கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தேனமுதம்: யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி 2012

Page 1


Page 2


Page 3


Page 4


Page 5
恐恐%密密照您%心湄龄愈怒)*玖
பத்திரா
LIB
*玖
26D/
(75606DD/76
参考
参 参
u//7(UUU/76070
ஆ.
to //72
*玖
 

ས་ལ་ས་སྐྱིད།
ர்க்குழு, 27வர் மன்றம் இந்துக் கல்லூரி, justavub.

Page 6
வெளியீடு : 05
ஆக்கம் கலைப்பிரிவு !
பதிப்பு 5j56OD QOL OT600 TGS) j [
யாழ் இந்துக் யாழ்ப்பாணம்
இணையம் : www.thenamut
உரிமை : கலைமானவர்
அச்சுப்பதிப்பு : மதி கலர்ஸ் பி முருகேசர் லே நல்லூர்.
0212229285
பக்கங்கள் iX-+-49
LSLSAekeLe AeAeJeLeAe JeLtEAeL EAeeLeeJe eLekeBLSSeSLeSLLLSAeSetSLLLSeeeeSeeSLLLSeAeYLSeAeSLeLSLSSASSS
阙
LL0LS0L S 0LGSSS SGSS S S000SSLS S SLSL S S00SSYSLGL0S S S SL0KS0SSS SS0L0LSS SLGLSS SL0SS SL0LLLLS S0 S SLLGLS SS S S0LSSSSLGS S SSS SSSL0LSL S SLS00SSS S SSS00S
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

,
|×g *T 空
மானவர்கள்
மன்றத்திற்கு
T மனறம கல்லூரி
ham.lk
றிண்டர்ஸ்

Page 7
சிரபெ
ந்நூல்
g
எம்மை
யாழ் இந்து
திருவழக்
ஆசிரியப்பெரு
இ
ငြိုခွင့ခ္ရင့္အမ္ရန္ကုန္ထ်ခွင့ခွင့ဝှင့ခွင့ခွင့ခွင့်
원
풍,
@庭
蔡懋 變遷 ∞∞∞엔릴},
종
// ±
sae
影娘影劃*灣變*殿)氢)劑義 劑鹽
 
 
 
 
 
 
 
 

மருத்து சீராக்கிய
அன்னையின்
க்கும் அதன்
ந்தகைகளுக்கும்
био јИшаопћ
{)ع 家。 ಥ್ರಿಲ್ರಝ್ರಡಿ

Page 8
கல்லுரி
வாழிய யாழ்நகர் இந்துக் கல்லூரி வையகம் புகழ்ந்திட என்றும்
இலங்கை மணித்திரு நாட்டினில் எங்கும் இந்து மதத்தவர் உள்ளம் இலங்கிடும் ஒருபெருங் கலையகம் இது6ே இளைஞர்கள் உள மகிழ்ந்தென்றும்
கலைபயில் கழகமும் இதுவே - பல கலை மலி கழகமும் இதுவே - தமிழர் தலை நிமிர் கழகமும் இதுவே!
எவ்விட மேகினும் எத்துயர் நேரினும் எம் மண்ணை நின்னலம் மறவோம் என்றுமே என்றுமே என்றும் இன்புற வாழிய நன்றே! இறைவன் தருள் கொடுநன்றே!
ஆங்கிலம் அருந்தமிழ் ஆரியம் சிங்களம் அவை பயில் கழகமும் இதுவே! ஒளிர் மிகு கழகமும் இதுவே ஓங்கு நல் அறிஞர்கள் உவப்பொடு காத்தி ஒரு பெரும் கழகமும் இதுவே! உயிரென கழகமும் இதுவே!
தமிழரெம் வாழ்வினிற் தாயென மிளிரும் தனிப்பெருங் கலையகம் வாழ்க! வாழ்க! வாழ்க! வாழ்க!
தன்னிகர் இன்றியே நீடு தரணியில் வாழிய நீடு.
Ν
LLLLSSSLLLLYSSSLLYSSLSSLSLSSLSLSSLSLSLSLSLSLLYLSLSLSLYLSLeTYYLS LALMSMMSLLL LLLSArMMMALiMMLTLYiTMLL TLSMT S
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

|密
ညှို့%ဌိ?ုဂ္ဂိ?ဌိ?ွင္ကို?ွင္ကို%;

Page 9
கல்லூரியின் ஆள் ஆசி
எல்லாம் வல்ல சிவஞான ை
யாழ்ப்பாணம் இந்துக் கெ தேனமுதத்தின் ஐந்தாவது இதழ் மலர்
கலை மாணவர்களின் திற களையும் வெளிக்கொணரும் ஓர் ஆசிரியர்களின் வழிகாட்டல்களும் அ முயற்சிக்கு ஒத்துழைப்பாக அமைந்த
எதிர்கால சமுதாயத்திற்கு ப யுள்ளது என்பதில் எவ்வித ஐயமுமில் சிறப்படைய ஞானவைரவப் பெருமா
"FfrC36), 8260T
Y థ్రెడ్తాళ్తర
 

LGLS LGGLLLLSSS L GGGLSSLGGGL S LGGGL SS LGGL SS LGG S LGG S LGLGG SYLGLT SSLSLSLSSSL SSLS SSLSLSSSLSSLLSL
மய குரு அவர்களின் ச்செய்தி
வரவர் துணை நிற்க
ஸ்லூரி கலை மாணவர் மன்றத்தினரின் வதையிட்டு மிக மகிழ்ச்சி அடைகிறேன்.
மைகளையும் அவர்களின் செயலாற்றல் களமாக இச் சஞ்சிகை விளங்குகின்றது. அதிபரின் ஆளுமையும் இம் மாணவர்களின் தென்றால் மிகையாகாது.
ல நற்பிரஜைகளை இம் மன்றம் உருவாக்கி ல்லை இம் மாணவ மன்றத்தின் எதிர்காலம்
னை வேண்டுகிறேன்.
காசுகினோபவந்து"
கா. சதானந்தசர்மா
சிவஞானவைரவர் ஆலய பிரதமகுரு
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி
yyOeyeyeyeyeyeyeyyyyyyyyyyyy
-1-

Page 10
LLSSTS L S SL SSeMS SLS S MrT SMSSSLSrS SMS S LSMS S SMS SLSLSL SSSSSSMSSSL LS S SL LSL SLS S SL L SL STSMSSSL
வாழ்த்து
யாழ் இந்துவின் “தேனமுதம்" இதழுக்கு யடைகிறேன்.
"யாழ் இந்துக் கல் “தேனமுதம்" சஞ்சிகை பாராட்டிற்குரியதாகும். மலர் வெளியீடு கற்பனா சக்தியையும் வலுவூட்ட வல்லது இதழ் மாணவர்களின் ஆக்கங்களைத் தாா
“தேனமுதம்” மாணவர்களின் அறி
eekeykekykykekekekyekmykeyeykykyyykykyyyyy
– ii
 
 
 
 

yyyyyyyyeyeeyyyyye eee
ball
ள் புதல்வர்களால் வெளியிடப்படும் வாழ்த்துரைப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி
லூரிக் கலை மாணவர் மன்றத்தினால் வருடந்தோறும் வெளியிடப்படுவது மாணவர்களின் தேடலார்வத்தையும் து. இவ்வகையில் "தேனமுதம் 5வது ங்கி வெளிவருகிறது.
வுத் தேடலுக்கு உதவ வாழ்த்துகிறேன்.
வ. செல்வராசா
வலயக் கல்விப் பணிப்பாளர்,
LIITpiILIITIOTD.

Page 11
器
經
器 器 ဒီ့
器 ဒီ့ 器 ဒီ့ ဒုံးပြိီး 器 ဒီ့ 器 ဒုံးပြိုး 器 器 ဒီ့ 器 ဒီ့ 器
器 器 器 ဒွိ ဒွိ 器 ဒီ့
ဒုံးဒွိ 器 器
器 器 器 ဒွိ ဒီ့ 器 器
器
SASCAero
LL SSLSS LSSLSSSLS LSLSS SSLS S
அதிபரிவர்
3560D 6D LO
தேனமுதம் என் பேற்றினை நினை
LoT600T 6).jff
அநுமானங்களை த முத்தமிழால் செறிவு மிகுந்ததேனமு
வருடந்தோறும் வெளிவரு யானவற்றை விமர்சித்தும் தேடல ஊக்கம்பெற்று புதிய உத்திகளைக் தானித்து வருகிறேன். இத்தகைய மு உருவாக்கம் பெறுகின்றன. விசா6 யையும் துணிவையும் வளர்க்கின் புலத்திற்கு உழவர்கையாகச் செயற் ஆசிரியர்களைப் பராட்டுகின்றேன்.
எனவே ஒவ்வொருவரும்
எழுதுங்கள் முயற்சி திருவினையா றேன்.
 
