி கூறி,
கோதரர்கள் வழியை பின்பற்றி நாம்
ாலை எம் வழி வரும் எம் இளைய னடுத்து யாழ் இந்துக் கல்லூரி தயும் பொன் எழுத்துக்களால்
5L60) D....
சி.ரிஷிகேசன் க.மயூரன் கலை மாணவர் மன்றம்
s

Page 19


Page 20


Page 21
திரு வாசிவராஜா தமிழ்
露
திருக.சிவராஜா அளவையியல்
திரு எஸ்.சிவதாசன் சித்திரம்
 

藻
薄
闵 g)) 创符 斑那 雕鸮 西 闵
憩

Page 22


Page 23
6)3Fu JGoTarff
 

அ.தர்ஷாந்தன் பொருளாளர்
தில்ராஜ் ᎠᎧjᎳ
சி.ரிஷிகேசன் இணைப்பத்திராதிபர்

Page 24


Page 25

, (mae og søroyae« gewoo ɖɛɛrɛkɛtɛ. 1992 jogo (syrissus@s@rırıdoodoo3)*osgordoospoorlogsposalt? (1995@filosī£U3 osgori[sol]uorumɛ
靈
Igoroğ21:11 o goloogsaídí) orgonhīųIỆo ogońrılırmon*sorgio Lam-ato ogĪsloĝantı o goos@uŋoo ::soņRong@ī
(nuoussourilo),suasoo (smygunosaurus) sauntoursos(yr Issognssi) goosqīģītos@@ |(ųooung)) 18:111oroooooogoo), o(snoooooooā)*(grīgāko Ķīnīsi) goo(gog scolaeturių94,5 LLLLLLLLS LLLLS LLLLLS LLLLLLL 0LLLSLL0LLLLSLLSLLLLLL LLLLL LLLLLLSYY
舞

Page 26


Page 27
g) 6T6
அறிமுகம் விஞ்ஞானத்தின் விந்தை எலும் Uts தமிழம் பிற பண்பாடுகளும் பிறக்கும் ஒளி செல்போன்களின் மரண அழைப்பு சாத்தாளின் முக்கோனம் UGrégorŮų Usitsiif URLF(-69605 US-last Bob “சிவாயநம” திருவைந்தெழுத்திர் மதி கல்வி அன்றும் இன்றும். விரும்பா நட்பு விலக்கமுடியா ஞாபகம் வள்ளுவம் காட்டும் வாழ்வில் நெறி நவீன காண்லிலக் கலை முதலாம் உலக மகாயுத்தம் சுதந்திரச் சின்னம் உலகநிதி நெருக்கடி அமெரிக்காவை ஆட்டம் காண வைத்த இவர்றைய தமிழ் சிஸ்ா எலும் போர்: கார்ல்மtக்ஸ் கல்விலிர் புதிய எண்னக்கருவும் தமிழ்
THE ROLE OF PARENTS IN CHILD. ஆங்கிலேயர் கண்டியை கைப்பற்ற. {989MDMgið இன்றைய விவசாயத்தின் விஞ்ஞானத்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

TLiestb
வெலில். 3-4
600 26-27
அசtஞ்சே 56-58
வைக்குள் 59-6
இணையப் பயனர்Uாடும். 66-69
RENoS EDUCATION 7O-7
5. Using

Page 28


Page 29
அறிமுகஞ்
დტედტედტდჭტღჭტდჭტდჭტდჭტდჭტდტ9ღჭჟღჭტდტ9დჭტდტჟღჭტდტ
உன்னைப் பார்க்கும் வரை எந்த இரசனையும் அற்ற ஐந்தறிவுஜீவன் நான் உனனைப பாாதத நாளமுதல கவிஞனாகிவிட்டேன்.
வாலி முதல் வைரமுத்து வரை - நான் உன்னில் கண்டேன்.
சிறிதும் இலக்கியமறியா நான்
சிறுகதை படித்தேன் உன்னில் நான் - பல புதுமைப்பித்தன் உன்னில் புகுந்துள்ளான் என்பது புரிந்து கொண்டேன்.
சர்வ கலைகளும் சாதாரணமாக போல உன்னில் சங்கமித்தன
கம்பனின் தமிழ் - உன்
கருவிழி கண்கள் கண்ணதாசன் கவிதைகள் - நீ கழறும் வார்த்தைகள் புதுமைப்பித்தன் கதைகள் - உன் புன்னகைப் பூக்கள்
அதுமட்டுமா - உன்
கண்ணாடி முகம் கணனியில் வடித்தது - வேறு புகழ்வதற்கு வார்த்தைகள் கிடைக்கவே இ என்று உச்சமாகவும் புகழ்ந்துவிட்டேன இத்தனைகலைகளையும் இருப்பிடமாய் உள்ளவனை உங்களுக்கு தெரிந்திருக்குமா?
6ഴ്വര്ഗ്രഥ e@*○e@*○e@*○e@*○e●●●●●e@*○e

- கலை மாணவர் மன்றம் -
சீரிஷிகேஷன் ര
ტდტედტედტტდტტდტე 2011 – 6600 శిష్టా
Ꮡ60Ꭷ6u
@ఇఅ4@ణ అ4@ణ ఆ4@ణ ఆ4@ణ ఆ4@ణ ఆ(ODe4@ణ అ4@ణ

Page 30
தெரியவில்லை நான் அறிமுகம் செய்கிறேன் அவன் வேறு யாருமல்ல - இப்போது உங்கள் கையில் உள்ளவன் தான்.
வெற்றி பெற
காது கொடுத்து கேளுங்
குறைவாக பேசுங்கள் நிறைய நேரம் செயற்படு
ܓ
ජිණrgeෂණ මණ්‍ය මණ්‍ය මණ්‍ය මණ්‍ය මණ්‍ය මණ්‍ය මණ්
 
 
 
 
 
 
 

ப கலை மாணவர் மன்றம் -
لار
ඉ මණ්ඩෘ මණ්‍ය මණ්ශ මණ්ශ මණ්‍ය මණ්ශ ලෙ02>ණමල මණ්ල

Page 31
விஞ்ஞானத்தின் விந்தை எனுஞ் ()0ர்வை
ByyTukS
உலகம் வேகமாக இயங்கிக் கொண்டு இருக்கின்றது என்பதை உலகில் நடைபெறும் நிகழ்வுகள் பறைசாற்றிக் கொண்டிருக்கின்றன. கணனி, இணையம், உலக மயமாக்கல் எனப் பல புரட்சிமிகு நிலைகள்
உருவாக்கப்பட்டதன் விளைவாக உலகமே ஒரு குக்கிராமமாய் உருவெடுத்துள்ளது.
ஆரம்ப காலங்களில் மனிதன் காடு களிலும் மலைக்குகைகளிலும், தன் னுடைய வாழ்விடங்களை அமைத்துக் கொண்டான். இவ்வாறு வாழ்ந்தவன் ULQUIQUIT35 தன்னுடைய அறிவுக் கூர்மையைக் கொண்டு சிந்திக்கத் தொடங்கினான். ஆற்றங் கரைகளில் குடியேற்றங்களை அமைத்துக் கொண்ட மனிதன் காலப்போக்கில் விவசாயம், கைத் தொழில் என தன்னுடைய சிந்தனையை நடைமுறைகளில் செயற்படுத்த தொடங்கினான். குகை களில் வாழ்ந்த மனிதன் இன்று தொடர்மாடி மனை வாழ்வு மற்றும் விவசாயம் போன்ற பாரிய மாற்றங் களுடன் செயற்பட்டு வருகின்றான்.
மனிதனுடைய நாகரிக வளர்ச் சிக்கு விஞ்ஞான விருத்தியே பெரிதும் = Ամlii நாடியாக விளங்குகிறது. குண்டுசி தொடக்கம் அணுகுண்டு வரை மனிதனின் மகத்தான சாதனைகள் தொடர்கின்றன. சில வேளைகளில் இந்த சாதனைகளுக்கு அவலம் நேரத்தான் செய்கின்றது. மனித இதனருஅதே உஇரseன உஇர உஇர உஇரseன9உஇசs

கலை மாணவர் மன்றம் -
原
ge }(ỗì6ỗ.......
அ.தர்சாந்தண் 8 နွာဇီဇီဇီဇီဇီ)၊ 2011 -65@G0
குலத்தின் சக்தித் தேவையை பூர்த்தி செய்யக் கூடிய அரிய கண்டு பிடிப்பான அணுசக்தியை ஹிரோசிமா நாகசாயி என்ற நகரங்களில் அழிவுக்கு பயன் படுத்திய மனித புத்திக்காக அந்த சாதனையை நொந்து பயனில்லை.
மனிதனுடைய வாழ்வு இன்று விஞ்ஞானத்தோடு பின்னிப் பிணைந் ததாக காணப்படுகின்றது.
விஞ்ஞானம் இன்றி மனித னுடைய வாழ்க்கை என்பது இல்லை என்னும் அளவிற்கு உலகம் உருண் டோடி வருகின்றது. யப்பானில் ஒரு மனிதனுடைய ep60)6T60)U 3inL குரங்கிற்கு மாற்றப்பட்டுள்ளது. மருத் துவத் துறையானது இன்று பாரிய அளவில் வளர்ச்சி அடைந்து கொண்டிருக்கின்றது. மனிதன் செய்ய முடியாத பல வேலைகளைக் கூட இயந் திரத்தின் உதவியுடன் செய்து கொண்டிருக்கிறான். இதயமாற்று சிகிச்சை, ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகளை பிரித்தல் கண் மாற்று சிகிச்சை போன்றன இன்று விஞ்ஞா னத்தின் வளர்ச்சியால் வெற்றியளித்துக் கொண்டிருக்கின்றது. மேலும் தொற்று நோய்களால் மடிந்து கொண்டிருக்கும் மனித சமுதாயத்திற்கு மருத்துவக் கண்டு பிடிப்புகள் மீட்சியை அழித்தன. பிறந்த குழந்தைக்கு நான்கு வயதுவரை பல்வேறு தொற்று நோய் தடுப்பூசி மருந்து வகைகள் ஏற்றப்பட்டு வருகின்றன. මණ්‍ය මණ්‍ය මණ්‍ය මණ්‍ය මණ්‍ය මණ්‍ය ලෙ03>ණක මණ්ම

Page 32
உலகத்தில் விஞ்ஞானத்தால் 6) ஆக்கப்பாடான நிகழ்வுகள் நடந்தாலும் அழிவை நோக்கி செல்கின்ற நிகழ்வுகளும் இடம் பெற்றுக் கொண்டிருக்கின்றன. மாபெரும் விஞ்ஞான வளர்ச்சியை நோக்கி இன்று உலகம் செயற்பட்டாலும் பாரிய அழிவுகளை தடுக்கவும் முடியாமல் இருக்கின்றது. அதாவது கடந்த 2004ம் ஆண்டு தென்னாசியாவில் தாக்கிய “சுனாமி’ அனர்த்தத்தை விஞ்ஞா னத்தால் எதிர்வு கூற முடியாமல் போய்விட்டது. மேலும் ஒருவரை ஒருவர் அறியாதவர்கள் இன்ரநெற் மூலம் தொடர்பு கொள்கின்றனர். இரண்டாம் உலக மகா யுத்தத்தின் போது அமெரிக்க ஜப்பானின் ஹிரோசிய நாடுகள் மீது அணுகுண்டு வீசப்பட்டு ஆறு தசாப்தம் உருண்டோடி விட்ட போதிலும் அதன் தாக்கங்களும் விளைவுகளும் இன்னும் உலகைவிட்டு நீங்கவில்லை.
விஞ்ஞான மறுமலர்ச்சி முதன் முதலாய் ஐரோப்பிய நாடுகளிலும் அதனை தொடர்ந்து அமெரிக்கா ஆசிய நாடுகளிலும் ஏற்பட்டதன் விளைவாக பல அறிஞர்களும் விஞ்ஞானிகளும், ஆராய்ச்சியாளர்களும் பல கொள்கை களையும் கருத்துக்களையும் ஆராய்ந்து பல கண்டு பிடிப்புக்களை கண்ட றிந்தனர். இதன் விளைவாக தொலை தொடர்பு சாதனங்கள் போக்குவரத்து ஊடகங்கள் கைத்தொழிற்சாலைகள் மருத்துவசாலைகள், எரிபொருட்கள், போன்ற எண்ணரிய சாதனங்களும் கைத்தொழில்களும் கண்டு பிடிக்கப் பட்டன.
எனினும் தொடக்க கால கண்டு பிடிப்புக்கள் சமூகத்தைப் பாதித்தன. ஜெனருடைய அமைப்பால் லூயிபாஸ் ரருடைய நுண்கிருமி, தோமஸ் அல்வா எடிசனின் மின்குமிழ், போன்றவற்றை இதற்கு எடுத்துக் காட்டாக கூறலாம். ஆனால் மின்சாரம் இன்று சகல தேவைகளையும் பூர்த்தி செய்கிறது. விஞ்ஞானத்தின் பலனாக வளர்ந்த தொழில் நுட்பம் சமூக முன்னேற் றத்துக்கு உதவியது. போக்கு வரத்து
ésaroesla ease eastseaso eastee(speeaste east

--- கலை மாணவர் மன்றம் - கல்வி வசதி மருத்துவ வசதி களின் அதிகரிப்பும் சமூக விருத்திக்கு உதவியது.
நீராவியின் பயனாக நீராவிக் கப்பல் நீராவி புகையிரதம் என்பனவற்றின் வளர்ச்சி துரிதம் அடைந்தது. ஜெட், சுப்பர்சொனிக் போன்ற விமானங்கள் துரிதகதிப் போக்கு வரத்துக்கு உதவின. இரவல் இதயம், இரவல் சிறுநீர்ப்பை, ஸ்கேனர் என மருத்துவம் துரிதமாக வளர்ச்சி அடைந்து சமூக முன்னேற்றத்துக்கு உதவியது. குதிரை மாட்டு வண்டில் போன்ற மனிதனுடைய போக்கு வரத்துகள் இன்று பில்லியன் கணக்கில் கார்கள் செளகரிய முறையில் உற்பத்தி செய்ய விஞ்ஞானமும் வளர்ச்சி அடைந்துவிட்டது. மனிதனும் முன்னேறி விட்டான். கார் மட்டுமல்ல பல போக்கு வரத்துச் சாதனங்கள் போர் ஆயுதங்களின் உற்பத்தி போன்றனவும் மிகவும் அதிகரித்து செல்லும் ஒன்றாகவே காணப்படுகின்றது. ஆயுதம் என்பது தற்காப்பிற்காக பயன்படுத்தும் நிலை காணப்பட்டா லும் அதன் பிரயோகம் என்பது மிகவும் குறைந்த சதவீதத்திலே காணப்படுவதால் சில வேளைகளில் விஞ்ஞான வளர்ச்சி தேவையில்லை என்று கூட எண்ணத் தொடங்குகிறது.
மேலும் இவ் விஞ்ஞானத்தின் உச்ச வளர்ச்சியாக ஆகாயத்தின் மனித நடமாட்டத் தினை அதிகப்படுத்தி அங்கே ஓர் உலகத்தை ஏற்படுத்தும் ஆய்வுகள் விண்வெளி ஆராய்ச்சி நிலையங்களால் மேற்கொள்ளப் படுகின்றன. அமெரிக்க நாசாவின் பெருமைக் குரிய வானியல் தொலை நோக்கி கூடம் “சந்திரா” என்ற பெயரில் விண்வெளி ஆய்வுக்கு அனுப்பப் பட்டிருக்கிறது. அதுமட்டுமன்றி மனிதன் செவ்வாய் கிரகத்துக்கு விண் கலங்களை அனுப்பி அங்கு மனித இனம் உயிர் வாழ்வதற்கு சாத்தியப் பாடுகளை ஆராய்ந்து கொண்டி ருக்கின்றான்.
மனிதனுக்கு அன்றாட வாழ்வில் έτσι விஞ்ஞானம் அரிய தன்
e-SYSae4SYSae4SYa e4SYFoe«SYFae«SOFTa eC04De4SYo e4SYo

Page 33
2C5DEgið Ólgo OaxõOvome
დტ9დტ9დტ9დჭტდტ9დტ9ღჭ9ღჭ9დჭ9დჭ9ღჭ9ღ#9ღჭ9ღ#9დ#9ღჭ9ღ*
பண்பாடு என்று பேசுகின்றோம் ஆனால் அதன் பொருளை அறிவது அருமை பண்படுத்திய நிலம் என்று சொல்லுவது போலப் பண்பட்ட மனம் என்றால் பண்பட்ட மனிதப் பாங்கு என்று (8LJ& 6\offib. இங்கே உள்ளத்தில் சிறப்புநிலை தோன்றினாலும் அது தனி மனிதனது சிறப்பாக இருந்தால் பண்பாடு ஓர் இனத்தின் பண்பாடு என்றே பேசி வருகிறோம். இப்படி குறிப்பிட்ட மக்கட் கூட்டத்தின் பண்பாடென நாம் பேசுவது அக் கூட்டத்திலுள்ள ஒவ்வொரு வருடைய பண்பாடாகவும் தான் அது வெளியிடப்பட வேண்டும். இதனாலே தான் மதக் கொள்கையிலும் வேறு பண்பாடு என்று வற்புறுத்தலாம்.
நாகரிகம் உணவிலும் உடை யிலும் இதுபோன்ற பிற வாழ்க்கையின் ஆரவாரங்களிலும் தோன்றுவது ஒன்றாகும். நகரத்தின் ஆரவாரந்தானே நாகரிகம். பண்பாட்டையும் நாகரிகம் என்று சொல்லும் இடமும் உண்டு. பெயக் கண்டும் நஞ்சுண்ட மைவர் நயத்தக்க நாகரிகம் வேண்டுபவர் என்ற குறளில் பகைவர் மனமும் நோகாதபடி வாழும் கண்ணோட்டம் நிறைந்த பண்பாட்டையன்றோ வள்ளுவர் நாகரிகம் என்கின்றார். ஆனால் பெரும்பாலும் சிறந்த வாழ்க்கைக்கு அடிப்படையாக அமைகின்ற உள்ளப் பாங்கின் வெளிப்பாட்டையே பண்பாடு என்கின் றோம். அந்த வெளிப்பாடு சுவை யுணர்வாகவும், நடை உடை பாவனை LUT356)|Lib தோன்றும். அப்பண் பாடல்லாதவனைக் காட்டுமிராண்டி
రgశ7deడ •4అణ అ4@ణ ఆ4@ణ ఆ4@ఇఅ4@ఇఅ4@ఇఅ4@ఇ ఆ

கலை மாணவர் மன்றம் -
நகருைஞ்
ஏ. ரஜீவன் து 2OII -6600 శో 9დჭტღჭუდჭჟღჭტდჭ9
என்கின்றோம். வாழ்வின் பல பல போக்குகள் அமைந்த பல்வேறு நிலைகளையும் இந்தப் பண்பாடென்பது குறிக்கும். உடலைப் பற்றிய நன்னிலை, மனத்தைப் பற்றிய தூய்மை நிலை பேச்சின் இனிமை இவையெல்லாம் பண்பாட்டில் அடங்கும்.
இவை ஒவியம் முதலிய கலைப் பொருள்களாக வடிவெடுத்து நிற்பதும் உண்டு. ஒவியங்களும் சிற்பங்களும் பழைய பண்பாட்டின் நுட்பத்தை நமக்கு விளங்குகின்றன. ஒவ்வொரு மக்கட் கூட்டமும் வாழ்க்கையிலும் புருஷார்த் தங்களாகப் பல பலவற்றைக் கொண்டு வாழக் காண்கின்றோம். 61601 (36), இவற்றின் வேறு பாட்டாலும் பண்பாட்டின் வேறுபாட்டை நாம் அதில் அறிய முடிகிறது. ஒரு வகையில் பண்பாடு நம் மனநிலையில் அமையக் காண்கின றோம். கலை முதலியன போன்றவை அகத்து மனத்தே எழுந்து புறத்தே வெளிப்படுவன ஆகம்.
Blb(p60)LUI பண்பாடு புறக் கோலத்தின் அழகையும் அமைதியையும் காணும் போதும் அதனோடு அமைந்து விடாது அந்தப் புற நிலைக்கும் e[[ọ[]LJ60DLU JT855 தோன்றுகிற ஓர் அகநிலை அமைதியை அகக் கண்ணால் GBT 600T முயல்கிறது. bub (p65) Lu கலைகளையெல்லாம் இந்தக் கண் கொண்டு தான் பார்க்க முயல் கின்றோம். கூத்தப் பெருமானின் புறக்கோலம் பல கோடுகளின் அமைதியாக விளங்கி னாலும் புன்முறுவலும் அழகும் மிடுக்கும்
@ఇఅ4@ణ ఆ4@ఇ ఆ4@ణ ఆ4@ణ ఆ4@ఇ ఆ(05)4@yఇఅ4@ణ

Page 34
உள்ள வடிவம் அழகாகத் தோன்றி னாலும் அவற்றை மட்டும் காண்பதோடு நாம் நிற்பதில்லை. அவற்றை எல்லோரும் காணக்கூடும். ஆதலின் அவற்றைப் பற்றி நாம் பேசுவதும் இல்லை எனலாம்.
இப்படித்தான் சிற்பங்களையும் கோயில்களைக் காணும் போதும் பல பல நிலைகளைப் படிப்படியாக உயர்ந்து சென்று கடவுள் நிலையில் ஒன்றுபட்டு முடிகின்ற அண்டத்தின் நுட்பத்தையே அங்கே விளக்கமாக காண்கின்றோம்.
இங்கே "எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிர்க்கு” என்ற குறள் நினைவிற்கு வருகின்றது. நம்முடைய கல்வி உள்ளிருக்கும் சில ஆற்றல்களை வெளிப்படுத்தும் வகையாக அமைகிறது. ஏழு பிறவியிலும் தொடர்ந்து வளர்ந்து வரும் ஆற்றல்கள் ஒவ்வொருவரின் சிறப்புக்களாக வெளியாகின்றன. நம்முடைய விஞ்ஞானப் போக்குள்ள அறிவு இவ்வாறு கல்வியால் வளர்கின்றது. இவை யெல்லாம் அளந் தறிந்து அறிய முயலும் முயற்சியே ஆம் இந்த அளவைக 'கெல்லாம் அடிப்படை எண்கள் தாம். எனவே இத்தகைய அறிவின் பெருக்கத்தைத் தான் எண்' என்கிறார். வள்ளுவர். 616i[0]) கொள்ளுதல் கூடும். இந்த விஞ்ஞான அடிப்படையில் மேலே எழுப்பப்படுகிற நாகரிகக் கோட்டைகள் எல்லாம் இந்த எண்ணின் விளக்கமே எனலாம்.
அந்தப் பண்பட்ட நிலையே கலையின் உயர்நிலை. கலைக்கு இரண்டு நிலைகள் உண்டு. கலையைக் கலைஞன் முதலில் தன் உள்ளக் காட்சியாகக் காண்கிறான். அங்கே அது அவனுக்கு உரிய தற்கிழமைப் பொருளாக விளங்குகிறது. பின்னே ஓவியமாகவும் சிற்பமாகவும், இசை யாகவும், பாவாகவும் பிறர் எல்லாரும் அனுபவிக்கக்கூடிய நிலையை அடை கிறது. அப்போது அது பிரிதின் கிழமையாய் பிறர்க்கும் உரியதாகிறது. அவனுடமை என்பது நீங்கிப் பொது வுடமையாகிறது. இரண்டு நிலையும் கவிஞன் செய்து அமைக்கும். செய் யுளாம் கலைக்கே உண்டு. அதனா லேயே அதற்குச் செய்யுட் கிழமை என்று பழைய இலக்கணத்தில் 69ത്തുഗ്ര8 eaSpa eagps easya easys easyte eagpa east a

- கலை மாணவர் மன்றம் -
பெயருண்டு. இந்தக் கலைப் போக் கைத்தான் எழுத்தென்கிறார். வள்ளுவர். என்று கூற இடம் உண்டு.
திருக்குறள் தமிழரது வேதமாக விளங்குகிறது. இது ஒரு தலைசிறந்த அறநூல் . 'நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி என்ற பழமொழி நாலடியாரையும் திருக்குறளையும் சுட்டிக் காட்டுகிறது. காப்பியம் எழுத வருகின்றவர்கள் எல்லாம் திருக்குறளை இலக்கணமாக வைத்துக் கொண்டு இலக்கியம் எழுதுகிறார்கள்.
இங்கு கூறியது தமிழ்ப் பண்பாட்டின் சிறப்பியல்பு எனலாம். ஆனால் தமிழர்கள் உலகத்திலிருந்து தம்மை வேறுபடுத்திக்கொள்ளும் நோக்கத்தில் திரியவில்லை. "யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற நம்பிக்கையில் மக்கள் எங்கிருந்தாலும் அவர்கள் கூறிய உண்மைகளில் எல்லாம் தாம் வாழ்ந்த வாழ்வின் தமிழ் நுட்பத்தைக் கண்டு மகிழ்ந்தார்கள். இதனாலே இந்திய ஒருமைப் பாட்டிலும் யாதானும் நாடாமல் பாராமல் என்னும் உலக ஒருமைப் பாட்டிலும் எளிதில் நம்பி வாழ்ந்தும் திரைகடல் ஓடித் தம்பண் பாட்டை உலகப் பண்பாடாக வளர்த்து வந்தார்கள். இந்த உலக நோக்கினால் சேக்கிழார், உலகெலாம் என்று முதலிலும் இடையிலும் முடிவிலும் பாட்டை பாடி மகிழ்கின்றார். சம்பந்தரும் ஞாலம் நின்புகழே மிக வேண்டும்' என்று பாடுகின்றார். அப்பரும். அடியார்க்கும் அடியேன்” என்று தம் காலத்திற்கும் தம் நாட்டிற்கும் அப்பாற் பட்டவர்கள் கால்களிலும் விழுகின்றார். சுந்தரர் ‘உலகெங்கும் மேவிய தேவாலயந் தோறும் மேவிய பெருமாளே’ என்று பாடுகின்றார். அருணகிரிநாதர், ஆண்ம நேய ஒருமைப் பாட்டினால் விளையும் சமரச சன்மார்க்கத்தினைப் பாடுகின்றார். இராமலிங்கள் தமிழர் லக்கியத்தையும் தமிழர் கலைகளையும் தமிழர் வரலாற்றையும் ஆராயும் போது இங்கே நாம் சுருக்கமாக விளக்கிய தமிழர் பண்பாடு விரிந்து பரந்து விளங்குவதைக் காணலாம்.
உசாத்துடிை நூல்:
ܓܐ̈ܠ リエ
சஞ்சிகைகள்
2-AG)*a e MSDS) e4SYD e MSF e«GOYa e4SFe eC06De4SYa e«SYa

Page 35
பிறக்குத் ஒலி
დჭტდჭტდჭტდჭედჭ9დჭ9დჭტდჭტღჭ9დჭ9ღჭ9ღჭ9დჭ9ღჭ9დჭ9დჭ9ღ*
அகிலத்தை வசப்படுத்த
அன்பை ஓர்
ஆயுதமாக்கி கொள் இனிமையாகப் பேசி இனியவராகிவிடு. இரப்பவர்க்கு ஈய்ந்து நீ கர்ணனாகிவிடு. உன்னதமான வாழ்விற்கு ஊன் உறக்கம் மறந்து உழைத்திடு எட்ட வேண்டிய இலக்கிற்கு - திறமைகளை ஏணியாக்கிவிடு - காண்பதில் எல்லாம் ஐயமுற்றால் உன் ஒழுக்கம் ஒழுங்கற்றுவிடும் - என்றும் கஷ்டப்படாமல் இருப்பதற்கு நீ கஷ்டப்பட்டே ஆக வேண்டும் உன் சோர்வுகளை மூட்டைகட்டு - மனதில் எழும் அச்சத்தை அகற்றிவிடு தவறுகளை திரும்பப்படி எந்த உயரத்திற்கு சென்றாலும் நீ வந்த பாதையை திரும்பி நினைந்துகொள் நதி ஓடிக்கொண்டே இருக்கும் பூமி சுழன்றபடியே இருக்கும் நீ ஒய்ந்துவிடாதே எந்தப் பிரச்சினைகளுக்கும் நம்பிக்கையை உன் துடுப்புகளாக்கு. உன்னுடைய செயற்பாடுகளுக்கு ஆரம்பத்திலேயே முற்றுப்புள்ளி வைக்கப்பட்டால் அதன் அருகே மேலும் இரண்டு புள்ளிகளை வைத்து உன் செயற்பாடுகள் தொடரும் என உணர்த்திவிடு எதிர்க்காற்று அடிக்கும் போது தான் பட்டம்விட முடியும் - ஆகவே எதற்காகவும் பிறரை
ජිණෙ7@eෂණ මණ්ඩෘ මණ්‍ය මණ්ෂ මණ්‍ය මණ්‍ය මණ්‍ය මණ්‍ය s

- கலை மாணவர் மன்றம் -
ஆ.செந்தில்ராஜ் ஆ< 2011-கலை )
ზ9დჭტდჭტდჭტღჭტდჭ9
49ఇఅ49ఇఅ4@ఇఅ4@ణ అ4@ణ ఆ4@ణ ఆ(07)4@ఇఅశ@ఇ

Page 36
நம்பி காத்திராதே
உனக்குள் இருக்கும்
உன்னை பிடி அது உனது தனித்துவத்தினை எடுத்துக்காட்டும் - மனக்சோர்வினைப் கிழ பிறக்கும் ஒளி.
2010ம் ஆண்டு உல வெற்றிக்கிண்ணத்து
உதவி
அரிய சாதனைகள் அனைத்தம் அல்ல விடாமுயற்சியினால்
உதவும் கரங்கள் ஜெபிக்கும் உ
ஒரு நல்ல நூல் ஒரு நல்ல மணி
ජිණrgeෂණ මණ්‍ය මණ්‍ය මණ්‍ය මණ්‍ය මණ්‍ය මණ්‍ය මණ්‍ය
 

ப கலை மாணவர் மன்றம் -
ககிண்ண கால்பந்தாட்ட |டன் ஸ்பெயின் அணி
க்கு சில
வலிமையால் செய்யப்பட்டவை
செய்யப்பட்டவை
(சாமுவேல் ஜான்சன்)
தடுகளை விடச் சிறந்தது
(அன்னை தெரேசா)
தனுக்கு நல்ல சொத்தாகும் (வில்லியம் ஹாஸ்வீட்)
مصر
అ4@ణ అ4@ణ ఆ4@ణ ఆ4@yఇ ఆ4@yఇఅ4@ఇe(08)e4@ణ ఆ4@ణ

Page 37
அெல்oேoண்கலின்
GogGOOD SDAGS
დჭტდტ9დრატღჭ9დჭ9დჭ9ღჭტდჭ9ღჭ9დტ9დჭტდჭ9დჭ9ღჭ9დჭ9ღჭტლ
எப்போதும் செல்போனும் கையுமாக இருந்த கல்லூரி மாண வியான தனது மகளை கண்டித்தார் அப்பா. மகளிடமிருந்து செல்போனை பிடுங்கிக் கொண்டார். அவ்வளவு தான செல்போன் போனதால் சகலதும் போனதாக நினைத்து அந்தப் பெண் தற்கொலை செய்து கொண்டார். சில நாட்களுக்கு முன் நடந்த ஒரு துயரச் சம்பவம் இது. செல்போனின் தாக்கம் சமூகத்தில் அதிர்ச்சியான சம்பவங் களை ஏற்படுத்தி வருகிறது.
வறுமையோ, வளமையோ நிலைமை எப்படி இருந்தாலும் இந்தக் காலத்தில் தவிர்க்க (LpLQ. ULITğ5 2–L15J600ILDs 5 மாறியிருக்கின்றது. உலகில் 500 கோடி பேர் செல்போன் பயன்படுத்துகின்றனர். நாட்டில் 100க்கு 59 பேரிடம் செல்போன் உள்ளது. செல்போன் சேவை நாட்டில் தொடங்கிய காலத்தில் ஒரு அழைப்புக்கு நிமிடத்திற்கு 20 ரூபாய் கட்டணம். இப்போது ஒரு ரூபாவுக்கு கூட பேசிக் கொள்ளலாம்.
பலன் தரும் செல்போனின் பயன்பாடு இப்போது பாதகமாகவும் மாறியுள்ளது. செல்போனைக் கையில் வைத்துக்கொண்டு சும்மா இருக்க முடியாமல் எப்போதும் பேசிக்
கொண்டிருக்கின்றனர். முகம் தெரியாதவர்களாக இருந்தாலும் அவர்கள் பின்னணி என்னவாக
இருந்தாலும் யாரும் 856).j60)6) ජිණ7@ණtණ මණ්ශ මණ්ඩෘ මණ්‍ය මණ්‍ය මණ්‍ය මණ්‍ය මණ

- கலை மாணவர் மன்றம் ம
ჭყუდჭტღჭტდჭტღჭტდჭტ
ଓଁ, toଭ0ଏଁ ରାଉ0ଏଁiର00rଭଅଁ .
óf;" - Y. 20l-0600 స్థా?
படுவதில்லை. இதனால் விபரீத விளைவுகளை சந்தித்தும் உள்ளனர். செல்போதையில் சிக்கி பல குடும்ப உறவுகள் சீரழிந்து இருக்கின்றன. இன்னொரு Lu &š 85 LĎ உடலும் கெடுகின்றது. செல்போனில் இருந்து வெளியேறும் மின்காந்த கதிர்ப்புக் களால் உடல்நலம் பாதிப் பதாக பல்வேறு ஆய்வுகள் சுட்டிக காட்டுகின்றன.
புற்றுநோய், கண்புரை, காது கேளாமை, கருச்சிதைவு, மனநோய், மலட்டுத்தன்மை என பாதிப்புகளின் பட்டியல் நீளுகின்றன. செல்போனில் பேசியபடியே வாகனம் செலுத்து வதால் விபத்துக்கள் ஏற்படுகின்றன. விஞ்ஞானத்தின் அரிய வளர்ச்சி செல்போன். அதை உடல், உள்ளம், உறவுகளைப் பாதிக்காமல் பயன் படுத்தும் பக்குவம் அவசியம்.
கோபுரங்களால் ஆபத்து
செல்போன் கோபுரத்தால் மனிதர் மட்டுமன்றி உயிரினங்களும் தாவரங்களும் கூட பாதிக்கப்படுகிறது. செல்போன் கோபுரங்களுக்கு முதலில் பலியானது சிட்டுக்குருவி தான். கோபுரங்களில் வெளியாகும் கதிர் வீச்சால் மனிதர்களுக்கு பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுகின்றன. குறிப்பாக கருவுற்றிருக்கும் பெண் களுக்கு குறைப்பிரசவம் ஏற்பட வாய்ப்புள்ளது. வெளிநாடுகளில்
●e@%で e○○e@* e@*○e@%で e@*。 ලෙ09>ණෑම உஇys

Page 38
பள்ளிகள், குழந்தை காப்பகங்கள், மருத்துவமனைகள் உள்ள இடங்களில் செல்போன் கோபுரம் அமைக்கத் தடை. அதேபோல் குடியிருப்பு பகுதிகளிலும் கோபுரங்கள் அமைக்க கூடாது. 100 மீற்றர் இடைவெளி இருக்க வேண்டும் என்று சில நாடுகளின் சட்டம் சொல்கிறது. நம் நாட்டில் எந்த விதிமுறைகளும் கிடையாது.
5ாது, மூக்கு, தொண்டை மருத்துவ நிபுணர் இது தொடர்பாக கூறுகையில், செல்போனில் நீண்ட நேரம் பேசுவதால் செவித்திறன் குறையும். கவனிக்காமல் விட்டால் காது கேட்காது. அது மட்டுமன்றி காதில் மூளையில் கட்டிகள் ஏற்படும். இது புற்றுநோய்க் கட்டியாகவும் இருக்கலாம். சிந்தனைத் திறன் குறையும். நினைவாற்றல் குறையும். நரம்பு மண்டலம் பாதிக்கும். காதில் முதலில் வலி தோன்றுவது தான் முதல் எச்சரிக்கை. அடுத்து கேட்கிற தன்மை குறையும். அதன்பின் காதில்
ජිණ/*/aණtණ මණ්‍ය මණ්‍ය මණ්‍ය මණ්ඩෘ මණ්‍ය මණ්‍ය මණ්ශ
 

SLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLLLSLSLSLSLS- கலை மாணவர் மன்றம் - இரைச்சல் கேட்கும். இது இறுதியான எச்சரிக்கை. அதற்குப் பிறகும் செல்போனில் பேசுவதை குறைத்து டாக்டரை அணுகாவிட்டால் பிரச்சினை. யாராக இருந்தாலும் 2 நிமிடங்களுக்கு செல் போனில் பேசுவதை தவிர்ப்பது நல்லது. அவசியம் என்றால் வீட்டுக்குப் போய் நிதானமாக சாதாரண மாக தொலைபேசியில் பேசிக் Goat5 T6T6T6NDIT Lb. அதை விட்டு விட்டு பல மணிநேரம் செல்போனில் பேசிக் கொண்டிருந்தால் காது கேளாதவர் பட்டியலில் சேருவது தான். அதே போல் சாாஜ் செய்து கொண்டு பேசுவதையும் கட்டாயம் தவிர்க்க வேண்டும்.
6)ෂෙර්(Burreජr (Buméතඝ
வீட்டுக்கு தெரியாமல் விவகாரங்களில் ஈடுபடு பவர்கள் ஆளுக்கு ஒரு சிம்கார்டு பயன் படுத்து கிறர்கள். வீட்டை விட்டு | 666ffub வந்ததும் வரிசையாக மிஸ்டுகோல் கொடுக்க ஆரம்பித்து விடுவார்கள். uTit முதலில் சிக்குகிறார்களோ அவர்களிடம் கல்லூரி, அலுவலகம், தொழிற்சாலை போய்ச் சேரும் வரை பேசிக்கொண்டே இருப்பார்கள். மிஸ்டுகோல் கிடைத்த மற்றவர்களுக்கு இணைப்பு கிடையாது. இப்படி 24 மணி நேரமும் செல்போன் போதையில் கிடப்பவர்களுக்கு மன நோய் ஏற்படும் வாய்ப்பு அதிகம் ஆகும்.
உசாத்துவவு நூல்:
இணையம்
உ(Dர்டு உஇரடு உஇரடு உஇyடுeஇல் உஇyடு eCOD-6. මණ් ම

Page 39
அ0த்தலிைன் முக்கேனை
დტედტ9დჭტდჭტდტტლტედტტდტ9დტედტ9ღჭტდჭტდჭტდტედტ9ღჭტდ
"சாத்தானின் முக்கோணம்' இப்பெயரை கேள்விப்பட்டிருக்கின் றிர்களா? உலக வல்லரசு U.S.A ன் காலடியில் உள்ள கரீபியன் தீவிலேயே
அமைந்துள்ளன. LJ6ò Đ_u Îlff சேதங்களும், பொருட் சேதங்களும் ஏற்பட்டதனால் சாத்தானின்
முக்கோணம் என பெயர் பெற்றது. எனினும் இதன் உண்மைப் பெயர் "பெர்முடா முக்கோணம்”
of ` ܘܲܢ ܀ Ayiti
5gశ7d292 ఆ4@ణ ఆ4@ణ ఆ4@ణ ఆ4@ణ ఆ4@ఇఅ4@ఇఅ4@ణ
 
 
 

ჭტღჭტდჭტდჭტდჭტდტტ
கலை மாணவர் மன்றம் -
சி.ரிஷிகேஷன் ര - 2011-6600 ఖస్థా?
SSSSSF
புளெரிடா நீரிணைப்பு, பகாமாங்
மற்றும் மொத்த கரீபியன் தீவுகளையும்
அட்லாண்டிக்கின்
உள்ளடக்கிய
கிழக்கிலிருந்து அசோர்ங் வரை ஓர் முக்கோணமாக அமைந்துள்ளது. இவ்வாறான மூன்று தீவுகளை
உள்ளடக்கிய ஓர் சாதாரண கற்பனை முக்கோணத்திலேயே அசாதாரணமான பல சம்பவங்கள் நடந்தேறின.
Triangle
Atlantic Oceg
鄒
雛
鄒
x
隸
鄒
攀
豹
鑫 羲
豹
San Juan Pjerto Rico
貓
49ఇఅ4అసోఇ అ4@ణ ఆ4@ణ ఆ4@ణ ఆ4@ణ ఆOTD4@ణ ఆ4@ఇ

Page 40
அமெரிக்க கடற்படைக்கு சொந்தமானது பிளைட் - 19 (Fight - 19) எனும் விமானம். இது குண்டு வீச்சு விமானங்களுக்கு பயிற்சியளிக்கும் விமானமாகும். இது 1945ம் ஆண்டு December 5lb gSabgs ght uluigibef நிகழ்வில் பங்கு கொண்டது. இப்பயிற்சி பட்டறை அட்லாண்டிக் கடலின் மீது பறந்து கொண்டிருக்கின்றது. ஆனால் திடீரென இவ்விமானம் அனைவர் கண்களில் இருந்தும் DÍT LDLDT60T முறையில் மறைந்து விட்டது. இது நடைபெற்றது பெர்முடா பகுதியில்தான். இந்த நிகழ்வை பற்றி கடற்படை அதிகாரிகள் ஓர் அறிக்கையை வெளியிட்டனர். அந்த அறிக்கையின் பிரதான விவரம் இதுதான். "விமானம் மறைவதற்குமுன் அது தன் கட்டுப் பாட்டை இழந்த நிலையில் காணப் அந்நேரம் விமானத்தின் .لقسا-الا திசைகாட்டி இயற்கைக்கு மீறிய அளவுகளை காட்டியதாக இறுதி தகவல் கிடைத்தது. ஆனாலும் இந்த விமானத்தை செலுத்தியவர் ஓர் முதுபெரும் அனுபவம் வாய்ந்த லெப்டினன்ட் ஆவார். இது ஒர் புரியாத புதிராக உள்ளது.” என்று அறிக்கை வெளியிடப்பட்டது.
இதனைவிட ஓர் மர்மமான சம்பவம் நடந்தது. திடீரென ஓர் கப்பல் காணாமல் போய் விட்டது. இந்தக் கப்பலை கண்டு பிடிக்கும் மீட்புப் பணிக்கென ஓர் கடற்படை விமானம் அனுப்பப்பட்டது. இதில் 13 பணி uT6Ts ab6f இருந்தனர். தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு ஒரு சில மணி நேரத்தின் பின் விமானத்துடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது. அதன்பின் அந்த விமானத்தை தேடவேண்டிய தாயிற்று.
1872ம் ஆண்டு 282 தொன் 6T60)Luj60)Lu "(3Df GeF6)6rog” (Mary Seleshady) என்ற கப்பலும் 1864ம் ஆண்டு September 13ம் திகதி மேரி செலவழ்டி என்ற அதே பெயர் கொண்ட இன்னோர் கப்பலும் இவ் முக்கோண பகுதியில் மறைந்து போனதாக Լl60)լքեւ 185T6Ù செய்திதாள்கள் செய்தி வெளியிட்டது.
és/a7ceelse«SOY» e «ASYra e LSDP e e-ISP e e4SYa e4SYa e SP-a

HSiSiiii ii S SSiSSiSSiSSiSiSAS TTT0 TEcT0 TTL TTTT SS இதேபோல 1918ம் ஆண்டு March 4ம் திகதிற்கு பிறகு ஓர் சம்பவம் நடந்தது. பார்படோல் தீவிலிருந்து கிளம்பியது (யு.எஸ். எஸ். சைக்ளோஸ்) (U.S.S. Seyclops) 6Tg) b LJuJ60slab6ft கப்பல் எந்தச் சுவடும் அற்று தனது 309 ஊழியர்களுடனும் தொலைந்து போனது.
"ஆரான் பர்’ (HarenPar) என்பவள் முன்னாள் அமெரிக்க துணை ஜனாதிபதி. இவரது மகற் "தியோ டோசியா பர் அலெஸ்பன்’ (Theyo Doshiya Par Aaleshpan) Qg5ň (35 கரோலினாவிலிருந்து நியூயார்க் நகரத் திற்கு “பேட்ரியாட்’ எனும் கப்பலில் பயணமானார். அவர் நியூயார்க்கு சென்றடையவுமில்லை. கப்பலை பற்றிய தகவலுமில்லை. இது நடந்தது 1812. December 30.
இதேபோல முக்கோண எல்லைக்கு உட்பட்டதுதான் "(8 Tit (3LT f(35II' இங்குள்ள சான்ஜி நகரின் வான் பகுதியிலிருந்து ஓர் விமானம் பறந்தது. அதன் பெயர் டக்லஸ் பிசி - 3 (Daclas BC-3)மியாமி நோக்கி சென்று கொண்டி ருந்த இந்த விமானம் திடீரென்று மறைந்து போனது. இதில் 32 பேர் பயணம் செய்தார்கள். அதுவே அவர் களினதும், விமானத் தினதும் கடைசி பயணமாகிவிட்டது. இது நடந்தது 1948 Decmber 28Lb gólabgé. g}56öTLilsöTL அதற்கு தொடராக பல சம்பவங்கள் நடந்தேறின. 1948ம் ஆண்டு January மாதம் 30ம் திகதி அசோர்க்ஸிலிருந்து பெர்முடா செல்லும் பயணிகள் 6LDIT60T(plb, 1949b ge60ör(6 January மாதம் 17ம் திகதி ஜமேக்கா இருந்து கிங்ஸ்டனுக்கு பறந்து சென்ற இன்னொரு விமானமும் தொடர்ந்து காணாமல்போயின. இவை இரண்டும் தென் அமெரிக்க, பிரிட்டிஷ் ஏயார் வேய்ஸ்ற்கு சொந்தமான வேலைக்கு ஒரே ரக விமானங்கள். இவ்விபத்துக்கள் இடம்பெற்றதும் பெர்முடா பகுதியில் தான்.
இன்னுமோர் பெர்முடா தகவல் களான "எஸ். எஸ். மரைன் அல்பர்குயின்’ எனும் கப்பல் எண்ணை asya easyo easya easya easya easya e-G12Dasya easya