 

s
LL LL L T SY e S S S SS S SS S MA zSeeSLLLS eLeLSLSSLSLSSLSL SES L STLSS LLLL STLz S
ஆசிச்செய்தி
Tணவர் மன்றத்தினர் வருடந்தோறும் னும் சஞ்சிகையை வெளிக்கொணரும் ந்து அளவிலா மகிழ்ச்சியடைகின்றேன்.
களின் சிந்தனை, கனவு, உணர்வுகள், ங்கள் தேடலின் ஆற்றல் ஆய்வு என்பவற்றை
தமாக படைத்துள்ளார்கள்.
5வதால் புதியவற்றை நாடியம், பழைமை ால் சிந்தித்தும் வருவதால் மாணவர்கள் 5 கையாண்டு உற்சாகம் பெறுவதை அவ யற்சிகளால் பல்திறன் ஆளுமைப் பண்புகள் ஸ்மான சிந்தனைகளையும், தன்னம்பிக்கை ன்றன. இத்தகைய மாணவர்களது விளை பட்டு வழிகாட்டி களம் அமைத்துக் கொடுத்த
வாசியுங்கள் விமர்சியுங்கள் நீங்களும் க்கம் என்பதை நினைவுறுத்தி வாழ்த்துகின்
வீ. கணேசராசா
அதிபர்
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி
ဒီ့ဆေ့မ္ဟုဖ္ရင့္အမ္ဟုဖ္ရင့္ပတ္တိခွင့ဗုဒ္ဓိဝှင့ခွင့ခွင့ခွင့ခွင့ခွင့ခွင့ခွင့;
-iii

Page 12
LSSS SS SS SS S SS S SS S SS S SS S S S S S S S S S S S SLSLS SL
பிரதிஅதிபரின் உள்ள
எங்கள் கல்லூரி மாகிய கலை மாணவர்
யான "தேனமுதம்" சஞ்சி
羲 குரியது. தேன் இனிமை நிறைந்தது, “தேனிலும் இ
பாயுது" என்றும், "திருவாசகம் எனும் தே
தேனின் சிறப்பு உணர்த்தப்படுகிறது.
அமுதம் கிடைத்தற்கரியது திருட் ளாலும் அசுரர்களாலும் விரும்பப்பட்டது.
எனவே இத்தகு சிறப்புக்களை கொ பெயர் பெற்ற "தேனமுதம்" சஞ்சிகையா மேலும் வளர்க்கும் என்ற நம்பிக்கை வாழ்த்துகின்றேன்.
Հ
-IV
 
 

జిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజి
O
ாத்தில் இருந்து .
கலைப்பிரிவு மாணவர்களது மன்ற
மன்றத்தினது வருடாந்த சஞ்சிகை கை வெளிவர உள்ளமை மகிழ்ச்சிக் பயப்பது, தேன் மருத்துவ குணம் னிய செந்தமிழ்" என்றும் "தேன்வந்து ன்” என்றும் வெவ்வேறு இடங்களில்
பாற்கடல் கடைந்து பெற தேவர்க
Tண்ட தேனும், அமுதமும் இணைந்து னது மாணவர்களது செயற்திறனை 5யுடன் கூடிய இறையுணர்வோடு
பொ.ஞானதேசிகன்
பிரதி அதிபர்
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி
器 签 签 盛
LLeLeeLeAeqeLeLeeLe eeSeeeeS e LLS See LLL Seee ee L SeSeYBSLS SLSLSLSLSLSLSLSLSLSLSLSLSLSLS

Page 13
556O)6) LOT
ஐந்தாவது மலர் கின்றேன்.
3,560DGOL MOT 60
களின் சிறந்த ஆக்க வகையில் வெளியிட்டுள்ளனர். கன் மாணவ அங்கத்தவர்கள் அனைவை யிட்டு வாழ்த்துகின்றேன். "தேனழு வெளிவருவதற்கு இறைவனைப் பி
-ಥ್ರಿ
 
 
 
 
 
 
 
 
 

ଝୁଲ୍ପି
ଝୁଲ୍ପି
ଝୁଲ୍ପି
풍
ಜ್ಞ
ଝୁଲ୍ପି
୍
LLLLLS S S SMSSSSMSSSLS0 L SSTSTSS S SMSS LSL S SSSTSMS SL LSSSMSSSLL STSMS S SMSSSLSSSMSSSMSSSSSSSLLSS STSSSMSSSLLLLSTSSSS SSLL S SSMSSSLLLLL ইিঞ্জ
ー
1ண் ஆசிச்செய்தி
ணவர் மன்றத்தின் தேனமுதம் சஞ்சிகையின் இம்முறை மலர்வது கண்டு பெருமகிழ்வடை
னவர் மன்றத்தின் அங்கத்தவர்கள், மாணவர் ங்களை எல்லோருக்கும் பயனளிக்கக் கூடிய லைமாணவர் மன்றத்தின் பொறுப்பாசிரியர், ரையும் சிறப்பாக இம்மலரை வெளியிடுவதை முதம்" மென்மேலும் சிறப்பான முறையில் ரார்த்திக்கின்றேன்.
திருமதி ச.சுரேந்திரன்
உபஅதிபர்
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி
LGASAS 0SAAAAASLSLL 0SSAeSTeAYYLSeeSeeSSSSL0SSLSLSLSSSLS S SLSeSeSSTSLS SYSeY SLLiiiLLLLLLLS LSL LLL LSLSLS LSLSLL LLSLLiSTSYLSLSLSTLTLSLSLSM LSLS

Page 14
畿
Yت
2 UJT 560)60 LOTE என்னும் சஞ்சிகையை 6 கண்டு அகமிக மகிழ்கின் சோலையில் மலருகின்ற
சார் விருத்திகளை வளர்
தோற்றுவிக்க உறுதுணை செயற்பாட்டினால் அறிவு, தலைமைத்துவப் முறைப் பிரச்சினைகளை அறிந்து இசை களை பெற்றுக் கொள்கின்றனர். நூல்களி வல்ல எதிர்கால மூலதனங்கள் என்பதை கொள்கிறேன்.
உயர்கலை மாணவர் மன்றத்தினை வரும் ஆசிரியர் வட்டத்தினருக்கும் என் றேன். எதிர்காலத்தில் தேனமுதத்துளிகள் ெ
yyeyeyyeyeyeyeyeyyyekyyyeyyyyyyyyykeO
-V1
 
 

ဒွါခံငါ့ခံငါ့ခံဝံ့ခို့ခံဝံ့ခို့ခံဝံ့ခို့ခံဝံ့ခို့ခံဝံ့ခို့ခံဝံ့ခံဝံ့ခို့ခံဝံ့ခို့ခံဝံ့ခို့ခံဝံ့ခို့ခံဝံ့ရှို့ခံဝံ့ခို့ခံခြုဖို့
சாரிந்து பொழிக
ணவர் மன்றத்தினர் "தேனமுதம்" பருடந்தோறும் வெளியிட்டு வருவது றேன். யாழ் இந்துவின் இலக்கியச் தேனமுதம் மாணவர்களின் பண்பு த்து சமூகத்திற்கேற்ற நற்பிரசைகளை பாக வெளிவருகின்றது இத்தகைய பண்பு, ஒருங்கிசைவு, சமூக நடை வாக்கம் பெறுதல் போன்ற விருத்தி lன் வெளியீட்டுத் தொகைகள் செல என் அனுபவத்தின் ஊடாக அறிந்து
ர வழிப்படுத்தி ஆலோசனை வழங்கி பாராட்டைத் தெரிவித்துக் கொள்கி சொரிந்து பொழிய வாழ்த்துகிறேன்.
திரு.ச. நிமலன்
பிரதி அதிபர், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி
eyyeyeyeyeyyeyeyeyyeyyyyyyyyyyyS

Page 15
L S S SL L SS SL L S LS LSL SS LSLSSS SLL L SSS L S SSSS SLEL SS LLLLLSL L SS L SS S SLLL SSSSS LELSS S LK
தலைவரின்
الطبيعى 2O12 LD சஞ்சிகையை தெ | ଗରାଗfu୩(6ରାର୍ଥଶିକ୍ଷୌ) ରାl என்ற வகையில் ெ கும் என் சார்ந்த ந தெரிவித்துக் கொள்கிறேன்.
தேனமுதம் சஞ்சிகையை வெளி தற்கு பேருதவியாய் இருந்த என் சார் நன்றிகூற கடமைப்பட்டுள்ளதுடன் இ6 ஞான வைரவப் பெருமானின் ஆசியை
அத்துடன் இவ் தேனமுதம் இ அன்னைக்கு சமர்ப்பணம் செய்கிறேன்
不○○。
శ్రీ
ဒွတ္တိခွင့ဝှုံခွင့ဝှင့ခွင့ခ္ရင္ခ္ရင္ခ္ရင္ခ္ရင္ခ္ရင္ကိုခွင့ခွင့ခ္ရင္ခ္ရင္င့်
 
 

eBekyyyyeyyyyyyyeyeyyyyyeyyeyyyeeTyeeyeyek SeeeS
தலைமையில் .
ண்டு மாணவர்களாகிய நாம் தேனமுதம் Tடர்ச்சியாக ஐந்தாவது தடவையாகவும் ருமகிழ்ச்சி அடைகிறேன். இதன் தலைவர் சயற்பட எனக்கு உதவிய ஆசிரியர்களுக் ண்பர்களுக்கும் என்னுடைய நன்றிகளை
யிடுவதில் ஏற்பட்ட இடர்களை சமாளிப்ப நத மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் வ் தேனமுதம் சஞ்சிகை மிளிர்வடைவதற்கு பயும் வேண்டிநிற்கிறேன்.
தழ் ஐந்து சஞ்சிகையை எமது இந்து
T.
மு. நந்தனன்
தலைவர்
கலை மாணவர் மன்றம்
LLeLeLe LSeLeLeeLeLe eeSeELSeELeLeE LLL LLe LLL LLe eeSeeeeeLSLSLSLSLSLSLSLSLSLSLSLeLeLSLLLSALeLeYLLLLSLLLT
.vii

Page 16
LLSL L ke eee L L kk LS kkLL LA AA SLLLLLA SLEcLLEA A LEcLLL L LLLLAAaAkAASAAA LLAeLELELGLEALSLA LLAHA LAAreGLAAekeAkAeGeALA LAeGGO
Gle:FLLIGDrslalii (GHG)
யாழ் இந்துக் கலி செயலாளர் என்ற வகை
6ILDg5 5606O LDTe
வெளியிடப்படும் தேனமு ஆசிரியர்களினதும், சக ம இட்டு பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
எமது சஞ்சிகை எழுத்துருப்பெற வழங்கி தமது விளம்பரங்களை தந்துத மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்
தொடர்ந்து வரும் வருடங்களி வெளியிடப்பட அதிபர் ஆசிரியர் மற்றுப கிடைக்கும் என முழுமையாக நம்புகிறேன்
感
-2
eTeieeyeekyeykykekykeykykekyyyyyyyyyykyky
:sނަކީ
– Viji
 
 