Page 41
ஏற்றி கொண்டு புளொரிடா வழியாக சென்று கொண்டிருந்தது. இதில் 39 பயணிகள் இருந்தனர். பின் வந்த காலத்திலே கப்பல் காண முடியாத இடத்திற்கு சென்று விட்டது” என்ற தகவலை பத்திரிகைகள் வெளியிட்டன.
மேலும் ஓர் சம்பவம் பேர்முடா முக்கோணத்தில் நிகழ்ந்து. இது மிகவும் அதிர்ச்சி யூட்டும் சம்பவம் நடந்தது. 1921ல்"ரய்லீகபுகு மரு'எனும் ஜப்பானிய கப்பல் என்ற தடயமும் மிஞ்சாமல் மூழ்கியது. கப்பல் மூழ்க முன்னர் ஓர் அபாய அறிவிப்பு செய்தி வந்து சேர்ந்தது. "கத்திக்கூம்பு போல அபாயம் தெரிகின்றது. விரைந்து உதவிக்கு வாருங்கள்" என்பதே அந்தச் செய்தி ஆகம். ஆனாலும் இன்று வரை அந்தக் கத்திக் கூம்பு எனும் வார்த்தை எதை குறிக்கின்றது என கண்டு பிடிக்கப் படவில்லை.
மேற்கண்ட சம்பவங்கள் அனைத்தும் “பெர்முடா பகுதியிலேயே இடம் பெற்றன. இந்தச் சந்தர்ப்பத்திலே ஏன் இப்படி நடந்தன? என்ற கேள்விக்கு இன்னும் சரியான விடை கிடைக்க வில்லை. எனினும் 1962ல் பிளைட் - 19 தொலைந்து போன நிகழ்ச்சி குறித்து அமெரிக்காவின் புகழ்பெற்ற இதழ் ஒன்று ஓர் கட்டுரை வெளியிட்டிருந்தது. விமானி நாங்கள் இப்போது எங்கே இருக்கிறோம் என்பதே எங்களுக்கு தெரியவில்லை? என்று தகவல் அனுப் பியதாக அந்த கட்டுரையில் இது தொடர்பாக கடற்படை விசாரணை குழு அதிகாரிகள் “விமானம் செவ்வாய்க் கிரகத்திற்கு வெளியானது எடுத்து செல்லப்பட்டுவிட்டது. என ஒர் அதிர்ச் சியான தகவலை வெளியிட்டனர்.
இந்தச் காலத்திலே இப்படியான சுவாரசியமான சம்பவங்களை மர்ம முடிச்சுகளைவைத்துக்கொண்டு திகி லூட்டும் விதத்திலே "நமது கொல்லைப் புறத்திலே கடல் மர்மம்” எனும் கட்டு ரையும், “கண்ணுக்கு தெரியாத வெளிகள்” “சாத்தானின் முக் கோணத்திலே’ எனும் புத்தகங்களும் தொடராக வெளிவந்தன.
aparaespiseason eason eason eason easyo easyosasyo

கலை மாணவர் மன்றம் -
இந்த வெளியிடுதலிலே “வேற்று கிரக மாய சக்திகள் கப்பலையும், விமானங்களை եւկլճ பிடித்து சென்றிருக்கலாம். அதில் இருந்த மனிதர்களை அந்த மாய சக்திகள் என்ன செய்தன என்று கடவுளுக் குத்தான் தெரியும்” என எழுதப் பட்டிருந்தன.
பீடியன் தீவு மக்களும் முக்கோணப்பகுதியிலே நிகழும் மர்ம ծ լf ւյ6)! IE 85 6it அனைத்திற்கும் மனிதனுக்கு அப்பாற்பட்ட மாய சக்திகளே காரணம் என்று முழுமையாக நம்பினார்கள்.
இந்த மாயசக்திகள், வேற்று கிரக வாசிகள் அனைத்தும் பொய் என உணர்த்தும் வகையிலே அரிசோணா பல்கலைக்கழக ஆய்வு றுபாா “டேவிட குசெ” என்பவர் "தி பெர்முடா டிரையாங்கின் மிஸ்டரி சால்” என் நூலை வெளியிட்டார். இவர் அந்தச் சம்பவங் களுக்கு மனித தவறுகளே காரணம் என சாடினார். மேலும் சூறாவளியில் வளைகுடா நீரோட்டங் கள், மிகப்பெரும் முரட்டு அலைகள் கடற்கொள்ளையர்களின் செயல்கள் ஆகியவற்றையும் காரணம் காட்டினார். எழுத்தாளர்களும் பத்திரிகையும் மாய சக்திகளின் வேலை என கதை விடுவதற்கு வியாபார நோக்கமே காரணம் காட்டினார்.
இருப்பினும் કી6o கடல் ஆய்வாளர்கள் பெர்முடா முக்கோணப் பகுதியிலே உள்ள கடற்கரைப் பகுதியில் உள்ள கடற்கரைப் பகுதியில் மீதேன் ஹைட்சேட் படிமங்களாக இருக்கின்றன. இதன் மீத்தேன் ஹைட்ரேட் நீர் அடர்த்தியை குறைத்து பெரிய நீர்க் குமிழிகளை உருவாக்கி கப்பல்களை மூழகடித்துவிடுகின்றன. என தமது கருத்தை வெளியிட்டார்.
இதேவேளை இந்தக் கருத்தை நிராகரித்து அமெரிக்க நிலவியல் நிறுவனம் ஓர் அறிக்கையை வெளியிட்டது. அதிலே ‘உலகம்
easyo easya easya esya sasyo eagyne-G13Dasya easya

Page 42
முழுவதும் கடலுக்கு அடியிலாக ஹைட் ரேட்டுக்கள் பெருமளவில் இருக்கின்றன. குறிப்பாக தென்கிழக்கு அமெரிக்க கடற்கரையை ஒட்டிய ப்ளெக்ரிட்ஜ் பகுதியில் இச் சேகரங்கள் மிக அதிகமாக இருக்கின்றன. இருப்பினும் அக்கடலிலே பெர்முடா பகுதியில் நடப்பது போல எதுவும் நடப்தில்லையே. இந்நிலையிலும் பெர்முடாப் பகுதியிலே மீத்தேன் ஹைட்ரேட் படிமமும் குறைவு. எனவே இந் நிலையில LDrf LD சம்பவங்களுக்கு காரணம் ஹைட் ரேட்டுகள் தான் காரணம் என்னும் உறுதியாக கூற முடியாது என்று தெரிவித்தது.
எது எவ்வாறிருப்பினும் நடந்த விபத்துக்கள் அனைத்தும் மூல
-->-=층=>
உதவி
ஊக்குவிக்க ஆளிருந்தால் ஊக்கு
விற்பான்
முழுக்க முழுக்க சர்க்கரையாய்
உன்னை விழுங்கிவிடு
எந்தப்பிழை நீ எங்கே கண்டாg இருந்தால் திருத்திக் கொ
நேற்று அசாததியமாய் இருந்தது
அற்புதத்தை ஒவ்வொரு
தேனமுதtத உணு உணவு உணுவ உஇரவு உஇர6 உறுவ உஇ?

SLLLSL LSLSLSL SLLLSLSLSLSLCSLCSLCCSLS CCCCSLLLCCCC SCSE MSCSSSSLSCSCSCSCC- கலை மாணவர் மன்றம் ம
காரணியான பிரச்சினை இன்னமும் கண்டு பிடிக்கப்படவில்லை. விஞ்ஞான வளர்ச்சியிலே அதியுச்ச பயனான அடைந்துள்ளோம். என மார்தட்டிக் கொள்ளும் மனிதன் ஓர் சிறிய இடத்தினை ஆராய முடியாது தவிக்கின்றான். இந்நிலையில் அப்பிரச் சினைக்கு ஒரே ஒரு தீர்வை மட்டுமே கடைப்பிடிக்கின்றார். பெர்முடா பகுதி ஊடாக வான், கடல் வழி போக்குவரத்து தவிர்த்துவருதலே ஆகும்.
உசீர்த்துலவு நூல்:
sk Saturday Mail * Google
க்கு சில
த விற்கும் ஆள் கூடத் தேக்கு
(கவிஞர் வாலி)
இருந்து விடாதே உலகம்
D
(பாரசீகம்)
லும் அதை உன்னிடம் 5f
(இங்கிலாந்து)
இன்று சாத்தியமாகும் ாளும் கண்டு வருகிறோம்
(காந்திஜி)
لرز ఆ4@ణ అ4@ణ ఆ4@ఇఅ4@ఖ ఆ4@ణ ఆ4@ణ ఆ(14)4@ఇఅ4@ణ

Page 43
Oற்ைதேேைபு பள்ளி
ღჭუდჭედჭედჭედტუდჭედჭედჭედჭ9ღჭედჭ9დჭ9დჭ9დჭ9დჭ9დჭ9დჭ%
அக்கிராமம் பச்சப்பசேல் என்ற நெல்வயல் பூத்துக் குலுங்கும் பல வர்ண பூக்கள், பூக்களில் ரீங்காரம் செய்யும் வண்டினங்கள், வண்ணத்துப் பூச்சிகள் இனம் காண முடியாத அளவு சிறிய சிறிய பூச்சியினங்கள் உரிய நேரத்தில் கோவில் மணி ஓசைகள், தோட்டத்திற்கு செல்லும் தொழிலா ளர்கள், ஒற்றையடிப் பாதைகள், பள்ளங்களில் நீர் நிறைந்தும், அயலில் சிறு சிறு கற்றைகள் புல் நிலங்களும் நிறைந்த அக்கிராமம் பார்ப்பதற்கு மனநிறைவினை ஏற்படுத்தும்.
அக்கிராமத்தில் சின்னத்தம்பி என்ற ஒரு ஆளுமைமிக்க ஒருவர் இருந்தார். அவர் 1000 ஏக்கருக்கு மேல் நில புலங்களைத் தன்னகத்தே வைத்துள்ளார். 500 ஏக்கள் வயல் நிலங்களாகவும், 200 ஏக்கள் தென்னம் தோப்பையும் 100 ஏக்கரில் மாடிக் கட்டடம் கொண்ட வீடு, வீட்டுடன் பலாமரங்கள், மாமரங்கள், நெல்லி, கொய்யா யம்புநாவல் பின் மிகுதி 200 ஏக்கரும் பனைக்காடு.
எல்லோரும் அப்பகுதியை பனைக்காட்டுப் பகுதி என அழைத் தார்கள். அப்பனை காட்டிலிருந்து
ഭൂത്മശ്ര8 ജൂണ്ട്ര

கலை மாணவர் மன்றம் ம
திருடிதிசா.அருந்தவ0ரலன் இத்ஐ
੭੭੭੭੭ புலியியல் Uாட ஆசிரியர் ఖస్థాగ
ஒலைகள், பனம் பழங்கள், அதிலிருந்து பனங்கிழங்குகள், புழுக்கொடியல், மட்டைகள் என்பவற்றில் ஒரு வருடத்தில் 2 இலட்சத்திற்கு மேல் வருமானம் வரும். எந்த ஒரு வேலையும் இல்லாமல் இருந்து கொண்டு வாழ்க்கையை ஒட்ட முடியும். இருந்தாலும் சின்னத்தம்பி அவர் வேலை வெட்டியில்லாமல் இருப்ப தில்லை. வீட்டின் பின்புறத்தில் காய்கறித் தோட்டம் அமைத்து அதிலிருந்து வருமானத்தைப் பெற்றார்.
சின்னத்தம்பி ஐயாவிடம் அக்கிராமசேவகள், LD35856i, நலன் விரும்பிகள் சென்று எமது பிள்ளைகள் இக்கிராமத்திலிருந்து நகரப் பகுதிக்கு படிக்கச் செல்லும் போது அப்பாடசாலை மாணவத் தலைவர்கள், ஆசிரியர்கள், தடியாலும் எஸ்லோன் பைப்பினாலும், Bat விக்கரினாலும் அடிக்கிறார்கள். காலில் கையில் என்று கண்ட கண்ட இடத்தில், ஒன்றா, இரண்டா 9 அடி அடிக்கிறார்கள். கையில் வெடிப்பும் வந்து விட்டது. இந்நடவடிக்கை நேற்று இன்று அல்ல. நீண்ட நாளாக நடந்து வருகிறது. ஐயா, நேற்றும் என் மகன் பாடசாலைக்கு லேற்றாகப் போனதற்கு அங்குள்ள ஆசிரியர் ஓங்கி அடித்ததில்
@ణ అ4@ణ ఆ4@ణ ఆ4@ణ ఆ4@ఖ ఆ4@ణ ఆ(15)కి4@ఇఅశ@ణ

Page 44
மட்டைகளுடன் மாணவர்கள் பஸ்ஸை நகர விடாது நிற்பாட்டுகிறார்கள். ஆஸ்பத்திரிக்கு முன்னால் 3 முறை மறிக்க 15 நிமிடம் போய்விடுகிறது. அப்ப 8Զեւ IT பிள்ளை எப்படி நேரத்திற்குள் பாடசாலை செல்வது? அப்ப நீங்கள் அதிபரிடம் சென்று உங்கள் பிரச்சினையைச்சொல்லுங்கள். நாங்கள் சொன்னோம் அவள் கூறுகிறார். மலேசியாவில் இருந்து வந்தால் என்ன? மன்னாரில் இருந்து வந்தால் என்ன பள்ளிக்கூடத்திற்கு நேரத்திற்குத் தான் வரவேண்டும் என்று அப்ப என்றார் முடிவை இதற்கு எடுப்பது என்று அன்னாந்து பார்த்த வண்ணம் யோசித்தார்.
அங்கு இருந்த கிராம சேவகர் கூறினார். அந்தப் பாடசாலையில் ஒரு நூலகம் இருக்கலாம். நல்ல நல்ல புத்தகங்கள் அலுமாரிகளில் அடுக்கி Book Salf சிறிய புத்தகங்கள் இருக்கும். அதைப் பார்ப்பதற்கு அழகுதான். புத்தகங்கள் வாசித்து கிரகிக்க முடியாத சத்தம். ஆசிரியர் ஒருபுறம் கதை, அண்ணைமார் எதையோ காட்டிக் காட்டி சிரிப்பார்கள். சரியான விசராக இருக்கும். என்று கூறுகின்றார்கள். அது தானே என்ன சின்னத்தம்பி ஐயாவின் ஆமோதிப்பது போல தலையாட்டிவிட்டு ஊசி விழாததாலும் சத்தம் கேட்பது போல் அல்லவா வாசிகசாலை அமைந்திருக்க வேண்டும். 66ӧїД}| சின்னத்தம்பி ஐயா கூறினார்.
கிராம சேவகருடன் நலன் விரும்பிகள் வந்திருந்தார்கள். அவர்க ளில் ஒருவர் கூறினார். இந்த பிரச்சினைக்குத் தீர்வு காணா விட்டால் எமது பிள்ளைகள் மன உளச்சலுக்கு ஆள் ஆவார்கள். ജ|ഖif5ങ്ങണ് சந்தோசமாக வைத்திருப்பதற்கு எமது கிராமத்தில் பாடசாலை அமைப்பதுதான் சிறந்த நடவடிக்கை என்று கூற. அதற்கும் சின்னத்தம்பி ஐயா. ஓம் ஓம் என தலையை அசைத்தார். பின் சின்னத்தம்பி ஐயா தோலில் போட்ட துவாயை ஒரு தரம் உதறிவிட்டு நான்
és/vagests e-ISYra e-ISYra e-ISYa e-ISFo e LSDP se-ASYa e LSY

- கலை மாணவர் மன்றம் -
எனது பனம் தோப்புக் காணியில் 100 ஏக்கள் தாறன் அதில் பாடசாலையைக் கட்டுங்களே என்றார். எல்லோருக்கும் அதிசயமாகவும், ஆச்சரியமாகவும் போய்விட்டது. எல்லோரும் வாயில் தேன் வார்த்தது போல ஆயிட்டு. எல்லோருக்கும் சமூகத்தில் சேவை செய்யும் மனப்பக்குவம் 6) JTg5. சிறுவரின் நலனுக்காக 100 ஏக்கள் நிலத்தை நல்கினார் என்றால் சிறுவர்களில் எவ்வளவு அக்கறை அவர்க்கு இருக்கும். அதற்கு ஒரு அளவு குறிப்பிட முடியாது. ஒரு காரியத்தையும் பின்போடப் படாது. உடனே வக்கிலை வரவையுங்கோ இப்பவே எழுதுவம் என்று கூறினார். எதுவும் சொல்லில் இருக்க கூடாது எழுதுவது தான் சிறப்புடையது என்றார்.
வக்கிலும் வந்தார். நூறு பரப்பு பாடசாலை கட்ட கொடுக்க வேண்டும். அதற்கு ஆவன செய்யும் படியும்
நன்கொடையாக கொடுப்பதாகவும் கூறினார்.
கிராம சேவகர், நலன்
விரும்பிகள், பெற்றோர்கள் அனைவரும்
முதல் முயற்சி சிறப்பாக முடிந்தது என நினைத்து கொண்டு சென்றார்கள்.
பனம் தோப்பு பாடசாலையை எவ்வாறு கட்டி எழுப்புவது, எவ்வளவு பணம் சேகரிப்பு என்று ஒரே யோசனை. கிராம சேவகருக்கு பல நாட்கள் இரவு நித்திரையே இல்லை. அச்சமயம் கனடாவில் இருந்து பிரபல பொறியிய 6T6 it சப்பாத்து தயாரிப்பவர், சப்பாத்து விற்பனை நிலையம் என்பவற்றைக் கொண்ட சந்தனம் என்பவர் இக்கிராமத்துக்கு அழகான காரில் வந்து இறங்கினார். அவரைக் கண்டதும் அக்கிராமத் தவர்க்கு மிக மிக மகிழ்ச்சி. காரில் இருந்து இறங்குவதற்கு முன் அங்குள்ள குட்டி, குரமான், இளைஞர், யுவதிகள், வயதானவர்கள் என்று எல்லோரும் அந்த அழகான பிரமாண்டமான காரினைச் சுற்றிச் சுழன்றார்கள்.
eaoyoeaGyoesoesoeagyo eaga eC16X4Syoe49ya

Page 45
சந்தானம் எல்லோருக்கும் கைகூப்பி வணக்கம் செலுத்தினார்.
அங்கு நின்ற 12 வயது
மதிக்கத்தக்க பையன், “வந்தரே குண்டப்பர் Լff60) & պլծ இல்லை தாடியும் இல்லை
bs....... தா. தக்கட்டதா.
முளிக் கண்ண முளிக்கண்ண என்று” பாடினான். இப்பாட்டைக் கேட்ட சந்தானம் எந்தப் பாடசாலையில் படிக்கிறாய்? யார் தமிழ்ப் பாடம் படிப்பிக்கிறது. என்று கேட்டபோது கப்புக்கந்த பாடசாலை, தமிழ் ஆசிரியர் நீங்கள் கேட்கிறிர்களா? அவரே வகுப்புக்கும் வருவது என்றால். என இழுக்கிறாய். என்ன ஒரு இழுவை போடுகிறாயா? என்று கேட்டபோது என்ன சொல்வது எனது தலைவிதி. வகுப்புக்கு 15 நிமிடத்திற்குப் பின்வருவார். 10 நிமிடத்திற்கு முன் போய் விடுவார். அதுவும் அத்தி பூத்தால் போல் என்றான். அப்பா என்னைக் கண்டதும் ஒரு பாட்டைப் பாடினான் என்றால். அது பள்ளிக்கூடத்தில் நடக்கும் விழாக்களில், நாடகம், வில்லுப் பாட்டில் இப்படித்தான் ஏதொ வைத்து பாடுவார்கள். அதைப்பார்த்து எனக்கு அப்படி எதைப் பார்த்தாலும் பாட வேணும் போல தோன்றும். எனது சிந்தனை தமிழ் மாஸ்டர் படிப்பித்து வரவில்லை என்றான்.
சந்தானம் தான் L」l?g 5 காலத்தை மீட்டுப் பார்த்தார். தான் படிக்கும் போது தனக்குப் படிப்பித்த கந்தப்பு வாத்தியார் வகுப்புக்கு மணி அடித்ததும் வருவார். புத்தகம் பார்க்காமல் கம்பராமாயணப் பாடல் களைச் சொல்லுவார். பின் அதற்கான பொழிப்பைக் கூறுவார். அவருக்கு
தனிப்பட்ட இடம். அதிலிருந்து எழுதுவார், வாசிப்பார். எங்களுக்கு வேறு பாடத்திற்கு ஆசிரியர்
வராவிட்டால் அவள் எமது வகுப்புக்கு வந்து விடுவார். தனது பிள்ளைகளைப் போல எங்களைப் பார்ப்பார். அவர்
as/722/s easte easta easte easte eastseaspaeaspa

கலை மாணவர் மன்றம் -
கூறுவார் எனது பிள்ளை இந்த வகுப்பில் இருக்கிறான். என்று நினைத்தே நான் படிப்பிக்கின்றேன். நீங்களும் உங்கள் அப்பா படிப்பிக்கிறார் என நினைத்து படித்தால் பரீட்சையில் எல்லோரும் பாஸ் பண்ணலாம் என்று கூறுவர்.
இப்ப அப்ப படிப்பித்தது போல இல்லை போலும். என்று நினைத்துக் கொண்டு. அப்ப வேறு எங்காவது படிக் கப் போகிறாயோ என்று கேட்டபோது பள்ளிக்கூட மாஸ்டரிடம் தான். படிக்கப் போகிறேன் என்றான். அப்பா சேர் லேற்றாக வந்தாலும் பறுவாயில்லை தானே? அப்படிச் சொல்லாதேங்க அங்கிள். எங்கட வகுப்புள 8 பேர் அவரிடம் போவ தில்லை. சந்தானம் மாணவனைக் (85 LITT. அவர்கள் நன்றாகப் படிக்கிறார்களா? அல்லது உங்களைப் பார்த்து எழுதுகிறானா? சீ. சீ. அவர்கள் தங்கடபாட்டில் 6T (9.5 வாங்கள். ஆனால் ரியூசனுக்குப் போறவர்களைப் பேர் புள்ளிகள் எடுப்பதில்லை ஏன் அப்படி என்று சந்தானந்தம் கேட்டபோது. ரியூசனில் படிப்பது தான் கேள்வி வரும். (356th6856O)6Tub FIT60)L LDIT60)LuT சொல்லித் தருவார்கள். அப்ப நாங்கள் அதிக புள்ளிகள் எடுக்கலாம் தானே. அப்ப உங்கட தமிழ் வாத்தியார் வகுப்புக்கு வராட்டியும் உனக்கு பரவாயில்லை தானே. ஓம் அவர் வராட்டி எங்களுக்கு கொண்டாட்டம் தான்.
சந்தானம் குளித்து சாப்பிட்டு களைப்பின் பிரகாரம் உறங்கி விட்டார். பிற்பகல் 5 மணி போல யாரோ கூப்பிடுவது போல உணர்ந்து சந்தானம் எழுந்து யார் கூப்பிடுறது என வாசலைப் பார்த்தவர். அங்கு 5 பேர் கொண்ட தொகையரை அவதானித்தார். அதில ஒருவர் தனது தலைமை ஆசிரியர் என அறிந்து கொண்டார். சந்தானத்தின் சிந்தை 32 முன் நோக்கி கடகடவென ஒடத் தொடங்கின.
e@്ര രൂര് ആര് ആര് ആര് ആരeC|D=@@്ര

Page 46
உயர்தர வகுப்பு படித்தபோது வகுப்பு இரண்டு மாணவர்கள் கதிரைக் காலினால் அடிபட்டுக் கொண்டு இருக்கும்போது அதிபர் வந்து விட்டார். அந்தப் பாடத்திற்கு பாட ஆசிரியர் வருவதில்லை. அத்தி பூத்தால் போல ஆவணிக்கு ஒரு நாள் அமாவாசைக்கு ஒரு நாள் தான் வருவார். ஆனால் அன்று அதிபர் வகுப்புக்கு வந்து விட்டார். என மோப்பம் கண்ட நாய் போல் பாட ஆசிரியர் வந்து விட்டார். பாட ஆசிரியர் அதிபர் ‘எருமை மாடே நாயே இந்தப் பிள்ளைகள் படிப்புக்கு பொலிடோலா ஊத்துகிறாய். உன்ரை பிள்ளை இந்த வகுப்பில் இருந்தால் எப்படி நடப்பாய் என்று கண்ட கண்ட சொற்களால் பேசியது தான் கண்முன் தாண்டவ மாடியது. தான் தன்னை சுதாகரித்துக் கொண்டு.ஒ.ஓ. வாங்கோ. வாங்கோ. என்னட் டையோ? உம் மட்டைய இல்லாமல் வேறு யாரிட்ட நாங்கள் வருவது. சந்தானம் தனது தங்கையைக் கூப்பிட்டு இவர்களுக்கு தேனீர் கொடுக்கும்படி கட்டளை இட தேனீர் உடன் பரிமாறப்பட்டது.
அப்பா எப்பமட்டில் திரும்பிறியள் என்று தலைமை ஆசிரியர் கேட்டார். நான் 6 மாதம் அளவில நிற்பன். ஏன் இப்படிக் கேட்கிறார் என மனதில் நினைத்த சந்தானம். ஏன் சேர் இப்படிக் கேட்கிறியள் என்றதும் தலைமை ஆசிரியருடன் வந்த சுதாகர் மாஸ்டர் இல்லை சந்தானம். சின்னத்தம்பி ஐயா பனந்தோப்புக்காணி தந்தார் அதில ஒரு பாடசாலை கட்டுவோம்.
சந்தானம் உடனே கூறினார். நல்ல விசயம். இதற்கு என் உதவி உண்டு என்றதும் வந்தவர்கள் திகைத்தும் போனார்கள் நாங்கள் கேட்க முன்பே நல்ல பதில் கிடைத்து விட்டது என்று.
எப்படி பாடசாலை அமைக்க வேண்டும் என்று திட்டம் ஏதும் உண்டா. திட்டம் போடாமல் ஒரு காரியத்தைச் செய்ய முடியுமா?
69ത്തുഗ്ര8 ആ കൃത്ര രൂ ആ ത്രം ആ

- கலை மாணவர் மன்றம் -
உங்கள் திட்டப்படி எவ்வளவு பணம் முடியும் உடனே தலைமை யாரியர் சொன்னார். 2கோடி முடியும் என்று அப்படிச் சொன்னபோது சந்தானத்தில் எந்தவித முகமாற்றமும் இன்றி நான் அந்தப் பொறுப்பை ஏற்கிறேன் என்று சிரித்த முகத்துடன் ஒப்புக் கொண்டார்
விஜயதசமி அன்று பக்கத்து அம்மன் கோவில் அடிக்கல் ஐயரினால் பூசிக்கப்பட்டு அதற்கு மஞ்சள் துண்டுகட்டி பால், நெய்யினால் குளிக்க வாக்கப்ட்டு அடிக்கல் நாட்டப்படும் இடத்திற்கு கொண்டு வரப்பட்டது அங்கும் தீபாரதனை காட்டப்பட்டு
சந்தானததினால் அடிக்கல் நாட்டப்பட்டது
1 கிழமை களித்து 100 தொழிலாளர்கள் போட்டு கட்டிடம் 85.LLlb கட்டத்தொடங்கியது 100 தொழிலாளர்களும் ஒருமித்து தொழிலில் ஈடுபடவில்லை 2 மாடிக் d5 LLlb ஒவ்வொரு LDTņš கட்டிடத்திற்கும் தலா 25
தொழிலாளர்கள் தொழில் செய்தார்கள் நீச்சல் தடாகம் அமைக்க வெளி நாட்டிலிருந்து ஆட்கள் வரவழைக் கப்பட்டார்கள் மேலை நாடுகள் போல் உயரத்தில் நின்று குதித்து நீந்துவது போல கண்ணைக் கொள்ளை கொள்ளும் வகையில் அமைந்ததாக இரவில் பயிற்சி பெறும் வகையில் ஒளி ஊட்டப்பட்ட இடமாக அமைந்தது
நான்கு கட்டிடங்களுக்கு மத்தியில் விளையாட்டு மைதானம் சகலவிதமான விளையாட்டும் நடை பெறும் வகையில் வேறு சிறு சிறு மைதானம் நன்குஒப்பிரவிடப்பட்டிருந்தது எல்லாத்திற்கும் மேலாக பணம் தோப்புப் பாடசாலையக்குள் அம்மன் ஆலயமும்
அமைக்கப்பட்டது படிப்படியாக ஒழுங்காக நேர்த்தியாக எல்லோரையும் ஆச்சர்யமூட்டும் வகையில் ஒரு
வருடத்திற்குள் கட்டிடம் அமைக்கப் பட்டது இறுதியாக 2000 பேருக்கு போதுமான தண்ணிர் தாங்கி 4sya esyo easya easyo easya easyo eG8Deaso easya

Page 47
அமைக்கப்பட்டபோது துக்ககரமான நிகழ்வு ஒன்றும் நடைபெற்றது அதுதான் என்ன என நினைக்கிறீர்களா? தண்ணீர் தாங்கியில் வேலைசெய்த தணிகாசலம் என்ற தொழிலாளர் தவறி விழுந்து இறந்து விட்டார்.
தணிகாசலம் வயது 46 இருக்கும் 5 பிள்ளைகளின் தந்தை ஒவ்வொரு பிள்ளைகளும் ஒவ்வொரு வயது வித்தியாசம் வறுமையின் கொடுமையை அவரின் குடிசையாக அமைந்த வீட்டில் இருந்து அறியலாம். அன்றாடம் உழைக்கும் உழைப்பைத் தவிர வேறு எதுவித வருமானமும் இல்லாதவர்கள் குழந்தைகளுக்கு படிக்கும் வசதியே இல்லை. மண்ணினால் மெழுகப் பட்ட வீடும் அதுவும் குன்றும் குழியும் சர்வ சாதாரணமாகவுள்ளது. மழைபெய்தால் வீட்டிற்குள் தண்ணீர். வீட்டுக்குள் படுத்தபடியே நட்சத்திரங்களைப் பார்க்க (փIգեւյմ).
இதைப் பார்த்த சந்தானத்திற்கு மனதில் மறக்க முடியாத வேதனை. இப்படியும் இவர்களுக்கு சோதனை வந்தாலென ஒரு ஏக்கம். என்ன என்னால் செய்ய முடிந்த என யோசித்தார். செத்த வீட்டுச் செலவுக்கு பணத்தினைக் கொடுப்பது பொருத்தப் பாடுடையதாக நினைத்து தணியாச லத்தின் மனைவியைக் கூப்பிட்டு 35,000 கொடுத்தார். மனைவியோ துன்பத்தின் மத்தியில் ஒருவிதமான இன்பம். இறப்பு வீட்டு நிகழ்வினை முடித்துக் கொண்டு சந்தானம் மாலை வீட்டுக்கு வந்தார். முகம் கழுவிட்டு சாப்பிட்டு பின் பக்கத்திலிருந்த சாய்மனைக் கதிரை யில் இருந்தவண்ணம் பின் புளிய மரத்தினை பார்த்த வண்ணம் . தனது பின்நோக்கியே எண்ண அலைகள் ஓடுகிறது.
அம்மா எனக்கும் தங்கைக்கும் ஒவ்வொரு பெட்டி தருவா. நானும்
தங்கையும் போட்டி போட்டு ஓடி ஒடி புளியம்பழத்தை பொறுக்குவோம். யார்
62/7cesla ease easte easte easto easts east easte

- கலை மாணவர் மன்றம் -
புளியம் பழத்தை அதிகம் சேகரிப்ப வருக்கு ஒரு பெட்டிக்கு 5 ரூபா தருவ. நான் தங்கையை விட கூடத்தான் அம்மாவிடம் சமர்ப்பிப்பேன். எப்படித் தெரியுமா? தங்கையை ஏமாற்றி அவளிடம் அவளுக்கு தெரியாமல் புளியம்பழத்தை எடுத்திடுவன். தங்கை
●H(!○○」 அழுது அம் மாவுக் குச் சொல்லுவா. e!LňLDIT, oûLDIT... என்ரையை அண்ணா எடுத்திட்டார் என்று. அம்மாவுக்கு சத்தியம் கட்டி நான் எடுக்கவில்லை. இவள் கனவு காணுகிறாள் என்று பொய் சொல்லி, அம்மாவிடம் இருந்து தப்பித்துக் கொள்வான். இப்ப புளியமரம் அனைத்தும் அழிந்து ஒரேயொரு மரம் தான் நிக்கின்றது.
சந்தானம் சந்தானம். என்று குரல் கேட்ட தனது பழைய நினைவுக்கு வந்த சந்தானம். ஒ. ஒ. வாருங்கோ வாருங்கள் என்று சொல்லிய வண்ணம் முன் முற்றத்திற்கு வந்தான். என்ன ஐயா இந்தப் பக்கம் என்று கேட்டபோது, பனம்தோப்பு LT66)6Ot எப்ப திறந்து வைக்கலாம். என்று கேட்டபோது. நான் வார கிழமை திரும்பி போக வேண்டியுள்ளது. போய் வந்தபின் விழாவைக் கொண்டாடலாம். என்றதும், ஐயாவுடன் வந்த மிகுதி மூன்று பேரும். இல்லை அங்க H56) வேலை இருக்கிறது. நான் போட்டு வந்திடுவன் என்றதும் அவர்களால் மறுக்க முடியாது ஓம் சொல்லி விடை பெற்றார்கள்.
ஐயாவுடன் வந்தவர்களில் ஒருவன். அவன் தற்போது ஆசிரியராக கடமை ஆற்றுபவர். ஆசியரைப் பற்றி சந்தானம் அயல்வீட்டுப் பிள்ளை விசாரித்தபோது அவர் நேரத்திற்கு வகுப்புக்கு வருவார். படிப்பித்ததும் கேள்வி தருவார். எல்லோருடைய கொப்பி களையும் திருத்தித் தருவார். எங்களுக்கு மற்றைய பாடங்களுக்கு ஆசிரியர் வராது விட்டால் அவர் ஓடிவந்து கற்பிப்பார். இதனால் எங்களுடைய பாடத்திட்டமும் முடித்து விடுவார். ஆனால் இந்த ஆசிரியர்
@• G M @ eത്ര രൂര പ്രേ19>@്ര രൂ

Page 48
முடித்தாலும் பின்பக்க பாடத்தில் ஒரு கேள்வி கூட வராது. ஏன் அப்படி என்று சந்தானம் கேட்டபோது. மற்றவகுப்பில் அவை படிப்பித்து முடிப்பது இல்லை. எங்களுக்கு ரியூசனில் ஆசிரியர் சொன்னவர். பின்பக்கத்து பாடங்களை படிக்க வேண்டாம் என்றும் இப்படியும் அநியாயம் நடக்குதா? என மனதில் நினைத்த வண்ணம். அயல் வீட்டுப் பிள்ளையை விட்டு நகர்ந்து விட்டார்.
சந்தானம் கனடாவிற்கு சென்று ஒரு மாதத்திற்குள் திரும்பி வந்து விட்டார். இதை அறிந்த ஊர் பெரியார்கள் பனம்தோப்பு பாடசா லையைத் திறக்க நாள் குறித்து. அந்த நாளில் மேள, தாளத்துடன் குறித்த நேரத்தில் திறப்பதாக சந்தானத்துக்கு கூறியிருந்தார்கள். அந்த நாள் திங்கட்கிழமை கார்த்திகை பிற்பகல் 4.00 மணிக்கு ஊர் சனங்கள் எல்லோரும் மூன்றரை மணிக்கே வந்து விட்டார். ஆனால் சந்தானத்தார் நாலரை மணியாகியும் வரவில்லை. நாலே முக்கால் மணிபோல தனது பழைய சிநேகிதருடன் வந்து சேர்ந்தார். எல்லோரும் சந்தானத்தைத் திட்டு கிறார்கள். என்பதை ஒருசிலர் அவதானித்தர். சில் முகூர்த்த நேரம் போட்டுதே என்றார்கள். சிலர் என்ன இவர் வெளிநாட்டிலிருந்து கொண்டு இப்படி நேரத்தினைக் கவனிக்கவில்லை என்றார்கள்.
சந்தானத்தினை அன்று பேச்சு பேசும்படி கூற
அவர் அன்பான தலைவரை நலன் விரும்பிகளே. என் அருமைத் தோழர்களே, தாய் மார்களே குழந்தைச் செல்வங்களே அனைவருக்கும் மாலை வந்தனங்கள்.
முதற்கண் உங்களிடம் மன்னிப்புக் கேட்கின்றேன். 4.00 மணிக்கு இவ்வைபவம் ஆரம்பமாக இருந்த போதிலும் எனது நீண்ட கால நண்பனின் வருகைக்காக காத்திருந்த காரணமாக 1 மணி நேரம் பிந்தி இவ்வைபவம் 62/7ce3ts easo ease east easte easte easte east

---------- கலை மாணவர் மன்றம்ஆரம்பமாகியுள்ளது. இப்பனந்தோப்பு TL960)6) பலரின் அயராத உழைப்பினால் உருவாக்கப்பட்ட ஒரு பாடசாலையாகும். இப்பாடசாலை பாலர் வகுப்பு முதல் பல்கலைக்கழகம் செல்லும் வரையிலான வகுப்புக்கள் நடைபெற இருக்கிறது. உங்களுடைய பிள்ளைகள் நகரப்பாடசாலையில் படித்தாலும் இங்கு தகுந்த ஆசிாயர்கள் மூலம் கல்வி கற்பிக்க அவர்களைக் கொண்டு வந்து சேர்த்தனர். உங்களுடைய பிள்ளைகள் நன்றாகப் படித்து நல்லநிலையில் இருக்க வேண்டும் என வாழ்த்தி விடை பெறுகின்றேன்.
வணக்கம்!
நன்றி உரையுடன் பாடசாலை திறப்பு வைபவம் இனிதே நிறைவேறியது.
பனம்தோப்பு பாடசாலைக்கு DT66016 ft 56 அக்கிராமத்திலிருந்து அயல் கிராமத்தி லிருந்தும் வருகை தந்தார்கள். ஆரம்பத்தில் 350 பிள்ளைகள் தான் வந்தார்கள். நகரப்புற அபிவிருத்தி வீதி அகலமாக்குதல் நகரபுற மக்களின் மோதல்கள் சீரளிந்த நாகரிகம், நீர் ஓடும் கால் வாய்களில் நீர்தேக்கி நின்று அதனால் உருவான துர்நாற்றம் சனநெரிசல் 616ზ6ümr வற்றையும் கருத்தில் கொண்டு நகரப்புறத்திலிருந்து இடம் பெயர்ந்து பனம் தோப்பு பாடசாலையில் நாங்கள் பிள்ளைகளை சேர்க்க முடியும் என்ற நல்ல நம்பிக்கையுடன் இங்கு வந்து குடி ஏறியமையினால் ULF6)6) மாணவர்களின் தொகை நீடித்து 1000த்தைத் தாண்டியது. இதுவரையும் அபிவிருத்திக்கு என வாங்கப்பட்ட பணம் 10,000 அதிகரித்தது. இந்தப் 10,000 கொடுக்கக்கூடிய வசதிபடைத் தவர்களும் இருந்தனர். கட்ட முடியாதவர்களும் இருந்தார்கள். அபி விருத்திக் குழவின் தலைவரோ இங்கு காசு ஒரு சதம் குறைந்தாலும் சேர்க்க முடியாது என வைராக்கியமாக சொல்லி, சிறிய வசதிகள் இல்லாத ஒரு பாடசாலைக்கு கொண்டு போய் easte easya easyo easpiaeaspa eaSpeec2O-aspaeaspa

Page 49
சேர்த்தால். எங்கள் தலைவிதி என்று
மனதிலே குமறி குமறி வீடு சென்றவர்கள் எத்தனை ஆயிரம் பேர்.
பாடசாலையோ ஒ. கோ என்ன GF GG5 6D துறையிலும் வளர்ந்தது. அப்பாடசாலையின் வர்ண புத்திரன் என்றும் மாணவன் 11ம் ஆண்டிலே கல்வி கற்றுக் கொண்டிருந்தான். அவன் வாட்ட சாட்ட மாணவன். கல்வியில் நடுத்தர போக்குடையவன். வசதி நிறைந்தவன் விளையாட்டிலும் பேச்சுப் போட்டி களிலும் பங்கு பற்றி பரிசில களையும் வாங்குபவன் . அதேபோல் அப்பாட சாலையில் கல்வி கற்ற வருணாளி கல்வியிலும் பாட்டிலும் பேச்சிலும் உயர் நிலையிலுள்ளவள். ஆனால் வறுமைக் கோட்டின் கீழ் உள்ளவர்களில் அவளின் குடும்பமும் ஒன்று. அன்றாட வாழ்க்கை தகப்பனின் கூலிச் சம்பளத்துடன் போய்க் கொண்டு உள்ளது.
வருணாளியின் வதனம் கவராயம் வைத்துக் கீறினால் போல வட்டம். கிளிமூக்கு, கயல்மீன் விழி, சிறிய உதடு, பிறை நெற்றி, வெண்டிக்காய் போல் கை விரல்கள், உயரம் 155.9 சென்ரி மீற்றர், அளவிலும் அவள் உடல் மெலிந்தும் இருக்கும். அவனின் நிறம் மஞ்சள் வெள்ளை. இவ்வளவு அம்சமும் வர்ண புத்திரனின் மனதைக் கவர்ந்தது. அவளுடன் பலர் செல்லும் போதும் நட்சத்திரத்தின் நடுவே சந்திரன் போல் காட்சி கொடுப்பாள். எனக்கு அவளுடன் அணுகி ஏதாவது கதைப்பமே என மனம் தூண்டினால் என்னால் அவள் அருகே செல்ல எனது கால்கள் மறுத்து விடும்.
ஒரு நாள் தேனீர் இடை வேளையின் போது. அவளின் வகுப்புக்கு அருகில் செல்லும் போது. வருணாளியும் வாசலில் நின்றாள். எப்படி..? இந்த கதைப் புத்தகத்தைப் படித்துப் பாரும் என்று புத்தகத்தை நீட்டியபோது அதை வாங்கியவள், புத்தகத்தை வீசி எறிந்தாள். எனது
egത്തുഗ്രീ രൂ ജൂ ആ രൂ M @ രൂര

- கலை மாணவர் மன்றம் - வகுப்பாசியரும் எனத கொப்பியை இப்படித்தான் வீசி எறியிறவர். எத்தனை கொப்பி இப்படிக் கிழிந்தது. அவள் எறிந்தது எனக்கு மன வேதனையைத் தந்திருக்குமா?. யோசித்து பாருங்கள். உண்மையில் அந்நிகழ்வு இன்று முழுக்கவும் இரவு நித்திரையும் குழம்பியே விட்டது.
எறும்பூறக் குழிவிழும் என்ற எண்ணம் என் மனதினை ஆற்றியது.
அடுத்த நாள் விஜயதசமி. அன்று எல்லோரும் நிறப்பாவாடை சட்டை அரைத் தாவணி போட்டு வந்தார்கள். வருணாளி வந்திருப்பாள் என்று தேடினேன். அவள் வர மாட்டாள். என் மனம் கூறியது. ஏனெனில் அவளின்
6T60. சட்டையோ, அரைத் தாவணியோ வாங்குவதற்கு வசதி யில்லைப்போலும். என்று நினைத்த
படி கல்லூரி வாசலை நோக்கினேன். அங்கு அவள் வந்து கொண்டிருந்தாள். பாவாடையே கிளிப்பச்சை. சாதாரண உடை அவள் நிறத்திற்கு மெரு கூட்டுவது போல் உடை அமைந் திருந்தது. அவள் கிட்டே போய் "கண்ணாடி உடைந்தாள் கடையில் வாங்கலாம். அன்பு உடைந்தால் எங்கு வாங்க முடியும்’ என்று கூற வருணாளி ஒரு முறைப்பு முறைத்தாள். அந்த (p603LIL LJTT60)6.60)u JU UTTg55JLD BIT60T நடுநடுங்கி போய் விட்டேன்.
Se6ÖT60) BULU விஜயதசமி நிகழ்வில் ஐயா பூசை செய்தார்கள். நாங்கள், பிள்ளைகளின் பிரசாதம், அவள், புக்கை, கடலை என்பது தனித்தனி பைகளில் போட்டோம். ஆசிரியர்களுக்கு மேற்கூறப்பட்ட பிரசாதங்களை லஞ்சீற்றில் போட்டு (ஒன்றுடன் ஒன்று சேராதவண்ணம்) அழகுற கட்டி சொப்பின் பைகளுக்குள் போட்டுக் கொண்டிருக்கும் போது “வெள்ளைத் தாமரைப் பூவிலிருப்பாள்” என்ற பாடல் ஒலிபெருக்கி மூலம் எனது காதுகளுக்குள் எட்டியது. யாரடாப்பா இப்படி வடிவாகப் பாடுகிறது என்று ஓடிப் போக. எடா. டோ. எங்கு ஓடுகிறாய்
-Sva egye egye egye egye egya eG2D-SPoe (Sya