శొడిపిస్తేదీడిస్టమ్లో
தானிப்பில் .
ல்லூரியின் கலை மாணவர் மன்றத்தின் யில் பேருவகை அடைகின்றேன்.
ணவர் மன்றத்தின் ஆண்டு வெளியீடாக முதம் சஞ்சிகை இம்முறையும் வெளியிட ாணவர்களினதும் ஆதரவு கிடைத்ததை
அனைத்து வகையிலும் ஒத்துழைப்பு விய அனுசரனை ஆளர்களுக்கு எமது வதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.
ல் தொடர்ச்சியாக தேனமுதம் இதழ் ம் சக மாணவர்களதும் ஒத்துழைப்புக்
P.N. Јteалфрj.
68166],
கலை மாணவர் மன்றம்
LLekekeAe e eLeLeeLkeLeJeLeEeEEEeEek LeqeYeLeL eeLeLe eBeBLSeLSLS eueS

Page 17
0L TMMS TqMT TTSTTSTkS S TTMT TTMMeSS S SSSTST TMTT Se LSq MM SL LSq SqSL LLL L MSqqSLLTSTMSkz L MSeMzS
இந்து அன்னையி எங்கள் கல்லூரியி வைரவப் பெருமா இந்து அன்னையின் மாணவர் மன்ற மா? யின் பயனாக தேனமுதம் சஞ்சிை மகிழ்ச்சி அடைகிறோம்.
யாழ்ப்பாணத்தின் பிரபல பா மடியில் பல கழகங்கள் செயற்படுகின் கலை மாணவர் மன்றம் ஒற்றுமை களின் சிறந்த வழிகாட்டலுடனும் சி சஞ்சிகையை உருவாக்கியமை இட்டு
இவ் நூலை உருவாக்குவத நின்ற எங்கள் ஆசான்களுக்கும், நெ படுவதோடு எங்களுக்கு தொடர்ந்து இவ் மன்றத்தை முன்னெடுத்து யாழ் தொடர்ச்சியாக இடம்பெற வைப்பது (
kekeAeAeAeLetek LEAeEk E SeAeqeLeAeYeLeLeeL etMeLeYYeSSLSLSSLSLSSMSS
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

LcLLACkkAkLcLLC kLcHHLcHcALL LTkL kkLEL EkLEL ELLL LLeL LaLaS SSkLSLLL LL AAALcaLaL0L A 0La L L L L L L L L L L L LALALLSSLS
lன் ஆசீர்வாதத்துடனும் ல் வீற்றிருக்கும் ஞான ானின் திருவருலுடனும், T மைந்தர்களான கலை ணவர்களின் முழு முயற்சி )க இம்முறையும் வெளியிடுவதில் பெரு
ாடசாலையான எங்கள் இந்து அன்னையின் ாறன. அவ் மன்றங்களில் ஒன்றான எங்கள் யுடனும், முயற்சியுடனும் எங்கள் ஆசான் றப்பாக செயற்பட்டு தேனமுதம் இதழ்-5 பெருமையடைகிறோம்.
ற்கும் வெளியிடுவதற்கும் பேருதவியாய் Dன் விரும்பிகளுக்கும் நன்றிகூற கடமைப் வரும் இளைய சமூகங்களும் தொடர்ந்து இந்துவின் வரலாற்றில் எமது கழகத்தை TLD5, 5L60)LOUT(5lb.
ப. மதிசாந் ப. ஐதுரஷன்
பத்திராதிபர்கள்
&b600) IDIT0T60III IDgii]]);ii).
-1 X

Page 18


Page 19
எங்கள்
PRINCIPAL Mr. V. Ganesaraja
(B.com Dipin, Ed.M.Ed., SLIPS-, SILEAS)
திரு. வி கணேசராஜா
பிரதி அதிபர்
 
 
 
 


Page 20


Page 21
கலை மாணவர் மன்ற
திரு. வா. சிவராஜா திரு.
தமிழ் 6.
திரு. த. விஜயகரன் திருமதி, ம. ே ஆங்கிலம் நாடகமும்
 
 
 
 

ாைகேஸ்வரசர்மா அரங்கியலும்

Page 22


Page 23
செல்வன் பி. நோபல் றட்னசிறி இசயலாளர்
இசல்வன் ப. மதிசாந் பத்திராதியற்
 

இசல்வன் ஆ. 2pressess баш попублпопf
செல்வன் ப. இதுஷன் இனை பத்திராதிபர்

Page 24


Page 25
LSYKL S SLLLSSSLLLLSSSL L L SS SLLLLLCS SELS SL S L S LSSLLS SELSSSS E S LLLL
rLBBBLLLLSSSLLLSLeLeBLLLLSSL0LLBLBSLSL LLLLSSeeeSBLLLLSeSeLeBee0SLSLLLSL0YBLBLS LSLSeee0LBLBLBLLLLSeBeLBeBS LLLLSSeSL0LS LSLLLSL0LSLBL0LSLSLSSSeeeSLB
ծ560)6 D || DITG
தலைவர் ଗ8Fଗାଁଠରାରେ
6)duelos Giff ଗ8Fରି୦ରj6,
பொருளாளர் : ଗ8Fଗାଁଠରାଗ
உபதலைவர் ଗ8Fରିଠରାଗ
9 (f6)óFL 6D6 : (63.6b6).JG
பத்திராதிபர்கள் : ଗ8Fରିଠରାଗ ി5-ൺഖ6
る。
ဦ_င့ဝှင့ဝှင့ဝှင့ဝှင့ခွင့ဝှင့ခွင့ဝှင့ခွင့ခွင့ခွင့ခွင့ခွင့ခွင့ခွံ
V
 

L MSSL SSSLSS LSSSSS SSqqSS LSLSLL LSLSS SSSL LSSL LSSLSSL SLSSLL LSLSSLL LSSLLSMSM LS
னவர் மன்றம்
மு.நந்தனன்
பி.நோபல்ரட்னசிறி
ஆஉமாசங்கள்
T Gী.LD95TG89F60T60া
ன் சி.சிவஸ்கந்தழுநீ
ன் ப.மதிசாந் јї ш.8зgј6g6ӧї
LLLLSSSLSSSLLSSSSLLLSSSLLLLSSSSLLLLSSSSSSLSSSSS SLLLLSSSLLLLSSSL0LLLLSSSLLLLS SS0LLSSSSLLLLSS SLLLLSSSSSSLSSSSSSLLLLLL

Page 26


Page 27
zsoz - qıcīņ9qIı serotouqi qoqoqo
 

ossosog? (fi) sortoqgaeto
o so sfigūros os sostoņgaeto
o ipaohgo · N ·@sos oisosaegímssolíī£ *(1stIosiç træ) so síggís), ogíasgìlgi
o sositossae
o sortissimiĝosĝae
“¿Nong) sorogosto
简) *(1ț¢&qoaessýs@s) (Nosso
og sosoɛɛoto
o Nossosisi
“¿Nosso@soso
sự đẹsiĝīgi
o solígoljsko · @ spiego po o
oso ¿so “Nossaegaesos osso
pagsgis, 1 osto søstøqoaeto “ipio spę się ojo isosoɛɛtɔ
įos:909+19 ° s√© √æ√©lgo o IIII sportoq, oqris@. IsosīgoŲ ogò ipsoqoseto
mYYLLLLLL LLL LLLLYLLLSLLLLLLL L LLLLLL SLLLLL SL LLLLLL SLLLLLL Y LLLLLL
sỹsis) sooựsssssssssssss? o ¿isto · @ī£ *(sissio). Issaessaewogae 藏n)
“(siso Normaets) qofssissig, otsi soț¢ £ €
(suomiles@irito) sorgio IIII oso ogòs ossitoqogos) sørøstīssīs *(smųÍspilnījisiinto) is en sístoso
*(fs) sortodosto
: (~~~~) sposongsigs
og og spreagoto oqosoqo@stoss ofte ogsģ
“(sisiĝo (ĝisų) spasaigí og ogồī£
* III, ogồs o(\frī£|Issigs) sisessas on sortoqoaelo
Isossssssss@

Page 28


Page 29
billia
* வள்ளுவர் காட்டும் வாழ்வியல்
* @HTTPITIটাput)
* விந்தை உலகில் விஞ்ஞானம்
பேஸ்புக்கின் பரம்பலும் அதனால் ஏற்ப
* ஏக்கம்
* அழிவின் உச்சக் கட்டத்தில் நவீனயுகம்
* சுற்றாடலை அச்சுறுத்தும் பொலித்தீன்
* எம் நினைவலையில் கல்லூரி ...!
போதி தர்மரும் தமிழ் மொழியும்
9 செம்மொழியான தமிழ்மொழி
* விந்தை உலகில் விழித்தெழு மனிதா .
* கலாச்சார சீரழிவின் தோற்றம் மற்றும்
9 ஜீ மெயில் வசதிகள்
* குருத்தலூர் வட்டாரமும் அதன் வரலா
9 அரங்கும் சமூகமும்
யேவரசந
* உரோமப் பேரரசின் வீழ்ச்சி - ஒரு பார்
* பிரான்ஸ் தேசிய அரசாக எழுச்சிபெற
路
eYeyyeyyeyyeyeyyeyyeyyeyyyyyyyyyyyyyyyyyyk
N
 

டும் தாக்கங்களும் 08-11
12
13-14
ΙΙΠΤ6)Ιβ)β)Τ 15-18
19
20-22
23
24-25
விளைவுகள் 26-27
28-30
ற்றுப் பின்னணியும் 31-35
36
37
β)6) 38-43
வழிவகுத்த தலைவர்கள் 44-49
LSL SLSLSSL SLSLSLSLSLSLSLS SLSLSLSLS S0SLSLSLSLSLSLS
LS SSLLSSSSLS SS0LLSSSSLLS SSSSLLS SSSLLSSSSLLSSSSLL0SS SSSSLLLLSSSSSSLSSSSSSLSSSS0SSSSLLSSSSLLLLLL