Page 50
என ஆசிரியர் வழிமறிக்க. அதையும் பொருட்படுத்தாது ஓடிப் (3LuTu பார்த்தாள். வருணாளி பாடுவதைக் கண்டேன். உடல் சிலிர்க்க மெய் மறந்து அவள் பாடலை நன்கு ரசித்தேன். பாடல் முடிந்து வெளியில் வரும் போது 'உமது பாடல் நன்றாக் இருந்தது. உமக்கு பாடத் தெரியும் என்று இன்றைக்குத் தான் தெரிந்தது என்றதும்" அவள கைகளால வாயை பொத்தி பக் கென்று சிரித்தாள். மீண்டும் வருணபுத்திரனுக்கு.
"எறும்பூர கல் குழியும்” என்ற சொற்றொடர் மனதில் ஒலித்தது. போல உணர்ந்தான்.அடுத்த நாள் ஒரு மடல் எழுதுகின்றேன்.
அன்புமிகு வருணாளி
நீண்டகாலமாக உன்னிடம் கதைக்க வேண்டும் என நினைத்திருந்தும் கதைக்க முடிய வில்லை. எனது உணர்வுகளை வார்த்தைகளால் வருணிக்க முடியவில்லை. என்னைக் கண்டதும் காணாது போல போய் விடுகிறாய். அப்படி என்ன நான் பூதமா? பிசாசா? நானும் 9 - 6ÖT öl சினேக தன் போலத்தானே. 69(5 நாளாவது என்னுடன் வாய் விட்டு, மனம் திறந்து கதைக்க மாட்டாயா? காலையிலும் மாலையிலும் உனது சைக்கிளின்
பின்வருவது தெரியவில்லையா? தெரிந்தும் தெரியாது போல் செல்கிறாயா? நான் படிப்பில்
குறைந்தவன் தான் . ஆனால் நினைத்தேன் என்றால் நிச்சயமாக டொக்டராக வர முடியும். அல்லது நீ வசதி குறைந்தவள் என்று நினைக் கிறாயா? காதலுக்கு வசதியின்மை
தடையில்லை. 9-6öT göl நல்ல முடிவினை எதிர்பார்க்கும்.
புத்திரன்
இம்மடலை வருணாளியின்
சிநேகிதியிடம் கொடுத்து இதை உனது சிநேகிதியிடம் கொடுக்கும் படி. அவளும் பயந்து பயந்து கடிதத்ததை ஒப்படைத்தாள். 6pa7aesis easyo easya easyo easya easya esya tasya

--- கலை மாணவர் மன்றம் -
இரண்டாம் பாடவேளை ஆங்கிலப் பாடம். ஆசிரியர் வரமாட்டார். என அவர்களுக்குத் தெரியும். அவர் Time Table துலைத்திருப்பார். இருந்தால் Time Table பார்த்திருக்கமாட்டார். அப்ப பாடம் நடந்தது. என் வருணாளியும் சிநேகிதியும் பின்புறத்திலிருந்து கடிதம் எழுத ஆரம்பித்தார்கள். அவர்கள் இருந்த இடத்தில் பக்கத்து வகுப்பில் இருந்து “கடதாசியினால் செய்த ரொக்கட் அடுத்து அடுத்து விழுந்தது" மாஸ்டர் அங்காள இருக்கிறார் எப்படி ரொக்கட் வரும் என யோசித்து மெல்ல மெல்ல சென்று பக்கத்து வகுப்பை எட்டிப் பார்த்தால் மாஸ்ரர் நித்திரை தூங்கிய வண்ணம் இருக்கிறார்கள். சில மாணவர்கள் ஏதொ வேலை செய்ய ஒரு ઈી6) பின் வாங்கில் ரொக்கட் அடிக்கிறார்கள் 66 உணர்ந்து கொண்டேன்.
அடுத்த பெல் அடிக்க மாஸ்ரர் வந்திட்டார். சயன்ஸ் பாடம். அன்றைய பாடம் ஒளித் தூண்டு திருப்பம். அதற்கு பரிசோதனை. ஒரு பெட்டி பெட்டிக்குள் சிறிய தாவரம். பெட்டியினுள் ஒரு துவாரம் போட்டார். பிள்ளைகளே நாளை வந்து நாங்கள் பார்த்தால் துவாரம் உள்ள பக்கம் தாவரம் திரும்பி இருக்கும். நீங்களும் ஒரு பையனை திரும்பிப் பார்ப்பது போல் இந்த தாவரத்திற்கு "ஒளி மீது” Love அதனால் திரும்பி விட்டது என தமாசாகக் கதை சொன்னார்.
வருணியா மனதில் தனது நிலையை வருணிப்பது போன்ற ஓர் 9) 600 i 6. se (655 LJILLћ P.T. மாணவர்கள் எல்லோரும் விளையாட்டு மைதா னத்திற்கு போக வருணியாவும் சினேகிதியும் வகுப்பறையிலிருந்து தபால் எழுதத் தொடங்குகின்றார்கள்.
புத்திரன் அவர்களுக்கு,
எனது வீட்டு நிலைமை காதலுக்கு இடம் கொடுக்காது. நான் தான் வீட்டில் முதல் பிள்ளை. நான் நன்றாகப் படித்து ஒரு வேலை tasyo easyo easya sasya easya easyo eO22Deasya sasya

Page 51
கிடைத்து என் சகோதரர்களை முன்னேற்ற வேண்டும். உனக்கு சொத்துக்கள் நிறைய உண்டு. நானோ பரம ஏழை. நீ என்னை நினைத்து நினைத்து உனது படிப்பைக் கைவிடப் போகிறாய். எனது அம்மா காதல் என்று கேட்டாலே கழுத்தில் கயிறு போட்டு விடுவா. ஏனெனில் எங்களுக்காக எவ்வளவு கஸ்டப்படுகிறா என்று உனக்குத் தெரியுமா? GoodBye.
ഖ[b
இக்கடிதத்தைக் கண்டதும் புத்திரனுக்கு தலை சுற்றியது. கைகால் உதறியது. மனதிலே ஏதொ என்ன? என்று தெரியாத வேதனை. இரவில் நித்திரையே வருவதில்லை. படிக்க புத்தகம் எடுக்க மனமில்லை. இப்படியாக சோகத்தினால் பாடசா லைக்குப் போக வில்லை. ஏதோ கோடான கோடி கைவிட்டுப் போனது போல உணர்வு. உணர்வும் இல்லை. உறக்கமில்லை தான். ஏதோ ஒரு நோய் வந்து விட்டது என்று உணர்ந்து பெற்றோர் ஆஸ்பத்திரிக்கு கூட்டிச் சென்றார்கள். தனக்குள்ள நோயைச் சொல்லவும் முடியாது மெல்லவும் முடியாது துடித்தான்.
டொக்ரர் சொன்னார் ஒரு வருத்தமும் இல்லை. 1 மாதம் வீட்டில் ரெஸ்ட் எடுக்கவும். பின் என்னவென்று பார்ப்பம் என்று. வருணாளியின் சிநேகிதி அவனுக்கு Զ.-Ո36)! முறைக்காரி. வருணாளியின் சிநேகிதியும் தாயும் வருணனை வருத்தம் பார்க்க போனபோது டொக்டர் சொன்ன கதையை புத்திரனின் அம்மா சொன்னா. அதேசமயம் புத்திரன் சிநேகிதிக்கு சொன்னான். எனக்கு ஒரு வருத்தமும் இல்லை. வருணாளியின் கடிதம் தான் என்னை இப்படி ஆக்கிவிட்டது என்றான்.
வருணாளியின் சிநேகிதி புத்திரன் சொன்ன செய்தியை அவ்வாறே கூற, வருணாளிக்கு ஓர் இரக்க உணர்வு உருவாகியது. இதற்கு என்ன செய்யலாம். செய்யலாம் என மனது துடிக்க ஒரு கடிதம் ஒன்றை
6paraebia easya sao's easy easya esya easya esya

- கலை மாணவர் மன்றம் - புத்திரனுக்கு எழுதி சினேகிதியிடம் கொடுத்து விட்டால், அக்கடிதத்தின் கருப்பொருள் காதலுக்கு சம்மதம். அவனுக்கு அதிர்ச்சியும் ஆச்சரியமாக இருந்தது.
பாடசாலையில், வீதியில், தனியார் கல்வி நிலையத்தில் என்று எல்லா இடமும் ஒருவரை ஒருவர் பார்ப்பது, கதைப்பது என்று இன்பமான காலமாகச் சென்றது.
ஒரு நாள் அப்பாடசாலையில் இரவு ஒளி விழா. அப்பரிசளிப்பு விழாவில் பேச்சுப் போட்டியில் தங்கப்பதக்கம் வருணாளிக்கு கிடைத்தது. அன்று முதல் பேச்சாக அவளின் பேச்சு இருந்தது. அங்கு வந்தவர்கள் திகைப்புக்குள் ஊட்டியது போல பேச்சு அமைந்தது. ஒளி விழா முடிந்து வெளியே வருணி வரும் மட்டும் புத்திரன். விளையாட்டு மைதானத்தை நோக்கிப் பார்த்தான். இரவு நேரம் மூன்று மோட்டார் சைக்கிள், ஆறு பேர் அங்கு மிங்குமாக மோட்டார் சயிக்கிளில் வேகமாக குறுக்கும் மறுக்குமா ஓடினார்கள். இன்னுமொரு குழு, ஏறத்தாள 5 பேர் மட்டிலிருக்கும் சிறிய கோயில் பக்கத்தில் என்ன செய்தார்கள், ஏது செய்கிறார்கள் என்று தெரியாமல் நடமாட்டம். போய் என்ன செய்கிறார்கள் என்று பார்ப்போம் என்று நினைத்துப் வருணியாவின் வருகைக் காக நான் பார்த்திருப்பதால் அங்கு போக முடியவில்லை
அன்று வருணியாவை யாரும் கூட்ட வராதினால் நானே அவளை வீட்டுக்கு கூட்டிக் கொண்டு போய் விடுவோம் என்று அவளை. இவ்வாறு நாள் ஒரு வண்ணமும் பொழுதொரு மேனியும் காதல் சிறகடித்துப் பறந்தது. பனந்தோப்பு பள்ளியில் கல்வி பெறுகல், விளையாட்டுப் பெறுபேறுகள், நாடகம், பட்டிமன்றம் என்று எல்லாத் துறையில் சிறப்பு வளர்ந்தது. கிராமத்து மக்களும் மாணவர் களு மி குதுT கல மாக இருந்தார்கள். நான்கு வேளையும் பூசையும், திருவிழாக்கள் என்ற
KASP e e4SYa e«ASP e e4LISYHa e-Syria e ASDYa eC23De«SYra e ASDP-a

Page 52
நிகழ்வுகளும் அப்பள்ளி பகுதி அயோத்தி போல திருவிழாக்களை வீதிகள், சோடனை செய்யப் பட்டிருக்கும். வெளிநாட்டவர்களின் வருகை பெருகிக் கொண்டே போனது.
கூட்டிக்கொண்டு போகும் போது அன்று பூரண சந்திரன் வானில் உலாவந்த வண்ணம் இருந்தான். அதனால் வீதியில் போனவர்கள் வருபவர்கள் அனைவரையும் அடையாலம் காண முடிந்தது. என் 5ř85uTL2ä565ub 6Tüb60)LD e60)LuUT6Tub கண்டதில்லை.
பதநிச நிச காதலே காதலே என்றும் வாழ்கவே வாழ்கவே என்று ஒரு கூட்டம். இக் கூட்டத்தில் எல்லா பெரிய வகுப்பு மாணவர்கள்.
பின்னுக்கு வந்த கூட்டம்
கள்ளமில்லா காதலே வாழ்க வாழ்க
காலமெல்லா காதல் வாழ்க கடவுளே நீதான் துணை
ஒகொ. ஒகொ. என்று பாடிமுடிய அவளின் வீடும் வந்தது.
கூறும் வருணியாவை எப்ப? எப்படிக் காண முடியும்.
மனதிலே ஒரு பாட்டு அதனை வாய் விட்டுப் பாடினான்.
வாணத்திலே பல நட்சத்திரம் என் நட்சத்திரம் எங்கே? தேடுகிறேன் ஒடுகிறேன் உ ன மு க த  ைத க' காணவில்லை
எப்போதும் என் மனதில் உன் நினைவே. நினைவே என்று காண்பேன் எப்படிக் காண்பேன் நான் ஒன்று சேர்வோமா?
பாடிப் பாடி எனது காலத்தைக் களித்தேன். வருணியாவைக் காண முடியவில்லை. பனத்தோப்புப் பகுதி இவ்வாறு இருக்க. அங்கு ஒரு கொள்ளை நோய்
69ത്തുഗ്ര8 ജൂ ആ രൂ ആർ ഷ്രേ ആ ആ

LSLSASqLqqSASASASASASLLLSqqSLLSLLLLSLLSLSAqAALALSLSqLqLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSqqSLLSLLSAS கலை மாணவர் மன்றம் - பரவத் தொடங்கியது. வயது பேதமின்றி எல்லோரையும் பாதித்தது. படுக்கை யிலும், நடந்து போகும் போதும் விழுந்து விழுந்து இறந்தார்கள்.
இதை உணர்ந்த பெரியோர் கிராமத்தை விட்டு வெளி ஏறினால்த் தான் இன் நோயினால் தப்பிக்கலாம் என்று, தூர இடங்களில் அகதி முகாம்களை அமைத்து அங்கு வாழ்ந்தார்கள். அச்சமயம் புத்திரனும் வருணியாவும் எங்கு எங்கு சென்றார்கள் என்று தெரியாத நிலை. ஒருவரை ஒருவர் காண முடியாது போனது. எல்லோரும் கையில் கொடியுடனி முகாமி களி லி இருந்தார்கள். கொடி வெள்ளையோ? இல்லை ஒவ்வொரு வரும் தமக்கு பிடித்தமான இறைவனின் படத்துடன் ஆன கொடி. இறைவன் கொடி வைத்திருந்தால் தமது நோய் குணமாகி விடும் என்ற நினைப்பு.
புத்திரனுமோ எல்லா முகாம்களுக்கும் சென்று பார்த்துப் வருணியாவைக் காண முடியவில்லை. புத தரனுமி வருணி யாவுமி இணைவார்களா?
புத்திரன் காதலின் வெளிப் பாடாக ஒவ்வொரு முகாம்களுக்கும் இரவு பகலாக அலைந்து வருணியா வைக் காண முடியவில்லை. மனதில் சொல்லி வடிக்கமுடியாத வேதனை. காதலுக்கு நாளுக்கு நாள் அதிகரித்துச் சென்றது.
asya easya easya sasya easya easya eO22>4syo easyo

Page 53

தீதுகின்றோம்

Page 54


Page 55
தேனமுதம் சுரக்க வாழ்த்துகின்றோம்
இறுதித்தரவாதமுள்ள 2கரதங்கரை ['t litriú g|Utilifís சிறந்த ஸ்தாபனம் SGIGyngry Te: O2 I-222697 Fax: 02-222886
Authorized Distributor Forlo
TP, O2, 222 4,099
 

தேனமுதம் சுரக்க வாழ்த்துகின்றோம்
An 'A' grade Hotel
' } ','
approved by the
ceylon Tourist bord with 35
AC Rooms, TV, Telephone,
^ C.် မှိ
Or B Ings कायां
Te: O2.2222829
Fax: 02-2224449
3. Më. Road Jaina. E. Mail:Pillaiyarinogmail.com
FFICE £au IPm27ŵ7
ALES ANP SERVICE

Page 56
தேனமுதம் சுரக்க வாழ்த்துகின்றே
GATEVA/AY A. AS 1. Eft/74
Aoyacc CD با طرح
ofilဖ္ရစ္သန္ႀ1% Mul حار i Mr Acc حAر
547, Kasthurigar Road, Lux Jasína. 0215675555/0212227067
GATEWAY Gateway - ΧΑΙΑΜΑΣ 42 Tygtrage ܨ P C
*err్య να κ 鬆
அ
iołPodolorytków
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

s
னே 3ιά * 體。
ing Programminne
AND
Y CENTRE
mee Theatre Lane, sst Floor, New Market Buildiné, Neilliadau Chavakacheri. 0212262395 O22270323
CDL (S) భC###జిళ్ల e Ᏹ>>>

Page 57
படைகைைலயின் பருவக
დტყდრედტედტყდრედტედტედტყდრედტედტედტედტედტედტდტდ
குருவிகளாய் பறந்த திரிந்து சந்தோசமாய் வாழ்ந்த காலம் எம் பருவமோ வாலிபப் பருவம் எம் உள்ளங்களில் அலைபாயும் நேரமி
கும்பலாய் நாம் ஒன்று கூடி சிரித்து மகிழ்ந்த காலம் சேட்டைத் தனங்கள் பல செய்து பம்பரம் போல் சுற்றிய காலம்
ஆசிரியர் கூறும் அறிவுரைகளை ஆவலுடன் கிரகித்த காலம் சிட்டுக்குருவிகள் போல நாம் பருந்து போல் ஆகவேண்டுமென்ற ஆசை
ஒரு தாயின் பிள்ளைகள் போல் ஒற்றுமையாய் வாழ்ந்த காலம் பெரியவர்களுக்கு மரியாதை செலுத்தி பண்புடன் திகழ்ந்த காலம்
பள்ளி என்னும் சமுத்திரத்திலே ஒடித்திரிந்த ஒடங்கள் நாம் தத்தளித்தோம் சில காலம் நீச்சலடித்தோம் பல காலம்
பள்ளி என்னும் கோலத்திலே அழகாய் பிரகாசித்த காலம் வானில் தோன்றும் சந்திரனைப்போல ம6 இனிவருமா? இப்படி ஒரு காலம்.
ഭൂത്തുഗ്രമ രൂ • തൂ. ത്രം രൂര ക്രം രൂം രൂ

- கலை மாணவர் மன்றம் -
ponovodå
ச.அகிஸ்தர்ஷன் ്
20II-മഞ്ഞു "> ტტდჭტდტედტტდტ9ღტ9 ఖస్థాగ
开
றையப் போகுதே
මණ්‍ය මණ්‍ය මණ්ල මණ්‍ය මණ්‍ය මණ්‍ය මුල්25>ණක මණ්ඩ

Page 58
"சிவ0Uறன”
திருவைந்தெழுத்தின் டீ
დჭტდტტდტტდტედტუდტედტედტ9დჭტდტტდტ9დტ9დტ9დტ9დტ9ღტ9დ
இறைவன் மனம் வாக்கு காயங்களுக்கும் எட்டாத நித்தியப் பரம்பொருள் இதனை என்றும் உள்ளவர் எங்கும் நிறைந்தவர் எல்லாம் அறிபவர், எல்லாம் வல்லவர் என இறைவன் புகழைப் போற்றுகின்றனர். இறைவனின் மூல மந்திரமாகிய சிவாயநம என பஞ் சாட்சரம் எங்கும் அறியா மகிமையை ஏந்தி நிற்கின்றது. ஓம் என்னும் பிரணவ மந்திரத்தினுள் பஞ்சாட்சரம் அடக்கம் என்று அறிஞர் கூறுவர். ஆறறிவுடைய மனிதன் திருவைந்தெழுத்தின் உட் பொருளை உணர்ந்து ஓதி வந்தால் வீடுபேறு வழுவாது கிடைக்குமென்று நாயன் மார்கள் சத்தியம் இட்டுக் கூறுகின்றனர். எனவே திருவைந் தெழுத்தின் மகிமையை எவராலும் இயம்ப முடியாது.
ஐந்தெழுத்தின் உட்பொருளாக விளங்கும் இறைவன் ஆன்மாக்கள் உய்யும் பொருட்டு பஞ்சகிருத்திய நடனம் செய்கின்றார். அவர் ஒவ்வொரு ஆன்மாவுக்கும் எழுதிய நியதிப்படி படைத்தலையும் வினை சுமந்த ஆன்மாவுக்கு அழித்தலையும் வினை முடியும் வரை காத்தலையும் மலங்கெட மறைத்தலையும் வினை ஒழிந்து ஈடேறும் ஆன்மாவுக்கு அருளலையும் திருநடன மூலம் புரிகின்றார். இறைவன் ஒரு நடனம் புரியாவிடின் அணுவும் அசையா என்பர். எனவே மனிதன்
ఈ9/27292 ఆ4@ణ ఆ4@ఇఅ4@ఇఅ4@ఇఅ4@ఇఅ4అణ అ49

- கலை மாணவர் மன்றம் -
கினை 鸚
ச. இராஜசன்கரசர்மானுஇ ტტდტტღტ9დტტდტტდტტ 2O-660)GO ఖస్థాగగ
திருவைந்தெழுத்தின் மகிமையை உணர்ந்து இடையறா ஒதிவர இறைபதம் காண்பான்.
சைவசமய பிரமான நூல்களாக வேதம், ஆகமம் விளங்குகின்றன. கோவிலில் நடைபெறுகின்ற கிரியைகள் வேத முறைப்படியும் கோவிலின் அமைப்பு el 5 LD முறைபடியும் அமைந்துள்ளன. நமது நாட்டில் வேத முறைப்படி ஆறகால பூசை நடைபெறு கின்ற சிவன் ஆலயங்களும் மூன்று காலப்பூசை நடைபெறுகின்ற பிள்ளையார் முருகன் அம்பாள், விஷ்ணு ஆலயங்களும் உள்ளன. இதைவிட 6(5 காலப்பூசை கிழமைக்கொரு பூசை நடைபெறுகின்ற சிறு ஆலயங்களும் பல உள்ளன. வேத முறைப்படி கிரியைகள் நடைபெறுகின்ற ஆலயங்களில் நாடோறும் யாகம் வளர்த்து அபிடேகம் ஆராதனை கட்டாய கிரியைகளாக அமைகின்றன. அபிடேகத்திற்கு ஆவின் பஞ்ச கெளவியங்களான (பால், தயிர், நெய், (335 T36) b, கோமயம்) (33 frisis" படுகின்றன. இதை அப்பர் நமச்சிவாயத் திருப்பதிகத்தில் (ஆவினுக்கருங்கலம் அரன் அஞ்சாடுதல்) என்று படியுள்ளவர், கல்லோடு கட்டிக் கடலில் போட்ட போது நாவுக்கரசர் "சொற்றுனை வேதியன் சோதி வானவன் , நற்றுணையாவது நமச்சி வாயவே' என்று பாடிக் கரை சேர்ந்தார்.
· මණ්ශ මණ්ඩ්‍රී මණ්ශ මණ්ශ මණ්ශ මණ්ඛ මුල්26>ෂණෙම මණ්‍ය

Page 59
நமச்சிவாயப் பதிகத்தின் ஏனைய பாடல்களில் இறுதியாலும் நமச் சிவாயவே என்று பாடியுள்ளார்.
திருவைந்தெழுத்தின் மகிமையினால் கல் தெப்பமாக மிதந்து அவர் கரை சேர்ந்தா ரென்பது திருமுறை கூறும் உண்மையாகும். எனவே மனிதரும் திருக்கோவிலில் நடைபெறு கின்ற கிரியைகளைக் கண்ணாரக்கண்டு வாயார இறைவன் புகழைப்பாடும் ஒருமுறைப் பாடல்கள்
L JITQ இறைபதம் அடையலாம். ஒருமுறைப் பாடல்கள் தெரியாத பாமர மக்கள் சிவாயநம என்னும்
திருமந்திரத்தை ஓதி வீதி வலம் 6) J6)TLD.
திருவைந்தெழுத்தின் அருமை பெருமையை நன்கு அறிந்தவர்கள் நாயன்மார்கள் அவர்களுள் நன்கு சமணர்களால் துன்புறுத்தப்பட்டவர் திருநாவுக்கரசு நாயனார் ஆவார். அவர் திருவைந்தெழுத்தின் மகிமையை பின்வரும் வாக்கியம் மூலம் அறியலாம்.
நமச்சிவாயவே ஞானமும் கல்வியும் நமச்சிவாயவே நாணயவிச்சையும் நமச்சிவாயவே நாதவன்றேத்துமே நமச்சிவாயவே நன்னெறி கூட்டுமே.
திருஞானசம்பந்தர் தன்
திருமணத்தில் கலந்துகொண்ட சகலருடனும் நல்லூர்ப் பெருமணத் திருக்கோயிலில் சிவசோதியில் கலக்கும் போது நமச்சிவாயத்
திருப்பதிகப் பாடல்கள் ஓதிக்கொண்டு முத்தியடைந்தார். அவர் "காதலாகி கசிந்து கண்ணி மல்கி நாதன் நாம நமச்சிவாயவே” எனப் பாடியுள்ளார். சுந்தரமூர்த்தி நாயனாரும் திருப்பாண்டிக் கொருமுடி நாதரை வணங்கி நமச்சிவாயப் பதிகத்தை LITIգեւI(5 ளினார். அவர் அருளிய மற்றுப் பற்றெனக்கின்றி நின் திருப்பதமே மனம் பரவித்தேன். நற்றாவாவுனை நான் மறக்கினுஞ் சொல்லும் நமச்சிவாயவே என ஒருவைந்தெழுத்தை இறுதியில் 69ത്തുഗ്ര8 ead eace eas says eats eaSps easya

- கலை மாணவர் மணிறம் - வைத்து முடித்துள்ளார். மாணிக்கவாசகசுவாமிகள் குதிரை வாங்கச் சென்றவிடத்து திருப்பெருந் துறையில் இறைவனால் ஆட்கொள்ளப்பட்டு கொண்டு சென்ற பணம் முழுவதையும் செலவிட்டுப் பாத பூசை செய்தார். அப்பொழுது அவர்
நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க என்று தொடங்கும் சிவபுராணத்தைப் பாடி மலர்களால் L lfᎢ55ᎿᏗᏓ60Ꭳ8* செய்தார். தன்னுடன்
வந்தவர்களை மறந்தார்.
ஒளவையாரும் சிவாயநம வென்று சிந்தித்திருப்பார்க்கு அபாயம் Θ(b நாளும் இல்லை என்று திருவைந்தெழுத்தின் பெருமையை D 6) is மக்களுக்கு எடுத்துக் காட்டுகிறார். இறைவன் காலத்துக்கு காலம் தேவைக்கேற்ற முறையில் சித்தர்களையும் ஞானிகளையும் நாயன்மார்களையும் பூமிக்கு அனுப்பி வைக்கிறார். இவர்களினால் திருவைந் தெழுத்தின் பெருமை புவி எங்கும் பரவட்டும். மக்கள் மனம் திருந்தட்டும் தீயை ஒழிந்து நன்மை பெருகட்டும் பரந்த நோக்குடையவராக மனம் அமையட்டும் 616ଏଁ 0) இறைவன் நன்மைபெருகட்டும் பரந்த நோக்கு டையவராக மனம் அமையட்டும். என்று இறைவன் எண்ணுகின்றார். பூமியில் அவதரித்த மனிதன் பெரியோர் கூறிய திருவைந் தெழுத்தின் மகிமையை உணர்ந்து நடந்தால் இறைபதம் அடை வானெண் பது தரிணி ணம் , இறுதியாக நாம் இறக்கும் தறுவாயில் பட்டினத்தார் வேண்டுவது போல் “ஐந்தொடர்ந்து. கையுந்தொழப் பண்ணியைத் தெழுதி தோதவுங் கற்பியுமே” என வேண்டி இறைவனடி சேர்வோமாக.
உசாத்துமூடி நூல்:
ஆகம நூல்கள் بربر
e4Syžia e 4Gbe e4Gyła e «Gye e4Syło e4Se eC2D-aspaeaspo

Page 60
கல்வி அன்றுன் இ
დტ9ღტუდტედტედტ9დტტდტ9დტდტედტ9დტ9დჭტდტ9დტ9დტ9დ:
"கேடில் விழுச்செல்வம் கல்வியொருவற்கு மாடல்ல மற்றுப்பிற
கல்வி என்பது இன்று நேற்று தொடங்கியதல்ல. என்று மனித இனம் தொடங்கியதோ அன்று தொட்டுக் கல்வியும் இடம்பெற்றுள்ளது என்பது கண்கூடு. காட்டில் அலைந்து திரிந்து வேட்டையாடிய வேட்டுவ நிலையிலும் சரி காட்டை அழித்து நாட்டைட் படைத்த நிலையிலுஞ் சரி மனித முன்னேற்றம் கற்றலின் S94 Lọ L. படையிலேயே அமைந்துள்ளது மனிதனுடைய வரலாற்றில் ஒவ்வொரு கட்டத்திலும் மனிதனை எதிர்நோக்கிய அறை கூவல்கள். அவன் முகம் கொடுக்க வேண்டியிருந்த நிலமைகள் ஒவ்வொன்றும் மனிதனுக்கு ஏதோ ஒன்றினைக் கற்பிப்பவனாக அமைந்தன அவற்றுக் கூடாகவே கல்வி இன்று பன்முகப் பரிமாணங்களை உடையதாக வளர்ச்சியடைந்துள்ளது.
சமூக வாழ்வின் ஆரம்பத்தில் குடும்பமே கல்வி நிலையமாகத் திகழ்ந்தது. தந்தையும் தாயுமே பிள்ளையின் முதலாவது ஆசிரியர் களாகச் செயற்பட்டனர். தந்தையைப் பார்த்துத் தனையனும், தாயைப் பார்த்து மகனும் செயற்படக் கற்றுக் கொண்டனர் 6T6016)TD. அக்கல்வி வாழ்வின் அடிப்படைத் தேவைகளை
6e/27(2942 ఆ4@ణ ఆ4@ఇఅ4అణ ఆ4@ఇఅ4@ఇఅ4@ణ ఆ4

இன்றுக்க
9ღტ9დტ9დტტდტ9დტ9დტ9
கலை மாணவர் மண்றம் -
ஜெ. பிரசாத்தன்
20I-മഞ്ഞു ടൂറ്റ
Gikandidiúil
நிறைவு செய்வதற்கான தொழில்களை பயிற்றுவதற்காகவே இருந்தது. காலஞ்செல்ல மனித தொடர்புகள் பெருக, அறிவுத் தேவைகள் விருத்தியடைய அவற்றைக் குடும்பம் நிறைவு செய்ய முடியாத நிலையில் குடும்பங்களுக்கும் அப்பால் கல்வியை நாடிச் செல்லும் நிலை உருவாகியது. அந்தக் கட்டத்திலேயே குருவை நாடித்தேடிச் சென்று கல்வி கற்கும் மரபு தோன்றியது. கீழைத்தேய வழக்கில் குறிப்பாக இந்து மரபில் காணப்பட்ட தேவாலய மரபும் இத்தகைய ஒரு நிலையைப் பிரதிபலிப்பனவாகக் கொள்ள முடியும், தன்னை நாடி வந்த சீடர்களின் தரத்தையும் நோக்கித்
தகுதியானவர்களைத் தனது மாணவராக ஏற்றுக் குரு கல்வி வழங்கும் வழக்கு அன்று
கடைப்பிடிக்கப்பட்டது. அந்நிலையில் கல்வி ஒரு சிலருடைய தனியுடை மையாகவே காணப்பட்டது.
அன்றைய காலகட்டத்தில் கல்வியானது மாணவனுடைய சேவையைக் கருத்திற் கொண்டே வழங்கப்பட்டது. நிலப் பிரபுத்துவ அடிப்படையில் அமைந்த அன்றைய சமுதாயத்தின் மேல் மட்டத்தில் இருந்தவர் களே தலைமை பொறுப்புக்களை வகித்தனர். அவரவர் வகித்த பொறுப்புக்கு ஏற்ப கல்வி தேவைப்பட்டநிலையில் சமூகத்தின்
? உஇரவு உணுவ உஇ9 உஇரடு உஇரடு உணுவ உ(28)உஇPS உஇடு

Page 61
மேல் மட்டத்தவர்களின் கல்விக்குக் ԺուգԱ l கவனம் செலுத்துவது இயல்பாகவே இருந்தது.
சமூக அமைப்பின் அடித்தளமாக இயங்கிய எண்ணிக்கையில் பெரும் பான்மையினரான, உடலுழைப்பில் ஈடுபட்டவர்களான, தொழிலான வகுப்பினர் பிரத்திக்கிறேன் எதையும் தேவையாகக் கொண்டிருக் கவில்லை. அதனால் அவர்களுக்கு விசேட கல்விகள் எதுவும் வழங்கப் படவில்லை. அரச பதவிகள், இராணுவப் பதவிகள், வணிகச் செயற் பாடுகள் ஆகியவற்றில் ஈடுபட்டி ருந்தமேல் மட்டத்தினருக்கு அந்தந்தத் தேவைக ளுக்குப் பொருத்தமான கல்வி வழங்கப் பட்டது. அந்தப் பின்னணியில் உயர் குழுவினரே கல்விக் குரியவர்களாயினர். காலப் போக்கில் வாழ்க்கை நடை முறைகளில் ஏற்பட்ட பல்வகை முன்னேற்றங் களினால் தொழில்களில் முன்னேற்றங் களும் அவற்றின் விளைவான மாற்றங்களும்
5 സെ
வியின் தேவையை அதிகரிக்க உதவின. விஞ்ஞானத்தின் புதிய கண்டு பிடிப்புக்கள் அவற்றின் பயனாக ஏற்பட்ட கைத்தொழிற் புரட்சி, அதனையடுத்து சமூக அமைப்பில் தோன்றிய புத்துணர்வுகள், அவற்றின் அடிப் படையில் வளர்ச்சி பெற்ற சமூக 6ഴ്ത്തശ്രമ e@*●e○○s ○○e@*○e●●●●●●○○
 

கலை மாணவர் மணிறம் - அரசியல் கருத்துக்கள் ஆகியன எல்லாம் அறிவின் பரப்பெல்லையை விசாலிக்கச் செய்தன. அந்தப் பரந்த பரப்பினை உள்ளடக்குவதாகக் கல்வி யிலும் விரிவாக்கம் ஏற்பட்டது.
புதிய சூழ்நிலைக்கேற்ப புதிய திறன்கள் தேவைப்பட அவற்றைக் கொண்ட தொழிலாளர் குழவினை உருவாக்கும் நிலைமை தோன்றியது. இத்தொழிலாளர் தேவையானது கல்வியின் உயர்குழுவினருக்கு இருந்த ஏகபோக உரிமையை குலைப்பதைக் காணலாம். உயர்குழுவினர் தவிர்ந்த மற்றவர்களும் கல்வி பெறும் நிலை உருவாகியது. படிப்படியாக ஏற்பட்ட சமூக வளர்ச்சியும், மக்களாட்சியின் எழுச்சியும் சாதாரண மனிதனுடைய கைகளுக்கும் கல்வியை 6T'Lé செய்தன. மக்களாச்சி மகத்துவம் பெற மக்களுக்கு கல்வியூட்ட வேண்டும் என்ற எண்ணம் பரவியது. இரண்டாவது உலக மகாயுத்தத்தை அடுத்து, உலகில் சமாதானத்தை நிரந்தரமாக நிலை பெறச் செய்வதற்கு மக்கள் மனதில் சமாதானக் கருவை வேரூன்றச் செய்யக் கல்வியே தகுந்த கருவியாகக் காணப்பட்டது.
கல்வியை வழங் கும் பொறுப்பில் காலத்துக் foLITs ஏற்பட்ட மாற்றமும் கணிசமான தாகவே காணப் படுகிறது. ஆரம்ப காலத் தில் கல்வியை வழங் கியவர்கள் மதகுரு மாராகவே காணப் LJL’ L_6ÖTÎ. அன்று மானிடத் தேவை களின் அறிவுப் பரப் பினை உள்ளடக் கிய அறிவினை வழங்கும் ஆற்றலும் அனுப வமும் மதகுரு மாருக்கே இருந்தது. கல்வி யைப் பெறவிரும்பியவர்கள் அக் கல்வியை வழங்கக் கூடிய குருவி னுடைய இடத்தை நாடிச் சென்று saspo easya easy easpo east easya eC29)easy easy

Page 62
கல்வியை கற்றுக்கொண்டனர். அவ் வண்ணம் சென்றவர்களுள் கற்கத் தகுதியானவர்கள் யார் என்பதைத் தீர்மானிக்கும் உரிமை குருவுக்கே இருந்தது. இக்காலத்தில் இடம்பெறும் தெரிவுத் தேர்வுகளைப் போன்று அவ்வழக்கு நிறுவனப்படுத்த படாமல் இருந்தாலும் தத்துவார்த்த ரீதியில் அதுவும் தெரிவுத் தேர்வேயாகும். கல்வியானது குழந்தையின் பிறப்புரிமை என்ற கோட்பாடு அங்கீகரிக்கப்பட்ட அன்றைய நிலையில் அத்தகைய தெரிவின் சாத்தியத்தை நாம் எண்ணிப் பார்க்கலாம். அதுமட்டு LD6)6OTLD6) குருவை நாடி மாணவர் சென்று கற்பதற்குப் பதிலாக இன்று மாண வரைத் தேடி குருவானவர் வகுப்ப றைக்கு செல்வதும் சித்தரிக் கத்தக்கது.
கல்வியை வழங்கும் பொறுப்பில் பெரும் பங்கினை இன்று அரசு ஏற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. தனியார் கல்வி நிலையங்கள் காணப்பட்டாலும் அரசாங்கத்தால் வழங்கும் கல்வியே முதன்மை பெறும் கல்வியாகக் காணப்படுகிறது. அரச கல்வியைக் கற்று பட்டங்கள் பெறுவதோடு தற்போது தனியார் கல்வியைக் கற்றும் பட்டங்கள் பெறும் காலகட்டமாக உள்ளது. இன்று காணப்படும் காலகட்டத்தில் தொழில் வாய்ப்பை பெறுவது 35960TLDIT60T தொன்றாகும். வேலையைப் பெறுவ தற்கு கல்வி அவசியமானதாகும். கல்வியை கற்று பட்டங்கள் பல பெற்றுள்ள போதும் வேலை வாய்ப்புக் களைப் பெறுவது போட்டியாகவே உள்ளது. இன்றைய சமூகத்தில் கல்வியானது ஒரு மனிதனை ஒழுக்க மாணவனாக மாற்றுகிறது. சிறு வயது கல்வி, இளவயது கல்வி, உயர்கல்வி என கல்வி LЈ60 LJц9856006ТВБ கொண்டுள்ளது.
ஆதிகாலத்தில் காணப்பட்ட குரு - சிவடிய முறையின் வழியில் கல்வியை வளர்ப்பதில் திண்ணைப் பள்ளிக் கூடங்கள் பணியாற்றின. கல்வி பாரம்பரியத்தைப் பற்றச் சிந்திக்கும் 69ത്തുഗ്രശ e4Gya eáSyta e4Gyb e4Gye e4Gya e4gye eágyte

கலை மாணவர் மன்றம் -
போது அதற்கெனச் செயற்பட்ட பள்ளிக்கூடங்களும், பல்கலைக் கழகங்களும், கல்வி நிறுவனங்களும் முக்கியத்துவம் வகிக்கின்றன. சமூகத்தில் கல்வியை வளங்கு வதற்கென பள்ளிகளும், கல்வி நிலை யங்களும் அமைக்கப்பட்ட அதேவேளை அவற்றில் அறிவினை வளர்ப்பது மட்டுமல்லாமல் பொதுமக்களிடையே கல்வியின் விளக்கத்தை பிரபல்யப் படுத்தவும் வேண்டிய தேவை இருந்தது.
வெளிநாடுகளில் கல்வியைத் தொடரும் ஆர்வம் நம் மத்தியில் பெருகிவரும் ஒரு காலம் இது. எமது சொந்த நாட்டில் கல்வியை கற்று பின்னர் உயர் கல்விகளுக்காக வெளி நாடுகளுக்குப் புறபட்டு செல்பவர்கள் பலர் உண்டு. அங்கு சென்று கல்வியை கற்பதனால் பல சாதகமான தன்மை களும், பாதகமான தன்மைகளும் நிகழும். பாதகமான தன்மைகளாக நாட்டின் மூளைசாலிகள் வெளியேற்றம், தொற்றுநோய் பரவுகை போன்ற காரணங்களைக் குறிப்பிடலாம். சாதக D60 தன்மைகளாக நாட்டுக்கு அன்னியச் செலாவணி கிடைத்தல், கல்வி அறிவை விருத்தி செய்தல், வெளிநாட்டு தொழில் நுட்பங்களை அறிதல் போன்றவற்றைக் குறிப்பிடலாம். இன்று உயர் கல்விகளுக்காக செல்லும் நாடுகளாக அமெரிக்கா, லண்டன், கனடா, ஜப்பான், சீனா, ஐரோப்பா போன்ற நாடுகளைக் குறிப்பிட முடியும்.
இவ்வாறான கல்வியில் இந்தியக் கல்வி செலவு குறைந்ததாகவும், இலகுவான அனுமதி நடைமுறைகளைக் கொண்டதாகவும் காணப் படுகறது. கல வரியரின் வளர்ச்சியால் தற்போது டிப்ளோமா தரக் கல்வி முதல் இளமாணி, முதுமானி, முதுகலை மானிப் பட்டப் படிப்புக்களை கற்றுக்கொள்ளக் கூடியதாய் உள்ளது. கல்விகற்பதற்கு கால எல்லையோ, வயதெல்லையோ இல்லை.
எந்த வயதினரும் கல்வியை கற்றுக்கொள்ள முடியும். உயர் கற்கை
49'a e46*2 e493 e49'a e49'a e46)’e eC30-46)’e e46)*2

Page 63
நெறிகளுக்கு அரசாங்கக் கல்வி நிலயங்களில் இட ஒதுக்கீடு இல்லாவிட்டாலும் மாணவர்கள் சுயமாகச் செலவு செய்து கல்வியை கற்றுக் கொள்ளும் நடைமுறை காணப்படுகிறது. சில இடங்களில் பணத்தைக் கட்டி கல்வியை பெறுவதனால் பணத்தை செலுத்த முடியாத அறிவுள்ளவர்களுக்கு கல்வி கிடைப்பது அரிதாகக் காணப்படுகிறது.
இப்போதைய காலகட்டத்தில் கல்வியைப் பெறுவதற்கான வளிகள் பல உள்ளன. ஆனால் கல்வியை பெறுவதற்கு L6) இடங்களில் பணங்களை செலுத்தவேண்டியுள்ளது. இதனால் பலர் கல்வி வாய்ப்பை இழக்கின்றனர். தொடக்கத்தில் கல்விக்குரிய பருவம் பிரமச்சாரியப் பருவத்தை உள்ளடக்கியதாகக் காணப் பட்டது. அண்மைக் காலம் வரைக்கும் வரலாற்றுக்கு ஊடாகவும் அப்பருவமே கல்விப் பருவமாகக் காணப்பட்டது. கல்விப் பரப்பின் விசாலம் உளவியல் கருத்துக்களின் தாக்கம் என்பன கல்விப் பருவத்திலும் அகற்சியினைப் புகுத்தியுள்ளன. முன்பள்ளிப் பருவக் கல்வி முதல் வளர்ந்தோர் கல்வி வரை கல்விச் செயற்பாடு இன்று விஸ் தரித்துள்ளது. கல்வியானது வாழ்நாள் முழுவதும் வியாபித்த ஒரு முயற்சி என்ற இன்றைய கருத்து "கல்வி கரையில் கற்பவர் நாட்சில”
என்ற எமது முன்னோரது கருத்துடன் ஒப்புநோக்கத் தக்கது. அன்றைய காலகட்டத்தில் குருவானவர் கூறும் விடயங்களை மட்டுமே சீடனானவன் கற்றான். எழுத்து மூலம் கற்கவில்லை. செவிவழியாகக் கேட்டே கல்வியை கற்றுணர்ந்தான். இன்றைய மாணவர்கள் கற்பித்துக் கொடுக்கும் விடயங்களுடன் தேடலில் ஈடுபட்டும் கல்வியைக் கற்கின்றனர். இதனால் LD IT 6ööI 6ìl fĩ களுடைய அறிவு விருத்தியடைகின்றது.
கல்வியானது மனிதனுக்கு
epത്തുഗ്ര8 രൂ ക്ര് ബ്ര്, ആ രൂ തു് ആ

- கலை மாணவர் மன்றம் - தேவையான ஒன்றாகும். இவ்வாறான கல்வியை அக்காலத்தில் பலர் விரும்பிக் கற்கவில்லை. முன்னைய காலத்தில் பாடசாலைகளோ கல்வி நிறுவனங்களோ காணப்படவில்லை. கல்வியானது குருகுலக் கல்வியாகவே காணப்பட்டது. கல்வி கற்க விரும்பும் சீடனானவன் குருவினுடைய இல்லத்தை நாடிச் சென்று குருவிற்கு பணிவிடைகள் செய்து குருவிடம் கல்வியை கற்றுக் கொண்டனர். குரவானவர் கூறும் கருத்துக்களை செவிவழியாகக் கேட்டு அறிந்து கொண்டனர். எழுத்து முறைமூலக் கல்வி காணப்படவில்லை. மாணவர்கள் தவளை கத்துவது போல் உரக்கக் கத்தி மனனம் செய்து கொள்வார்கள். மாணவர்கள் சமூகத்தில் எவ்வாறு வாழ வேண்டும் என்ற முறையே கற்பிக்கப்பட்டது. பின்பு சமூகத்தின் வளர்ச்சியால் கல்வி விருத்தியடையத் தொடங்கியது. இருந்தும் பெண்கள் கல்வி கற்க தகுதி அற்றவர்களாக தள்ளி வைக்கப் பட்டனர். பாரதியாரின் புரட்சியால் பெண் அடிமைத்தனம் நீங்கி பெண் கல்வி தோற்றம் பெற்றது. பெண்கள் கல்வி கற்று உயர்வடையத் தொடங்கினர். இன்றைய கால கட்டத்தில் ஆண்களும் பெண்களும் &FLD உரிமையில் காணப்படுகின்றனர். பெண்களும் அரச பதவிகளிலும், தொழில்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
கல்வியை கற்பதற்கு வயது எல்லைகள் எதுவும் 3560)LuJITg5) கல்வியை சிறுவயது முதல் முதமை வரை கற்க முடியும். கல்வி முடியும் செயல் அன்று.
"கற்றது கைமண்ணளவு கல்லாதது உலகளவு”
எனக் குறிப்பிடுவதிலிருந்து கல்விக்கு எல்லை இல் லை என்பதனை அறியமுடியும். இன்றைக்கு கல்வி அறிவு இல்லை என்றால் ஒரு சமூகத்திலும் சரி நிறுவனங்களிலும் சரி கல்வி அறிவு முக்கியமாகும். ஒரு
ആര് ആരe@്ര ആര് ആര് ആരC3D.E് ആ

Page 64
தொழில் வாய்ப்பை தேடும் போது கல்வித் தகைமையே முதன்மை பெறுகிறது. இன்று வளர்ந்து கொண்டிருக்கும் உலகில் எத்தனையோ கல்வி வாய்ப்புக்கள் காணப்படுகின்றன. அரசாங்கத்தின் மூலம் பட்டப்படிப்பை பெறமுடியா விட்டால் தனியார் நிறுவனம் மூலம் L6) கல்வி வாய்ப்புக்களை பெறலாம்.
'கணி னுடைய ரென ப வர் கற்றோர் முகத்திரண்டு புண்ணுடையர்
கல்லாதார்.” மேற்குறிப்பிட்ட திருவள்ளு வருடைய குறள் மூலம் சமூகத்தில் கல்வி பெறும் முக்கியத்தை அறிந்து கொள்ள முடியும். முன்பு வாழும் முறையை அறிந்து கொள்வதற்காகவே கல்வியை கற்றனர். ஆனால் கல்வியானது இன்றைய காலகட்டத்தில் மனிதனது வாழி க  ைக  ைய த தீர்மானிப்பதாக விளங்குகிறது.
சிலநாளில் தோன்றிச் சில நாளில் மறைந்து போவதாகிய இம்மக்களுடம்பிற் பிறந்தவர்களாகிய நாம் எந்த வகையான செல்வத்தை பெற முயலவேண்டுமென்றால் என்றும் அழியாததாய் நம் உடம்பு அழிந்தாலும்
一->-=증=>
g) 600f6
தவறு நேர்ந்து விடுமோ என்று
செய்யாது பின்வாங்குவது
மிக அற்பமான விசயங்களை ப கொள்கிறவனே நிபுணன்
விட்டுக்கொடுங்கள் விருப்பங்க தட்டிக் கொடுங்கள் தவறுக மனம் விட்டுப் பேசுங்கள்
b
ජිණෙ7@eෂණ මණ්‍ය මණ්‍ය මණ්‍ය මණ්‍ය මණ්‍ය මණ්‍ය මණ

LSCCLLSLLLLLSLLLLCCCLLLALSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLLL L S SLSLSLSLSLSLSLSLSLSLSLSLSLSLSLSLSLSLSLSLS கலை மாணவர் மன்றம் - எம் உயிரோடு சேர்ந்து நம்மை எல்லாம் பிறப்புக்களிலும் தொடர்ந்து வரும் அழிவில் லாத செல் வத் தையே அடைவதற்கு கண்ணும் கருத்துமாய்
இருக்க வேண்டும். இவ்வாறான அழிவில்லாத செல்வமாக விளங்குவது கல்விச் செல்வமாகும். இங்ங்ணம்
அழியாச் செல்வமாகிய கல்வியை அடைய வேண்டும் என்ற அவா எல் லோரிடத்தும் உள்ளது இயற்கையான விடயமாகும்.
இன்றைய உலகில் உள்ள கல்வியானது ஆரம்பகாலத்தில் காணப்பட்ட கல்வியை விட பெரிதும் வளர்ச்சியடைந்து காணப்படுகின்றது. அவ்வாறான கல்வி மனிதனின் நல்வாழ்க்கைக்கு அடிப்படையாக விளங்குகின்றது. மக்களாய்ப் பிறந்த ஒவ்வருவனும் கல்வியில் சிறந்து விளங்கவேண்டும்.
உசீர்த்துவுை நூல்:
இ கல்விப்பாரம்பரியங்கள்
(வ.ஆறுமுகம்)
புக்கு சில அஞ்சி அஞ்சி எந்தசெயலையும் இழிவானது
(ஹென்றி போர்டு)
ற்றி அதிகமாக அறிந்து
ஆகிறான்
(சாமுவேல் பட்லர்)
ர் நிறைவேறும் ள் குறையும் அன்பு பெருகும்
一
මණ්ශ මණ්ශ මණ්ශ මණ්ඩෘ මණ්ශ මණ්ඛ මුල්2><මෙමණ්‍ය

Page 65
SốleolodõOvo لإلكتكاوي
@ỗNSVOởSPL99 colo ab
yyuyyyuuyyyyyyyyyyyyyuyyyyyTueS
இடிந்து போன எனது வீட்டுச் சுவரில் உன் நினைவாக ஒரு இதயம் ஓவியமாக வரையப் பட்டிருக்கிறது.
தளர்வடைந்து போன என் வாழ்வுடனும் ஒட்டிக் கொண்டிருக்கும் சோகத்திலும் உன் ஞாபகம் ஊறிக்கொண்டே இருக்கிற
யதார்த்தம் கேட்ட ஒரு கேள்வியுடன் நீ என்முன் முகம் நீட்டவில்லை உன் முகப்பார்வையில் இருந்து விலகிய உன்னில் இருந்து தொடர்பு அறுந்து சோக ஒரு வெளிச்சம் அற்றுப்போன பார்வையின்
சொல் நீ என் இதயத்தைப் பலவாறு சிதைத்து எதற்காய் ஒரு பூச்சிய வெளியில் என்னைத் தொங்க வைக்கிறாய்.
நிஜங்கள் இல்லாது போன உன் முகத்தை எதற்காக என்முன் அடிக்கடி கவிழ்த்து வி உன் நினைவே என் இதயத்தில் உன்னைக் காணவே என் கண்கள் துடிக்க ஆனாலும் இடிந்து போய்க்கிடக்கும் என் 6 வரையப் பட்டிருக்கும் இதயமே உன்னை ஞாபகமூட்டுவதற்கு எனக்குப் ே
ഭൂത്തുഗ്രമ രൂ് രൂ. ത്ര രൂ. ത്രം രൂ • തൂ.

- கலை மாணவர் மன்றம் -
oO2õ
கு.தர்சன் 20ll -ᏑᎶ0ᎧᎶ0
ხედჭტდჭტდტ9დჭტდჭტ
நான் கத்தில் விழுகிறேன் T (LD6).
டுகிறாய்
கின்றன. வீட்டுச் சுவரில்
பாதுமானது.
ఆ4@ణ ఆ4@ణ ఆ4@ణ ఆ4@ణ ఆ4@ణ ఆ4@ణ ఆ(33>4@ణ ఆ4@ణ

Page 66
வண்ருைவன் கட்ைஆன்
வஞ்ைவியல் நெறி
დჭტღჭტდტ9ღ%)ღტ9დტ9ღჭტდტ9დჭტდტტდტ9ღტ9დჭტღტ9დტ9ღტ9დ:
திருக்குறள் நீதி நூல் மட்டுமன்று அது ஒரு வாழ்வியல் நூல். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட மனிதனுக்காக LD" (SLD6b6) இருபத்தோராம் நூற்றாண்டின் புதிய தலைமுறையினருக்கும் வழிகாட்டும் புரட்சிநூல் வள்ளுவத்தின் பொருண்மை காலந்தோறும் புதிய புதிய கருத்துக் களைத் தந்து இனம், மொழி, நாடு என்னும் எல்லைகளைக் கடந்து மனித வாழ்க்கையை வளப்படுத்துகிறது.
சங்ககாலத்தைத் தொடர்ந்து தமிழுக்கும் தமிழருக்கும் கிடைத்த அரிய களஞ்சியமான வள்ளுவத்தில் உலகலாவிய சிந்தனைகளும் மனிதனை உயர்த்தும் உயரிய நோக்கம் காணப்படுகிறது. வள்ளுவம்
தமிழனுக்குரியது என்னும் நிலையைனக் கடந்து உலகத்தவர் அனைவருக்கும் உரியதாக
S) 6T6T60)LD60)u உணர்ந்த பாரதி "வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ் நாடு எனப் புகழ்ந் துரைத்துள்ளார். வள்ளுவம் காட்டும் வாழ்வியல் நெறி பதிவுகளாக
திருக்குறள் சராசரி மனிதன் அன்றாட வாழ்க்கையில் ஒழுக வேண்டிய நெறிமுறைகளின் தொகுப்பாக படைக்கப்பட்டுள்ளது. வள்ளுவத்தில் உள்ள ஒவ்வொரு
ഭൂര്ഗ്രഥ மூ4இ இeஇல் உஇ7இ இனுஇ ஆடினுல் உஇyடு உஇyடு

SiSiSiSiSiSiSiSiSiSiSiS TTTm0S MM O0OO MT MTTmTTT SSiSSiS
யோ. கார்த்திபன் 2
2011-566) శ్ర ხტდჭტდტ9დტ9დტედტ9 స్థాగ
குறளும் மனித வாழ்க்கையின் நெறிகளை வழிமுறைகளைக் கூறுகின்றன. மானிடப் பண்புகளுக்கு ஓர் உறைவிடமாய் வாழ்க்கை நெறி
முறைக் கான வழிகாட்டியாய் அமைந்துள்ளது.
உயிரினத்தின் உச்சியில்
வாழும் இன்றைய மனிதனை அவனது வாழ்க்கையைப் பகுத்து நோக்கி அறம், பொருள், இன்பம் ஆகிய முதன்மைப் பயனை அறிய வைத்து பயனடைய வாழ்க்கை வாழ வள்ளுவம் வழி காட்டுகிறது. எதிலும் விரைவும் ஓட்டமும் காட்டும் இந்த நூற்றாண்டு மனிதனுக்கு உள்ளத்தை உறுதிப் படுத்தவும் வாழ்வியல் பொருண்மைத் தெளிவு பெறவும் வள்ளுவர் உள்ளத்தில் வாக்கு ஊன்றுகோலாய் இருக்கின்றது.
தனிமனிதநிலை, குடும்பநிலை, உறவினர் நிலை, சமூக உறுப்பினர் நிலை, குடிமக்கள் நிலை என்னும் தளங்களில் மனிதர்களில் மனிதர்கள் பாதுகாக்க வேண்டிய பண்புகள் ஆற்றவேண்டிய பணிகள் எனப் பன்முக கூறுகளை ஒழுங்குற அமைத்து ஒரு (Up!p60LDUIT601 வாழ்வியல் கருத் தாக்கத்தை வள்ளுவம் தந்துள்ளது. தமிழ்ச் சமுதாயத்தில் காலங்காலமாய் இருந்து வந்த மரபுகளை உடைத்து மனிதப் பழக்கவழக்கங்களை மாற்றித் ఆ4@ఇ ఆ4@ఇ ఆ4@ణ ఆ4@ణ ఆ4@ణ ఆ4@ణ ఆ(34)e4@ణ ఆ4@ణ

Page 67
தனிமனிதத் தூய்மையை உருவாக்க வள்ளுவர் முயன்றுள்ளார்.
ԼՈ5! அருந்துதலும் புலால் உண்ணுதலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒழுக்கம் என்னும் நிலையை மாற்றி மனித மனத்தினை, வாழ்வின் பயனைத் தடம்மாற்றும் தவறுகள் என வள்ளுவர் சுட்டிக் காட்டியுள்ளார். புலால் உண்பது நல்லதல்ல என்பது வள்ளுவரின் கருத்தாக உள்ளது. இன்றைய மனிதர்களின் உணவு முறையில் சைவ உணவே சிறந்தது என்பதை அறிவியல் ஆய்வுகள் மூலம் மேலைநாட்டு உணவியல் வல்லுனர்கள் தெளிவு படுத்தியுள்ளனர். தெய்வப் புலவர் வள்ளுவர் "புலால் மறுத்தல்' என்னும் அதிகாரத்தினுள் இரண் டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இதனை விளக்கமுறச் செய்துள்ளார்.
"கொல்லான் L|സെഞങ്ങ് மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிரும் தொழும்”
என்னும் குறட்பா மனிதன் உயர்வாவதற்கானவழியைக் காட்டு கிறது. இன்றைய தமிழக அரசு உயிர்க்கொலை, உயிர்ப்பலி கூடாது எனக் கூட்டம் கொண்டு வந்துள்ள நிகழ்காலச் சூழலில் வள்ளுவரின் வாழ்வியல் இலக்குகளை எளிய , முறையில் மனிதமனம் ஏற்கும் வகையில் உரைத்துத் தனிமனித வாழ்க்கையை வள்ளுவர் பயன் படுத்தியுள்ளார்.
== திருக்குறள் அன்பு, 5 பண்பு, இன்சொல், நன்றியறிதல் என மனித மாண்புகளை விளக்குகிறது. இவற்றைப் பின்பற்றுவோர் பேற்றி னையும் ஒதுக்கியவர் அடையும் இழிவினையும் திறம்படக் காட்டுகிறது. மனிதர்களின் வாழ்க்கை நெறியை உயர்த்தும் கோட்பாடாக வள்ளுவம் பின் வரும் மூன்று அறங்களை பின்பற்றுமாறு வலி யுறுத்துகிறது. "ஆன்மீக அறம், ஈதல் அறம், காதல்
6ഴ്വര്ഗ്ര രൂ് രൂ ബ്രഭ രൂ. ത്ര് ത്ര രൂ

- கலை மாணவர் மன்றம் - அறம்' என்பனவாகும்.
முதற் குறட்பாவில் "உலகு” என நினைவூட்டி உலகளாவிய நேயத்தை மறைமுக மாக உணர்த்தியுள்ளார். கடவுளின் பெயரால், மதத்தின் பெயரால் சண்டையிட்டுக் கொள்ளும் மனிதனுக்கு அவனது மன மாற்றத்திற்கு வள்ளுவம் ஒரு புதிய ஆன்மீக அறத்தைத் தந்துள்ளது. மனிதப் பண்பினை உயர்த்தும் ஒரு நெறி ஈகை பிறருக்கு கொடுத்து மகிழும் மனம் பெற்றால் மனிதன் பக்குவம் அடைந்தவனாகி விடுவான். போட்டியும், பொறாமையும், அடுத்தவர் பொருளைக் கவரும் எண்ணமும் மனிதனை மிருக நிலைக்கு கொண்டு செல்லும் ஈகைக் குண ம ஒன் றே மனிதனை மான் புடையவனாக்கும். கொடுத்துப் புக ழடையும் வாழ்க் கையே பயனு டைய வாழ்க் என்ப
ரின் கருத்தாகும்.
காமத்துப்பால் அறவழிப்பட்ட காதலுறவுகளை எடுத்துரைத் துள்ளது. காதலையும் ஆண்பெண் உறவையும் வள்ளுவர் நெறிப்படுத்தியுள்ளார். காமத்துப்பாலில் காதல், காதலர் உறவுநிலை ஆகியவற்றை இனிமை பயக்கப்பாடி அன்பெனும் நெறிக்குள்
මණ්‍ය මණ්‍ය මණ්ශ මණ්ශ මණ්‍ය මණ්ඛ මුල්.5>ෂණ→ මණ්ඩ

Page 68
மனங்களின் சங்கமத்திற்குள் மாசுபடா வாழ்வியல் படிநிலையை வடித்து தந்துள்ளார். களவையும் கற்கையு வகைப்படுத்தி 'மனிதம்' அடையு 6) Typ &š60) நெறியை வள்ளுவ தந்துள்ளார். பிறன்மனை நய தலையும், பரத்தையர் உறவையு பெருங்குற்றமாகச் சொல்லி அன்புடை காமத்தை சமுதாய அறமாக தந்துள்ளார். ஆண் - பென உறவுநிலை, திருமணத்திற்கு முன்னு பின்னுமாகக் காதல் நிலை, ஆகிய செய்திகளைக் குறள் விரிவாக பேசுகிறது. ஆண், பெண் சமத்துவ வள்ளுவரின் (G) ab IT 6T 60) 35 LLUIT 35 G. காணப்படுகிறது. ஆற்றலும், அறிவு நிறையும் மிக்க பெண்களை உலகுக்கு உருவாக்கியவர் வள்ளுவர். இத்தகைய வள்ளுவரின் வழிகாட் டல் தான் பிற்காலத்தில் பாவலன் பாரதியை "வீட்டுக்குள்ளே பெண்னைட் பூட்டிவைப்போமென்ற விந்தை மனிதர் தலை கவிழ்ந்தார்’ என்று பாடவைத்தது எனலாம்.
சாதி, மதத்தின் பெயரால்
※ - T. s. T
- >
மாவீரன் நெப்போலிய 69രഗ്ര(B Y SLTMcLYLTTSLYSLTMeS LLL LLTLSL LY sTMcLS TAMS LYSLT
 

- கலை மாணவர் மன்றம் -
)
)
5
)
)
)
நிலவும் ஏற்றதாழ்வுகள் சமுதாயக் கொடுமைகள் இதனை LDTÖ AB வள்ளுவரின் குறட்பாக்கள் பிறப்பால் இனம் பிரித்த வருணாசிரம முறைமை வள்ளுவம் எதிர்க்கிறது. பிறப்பால் அனைவரும் ஒன்றே என ஓங்கி ஒலிக்கிறது. எந்தவொரு கருத்தையும் சிந்தனையையும் உள்ளவாறு ஏற்காமல் பகுத்துநோக்கி உள்ளத் தெரிவு பெற்று ஏற்க வேண்டும் என்பதே வள்ளுவர் கருத்து. மரபுகளைத் தகர்த்துப் Lg)60)LD60)u நிலைநிறுத்துவது வள்ளுவரின் சமுதாயப் பணியாக இருந்தது.
என்றவாறெல்லாம் உயரிய சிந
'தனைகளை வழங்கி மனித வாழ்க்
கையை மலர்ச்சி யடையச் செய்தவர் வள்ளுவரே எனலாம். இவ்வாறெல்லாம் சங்கமருவிய காலத்தில் தோற்றம் பெற்ற திருக்குறள் நூல் மூலம் வள்ளுவர் வாழ்வியல் நெறியை எடுத்துக் கூறியுள்ளார். இதனால் திருக்குறள் இன்றும் சிறப்புடையதாக விளங்குகின்றது.
உணுல உணுல உணுல உணுல உணுவ உணுவ உ(36)(ணுல உணுe

Page 69
நவீன கண்ைபியக் கை
დტ9დჭტდტ9ღტ9ღჭუდჭტღტ9დტ9დჭტდტ9დტ9ღტ9დტ9ღტ9დტ9დჭტდ4
நவீன கலைப்போக்கு என்பதை நவீனம், அதன் தோற்றம், அது தாக்கம் செலுத்திய விடயங்கள் என்பவற்றை அறிந்து கொள்வதன் மூலம் விளங்கிக் Gas T6ft 6T6) Tib. நவீனம் என்பது என்னவெனின், இது நவீனம் , நவீனத்துவம், நவீன வாதம் என்ற மூன்று சொற்கள் அவை ஒன்றுடன் ஒன்று தொடர்பு பட்டவிதம் அல்லது வேறுபாடு ஆகம். நவீனம் என்பவற்றுக்கு இடையான வித்தியாசத்தை அறிவதன் மூலம் இதனை தெளிவாக விளங்கிக் கொள்ளலாம். அதாவது
புதிது, நவீனங்கள் 6T6öTL வற்றுக்கு இடையான வேறுபாட்டை விளங்கிக் கொள்வதன் ep6)b நவீனத்தை விளங்கிக் கொள்ளலாம். புதிது என்பது ஏற்கனவே இருக்கும் தடத்தை மாற்றுதல், தோற்றத்தில், அனுபவத்தில் LDIT}}b ஏற்படல் என்பதாகும். இவற்றை 666ពិ படுத்துவதற்கு பல முறைகள் உண்டு. ஆனால் இது மக்களை எவ்வாறு கவருகின்றது என்பதே முக்கியமாகும். நவீனம் என்பது எப்பொழுது நிகழும் எனின் ஒட்டு மொத்த சமூகவியல், வரலாற்றுப்போக்கில் தோற்றத்தில் அனுபவத்தில் புதிய திசைகளைத் திறக்கின்ற வெளிப்பாடுகள் அல்லது ஒரு சமூகவரலாற்று, பொருளாதார, அரசியல் அனுபவ இயக்கத்தின் வெளிப்பாடு ஆகும்.
6e/27d292 ఆశత్రణ ఆశ@ణ అ4@ణ ఆ4@ఇఅ4@ణ ఆ4@ఇఅ4@ఇ{

- கலை மாணவர் மன்றம் -
இO
. ޗޯޙީ துதணிகைக்குமரன் இ ტდჭტღჭტდჭტღჭედჭტ 20Il-G ടൂ
ஐரோப்பாவில் எவ்வாறு நிகழ்ந்தது எனின் 6TTÈl 35(6b60) Lu J இயல் பரில உருவாக விலி லை. ஐரோப்பாவில் நவீனம் என்பது பிரதான விடயமாகும். இங்கு வாழ்க்கை பற்றிய அனுபவம், தோற்றம் என்பதில் மாற்றம் உருவாகியது. இதற்கு சிறந்த உதாரணம் கைத்தொழில்புரட்சி ஆகம். இதனால் மனித மையம் என்பதற்கு பதிலாக இயந்திரங்கள் அதிகம் பயன்படுத்தப்பட்டன. மனித உழைப்பிற்கும், இயந்திரப் பாவனைக்கும் இடையான போட்டி உருவானது. இதனால் கிராமங்கள் சிதைந்தன. இதற்கு உதாரணமாக தமிழ் நாட்டைக் கூறலாம்.
இதனால் நகரமயமாக்கல் நிகழ்ந்தது. போட்டி ஏற்படுகின்றது. இடப்பிரச்சினை என்பன உருவாகின்றது. மேலும் வாழ்க்கை பற்றிய புதிய புரட்சிகரமான சிந்தனைகள் மேலோங்கின. குறிப்பாக போக்கு வரத்து, தொடர்பாடல்களில் ஏற்படும் மாற்றம் புதிய 69(5 வாழ்க்கை ஒழுங்குகளை ஸ்தாபிக்கின்றது. புதிய உற்பத்திப் பொருட்கள், உற்பத்தி முறை சேர்ந்து நவீன தி தை உருவாக்குகின்றது. கைலோனிச் சியத்தின் தாக்கத்தினூடாக நவீனத துவம் அறிமுகமாகியது (அச்சு முறை) கல்வி, போக்குவரத்து தொடர்பாடல் என்பன ஆசியாவிற்கு தரப்பட்டது. நவீனம் என்பது சார்புத்தன்மையானது. நவீனம் தொழிற்பட்டமுறை ஒன்று 恋*○きく○○e@*○e@*○e@*○e@* eC37D-Sya ఆ4Gyతి

Page 70
அல்ல நவீனம் என்ற பொறிமுறை எல்லாவற்றிற்கும் அடிப்படையானது. என்பது இடங்களைப் பொறுத்து மாறுகின்றது. புவியியல் அமைவிடம் இதில் தாக்கம் செலுத்துகின்றது.
நவீன வாதம் என்பது நவீனத்துவத்தால் ஏற்பட்ட வாழ்க்கை பற்றிய முறையாகும். நவீனம் என்பது பேரளவு மாற்றம் இதனால் ஏற்பட்ட வாழ்க்கைமுறை இதனால் ஏற்பட்ட புதிய பார்வை, சிந்தனைகள் என்பன உள்ளடக்கியது. மேலும் மரபு சாராத பிரிவு உருவாகின்றது. ஏற்கனவே இருந்த விடயங்கள் கைவிடப்பட்டு ஒரு புதிய முறை உருவா கின்றது. நவீனம் என்பது ஒரு காலகட்டமாகும். இது காலத்தை வகை பிரிக்கும் ஒரு சொல்லாகும்.
LDU60) is
எதிர்த்தல், மரபை நிராக ரித்தல்,
மரபை கேள்விக் குறி யாக்குதல் நவீனத் தின், நவீனத்துவத்தின், நவீன வாதத்தின் Li60ir Lists இருந் 555). கைத் தொழில் புரட்சி இநத நிலவர மாற்ற மிக முக்கிய LDT60 காரணி ஆகும். தொழில் புரட்சி அல்லது இயந்திர அறிமுகம் இது மனித உழைப்பு என்பதற்கு பதி லாக இயந்திரம் என்பதை முதன்மைப் படுத்தியது. இது ஒரு வகையில் உற்பத்தி உறவுகளில் மாற்றங்களைக் கொண்டு வருகின்றது. மனிதன், உற்பத்தி என்பவற்றுக்கான இடையான உறவு மனித உழைப்பு அன்னிய மாகின்றது. இதனால் நகர மயமாக்கல் ஏற்படுகின்றது. இங்கு பணத்தை அடிப்படையாகக் கொண்ட பொருளா தாரம் முக்கியமானது இது இதற்கு
ජිරණrgeෂtණ මණ්‍ය මණ්‍ය මණ්‍ය මණ්‍ය මණ්‍ය මණ්‍ය මණ්‍ය
 
 

- கலை மாணவர் மன்றம் - முந்திய மனிதர் களுக்கு இடையான நெருக்கத்தைக் குறைக்கின்றது.
சமூகத்தனியன்களாக மனிதர்கள் மாறுகின்றனர். கைத்தொழில் புரட்சியினால் இயந்திரக் கண்டுபிடிப்பு, புதிய வகை இயந்திரமான நீராவி இயந்திரம் என்பன வருகின்றன. போக்குவரத்து விரைவு கூடுகின்றது. தொலை தூரம், கடினம் என்பன குறைக்கப்படுகின்றது. தொலைத் தொடர்பு சாதனங்களில் ஏற்பட்ட விருத்தி, என்பன நிகழுகின்றது. ஜனநாயகம், தேசியம், சமூகநீதி என்ற சொற்கள், சிந்தனைகள் என்பன மிக முக்கியமான எண்ணங்களாகும். மேலும் சிறந்த உரையாடல், சுதந்திரமான சிந்தனை, ஜனநாயக உரிமை என்பன
வருகின்றது.
புதிய நாடுகாண் பயணங்கள் வருகின்றது. புதிய வாழ்க்கை முறை, புதிய இனங்கள், புதிய மொழிகள், புதிய நாடுகள் என்பன வருகின்றது. இதன் தொடராக புதிய வாழ்க்கை முறை, கலாச்சாரம் என்பன மேற்கத்திய வாழ்க்கை முறையுடன் ஒப்பிட்டு
· මණ්ඩ මණ්ඉ මණ්ශ මණ්ඛ මණ්ශ මණ්ශ මල්,8>ණක මණ්ඩ

Page 71
கீழைத்தேயம், மேலைத்தேயம் என்ற பிரிவு உருவாகின்றது. குறிப்பாக பண்பாட்டு கலப்புகள் இக்காலகட்ட முக்கிய பண்பாகும். இது நாடுகாண் LIU 600E56TIT6) ஏற்படு கின்றது. குறிப்பாக ஆசிய, ஆபிரிக்க, லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கு பண்பாட்டு ஆதிக்கம் வருகிறது. இதன் காரணமாக நவீன பண்புகள், போக்குகள், ஆசிய, ஆபிரிக்க, நாடுகளுக்கு இறக்கப் படுகின்றது. முன்னோக்கிப் போதல், புதிய பாதை உருவாக்குதல் என்பது இடம்பெறுகிறது. இது ஒரு வகையில் தனிமனித கொண்டாட்டமாகும்.
இதன் அடிப்படையிலேயே நவீன கலை தோற்றம் பெற்றது. இது படைப்பாளியை முன் நிறுத்தியதாகும். கலையின் பிரதான பாடுபொருள்
படைப்பாளிகள் ஆவர். இவர்கள் வல்லமை பொருந்தியவர்கள் எனப்பார்க்கப்பட்டனர். ஒரு வகையில் இது கண்டு பிடிப்புகளுக்கு
வழிவகுத்தது. புதிய கருவிகள், புதிய வாழ்க்கை பெறுமானங்கள் என்பன இடம்பெற்றன. கலையின் நோக்கம் கலையின் வெளிப்பாட்டு முறை என்ப வற்றின் அடிப்படையாக அமைந்தன. உதாரணமாக புகைப்படக் கருவி (Camera) காண்பியக் கலையில் தாக்கம் செலுத்தும் பிரதான கருவி ஆகும். இது படைப்பில் படைப்பாளியின் நோக்கம் என்ன? என்ற கேள்வியை உருவாக்க காரணமாக இருந்தது.
புதிய வகை வெளிப்பாட்டுக்கு காரணமாக இருந்தது. மனப்பதிவுவாதம் இதற்கு சிறந்த உதாரணம். குறிப்பாக உளவியல் சம்பந்தப்பட்ட புதிய சிந்தனைகள், அறிவியல் தொடர்பான புதிய சிந்தனைகள் என்பன உருவாகியது. படைப்பாளியையும், படைப்பையும் அறியும் தன்மை இடம்பெற்றது. சிக்மன்புறொயிட்டின் கொள்கை இவற்றில் பிரதான பங்கு வகித்தது. ஒளி, வேகம், சம்பந்தமாக நிகழ்ந்த மாற்றம் இங்கு பிரதான இடம் வகித்தது. பிரதிமைக்கலை பின்தள்ளப்பட்டு புதிய வெளிப்படுத்தப்படுகின்றது. ஜதார்த்தம் என்பது கேள்விக்குள்ளாக்
eത്തുഗ്ര8 sLTSJeS LTTeL LTTSJS LLLe SLSLLTJLL LLTLeSLLL LLJJ

--- கலை மாணவர் மணிறம் - கப்படுகின்றது. 615 ஐதார்த்தம் என்பதாகும். காண்பது கேட்பது மெய்யானதா? எனக் கேட்கப்படுகின்றது. இதனால் ஜதார்த்தத்திற்கு புறம்பான கலை வெளிப்பாடுகள் உருவாகின்றன.
960)6).UT6)60T சேறியலிசம், கியூபிசம் என்பன இதன்பின்னணியில் வருகின்றன. படைப்புச் சுதந்திரம், படைப்பாளியின் சுதந்திரம் இது முன்வைக்கும் முக்கியமான விடய மாகும். அரசிடமும், மதத்திடமும் கட்டுப்பட்டவர்கள் அல்ல. GFDU சார்பற்ற கலை என்பது முக்கியமாகும். இயற்கையைப் போலச் செய்தல் இதற்கு முந்திய காலத்திற்குரியது. இது அதன் மூலத்தை தேடுதலும், அந்த இயற்கை என்றால் என்ன? என்ற கேள்விக்கு உள்ளாக்குதலும் ஆகம். ஐதார்த்தமும், சிதைப்பும் மிக முக்கியமான பண்பு, அரூபமாக்க லும், ஆன்மீகமும், ԹւOTլք]պլb உள்ளடக்கமும், மீயாத தமும் தொன்மமும் என்ற மிகப் பெரிய வகைப் பிரிப்புகளுக்கு கீழ் நவீனகலைப் போக்குகளை அடக்க முடியும்,
உருவத்தின் சாரம், உருவத்தை சிதைத்தல் என்பதன் மூலம் ஜதார்த்தம் என் றால என் ன? என் பதை உருவாக்குதல் என்பதாகும். இதற்கு உதாரணம் கியூபிசம் (qubism), (futumerism) பியூச்சரிசம் என்பன ஆகும். அரூபம், ஆன்மீகம் இதனை முக்கியப்படுத்துகிறது. உருவக் கரைவு, ஒரு வகையில் ஆன்மீகம் சம்பந்தப்பட்டது. இதுவரைக்கும் பரீட்சயம் இல்லாத உருவை உருவாக்குதல் என்பதாகும் இதற்கு உதாரணம் து. சுவாமிநாதன் என்பவரின் ஓவியம்.
உள்ளொடுக்கம், அகக்குவிவு என்பன இங்கு பிரதிபலிக்கின்றது. ஒரு வகையில் அரூபம் என்பது தோற்ற ஜதார்த்தத்தை கேள்விக்குள்ளாக் குகின்றது காண்பிய ஊடகத்திலும், மொழியிலும் இதனூடாக மாற்றம் நிகழு கன் றது. உதாரணமாக பிக்காசோவின் சைக்கிள் சீற் எருமைத்
sagyoesya easy seagyo easyogaoyoeC39Xagyo easya

Page 72
தலை ஆதல் ஆகம்.
இங்கு படைப்பு என்பது படைப்பாளியின் மனதை அறிதல் என்பதாகும். இதன் அடிப்படையில் நவீன ஓவியத்தை எடுத்து நோக்கின், தற்காலத்தில் ஓவியம் என்று கருதுகையில் பலரது மனதில் அது நவீன ஓவியத்தையே ஞாபகப்படுத்தும். ஆகவே நவீன ஓவியத்தினை ஏனைய
மேலைத்தேய ஓவிய வகை பிரிவுகளிலிருந்து பிரித்தறிவது அவசியமாகிறது.
நவீன ஓவிய இயக்கமானது இளைஞன் தன் வழக்க முறையாகப் பெறும் அனுபவத்தை அவனது யதார்த்த அல்லது கற்பனையால் உணரப்பட்ட கட்புல அலகுகள் வாயிலாக அடிப்படைகளுக்கு இயைய ஸ்தூலமான எண்ணக் குறியீடாக சேர்த்தல் மூலம் ஒரு ஒழுங்கமைப்புடன் கூடிய நிச்சயத்தன்மையுடைய ஒரு (pp60)LDurgOT காட்சியமைப்பாய் பிரதிபலிப்பை elgiu60)Lu JT85ds கொண்டது. சமகால ஓவியன் ஓவியக் கலையின் அடிப்படையில் இரண்டு பரிமாணங்களை முக்கியப் படுத்தியுள்ளான். இவை இதற்கு முற்பட்ட காலங்களில் காணப் பட்டிருந்தாலும் 20ம் நூற்றாண்டு ஓவியனே இவற்றிற்கு புதிய அழுத்தத்தை கொடுத்தவனாகின்றான்.
முதலாவதாக ஒரு பொருளோ, காட்சியோ, ஏற்படுத்தும் உணர்வுத் தாக்கத்தின் பிரதிபலிப்பால் ஏற்படும் ஒரு அகவயப்பரிமாணம். இரண்டாவதாக ஒரு பொருளை அல்லது காட்சியை உள்ளபடியே பிரதிபலிக்காது அதாவது ஒரு பொருளை அல்லது காட்சியினை உள்ளபடியே வெளிப்படுத்தாமல் அதனை புறவயமாக ஆராய முற்படும் ஒரு புற அவயப் பரிமாணம்.
உணர்வுப் பரிமாணத்தின் முக்கியமாகக் கொண்டுள்ள ஒவிய இயக்கங்கள், இசங்களெல்லாம் வெளிப்பாட்டு வாதத்திற்குள்ளும் (expressionOsm) புறவயப் பரிமாணத்
és/7age2(S e4SYra e ASY-a e-ISYale-KSP a e LSDP se-ISYale-SYa

- கலை மாணவர் மன்றம் - தினை முக்கியமாகக் கொள்பவை பொழிப் பு வாதத் தரிற் குள் ளும் (Abstractionism) அடங்கும். இவை இரண்டும் 6T6)6OT ஒவியங்களிலும் காணப்படும். ஆனால் அவை பெறும் முக்கியத்தவம் அல்லது அழுத்தத்தை அடிப்படையாக வைத்தே இப்பாகுபாடு எழுகிறது. உண்மையில் இப்பாகுபாடு நவீன ஓவிய வளர்ச்சியினை விளங்கிக் கொள்வதற்காகவே ஏற்படுத்தப் படுகிறது.
இவை கிசம் (வாதம்) என்ற (6)ւյա60)Ù մ பெற்றாலும் இவை உண்மையில் தனிப்பட்ட ஓவிய இயக்கமல்ல. சமகால வாழ்வியலின் மன உளைச்சலின் வெளிப்பாடாக வெளிப் பாட்டு வாதமும் விஞ்ஞான அறிவியல் வளர்ச்சியின் விளைவாக ஏற்பட்ட தர்க்க ரீதியான அணுகு முறையின் பயனாக பொழிப்பு வாதமும் அமைகிறது என நாம் கொள்ளலாம். இத்தாக்கத்தினைப் பெற்றுகியூமிசம் தோற்றம் பெறுகிறது.
இது எவ்வாறு நிகழ்ந்தது எனின் 1907ல் பாரிஸ் நகரில் செசானின் ஓவியக் கண்காட்சி ஒன்று நடை பெறுகிறது. இது ஒரு புதிய திருப்பமாக அமைந்தது. புதிய பாதையைத் தேடி நின்ற ஓவிய உலகிற்கு இது புதியதொரு பரிமாணத்தைக் காட்டி நின்றது. இவ்வோவியத்தை எடுத்துக்கொண்டால் இதன் உருவ அமைப்பும், உருவத் தொடுப்பும் பாரம்பரிய ஓவியங்களிலிருந்து பெரிதும் வேறுபட்டுக் காணப்பட்டது.
இக்காலகட்டத்தில் வான் கோவினதும், காகெய்னினதும் ஓவியக் கண்காட்சிகளும் பாரிசில் நடைபெற்றன. இக் கண்காட்சிகள் எல்லாம் புதிய தலைமுறை ஒவியர்களைத் தேடலுக்கு இட்டுச் சென்றது. இப்படியாகப் பாதிக்கப்பட்டவர்களில் பிக்காசோவும் முக்கிய மான ஒருவர் செசானின் பாதிப்பே அவரை அவிக்னோவின் bil60)85ur (Demoisellesd Avighon) 6T6ip புகழ் பெற்ற ஒவியத்தைப் படைக்கத்
149 seasyo easya easya easya easya e4G4Oasyo easya

Page 73
தூண்டிற்று. இந்த ஒவியத்தைக் கண்ட பரோக் அதில் ஒரு புதியபரி மாணத்தைக் கண்டார். தானும் செசானின் பரிசோதனைகளில் இறங்கினார் இவர்களிருவரினதும் வழிவந்ததே கியூபிசம்.
கியூபிசம் ஒரு பொருளை கேத்திரகணித உருவங்களின் அதாவது சதுரங்கள், முக்கோணங்கள், கூம்புகள் என்பவற்றின் தொகுப்பே பார்ப்பதை அடிப்படையாகக் கொண்டது. ஒரு கியூபிஸ்ட் ஒரு பொருளை வரையும் பொழுது அதை கேத்திர கணித உருக்களின் தொகுப்பாகத் தான் காட்டுவானேயல்லாது சாதாரணமாக நாம் காணும் பொருளாக வரை UILDITILT667.
இங்கே இரு தளப்பரிமாண சித்தரிப்பே முக்கியத்துவம் பெறுகிறது. ஆழம் முக்கியத்துவம் பெறுவதில்லை. இதனால் ஒவியத்தை பார்க்கும் பொழுது இருபொருட்களும் இடையேயான தூரம் சித்தரிக்கப்படாது. எல்லாம் ஒரே தளத்தில் குவிக்கப்பட டுள்ளதை போன்று காட்சி தரும். இவ்வாறு (கியூமிசத்தின்) கியூமியத்தின் ஆரம் செசானின் பாதிப் புடன் தொடங்கியது. காலப்போக்கில் பிக்காசோவும் பரோக்கும் தத்தமது சொந்தப பணிகளை வகுக் கத் தலைப்பட்டனர்.
அடுத்ததாக கியூமிஸ்டுகள் ஒரு பொருளை மேற்பரப்பை மட்டும் ஆராயாது அதனை பகுத்தாரயத் தொடங்கினார்கள். இதுவே பகுப்பாய்வுக் கியூமிசத்தை (Analytic Cubism) நோக்கி இட்டுச் சென்றது. சாதாரணமாக நாம் ஒரு பொருளை ஒரு கோணத்தி லிருந்து தான் காண்கின் றோம். ஆனால் கியூமிஸ்டுகள் வரைந்த ஒவியங்கள் ஒரு பொருளைப் பல கோணங்களிலிருந்து பார்ப்பதன் தொகுப்பாகக் காட்டும். இதனை மிக் காசோவின் அவிக் னோவின் நங்கையரில் காணலாம்.
பகுப்பாய்வுக் கியூமிசத்தில்
பொருள் முக்கியமற்றதாகிறது. ఈ9/27292 ఆ4@ఇఢఅూ ఆ4@ఇఅశత్రూ"45ణ అ4@ూత్4అూ ఆ

- கலை மாணவர் மன்றம் - அதாவது பொருளின் புறச்சித்தரிப்பு முக்கியமற்றதாகி விடுகிறது. நிறம் கூட உண்மையில் தனது ஸ்தானத்தை இழந்துள்ளது. அத்துடன் ஓவியப் பகைப்புலம் ஏறக்குறைய மறைந்து விடுகிறது. ஒவியப் பொருளின் ஆய்வே முதன்மை பெறுகிறது. இதன் பலகோண, அக, புற ஆய்வுகள் ஓவியப் பரப்பரப்பெங்கும் வியாமிக்கிறது. ஒவிய கருப்பொருள் ஆங்காங்கு காணப்படும். சில பகுதி 560) 6T வைத்தே இனங்காணப்படுகிறது. இங்கு ஒவியப் பொருள் முற்றாக மறைந்து விடவில்லை என்பது கவனிக்கத்தக்கது.
குயூபிசத்தின் அடுத்தபடி வளர்ச்சி கொலாஜ் கியூபிசமாகும். இங்கு L) ന്റെ ബ്ഞ 5 பொருட்கள் பாவிக்கப்படுகின்றன. அச்சடிக்கப்பட்ட காகிதத் துண்டுகள், துணிவகைகள், நிறத்தாள் போன்றவை வர்ணங்களுடன் சேர்த்து பாவிக்கப்படுகின்றன. இது ஒரு ஒட்டுச் சித்திரம். இப்பல்வகைப் பொருட்களும் அவற்றின் நிறத் திற்காகவும், அவை கொண்டிருக்கும் மேற்பரப்புத் தன்மைக காகவும் (texture) பாவிக்கப்படுகின்றன.
கியூ முன்னோடியாகஇருந்தசொன்
@@ මණ්ශ මණ්‍ය මණ්ශ මණ්‍ය මණ්‍ය ලේ4Dෂණ→ මණ්‍ය

Page 74
ஆரம்பகாலங்களில் கியூமிஸ்டுகள் மென்மையான நிறங்களையே பாவிக்கிறார்கள் தாம் எடுத்துக் கொண்ட பொருளை
ஆராய்வதில் அதிக கவனம் செலுத்தினார்கள். பிற்காலத்தில் கடினமான கடுமையான நிறங்களைப் பாவித்தார்கள். பொதுவில்
கியூபிசமானது கேத்திரகணிதத்தினதும் விஞ்ஞான அணுகுமுறையினதும் ஏற்பட்ட ஒரு புதிய சிந்தனை ஓட்டத்தின் விளைவே, இவர்கள் சாதாரணமாகக் காணும் பொருட்களை நுணகி ஆராய முற்பட்டார்கள்.
புறத்தோற்றத்தை மட்டும் நோக்காது அதனைக் கடந்து செல்ல முற்பட்டார்கள். கியூபிச சிந்தனைப் போக்கு பல்வேறு கலைவடிவங் களையும் பாதிக்கத் தொடங்கியது. கட்டிடக்கலை, சிற்பக்கலை என்ப வற்றை இது நேரடியாகவே பாதித்தது. பிக்காசோ கியூபிச சிற்பங்கள் என்பவற்றைப் படைத்தார். காலகெதியில் இதன் தாக்கும் இசை, இலக்கியம் வரை வியாபிக்கத் தொடங்கிறது.
கியூபிசத்தை அறிமுகப் படுத்தியது பிக்காசோ ஒவிய உலகிற்கு செய்த மிகப் பெரிய பங்களிப்பு. இதன் மூலம் ஒரு புதிய திருப்பம் ! ஏற்படலாயிற்று. ஆதிகால சிற்பங்கள், ஆபிரிக்கச் சிற்பங்கள் போன்றவற்றைக் கலைஞர்கள் நாடினார்கள். இதன் மூலம் புதிய புதிய அணுகுமுறைகளைக் கண்டார்கள். இவற்றின் வழி ஒரு புதிய பாரம்பரியமே ஏற்படலாயிற்று.
அடுத்து கியூமிசத்தின் இயல்புகளை எடுத்து நோக்கின்
6ewaesis easyo easyo easya easya easya sasraeasyo