Page 30


Page 31
வள்ளு
உலகிற்கு நலமளிக்கும் ஒரு திருநூல் எல்லாச் சமயத்தார்க்கும் பொது மறைய மக்கள் இனத்தின் நல்வாழ்வுக்குத் தக்கதெ வழிகாட்டியாக ஆன்மநோய், உடல்நே என்னும் இரு நோய்க்கும் அருமருந்தாக மக் செய்த நற்றவப் பயனால் வள்ளுவர் அளித்த திருக்குறள் ஆகும். வள்ளுவர் எமக்கு ஆக் தந்த திருக்குறளையே வள்ளுவம் என்கிறே மதத்தைச் சார்ந்ததாகவோ, அன்றேல் மொ ளைச் சார்ந்ததாகவோ இனத்தைச் சார் தாகவோ அல்லாமல் "மனிதன்” என்ற வரம் அனைவருக்கும் சமமாக வலிய கருத்துக்க வாழ்வியலிற்கு உயிர் நீராகப் பொழிந்த வள்ளுவத்தின் மிகப் பெரிய சிறப்பாகும். பி. யைப் பற்றியும், புலால் உண்ணாமை குறித் ஒரு சில சமயத்தார் திருக்குறட் கருத்துக்கள் ஏற்றுக்கொள்ள விரும்பமாட்டார்களேய6 மற்றக்கருத்துக்களை எல்லாச் சமயத்தவரு எல்லாக் கொள்கையினரும் எல்லா நாட்டின மறுப்பின்றி விருப்போடு உளமுவந்து ஏற் கொள்வார்கள் என்பதில் சிறிதும் ஐயமில்6ை
"வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு”
என்று வள்ளுவரால் தமிழ் நா
சிறப்படைகின்றது. திருக்குறளில் உள் அ துள்ள அரியகருத்துக்களின் பொருள் ஆழத் அந்நூலை ஐயந்திரிபுற ஓதியுணர்ந்த பெரிய நன்கு அறிவார்கள் முன்னொரு காலத் திருமால் குறுகிய வடிவமுடைய வாமனனா தோன்றி பின் நெடுமாலாக ஓங்கியுயர்ந்து இரண்டடியால் உலக முழுவதும் ஒருங் அளந்த காட்சிபோல அறிவினால் மேம்
தேனமுதம்
 

வர் காட்டும் வாழ்வியல்
|0)|O
தை JITÜ தில் ய்த் தன்
கே
LL
ப. மதிசாந் 2012 A/C
ஆசிரியர் வள்ளுவரும் தன் குறுகிய குறளடி யிரண்டால் மக்கள் கருதும் கருத்தையெல்லாம் அளந்து விட்டாரென்று பரணர் உண்மை கூறு கின்றார்.
அறத்துப்பால், பொருட்பால், காமத்துப் பால் என்னும் முப்பால் களினூடாக உலகியல் சார்ந்த விழுமியங்களை நெஞ்சிலே ஆழப் பதித்து விடுகின்ற வலிமை வள்ளுவம் என்ற ழைக்கப்படுகின்ற திருக்குறளிற்கு உள்ளது.
“முப்பாலில் நாற்பால் மொழிந்தவர் தெய்வத் திருவள்ளுவர்” என்கின்றனர் கீரந்தையார் என்ற புலவர்
“தேவர் குறளும் திருநான் முடிவும் முவர் தமிழும் முனிவமாழியுங் - கோவை
திருவாசகமுந்திருமூலர் சொல்லும் ஒரு வாசகம் என்றுணர்” என்பது ஒளவையார்
வாக்கு
இல்லறவியல், துறவறவியல், அரசியல், அங்கவியல், ஒழிபியல், களவியல், கற்பியல் என்ற இயல்புகளைக் கொண்டு சமூக வாழ்வின் ஒவ்வொரு விடயங்களையும் சார்ந்து நிற்கின் றது. காலத்தால் அழியாத ஆத்மீகப் பணியினை வரலாறு தோறும் நிறைவேற்றி வருகின்றது. மனிதனை அண்டுகின்ற அழுக்காறுகள், துன் மாதிரிகள், சவால்கள், சலனங்கள் என்பவற்றி னோடு அவனை நல்வழியினூடாக நெகிழச் செய்யும் வழிமுறைகள் ஈறாக ஒரு தீர்க்க தரிசனப் பார்வையாக திருக்குறள் அமைந்திருக்

Page 32
கின்றது. ஒட்டுமொத்தமாக பார்க்கும் போது வள்ளுவம் வாழ்வியலின் புதையல் எனக் கூறலாம்.
உலகப்பொது நூலாய், வாழ்க்கைக்கு வழிகாட்டியாய் ஒன்றாக நல்லதாகிய ஒரு நூலைக் கூறும்படி கேட்டால் ஒரே ஒரு விரலை மாத்திரம் மடித்துக் கூறக் கூடிய நூல் திருக்குறள் ஒன்றுமேயாம். திருக்குறள் தேசத்தாலன்றி காலத்தாலும் பொதுவானது. என்றும் புலரா தியாணர் நாட்செல்லுகினும் நின்றலர்ந்து தேன் பிலிற்றும் தீர்மையது என்பது இறையனார் வாக்கு
மக்கள் தாம் எக்காரியத்தைச் செய்ய தொடங்கு முன்பும் தத்தம் கடவுளை நினைத்து வழிபட்டு அதன்பின் தொடங்கினால் காரிய சித்தி விளையுமென்பது கண்கூடு. இதை நிரூ பிக்குமாப்போல் வள்ளுவரும் செயற்படுகின் றார் செயற்கரிய காரியமாகிய திருக்குறளை இயற்ற ஆரம்பிக்கும் போது கடவுளை நினைத்து
“அகரமுதல் எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்கே உலகு" என்று அவன் புகழை செப்புகின்றார்.
வள்ளுவத்தில் அறன்வலியுறுத்தலில் மட்டுமல்லாது எல்லா அதிகாரத்தாலும் அறக் கருத்துகளையே பொதித்துள்ளார். அவ்வறக் கருத்துக்கள் யாவும் மக்களின் வாழ்வியலைப் பயன்படுத்துகின்றன.
மனம் உள்ளவன் மனிதன் ஆறறிவு படைத்த மனிதனுக்குத் தான் மனமும் இருக்கின் றது. இது ஒரு பொறியில்லாதபுலன் ஆயினும் ஐம்பொறிகளுக்கில்லாத, ஐம்புலன்களுக்கில் லாத ஆற்றல் கொண்டது அது. இந்த ஆற்றலை வைத்துத்தான் "மனோவேகம்" என்ற அலகு உண்டானது மனது மனிதனை வழிநடத்துகின் றது. அது மனிதனை உயர்நிலைக்கும் கொண்டு

செல்லலாம் நடுநிலைக்கும் வைத்திருக்கலாம் கீழ்நிலைக்கும் தள்ளிவிடலாம். இந்த நிலையற்ற தன்மையினால் மனதை ஒரு குரங்கு என்றும் சொல்வார்கள். அவ்விதம் நிலையற்ற தன்மை யில் இல்லாமல் நிலையான ஒரு நல்ல வழியில் அதனை இட்டுச் செல்வதற்குத்தான் நமக்கு கல்வியறிவும் கேள்வியறிவும் நல்லோர் இணக்கமும் என்று எல்லாந் தரப்பெறுகின்றன. அப்போது தான் நாம் வையத்துள் வாழ்வாங்கு வாழ, உலக நடைமுறைக்கேற்ப வாழ மனதைப் பக்குவப் படுத்திக் கொள்ளமுடியும். அவ்விதமாக வாழ்வு தான் ஒழுக்கமும் பண்பாடும் நிறைந்த வாழ்க்கையாகும்.
“உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும் கல்லார் அறிவிலா தார்” என்று வள்ளுவம் கூறும் பாடறிந்தொழுகும் பண்பு ஆராயத்தக்கது.
மனம் போகிற போக்கில் போகிறவன் மனிதன். கால் போன போக்கில் போகிறவை கால்நடைகள் என்று சொல்வார்கள். ஆயினும் எல்லாவழியிலும் மனம்போன போக்கின்படி மனிதன் போகத் தொடங்கினால் பின்பு மனி தனிற்கும் கால்நடைகளுக்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடும் இராமன் அவதார புருஷன் என்று சொல்லப்படுபவன். விசுவாமித்ர முனிவர் கட்டளைப்படியாகத்திற்கு இடையூறு செய்தவர்களை அழித்து நல்ல பெயரெடுத்துக் கொண்டு போகிறான். மிதிலையிலே தானும் உணராமல் முனிவரிற்கும் தெரியாமல் ஒரு காரியஞ்செய்து விடுகின்றான். மாளிகையின் மேல்மாடியில் நின்ற ஒரு பெண்ணைக் கண்டு மனதைப் பறிகொடுக்கின்றான் பின்பு யோசிக் கின்றான். இதுவரை என்மனம் பிழையான ஒரு வழியில் சென்றதில்லை. ஆகவே இந்தச் செயலும் பிழையில்லாததாக இருக்க வேண்டும். எப்படி? அந்தப் பெண் (சீதை) ஒரு கன்னிப் பெண்ணாக இருந்தால் தவறில்லை அவள் ஒரு குடும்ப பெண்ணாக இருக்கக்கூடாது என்று குழம்பிப் போவதைக் காண்கிறோம் சீதையும்
தேனமுதம்