- கலை மாணவர் மன்றம் - பொருட்களின் சாரத்தை, கேத்திரகணித உருவாக, மிகச் சுட்டிப்பாக கன வடிவமாக பார்த்தது. பல்பக்கப்பார்வை அல்லது பெருகிச் செல்கின்ற பாதை, ஆழம் காட்டுதல் முக்கியப் படுத்தவில்லை. குறிப்பாக முப்பரி LDIT600IIDT60UL கைவிடப்பட்டது. மேற்கத்தய கலையில் மேற்கத்தய கலை சாராத பண்புகளை ஏற்று வெளிப்படுத்துவது இங்கு அதிகமாக நிகழுகிறது. குறிப்பாக ஆபிரிக்க சிற்பம், ஆபிரிக்க முகமூடிகள் இங்கு வந்தன. ஐபீரியல் முகமூடிகள் சிற்பத்தாக்கம் கொண்டது. மனப்பதிவு வாத இழை கொண்டது. ஐதார்த்தம் என்பது மாற்றியமைக்கப்பட்டது.
பெளதீக ஜதார்த்தம் என்பது மாற்றியமைக்கப்பட்டது. பெளதீக ஐதார்த்தம், தோற்றம் பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. சிதைத்தல், சாரங்களைத் தேடுதல் என்பதன் மூலம் பெளதீகத் தோற்றம் என்பது சிதைக்கப் பட்டது. இதன் இயல்புகளாகக் கொள்ளலாம். இக் கியூபிசமானது எனிவரும் வாதங்களான எதிர்கால வாதம் , வெளிப் பாட் டுவாதம் , அரூபவாதம், டாடாஜிசம் என்பவற்றில் 85fte00T6).Th.
உசாத்துலவு துல்:
Ol. World of Art
Author - Sandra forty
02. 20ம் நூற்றாண்டு
கொன்சன்ரைன்
ஓவியக் கொள்கை
03. Ages of Art
Author - World Art History
asya esya esya sasyo easya easya eG42Deasya easya

Page 75
ബ്രക്രയ്ക്കേ ഉണ്ട്ര ശ്രകറ്ധ
დტ9დტ9დტ9ღტ9ტ9დტgღტატდტ9დჭ9დჭ9დჭტდჭ9დჭ9ღჭტდტ9ღჭტდ8
01. உலக மகாயுத்தங்களின் முக்கிய
20ம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் இரு முக்கிய போர்கள் இடம்பெற்றன. இதில் உலகம் முழுவதும் உள்ள பல்வேறு நாடுகள் பங்கு பற்றியதால் உலக மகா யுத்தம் எனப்பெயர் பெறுகின்றது.
1914 - 1918 வரை 1ம் உலக மகா யுத்தமும், 1939 - 1945 வரை இரண்டாம் உலக மகா யுத்தமும் நிகழ்ந்தன.
இப்போர்களினால் ஏற்பட்ட உயிர்ச்சேதங்களும் பொருட் சேதங்களும் அளவிட முடியாதவை ஆகும்.
இத்தகைய பேரழிவுகள் மீண்டும் ஏற்படுவதை தடுப்பதற்காகவும் உலக சமாதானத்தை பாதுகாப்பதற்காகவும் 1919இல் சர்வதேச சங்கம் தோற்று விக்கப்பட்டது. எனினும் எதிர் பார்க்கப்பட்ட நோக்கங்கள் நிறை வேற்றப்படாமையால் இரண்டாம் மகா யுத்தம் ஏற்பட்டது.
மீண்டும் உலக சமாதானத்தை பாதுகாப்பதற்கும் நாடுகளின் முன் னேற்றத்தை திட்ட மிடுவ தற்காகவும் முக்கிய நாடுகள் ஒன்று கூடி ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தை தோற்றுவித்தன.
6ഴ്ത്തശ്രമ രൂ. ത്ര രൂ. ക്ര് ജൂ ആർത്ര്

- கலை மாணவர் மண்றம்
த்தல் بھیجا
சீ.அனுசன் ് 2ဇီ2ဇီဇီမ္ယီဟ္မဇုဂ္ဂီ 2O is60)6)
முதலாம் உலக மகா யுத்தத்திற்கான BIrDoorlies6i
i) அல்சேஸ் - லொறைன் பிரச்சினை 1871 இல் சிறு இராச்சியங்களாக பிளவுபட்டிருந்த பிரதேசங்க ை6 இணைத்துக் கொண்டு ஜேர்மனியின் புதிய அரசு உருவானது.
ஜேர்மனியை ஐக்கியப்படுத்து போது பிரான்சுடன் ஏற்பட்ட போரில் ஜேர்மனி வெற்றி யடைந்தது. இதனால் பிரான்சுக்கு சொந்தமான அல்சேஸ் லொறைன் என்னும் பிரதேசங்கள் ஜேர்மனிக்கு சொந்தமாயின.
இப்பிரதேசங்கள் இரும்பு நிலக்கர் சுரங்கங்களை கொண்டிருந்ததால்
பிரான்சிற்கு பாரிய இழப்பாக இது அமைந்தது.
இழந்த பிரதேசங்களை
மீட்டதற்கும் ஜேர்மனியை LIL) வாங்குவதற்குமான நடவடிக்கைகளை பிரான்ஸ் மேற்கொண்டது.
i) பிஸ்மார்க்கின் உடன்படிக்கைக் கொள்கை
ஜேர்மனியின் ஐக்கியத்திற்கு காரணமாயிருந்த பிஸ்மார்க் ஐரோப் பாவில் பிரான்சை தனிமைப் படுத்தும் தந்திரத்தில் ஈடுபட்டார்.
4@ణ ఆ4@ణ ఆ4@y e4@ణ ఆ4@ఇఅ4@ణ ఆ(43)ూ4@ఇe4@y

Page 76
ஜேர்மனியை பலப்படுத்தும் நோக்கில் பல ஐரோப்பிய நாடுகளுடன் ராஜதந்திர தொடர்புகளை ஏற்படுத்தி அதன் மத்திய நிலையமாக ஜேர்மனியை திகழச் செய்தார்.
ቇ 6፴ &Ü! உபாயங்களை வெற்றிகரமாக செயற்படுத்துவதற்காக உடன்படிக்கைக் கொள்கையொன்றை கடைப்பிடித்தான். இதன் முதற் ELLDfT85 1873 இல் ரஷயா, ஆஸ்திரியா, ஜேர்மனி ஆகிய மூன்று நாடுகளையும் இணைத்து மூன்று பேரரசுகளின் சங்கம் என்பதை உருவாக்கினான்.
ரஷ்யா விலகிக் கொண்ட பின்னர் ஏனைய இரு நாடுகளுக்கிடையில் 1879ல் யுத்த உடன்படிக்கையொன்றை செய்து 1882ல் இத்தாலியையும் சேர்த்து "மத்திய ஐரோப்பிய வல்லரசுகளின் நட்புக்கூட்டு” என்னும் அமைப்பை உருவாக்கினான்.
இச்சந்தர்ப்பத்தில் பெரிய பிரித்தானியா ஐரோப்பிய நாடுகளின் அரசியல் நடவடிக்கை களில் இருந்து ஒதுங்கிக் கொண்டமை பிஸ்மார்க்கின் கொள்கை வெற்றியடைந்த ஒன்றாகவே காணப்பட்டது. இதன் மூலம் பிரான்சுக்கு நட்பு நாடுகள் இல்லாமல் செய்யப் Ull-gil.
ஆயினும் 18906) பிஸ்மார்க் ஆட்சியிலிருந்து நீங்கிய பின்னர் ஜேர்மனிய ஆட்சியாளர் கள் அவரது கொள்கைகளை கடைப்பிடித்த போதிலும் வெற்றியளிக்கவில்லை. இதனால் பிரான்ஸ் தனது நட்பு நாடுகளை இணைத்துக்கொண்டு ஒரு அணியை உருவாக்கிக் கொண்டது.
1ம் உலக மகா யுத்தம் ஒன்றை தோற்றுவிக்கக்கூடிய காரணிகள் உருவாகிய வேளை அந்நாடுகளை இரண்டு அணிகளாகப் பிரிப்பதில் பிஸ்மார்க்கின் உடன்படிக்கைக் கொள்கை முக்கியத்துவப்பட்டது.
6ഴ്ചത്തുഗ്ര8 രൂർ ആർത്ര് ജൂ ആ രൂ. ആ

wwwwwwww.w 606U மாணவர் மன்றம் -
ii) குடியேற்ற நாடுகளை வற்றுக்
கொள்வதற்கான போட்டி
ஐரோப்பிய நாடுகள் கைத்தொழில் மயமாகியதால் மூலப்பொருட்களை பெற்றுக்
சந்தைப்படுத்தவும் குடியேற்ற நாடுகளை பெற்றுக் கொள்ளும் போது நாடுகளிடையே கடும் (8Lu (TLʼlç. ஏற்பட்டது. உதாரணம்:
1. ஆசிய, ஆபிரிக்க நாடுகளை நோக்கி ஜேர்மனி நகர்ந்தபோது பிரித்தானியாவிற்கு öF6)」T6OT5 அமைந்தமை.
2. மொரோக்கோ தொடர்பாக பிரான்ஸ் மற்றும் ஸ்பானியாவிற்கு இடையரில் ஏற்பட்ட கருத் து முரண்பாட்டின் போது ஜேர்மனி தலையிட்டது.
3. சீனாவில் வர்த்தக உரிமையை பெற்றுக்கொள்வதில் ரஷ்யாவிற்கும், ஜப்பானிற்கும் இடையில் கருத்து முரண்பாடு ஏற்பட்டது.
4. 6).L. ஆபிரிக்காவின் குடியேற்றங்கள் தொடர்பாக பிரான்ஸ் மற்றும் ஜேர்மனிக்கிடையில் கருத்து மோதல் காணப்பட்டமை.
குடியேற்றங்களை பெற்றுக் கொள்வதற்கான இப்போட்டி யானது எதிரிகளை வெல்லுவதற்கான ஆயுத படைப்பலத்தை அதிகரிக்கும் போட்டியாக மாற்றப்பட்டமை.
iv) கிழக்கு ஐரோப்பாவில் காணப்பட்ட I5606060)LD
பல்கேரியா, சேர்பியா, ருமெனியா முதலிய போல்கன் பிரதேச நாடுகளில் பல்வேறு இனமக்கள் வாழ்ந்தமையால் உள்நாட்டு குழப்பநிலை காணப்பட்டது. இதனால் போல்கன் பிரதேசத்தில் ஆதிக்கத்தை செலுத்துவதற்கு ரஷ்யா மேற்கொண்ட செயற் பாடுகளை
ఆశ9ణ 24@ణ అ4@ఇ ఆ49ఇ ఆ4@yఇ ఆశ@ఇ ఆ(44)ూ4@ఇ ఆ4@ణ

Page 77
ஆஸ்திரியா, பிரான்ஸ், ஜேர்மனி முதலிய நாடுகள் அவதானித்துக்
கொண்டிருந்தமை.
கிரேக்க, பல்கேரிய, ஸ்லேபிய இனத்தவர்கள் சுதந்திர மக்களாக வாழ்வதற்கு சேர்பியாவினால் சந்தர்ப்பம் வழங்கப்படாததால் அங்கு ஏற்பட்ட பதற்ற நிலமை.
ஆஸ்திரிய முடிக்குரிய இளவரசர் சரஜிவோவில் வைத்து கொலை செய்யப்பட்டமை. இவ்வாறான அரசியல் குழப்பநிலை கிழக்கு ஐரோப்பாவில் நிலவியமை யுத்தத்திற்
கான பின்னணியை தோற்றுவித்தது.
V) ஜேர்மனியின் (BLITITanis 6habIroit60)as
மோரோக்கோ பற்றிய பிரான்சிற்கும், ஸ்பானியாவிற்கும் இடையில் ஏற்பட்ட போட்டியில் தலையிட்ட பேரரசன் வில்லியம் பிரான்சை பாதிக்கும்
வகையில் ஸ்பானியாவிற்கு உதவி செய்தான்.
பிரித்தானியா, ஜேர்மனியின்
கடற்படை ஆதிக்கப் போட்டியும் பகைமையும் பயமும் ப  ைட பட் பல பெருக் கத்திற்கு காரணமாகியது. இதனால் பிரித்தானியா ஜேர்மனியின் எதிரியான பிரான்சுடன் இணைந்து கடற்பாதுகாப்பு (p60) 13 ஒன்றை செயற்படுத்தினர்.
பேரரசன் வில் லியம் பேர்லின் முதல் பாக்தாக் வரை புகையிரதப்பாதை அமைப்பதை
பிரித்தானியா தனது கீழைத் தேய பேரரசிற்கு ஆபத்தெனக் கருதியது.
Vi) ஐரோப்பா இரண்டு அணி களாகப் பிரிந்தமை
பேரரசன் வில்லியத்தின் நடவடிக்கைகள காரணமாக பிரித்தானியா தனது பாதுகாப்புக்கு ஜேர்மன்
ഭൂത്തുഗ്രമ രൂ്. ആ ത്രം ത്രം രൂ. ത്ര രൂ
 
 

LSLSLSLSLSLSLSCLSLSLSLSLSLSLSLS SLSLSLSLSLS SLSLSLSLSLSLSLSLSLSLSLSLSLSLSLSLSLS SLS S S SLSLS SLSLSLSLS SLSLSLS S S S S S S SLS SLS- கலை மாணவர் மன்றம் - அச்சுறுத்தலாக அமைவதைக் கண்டு பிரான்சுடன் கூட்டுச் சேர்ந்தது.
பிரான்சும், பிரித்தானியாவும் 1904ல் நட்புறவு உடன்படிக்கை மேற்கொண்டதோடு 19076Ꮡ ரஷ்யாவும் இணைந்து “முக்கூட்டு நட்பு அணி' உருவானது. இதனால் ஐரோப்பாவில் நட்பு நாடுகள் எனவும் மத்திய ஐரோப்பிய வல்லரசு நாடுகள் "அச்சு நாடுகள் அணி’ எனவும் இரு அணிகளாக ஐரோப்பா பிரிந்தது.
Vi) 1914 சரஜிவோ சம்பவம் (உடனடிக்
SITU60Orb)
சேர்பியாவில் சுற்றுப் பயணம் செய்துகொண்டிருந்த ஆஸ்திரியாவின் முடிக்குரிய இ ள வ ர ச ன பிரான்சிஸ் பேர்டினந்தும் அவரது மனைவியும் 1914 ஜூன் மாதம் 28ம்
சேர்பியாவின் சரஜிவோ நகரில் வைத்து சேர்பியர் இருவரால் கொலை செய்யப் பட்டனர்.
ஆஸ்திரியாவின் நட்ட ஈட்டுக் கோரிக்கையை சேர்பியா நிராகரித்தது. 1914 ஜூலை 28இல் சேர்பியாவுக்கு எதிராக ஆஸ்திரியா போர்ப் பிரகடனஞ் செய்தது.
ரஷ்யா சேர்பியாவிற்கு உதவியாக படை அனுப்பியது. 1914 ஆகஸ்ட் மாதம் 01ம் திகதி ரஷ்யாவிற்கு
4@ణ ఆ4@ణ ఆ4@ణ ఆ4@ణ ఆ4@ణ ఆ4@ఇ ఆ(45)e4@ణ ఆ4@ణ

Page 78
எதிராகவும் ஆகஸ்ட் 03ம் திகதி பிரான்சிற்கு எதிராகவும் ஜேர்மனி போர்ப் பிரகடனம் செய்தது.
03. முதலாம் உலகப்போரின் பிரதான III.i.266flas6t:
1) நட்பு நாடு அணி (நேசநாடுகள்)
பிரித்தானியா, பிரான்ஸ், ரஷ்யா, ஐக்கிய அமெரிக்கா (பின்னர் இணைந்து
கொண்டது.)
i) மத்திய ஐரோப்பிய வல்லரசு அணி
ஜேர்மனி, ஆஸ்திரியா, இத்தாலி, துருக்கி, பல்கேறியா, ஹங்கேரி, 04. முதலாம் உலகம் போரிஸ்
நாடுகளின் Iங்களிப்பு
1) உலகப் போரின் முதற்கட்டம் சேர்பியாவுக்கும் ஆஸ்திரியாவிற்கும் இடையில் நடந்தது.
i) ஆஸ்திரியாவுக்கு எதிராக ரஷயாவும், பிரான்சும் பிரதான பங்காளிகளாகப் போரில் பங்கேற்றன.
i) ஆரம்பத்தில் போரில் பங்கேற்காத பிரித்தானியா ஜேர்மனிப் படைகள் பெல்ஜியம் மீது படையெடுத்த போது 1912ம் ஆண்டு பிரான்ஸ் பிரித்தானியா ஒப்பந்தப்படி வட கடலை பாதுகாக்கும் பொருட்டு 1914ல் ஜேர்மனிக்கு எதிராக பிரித் தானியா போர்ப் பிரகடனம் செய்தது.
iv) பிரித்தானியா போர்களில் தனது குடியேற்ற நாடுகளின் இராணுவத்தை பங்கேற்க செய்ததால் ஐரோப்பாவினுள் இடம்பெற்ற போரானது உலகப் போராக மாறியது.
V) மத்திய ஐரோப்பிய வல்லரசு அணியிலிருந்த இத்தாலி 19156ზ பிரித்தானியாவின் இரகசிய ஒப்பந்தம் மூலம் நட்பு நாடுகள் அணியில் சேர்ந்து கொண்டது.
éeswaeels e-ISDYn e«EDY» e4SYa e-ISP a e4SYa e-ISYa eGYa

கலை மாணவர் மன்றம் - vi) (3UTrfo) ஈடுபட்ட இரு அணியினரும் தாம் எதிர்பார்த்தது போல் போரில் வெற்றி பெற முடியாததால் புதிய நட்பு நாடுக ைசேர்த்துக் கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டனர்.
vi) ஜேர்மனியானது துருக்கி, பல்கேரியா முதலிய நாடுகளைச் சேர்த்துக் கொண்டது. பிரித்தானியாவின் தலைமையிலான நட்பு அணி இத்தாலி, போர்த்துக்கல், யப்பான் முதலிய நாடுகளைச் சேர்த்துக் கொண்டது.
vi) பிரித்தானியா ஆயுதங்களையும் உணவுப் பொருட்களையும் பெறுவதை தடுக்கும் நோக்கில் ஜேர்மனி பிரித்தானியா கப்பல்களை எச்சரிக்கை யின்றி தாக்கி அழித்து வந்தது. இவ்வாறான சூழ்நிலையில் தான் அமெரிக்காவின் பயணிகள் கப்பல் ஒன்று 19156ზ ஜேர்மனிய நீர்மூழ்கிக் கப்பலினால் தாக்கப்பட்டது.
05. முதலாம் உலக மகாயுத்தத்தில் அவமரிக்காவின்நிலைப்பாடு
1) உலக மகாயுத்த ஆரம்பத்தில் ஐக் கரிய அமெரிக் கா பங்கு கொள்ளவில்லை இதற்குரிய காரணங்கள்.
நடு நிலைமைப் போக்கை கடைப்பிடித்தமை
போரில் ஈடுபட்ட நாடுகளுக்கு போராயுதங்கள், உணவு, உன்ட முதலியவற்றை விற்பனை செய்து இலாபமீட்டியமை.
அமெரிக்காவில் பெரும்பான்மை யினர் யுத்தத்தை விரும்பவில்லை.
i) ஆயினும் 1917ல் ஐக்கிய அமெரிக்கா யுத்தத்தில் ஈடுபட்டது. இதற்குரிய காரணங்கள்:
1915ல் ஐக்கிய அமெரிக்கப் பயணிகளை ஏற்றிச் சென்ற "லுசித்தானிய கப்பல்” ஜேர்மனியின் Y45” e«Soo easyo easya eso esta eG46De«S»a espo

Page 79
நீர்மூழ்கிக் கப்பல் ஒன்றினால் மூழ்கடிக்கப்பட்ட போது 1098 பேருடன்
தென் அயர்லாந்து கடலில் மூழ்கியமை.
பிரித்தானியர்களால் மேற் கொள்ளப்பட்ட பிரசாரமும் 1916ல் நடைபெற்ற தேர்தலில் யுத்தத்திற்கு ஆதரவாக குடியரசுவாதிகள் வெற்றி பெற்றுக் கொண்டமை.
i) ஐக்கிய அமெரிக்கா யுத்தத்தில் பங்கேற்றமையானது யுத்தத்தின் போக்கை பல வழிகளில் மாற்றிய மைத்தது எடுத்துக் காட்டாக,
நட்பு அணியின் பக்கமாக யுத்தம் சாதகமாக மாறியமை, ஐக்கிய அமெரிக்காவிட மிருந்த பணப்பலம், Lj60)LL'U6)Lib, கையிருப்பிலிருந்து உணவு, மருந்து முதலியவற்றுடன் மக்களின் மனோபலமும் சேர்ந்து நட்பு அணியின் பலம் அதிகரித்தது.
மத்திய ஐரோப்பிய வல்லரசு களுக்கு எதிராக உலஅபிப்பிராயத்தை திரட்டும் நோக்கில் ஐக்கிய அமெரிக்கா செயற்பட்டமை. (8 Lu Tf6ÖTT 6ð ஒதுக்கப்பட்ட மக்கள் மத்தியில் தேசியம் சமாதானம் எனும் உத் வேகத்தை தோற்றுவித்தது.
ஐக்கிய அமெரிக்கா போரில் பங்கெடுத்தமை நட்பு நாடு களின் படை வீரர்களின் இ
மனோபலத்தை மேலும் : அதிகரித்தது.
06. முதலாவது உலகப் போரில் ஜேர்மனி தோல்வி யடைந்தமைக்குரிய காரணங்கள்
i) 1915ல் இத்தாலி நட்பு இ ) நாடுகள் அணியில் சேர்ந்து ஐஇ கொண்டமை.
மத்திய ஐரோப்பிய வல்லரசு அணியைச் சார்ந்திருந்த இத்தாலி, லண்டன், இரகசிய ஒப்பந்தம்
6ഴ്വര്ഗ്രമ ആഴ്ച ആ ത്രം രൂര ക്രി രൂ. ആ
 

- கலை மாணவர் மன்றம் - மூலம் முக்கூட்டு அணியில் சேர்ந்த மையால் ஜேர்மனியின் போர் இரகசி யங்கள் எதிரிகளுக்குக் கிட்டியமை
i) ஜேர்மனியப் படைகள் பெல்ஜியம் மீது படையெடுத்தமை.
யுத்தத்தில் பங்கேற்காத பிரித் தானியா இச்சந்தர்ப்பத்தில் ஜேர்மனிக்கு எதிராக 1914ல் போர் பிரகடனம் செய்தமை. அத்துடன் மேற்கு ஐரோப்பிய நாடுகள் ஜேர்மனிக்கு எதிராக ஒன்று திரண்டமை.
i) ஐக்கிய அமெரிக்கா நட்பு நாடுகள் அணியைச் சேர்ந்தமை.
1915ல் ஐக்கிய அமெரிக்கப் பயணிகளை ஏற்றிச் சென்ற கப்பல் ஜேர்மனியின் நீர் மூழ்கிக் கப்பலினால் மூழ்கடிக்கப்பட்டதால் இதுவரை நடு நிலைமை வகித்த ஐக்கிய அமெரிக்கா ஜேர்மனிக்கு எதிராக போர்ப்பிரகடனம் செய்தமை.
07. வர்சேல்ஸ் உடன்படிக்கை
1) உலக மகாயுத்த முடிவில் குற்றவாளியாகக் காணப்பட்ட ஜேர் மணிக்கு தண்டனை வழங்கும் செயற்பாடாக வர்சேல்ஸ் உடன் படிக்கை அமைந்தது.
i) 1918 ஜூன் 28ல் ஜேர்மனி மீது
வடுகுல்ஸ் உடன்படிக்கை
4@ణ అ4@ణ అ4@ణ అ4@ణ ఆ4@ణ ఆ4@ణ ఆ(47Dూ4@ఇఅ4@ఇ

Page 80
ஒப்பந்தம் மூலம் நட்பு நாடுகளால் ஜேர்மனி பழிவாங்கப்பட்டது.
i) வர்சேல்ஸ் உடன்படிக்கையின் படி ஜேர்மனிக்கு ஏற்பட்ட இழப்புக்கள் வருமாறு:
褒 அல்சாஸ் - லொறைன் பிரதேசங்கள் பிரான்சிடம் மீண்டும் கையளிக்கப்பட்டது.
* யுபென், மல்டெட் பிரதே
சங்கள் பெல்ஜியத்துக்கும் செல்கி பிரதேசத்தை டென்மார்க்குக்கும் கையளிக்கப்பட்டது.
* ஜேர்மனியின் குடியேற்றங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவை பிரித்தானியா, பிரான்ஸ், நியூசிலாந்து, அவுஸ்ரேலியா, பெல்ஜியம் போன்ற நாடுகளின் பொறுப்பாண்மையின் கீழ் விடப்பட்டது.
* ஜேர்மனியின் படை எண் ணிக்கை ஒரு இலட்சமாகக் குறைக்கப் பட்டதோடு &BLITU இராணுவ சேவையும் தடுக்கப்பட்டது.
* (8 gif Lo 6of ஆயுதங்களை உற்பத்திசெய்ய படைகளை வைத்தி ருப்பதற்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டன.
* கடற்படைப்பலம் குறைக்
கப்பட்டது.
* யுத்தக் கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிகள் தயாரிப்பதற்கு முற்றாக தடை செய்யப்பட்டன.
* டன்சிக் துறைமுகம் சுதந்திர துறைமுகமாக்கப்பட்டது. அதனை அடைவதற்கு அமைக்கப்பட்ட போலந்து இடைவழி மூலம் ஜேர்மனி இரு துண்டுகளாக்கப்பட்டது.
* யுத்த நஷ்ட ஈடாக 33 மில்லியன் டொலர் பணத்தை செலுத்த வேண்டுமென நிர்ப்பந்திக்கப்பட்டது.
08. முதலாம் உலகப் போரின் விளைவுகள்
1) விஞ்ஞான தொழில்நுட்ப ரீதி யிலான தாக்குதல்கள் மூன்று
69ത്തുഗ്ര8 ജൂരക്ര് ക്രി ആഴ്ച ആ കൂ, ആ

கலை மாணவர் மன்றம் - வழிகளிலும (வான், தரை, &ւ6ծ) கடுமையாக மேற்கொள்ளப்பட்டது. இதனால் கிராமங்கள், பயிர் செய்கை நிலங்கள், கைத்தொழிற்சாலைகள் நகரங்கள் தொடர்பாடல் துறை என்பவற்றில் பாரிய அழிவுகள் ஏற்பட்டன.
i) ஐக்கிய அமெரிக்கா சர்வதேச வல்லரசாக மாறுவதற்காக நிலமை தோன்றியது. பெருந்தொகையான பணத்தைச் சம்பாதித்துக் கொண்டது.
i) புதிய அரசுகள் தோன்றின. ஜேர்மனி, ஆஸ்திரியா, ஹங்கேறி, துருக்கி முதலிய வல்லரசுகள் பல வீனமடைய பின்லாந்து, போலந்து, செக்கோசிவாக்கியா, ருமெனியா, யூகோசிலவாக்கியா போன்ற புதிய
சுதந்திர நாடுகள் தோன்றின.
iv) சோவியத் ரஷ்யா எனும் சமூகவுடைமை அரசு தோற்றம்பெற்றது. யுத்தத்தில ரஷ்யா தோல்விய டைந்ததால் சார் மன்னனுக்கு எதிராக 1917ல் பொல்ஷ்விக் புரட்சி இடம் பெற்றது. இதனால் மன்னன் சிம்மாசனத்தை துறந்தார்.
V) பழைய நகரங்கள் சிலவற்றின் பெயர்கள் மாற்றம் அடைந்தன.
உ+ம்: மொசபொத்தேமியா - ஈராக்
கொன்ஸ்லாந்து நோபிள் - ஸ்தான்புல்
v) சர்வதேச சங்கம் 1920 இல் அமைக்கப்பட்டது. உலக சமாதானம். ஜனநாயகம் என்பவற்றைப் பாதுகாப் பதற்காக சர்வதேச சங்கம் உருவாக் கப்பட்டது.
உசாத்துவுை நூல்:
வரலாற்றுப் புத்தகங்கள் (ஐரோப்பியன் வரலாறு)
easya easyo easyo easya easya easya eG48Deasyo eagya

Page 81
27 Station Road Kokuvil. Jafna
lel S4) Չ1 222 1SՀՀ
 

10.05am - 7.30pm
স্ট্রটীকাকতেন। ஒரு பார்வை.
1.05pm

Page 82


Page 83
தேனமுதம் சுரக்க வாழ்த்துகின்றோம்
இல850 லாலிவீதி மேஸ்வராசந்தி திருநெல்வேலி
மற்று மிக்சர்தயாரிப்பு:பொருட்கள் மொத்தமாகவும்கில்லறையாகவும் பெற்றுக்கொள்ள
K.K.s (GpITÊ யாழ்ப்பாணம்
 
 

Débeer Mixing
செய்து கொடுக்கப்படும்
கோஸ்வே பெயின்ற் வகைகளை குறைந்த விலையில் பெற்றுக்கொள்ளலாம்)

Page 84
தேனமுதம் சுரக்க வாழ்த்துகின்றோம்
அழகு சாதனப் அன்பளிப்பு பொருட்கள் LITLEFT60602 LasyGO Fieself பிடவை வகைகள் காலணி வகைகள் திருமணமற்றும் மங்களகரமான நிகழ்வுகளுக்கான பந்தல் சேவைகள்
ழைய புதிய பாடல் இறுவெட்டுகள்
இந்த விதி இடன் Gongs 077 662593
 
 
 
 
 
 
 
 

زی {Lി! ாருட்கள் மீற்சுழிசீமேந்து கல்ரெக்ஸ் 0என்பவற்றை
தொஇலU2
தேனமுதம் சுரக்க வாழ்த்துகின்றோம்
CIC 9 IT 6IGD556i | Tafe Tractors உதிரிப்பாகங்கள் பூச்சி நாசினிகள்
மற்றும் கட்டிட வாருட்களம், சரக்கு வாருட்க
வீதி -
நீர்வேலி மேற்கு

Page 85
அதற்திறச் சிண்ஞ்ை
დ&ედრჟღტულტედტედტედტედტედტედტედტედტედტედტედტედტედტე
மனித வரலாற்றின் ஒவ்வொரு அத்தியாயத்தின் ஆரம்பத்தினையும் அழகுணர்ச்சியுள்ள மனிதன் அழகா கவே நினைவு கூறுகின்றான். அந்த வகையில் அமெரிக்கப் புரட்சியை நினைவு கூருமுகமாக அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் அமெரிக்க சுதந்திரச் சிலை கம்பீரமாக காட்சியளிக்கின்றது. சுதந்திர தேவியின் சிலையை உள் ளடக்கிய 24 ஹெக்ரயர் (Ha) நிலப்பரப்பினை அமெரிக்க அர சாங்கம் 1924ம் வருடம் தேசிய நினைவுச் சின் னமாகப் பிரகடனப்படுத்தியது. இந் நினைவுச் சின்னம் நியூயோர்க் (5LT66) 9) 6T6T Liberty Island, Ellis Is Land ஆகிய இரு சிறிய தீவு களை உள்ளடக்கியது. சுதந்திர தேவியின் சிலை Ellis Is Land இல் அமைந்துள்ளது. |
சுதந்திர தேவியின் சிலை வழி 6) glu IIT35 Liberty enlightens the world 6T60T அழைக்கப்பட்டது. அராஜகத்தின் சங்கிலிகளால் இறுகப்பிணைக்கப்பட்ட பெண்ணொருத்தி விடுதலை அடைவது போன்று இச் சிலை ഖ|gഖഞഥ5 கப்பட்டது. அவளின் வலது கையில் சுதந்திரத்தை பிரதி நிதித்துவப் படுத்தும் தீப்பந்தம் காணப்படுகின்றது. இடது கையில் அவள் தாங்கி நிற்கும் பதாகையில் அமெரிக்கா பிரித்தானி யாவிடமிருந்து சுதந்திர மடைந்த
6e/27(2942 ఆశ@ణ ఆ4@ణ ఆ4@ణ ఆ4@ఇఅ4@ణ ఆ4@ఇఅ4@ఇఅ4
 
 

- கலை மாணவர் மன்றம் -
ச. சுந்தர்ஜன் ,
AF \ 20II-മഞ്ഞു ടൂറ്റ
ღჭტღჭტღტ9დჭტდხტ
நாளான யூலை 4, 1776 என்பது உரோ மன் எழுத்துக் களில் பொறிக்கப் பட்டுள்ளது. விசேட அங்கியொன்றினை அணிந்திருக்கும் அப்பெணணின் மணி முடியில் உள்ள ஏழு கதிர்களும் ஏழு கண்டங்களையும் கடல்களையும் குறிக்கின்றன.
சுதந்திர தேவியின் சிலை
@ణ ఆ4@ణ అ4@ణ ఆ4@ణ ఆ4@ణ ఆ4@ణ ఆ(49)e4@ణ ఆ4@ణ

Page 86
யானது 151 அடி (46m) உயரம் உடையது. இதன் பீடம் சிலையின் உயரத்தின்ை 305 (93m)அடி உயரமாக உயர்த்துகின்றது. இரும்பினாலான சட்டகத்துடன் பொருத்தப்பட்ட 24 மில்லிமீற்றர் தடிப்பிலான செப்புத்த கட்டால் இச்சிலையின மேற்பரப்பு ஆக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் தேசத்தில் பரிஸ் நகரில் உள்ள ஈபிள் கோபுரத்தின் கட்டுமானப் பணியில் ஈடுபட்ட GuTáu îu6)(T6 T63U (Gustave Alexandre Eiffel) இல் இரும்புச் சட்டகத்தை வடிவமைத்தார்.
சுதந்திர தேவியின் சிலையைத் தாங்குகின்றன கருங்கல் கொங்கிறீறுப் Lib Ritchard Morris Aunt 6Tg) b அமெரிக்கரால் வடிவமைக்கப்பட்டது. 1821ம் ஆண்டு நியூயோக் நகரை உள்நாட்டு யுத்தத்தில் இருந்து பாது Tb85'LILL S6őT60dBuu Fort Wood 6T9Djib இடத்தின் ஒரு பகுதியான 47m நீளமான நட்சத்திர வடிவான சுவர் இப்பீடத்தை சூழ்ந்துள்ளது.
சிலையின் வரலாறு
சுதந்திர சிலை பிரான்சைச் (8aFarbg5 afsBlî Frederic Auguste Bartholdi ஆல் வடிவமைக்கப்பட்டு 1884 யூலை LDTg5 Lb செய்து முடிக்கப்பட்டது. இதற்கான செயலை பிரெஞ்சு தேசப் பொது மக்கள் வழங்கினர். சிலை பிரான்சில் கண்காட்சிக்கு வைக்கப்பட்டு பின் பகுதிகளாக பிரிக்கப்பட்டு நியூயோர்க்கிற்கு கப்பல் மூலம் எடுத்து வரப்பட்டு தற்போது சிலை அமைந் துள்ள இடத்தில் பொருத்தப்பட்டுள்ளது. இச்சிலையின் பீடம் அமெரிக்க பத்திரிகை வெளியீட்டாளரான Joseph Pulgr என்பவரால் சேகரிக்கப்பட்ட பணத்தைக் கொண்டு கட்டப்பட்டது. அமெரிக்கா பிரிட்டிஸ் ஆதிக்கத்தில் இருந்து விடுதலை பெற்ற நூற்
69ത്തുഗ്രൾ ആസ്ട്രേ. @ ആ രൂ M @

கலை மாணவர் மணிறம் - றாண்டைக் குறிக்கும் முகமாக பிரான்ஸ் தேசத்து அரசினாலும் அந்நாட்டு மக்களாலும் ஞாபகார்த்த நினைவுச் சின்னமாக அமெரிக்க மக்களிற்கு வழங்கப்பட்ட அன்பளிப்பே சுதந்திர தேவி சிலையாகும்.
இச்சிலையின் உருவாக் கமானது அமெரிக்க பிரான்ஸ் மக்களின் கூட்டு முயற்சி யாகும் அதன்படி சிலை உருவாக்கத்தினை பிரான்ஸ் மக்களும் சிலைக்கான அடித்தளத்தினை கட்ட மைப்பதற்கு அமெரிக்க மக்களும் பொறுப்பேற்றனர்.
பிரான்ஸ் மக்கள் இசை நிகழ்ச்சிகள், அதிர்ஸ்டலாபச் சீட்டு போன்ற நிகழ்வுகள் ஊடாக 250 000 டொலர்கள் திரட்டினர். அதே வேளை அமெரிக்க மக்கள் அரங்க நிகழ்வுகள், கண்காட்டி, ஏலம், பரிசுப் போட்டிகள் போன்ற நிகழ்வுகள் மூலம் தேவையான நிதியினை திரட்டினர்.
இச்சிலையினை உருவாக்கும் பொறுப்பு பிரபல சிற்பக்கலை நிபுணர் Barthotdi 6T6öTLu6)JrfLub . 60)a5uu6f)é கப்பட்டது. இச் சிலையினை செப்பு தகட்டினால் செய்வதற்கு தீர்மானித்து அதற்காக இரும்பு சட்டத்தினை உருவாக்குவதற்கு ஈபிள் கோபுரத்தை வடிவமைத்து நிர்மானித்த பிரபல GuTï5u 5u6noT6TTT Gustave Eiffel 3667 உதவி பெறப்பட்டது. இவர் இச்சிலை உருவாக்கத்திற்கான திட்ட வரைபினை உருவாக்கி தனது நம்பிக்கைக்குரிய கட்டுமான பொறியியலாளர் Mourice Koechline என்பவரிடம் கையளித்து இச் சிலைக் கான இரும்புச் சட்டக வேலையினை முடிவுறுத்தினார்.
Barth d di Saf 60) 6) உருவாக்கத்தினை யூலை 4, 1876ல் முடிப்பதற்குத் தீர்மானித்தார். ஆயினும் தாமதமாகி வேலையை ஆரம்பித்ததால் குறித்த காலப் பகுதிக்குள் சிலை
e-Go e-Goe-Gve e-Gvo e-Go-Go eG50X«Svo e-SPo

Page 87
உருவாக்கமானது முற்றுப் பெற முடியவில்லை. இக்காலப்பகுதிக்குள் சுதந்திரதேவியின் வலக்கரமும் அக்கரம் ஏந்தி நிற்கும் தீபமும் முடிவுறுத்தப்பட்டு நிதி சேகரிப்பினை அதிகரிப்பதற்காக கண்காட்சிக்கு வைக்கப்பட்டது.
பின் யூன் 30, 1878 ல் சுதந்திர தேவியின் தலைப்பாகம் முடிவுற்றதும் காட்சிக்கு வைக்கப்பட்டது. பெப்ரவரி 18, 1879 6d Bartholdi ul6OTT6d f60d6d வடிவமைப்புத் தொடர்பான அது வெளிப்படுத்தும் குறியீடுகள் தொடர் பான் விளக்க தட் டவரைபு கையளிக்கப்பட்டது.
சிலைக்கான அடித்தள கட்டு மானத்திற்குரிய நிதி திரட்டும் செயற்பாடு Willam M. Evarts என்பவரின் கீழ் மெதுவாக நடைபெற்றது. நிதி திரட்டுதலினை வேகப்படுத்துவதற்காக சிறந்த பத்திரிகையாளர், பத்திரிகைகள் என்பவற்றுக்கு வழங்கப்படும் புலிட்சர் பரிசினை அறிமுகப்படுத்திய Joseph Pulitzer g560T) பத்திரிகையில் இதற்கென ஒரு பக்கத்தினை ஆரம்பித்து நிதி திரட் டலை வேகப்படுத்தினார்.
சுதந்திர தேவியின் சிலை யானது 350 தனித்தனிப் பகுதிகளாக பிரிக்கப்பட்டு யூன் 17, 1885 ல் நியூயோர்க் துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டது. அடித்தள கட்டுமானத்திற்கு தேவையான நிதி திரட்டும் செயற்பாடு ஆகஸ்ட் 11, 1885 ல் பூர்த்தியாக் கப்பட்டு கட்டுமானம் 1886 ஏப்பிரல் 22ல் நிறைவானது.
ஒக்ரோபர் 28, 1886 அன்று அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி Grover Cleveland 6T6öTLJ6 JT6) g5Bb5. வைக்கப்பட்டது. விரைவில் உலக சுதந்திர சின்னமாகக் கொள்ளப்பட்ட இச்சிலை ஆயிரமாயிரம் அமெரிக் காவின் விருந்தாளிகளையும் குடியேற்ற
69ത്തുഗ്ര ക്ര് ക്ര് ജൂ ആ രൂ. ക്ര് .ട്ര

- கலை மாணவர் மன்றம் - வாசிகளையும் வரவேற்றுக் கொண்டே தான் இருக்கிறது.
இச்சிலை நிறுவி நூறாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு 1986 ல் அமெரிக்காவும் பிரான்சும் சேர்ந்து சிலையை புணரமைத்தனர்.
சிறிய நீர்ப்படகுகள் மூலம் உல்லாசப் பயணிகள் லிபட்டி தீவுக்கு அழைத்து வரப்படுகின்றனர். 192 படிகளை கடப்பதன் மூலம் பீடத்தின் உச்சியை அடைய முடியும். பீடத்தின் உட்புறத்தில் சிலையின் வரலாற்றை விளக்கும் அருங்காட்சியகம் அமைந் துள்ளது. சுதந்திரதேவியின் முடியை அடைய 354 படிகள் அடைய வேண்டும். இது 22 மாடிகளைக் கொண்ட
கட்டடத்தின் உயரத்திற்கு சமமாகும்.
1992 - 1954 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் அமெரிக் காவில் குடியேறிய 16 milion மக்களின் நுழைவாயிலாக விளங்கியது. Ellis Island என்ற தீவாகும். 1956ல் இத்தீவு தேசிய நினைவுச் சின்னமான சுதந்திர சிலையின் ஒரு அங்கமானது. இங்கு குடியேற்றங்களின் வரலாற்றை விளக்கும் அருங்காட்சியகம் ஒன்று அமைக்கப்பட்டது. 1984 UNESCO லிபர்டி சிலையையும் இரு தீவுகளையும் உலகின் அருஞ்சொத்து எனப் பிரகடனப்படுத்தியது. இது தற்போது National Park Service 6tgjib e60)LDLJT6) நிர்வகிக்கப்பட்டுவருகின்றது.
தகவல் களஞ்சியம்
ആര@്ര ആഭ്രൂ, ആരe@്ര GD=@@@്ര

Page 88
உலகநிதி ക്രെയ്ക്കെ (World Fina
დჭტდხედტ9ღჭ9დტ9ღტ9ღჭტდტ9დ%9დტ9ღჭ9დჭ9ღზ9ღზ9დტ9დ*
இன்று பல்வேறு தரப்புக் களாலும் பரவலாகப் பேசப்படுகின்ற ஒரு விடயமாக உலக நிதி நெருக்கடி காணப்படுகின்றது. உலகம் முழுவதும் கிளைகளைப் பரப்பி விண்ணைத் தொட்ட அமெரிக்க நிதி நிறுவனங்கள் இன்று மண்ணைக் கவ்வி நிற்பதற்குக் காரணம் இந்த நிதி நெருக்கடியே. அமெரிக்காவில் ஆரம்பித்து இன்று முழு உலகையுமே ஆட்டிப் படைக்கும் விடயமாக இந்த நிதி நெருக்கடி காணப்படுகின்றது.
இந்த நிதி நெருக்கடியின் வரலாற்றை எடுத்து நோக்கினால் அது அண்மைக் காலத்தில் திடீரென ஆரம்பித்த ஒரு பிரச்சினை அல்ல. 1990ன் பிற்பகுதியில் அமெரிக்கா வில் ஆரம்பமாகிஇன்று முழு உலகத் திற்கும் வியாபித்திருக்கும் ஒரு பிரச்சினை. ஆரம்ப காலத்தில் அமெ ரிக்க வங்கிகளும் நிதி நிறுவனங்களும "அனைவருக்கும் வீடு' என்ற தொனி யுடன் பெருமளவு வீட்டுக் கடன்களைக் குறைந்த வட்டி வீதத்தில் மக்களுக்கு வழங்கத் தொடங்கின. 2001ல் பலராலும் எதிர் பார்க்கப் பட்டதும் நம்பிக்கை வாய்ந்தது LDIT 601 “GlLTLG)5fflö' நிறுவனங்களின் தோல் வியால் பல முதலீட்டு நிறுவனங்கள் நெருக்கடிக்கு உள்ளாகின. அதனைத் தொடர்ந்து செப்டெம்பர்-11 தாக்கு தலால் அமெரிக்கப் பொருளாதாரம் மேலும பாதாளத்தை நோக்கிச் சென்றது.
ජිණ7@ණtණ මණම මණමෙමණ්‍ය මණ්‍ය මණ්‍ය මණ්‍ය මණ්