Page 33
மேல்மாடியிலிருந்து தான் நோக்கிய அவனும் வில்லை முறித்த அவனும் ஒருவனாக இருக்க வேண்டுமே என்று கவலைப்படுவதையும் காண்கின்றோம் ஏனென்றால்
“பிறன்மனை நோக்காத்பேராண்மை சான்றோர்க்கு
அறன் ஒன்றோ ஆன்ற ஒழுக்கு"
என்று வள்ளுவர் சொல்லியிருப்பதாகும்.
பஞ்சமா பாதகங்கள் எனப்படுகின்ற பெருந்தீங்கு விளைவிக்கும் செயல்களில் கொலை, களவு, கள்ளுண்ணல், குருநிந்தை என்பவற்றைவிட கொடூரமானது ஏனைய பாதகங்களையும் செய்யத் தூண்டுவதும் பொய் ஆகும். பொய் பேசுதலைத் தவிர்த்து வாய்மை யுடையவர்களாக வாழ்ந்தால் வாயாரப் புகழப் படுவர் நல்லவர் என்ற நற்பெயர் கட்டப்படுவர்.
“உள்ளத்தால் வாய்யாது ஒழுகின, உலகத்தார்
உள்ளத்துள் எல்லாம் உளன்?
என்று வள்ளுவம் வாழ்வயலிற்கு
உண்மையையே புகட்டிநிற்கின்றது.
மனிதராய் பிறந்த ஒவ்வொரு வரும் பிற உயிர்களிடம் அன்பு செலுத்தப் பழக வேண் டும். மன்னுயிர்களை தன்னுயிர்போல் நினைத்து அன்பு பாராட்ட வேண்டும் அன்புதான் இன்ப æstsy அன்பினால் எதனையும் சாதிக்க முடியும் அன்பை ஒருவராலும் விலைகொடுத்து வாங்க முடியாது. அன்பின் பெருமைகளைச் சொல்லி
மாள முடியாது.
“அன்பின் வழியதுஉயிர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு"
என்று அன்பானது வாழ்வியலுக்கு எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை வள்ளுவம் புலப்படுத்துகின்றது. வள்ளுவத்தின் இக்குறள் முத்தை வாழ்வியலில் நாம் கடைப் பிடித்தால் எம்மிடையே பகைமை ஏது? இத்தனை உயிர்களையும் பீடிக்கும் போர் ஏது?
தேனமுதம்

நாம் எப்போதும் நல்லதைச் சிந்தித்து நல் வார்த்தை பேசி நல்லபடி நடத்தல் வேண்டும். பிறரிடம் குற்றம் குறை காண்பதைவிடுத்து அவர் களின் நற்பண்புகளையே காணவேண்டும். பிறர் எனக்கு துன்பம் செய்தாலும் நாம் அவர்களிற்கு துன்பஞ் செய்யக்கூடாது. மாறாக அவர்கள் வெட் கப்படும் படியாக நாம் அவர்களிற்கு நன்மை செய்தல் வேண்டும். இந்த உயரிய கருத்தை வாழ்வியலிற்கு முக்கியமாக “இணர்னா செய்தாரை ஒறுத்தல், அவர் நானநன்னயம் செய்துவிடல்” என்று வள்ளுவம் போதிக்கின் றது அறத்தைப் போதிக்கின்றது அறத்தைப் பாதுகாக்கின்ற பெரியார், அடக்க முடையராய் வாழ்ந்து வருவர் தன்னலம் கருதியேனும் அறி யாமை யாலேனும் ஒருவன் தீமை செய்த விடத்து அதனைப் பொறுத்தல் பெரியார் தன்மை யாகும் இவ்வாறு பிறர் செய்த தீமையைப் பொறுத்துக் கொள்வது நன்றேயெனினும் அத் தீமையை மறத்தல் அதினினும் நன்று இவ்வாறு மறத்தலோடமையாது தீமை செய்வார்க்கு அவர் நானும் படி நன்மையும் செய்தலே சான்றாண் மைக்கு அழகாகும் தீமை செய்தவனிற்கு நன் மையே ஒருவன் செய்யுங் கால் அவன் நெஞ்சே அவனைச் சுட்டுணர்த்து நல்வழிப்படுத்தும்.
“கொலையிற்கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ் களைகட் டதானாரு நேர்” என்னும் குறளால் கொடுங் குற்றம் செய்யும் கொடியாரைக் கொல்வது வளரும் பயிரிற்கு களைபறித்தாற் போல நாட்டிற்கு நன்மைபயக்கும் என்பது அறி யப்படும் பயிர் செழித்தோங்கி வளர வேண்டு மாயின் அதற்கிடையூறு செய்கின்றகளை பறித் தல் எவ்வாறு அவசியமோ அவ்வாறே நாட்டில் நலம் பெருக வேண்டுமாயின் அரசன் கொடி யாரைத்தண்டித்து நாட்டினின்றும் களைய வேண்டுமென்பது வள்ளுவரின் கருத்தாகும்.
பெரும்பான்மை வேளாளரின் தொழி லாக விளங்குவது உழவுத் தொழில் உலகத்தவர் யாவரிற்கும் உணவளிக்கும் தொழிலும் அதுவே
O3

Page 34
யாம் உழவுத் தொழிலைப் பின்பற்றியே இந்த உலகம் இயங்குகின்றது எவ்வளவு துன்பம் வந்தாலும் உழவுத் தொழிலே மேலானது வேறு தொழில்களைச் செய்வதைவிட உழவுத் தொழில் செய்பவரே உலகத்தோர்க்கு அச்சாணி போன்றவர் என்றெல்லாம் கூறும் வள்ளுவம் உழவுத் தொழிலின் மகிமையை உணர்த்த பின்வரும் குறளொன்றே போதுமானது.
“உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றாரெல்லாம் தொழுதுண்டு பின்செல் பவர்"
அறம், பொருள், இன்பம் என்னும் உறுதிப்பொருள் மூன்றினுள் இன்பத்தை வள்ளுவம் காமத்துப்பால் என்னும் பகுதியில் இனிது எடுத்துக் கூறுகின்றது காமம் என்ற
"You can foot some of th and all of the peopl 6ut your cannot fool allo
-04

சொல்லைக்கேட்ட அளவாலே அது தீது என்று கொள்ளுதல் தவறாகுமென்று நற்றமிழ் புலவர் நக்கீரர் அருளுகின்றார் சிற்றின்பத்தின் உண் மைத் தன்மையினை நன்கறிந்த வள்ளுவம், பேரின்பத்தின் பெருமையையும் செம்மையை யும் மக்கள் செவ்வையாய் அறிந்து அப்பேரிய பெருவாழ்வை அடைய ஆர்வம் கொள்ளுதற் பொருட்டே சிற்றின்பத்தின் திறத்தை விளக்க மாக எடுத்துரைக்கின்றது.
இவ்வாறாக வள்ளுவத்தின் ஒவ்வொரு குறள் அமுதமும் வாழ்வியலின் ஒவ்வொரு படிகளுக்கும் வேண்டிய உயரிய கருத்துகளைப் போதிப்பதுடன் வாழ்வியலிலிருந்து மறக்க முடியாத வண்ணம் சங்கமமாய் விட்டது.
e people all of the time, e some of the time, f the people all the time"
Abraham Lincoln

Page 35
ஆலினைத் தாங்கும் விழுதினைப் போல் பயிரினைக் காக்கும்
G36 je)leОDUJU (3штеD
குடிகளைக் காப்பதாம்
巴汀于!
நல்லாட்சி நயமுடனே நடந்திடின் என்றுமே கேட்காது போர் முரசு
சட்டம், நீதி, ஒழுங்கு சமயத்தில் காத்திடல் வேண்டும் - அங்கு இனம், மொழி, மத பேதங்கள்
காட்டாது ஆண்டிடல் வேண்டும்!
தேனமுதம்
 
 

ரசாங்கம்
6in. LD5Ir(836Or60
2013 A/C
ஊடகம் உயர்கல்வி பேச்சு
உரிமைகள் உண்டு மக்களுக்கு நல்லரசில் ராணுவம் தேவையில்லை காவலுக்கு
சனநாயகம் பூப்பூத்திடல் வேண்டும் அநியாயம் அநீதி ஒழிந்திடல் வேண்டும் இலஞ்சப் பழக்கம் ஒடுங்கிட வேண்டும்
மக்கள் ஆட்சி மலர்ந்திடல் வேண்டும்
சுய உரிமைகள் இல்லாத யாப்புகள் தான் பெரும் பங்கம்! - அதை கவனத்தில் கொண்டிட்டால்
நிலைத்திடும் நீடுழி அரசாங்கம்.
O5

Page 36
"முயற்சி உடையோர் இகழ்ச்சி அடையார்” என்ற சான்றோர் வாக்கின் படி பல விஞ்ஞானி கள் தோன்றினர். அவர்களின் விந்தையான முயற்சிகளே அரும்பெரும் பணிகளை ஆற்றி வருகின்றன. விலங்குகளில் இருந்தும் இயற் கைச் சக்திகளில் இருந்தும் பாதுகாப்புத் தேடுவது பண்டைய மனிதனின் முக்கிய பிரச்சனையாகத் தலைவிரித்துத் தாண்டவமாடியது. உணவு, உடை வீடு என்பன அவனுக்குத் தேவையாக இருந்தது. அவன் பல்வேறு இன்னல்களில் இருந்தும் பாதுகாப்புத் தேட முற்பட்ட போது வாழ்க்கையே ஒரு போராட்டமாக மாறியது. இயல் பூக்கமும் உள்ளக்கிளர்ச்சியுமே ஆதி மனி தனின் வாழ்க்கையை வழி நடத்தி வந்தன. இது அவனின் ஆராய்ச்சி ஊக்கம் வரை வழிவகுத்தது
எனலாம்.
அதாவது மனிதனைச் சிந்திக்கச் செய்வது மனமே, மனிதனின் சிந்தனை ஆற்றலினால் விலங்குகள் ஐந்தறிவுடையன என்றும் மனிதன் ஆறறிவுடையவன் என்றும் அவனை விலங்கு களில் இருந்து பிரித்து, சிந்திக்கும் பிராணி எனவும் அழைத்தனர். கலாசாரங்கள் வேகமாக உருண்டோட, விஞ்ஞான ஆராய்ச்சிகளும் ஆரம்பமாகி விரிவுபட்டன. இவ்வாறு செயற்பட முன்வந்தவருக்கு சிந்திக்க கருவி ஒன்று தேவைப்பட்டது. அதுவே மொழியாகும். மொழி யைக் கற்றுக் கொண்ட அவன் கருத்துப் பரி மாற்றங்கள் நடத்தினான். அவற்றில் கிடைத்த விளைவுகளினால் பெற்றோரிடமும் சகோதரர் களிடமும் உறவினர்களிடமும் தொடர்பாடலை வலுப்படுத்தினான். அதை ஞாபகத்தில் வைத் திருக்கவும் அறிவை வளர்க்கவும் தன்போன்
விந்தை உ
i-O6
 