- கலை மாணவர் மன்றம் -
9یاہ
ncial Crisis)
0.தயாUரன் می کره დჭტდტ9ღტ9ღჭ%)ღჭუდ8%) 20l-6600 ఖస్థాగ?
AsASAF
பொருளாதார சீர்குலைவைத் தடுக்க அமெரிக்க மத்திய வங்கி வட்டி வீதத்தை 3.5% இல் இருந்து 1% ஆக குறைந்தது. ஏறக்குறைய இரண்டு ஆண்டுகளாக இந்த வட்டி வீதமே நிலவி வந்தது. குறைந்த வட்டி வீதம் என்பதால் வீட்டுக் கடன் பெறுபவர் களின் எண்ணிக்கையையும் பகுதியாக உயர்வடைந்தது. இவ்வாறு தகுதி அற்றவர்களுக்கு வழங்கப்பட்ட பெரு மளவிலான வீட்டுக் கடன்களே நிதி நெருக்கடிப் பிரச்சினைக்கு மூல காரணமாகும்.
அமெரிக்க வங்கிகளும், நிதி நிறுவனங்களும் வழங்குகின்ற கடனுக்குப் பிணையாக வீடு இருந்தமையால் கடன் பெறுபவர்களின் தொழில், வருமானம், பின்னணி என்பவற்றைக் கருத்திற் கொள்ளாமற் . கடன்களை வாரி வழங்கின. பெரும்பாலானோர் வீடுகளை வாங்க ஆரம்பித்ததால் வீட்டிற்கான கேள்வி அதிகரித்த வீடுகளின் விலைகள் உயர்வடைந்ததுடன் வங்கிகளின் வருமானமும் அதிகரித்தது.
ஆனால் இந்தச் செயற்கையான வளர்ச்சி குறிப்பிட்ட காலத்திற்கு மேல் நீடிக்க வில்லை. உயர்வடைந்து வந்த வீடுகளின் விலைகள் ஒரு குறிப்பிட்ட கட்டத்திற்கு 9 Lü UT 6ö உயர் வடையவில்லை. குறிப்பிட்ட காலத்தின்
ー●●e○○e○○e@*ae @%oe@*。 eG52)-Spa මණ්ම

Page 89
பின்னர் தேவைகள் குறைவடையத் தொடங்கிய போது வீடுகளின் விலைகள் வீழ்ச்சி அடையத் தொடங்கியது. அத்துடன் குறிப்பிட்ட சில காரணங்களால் பொருளாதாரத்தில் ஏற்பட்ட பின்னடைவு அதிகப்படியான வேலை இழப்புக்கு வழிகோரியது. வேலை இழப்புக்கு காரணமாக வருமானம் குறைவடைந் தமையால் வீட்டுக் கடன்களைப் பெற்றோர் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டனர். இதனால் பிணையாக இருந்த வீடுகளை கடன் வழங்கிய வங்கிகள் கையகப்படுத்தின. ஆனால் கையகப்படுத்திய வீடுகளை மீள் விற்பனை செய்ய முயன்ற போது யாரும் கொள்வனவு செய்வதற்குத் தயாராக இருந்திருக்கவில்லை.
ஏறக்குறைய 40%க்கும் அதிகமாக வீடுகளின் விலைகள் வீழ்ச்சி அடைந்தமையால் வீட்டின் சந்தைப் பெறுமதி வங்கிக்குச் செலுத்த வேண்டிய கடன் மீதியை விடக் குறைவான நிலையில் காணப்பட்டது. இதனால் ஏறத்தாழ 20 இலட்சத்திற்கும் அதிகமானோர் கடனைத் திருப்பிச் செலுத்தாது வீட்டுத் திறப்பை வங்கியிடமே திருப்பி ஒப்படைத்தனர்.
வங்கிகள் பெரிய நிதி நிறுவனங் களிடம் தாங்கள் பிணையாகப் பெற்ற வீடுகளின் பத்திரங்களைச் சமர்ப்பித்து பெருமளவு கடனைப் பெற்றிருந்தனர். கடன் தவணைப் பணமும் தடைப்பட்டு வீடுகளையும் மீள விற்பனை செய்ய முடியாத நிலையில் வங்கிகள் நிதி நிறுவனங்களிடம் பெற்ற கடனைத் திருப்பிச் செலுத்த முடியாத நிலைக்குத் தள்ளப் பட்டன. இதனால் வங்கிகள் ஒன்றன்பின் ஒன்றாக வீழ்ச்சி அடையத் தொடங்கின. இதன் விளைவாக இந்த வங்கிகளில் வீட்டுக் கடனிற்கு முதலீடு செய்திருந்த பெரிய நிதி நிறுவனங்கள் முறிவடையத் தொடங்கின. மேலும் இந்நிறுவ னங்களின் பங்குகளில் முதலீடு செய்திருந்தோர் நட்டமடைந் தமையானது அமெரிக்க மக்களிடையே மேலும் பதற்றத்தை அதிகரித்தது.
69ത്തുഗ്ര ആ ഉr ആക്ര ആര്യ ആ

- கலை மாணவர் மன்றம் -
அமெரிக்கா சந்தித்துக் கொண்டிருக்கும் இந்தப் பொருளாதாரப் பிரச்சினையை எதிர்கொள்வதற்குப் பொருளாதார நிபுணர்கள் பெரிதும் போராடிக்கொண்டிருக்கிறார்கள். அரச தலையீடற்ற சந்தைப் பொருளாதாரம் சந்திக்க நேரும் விபத்தைத்தான் இப் போது அமெரிக்காவும் சந்திக்கின்றது.
உலகப் பொருளாதாரத்தில் அரசின் தலையீடு இருக்கக் கூடாது என்று அடித்துக் கூறிவந்த பொருளாதார நிபுணர்கள். இப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு அரசு தலையிடுவது தான் ஒரே வழி என்ற முடிவிற்கு வந்திருக்கிறார்கள்.
இது இவ்வாறிருக்க அமெரிக் காவில் ஏற்பட்ட இந்நிதி நெருக்கடி அமெரிக்காவுடன் மாத்திரம் நின்று விடவில்லை. மாறாக ஏனைய நாடு களுக்கும் பரவ ஆரம்பித்தது. அதாவது அமெரிக்க நிதி நிறுவனங்கள் உலக நாடுகள் முழுவதிலும் பல ஆயிரம் கோடிகளை முதலீடு செய்துள்ளன. நிதி நெருக்கடி காரணமாக இந்த நிறுவ னங்கள் தங்களது முதலீடுகளை திரும்பப் பெற்று வருவதால் ஏனைய நாடுகளில் உள்ள தொழிற் சாலைகள் பலவும் மூடப்பட்டு, பலரும் வேலை வாய்ப்புக்களை இழந்து வருவதுடன் ஏனைய நாடுகளின் பங்குச் சந்தையும் கணிசமான அளவு சரிவை எதிர்நோக்கி வருகின்றது.
ஐரோப்பிய நாடுகளையே பெரும்பாலும் இந்நிதி நெருக்கடி பாதித்த போதிலும் ஆசிய நாடுகளிலும் இதன் தாக்கம் கணிசமான அளவு உணரப்பட்டுள்ளது. ஆசிய நாடுகளிலும் குறிப்பாக இந்தியா, பாகிஸ்தான், சீனா ஆகிய நாடுகளில் இதன் விளைவை நாம் அவதானிக்கக் கூடியதாகவுள்ளது. இந்தியாவைப் பொறுத்த மட்டிற் பல முதலீட்டுத் திட்டங்கள் மீளப்பெறப் பட்டுள்ளதுடன் பல்லாயிரக் கணக் கானோர் வேலை வாய்ப்பை இழந்துள் ளனர். எனவே ஆசிய நாடுகளான
laspa espa espo esta esiva easya eC53Deopa espa

Page 90
இந்தியா, பாகிஸ்தான், சீனா ஆகிய வற்றில் இதன் தாக்கம் கவனிக் கப்படவேண்டிய ஒரு விடயமாக இங்கு உள்ளது.
அமெரிக்க நிதி நெருக்கடி என்ற சூறாவளி பல உலக நாடுகளிற் பொருளாதார வீழ்ச்சிகளை உருவாக்கி வருகின்றது. சந்தேகத்திற்கிடமின்றி வறிய நாடுகள் அதிகமாகப் பாதிக்கப்படப் போகின்றன. மத்திய வங்கியிடம் தற்போது 58.14 பில்லியன் பணம் மட்டுமே கையிருப்பில் இருக் கின்றது. இந்தப் பணத்தை வைத்து இன்னும் ஒரு மாதத்திற் குத்தான் அதி தரியாவசிய இறக் கும தரிப் பொருட்களான எண்ணெய், உணவுப் பொருட்களை வாங்க முடியும்.
e606T60)LD5 issT6)LDITS S-6)85 சந்தையில் அதிக விலை கொடுத்து வாங்க வேண்டியுள்ள எண்ணெய் மற்றும் உணவுப் பொருட்களின் இறக்குமதி பாகிஸ்தான் பொருளா தாரத்தை அதிகளவு பாதித்துள்ளது. முழு உலகப் பொருளாதாரத்துடன் நெருக்கமாகத் தொடர்பு கொண்ட சீனப் பொருளாதாரமும் மாபெரும் நிர்ப்பந்தம் அடைகின்றது. 11வது 5 ஆண்டுத் திட்டம் வெற்றிகரமாகச் செயற்படுத்தப படுவதை உத்தரவாதம் செய்யும் வகையில் அரசவை 6) நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. 5 ஆண்டுத் திட்டம் சீனத் தேசியப் பொருளாதாரத் திட்டத்தின் ஒரு பகுதியாகும். சீனாவின் முக்கிய கட்டுமானத் திட்டப்பணிகள், உற்பத்தி ஆற்றலின் பரவல், தேசிய பொருளா தாரத்தின் முக்கிய விகிதாசார உறவு ஆகியவற்றுக்கு உரு வரைபு செய்து எதிர்காலத்தில் தேசியப் பொருளா தாரத்தின் வளர்ச்சிக்கான இலக்கை அமைப்பது இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
தற்போதைய நிலைமையைப் பார்க்கையில் சர்வதேச நிதி நெருக்கடி மிகத் தாழ்ந்த நிலையை எட்டவில்லை. ஒப்பீட்டளவில் நீண்ட காலமாக உலகப் பொருளாதாரம் மந்தமான நிலையி
62/7cietta easya e46-sease easte easte easto east

கலை மாணவர் மன்றம் - லேயே இருக்கும் கடந்த சில ஆண்டுகளில் சீனா விரைவான வளர்ச்சி போக்கை நிலை நிறுத்தி வருகின்ற சீனப் பொருளாதாரம் முன்னென்றும் கண்டிராத இன்னல் நிலைமையை சந்திக்க வேண்டியிருக்கும். சீனப் பொருளாதாரம் வெளிநாடுகளைப் பெரிதும் சார்ந்திருக்கின்றது. எனவே சீனப் பொருளாதாரத்திற்குச் சர்வதேச நிதி நெருக்கடி மற்றும் இனிவருகின்ற காலத்திற் சீனாவின் முக்கிய பிரச்சினை ஆகும்.
சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதாரச் சரிவிலிருந்து மீள இந்தியா உள்ளிட்ட வளரும் நாடுகள் ஆலோசனை வழங்க வேண்டும் என்று பிரிட்டன் கூறியுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் 63 கூட்டத்திற் பேசுகையில் இந்தக் கோரிக்கையை பிரிட்டன் பிரதமர் கார்டன் பிரவுண் முன் வைத்தார். ஐக்கிய நாடுகள் சபைக் கூட்டத்திற் பேசிய பெரும்பாலான தலைவர்கள் சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடி குறித்தே விவாதித்தனர்.
இந்த நிதி நெருக்கடியைத் தவிர்ப்பதற்கு உலக நாடுகளின் அரசுகள் பெருமளவு நிதியை முறி 660)LuquĎ நிலையிலுள்ள நிதி நிறுவனங்களிற்கு வழங்கி வருகின்றன. அண்மையில் அமெரிக்க பிரித்தானிய அரச தலைவர்கள் நிதி வழங்குதல் சம்பந்தமாக வெளியிட்ட அறிவிப்பும் இங்கு குறிப்பிடத்தக்க விடயமாகும். எது எவ்வாறிருப்பினும் பொருளியல் நிபுணர்களின் கருத்தினை உற்று நோக்குமிடத்து உலகம் இந்த நிதி நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு ஏறத் தாழ ஆறு ஆண்டுகளிற்கு மேல் தேவைப்படலாம். அதுவரை மக்கள் பொருளாதார மந்தத்தின் தாக்கத்தை அனுபவிக்க வேண்டியிருக்கும்.
உசாத்துமூடி துல்:
Niš.
மத்திய வங்கி ஆண்டறிக்கை اندلاختيم: * ♔ e.g. ആര@്. ആ eആ eC54>@reആര

Page 91
இஞெலிக்கைைவ இட்டே கைை வைத்த அசலைத்தே
. დჭტლტედტტლტ9ღჭტღჭტდტ9ღტ9ღტ9დჭტდჭ9დტ9დტ9დტ9ღტ9ღტ9ღჭ%
S. 6)85 பொலிஸ்காரனும் வல்லரசுகளில் தானே முதல்வன் என தன் னையே கூறிக் கொள் ஞ ம அமெரிக்காவின் அத்திவாரத்திலே LITsflu கற்களை உருவியெடுத் துள்ளது. ஒரு இணையத்தளம் இதனால் வீழ்ந்த சுவர்கள் மூலம் அமெரிக்க வல்லரசின் பல முகங்களின் தோற் றத்தை உலக மக்கள் அனைவரும் தெளிவாக தெரிந்து கொண்டுள்ளனர்.
இவ்வாறு ஆட்டம் காணவைத்த இணையத்தளம் வேறு எதுவுமல்ல. சில வாரங்களாக உலகையே ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும் விக்கி லீக்ஸ் இதன் நிறுவுனரே ஜிலியன் அசாஞ்சே ஆவார். இவர் ஒரு அவுஸ் ரேலியனாக இருந்தாலும் உலகம் சுற்றும் ஒரு வாலிபனே இவராவார். இவரின் இணையத்தள நடவடிக்கை காரணமாக வல்லரசுகள் உட்பட பல நாடுகள் ஆபத்தை எதிர்நோக்கி யுள்ளது. அதிலும் குறிப்பாக அமெரிக் காவே பாரிய ஆபத்தை எதிர் கொண்டுள்ளது. ஏனெனில் உலக நாடுகள் பலவற்றிலும் அமெரிக்கா தனது மூக்கை நுழைத்து அந்நாடுகளில் பிரச்சினைகளை உருவாக்கி அதில் உள்ளுர குளிர்காய்ந்தது அமெரிக்கா. இவ்விடயம் L6) நாடுகளுக்குத் தெரிந்தும் ஒன்றும் செய்ய இயலாத நிலை காணப்பட்டது. ஏனெனில்
ഭൂത്മശ്രീ ഭ്രൂര ഭരൂ. ത്രം രൂ. ത്രം രൂ തു് .

- கலை மாணவர் மன்றம் -
ஆசெந்தில்ராஜ் ര 2ღჭ9დჭ9დჭ9ღჭ9დჭ9 2011-6ങ്ങബ ఖస్థాగ ஆதாரங்கள் எதுவும் அன்று அவர்களின் கையில் இல்லை. இதனை நன்கு அறிந்து வைத்திருந்த அமெரிக்கா ஏகப்பட்ட கூத்துக் களை உலக மேடையில் நிகழ்த்திக்காட்டியது. இந் நிகழ்ச்சிகள் எல்லையில் லாமல் போகவே வெகுண்டு எழுந்தது இவ் ஊடகம், அமெரிக்காவின் சகல இரகசிய விடயங்களையும் அம்பலத்திற் குள்ளாக்கியது. இதில் வேடிக்கை என்னவென்றால் அம்பலமான விட யங்கள் அனைத்தும் உலகிலே மிகமிக பாதுகாப்பான இடமான அமெரிக்க கூட்டுப் படைத் 560)6060)LDU J851D T601 பெண்டகனிலிருந்து பெறப்பட்டதாகும். இவை எவ்வாறு பெறப்பட்டது என்பதை எண்ணி முழு உலகமே அதிர்ச்சி யடைந்தது. உலகிற்கே இப்படி என்றால் அமெரிக்காவிற்கு எவ்வாறு இருந்தி ருக்கும் என்று கூறவே இயலாது. அவ்வளவிற்கு அமெரிக்கா அவமான மடைந்து நிர்வாண கோலத்தில் காணப்படுகின்றது.
இது இவ்வருடம் LDL (6b இடம் பெற்ற ஒரு நிகழ் வல்ல. விக்கிலீக்ஸ் 2009 இலேயே. அமெரிக் காவிற்கு பலத்த ஒரு சாட்டையடி கொடுத்திருந்தது. ஆப்கானிஸ்தான் போர் மற்றும் பாகிஸ்தான் விடயங்களில் அமெரிக்கா என்னவெல்லாம் செய்தது தொடர்பான 9 லட்சம் பக்கங்கள் @ణ ఆ4@ణ ఆ4@ణ ఆ4@ణ ఆ4@ణ ఆ4@ణ ఆ(55)e4@ణ ఆ4@ణ

Page 92
கொண்ட அமெரிக்க இராணுவத்தின் இரகசிய ஆவணங்களை 2009 ஜிலை 25ம் திகதி வெளியிட்டு பாரிய பரபரப்பை ஏற்படுத்தியது விக்கிலீக்ஸ் ஆனால் இந்நாடு பற்றி பெரிதாக வேறு நாடுகள் அலட்டிக்கொள்ளாத நிலையில் அவ்விடயத்தை அமெரிக்க மறைக்க முயன்று அதில் வெற்றியும் பெற்றுக்கொண்டது.
இவ்விடயத்தை நன்கு அறிந்த விக்கிலீக்ஸ் இம்முறை மிகவும்
திட்டமிட்ட முறையில் பல நாடுகளிற்கு நெத்தியடி அடிக்கும் விதமாக அமெரிக்காவின் பரம ரகசியங்களை வெளியிட்டுள்ளது. இவ்வாறு வெளி யிடப்பட்டஆவணங்கள் அமெரிக்காவை மையமாகக் கொண்டு பல வல்லரசு களையும் உள்ளடக்கியுள்ளது.
விக்கிலீக்ஸ்ஸின் இந்நடவடிக் கையால் அமெரிக்காவுடன் தொடர்பு களைபேணி வருகின்ற அனைத்து நாடுகளும் அமெரிக் காவுடன் எவ்வாறு
鸚 கொள்ள வேண்டுமென்பதை 2ෂණ7@ණtණ මණ්ල මණ්‍ය මණ්‍ය මණ්‍ය මණ්‍ය මණ්‍ය මණ්ත්‍ර
 

கலை மாணவர் மன்றம் -
நன்கு உணர்ந்துள்ளன. வெளியில் எந்தவொரு பிரச்சினை 60DU JULLð இந்நாடுகள் கூறாதபோதிலும் உள்ளே எந்நேரமும் பனிப்போர் ஏற்படலாம். இது அமெரிக்காவிற்கு பல துறைகளில் பாரிய இழப்பை உண்டு பண்ணும் என்பதில் துளியளவும் சந்தேகமில்லை.
விக்கிலீக்ஸை பொறுத் தவரையில் இப் பகிரங்கப்படுத்தலால் அமெரிக்காவிற்கு ஏற்பட்டிருப்பது ஒரு சிறியளவிலான தாக்கமேயாகும். அதாவது தான் வெளியிட்ட ஆவணங் களில் மிக முக்கிய LDT60T60)6) 1964) ஆண்டிலிருந்து 2010 பெப்ரவரி மாத காலப் பகுதி வரை அமெ ரிக்கா இராஜாங்க திணைக் களத்திற்கும் அதன் துTதரகங் களுக்கு மிடையே மேற்கொள்ளப் பட்ட தகவல் பரிமாற்றங் க ளா கு ம . இது தொடர்பாக கிட்டத் தட்ட 3 6IOL" GFLb ஆவணங்களை தன் வசம்வைத் திருப் பதாக விக்கிலீக்ஸ் கூறினாலும் தற்போது
6)] [T 601 ஆவ ண ங் களையே ി ഖ ബി யிட்டுள்ளது. இதற்கே அமெரிக் காவும் மொத்த உலகும் இப்படி ஆட்டங் கண்டிருக்கின்றது என்றால் மொத்த ஆவணங்களையும் (6)6)յ6iՈսմlւ LT6ծ அமெரிக்காவின் நிலைமை என்னவாகும் என்பதை ஊகிக்கவே (Lp(9 UJTg5 அளவிற்கு உள்ளது.
இவ்வாறு அம்பலப்படுத்திய ஆவணங்களில் அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஹிலாரி கிளின்டன் ஐக்கிய
രൂ මණ්ශ මණ්ඛ මණ්ල මණ්ඛ මණ්ඛ මුල්බ්බ>ණ්‍ය මණ්ඩ
வரை 500ற்கும் குறை,

Page 93
நாடுகள் சபையின் அதிகாரிகளை உளவு பார்க்குமாறு விடுத்த உத்தரவு மிக முக்கியமானது. அதாவது ஐ. நா. சபை இராஜதந்திரிகளின் கைவிரல் அடையாளங்கள், அவர்களின் கடனட்டை தகவல்கள், மின்னஞ்சல் களுக்கான கடவுச் சொற்கள் முதலான விடயங்களை தருமாறு ஹிலாரி கிளின்டன் பெயரால் விடுவிக்கப்பட்ட உத்தரவை குறிக்கும் விடயமும் பகிரங்கப் படுத்தப்பட்டுள்ளது. இவ் விடயம் உண்மையானதாக இருந்தால் ஐ.நா. சபையின் முக்கியமான சமவா யங்களை அமெரிக்கா அப்பட்டமாக மீறியிருக்கின்றது என்று அர்த்தப்படும். இதனால் உலகளாவிய ரீதியில் அமெரிக்காவின் நன்னடைத்தைக்கு பாதிப்பு ஏற்படும்.
ஈரான் விடயம் பற்றிய ஆவணமும் முக்கியமானதாகும். அரேபிய நாடுகளின் பிரதி நிதிகள் பலர் ஈரானின் அணுவாயுத திட்டங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்குமாறு அமெரிக் காவைக் கோரியதாக அதில் குறிப்பிடப் பட்டுள்ளது. இது ஈரானை சினமூட்டி யுள்ளதை ஈரானின் ஜனாதிபதியின் கூற்றிலிருந்து அறியலாம்.
வெளியிடப்பட்ட ஆவணங்களில் இன்னுமொரு முக்கிய விடயம் அமெரிக்க பாகிஸ்தான் உறவாகும்.
பாகிஸ்தான் வசமிருக்கும் சக்தி மூலப்பொருட்கள் [94600لاک ஆபத்தானவை. Ց|60)6)] பயங்கர வாதிகளை சென்ற டையும் என்ற ரீதியில் அமெரிக்க இராஜதந்திரிகள் பரிமாறிய கருத்துக்களும் விக்கி லீக்ஸில் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் பாகிஸ் தானிய இராணுவத் தளபதி சதிப்புரட்சி ஒன்றின் மூலம் ஆட்சியைக் கவிழ்க்க முனைந்த செய்திகளில் அவர் சமகால ஜனாதிபதி ஆஸிப் அலிசர்தாரியை பதவி விலக நிர்ப்பந்திக்குமாறு அமெரிக்கத்
€ര7ഗ്ര8 en് ആ രൂ. ആ രൂ • ൡ ആ

- கலை மாணவர் மன்றம் -
g5 Tg5 6). 60) J கேட் ட தாகவும குறிப்பிடப்படுகிறது. சில ஆவணங்கள் பாகிஸ்தானின் வடமேற்குப் பிராந்தி யத்தில் அமெரிக்காவின் விசேட அதிரடிப்படைகள் கடமையில் ஈடுபட் டதை அம்பலப்படுத்துகின்றன. இப் பிரதேசத்தில் கடமையில் ஈடுபட்டதை அம்பலப்படுத்துகின்றன. இப் பிரதே சத்தில் அமெரிக்க படைகளுக்கு அனுமதி இல்லை என்பதுடன் இங்கு ஆளில்லா விமானங்களின் தாக்குதல் இடம் பெறுவதும் குறிப்பிடத்தக்கது.
அவற்றோடு அமெரிக்காவின் எதிரி நாடாகிய ரஷ்யா பற்றிய அமெரிக்க இராஜதந்திரிகளின் பகிர்வு களையும் அம்பலப்படுத்தியிருக்கிறது. அவை ரஷ்யாவை ஒரு LIDITL u JT தேசமாக வர்ணிப்பதாக சொல்கின்றன. ரஷ்யாவில் ஊழல் மோசடிகள் மலிவுற்றிருப்பதாகவும் அவற்றில் கூறப் பட்டுள்ளது.
எது எவ்வாறான போதிலும் விக்கிலீக்ஸ்ன் பகிரங்கப்படுத்தல் களால் அமெரிக்காவிற்கு ஏற்பட்டுள்ள விளைவுகள் ஏராளம்.
அமெரிக்காவின் வெளிவிவகாரக் கொள்கைகள் பற்றிய சர்வதேச சமூகம் கொண்டுள்ள நிலைப்பாட்டில் ஏற்பட்ட மாற்றம் முதன்மையானது. உதார ணமாக பாகிஸ்தானை எடுத்தால் பாகிஸ்தானுக்கு எந்த நேரத்திலும் உதவி செய்யக்கூடிய ஆபத்துதவி களாகக் காட்டிக்கொள்ளும் அமெரிக்க ராஜதந்திரிகள் தமது நாட்டைப் பற்றி எவ்வளவு மோசமாக நினைத்திருக்கிறார்கள் என்ற எண்ணம் பாகிஸ்தானியர்களிடம் தலைதுாக்கு வதை தவிர்க்க முடியாது. உள்ளொன்று வைத்து புறமொன்று பேசும் இராஜ தந்திரிகளால் விளைந்த வெறுப்புணர்வு அமெரிக்கா மீதான நம்பிக்கையினத்தை மேலும் வலுப்படுத்த வழிவகுக்கும் என்பதில் சந்தேகமில்லை.
-gye egye egye egye egye egye eG57D-6ve egye

Page 94
பகிரங்கமான விடயங்களை பொய்யென அமெரிக்காவினாலே கூ முடியாது. ஏனென்பதை அவதானித்தால் அமெரிக்க பாதுகாப்பு அமைச்சு தனது தகவல் பரிமாற்றத் திற்காக சிபர்நெட் (Siprnet - Secret Internet Protocol Route Network) என்ற வலைப்பின்னலை பேணுகிறது. இந்த வலைப்பின்னலை பாதுகாப்பு முதலான துறைகளை சேர்ந்த 25 இலட்சம் பேர் பயன்படுத்த முடியும். தேசிய பாதுகாப்பிற்கு பாரதூரமான சேதங்களை விலை விக்கக் கூடிய தகவல் பரிமாற்றத்திற் காகவே Siprnet பயன்படுத்தப்பட்ட போதும் தீவிர இரகசியங்கள் அதனூடு பரிமாறப் படுவதில்லை. விக்கிலீக்ளி வெளியிட்ட ஆவணங்கள் இந்த வலைப்பின்னலிலிருந்து பெறக்கூடும் என்பதற்கு பல ஆதாரங்கள் உள்ளன பகிரங்கப்படுத்தப்பட்ட இரகசிய
UgốSTUI
69ര്ഗ്ര8 രൂര രൂ. ത്രം G
 

- கலை மாணவர் மன்றம் -
கோப்பில் பரிமாறப்பட்ட ஆவணம் என்பதைக் குறிக்கும் குறியீட்டுச் சொல் (Tag). அவற்றில் இடம்பெற்றிருப்பதை குறிப்பிடலாம். குறிப்பிட்ட ஆவணத்தில் உள்ள தகவல் எங்கிருந்து அனுப்பப் படுகிறது? அதனை யார் அனுப்புகிறார்? விடயம் என்ன? போன்ற விபரங்கள் இடம்பெறுவதாலேயே இத் தகவல் களை பொய்யென குறிப்பிட முடியாது. இதனாலேயே அமெரிக்கா இன்று இந்நிலமையில் உள்ளது
உசாத்துடிவு நூல்:
wikileaks.com வீரகேசரி நாளிதழ்கள்
ஜிஇEாதிடுகு
? உஇர9 உஇ9 உலு? உஇ9 &இr உஇர6 (58) இரseடு

Page 95
បើ aga ១៣៥
021 222 82
Te
தேனழுத
 


Page 96


Page 97
உயர்தரக் கல்வியை முடித்த நெறிகளை பயின்று விசேட தி எம்முடன் இணையுங்கள்
(MEDIUMO8UA MINIMUMOREQUIEREMENTo-C(CE07106BASSES
Certifisate COU
Minimum Red Li External Degree
 

rab
பின் தொழில்சார் கற்கை றமைசாலியாக வருவதற்கு
Jafna.

Page 98
தேனமுதம் சுரக்க வார்த்துகின்றோம்
Wholesalers, Retailers& Transporters
பசுவைக் கொல்லோம் - பயன்பெறுவோம்
als O2 T-2222046. TitjiTaTi }02{{{-2266ފޫތު(!!
Te:02:222.4385 Q24222售686
 
 

தேனமுதம் சுரக்க வாழ்த்துகின்றோம்
醤性イ
rai
bar & Swimming pool

Page 99
இன்றைய தமிஞ் சின் எனுஞ் Oேன்ைவைக்கு (ఏలిగీanడ ఒ{
Syyryuuyuyyyyuyyyyuyyyuyyyuyyyr
மனித மனம் அழகுணர்ச்சி உடையது. இனியதை விரும்புவது அனுபவங்களைக் கொண்டு மனிதன் விரும்புவதை நன்கு உணர்ந்து தன்னுடைய அறிவின் திறத்தால் அழகானவற்றை சிறப்பாகப் படைத்து பிறர் விளங்கும் வண்ணம் செய்வது கலையின் அடிப்படை, மனித நாகரீகத்தின் சிறப்பையும் பண்பாட்டுத் தன்மையையும் கொண்டு அறியலாம். கலைகள் அறுபத்து நான்கு கண் ணுக்கும், காதுக்கும் சுவையளிக்கும் கலையாக சினிமா அதாவது திரைப் படம் விளங்குகிறது. நாடகக் கலையை அடித்தளமாகக் கொண்டு செயல்படும் திரைப்படம் நடனம், ஓவியம் போன்ற கலைகளின் கலவையாகும். தற்கால முறையில் கூறின் நவீன விஞ்ஞா னத்தால் மெருகேற்றிய நாடகக் 3560)6N) LLUIT (G5 Lð. திரைப்படம் β) (5 அருமையான சாதனம் மட்டுமன்றி சக்தி வாய்ந்தது. ஒரு பேராசிரியரது மூன்று நாள் பேச்சை விட அல்லது முந்நூறு பக்கங்களில் எழுதுவதை விட மூன்று மணிநேர திரைப்படமானது மனதைத் தாக் கி அதன் கருப் பொருள் ஊடுருவுமளவுக்கு திறமையை சாதிக்க முடியும். இதனுடாக சமூகப் பிரச்சி னைகளை அலசி ஆராய்ந்து சமுதா யத்தில் உள்ள தீமைகளை வெளிச்சம் போட்டுக் காட்டி மக்களிடையே LD60T மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.
6e7d292 ఆ4అణ అ4అవి ఆశత్రణ ఆ4@ఇఅ4@ణ ఆ4@ణ ఆ4@ణ ఆ4g

- கலை மாணவர் மன்றம் ம
loo தள் ட்டுரை)
0.ழுதிசாந் ് ჭ9ღჭტდხტდჭტდჭ9 2012-6ഞ്ഞുണ്ണ ക്രൂ(്
ஆனால் அவ்வாறான படங்கள் இன்றைய காலகட்டத்தில் தயாரிக் $ப்பட்டு, சமூக சீர்திருத்தத்தையும், க்களிடையே விழிப்புணர்வையும் ற்படுத்தியிருக்கின்றதா? பூமியை காம தனுவாக மாற்ற எடுக்கும் நடவடிக் கையே விஞ்ஞானம், விஞ்ஞானத்தின் பிந்தை என வியக்கும் இன்றைய னிமா விழுமியங்களை சிதைக்கின்ற தயொழிய, சீர்தூக்கிப் பார்க்கத் தவறி விடுகின்றது. இன்றைய தமிழ் சினிமா இதற்கு 5.L. L-fl UILDst 35 பொறுப் பற்றுக்கொள்ள வேண்டும். அதுமட்டு 1ல்ல எதிர்கால சந்ததியினரை லுவிழக்கச் செய்யவும் இது வழி காலுகிறது.
கல் தோன்றி, மண் தோன்ற முன் }ழிந்து, அழகு, இனிமை என }லக்கியவாதி கள் LDL (SLD6)6) வளிநாட்டாரும் கூறிப் போந்தனர். |வ்வாறான தமிழ் மொழியை இன்றைய மிழ்ச் சினிமா சிதைப்பதைப் பார்த்து றாமல் சிரித்துக் கொண்டே இருக்கின் ார்கள். கட்லக், லவ்ருடே, வன்ஸ்மோர், ாலி, டபுள்ஸ் என்று அடுக்கலாம். வை இன்றைய தமிழ்ச் சினிமாக்கள், ஆனால் பெயர்களோ வேற்றுமொழி ஏன்? புவற்றிற்கு தமிழில் அர்த்தம் ல்லையா? அல்லது தமிழில் ார்த்தைகள் முடிந்து விட்டனவா?
సోఇ అ4@ణ ఆ4@ణ ఆ4@ణ ఆ4@ణ ఆ4@ణ ఆ(59)e4@ణ ఆ4@ణ

Page 100
அல்லது எதிர்கால சந்ததிக்கு தமிழை மறக்க வைக்கவா? எதற்க்கா இந்தப் பித்தலாட்டம். இது மட்டுமா! இடைக்கிடையே எத்தனை ஆங்கில வார்த்தைகள். Wash பண்ணு, Catch, Look என்ற வினைச் சொற்கள் எவ்வளவு வருகின்றது. இவற்றோடு கதைக்கும் (SUTg5! So, But, Because 6T6670) 615560)60T வருகின்றது. இன்று ஆசிரியர்கள் குறிப்புக்கள் கொடுக்கும் போது மாணவர்களும் So, But போட்டு எழுதுகின்றார்கள். எல்லாம் இன்றைய தமிழ்ச் சினிமா செய்த விதி இன்று பாரதியார் இருந்தால் மீண்டும் ஒரு (p60B
" நெஞ்சு பொறுக்கு தில்லையே இந்த நிலை கெட்ட மாந்தரை நினைத்து'
என்று பாடியிருப்பார். இன்றைய சினிமாப் பாடல்களும், தமிழ் மொழியை சிதைந்த பாடல்களாகவே உள்ளன.
இது மட்டுமன்றி தமிழ் மக்களி டையே தொன்று தொட்டு வந்த ஒரு பண்பாடு. காப்பியமான ஒரு செல்வம் நமக்கிருப்பதை இன்றைய தமிழ்ச் சினிமாக்காரர்கள் மறந்து போய் விட்டதோடு, மற்றவர்க்கும் மறக்க வைக்கிறார்கள். தமிழர் பண்பாட்டின் ஆரம்பமே காதலும், போரும், இன்றைய சினிமாக் கதைகளின் உட்பொருளும் இதுவே. ஆனால் இன்றைய காதலை கொச்சைப்படுத்தி கண்ணாமூச்சி ஆட்டமாக மாறவைத்து விட்டனர். கண்டதும் காதலாக அமைந்துள்ளது. கவிஞர் வைரமுத்துவின் ஆரம்ப கலைக் காதல் தவழ்ந்து வந்தது. ஆனால் இன்றைய காதல் பாய்ந்து வருகின்றது என்கிறார். அவ்வளவு வேகம். "காதல் கோட்டை” எனும் படத்தில் காணாமலே கடிதங்கள் மூலம் காதலிப்பதாக எடுத்துள்ளனர். புனிதத் தன்மையை புதைக்கின்றனர். இது மட்டுமன்றி இவை நடைமுறைக்கு சாத்தியா? அல்லது பொருந்துமா? இதைத்தவிர ஆபாசக் காட்சிகள் நிறைந்த படங்களும், குத்துப் பாட்டுகளும் இன்றைய தமிழ் சினி egത്തുമ്ര8 ആം ആണു ആയ് ആ ആ ആ

கலை மாணவர் மன்றம் - LDT60)6) வளர்த்துக் கொண்டிருக் கின்றது. இவை குடும்பத்தோடு இருந்து பார்க்க முடியாததாக அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. இது சினிமா உத்தியாக கருதப் படலாம். ஏனெனின் தனித்தனியாக குடும்பத்தின் பிரிந்து சென்று பார்க்கும் போது வருமானம் வரும். வருமானத்தை நினைக்கும் இவர்கள் தமிழ் மானத்தை நினைக்கத் தவறி விடுகிறார்கள்.
பண்பாட்டில் சிதைவை ஏற்படுத்திய தமிழ்ச் சினிமாக்காரர்கள் கலாச்சாரத்திலேயும் கைவைத்து விட்டார்கள். எம் தமிழ்க் கலாசாரத்தை வெளிநாட்டாரும் போற்றிப் புகழ்ந்தனர். ஆனால் தமிழனே தமிழ் க கலாச்சாரத்தைக் கலைத்தால் யாரிடம் கூறுவது. தமிழ் சினிமாக்களில் வரும் நாயகிகள் போல் தங்களை அலங்கரிக்கும் இளஞ் சமுதாயம் இன்று இருக்கத் தான் செய்கின்றது. அது ஏற்றதா எனப் பார்க்காமல் அதனை வரவேற்கின்றது. பழக்கவழக்கங்களோ பதட்டத்தை தருகின்றது. இரண்டா யிரமாம் ஆண்டளவில் கொழும்பில் நடந்த ஆய்வொன்றில் வீதி விபத் துக்கள் ஏராளமாக ஏற்படுவதற்கு பெண்களின் ஆடையும் ஒரு காரணமாக அமைந்தது. இதற்கெல்லாம் காரணம் சினிமாவே. ஆனாலும் தமிழ்ச்சினிமா இன்றும் மெருகூட்டுகின்றது. ஆகவே பல மறைமுக விபரீதங்களுக்கும் இது பொறுப்பேற்க வேண்டும்.
ஒரு நாட்டின் முன்னேற்றமும் விஸ்திரமான வளர்ச்சியும் அந்நாட்டில் இருக்கும் எதிர்கால சந்ததியினரை பொறுத் தே அமைந்துள் ளது. அவ்வாறான இன்றைய இளஞ் சமுதாயத்தை போலி வாழ்க்கைக்கும், கனவுலகிற்கும் சஞ்சரிக்கவிட்டும், பாலியல் குற்றத் திற்கும் போதை வஸ்துகளுக்கும் setg60)LDuJIT is(5 வதற்கும், ஆயதம் ஏந்துவதற்கும் இத் தமிழ் சினிமாக்கள் பிரதான ஊடகம் என்றால் அதை மறுக்கவும் மறைக்கவும் முடியாது. இவற்றோடு நாயகனைப் easyo eason easyo easya easya sasyo eC6ODasya easyo

Page 101
போல் தன்னை மாற்றிக் கொள்வதோடு பெண்களைக் கிண்டலடிப் பதற்கும் திரைப்படவசனங்களை உபயோகிக் கின்றனர். அசட்டுத் துணிச்சலால் எத்தனை பேர் கைதிகளாக மாறி யுள்ளனர்?
ஆகவே, இறுதியாக இன்றைய சினிமா எனும் போர்வைக்குள் பெரிய வைரசே அடங்கியுள்ளது. அதற்கு சிகிச்சை தக்கவர்களிடமிருந்தே அளிக்க வேண்டும். இல்லையேல் நாம் நம் மொழி, பண்பாடு, கலாச்சாரம் என்பவற்றை இழக்க நேரிடும். என்பது திண்ணம். இதனைத் தான் டாக்டர் வா. செ. குழந்தைசாமி ஐயா அவர்கள்.
வளர்க தமிழ் வாழ்க தமிழ் என்பீர் வாழ்த்துவோம் தமிழ் வளர
வசிட்டரா நீர்?
தேனமுதம் e○*●●●●e@%oe@ae@oe@oe@*○e4
 

- கலை மாணவர் மன்றம் -
தமிழ் வாழ்க தமிழ் வாழ்க
என்று சொன்னால் உடனே தமிழ் வளர்ந்து விடுமா? என்று கேட்கிறார்.
வெரும் வாய் வார்த்தைகளாக இருக்கலாம் சிறந்த தமிழ்ச் சமு தாயத்தை கட்டியெழுப்பும் கடமை இச் சினிமாக்காரர்களிற்கு உண்டு. இளம் சமுதாயம எனும் கல்லை சிறந்த பண்புகள் என்ற உளியாற் செதுக்கி முதமையில் போற்றத்தக்க சிற்பமாக LDT AŠ (BILĎ சிறந்த சிற்பிகளாக "சினிமாக்காரர்கள் அமைத்தால் சமுதாயம் போற்றும். இல்லையெனில் இச்சினிமாக்களுக்கு செய்யும் செலவை வேறொரு உற்பத்தித் துறைக்கு G36)6) LT6) நாடும் LJU IGOJ (BILð மனிதனும் பூரணம் எய்துவான்.
1.
Áîn Usû= JJK. TROVrifing
@ణ ఆ4@ణ ఆ4@ణ ఆ4@ణ ఆ4@ణ ఆ4@ణ ఆ(6De4@ణ అ4@ణ

Page 102
കീൺെീക്നേ
დტუდტედტედტედტ9დტ9დჭ9დტ9ღჭტდჭ9დჭ9დტ9ღჭტდტ9დ%9ღჭ9ღk
LKLLSqTTSALTTTLL STTSLLLTTLTALLSSTSLLLLLLSLLTSTSLSSLLLSuuSuuuLLSLLLLLSLSLLSLLLSiSiuSLSLSLSLSLSLSLSLSuuLLLLSSSLSLSLS
அறியாமை என்னும் இருளில் அகப்பட்டு துன்பத்தை அனுபவித்துக் கொண்டிருந்த மானிட சமுதாயத்தை பிரகாசமுள்ள எதிர்காலத்திற்கு அழைத்துச் செல்லும் ஒரு தீர்க்க தரிசி மாக்ஸ் ஆவார். இக்காலத்தில் கூட மாக்ஸ் ஒரு புதிராகவே இருக்கிறார். 69 (5 சிலருக்கு ©តាff மனித நாகரீகத்தின் பரம விரோதி, குழப்பத்திற் கெல்லாம் மூல காரணம், வேறு சிலருக்கு அவர் ஒரு தீர்க்கதரிசி, சோவியத்ரஷசியாவில் ՑI6)](560)L-եւ I போதனைகள் அரசாங்கத்தின் கோட் பாடுகளாயிருக்கின்றன. சீனாவில் சோவி யத்துக்களின் ஆட்சி நடை பெறுகின்ற இடங்களில் மாக்ல் போற்றப்படுகின்றார். ஜேர்மனியிலோ அவருடைய நூல்களை உதாசீனம் செய்கிறார்கள். மாநிட சமுதாயத்தின் ஒரு பகுதி அவரை சபிக்கிறது. மற்றொரு பகுதி அவரை ஜெபிக்கிறது. அவர் இறந்து பல வருடங்களாகின்றன. ஆனால் மாக்ஸி யத்தைப் பற்றிய பேச்சு சட்டமன்றங் களிலும் குடிசைகளிலும் நாளாக நாளாக வலுக்கிறது. கார்ஸ் மார்க்ஸ் ஆராய்ச்சி எனும் விளக்கை ஏந்திக் கொண்டு அறிவு எனும் சுரங்கத்தின் ஆழத்திற்குச் சென்றார். புதிய தத்துவங்களைக் கண்டு பிடித்தார். ஆனால் அதேசமயம் வறுமையின் ஆழத்திலும் இறங்கி விட்டார். அவரைப் ( பிணிகள் பற்றிக் கொண்டன. பரிகசித் தர்கள், கடன் காரர்கள் இல்லாத ഭൂരഗ്ര මණ්G>බ මණ්තු මණ්Ażතු මණ්තු මණ්ඩ්‍රබ මණ්ඉ මණ්ඩ්‍රබ ම

- கலை மாணவர் மன்றம் -
5, நேஸல்றட்ணசிற2 2012 - മഞ്ഞു "«λ )ღჭ9დტ9დტ9დჭედჭ9 *
தொல்லைகளுக் கெல்லாம் ஆட்படுத் தினார்கள். அவன் தன் ஆயுட்காலத்தில் எவ்வளவோ கஸ்டப்பட்டார். எத்த னையோ பேருடைய கோபதாபங் களுக்கு இரையானான். இப்பொழுது அவர் பிறந்து ஒரு நூற்றாண்டு கழிந்து விட்டது. உலகம் அவரை அறியத் தொடங்கியிருக்கிறது. மாநிட சமுதா யத்தின் நன்றிக்குரியவன் என்பதை
அங்கீகரிக்கிறது. ஏழை மக்களின் @ణ ఆ4@ణ అ4@ణ ఆ4@ణ ఆ4@ణ ఆ4@ణ ఆ(62>4@ణ ఆ4@ణ

Page 103
இதயங்களில் அவர் நிறைந்திருக்கிறார். கி.பி. 19ம் நூற்றாண்டில் உலகத்தில் தோன்றிய பெரும் சிந்தனையாளர் களுள் மார்க்ஸ் ஒருவர் அவர் வாழ்ந்த காலத்தின் மீது அழியாத முத்திரை இட்டுச் சென்றவர்களில் மார்கஸ்சைப் போல் வேறு ஒருவரும் கிடையாது. என்றும் அறிஞர்கள் கூறுகிறார்கள். ஆனால் இவர் எதிர்காலத்தில் மாநிட சமுதாயம் என்பது என்னென்ன மாறுதல்களை அடையப்போகிறது என்பதனை அவர் எடுத்துக்காட்டி யுள்ளார். முதலாளித் துவமானது எப்படித் தன்னைத் தானே அழித்துக் கொள்ளும் தன்மை பெற்றிருக்கிறது என்பதனை ஆதார பூர்வமாக எடுத்துக் காட்டும் பொழுது நாம் வியப்படைந்து போகிறோம். அரசு என்பது ஒரு வர்க்க நலன்பேண் கருவி என இவர் கூறும்போது நாம் இக்கருத்துப் பற்றி சிந்திக்கும் போது நாம் அப்படியே சிந்தனையில் ஆழ்ந்து விடுகிறோம் எனவே அவர் ஒரு சிந்தனையாளர் மட்டுமல்ல சிறந்த தீர்க்கதரிசியும் கூட.
தீர்க்கதரிசிகள் எல்லோரும் கர்ம வீரர்களாய் இருக்க வேண்டும் என்பது நியதியில்லை. அதே சந்தர்ப்பங் களில் அவர்கள் ஜனங்களுக்கு வழியை மட்டும் சுட்டிக் காட்டிவிட்டு தாங்கள் ஒதுங்கி விடுகிறார்கள். அந்த வழியிலே ஜனங்களை அழைத்துக் கொண்டு போக வேறொரு தலைவர் வரவேண்டி யுள்ளது. மார்க்ஸ் அப்படிப்பட்ட தலைவராகவும் இருந்தார். அவர் வழிகாட்டியதோடு மட்டுமல்லாமல் வழி காட்டியும் சென்றார். அவர் ஜனங்களிலே ஒருவராக வாழ்ந்தார். மக்களுக்காகவே வாழ்ந்தார். அதனால் அவர் வகுத்த தந்துவங்கள் யாவும் வெறும் வரட்டுத் தத்துவங்களாயிராமல் உயிரோடு கூடிய அனுஸ்டான சாத்திரம் தத்துவங்களாக இருந்தன. மாக்ஸ்சியம் என்பது வெறும் திண்ணை வேதாந்தமல்ல. சமுதாய சேவையின் தத்துவம் அதாவது அனுஷ்டானத்தி லிருந்து பிரிக்க முடியாத ஒரு தத்துவம் என்று ஒரு
6pത്തുഗ്രക്ര് ക്ര് ക്ര് ക്രേ ആ ആക്ര് ഉര

- கலை மாணவர் மன்றம் - நிபுணர் கூறுகிறார். இப்படி இருப்பத னால் தான் மாக்ஸ்சின் பிற்காலத்தில் அவனுடைய சிருஸ்யர்களுக்குள்ளே பலவிதமான கருத்து வேற்றுமைகள் தோன்றலாயின.
அவரின் வரலாற்றை நோக்கும் போது ஜேர்மனியிலே மிகவும் பழமையான ஊர் கூறியர் ஜேர்மனியின் மேற்கு எல்லையும் பிரான்சின் கிழக்கு எல்லையும் சந்திக்கும் இடத்தில் அதாவது றைன்லாந்துப் பிரதேசத்தில் இது இருந்தது. இங்கு வாழ்ந்த ஹிர்ஷெல்மார்க்ஸ் ஹென்றிட்டே ஆகி யோரின் மகனாக மார்க்ஸ் பிறந்தார். இவர் பிறந்தது 1818ம் ஆண்டு மே மாதம் 5ம் திகதி இரவு 1.30 மணிக்கு இவருடன் கூடப்பிறந்தவர்கள் மொத்தம் 7 பேர் இரண்டு சகோதரர்கள் 5 சகோதரிகள் இவர்களில் நால்வர் சிறுவயதில் சலரோகத்தால் இறந்து விட்டனர். ஏனைய மூன்று சகோதரி களும் பெரியவர்களாக குடும்ப வாழ்க் கையில் ஈடுபட்டனர். அவர்கள் வசித்த உலகம் வேறு மார்க்ஸ் வசித்த உலகம் வேறு மாக்ஸ்சின் பெற்றோர் தங்கள் மகனுடைய எதிர்காலம் பற்றி அதிக நம்பிக்கை வைத்திருந்தனர். ஆனால் அதிக ஏமாற்றத்தையே அடைந்தனர். சிறந்த மேதாவியாகி விட்டால் என்ன இரண்டு காசு சம்பாதிக்கும் வழி தெரிய வேண்டாமா? பிற்காலத்தில் தனது தாயாரைப் பற்றி நினைத்துக்கொள்ளும் போது என் தாய்க்கு என் மீது நிரம்ப வருத்தம். மார்க்ஸ் இற்கு பணத் தைப்பற்றி எழுதத் தெரிந்ததே தவிர பணத்தைச் சம்பாதிக்கத் தெரிய வில்லை என அடிக்கடி சொல்லிக் கொண்டே இருப்பார் என்று கூறுவார் மார்க்ஸ்.
ஆரம்பப் படிப்பையும் படித்து முடிந்ததும் ட்ரியரில் இருந்த உயர்தர பள்ளிக்கு அனுப்பப்பட்டார். அப்போது இவரிற்கு வயது 12 சரியாக 5 வருட 85|T6) b இப்பள்ளியில் படித்தான். லத்தீன், கிரீக், ஜேர்மன், பிரஞ்சு முதலிய LT6OF566 கற்றுக்
tasyo easyo easya easya easyo easyo eG63Deason easyo

Page 104
கொண்டான். இவன் பள்ளி இறுதி வருட வினாப்பத்திரத்தில் ஒரு இளைஞன் ஏதேனும் ஒரு தொழில் பிரவேசிக்கு முன்பு அவன் உள்ளத்தில் எழும் எண்ணங்கள் எதைப்பற்றி G(5
விபரமெழுதுமாறு குறிப்பிடப்பட்டி ருந்தது. அதில் இவன் எழுதிய பதிலானது இவன் வாழ்க்கை
எதிர்காலத்தில் எப்படி இருக்குமென்று ஒரளவு புரிந்துகொள்ள கூடியதாக இருந்தது. அவன் எழுதிய பதில் "நாம் எந்தத் தொழிற்குத் தகுதியுடையவர்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கி றோமோ அந்தத் தொழிலில் நாம் அனேகமாகப் பிரவேசிக்க முடியாம லிருக்கலாம். ஏனென்றால் நமக்கு சமுதாயத்தில் எந்தவிதமான சம்பந்தம் இருக்க வேண்டும் என்று நாம் நிர்ணயிப்பதற்கு முந்தியே அந்தச் சம்பந்தம் உருவாக்கப்பட்டு விட்டிருக் கின்றது என்று பொதுவாக மானிட சமுதாயத்திற்கு அதிக நன்மை செய்யக் கூடிய ஒரு தொழிலை நாம் தெரிந்தெடுத்து கொண்டு விடுவோமே யானால் உலக வாழ்க்கை நமக்கு சுமையாயிராது. அச்சுமையின் கீழ் அழுத்திபோக மாட்டோம். ஏனென்றால் நாம் சுமக்கும் சுமை எல்லோர் நன்மைக் காகவும் நாம் செய்யும் தியாகம் எவனொருவன் பெரும் பாலோருக்குச் சந்தோசத்தை உண்டு பண்ணுகிறானோ அவன் தானதிக சந்தோசத்தை அடைகிறான். என உலக அனுபவம் கூறுகிறது. மானிட சமுதாயத்தின் நன்மைக்காக ஒவ்வொருவரும் தன்னை தியாகம் செய்துகொள்ள வேண்டும் என்ற லட்சியத்தையே மதம் நமக்குப் போதிக்கிறது. என எழுதியிருந்தார். பரீட்சை முடிந்தது. பள்ளி வாழ்வு முடிந்தது. பான் சர்வ கலாசாலையில் 1835இல் இணைந்தான். &lT6)]856ÙII சாலைக்கு வந்து சொற்ப காலத்தி லேயே குடிகார சங்கத்திலிணைந்தார். அதன் தலைவனாகவும் பதவியுயர்வு பெற்றார். தந்தையார் அச்சமடைந்து இவனை பேர்ஸின் சர்வ கலாசாலையில்
ésaroeyla ease16-easpo east eason easy neasya

--- கலை மாணவர் மண்றம் - சேர்ந்தார். 1841ம் ஆண்டு கலாசாலை படிப்பை முடித்தார்.
ஜீனா என்ற ஊரிலிருந்த சர்வ கலாசாலைக்கு தத்துவ சாஸ்திர சம்பந்தமாக ஒரு ஆராட்சி கட்டுரை எழுதி அனுப்பினார். அதற்கு பரிசாக டாக்டர் பட்டம் கிடைத்தது. எனினும் இப்பட்டத்தை மாக்ஸ் கடைசிவரை உபயோகித்தது கிடையாது. பாரிசில் மார்க்ஸ் வாழ்ந்த காலத்தில் அவன் தனது உற்ற நண்பன் எங்கெல்ஸ் ஐ சந்தித்தான். இவன் மாக்ஸ்சின் அனைத்து செயற்பாடுகளிலும் உடனி ருந்தான் LDTf 856sd இல்லையேல் எங்கெல்ஸ் இல்லை. எங்கெல்ஸ் இல்லையேல் LDITFrasen) இல்லை. இருவரும் இல்லா விட்டால் சமதர்மம் இல்லை. மார்க்ஸ் இறந்த பின் எங்கெல்ஸ்சே கபிடல்' இரண்டாவது மூன்றாவது பாகத்தை வெளியிட்டார்.
1849 இலிருந்து 1883 வரை மார்க்ஸ் இங்கிலாந்திலேயே வாழ்ந் தான். 1855 மார்க்சின் மூத்த மகன் இறந்து விட்டான். 1867ம் ஆண்டு மார்க்சால் வெளியிடப்பட்ட ‘காரிடல்' முதற் பகுதி வெளியிடப்பட்டது. இதன் பின் மார்க்ஸ் இரண்டாம் பகுதியை வெளியிடுவதற்கு ஆயுத்தம் செய்ய தொடங்கினார். எனினும் இயற்கை விடவில்லை. 1873 மாக்சின் உடல் வலிமை குறைய ஆரம்பித்தது. மருத்துவர்கள் ஓய்வெடுக்க சொன் னார்கள். ஆனால் மார்க்ஸ் இந்நிலை யிலும் ஓயாமல் படித்து வந்தார். தான் படித்தவற்றை குறிப்பெடுத்தார். ஒழுங்கு படுத்தினார். இரண்டாவது பாகத்தை வெளியிட ஆதாரங்கள் சேகரித்தார். இதற்காக ரஷ்ய மொழியை 6 மாதங்களில் கற்றார்.
மார்க்ஸ் மற்றவர்களுடன் பேசும் போது நடந்துகொண்டே தான் பேசுவான். இவனை நடக்கும் அகராதி என்று கூறுவார்கள். நடந்துகொண்டே இரண்டு மூன்று மணி நேரங்கள்
-MSP-a e«ASYo e4SYa e4Son e4SYo e4SYa eC64De4SYa e4SYa

Page 105
பேசுவார். மனதிலே ஒன்றை வைத்து வெளியே ஒன்றை பேச தெரியாது. மார்க்ஸின் கடைசி காலம் நோயிலும் துக்கத்திலுமேயே கழிந்தது. இவனு டைய மனைவி ஜென்னி மார்க்ஸ் 1881 ஆம் வருசம் டிசம்பர் மாதம் 2ம் தேதி இறந்து விட்டாள். இதன்பின் மார்க்ஸ் வாழ்ந்தது சுமார் 15 மாதகாலம் தான். 1883 ஆம் வருசம் ஜனவரி மாதம் 11ம் திகதி இவன் மகள் ஜென்னிலொங்குவே இறந்து விட்டாள். இதன் பின் மெளனியாகிவிட்டார் மார்க்ஸ். 1883 மார்ச்சு மாதம் 14ம் திகதி பிற்பகல் இவர் கண்மூடினார். இதனை எங்கெல்ஸ் பின்வருமாறு கூறுகிறார். "1883ம் வருசம் மாச் மாதம் 14ம் திகதி பிற்பகல் இரண்டே முக்கால் மணிக்கு உலகின் மிகப்பெரிய சிந்தனையாளன் இந்த கார்ல் மாக்ஸ் சிந்திப்பதை நிறுத்தி விட்டான்” என எங்கெல்ஸ் கூறுகிறார்.
எவனொருவன் ஏழைகளின் துன்
பங்களையும் துயரங்களையும் துடைக்க
முற்படுகிறானோ, அவர்களை பற்றி
சிந்திக்கிறானோ அவர்களுக்காக
தங்கள் வாழ்வை அர்ப்பணிக்கிறார்
களோ, தனது உணர்ச்சியை வெளிப்
->-=층=>
γ. ä5660II DITUÏT
எண்ணத்தில் கவனமாய் இருங்க ஏனெனில் எண்ணங்கள் தான் செ
சொல்லில் கவனமாய் இருங்கள் ஏனெனில் சொற்கள் தான் செயல்க
செயலில் கவனமாய் இருங்கள் ஏனெனில் செயல்கள் தான் பழக்க
பழக்கத்தில் கவனமாய் இருங்கள் ஏனெனில் பழக்கங்கள் தான் ஒழுக்
ஒழுக்கத்தில் கவனமாய் இருங்கள் ஏனெனில் ஒழுக்கம் தான் உங்கள்
ජීව{{!
N།
தேனமுதம் මණ්තු මණ්A*ම මණ්ඩ්‍ර-බ්‍ර මණ්Ażම මණ්ඉ මණ්ඉ මණ්ම {

- கலை மாணவர் மன்றம் -
படுத்துகிறானோ அவன் கழு மரத்திலோ சிலுவையிலோ இறந்து போகிறான் என்று தே என்பவன் கூறுகிறான்.
மார்க்ஸ் கழுமரத்தில் ஏறவு மில்லை, சிலுவையிலறையவுமில்லை ஆனால் வாழ்வு முழுவதும் போராடி னான். வெற்றிக்கு போராடுவது வழக்கம். மாக்ஸ் மக்களின் வாழ்க் கைக்காய் போராடினான். போராட்டமே அவனது வாழ்க்கை. பெற்ற தாய் முதல் சிருஸ்டித்த கடவுள் வரை எல்லோ ருடனும் போராடினான். இந்த போராட் டத்தில் அவனுக்கு போல் ப்ரீட்திக் எங்கேல் உறுதுணையாக இருந்தான். இப்போராட்டம் மூலம் மார்க்சும் அவனது சிந்தனையும் அனைத்து மூலை முடுக்குகளிலும் எதிரொலிக் கிறது. மார்க்ஸ் மட்டுமே இறந்து விட்டான் மார்க்ஷியம் ஒருபொழுதும் இறக்கமாட்டாது.
உசாத்துடிவு நூல்:
ETFrgoLDITs6s) (வெ. சாமிநாதசர்மா)
ہے جبکہ جےسے
ཡs ༤ te
இருங்கள்
I ாற்கள் ஆகின்றன
ள் ஆகின்றன
ங்கள் ஆகின்றன
கங்கள் ஆகின்றன
வாழ்வை வடிவமைக்கிறது ட்தந்தை வேதாததிரி மகரிஷி
الرب
@ణ ఆ4@ణ అ4@ఇ ఆ4@ణ ఆ4@ణ ఆశ@ణ ఆ(65)e4@ణ ఆ4@ణ

Page 106
கல்வியின் புதிய எண்க்ைகருவுன் 2.ưỗìẹằ G>GoGoo) (Oở O(Oc
დჭტღჭუდმყ9ღჭ9დზ9ღჭყ9დჭ9დჭ9ღჭ9დჭ9დ%9ღჭ9დჭტღჭ9დჭ9დჭ%
கடந்த நூற்றாண்டின் இறுதி யில் தகவல் தொழில்நுட்ப புரட்சி மனித குலத்திற்கு வழங்கிய மாபெரும் கொடை. இதனால் 21ம் நூற்றாண்டின் உலக மயமாக்கள் செயன்முறை (Globalization) & 6)35i, 35JTLDib (global village) ஆகிய தொனிப்பொருட்கள் கல விக் கு புதிய இலக் கை அளித்துள்ளது. கணனி மூலக்கல்வி உலகம் முழுவதும் வியாபித்துவிட்டது. பொருத்தமான முறையில் கல்வி மாற வேண்டும். GLs DLL) i 60 கல்விபெற வேண்டும் என்ற போதிலும் இது இன்னும் முழமைபெற நடைமுறைப் படுத்தப்பட்டபல தடைகள் தடங்கல் களை தாண்டிச் செல்ல வேண்டி եւ/6ft6ilg5l.
சுயாதீனமாக சுதந்திரமான ஒரு மக்கள் தொகுதியை தோற்றுவிப்பதற்கு தாய் மொழியில் கற்றுக்கொண்டால் மட்டுமே சுதந்திரமாக சிந்திக்கமுடியும். என்பது நவீன உளவியலாளர்கள் முன்வைக்கும் கருத்தாகும். ஆரம்பக் கல்வியை தாய் மொழியில் கற்கும் அவசியத்தை பல நாடுகள் ஏற்றுக் கொண்டு, அமுலாக்கியும் வருகின்றன. அதேவேளை இன்று அனைத்து உல கையும் இன்டர்நெற் (Internet) எனப் படும் இணையம் ஒரே உலகாக்கி யிருக்கிறது. ஆங்கிலம் தெரிந்தவர்கள்
6e/7(2942 కి4@ణ అ4@ణ ఆ4@ఇఅ4@ణ శిశ@ఇ ఆ4@ణ ఆ4@

மப கலை மாணவர் மன்றம் -
Kgo cap శ t్మహ్
OOAetto
ep அ.தராகுலன భ4 2Ꭴl2-ᏑᎶ00ᎶᎠ ;
'3.
தான் கணனியையும் அதன் வழி இணையத்தையும் பயன்படுத்த முடியும் என்ற கருத்தை தேசிய பிராந்திய மொழிகளை சேர்த்து கணனி வல்லுநர்கள் உடைத்து வருகிறார்கள். மைக்ரோ சொப்ற், வின்டோஸ் 6pt](3g 196ib, (microsoft windos operating) முறையை ஜப்பான், சீனா, போன்ற நாடுகள் தம்மொழியில் கொண்டு வந்துவிட்டன. கல்விச் செயற்பாடுகளில் தம்மொழியில் இணைச் சேவைகளை பெறுகின்றன.
இணையத்துள் நுழையா மொழி அழிவது திண்ணம் என்ற கூற்றிற் கமைய தமிழ் இணையத்துள் இணைப் பதன் அவசியம் உணரப்பட்டது. ஆறேழு ஆண்டுகள் மேற்கொள்ளப்பட்ட முயற்சியால் இணையத்தமிழ் வலம் வருகிறது. ஆங்கிலத்துக்கு நிகரான பயன்பாடுகளை தனதாக்கி கொள்ளும் முயற்சியில் முன்னேறி வருகின்ற மையை நாம் அவதானிக்கலாம்.
தகவல் தொழிநுட்ப யுகத்தில் இலங்கையின் நிலை வெகுவாக பின் தங்கியுள்ளது. தொடர் ஊடகங்களின் வளர்ச்சி குறிப்பிடத்தக்க அளவில் காணப்பட்டாலும் அவையும் நிறையவே வளர்வதற்கு இடமுண்டு. இலங்கையில் இணையத்தின் வசதியை பெறும்
rఖ ఆ4@ణ ఆ4@ణ ఆ4@ణ ఆ4@ణ ఆ4@ణ అ4@ణ ఆ(66)e4@*ఇ ఆశ@ణ

Page 107
தொகை குறைவுக்கு பின்வரும் கார ணங்கள் காணப்படுகின்றன.
தகவல் தொடர்பு கூட்டமைப்பு எங்கும் விஸ்தரிக்கப்படவில்லை. தொலை பேசி இணைப்புக்கள் பெருக பெருகத்தான் தொடர்பு சாதனங் களின் பயன்பாடு பரவலாக்க முடியும். எம் மக்கள் தொகையில் சிறுதொகை யினர் தான் தொலைபேசி வசதியை பெற்றுள்ளனர்.
PC ரக கணினிகள் வைத்தி ருப்போர், தொகை குறைவு. பொருளா தார வருமான மட்டங்கள், குறைவாய் உள்ளமை காரணம், பாடசாலைகளும், வளப்பற்றாக்குறை காரணமாக இதற் குள் அடங்குகின்றன.
கிராமப்புற மாணவர்களிடையே ஆங்கிலப் புலமைக் குறைவு காரண மாகின்றது.
இதற்கு தமிழ் இணையத்தின் பயன்பாட்டைப் பெற்றுக்கொள்ள முடியு மானாலும் இதையும் முழமையாகப் பெறுவதில் பல இடைஞ்சல்கள் காணப் படுகின்றன. இணையத்தில் 6) நிலைகளிலும் பலவாறாகத் தமிழ் பயன் படுத்தப்படுவது உலகளாவிய இயக்கத்திற்கு தடையாக இருக் கின்றது. இயக்கிய நான்கு வினாடி களில் ஆங்கிலம் கணனி திரைக்கு வருகிறது. தமிழ் நூறு வினாடி களாகின்றது. தமிழை கணனியப் படுத்துவதில் பல பிரச்சினைகள் காணப்படுகின்றன. அதாவது ஆங்கில எழுத்துக்களைப் போல் நேரடியாக இணையத்தில் தமிழ் எழுத்துக்களை பயன்படுத்தமுடியாது. இணையத் தளத்திலிருந்து தமிழ் எழுத்துக்களை பதிவிளக்கம் (Download) செய்துதான் பயன்படுத்த முடியும்.
unicode 6TGOJLò ad 605 60600Tuj நிர்வாக அமைப்பில் இணையத்தில் பயன் படுத்துவதற்குரிய 316 தமிழ் எழுத்துக்களுக்கும் இடம் கிடைத்
69ത്തുഗ്രമ e &ree●●●●●e○*ae@*●eる砂●e●●

கலை மாணவர் மன்றம் - தாலே ஆங்கிலத்திற்கு நிகரான வேகம் சாத்தியம். இவ் அமைப்பில் தனக்குரிய இடத்தை தமிழ் இன்னும் பெறவில்லை.
யுனிகோட் (unicode) குறியீட்டு முறை ஒதுக்கீட்டில் 128 இடங்கள் மட்டுமே தமிழுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. கொரிய மொழிக்கு 12, 177 இடங் களையும் சீனா, ஜப்பான் மொழி களுக்கு 2500 இடங்களையும் வழங்கி யுள்ளது. சிங்கள மொழிக்கு 400 இடங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. இங்கு தாய் மொழிக் கல்விக்கு முக்கி யத்துவம் அளிக்கும் நாடாகும். ஏனைய மொழிகளுக்கு வழங்கியுள்ள இடத் துடன் ஒப்பிடும் போது தமிழ் மொழிக்கு மிகக் குறைவாகவே காணப்படுகிறது. இவ்வமைப்பில் முழமையான இடத் தைப் பெற்றாலே கல்வியின் புதிய இலக்கைத் தமிழ் மாணவர்கள் தமிழ் இணையத்தின் மூலம் பெற வசதியாக இருக்கும்.
இன்று அறிவியலும், தொழில் நுணுக்கமும் பல்கிப்பெருகி உள்ளன. இவை வலைப்பின்னல் போன்ற பல சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளன. கடந்தகால எதிர்கால நிலைமாற்ற நெருக்கடிகளை ஒரே சமயத்தில் அனுபவிக்க வைத்துள்ளது. அத்துடன் வளர்ச்சி நெருக்கடி உலக தழுவிய மனச்சாட்சிக்கான நெருக்கடி நகரமய மாதல் பொருளாதார நெருக்கடி ஆகிய வற்றுடன் கட்டுப்படுத்த முடியாத அறிவியல் தொழில் முன்னேற்றத்தை யும் சேர்த்துக்கொள்ள வேண்டும். இவற்றிற்கு முகம் கொடுக்கவும் ஒவ் வொருவரும் வாழ்க்கை முழுவதும் கற்கும் சந்தர்ப்பங்களில் உச்சப் பயனைப் பெறுவதன் cip6ů(UpLĎ அவருடைய அறிவுத் திறன், மனப் பாங்கு என்பவற்றுடன் தொடர்ச்சி யாக மாறுகின்ற சிக்கலான இடைத் தொடர்புடைய உலகுக்குத் தம்மை சரி படுத்திக் கொள்வதற்கான ஆற்றலைப் பெற்றுக்கொடுக்கவும். இச்சவாலினை எதிர்கொள்வதற்கு உலகக் கல்வி, e ASP e e AGP a e4SYa e«Soto e AIS* e e4LISED eC6TDT4MISYa e«AGYe

Page 108
தங்கியுள்ள நான்கு தூண்கள் (for pillars of Education) பற்றி யுனஸ்கோ அறிக் கையின் குறிப்பிட்டுள்ளது.
1. அறிவை பெறக் கற்றல் ((larning to unow)
2. செயலை பெறக் கற்றல் (Earning to do)
3. ஏனையவர்களுடன் வாழக்கற்றல் (Earning to Live)
4. 6 ITpd535ib6f) (Learning to be)
மேலும் இவற்றுக் கமைய கற்றல், கற்பித்தல் செயற்பாடுகளையும் நாம் மாற்றியமைத்து வருகிறோம். இவற்றுக்கெல்லாம் அடிப்படையாக அமைவது தகவல் தொழிநுட்ப கல்வி யாகும். இலங்கையைப் பொறுத்த வரையில் ஏட்டுக் கல்வியே அதிக முக்கியத்துவம் பெறுகின்றது. இதனால் கல்வித்தகைமைக்கும் தொழிற் சந்தை தேவைப் பாடுகளுக்கும் அனுபவங் களுக்குமிடையே பாரிய இடைவெளி காணப்படுகின்றது. இவற்றை மாற்றி யமைக்க வேண்டு மானால் இணையப் பயன்பாட்டைப் பரவலாக்க வேண்டும். பாடசாலைகளில் கணினிக் கருத்தரங் குகளை நடத்தி மாணவர்கள் வளர்ச்சிக்குத் துணைபுரிய வேண்டிய தேவை உள்ளது.
(E-zines) foöT6ígbp356it (E-boous) மின்னுால்கள் (E-commercs) மின் வர்த்தகம் (E-library) மின் நூலகம் (E- Archives) fair 356T6bduulb (E-Cash) Ló6örGaf6)T660s (E-governance) 360)600Tul வழி நிர்வாகம் இப்படி உலகமே இணைய மயமாகி விட்டதாகவே தோன்றுகின்றது. இன்று கற்கைகளும் கற்கை நெறிகளும் இணையா சேவை களை வழங்குகின்றன. ஆசிரியரின் செயற்பாடுகளை இன்று இவையே மேற்கொள்கின்றன. தற்கால கல்வி யுடன் தொடர்புடைய இருபது எண்ணக் கருக்களான வாழக்கை முழுவதும் 56)6 (life lony Eduvcation) absi.6) geup35lb (Earning Socity) 6T6öTLj6) is603
69ത്തുഗ്രമ രൂ്. ആ E് • M @ @ ജൂ

- கலை மாணவர் மன்றம் -
நடை முறைப்படுத்தி செல்ல ஏனைய நாடுகளை போல் நாமும் தமிழ் இணைய வழிக் கல்வியை பயன்படுத்தி L | U || 60 60) L- U I வேண்டிய தேவை உள்ளது.
இணைய அகராதி தமிழிலே தேடும் பொறிதமிழ் ஓலைச்சுவடிக ளையும் கையெழுத்துப் பிரதி யையும், இணையத்தில் ஒற்றுதல், இணைய வழித்தமிழ் கல்வி, கலைச் சொல் லாக்கம், எழுத்துச் சீர்மை, பார்வை யிழந்தோர்களுக்கான தமிழ் கணினி மேம்பாட்டுத் திட்டம், இணையவழத் தமிழ் கல்வித் உட்பட பல ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பிக்கப்பட்டு ஆய் வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
முன்னொரு போதும் இல்லாத வகையில் அறிவு தொடர்பாடல், பிரசாரம், களஞ்சியப்படுத்தல், ஆகிய வற்றின் காரணமாக கல்வியின் மீது இரு தேவைகள் சுமத்தப் படுகின்றது.
அந்த வகையில் 1.ஒரு புறம் பாரிய அளவில் தொடர்ச்சியாகத் தோன்றுகின்ற அறிவைச் செலுத்துதல்.
só 2. விரிவுக்குப் பூரணமாக உட்படாமல் தனியால் விருத்தியையும் சமூக விருத்தியையும் உறுதிப்படுத்திக் கொள்ளுதலுமாகும்.
இக்கருத்துக்கமைய வெளிநாடு களில் வழங்கப்படும் கல்வி முறையை நாம் அப்படியே புகுத்தமுடியாது ஒரு சமூகத்தின் விழுமியங்கள் மாறுபடாது கல்வி அமைய வேண்டியது அவசியம். ஏனெனில் ஒரு சமூகத்தின் பன்முக நிலை விரிவடைய வேண்டும். அத்துடன் சார்புநிலை வலுவுடையதாக இருக்க வேண்டும். இவை உயர்ந்த அளவு எதிர் நிலைக்குச் செல்லுமாயின் பயன்கள் கிடைப்பதில்லை. இதை அடியொட்டி மேற்கூறிய கருத்து கல்வியிலாளர்களால் முன்வைக்கப் பட்ட ஒன்றாகும். கல்வியை ஆங்கில இணையத்தளத்தாலன்றி தமிழ் இணை e4spore e49oporo easy-a egoors e49ooooo e49soro eG68X246yo-e e46′16

Page 109
யத்தால் பெற முயற்சித்தால் பயன்கள் கிடைக்கும்.
Translation com. 6160) b serialso இணையத்தளம் உள்ளது. இதனுடாக ஸ்பானிய ஜேர்மன் பிரஞ்சு மொழிகளை சேர்த்து இணையத் தளங்களை பிறவுஸ் செய்தும் அப்படியே ஆங்கில மொழி பெயர்த்து படிப்பதற்கு ஏதவாகத் தருகிறது. தமிழிலும் இதேபோல் ஒரு மென் பொருள் உருவாக்கப்பட்டால் எம் சமூகக்கூட்டமைப்பு விழுமியங்களுக்கு
一->-=층=>
/
N
வாழ்வுக்கு மிகக் கடினமானவை மூன்று இரகசியம் காப்பது இழைக்கப்பட்ட நீங்கை மறப்படு ஓய்வு நேரத்தை உயர்ந்த வழியில்
நன்றி காட்டுவது மூன்று வகையில இதயத்தால் உணருதல் சொற்களால் தெரிவித்தல் பதிலுக்கு உதவி செய்தல
பெண்மையைக்காக்க மூன்று வழி அடக்கம், உண்மை, கற்பு
மகிழ்ச்சியான வாழ்வுக்கு மூன்று வ சென்றதை மறப்பது நிகழ்காலத்தை நேர்வழியில் செலுத் வருங்காலத்தை பற்றி சிந்திப்பது இழப்பு மூன்று வகையிலுண்டு சமையல் அமையாவிட்டால் ஒரு நா அறுவடை சிறக்கா விட்டால் ஓராண் திருமணம் பொருந்தாவிட்டால் வாழ்
உணர்ந்த மனிதனின் வாழ்வு மூன் அவன் ஒழுக்கத்தோடிருப்பதால் கவ அவன் அறிவாழியாகயிருப்பதால் கு அவன் துணிவாக இருப்பதால் அச்ச
தேனமுதம் *○*●e@をoe@*○e@*●●●学ae●*s @*○e4

- കണ്ണഖ (008ീബ് ഗ്രങ്ങ%- ஏற்ப பெற்று கல்வியின் புதிய இலக் குகளை அடைவதுடன் ஒவ்வொரு தமிழ்க் குடிமகனும் இணையத்துடன் தொடர்பு கொள்ளக்கூடிய நிலையும்
ஏற்படும்.
உசீர்த்துஷை நூல்:
வீரகேசரி
பயன்படுத்துவது
ாகும்
ழியுண்டு
துவது
ஸ் இழப்பு டு இழப்பு
று வகையில் இருக்கும்
லையற்றிருப்பான் ஒப்பங்களற்றிருப்பான்
மின்றியிருப்பான்
ノ
* ఆ4@ణ ఆ4@ఇ ఆ4@ణ ఆ4@ణ ఆ4@ణ ఆ(69)4@ఇ ఆ4@ఇ

Page 110
THE ROLE OF PARENTS CHILDREN'S EDUCATION
uyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyy
There is a golden saying "Education begins at home" From the birth up to the age of four a child looks up and keenly watches and listens to each and every word that comes out from his or her parents and picks those words quickly. Here commences the
fail to realize this point. During this period parents should use good religious Tamil and simple English words so that the child too can pick up them easily.
The social and Intellectual development is based upon the relationship with the family members. A child who is well loved by his parents is quite selfconfident when he steps out to school a new environment . The influence the child gets from the parents helps to build Social relationship with his Fellow mates in school and it Kindles his desire to study Further and Further.
Many parents pay their attention only in serving rich dishes
ఈ9/7296 అ4@ణ ఆ4@ఇe4@ణ ఆ4@ణ అ4@ఇఅ4@ఇ84@*
 

- கலை மாணவர் மன்றம் -
N
A. Tharsanthan ဇွီဇီဇီဟ္မဇုီဇီ2&ီ) 2011 -Arts
and providing best clothes for their children and never care for their education. They expect every progress of their children from the teachers in the field of Education. though for some extent it is true parents too should cooperate with the teachers.
A teacher is a mother of thirty five to forth students in a class ... she can't spent her whole time for a particular weak student. It is a crime if she negledects the other student. for every subject to understand the cause for the weakness of a particular subject and listen to the advice of the teachers and co-operate with them to pull their children to a higher rank. For example a student who has a very bad hand writing should write many paragraphs as much as possible to in prove the handwriting for this parents Only have to take care at home.
In the case of learning English language parents have a main role. Before entering the nursery school it self a students should know all the simple present verbs. This depends
ఇ అ4@ణ ఆ4@ణ ఆ4@ణ ఆ4@ణ అ4@ణ ఆ4@ణ ఆ(70)కిశ@ణ శిశ@ya

Page 111
only on parents. They can use some words as "come, go, take Stand eat write read drink sweep sleep and etc with demonstrations. A child is always very happy to hear the familiar words at school.
English is a second language and for a student who follows his studies in mother tongue gains a lot through his talkings with his parents in English at home.
Even most of the educated parents are interested in earning side in come and they fail to pay their attention fully in their children's education. All should allocate some time for their children's education and help the society to produce very good genius scholars a long with the teachers.
-->-=증=>
ஒற்றுரோட்டியின்
ഭൂത്തുഗ്ര8 eぐE*○e@*●●○*○e@*●●●●e○○e @*○○
 

கலை மாணவர் மன்றம் -
So my dear parents contribute your might to elevate your sons daughters to be very worthy Educated citizens by giving them sound and timely advice, and by your cooperation with teachers.
''The interests of childhood and youth
are the interests of mankind"
- JONES
AP
4@ణ •4@ణ ఆ4@ణ ఆ46) ఇ•4G)ఇఅ4@ణ eC7D-6po গুপুঞ্জ০৮e

Page 112
இதல்ைகிலேயர் கண்டிை
கைப்பற்ற.
uyuryyuyruyyyyryyuyyryyyyyyyyyyrryyuyyyyyyy
கண்டியின் மன்னனான ரீ விக்கிரமராஜசிங்கன் ஏனைய மன்னர் களைப் போல் இன்றி எந்தவொரு அதிகார பீடங்களினது மிரட்டலுக்கோ, உருட்டலுக்கோ அடிபணியாது சுயாதீன LDIT35(36) 6)1606)T6T60TITU அரசாட்சி செய்து வந்தான். அவனை தமது கைப்பொம்மையாக்கலாம் எனவும் அதனூடு அரசசபையை ஆட்டலாம் எனக் கண் ட கன வெல் லாம் பொய்த்துப்போனது. சூழ்ச்சிகள் யாவும் அம்பலமாகின. சிங்கள மன்னரவையில் இருந்த சில்லோராட்சியும் சிதைக்கப் பட்டது. பூரீ விக்கிரமரா ஐசிங்கனைக் கட்டியாளலாம் எனக் கற்பனை செய்த பிலிமைந்தலாவை தன் அருமருந்தன்ன பெண்ணையும் அவனுக்கு திருமணம் செய்து கொடுத்து அவன் அவனை இராணியாக்குவான் என கற்பனையி லிருந்த வேளை, அரசனே வேறொரு வனை பட்டத்துத் தேவியாக்கி அவளை அந்தப்புரத்துப் பெண்ணாகவே வைத் திருந்தான். இதன காரணமாகவும் பிலிமத்தலாவைக்கு மனவருத்தம் உண்டாயிற்று. இதுமட்டுமன்றி வேந்தன் தன் நாமக்க வம்சத்தவரிடையே அந் தரங்க அலுவல்களைப் பேசிவந்தமை பிலிமைத்தலாவைக்கு கசப்பானதொன் றாகவே இருந்தது. இதனால் அவன் அரண்மனைக்குப் போகாமலே இருந் ததும் உண்டு.
6ഴ്വര്ഗ്രശ இஇஇஇஇஇஇஇஇ உஇyடு &இரடு ஒஇys e(லுடு

- கலை மாணவர் மன்றம் -
(O)
ജൂ. ഉ_ogര6് 2012 -- Ꮡ6Ꮱ0ᎶᎠ
இச்சந்தர்பத்தில் இரண்டாவது அதிகாரி மிகத்தாணி இறந்ததும் அப் பதவி எகிலப் பொல தசாவைக்கு கொடுக்கப் பட்டது. இறந்திசாவையின் ஆசி நிலங்கள் எகிலப் பொலவுக்கும், மெலிகொடவுக்கும் பிரித்துக்கொடுக் கப்பட்டது. இந்தப் பிரித்தல் நாட்டில் கலவரத்தை உண்டாக்கியது. ஏழுகோர ளையைச் சேர்ந்த மக்கள் இந்தப் பிரிவினையை விரும்பாதமையே இதற்கு காரணம் என்றும் ஆள்நிலங்களை தனக்கும் தன் மருமகன் ரத்வத்தைக்கு மிடையில் பிரித்து விட்டால் கலகம் நடைபெறாதென்றும் பிலிமை கூறினான். அவ்வாறு செய்யப்பட்டவுடன் கலகமும் தணிந்தது. ஆனால் அரசனுக்கு பிலிமைமீது சந்தேகம் அதிகரித்தது.
தனது ஆலோசனைகளை அரசன் புறக்கணிப்பதையிட்டு பிலியை வருந்தி மன்னனிடம் முறையிட்டபோது எல்லாளனான மன்னன் “என்னிடம் நீ ஆணை பெறுவதை விட்டு உன்னிடம் நான் ஆலொசனை பெறுவதை பெரிதாக நினைக்கிறாய்” எனக் கூறினாய். பின் பிலியை தன் மகனை மாம்பிட்டிய பண்டார என்பவனின் மகளுக்கு விவாகஞ் (OFujuu முனைந்தான். மாம்பிட்டிய பண்டார என்பவன் கீர்தி ழரீயின் மைந்தன் என்ற முறையால் பிலிமை தன் மகனுக்கு அரசுப் பட்டம்
இyடு இலுல உலுல உணுல உஇys &இyடு உ(72)ணுவ உஇyடு

Page 113
பெற முனைந்தான் என்று அரசன் கருதினான். முன்னர் பிலிமை செய்த தவறு சதிகளை கருத்திற் கொண்டு 96)6O)60T அரசவைக்கு அழைத்து மந்திரிகள், பிரிதானிகள் முன்னி லையில் அவனை ஏளம்படுத்தி பல உபகாரங்களை வழங்கி அதிகாரிப் பதவியை நீக்கி இளைப்பாறும் வாழ்க் 60)856) மேற்கொள்ளும்படி கூறி அனுப்பினான்.
இவற்றைப் பொறுக்கமுடியாத பிலிமை மன்னனைக் கொலை செய்யச் சதித்திட்டம் தீட்டினான். மன்னவனின் துயிலறைக்காவலாளிகளான ஐம்பது மலாயரிடமும் கொலை செய்ய விட்டு விட்டு உடுநுவர, யட்டநுவர மக்களை கிளர்ச்சி செய்யத் தூண்டி விட்டான். மலையமுகாந்திரத்தால் சரியான நேரத்தில் மன்னனைக் கொலைசெய்ய இயலவில்லை. கொலை நடை பெறமுன்னதாக உடுநுவர யட்டிநுவர கலகங்கள் கிழம்பியதால் மன்னன் உடனே அதனை அடக்கிவிட்டான். பிலிமைத்தலாவையையும் உடனிருந்த ஆறு தலைவர்களையும் அக்தானி மண்டபத்தில் வைத்து விசாரணை களுக்கு உட்படுத்தி பின் 1812ம் ஆண்டு யூன் மாதமளவில் கொலைத் தண்ட னையும் விதித்தான். கொலையானவர் களின் உடமைகள்யாவும் அக்கால வழக்கப்படி அரசனுக்குடைமையாகின.
பிலிமைத்தலாவையின் கொலையின் பின் எகிலப்பொல மேலதிகாரியா கினான். 2ம் அதிகாரிப்பட்டம் உமாம்பு வைக்கு கிடைத்தது. இவனின் இறப்பின் பிற்பாடு இப்பட்டம் மொலிகொடைக்கு கிடைத்தது. மொலிகொடை அதிகாரி யானதை எகிலப்பொல அறவே வெறுத்தான். மந்திரி, பிரதானிகளின் செல்வாக்கை குறைப்பதற்காக மன்னன் அவர்களின் பதவிகளை குறுங் காலத்துள் மாற்றியும் பிரித்தும் வலு வைக் குறைத்தான். மேலும் சாதி குறைந்தோரை மேலதிகாரிகளாக்கி
€ത്തുഗ്ര8 രൂ • M @ രൂ • M @ ജൂ

mM - லை மாணவர் மன்றம் - சாதியால் உயர்ந்தோரின் சாதித்திமிரை குறைக்க வழி செய்தான். இன்னும் சாதகமான அரண்மனைக் @5(!2 வொன்றை ஆதரித்தும், அதிகாரி களிடத்து பிளவையேற்படுத்தி வந்தான். இதன் காரணமாக அகிலப் பொலிவின் குழுவிற்கும் மொலிகொடவின் குழு விற்கும் இடையிடையே மோதல்கள் வெடித்தன.
எகிலப் பொல பேராசை யுள்ளவனாய் மட்டுமன்றி 81 lib ஆண்டுச்சதியிலும் சம்பந்தப்பட்டிருந் தான். என்பதால் தான் அரசன் எகிலப்பொலவையை முன்னர் பிலமைத் தலாவை மன்னனுக்கு செய்த சதிபோல் ஆங்கிலேயருடன் இணைந்தான்.
இந்நேரத்தில் ஆங்கிலேயரும் வாழா இருந்திடவில்லை அவர்களு டைய இராணி மாளிகையில் டொயில் என்ற வெள்ளைக்காரன் இருந்தான். அவன் சிங்கள மொழியில் மிகுந்த தேர்ச்சியுடையவனாக இருந்தான். இவன் இராணி மாளிகையில் மொழி பெயர்ப்பாளனாய் இருந்தான். இவனுக்கு கண்டியில் பல ஒற்றர்கள் இருந்தார்கள். இவர்கள் புத்தவிக்கு, சில்லறை வியாபாரிகள், பிச்சைக காரர்கள் வேடத் தில் உளவும், களவும் உள்ள புதினமும் அறிந்து இடயிலிக்கு அறிவிக்க வண்ணம் இருந்தார்கள். இவர்களுடாக டெயிலி கண்டிப் பிரதானிகள் தொடர்பையும் கொண்டி ருந்தார். எகிலப்பொல, ன்னெலிகொட, புள்வல்லை ஆகிய தலைவர்கள் டொயிலியின் நண்பர்களாக விருந்தினர். அதற்கு முன் பிலிமையுடனும் டொயிலி தொடர்பு கொண்டிருந்தான். பிலிமைக் கும் டொயிலிருக்கும் வேறு திட்டங் களும் இருந்தன. ஆள்பதி மெயிற்வன் சுகவீனமுற்றுப் போனவின் பதிலாள் பதியாக கடமையாற்றிய வில்சனும் கண்டியருடன் தொடர்ப கொண்ட துண்டு. 11.03.1812 தொடக்கம் றொபேட் பிறவுண்றிக் ஆள்பதியாக நியமனம்
:AISY II e AIS* 1. e4SY'a e AIS* e e4Sło e GDP e eC73De«SOY» e «Ooie