லகில் விஞ்ஞானம்
T. Sldb6ü60OTöDITf 2013 A/C
றார்களுடன் ஆராய்ச்சியை மேற்கொள்ளவும் Hவனால் முடிந்தது.
இந்தவகையில் பல்வேறு விஞ்ஞானிகள் தான்றினர். அவர்கள் விஞ்ஞானம் என்றால் ன்ன என்பதற்கு பல்வேறு வரையறைகளைக் வறியுள்ளார்கள். அதாவது இயற்கை பற்றி பரீட் க்கப்படக் கூடிய அறிவைப் பெற்றுக் கொள்வ ற்கான ஒரு முறையியலே விஞ்ஞானமாகும். விஞ்ஞானத்தின் விந்தையினால் கருவிகள் தாற்றம் பெற்றன. தொழிற்சாலைகள் உரு ாக்கப்பட்டன. துரிதகதியில் வளர்ந்த விஞ்ஞான ஆய்வுகளின் விந்தையால் மனிதனால் செயற்பட )டியாதது ஒன்றும் இல்லை என்ற அளவில் 1வன் வெற்றி பெற்றான். நேரத்தை மீதப்படுத் க் கொண்டான் பொருளாதாரத்துறையில் )ன்னேறவும் ஆரம்பித்தான்.
அவ்வாறு நாடுவிட்டு நாடு, கண்டம் பிட்டுப் பாயும் அளவிற்கு விஞ்ஞானம் வளர்ந் து. நவீன யுகத்தில் சஞ்சரித்து மனிதன் கை நாடிப் பொழுதில், கண் இமைப் பொழுதில் வலைகளை செய்து முடிக்கும் இயந்திரங்களை பூக்கினான். இதற்கெல்லாம் காரணம் விஞ் ானத்தின் வளர்ச்சியும் மனிதனின் முயற்சியு ாகும். அதாவது
*தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிவார் தோன்றவின் தோன்றாமை நன்று” என்பதற்கிணங்க மனிதனின் ஆராய்வு யற்சியால் விஞ்ஞானம் வளர்ந்த இப் பெரிய ரனியில் மட்டும் அல்ல எல்லா உலகங்களிலும் ரநடை போடுகிறது. நவீன கணினிகள் யாவும் னிதனைவிட விரைவாகச் செயற்படுகின்றன.
தேனமுதம்

Page 37
அலகு பற்றி அறிதலில் விஞ்ஞானிகள் கொன டுள்ள நம்பிக்கைகளும் சிந்தனை முறைை களும் விஞ்ஞானிகள் கொண்டுள்ள நம்பிக்ை களும் சிந்தனை முறைமைகளும் விஞ்ஞான தில் இடம்பெறும் போது அதன் பயன் உறுதி தன்மை அதிகரிக்கும் இந்தவகையில் தோன்றி விஞ்ஞானம் உலகில் மதிப்பிடுவதற்கு விஞ்ஞான யின் முயற்சியே காரணம் எனலாம். ஏட்டையு பெண்கள் தொடுவது தீமை என எண்ணியிருந் வர் மாய்ந்துவிட்டார். "வீட்டிற்குள் பெண்ணை பூட்டிவைத்தோம் என்ற விந்தை மனிதர் த6ை குனிந்தார்” என்ற பாரதியாரின் கும்மிக்கு விஞ ஞானமே அர்த்தம் கண்டது. இது மட்டும இன்னும் எத்தனையோ அரிய சாதனைக6ை விஞ்ஞானம் செய்கிறது.
“எண்ணிய எண்ணியாங்கு எய்தும் எண்ணியார் திண்ணியராகம் பெறின்"
என்ற வள்ளுவர் கூற்றிற்கு இணங் வாழ்ந்த விஞ்ஞானிகளின் வியத்தகுவிந்;ை உலகத்தின் எண்ணக்கடிவாளத்தை இறுக்கி பிடித்து உள்ளக்கமலமாகிய குதிரையை செலுத்த நடந்த நடக்க இருக்கின்ற வரலாறுகளை மீட்கு
எனலாம்.
இவ்வாறு இன்றைய உலகில் விஞ்ஞா6 மானது பெருவளர்ச்சியடைந்துள்ளது. பல தர பட்ட கண்டுபிடிப்புக்கள் கண்டுபிடிக்கின்றனர்
இன்னும் கண்டுபிடிப்பார்கள் தற்பொழுது அன மையில் கூட பேசும் கணணிகள் கண்டு பிடிக் சில விஞ்ஞானிகள் ஆய்வுகளில் ஈடுபட்டு6
தேனமுதம்
 

历
行
ளனர். இதெல்லாம் விஞ்ஞானத்தின் முன்னேற் றத்தினையே குறித்து நிற்கின்றது. முதலிலே பூமியிலே ஆராச்சியை மேற்கொள்ள முயன்ற மனிதன் பின்பு கடலிலும் அதன் பின்பு ஆகாயத் தையும் நோக்கிச் சென்றான். அங்கு செய்த வானிலை ஆராச்சிகள், கிரகங்கள், சந்திரன், சூரியன் என்பன பற்றிய செய்திகளை மக்களிற்கு அறிவித்தான். இவ்வாறு முன்னேற்றமடைய பல்வேறு வழிகள்ை மனிதன் செய்கின்றான்.
இந்த விஞ்ஞானம் ஆனது ஆய்வுத்துறை, அரசியல்த்துறை, விஞ்ஞானத்துறை, சமூகத் துறை, கைத்தொழில்த்துறை மட்டுமன்றி தற் பொழுது கல்வித்துறையில் கூட விஞ்ஞானம் வளர்ச்சியடைந்துள்ளது. சிறு வயதில் உள்ள மாணவர்களே பலதரப்பட்ட கண்டுபிடிப்புக் களை கண்டுபிடிக்கின்றனர். இன்னும் சிலகாலங் களில் தற்பொழுது எழுதிக் கல்வி கற்கும் மாண வர்கள் கணனிகள் மூலமாகவே கல்வி கற்பார் கள் இதற்கான சாத்தியமும் காணப்படுகின்றது. தகவல் தொடர்பாடல் கூட தற்போது சிறந்த முன்னேற்றம் அடைந்துள்ளது கடிதம், தொலை பேசி என இருந்து மக்கள் தற்பொழுது (Skype) மூலமாக நேரடியாகப் பார்த்துக் கதைக்கின்ற னர். மற்றும் (Chat) மூலமாக உடனுக்குடன் SMS மூலமாக கதைக்கின்றனர்.
ஆகவே தொகுத்து நோக்கும் பொழுது விந்தை உலகில் விஞ்ஞானம் ஆனது மிகவும் முன்னேற்றமானதொன்றாகும். விஞ்ஞானம் முன்னேற்றமடைய மக்கள் முன்னேற்றமடைவர், மக்கள் முன்னேற்றமடைய நாடு முன்னேற்ற மடையும் இவ்வாறு சிறந்த தொரு பாடத்துறை யாக மற்றும் ஊடகமாக இந்த விஞ்ஞானம் காணப்படுகின்றது. எனவே நாமும் பலதரப்பட்ட கண்டு பிடிப்புக்களை முன்வைத்து விஞ்ஞான gd_6D8516ib LJIÉJ356ffhÜJG3LJITLDIT35.
உசாத்துணை 1. திருக்குறள் 2. 36060Tulip
Ο 7

Page 38
கொம்பியூட்டர் எனப்படும் கணனி மனிதனது அத்தியாவசியப் பொருளாக மாறி விட்டது. கணனியின் தந்தை என வர்ணிக்கப் படும் சாள்ஸ் பபேஜ் கண்டுபிடித்த கணனியானது இன்று உலகின் மூலை முழுக்கெங்கும் வியாபித் துள்ளது. அலுவலகங்களாக இருந்தாலும் சரி ஆராய்ச்சி மையங்களாக இருந்தாலும் சரி பள்ளிக் கல்லூரிகளாக இருந்தாலும் சரி வணிகத் தளங்களாக இருந்தாலும் சரி அனைத்து இடங் களிலும் கணனி உள்ளது. ஏன்எனில் அங்கெல் லாம் கணனியின் உடைய தேவையும் உதவியும் அதிகமாக உள்ளது என்பதே இதன் மூலம் விளக்கப்படுகின்றஉள்ளார்ந்த கருத்தாகும்.
கணனியின் மூலம் மனிதன் அடைந்த நன்மைகள் எண்ணில் அடங்காதவை. கணனியின் ஊடாக மனிதன் பெற்றுக் கொண்ட பல வரப் பிரசாதங்களில் ஒன்றுதான் இணையம். இணை யத்தை நாம் கட்டற்ற அல்லது வரம்பு அற்ற அறிவுக் களஞ்சியம் எனக் கொள்ளலாம். நுளம்புகளில் இருந்து பாதுகாப்புப் பெற நுளம்பு நெற் உதவு கின்றது. கோழிகளை அடைத்து வைக்க கோழி நெற் உதவுகின்றது. அதுவென்ன புதிதாக இன்டர் நெற் எனக் கேட்ட காலம் மலையேறி போய் விட் டது. ஐக்கிய அமெரிக்காவில் நேஷனல் சயன்ஸ் பவுண்டேசனினால் உருவாக்கப்பட்ட இன்றைய உலகின் மிகப்பெரிய சக்தியான இணையம் 1983 தை முதலாம் திகதியில் இருந்து தனது மகத்தான சேவையை ஆரம்பித்தது. ஜே.சி. ஆர் லிக்லைடர் உருவாக்கிய இணையம் 1990 ஆம் ஆண்டு 356ý\6) (BO6QQ5335\ 1 \bW(8356ýle) (BIOV3556)354 An 2000ஆம் ஆண்டுகளில் கிழைத்தேய நாடு களில் பாரிய மாறுதல்களையும் உண்டாக்கியது.
பேஸ்புக் பரம்பலும் அ
-O8
 
 
 

தனால் ஏற்படும் தாக்கங்களும்
ருந், சிவஸ்கந்தருந் 2013 A/C
"அ" எழுதுவது எப்படி என கூறத் தாடங்கி அணுகுண்டு தயாரிப்பது எப்படியென அனைத்து வகையான தகவல்களையும் அக்கு வறாக ஆணிவேறாக அனைத்து தகவல்களை பும் எண்ணாகவும், எழுத்தாகவும், படங்களாக பும் ஒளிப் பேழைகளாகவும் தருகின்ற வல்ல மையை கொண்டது இணையம் ஒரே வார்த்தை பில் சொல்ல வேண்டுமென்றால் வற்றாத தகவல் ரங்கங்களின் தொகுப்பே இணையம் ஆகும். வறும் கல்வித்துறையோடு மட்டும் இணையம் ன்ெறு விடாமல் அனைத்துத் துறைகளிலும் இணையம் தனது கால் தடத்தை பதித்து விட்டது.
இணையத்திலே எத்தனையோ இணை பப் பக்கங்கள் உள்ளன. அவற்றை பல்வேறு பகையாகவும் வகைப்படுத்தலாம். அவ்வாறு பகைப்படுத்தப்பட்டனவற்றில் ஒரு வகைதான் மூக வலைத்தளங்கள் இணையப் பயன்பாட்டின் ஓர் முக்கியமான உபவிளைவுதான் சோஷியல் நட்வேர்க்ஸ் எனப்படும் சமூக வலைத் தளங் ளின் பெருக்கம் ருவிட்டர் பேஸ்புக், ஓர் குட் Dம ஸ்பேஸ் என உலகில் பத்திற்கும் மேற்பட்ட மூக வலைதளங்கள் இதுவரை தோன்றிவிட்டன. டைப் அடிக்கத் தெரியாத முதியவர்களும் இன்று னனியை நிச்சயம் பயன்படுத்த வேண்டும் ன்ற நிலை உருவாகியுள்ளது. ஏனெனில் அந்த Hளவிற்கு இன்று நமது நாட்டிலும் கூட தகவல் தாழில்நுட்பம் அபரி மிதமான வளர்ச்சியினை ண்டுவருகின்றது. ஏனைய நாடுகளப்ை போல மது நாட்டில் சமூக வலைத்தளங்களை உப யாகிப் போர் எண்ணிக்கை அதிகமாக இல்லா விட்டாலும் ஒப்பீட்டளவில் சமூக வலைத்தளங் ளை பார்வையிட்டு அவற்றின் மூலம் மகிழ்
தேனமுதம்

Page 39
வடையும் ஓர் பெருந்திரளான மக்கள் கூட்டம் இலங்கையில் உண்டென்பது அப்பட்டமான உண்மை. கணனியென்றாலே இணையத்துடன் இணைந்த ஒன்றுதான் என மாறிவிட்டது. ஆனால் இதில் முக்கியமான அம்சம் என்னவெனில் இணையத்தின் முக்கிய பெரும் புள்ளியே சமூக வலைத்தளங்கள்தான்.
எண்ணற்ற நட்சத்திரங்கள் வான் வெளி யில் இருந்தாலும் நம்ம தல "கரியன்” போல வருமா? அது போல் எத்தனை சமூக வலைத் தளங்கள் எத்தனையோ இருந்தாலும் நம்மட “பேஸ்புக்" மாதிரி வருமா? என இளையவர்கள் கிசுகிசுப்பதை அடிக்கடி கேட்கலாம். காலையில் எழுந்ததும் பல்துலக்கினாலும் துலக்காவிட்டாலும் தேனீர் குடித்தாலும் குடிக்காவிட்டாலும் யாருக் கும் சொல்லாமல் கண்ணும் கருத்துமாய் செய்யும் ஒரே வேலை என்ன தெரியுமா? யார் என்ன சொன்னாலும் யார் கத்தி கூக்குரல் இட்டுாலும், காதில் வாங்கிக் கொள்ளாமல் கண்களைத் திருப்பாமல் ஒரு நொடி கூட மறக்காமல் பார்ப் பது என்ன தெரியுமா? பேஸ்புக், பேஸ்புக் என்ற இணையத் தளத்தில் தான் இன்றைய இளைஞர் கள் மற்றும் யுவதிகள் தீராக் காதல் கொண்டுள் ளனர் அப்படி பேஸ்புக்கில் என்னதான் உள்ளது?
இது எப்போது? எதற்காக? ஏன்? யாரால் உருவாக்கப்பட்டது என்பது பற்றி இனி ஆராய்ந்தோமேயானால் நண்பர்களாக உற வாடி அறிவையும் அனுபவத்தையும் பகிர்ந்து கொள்வதை நோக்காகக் கொண்டே மார்க் விக்கர் என்ற அமெரிக்காவின் ஹார்லார்ட் என்ற பல்கலைக் கழகத்தை சேர்ந்த 19 வயது இளைஞ னின் அரிய கண்டு பிடிப்பே பேஸ்புக் ஆகும். மார்க் வீக்கரை பற்றி குறிப்பிட வேண்டுமே யானால் அவர் ஒரு இளம் கணனி மேதை அவர் மிகவும் எளிமையானவர் இது போன்ற பல குணநலன்களை பார்த்து "த ரைம்" பத்திரிகை இவருக்கு 2010ஆம் ஆண்டின் சிறந்த உதாரண புருஷர் என்ற பட்டத்தை வழங்கி கெளரவித்தது.
தேனமுதம்

பேஸ்புக் ஆனது ஓர் வலைத் தளமாக பதிவு செய்யப்பட்டது. 2004ம் ஆண்டு மாசி மாதம் அன்றில் இருந்து தகவல் தொழில்நுட்பத்தில் ஓர் மாபெரும் புரட்சியை உண்டாக்கி தனது மகத்தான சேவையை இன்று வரை வழங்கி வருகின்றது. இன்று வரை 600 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் இவ் இணையத்தளத்தின் அங்கத்தவர்களாக உள்ளனர். 75ற்கும் மேற்பட்ட உலகமொழிகளில் இது உலா வருகின்றமை இதன் சிறப்பாகும். உலகில் உள்ள மக்களில் 14 பேரில் ஒருவர் பேஸ்புக்கை பாவிப்பதாக அதிர்ச்சியூட்டும் தகவலை அலெக்சா நிறுவனம் அண்மையில் வெளியிட்டிருந்தது. அமெல்சா நிறுவனத்தின் தகவலின்படி இணையம் முழுவதி லும் பேஸ்புக் தான் ஐந்தாவது மிகப் பிரபலமான இணையத் தளம் என தகவல் வெளியிட்டது. முதலாவது இடத்தில் கூகிள் இணையத்தளமும் இரண்டாவது இடத்தில் யாகூ இணையத்தளமும் உள்ளது. இதில் முன்னிலை வகுக்கும் முதல் நான்கு தேடுபொறி இணையத்தளம் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. ஆக மொத்தத்தில் சோஷியல் நெட்வெர்க் எனப்படும் சமூக வலைத்தளங் களில் நம்பர் வன்நம்மஞடைய பேஸ்புக் தான்.
இவ்வாறு நம்பர் வன்னாக முதலிடத்தில் பேஸ்புக் உள்ளதென்றால் அதற்கு காரணம் என்ன? ஏன் அதை மக்கள் விரும்புகின்றார்கள்? இதில் எவரையும் குறிப்பிட்டு குற்றம் சுமத்த முடியாது. காலம் செய்த கோலம் இது கடவுள் செய்த குற்றம் என்றே கூற வேண்டும் பழைய காலத்தைப் போல குடும்பம் என்பது தற்போது வலுவான அமைப்பாக இல்லை குடும்ப உறவு கள் சிதைவடைந்து வருகின்றன எனக் குறிப்பிடு வதைவிட குடும்ப உறவுகள் சிதைவடைந்து விட்டன என்பதே உண்மையாகும். இதனால் ஆறுதலையும் அன்பையும் பெற ஒரு புறமும் பணத்தையம், பதவிகளையும் தேடி மனிதன் மறு புறமும் ஓடிக் கொண்டிருக்கின்றான். உறவின் பொறுப்புக்களை எடுத்துக் கொள்ளாமல் பயன் களை மட்டும் அனுபவிக்க வேண்டும் என விரும்பு
O9

Page 40
கின்ற நவீன கல்நெஞ்சக் கார மனிதர்களுக்கு கிடைத்திருக்கும் வரப்பிரசாதம் தான் பேஸ்புக்.
தொழில்நுட்பம் வளர்ச்சியடையாத காலத்தில் பொழுது போக்கிற்காக பேனா நண்பர்களை வைத்திருந்தது போல இன்றைய சிறுவர்கள் இளம் தலைமுறையினர் முதல் முதி யவர் வரையான அனைவரும் பேஸ்புக் மூலம் உலகம் முழுவதும் நண்பர்களை உருவாக்கி உறவாடி சுவரஸ்யம் அடைகின்றனர். தமது உணர்வுகளையும், உள்ளக் கிடக்கைகளையும் நினைத்த நேரத்தில் நினைத்த விதமாக வெளிப் படுத்த வலைப்பூக்கள் பெரிதும் உதவுகின்றது. புதிய நண்பர்களை தேடிக் கொள்ளவும் அவர்க ளோடு அரட்டை அடிக்கவும், புகைப்படங்களை பரிமாறவும் பேஸ்புக் உதவுகின்றது.
நாம் வாழும் உலகம் ஓர் வேகமாக சுற்றிச் சூழலும் உலகம், மனிதன் தனது தனிப் பட்ட பிரச்சனைகளை மட்டுமன்றி சமூகப் பிரட்சினைகளையும் இதன் மூலம் பகிர்ந்து கொள்ளலாம். இன்று பேஸ்புக்கின் மூலம் மதுவுக்கெதிராகவும், போதைப் பொருள் பாவ னையில் இருந்தும், சுற்றுச் சூழலை பாதுகாப்ப தற்கும் மற்றும் எண்ணும் பல விடயங்களுக்கு எதிராகவும் தீவிர பிரச்சாரங்கள் பேஸ்புக்கின் ஊடாக இடம்பெறுகின்றது. அது மட்டுமன்றி பேஸ்புக்கின் மூலமாக பல்வேறு நிகழ்வுகள் குறித்த அறிவிப்பை வெளியிடுவதற்கும் பயன் படுகின்றது. உலகின் பிரபல்யமான சினிமா, இசை விளையாட்டு நட்சத்திரங்கள் எல்லாம் தமது சிறப்பு விருந்துகளுக்கு பேஸ்புக்கின் ஊடாக அழைப்பு விடுவதை காண முடிகின்றது. தமிழ் திரைப்பட இயக்குனர்கள் பலர் தங்களது திரைப்படங்கள் பற்றி செய்திகளை பேஸ்புக்கில் இட்டு விளம்பரப்படுத்திக் கொள்கின்றனர். எமது அண்மை நாடான இந்தியாவை எடுத்துக் கொண்டேமேயானால் அங்கு 80 லட்சம் பேர் பேஸ்புக்கின் அங்கத்தவர்களாக இருக்கின்றனர் காலப் போக்கில் இதனுடைய எண்ணிக்கை 3
-Go)