Page 114
பெற்றார். ஆள்பதி அவர்களுக்கு குடியேற்ற மந்திரியாரின் ஆலொசனை அவர் கண்டி மன்னனுடன் எவ்வித முரண்பாட்டுக்கும் போகாதிருத்தல் வேண்டும் என்றும் கண்டி மன்னன் யுத்தம் செய்ய வந்தால் தற்பாது காப்புக்காக ஏதாவது செய்வதல்லாது கண்டியை நோக்கிப் படை எடுத் தலாகாது என்பதே மந்திரியாரின் திட்டவட்டமான கட்டளையுமாகும். இயன்றளவு கண்டியருடன் நட்புறவுடன் இருக்கமுனைதல் வேண்டும் எனவும் மந்திரியார் ஆலொசனை கூறிவிட்டார்.
இதேநேரம் கண்டி மன்னன் நிலமையும் அமைதியாக இருக்க வில்லை. அதிகாரிகளின் நம்பிக்கைத் துரோகச் செயல்கள் அவனைப் பாதித்தமையால் அவனுக்கு மனதிலும் உடம்பிலும் பெலவீனம் ஏற்பட்டது. அவன் நித்திரையின்றி வருந்தியதோடு சயன அறைகளையும் காவல்களையும் இடையிடை மாற்றிக் கொண்டான். "தேரான் தெளிவும் தெளிந்தான் கண் 8gեւ 1616)յլb தீரா இடும் பையும்’ அவனுக்குப் பொருத்தமாயிருந்தன. முஸ்லீம்களிலும் புத்தபிக்குகளிலும் அவனுக்கு சந்தேகம் ஏற்படலாயிற்று. தனக்கு பகையான மாகாண மக்க ளுடன் தனக்கு பணிவான மாகாண மக்களுடன் தொடர்புகொள்வதைத் தடுத்தான். எகிலப்பொலவின் நடவடிக் கைகள் அவனுக்கு தீராத கோபத்தை ஏற்படுத்தின.
இவ்வாறான கண்டியரசனுக்கு அவனது மனைவியிருவரும் பிள்ளை யில்லாமையால் அவன் மேலும் இரு 9IU8F கன்னியர்களை மதுரையில் இருந்து வரவழைத்து 1813ம் ஆண்டு தை மாதத்தில் மணம் செய்தான். மணிவிழாவுக்கு எல்லோரும் சமூக மளித்து பெரிய பரிசுகள் கொடுத் தார்கள். எகிலப்பொல, உமாம்புவ, மொலிகொட, கொபகடுவ, புள்வாலி முதலிய அதிகாரிகள் 10,000 காசு
€ര7ഗ്രക്രമ രൂർ രൂ •@് രൂ. ട്ര •ട്വെ ഉ

- கலை மாணவர் மன்றம் - பெறுமதியான உபகாரப் பொருள்கள் கொடுத்து மன்னனை வாழ்த்தினார்கள். எகிலப்பொலவுக்கு பெரிதும் அவமான முண்டாயிற்று. அவன் மனவருத்ததோடு தனது உத்தியோக மாகாணமாகிய சம்பிரக மூவாதிசாவைக்கு மீண்டான். அந்தத் திசாவை வசிகள் வரிகட்டுவதும் மன்னனை மதிப்பதும் குறைவாய் இருந்தது. அப்பகுதி வாசியொருவன் தன்னை எகிலப்பொல ஏமாற்றிப் பெருந்தொகைப் பணம் வாங்கியதாக முறையிட்டான்.
எகிலப்பொல மீது இப்போ குற்றத்தின் மேல் குற்றம் சுமத்தப் பட்டது. அவற்றை விசாரிப்பதற்கு அவனை 1814ம் ஆண்டு மார்ச் மாதம் அரண்மனைக்கு வருமாறு மன்னன் கட்டளையிட்டான். இவ்வாறான நில மையில் செய்வதென்ன எனத்தயங்கிய எகிலப்பொல ஆங்கிலேயரே தனக்கு தஞ்சம் என எண்ணினான். அவன் டொயிலியிடம் பல கடிதங்கள் எழுதி அனுப்பினான். தனக்கு அரண்மனையில் இருக்கும் பகைமையையும் தன் மீது அரசன் சுமத்திய குற்றங்களையும் செய்த அநீதிகளையும் எழுதி ஆங்கிலேயர் கட்டி மீது படை எடுத்தல் வேண்டும் என்றும், தான் கண்டியரை ஆங்கிலேயருக்கு சாதகமாகத் தூண்டி விடுவதாகவும் எழுதினான். எகிலப்பொ லவுக்கு இருந்த அவசரம் டொயிலிக்கு இருக்கவில்லை. அவன் எகிலப் பொலவுக்கு வர்த்தகத்தைப் பற்றியே எழுதி வந்தான்.
அரசனது கட்டளைக்குப் பணிய மறுத்த எகிலப்பொல அரண்மனைக்கு செல்லவில்லை. ஆங்கிலேயரிடம் இறுதி யாக "சரண் உமைப் புகுந்தேன் என்னைத் தாங்குதல் தருமம்” என விட்டனன். இராமனிடம் சரணாகதிய டைந்ததைப் போல் சரணடைய வழி வகுத்தான். தனது உயிர் நண்பனான எக்னெலிகொட என்பானை டொயிலி யிடம் இரகசிய மாகத் தூது விடுத்தான்.
eats e-Sea eggs e-Spa es e4 a eC74)-46s saps

Page 115
எகிலப்பொல ஆங்கிலேயருடன் தொடர்பு கொண்ட வரலாற்றை மன்னன் அறிந்து கொண்டான். எகிலப்பொலாவை அரசனுடைய கட்டளைகளை மீறியதும் இராசதுரோகங்கள் செய்ததன் காரண மாக மன்னன் அவனை முதலதகாரி என்ற பதவியில் இருந்து தூக்கிவிட்டு அவனின் எதிரியாகிய மொலிய கொடையை முதலத காரியாக்கி மூன்று கோரணை, நாலு கோரனை, சப்பிரகமூவா ஆகிய இடங்களையும் கொடுத்தான். இதை அறிந்த எகிலப்பொலவை கலகங்களை தூண்ட விட்டான்.
எகிலப் பொலாவைக்கு ஆங்கி லேயர் உதவியே சமய சஞ்சீவியாக வேண்டிய நிலமை ஏற்பட்டது. இது நல்ல தருணம். இது தவறினால் இனி ஒரு வேளை கைகூடாது என மந்தி ராலோசனை செய்தான். இறுதியில் எகிலப்பொலவை ஆங்கிலேயரிடம் சென்றான். ஆள்பதி பிறவுண்றிக் தகுந்த மரியாதையோடு வரவேற்றார். ஆனால் இவனது மனைவி பிள்ளைகள் கண்டி மன்னனால் வாளால் எறிந்து கொலை செய்விக்கப்பட்டனர்.
நெப்போலிய யுத்தம் காரணமாக ஆங்கிலேயர் தமது முழுப்படைப் பிரயோகத்தையும் 1ஆவது கண்டி யுத்தத்தில் காண்பிக்க முடியவில்லை. ஆங்கிலேயர் கண்டிமீது 函LD@山 பலத்தைக் காட்டுவதற்கு தகுந்த காலமும் காரணமும் அவர்களுக்கு வாய்ப்பானது போல கருவி கருத் தாக்களும் சாதகமாயின. இவ் விரண்டாம் படையெடுப்பிற்கு எகிலப் பொல மூலகாரணமாய் இருந்தான்.
பிறவுண்றிக் தலைமையில் 10.01.1815ல் கண்டியை நோக்கிச் சென்றார். எகிலப் பொல சகல யுத்த ரகசியங்களையும் கூறியதோடு முன்னே நின்று படை நடத்தவும் விரும்பினான். 1485 ஐரோப்பிய வீரரும் 2259
egത്തുഗ്ര8 രൂ തു് ആ രൂ •യ ക്രി ആ

கலை மாணவர் மன்றம் - சுதேசவீரரும் எட்டுப் பிரிவினராகப் பிரிக்கப் பட்டு கொழும்பு, காலி, மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய இடங்களிலிருந்து நகர்ந்தனர்.
இவர்களின் படை எடுப்பை அறிந்த மன்னன் தானும் படைகளை நகர்த்தி முன்னெச்சரிக்கையுடன் இருந் தான். ஆனால் மொலிகொடையின் தம்பியான திசாவை நம்பிக்கைத் துரோகமிழைத்து ஆங்கிலேயர் பக்கம் சார்ந்து டொயிலி, கூக் ஆகியோர்கள் எவ்வித எதிர்ப்புமின்றி றுாவான் வலவைக் கைப்பற்றினான்.
பிறவுண்றிட் செய்த யுத்தப் பிரகடனம் வசீகரமான முறையில் அமைந்திருந்தது. பிரித்தானிய முடியின் பாதுகாப்பில் கண்டி மக்கள் பாதுகாப் போடும் சமாதானத்தோடும் அமைதியாக வாழலாம் எனப் பிரச்சாரம் செய்தார். 08.02.1815 மொலிகொட தனது கொடி, குடை, ஆலவட்ட விருதுகளோடு டொயி லியின் தொடர்புடன் ஆங்கிலேயரிடம் சரணடைந் தான். பின்னர் பிரதானிகள் ஒருவர் பின் ஒருவராய் ஆங்கிலேயர் பக்கம் சார்ந்தனர். 14.02.18156ზ கண்டியை அடைந்தார்கள்.
நிலமை பாதகமானதைக் கண்ட அரசன் தலைநகரை விட்டு மெதம காநுவர எனுமிடத்துக்கு ஓடினான். மன்னன் மறைவிடம் அறிந்த ஆங்கி (86ზაuuff சிறை செய்ய நாலா பக்கமிருந்தும் நகர்ந்தனர். எதிர்பாராத விதமாக சிறுவனொருவனிடம் மிரட்டல் மூலம் மன்னன் இருப்பிடம் அறியப்ப ட்டது. மன்னனையும், இராமார்களையும் கைது செய்த எக்னெலிகொட பல்வேறு சித்திரவதைகளைச் செய்தான். இதை யறிந்து சகிக்காத ஒருவர் அதிகாரியான டொயிலிக்கு அறிவித்தார். டொயிலி உடனடியாக பல்லக்குகளையும், சுமப் போரையும் அனுப்பி அரசனை இராசமரி யாதையோடு கொண்டு செல்லப் பணித் தான். டொயிலியால் அனுப்பட்டோர் மன்னனை வணங்கி பணிந்து பசி, தாகம் தீர்த்தனர். டொயிலி இராஜ e-SYa e AISYFe e«SYra e ESYE-o e«ASP e e4SYa eC75De4SYra e4SYo

Page 116
மரியாதையோடு மன்னனையும் தேவி யரையும் வரவேற்று உபசரித்தான். பின் மன்னன் றீ விக்கிரமசிங்கரும் குடும் பத்தினரும் கொழும்பில் வசதியாக வாழ்வதற்கு வீடு ஒன்று ஒழுங்க மைத்து வழங்கப்பட்டது. மன்னன் தான் விதித்த தண்டனைகள் யாவும் கண்டி அரசின் தண்டக் கோவையின் வண்ணம் எனவும் தன் செயல் எதுவுமில்லை எனவும் கூறினான்.
24.01.18166) மன்னன் தன் குடும்பத்தாருடன் கோன்வாலிஸ் கப்பலில் சென்னை சென்று வேலூரில் திப்பு சுல்தான் மைந்தன் அரண் மனையில் இருந்தான். பல வசதிக ளோடும்வாழ்ந்த காலத்தில் 30.01.1832ல் நீர்வீக்க நோயினால் இறந்தான்.
கண்டி இராட்சிய வீழ்ச்சியைக் கேள்வியுற்ற பிறவுண்றிக் தன் இராப்
፥ዪሰረwà }},• • 3,ó6፭ ፳፻,
wwf፡ "በል!ዬougl፡ : ‹qዳካt }% 扈*排。 *)鞘,
* {ከሩ ቖ፭፻፭፻፭ ki, W8} have hig
ls *ył ołtkół 。 。 1、 MORA NGOK" ; pian kita the tower % afrift te swe 32,030 ** ** passkar set w}ሳ8ዕኳ% áህ4
- ate eax B8
4ህዕዘ8% {ቤ፪፻b, ; 1.8‹ኣዕ፥፥.
፥ &XX} {፡
''{y' H
蠶
Ρεξ, εκ , ή ανακαι Kwålá } {:፧ክ፻፶፭፥ M ,){i}) &i.3 }ήή8
ഉ൫
தேனமுதtத உலு உஇ உணுவ உஇ9 உஇல் உஇரவு உஇர4
 
 
 
 
 
 

- கலை மாணவர் மன்றம் - போசன மேசையருகே எழுந்து அவர் கண்களினூடு கண்ணி ஆனந்தக் கண்ணிராக வடிந்ததாம். இன,மத, மொழி, பழக்கவழக்க அபிப்பிராய பேதங்கள் இருந்தமையால் அவர்கள் ஒற்றுமைப்படுவதற்கு பொதுவான ஒரு அம்சமும் இருக்கவில்லை என ஆள்பதி கருதினார். இவ் வேற்றுமைகள் இவர்களை ஒன்றுடவிடாமல் செய்தன என்றார். இது ஒரு ஆக்கிரமிப்பாகவோ படையெடுப்பாகவோ எனக்குத் தோன்ற வில்லை. கொடுத்து வாங்கல் போலவே தோன்றுகிறது. இதனால் ஆங்கிலேயர் கண்டியைக் கைப்பற்றவில்லை. இரு ஒரு உடன்படிக்கை மூலம் கொண்டு வரப்பட்ட ஒருவித ஆட்சி முறை என்றே கூறவேண்டும்.
உசாத்துடிவு நூல்:
நோத் முதல் கோபல்லா வரை கண்டி ராட்சியம்
he taiteet
bring S. : 棗 *** **ぶ。2* },፳፭፻፬፥፩
፳፻፭ i Gøta inx tibi ishikë’’. 皺8%都 $ {oëë &{ïbe {êw I Cw:{êጳ:8 {ጰë I{wtጳጳ፵፩ higiehwegei έλικειογεια αξι tas-sagażża in kixegist's hairstħi
taitest t3{8*#Kg.
it was the tnifest fat ki jestis}}
W ክዕሀ;
: 8ẻp}{3^3}{2} {{o
dx}
४«****:४४, १४४१४ ፥‹gw ¥›፡k C፨ 巽 '93's :32 93. *ło: ***
289:
கட்டிடங்களினி தரவிதை
ఆ4@ఇ &4@ఇ ఆ4@yఇ84@ణ ఆ4@ణ ఆ4@ణ ఆ(76)4@ణ ఆ4@ణ

Page 117
കെങ്ങെgn
, დჭ9დჭ9ღჭ9ღჭ9დჭ9დჭჟღჭ9ღჭ9დჭ9დჭ%9ღჭ9ღჭ9ღ#9ღჭ9დჭ9ღჭ9ღ*
முருகனை முழுமுதற் கடவுளாக கொண்ட சமயம் கொளமாரம் ஆகும்.
சண்மதங்களை ஸ்தாபித்த சங்கராச் சாரியார் அறுவகை குரவர்களுள் ஒருவ ராக முருகனை ஆக்கி கூறினார். முருகு என்றால் அழகுத் தெய்வமாக முருகன் சிறப்பிக்கப்படுகின்றான்.
முருகு வழிபாடு பற்றி அறிந்து கொள்வதற்குரிய சான்று ஆதாரங்களாக நாணயங்கள், இலக்கியங்கள், இலட்ச னைகள், வரலாற்றுக் குறிப்புக்கள், புராணங்கள், தலபுராணங்கள் போன்ற வற்றைக் குறிப்பிடலாம். கந்த புராணம், பெரிய புராணம், தணிகை புராணம், சிறி தத்துவ நிதி, குமார தந்திரம் என்பவை குறிப்பிடத்தக்கவை.
முருக வழிபாட்டின் தொன் மைகள் பற்றி அறிந்து கொள்ளும் போது, வரலாற்றுக்கு முற்பட்ட சிந்துவெளி நாகரிக காலத்தில் முருகன் தனித்தெய்வமாகப் போற்றப்படாது விட்டாலும் ஏனைய தெய்வங்களுடன் புனைந்து, குறிப்பாக உமை, சிவன் போன்றவர்களுடன் இணைந்து சோமாஸ்கந்த மூர்த்தத்தில் காட்சி, அளிப்பதைப் போன்று மீட்கப்பட்ட ஆண் உருவங்களில் சிறுவர்களி னுடைய உருவங்கள் குமாரக் கடவுளை ஒத்திருக்கலாம். இவை ஐயமே ஒழிய முடிந்த முடிவாகக் கொள்ள முடியாது. 6ഴ്വര്ഗ്രഥ eる。e @*ss○○e@*○○○○sる@*○e@as。

கலை மாணவர் மன்றம் -
'ဇီဇီဇီ2ဇီ2ဇီ)၊
வேதங்கள், உபநிடதங்கள், தத்துவ ஆராய்ச்சியை மையமாகக் கொண்டு எழுந்தது. ஆகையால் முருகக் கடவுளின் பிரசன்னம் இக்காலப் பகுதியில் இடம்பெற்றமைக் கான சான்றுகள் இல்லை என்றே கூறலாம்.
வட நாட்டில் வரலாற்று பெளதியக் குப்தர்களின் காலத்திலேயே வடநாடு பொற்காலமாக விளங்கியது. இக்காலத்தில் அரசியல் துறை, பொருளாதாரம் எனும் பல துறை களிலும் முன்னேற்றம் கண்ட இக்காலம் முருக வழிபாடு சிறப்பாக போற்றப் பட்டமையும் |86|T 6.001 முடிகிறது. மன்னர்கள் தங்கள் நாமங்களின் பின்னால் முருகனின் நாமங்களுடன் இணைத்துக் கொண்டனர். ஸ்கந்த குப்தன், சமுத்திர குப்தன், சந்திர குப்தன் மன்னர்கள் பயன்படுத்திய நாணயங்களில் முருகனின் வாகனமான
LDujol), சேவல் கொடி என்பன பொறிக்கப்பட்டு இருந்தன. இக்காலத் திலேயே மகாபாரதம், ராமாயணம்
போன்ற காவியங்கள் நூலுருப் பெற்றன. தெய்வங்களுள் தனித்தனி தெய்வங்கள் முக்கியப்படுத்தப் பட்டு வழிபட்ட காலமாக இக்காலம் அமைகிறது.
இக்காலத்தினைத் தொடர்ந்து சங்க காலத்தில் “மாயோன் மேயக்
@ఇ ఆ4@ణ ఆ4@ణ ఆ4@ణ ఆ4@ణ ఆ4@ణ ఆ(TDe4@ణ ఆ4@ణ

Page 118
காடுரை உலகமும், சேயோன் மேய மைவரை உலகமும்’ என மலையும், மலைசார்ந்த குறிஞ்சி நிலத்துக்குரிய தெய்வமாக முருகன் போற்றப் பட்டதோடு, பாலை நிலத்து தெய்வமாக கொற்றவையின் மைந்தனாக முருகன் போற்றப்படுகின்றான்.
சங்கம் மருவிய காலத்தில் முருகனுடைய ஆறுபடை வீடுகள் பற்றியும், முருகனுடைய புகழ்பாடும் திருமுருகாற்றுப்படை எனும் நக்கீரரது தோற்றம் பெற்றதும், கோட்டம் என்ற பெயரில் ஆலயம் அமைக்கப்பட்டதும், முருகன் வழிபாடு சங்கம் மருவிய காலத்தில் தொடர்ந்து தனித்துவமாக வளர்ச்சி பெற்றது. என்றே கொள்ளத் தக்கது.
பின்வந்த பல்லவர் காலத்தில் நாயன்மார்கள் முக்கால் பங்கினரும் ஆழ்வார்களில் முக்கால் பங்கினரும் தோன்றி பிறமதமாகிய சமண, பெளத்த மதங்களை அழித்துக் கொண்டு சைவம், வைஷ்ணவம் எனும் இரு கிளைகளின் கீழ் முருகவழிபாடு தொடர்ந்தது என்றும் தனித்துவமான வழிபாடாக பிரபல்யம் பெற்றது.
சோழர் காலத்தில் கந்த புராணமும், கச்சியப்ப சிவாச்சாரியாரின் காப்பியம் தோற்றம் பெற்றதும் முருக வழிபாடு நின்று நிலைபெற்றுவந்துள்ளது என்பதனைக் காண முடிகின்றது.
சோழர் காலத்திற்கும் பின்வந்த காலப்பகுதியில் முருக வழிபாடானது தனிச்சொல் நெறியில் இருந்ததை அறிய முடிகின்றது. நாயக்கள் காலத் தில் திருச்செந்தூர் புராணம் போன்ற தல புராணங்களின் நோக்கம் தலங் களின் எண்ணிக்கையை பெருக் கியது. முருகனை வழிபடும் மார்க்கம் தனிப் பிரிவாக தோன்ற லாயிற்று. முருகனும், சிவனும் ஒன்றே. “தனக்கு மகன் ஆகிய தத்துவன்’ என தணிகைப் புராணம் குறிப்பிடுவது முருகன், சிவன் ஆகிய இருவரும் வேறுபட்டவர்கள் அல்ல. ഭൂത്തുഗ്രഥ രൂ • തൂ രൂ • തൂ രൂ ജൂ', 'ജൂ',

- கலை மாணவர் மன்றம் - முருகனே சிவனாக காட்சி அழிக் கின்றான். முருகப் பெருமையைக் கூறுகின்ற ஆறபடை வீடுகளும் இக்காலத்திலேயே சிறப்புப் பெற்று விளங்கிய முருகனின் தன்மையால் தான் ஆக்கம் பெற்றது. ஐரோப்பியர்
காலங்களில் கிறிஸ்தவ மதம், மேலான்மை பெற்ற பொழுதும் முருகன், வைரவர் எண் பவர் சிறப்பாக
வழிபடப்பட்டமைக்கு அவர்களது குறி யீடுகளான திரிசூடம், வேல் என்பன காணப்படுகின்றன. மத சுதந்திரம் மறுக்கப்பட்ட காலத்திலும் முருக வழிபாடு நிலவி இருந்தமை மக்கள்
முருகன் மீது வைத்த அசைக்க முடியாத பக்திச் சிறப்பினை எடுத்துக் காட்டுகின்றது. ஈழத்தில் பெரும் மக்களால் வழிபடப்பட்டு வருகின்ற வழிபாடாக முரக வழிபாடு திகழ்வதோடு தமிழ் மக்களின் வணக்கத் தெய்வம்
LDL (6LĎ அல்ல. பெளத்தர்களின் வணக்கத் தெய்வமாகவும் இன்று வணங்கி வருவதனைக் 5T 600T முடிகின்றது.
முருக விரதங்களாக கந்தசஷ்டி,
திருக்கார்த்திகை, சோமவாரம் போன் றவை குறிப் பிடத்தக்கவை ஆகும்.
உஇரவு உணுவ உணு உணுவ உஇ79 உஇரடு உ(78)2இல் உணுவ

Page 119
ஈழத்தில் பிரசித்தி பெற்ற முருகன ஆலயங்களானவையாக நல்லூர், மண்டுர், செல்வச்சந்நிதி, கதிர்காமம், மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயில், பேராதனை குறிஞ்சிக் குமரன் கோயில் போன்றவையாகும்.
முருகனது திருவுருவ வடிவங்களில் என்றும் தனித்துவம் மிக்கவையாக நின்று விளங்குபவை சுப்பிரமணியம், கந்தன், அக்கினி, பாகன், காங்கேயன், சரவணபவன், கார்த்திகேயன், குமாரன், சண்முகன், தாரகாரி, சேனாதிபதி, குகன், பிரம்மகபூதி, தேசிகன், பேதன் ஆகும்.
சிறி தத்துவ நீதி என்ற நூல் முருகனின் திருவடிவம் எவ்வாறு அமைந்திருக்கிறது என்பது பற்றி கூறுகின்றது. திருமுகம் ஒன்று, கரங்கள் tB[ L6) சூரியனைப் போன்றگ சந்திரகாந்தி உடையவர். F56) ஆபரணங்களும் அணிந்தவர். மயில் வாகனம், மூன்று கண்கள், விபூதி தரித்த நிலை, கரங்களில் புஸ்பவானம், கரும்பு, வில், கத்தி, கேடயம், வச்சிராயுதம், வேல்க்கொடி முதலான ஆயுதங்களையும், சிவந்த மேனியையும் உடையவர்.
epത്തുഗ്രമ രൂ • M @ രൂ. രൂത്ര്- ജൂ

SiSiS i i i i Sii il tD iiS iiSA TTTTS TOMTO TT MTTTT SS
முருகனுடைய ஆறு முகங்களும் உணர்த்தும் ஆறு குணங்களாவன:
1.முற்றறிவு -சர்வ தத்துவம் 2.எங்கும் நிறைந்தவர் - பரிபூரணத்துவம் 3. இயல்பாக பாசங்களில் இருந்து நீங்குதல் - அனாதிபேதம்
4.பேரருள் உடைமை - வலுக்த சக்தி
5.தன்வயித்தினராதல் - சுதந்திரத்துவம்
6.முடிவில் ஆற்றல் உடமை -
அனத்தசக்தி
முருகனுடைய திருப்பெரு வடிவம் உணர்த்தும் ஐந்தொழில் தத்துவங்களாக கருதப்படுபவை
1.சேவல்க்கொடி - படைத்தல்
2. மயில்வாகனம் - காத்தல்
3. சக்திவேல் - அழித்தல்
4. வள்ளிஅம்மை - மறைத்தல்
5.தெய்வையானை - அருளல்
4GS.*o e«AOyo eSt . e4GS)*0 e44G6PD e 4GS)*To eC79)-6-2 eape

Page 120
Ga5aogo(o 656.2 o'clo's விஞ்ஞனைத்தின் O0
დ#9ღჭ9ღ*9ღჭ9დჭ9ღ#9ღ#9დჭ9ღ#9დ*9ღჭ9დ#9დ#9ღ#9ღ#9დ#9
மனிதனால் அன்று தொடக்கம் இன்று வரை மேற்கொள்ளப் பட்டுவரும் பொருளாதா நடவடிக்கை களுள் விவசாயம் முக்கிய இடம் வகிக்கின்றது. மனிதனின் அடிப்படைத் தேவையான உணவைப் பெற்றுக் கொடுக்கும் விவசாயம் மனித குலத்தின் நிறைவேற்றிக்கு இன்றியமையாததாக உள்ளது.
மிக விரைவாக அதிகரித்து வந்த சனத்தொகை உணவுத் தேவையை அறிவித்தால் மக்களின் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்வதற்கு ஏற்ற வகையில் விவசாய விளைவுகளை அதிகரிக்க வேண்டிய தேவை உலக நாடுகளுக்கு ஏற்பட்டது. எனவே மனித நாகரிகத்தின் ஊடாக மிக விரைவாக வளர்ச்சியடைந்த நவீன மயமாக்கல் விவசாயத்துறையிலும் வேரூன்றத் தொடங்கியது.
விவசாயத்துறை வளர்ச்சிக்கு பெளதீக , உயிரியல் , சமூக, பொருளாதார காரணிகள் எந்தளவிற்கு அவசியமோ அந்தளவிற்கு நவீன தொழில் நுட்பம் இன்றைய கால கட்டத்தில் மிகவும் அவசியமாக உள்ளது.
ஆரம்பகாலத்தில் விவசா யத்தில் விவசாய உற்பத்தி அதிகரிப் பானது பயிர் உற்பத்தி செய்யப்படும்
69രു ഗ്ര ഭ്രൂ, ത്ര രൂ • ഭ്രൂ, ത്ര രൂ രൂ

- கலை மாணவர் மன்றம் -
நீதின் ஃகு
6. O ଉf شهریور 2011-656060 ဒို့ီ2ဇီဇီ2&ီဇီဇီ)၊ ಇನ್ಡಿ/
நிலப்பரப்புக்களை விஸ்தரிப்பதன் மூலம் நிறைவேற்றப்பட்டது. இந் நிலைமை வளர்ச்சியடைந்த நாடுகளில் 1950ம் ஆம் ஆண்டு வரை காணப் பட்டது. இருப்பினும் 1960 களின் பின்னர் ஏற்பட்ட தொழில்நுட்பம் முன்னேற்றம் காரணமாக உலகின் பசுமைப்புரட்சி, தொழில் புரட்சி என்ப வற்றினால் இது படிப்படியாக மாற்ற மடைந்தது. இதனடிப்படையிலே நவீன தொழில் நுட்பமயமாக்கல் விவசாயத் துறையின் ፵56õIŠ5! பங்களிப்பை பரீட்சிக்க தொடங்கியது.
குறைந்தளவு நிலப்பரப்பில் செறிவான LuussTĝF செய்கையை மேற்கொள்ளவதன் மூலம் கூடுதலான விளைச்சலை பெறலாம் என்பதனை நவீன தொழில் நுட்பம் உறுதிப் படுத்தியது. இதன் காரணமாக விவசாய பொருளாதார நாடுகள் உற்பத்தி பெருக்கத்தை பிரதான நோக்கமாகக் கொண்டு விவசாயத்துறையில் நவீன தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தத் தொடங்கின.
விவசாயத்தில் நவீன தொழில் நுட்ப முன்னேற்றத்தின் சிறந்த விளைவு களை ஆரம்ப கால கட்டங்களில் யப்பன், பிரித்தானியா போன்ற நாடுகள் பெற்றுக்கொண்டன. ஏனைய L6) நாடுகள் விவசாயத்தின் தன்னிறைவு காண முயற்சித்தன. அந்த வகையில்
ఆ4@* ఆ4@ణ ఆ4@yఇఅ4@ణ ఆ4@ణ ఆ4@ణ ఆ(80)ూ4@ణ ఆ4@ణ

Page 121
விவசாயத்தில் தற்போது பயன் படுத்தப்படும் உத்திகளை பிரிப்போம் ஆயின்.
இயந்திரமயமாக்கல்
விவசாயத்துறையில் இயந்திர மயமாக்கல் என்பது கடந்த நூற்றாண்டு களின் நடுப்பகுதியில் இருந்து அறிமுகம் செய்யப்பட்ட தொழில் நுட்பம் காணப்படுகிறது. இன்று விவசாயத்தின் ஆரம்பிக்கப்பட்ட நட வடிக்கைகளான உழுதல், விதைத்தல் போன்றவற்றிலும் இறுதிக்கட்ட நட வடிக்கைகளான அறுவடை செய்தல் பொதி செய்தல் என்பவற்றிலும் இயந்திரங்கள் பயன்படுத்தப்படுவதை 5T600T6)st b.
அத்துடன் நீர்ப்பாய்ச்சுதல், சூடு மிதித்தல் தாவரங்களை வேறாக்குதல் மற்றும் கிருமி நாசினி, பீடை கொல்லிகளை தெளித்தல் போன்ற செயற்பாடுகளினும் இயந்திரங்களே பயன்படுத்தப்படுகின்றன. விவசாய நடவடிக்கைகளில் அதிகமாக உழவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டால் உற்பத்தியும் அதிகரிக்கத் தொடங் கியது. இயந்திரமயமாக்கல் விவசாயிக ளோடு மட்டுமல்லாது கால்நடைப் பண்ணைகளிலும் கணிசமான அளவு செல்வாக்கினை செலுத்துகின்றது. அந்த வகையில் விவசாய பண்ணை நாடுகளான டென்மார்க், நெதர்லாந்து, அவுஸ்ரேலியா ஆகியவற்றில் கால் நடைப் பண்ணைகள் நவீன தொழிற் 8FT60)6)85606 it போன்று தோற்றம் பெற்றுள்ளன. கால் நடைகள் நேரத்திற் கியங்கக் கூடிய முறையிலும் இயந்திர பிரயோகத்திற்கு பழக்கப்பட்ட முறை யிலும் இருப்பதுடன் ஏனைய நாடுகளை விட கூடிய உற்பத்திகளை கொடுத்து விடுகின்றன.
பால் கறத்தல் முதற்க்கொண்டு சகல பண்ணை நடவடிக்கைகளையும் இயந்திரங்கள’ மூலமே மேற்க்கொள்ளப்
epത്തുഗ്രഭ sSLTTSLzYLTJJeSLTzJLLLJJLLLLLLLJYLLLLLJYLLLJJY

- கலை மாணவர் மன்றம் - பட்டு வருகின்றன. மேலும் புதிய வகையினை கால்நடை இனங்களும் விடுவிக்கப்பட்டுள்ளன. செயற்கை முறைகளை பயன்படுத்தி நல்லின விலங்குகள், உற்பத்தி செய்யப் படுவதால் அதிகளவு பால், இறைச்சி என்பன கிடைப்பதோடு சிறந்த உயர்ரக சாலைகளும் விருத்தி செய்யப் பட்டுள்ளன. கூடுதலான முட்டையிடும் கோழியினங்களும் குறகயெ காலத்தில் இறைச்சி தரக்கூடிய பறவைகளும் அடைப்பொறிகளின் மூலம் நவீன மயமாக்கலை எடுத்துக் காட்டுகின்றது.
விவசாய நடவடிக்கைகளில் புகுந்துகொண்ட இயந்திரமயமாக்கம் விவசாயத் துறைக்கும் விவசாயி களுக்கும் பல நன்மைகளை வழங்கி யுள்ளது. இந்நடைமுறை எல்லா நாடுகளிலும் எல்லா சந்தர்ப்பங்களிலும் சீரான முறையில் விவசாயத்தில் பயன்படுத்தப்படவில்லை. காரணம் இயந்திரப் பலனை பரந்தளவு நிலத்திற்கு பெருமளவு பொருத்த முடையதாக உள்ளது. எடுத்துக் காட்டாக ஐக்கிய அமெரிக்காவை குறிப்பிடலாம். இருப்பினும் தொழில் நுட்பமும் கண்டு முன்னேறிய ஜப்பான் தனது சிறிய விளைநிலங்களுக்கு ஏற்ற வகையில் சிறிய இயந்திரங்களை உற்பத்தி செய்து சிறந்த பயனை அடைகின்றன.
ஐக்கிய அமெரிக்கா இன்று தனது இத் தொகையை 6flமேலதிகமாக 25 கோடி பேருக்கு உணவு உற்பத்தியை மேற்கொள்ளும். அதேவேளை வளர்முக நாடுகள் மிகவும் தாழ்ந்த மட்டத்திலேயே தமது விவசாய உற்பத்திகளை மேற்கொள்கின்றன. இதற்கு காரணம் இந்நாடுகளில் பயன்படுத்தப்படும் பாரம்பரிய இயந்தி ரங்களாகும்.
இலங்கையில் இன்று சுமார் 40 வீத நிலங்களில் உற்பத்திக்கு கால் நடைகளே பயன்படுத்தப்படுகின்றன. என்பது இதற்கு சிறந்த உதாரணமாகும். asya easyo easyo easya 24 ora gasya eG8 Desya esya

Page 122
ஆனால் ஐக்கிய அமெரிக்காவில் விவசாயத்தில் சிறியரக உலங்கு விமானங்களின் உபயோகம் சாதார ணமாகி விட்டதுடன் இன்று பயிர் உற்பத்தி பாதிக்கப்பட்ட இடங்களை செய்மதியின் துணையுடன் படம்பிடித்து அறிகின்றனர்.
வளர்ச்சியடைந்த நாடுகளை விட வளர்முக நாடுகளில் இயந்திரங் களின் பயன்பாடு விவசாயத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருப்பதற்கு காரணம் இந்த இயந்திரங்கள் தரமான வையாகவும் உயர் விளைச்சலை தரக் கூடியனவாகவும் இருக்கின்ற போதிலும் அவற்றின் விலை மிகவும் உயர்வாக இருக்கின்றமையாகும்.
வளமாக்கிகளின் பலன்
செயற்கை வளங்களின் கண்டு பிடிப்புக்கள், அவற்றின் பிரயோகம் பீடை கொல்லிகள், கிருமி நாசினிகள் என்பவற்றின் கண்டு பிடிப்புக்கள் விவசாயத்துறையில் பிரமிக்கத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தின. வளர்ச்சி யடைந்த நாடுகளில் விவசாயிகள் ஒரளவு கல்வியறிவு உடையவர்களாக இருப்பதால் இத்தகைய இரசாயன பிரயோகங்களை மேற்கொள்கின்றனர். ஆனால் வளர்முக நாடுகளில் நிலைமை சற்று பின்னடைந்ததாகக் காணப் படுகின்றது. இங்குள்ள விவசாயங்களில் மத்தியில் இரசாயனப் பொருட்களின் பிரயோகத்தை ஏற்கச் செய்வது ஆரம்பத்தில் சற்று கடினமாக இருந்தது. இற்றைக்கு காரணங்களாக இருந்தன.
பொதுவாக பசுமைப்புரட்சியை தொடர்ந்தே விவசாயத்தில் இரசாயன வளமாக்கிகள் பயன்படுத்தப்பட்ட இரசாயன வளமாக்கிகளை அவற்றின் தொழிற்பாட்டின் அடிப்படையில் களை கொல்லிகள், பீடை நாசினிகள், கிருமி நாசினிகள், இரசாயன பரளைகள், ஒமோன்கள் என்று வகைப்படுத்தலாம். உலகளாவிய ரீதியில் கடந்த 30
6ഴ്ത്തഗ്ര8 eeLLLLLLLL LLTLLLYLTLeAYLLLA0eS LLTLSeeeS TSLJ S SLLTTMS

- கலை மாணவர் மன்றம் - ஆண்டுகளாகப் பயிர் விளைச்சல் நல்ல முன்னேற்றங்களாகக் கண்டுள்ளது.
இன்று 600க்கும் மேற்பட்ட இரசாயன வளமாக்கிகள் Lju 6ð படுத்தப்பட்டு வருவதாக ஆய்வுகள் கூறுகின்றன. வளர்முக நாடுகளைப் பொறுத்த வரையில் ஆபிரிக்காவின் பெரும்பாலான நாடுகள் ஒரு சில தென்கிழக்காசிய நாடுகள் என்பவற்றில் இன்று வரை விவசாயத்துறை மட்டுப் படுத்தப்பட்ட முறையிலேயே இரசாயன வளமாக்கிகளில் பிரயோகம் காணப் படுகின்றது. ஆசிய நாடுகளில் 19601993 வரையிலான காலத்தில் Hecture ஒன்றிற்கான உற்பத்தி 1.3 மெற்றிக் தொன்னிலிருந்து 2.8 மெற்றிக் தொன்னாக அதிகரித்துள்ளது. இதே வேளை இரசாயன உற்பத்தியினை 17 மெற்றிக் தொன்னிலிருந்து 59 மெற்றிக் தொன் வரை அதிகரித்துள்ளது.
தாவர இன விருத்தி என்பது பிறப்புரிமையில் மாற்றத்தை ஏற்படுத்தி தரமானதொரு பெறுபேற்றினை பெற்றுக் கொள்ளும் செயற்கைகளாயின. கலைத் திறனுடன் கூடியதும் விஞ்ஞான பூர்வமான g(5 செயற்பாடாகும். இதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட புதிய தொழில் நுட்பப் முறை மூலம் செயற்கை ஒட்சிசனை பயன்படுத்தி விரைவில் முதிர்ப்பை ஏற்படுத்த கூடிய விளைவைப் பெறுதல் நோய்த் தடைகளை ஏற்படுத்துதல் போன்ற பல செயற்பாடுகள் இடப்பெறுகின்றன
இவ்வாறாக பலதரப்பட்ட நவீன தொழில் நுட்பங்களின் பாவனை காரணமாக உலகலாவிய விவசாய தொழில் நுட்பங்கள் அதிகரித்து உற் பத்திகளையும் அதிகரிக்க முடிகின்றது இதனால் பொருட்களின் நிரம்பலை அதிகரிக்கவும் கேள்வியை குறைத்துக் கொள்ளவும் உணவுத் தட்டுப்பாட்டை நிறைவு செய்யவும் முடிகின்றது
kaoyneaoyo easyaraswa easyneaoyoeC82>asyneaoya

Page 123
தேனமுதம் சுரக்க வாழ்த்துகின்றே
6õ(D
|sa sé ) {
II.
Laminating machines, Papercutte B Printer & Used Computers, Polythenes
Ink Cartridgs, & Fax Film Rebbon Are
 

i೧: ILAIII SLI
70/1, IDIaյին
பாய் வீதி,
■エ
Laminating Binding (Spiral)

Page 124
தேனமுதம் சுரக்க வாழ்த்துகின்றோம்
நிதானத்துடன் ெ பல்பொருளி
பசுவைக் கொல்லோய
THENU KAL
இல 29 நவீன சந்தை விறம்
திருநெல்வேலி, யாழ்ப்பாணம்
தேனமுதம் சுரக்க வாழ்த்துகின்றோம்
வைபவங்களுக்கும்
சைவ
No. 51, Sivan Road Thirunelvely
 
 
 
 

10 ஏப்ரான்லி வீதி Iginori

Page 125
யாழ்ப்பாணம் இந்துக் மன்றத்தினரின் வருடாந்த இவ்வருடம் மிக சிறப்பான எம்மை உற்சாகப்படுத்திய ஆசான்களுக்கும் கல்லூரி ஒத்துழைப்பு நல்கிய பழைய நலன்விரும்பிகள் அனைவருக்கு
இச் சஞ்சிகைக்கான அனைத்து நல்லுள்ளங்களுக் சொட்ட வைக்கும் அமுதக் வழங்கிய ஆசிரியர்களுக்கும் ப மனம் நிறைந்த நன்றிகள்.
தேனமுதம் மலர உர யாளர்கள், அன்பளிப்பு வழ சஞ்சிகை வெளியிட பல்வே தோருக்கும், எம்மை அறியாம தோள் கொடுத்த நண்பர்களு சஞ்சிகையை மிக குறகய கால அட்டைப்பட வடிவமைப்பிற்கு பதிப்பகத்தாருக்கும் தேனமு எதிர்பார்த்து காத்திருக்கும் வைரவப் பெருமானின் அருளா f6IшDgЫ ஆத்மாத்தமான
உரித்தாகட்டும்.
 

மறவோம்.
5 கல்லூரி கலை மாணவர் வெளியீடான 'தேனமுதம் முறையில் வெளிவருவதற்கு அதிபர்களுக்கும், வழிகாட்டிய சமூகத்தினருக்கும் மற்றும் மாணவர்கள் பெற்றோர்கள் நம் எம் நெஞ்சார்ந்த நன்றிகள்.
ஆசிச் செய்திகளை வழங்கிய கும் தேனமுதத்தை தேன் கடலாகிய ஆக்கங்களை Dன்ற உறுப்பினர்களுக்கும் எம்
முட்டிய விளம்பர அனுசரணை ங்கிய பெருந்தகைகளுக்கும், று வகையில் உதவி புரிந் ல் எமக்கு உதவியோருக்கும், க்கும் இவற்றை விட எமது த்தினுள் அச்சிட்டு தந்ததோடு ம் உதவிய 'கக்ஸ்ரோன்' தத்தை பருக ஆவலுடன்
நல்லுள்ளங்களுக்கும் ஞான
சி கிடைக்க பிரார்த்திப்பதுடன் இ இதயபூர்வமான நன்றிகள்
மலர் வெளியீட்டுக் குழு, கலை மாணவர் மன்றம், யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி.

Page 126


Page 127


Page 128
Easiest Way to a UK MSc Degree
informatics N.
Horne O
 

Aliordable course Fee Homely Environment
F0 R. Ar C.S. ܊yain Stsee SE 0.
000 GY. 021222 1414
73 449 669

Page 129
DS
from age 4 to 13
SS S NFORMATICS
* NSTITUTE OF Informatics TECHNOLOGY
it 347, Main Street Jaffna.
O21 222 14 14 Ho
 
 
 
 

44,
IT offers yoù a special range of IT packages
A. English Diplomas Computer Diplomas 3D & Graphic Designing Microsoft Office JAWA 8. .NET
|CDL tine 0773 449 669

Page 130
Specialized Degree f ledexCell Wö5üW
advancing learning, changing lives
Software Develop
· A Nl Management
S. er 3 senesters Oе е се
Award IDM Premier semester 2 Software Develop Management - ܥ]
| Award: IDM Diplo Software Ne Management
After O/L or A
D-Diploma in ICT
-Diploman BusinessManagement
Diploman Computerized Accounting Packages School of Software Engineering
DCCNA
 
 
 

liated Campus Navalar Road, Jafna. el 0.212229901
th Progr
Y OF ERHAMPTON
mew University
in Sri Lanka & Part in the UK
Degree or B.A(Hons).Specialized Busines Dege
bucks 9ر) Duration - 12 Months '97" versity
onal Diplomain Computing or Management
ent ICTSystems Support Multimedia
arketing Finance Human Resources
Duration - 8 Months
Bronne Busines Menen Greatica) entICTSystems Support Multimedia arketing Finance Human Resources
Duration- 4 Months
an Corbusines Manet Sociation
Works Hardware Multimedia Web
arketing Finance Human Resources
Duration-3 Months
IDM Diploma in ICT or Busines Management General
Duration-3 Months
HNCD in Software Development HCNGD In Management HND In ICTSystem Support
(2axton Printers, Kalvijanka