மடங்காக அதிகரிக்கலாம் என "த கிண்டு" நாளிதழ் தகவல் வெளியிட்டுள்ளது. ஏனெனில் பேஸ்புக் கின் பயன்பாடு தமக்கு மகிழ்ச்சியூட்டுவதாகவும் மனதிற்கு திருப்தியை உண்டாக்குவதாக உள்ள தாக பெரும்பாலான இந்தியர்கள் கூறுகின்றனர்.
ஒரு நாணயத்திற்கு தலை, பூ என இரண்டு பக்கங்கள் இருப்பதைப் போல் பேஸ் புக்கினது விளைவுகளையும் நன்மை, தீமை என இரண்டாக வகைப்படுத்தலாம். மேடு என்ற ஒன்றிருந்தால் நிச்சயம் பள்ளமும் இருக்கவே செய்யும். அதே போல நன்மை என்றிருந்தால் தீமையும் சிறிதளவு இருக்கவே செய்யும். பேஸ் புக் போன்ற தளங்களால் நன்மை மட்டுமின்றி தொந்தரவுகளும் உண்டு என்பது மறுப்பதற் கில்லை அவை பற்றி நாம் விரிவாக நோக்கு வோம். பேஸ்புக் என்பது ஓர் பாதுகாப்புக் கட்டமைப்புக்களை குறைவாக கொண்ட சமூக வலைத்தளம் ஆகும். சற்றிங் என ஆங்கிலத்தில் குறிப்பிடப்படும் அரட்டையடிக்கும் வசதி பேஸ் புக்கில் உண்டு. உறவுப் பாலத்தையும், அறிவு பாலத்தையும், நட்புப் பாலத்தையும் விருத்தி செய்யவென பேஸ்புக்கில் உண்டான இவ் வசதி இன்றைய இளம் தலைமுறையினரை குறிப்பாக மாணவர்களை பெரிதும் கவர்ந்து விட்டது. அதிகாலையில் Hi எனச் சொன்னால் நித்திரை செல்வதற்கு முன் Bye என குறிப்பிடுவதற்கிடை யில் என்ன தான் செய்கிறார்களோ தெரிய வில்லை. இதனை நன்றாக அறிந்த பிரித்தானியா வில் பாடசாலை மாணவர்களுக்கு பேஸ்புக் கணக்கு வைத்திருக்க தடைசெய்யப்பட்டுள்ளது. இதனை மீறும் பள்ளி மாணவர்களிற்கு உடலி யல் ரீதியாக அன்றி உளவியல் ரீதியான பயிற்சி களும் தண்டனைகளும் வழங்கப்பட்டு வருவ தாக பிரித்தானிய செய்தித் தாளான வர்ணிற்றி பேயர் (Varnity Fair) என்ற நாளிதழ் தகவல் வெளியிட்டுள்ளது. இதே சம தீர்ப்புத் தான் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் பிள் ளைகளுக்கும் உண்டாகியுள்ளது. ஆனால் இவ் சட்டத்தை பிறப்பித்தது வேறு எவருமில்லை
தேனமுதம்

Page 41
ஒபாமாவின் பிள்ளைகளுக்கு பேஸ்புக் தை செய்யப்பட்டதற்கான காரணம் பாதுகாப்பு காரணமாகவோ அல்லது அச்சுறுத்தல் காரண மாகவோ இல்லை. ஒபாமாவின் பிள்ளைகளு க்கு பேஸ்புக் பாவனையை தடை செய்தவ அவர்களின் தாயாரான மிர்ச்சல் ஒபாமா6ே இது குறித்து பத்திரிகை நிரூபர்கள் அவரிட கேட்ட போது மிர்ச்சல் ஒபாமா கூறிய கருத் முக்கியமானது ஆகும். அதாவது UTTLEFITSID மாணவர்களுக்கு பேஸ்புக் பாவனை அவசிய மற்றது என தாம் கருதுவதாக அவர் குறிப்பி டார். இதுவும் ஒரு விதத்தில் நியாயமா6 கருத்தே, ஏனெனில் பேஸ்புக் பாவனையால் தமது பொன்னான நேரத்தையும் காலத்தையும், பண தையும் செலவீடு செய்வோர் பெரும்பாலு பள்ளி மாணவர்களே என புதிய ஆய்வறிக்ை கள் கூறுகின்றன. எனவே மாணவர்கள் இது தொடர்பாக பட்டும் படாமலும் இருந்து கொள்வே நல்லது எனக் கொள்ள முடியும். இது தொடர்பா SL-CERT எனப்படும். சிரேஷ்ட தகவல் தொழி: நுட்ப நிறுவனத்தின் பொறியியளாளர் ரோகண பள்ளிய குருவிடம் வினவிய போது பேஸ்பு பற்றிய முறைப்பாடுகள் குறைவடைந்துள்ளடை மனதிற்கு மகிழ்ச்சி அளிப்பதாக அவர் கூறியுe ளார். ஆறு மாதத்திற்கு முன்னர் நாளொன்றிற் 15-20 வரையான முறைப்பாடுகள் கிடைத் தெனவும் தற்போது அது 5-6 ஆக குறைந்துள் தாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
அது மட்டுமின்றி பாடசாலை மாணவ கள் தமது அதிக நேரத்தை பேஸ்புக் உபயோக திற்கு பயன்படுத்துவதால் தமது கல்வி நடவடி கைகளில் பின்னடைவை எதிர்கொள்கின்றன பின்னடைவை எதிர்கொள்வது மட்டுமின் கற்பனா விருத்திச் சக்தி, வாசிப்பு பழக்கம், சு கட்டுப்பாடு, வினைத்திறனாக முடிவெடுக்கு ஆற்றல் என்பனவற்றில் குறைந்த வல்லை கொண்டோராகவே இவ் மாணவர்கள் காண படுகின்றனர்.
தேனமுதம்

O
உலகிலே எத்தனையோ பேர் எத்த னையோ காரணங்களுக்காக வேலையை இழக் கின்றனர். ஆனால் அமெரிக்காவைச் சார்ந்த இங் கெல்ஸ் என்பவர் பேஸ்புக் மூலம் தனது வேலையை இழந்துள்ளார். இங்கெல்ஸ் புளொரிடா மாநிலத் தில் உள்ள மிகவும் பிரபல்யமான உணவு விடுதி யொன்றின் உணவு பரிமாற்றும் தொழிலாளி ஆவார். அவ் உணவு விடுதிக்கு தினம்தோறும் U6) fl6OfLDIT நட்சத்திரங்கள் வருவதும் அங்கு தமது பணக்கார திமிரையும், ஆவேசத் தன்மை யையையும் வெளிக்காட்டுவது வழமை. இத் தக வலை தமது நண்பர்களுக்கு இங்கெல்ஸ் பரிமாறினார். இத் தகவல் காட்டுத்தீ போல பரவி சினிமா நட்சத்திரங்களின் காதுக்கும் எப்படியோ எட்டிவிட்டது. இதனால் அதிர்ச்சியும், கோபமும் அடைந்த பிபலங்கள் உணவு விடுதி நிர்வாக த்தை மிரட்ட உணவு விடுதி உரிமையாளர் இவரை உடனடியாக வேலையில் இருந்து தூக்கிவிட் டார். இது தேவையா? இது போன்ற பல விடயங் கள் பேஸ்புக்கின் மூலமாக நடந்தேறி விட்டது.
எனவே மாணவர்கள் ஆகிய நாம் எமது நேரத்தை நமது மொழி வளர்ச்சிக்காக செலவு செய்தல் வேண்டும். தேங்கிய குட்டைகளை பற்றி தேசங்கள் பேசுவதில்லை. வீழ்ந்தும், எழுந்தும் செல்லும் நதிகளையே வரலாறு பேசுகின்றது. எனவே இளைஞர்களான நாம் கடுமையாக -- போராட வேண்டும். சித்திரை மாதத்து ஓடைகள் போல இளைஞர்களின் தன்னம்பிக்கையும் வற்றி விட்டது. எனவே சமூக வலைத் தளமான பேஸ் புக்கின் உதவியுடன் நம் வாழ்வை வளம் பெறச் செய்தல் வேண்டும்.
உசாத்துனை நூல்கள் தினக்குரல் இணையம் Saturday mail Lankasri.com
விகடன்
(5LOf BIT(B.net

Page 42
ஏக்க
ஒற்றைப் பேரூந்து ஜன்னல்வழி ஒரு ரோஜா முகம் காட்டும்! சட்டென்று அடித்த மின்னலொன்று என் இதய வழி பாய்ந்தோடும்!
முத்துப் பற்கள் காட்டி அவள் ஆதரங்கள் விரித்துப் புன்னகைக்க. ஆயிரம் கண்கள் அதைக்கான
இல்லையே என என் நெஞ்சம்
பார்வையிலே கருக் கொண்ட என்காதல் பகல் இரவாய் தவமிருக்க பஞ்சணையில் நான் படுத்தாலும் - என்
நெஞ்சறையில் உன்நினைவு விழித்திருக்குதடி
விடிய வெல்லாம் உன்முகம் தான் விளக்கணைத்தாலும் உன் முகம் தான்,
மலர் பறித்துப் பார்த்தாலும் உன் முகம் தான்
3كم
L
 

அ. சனாஸ் 2013 A/C
யத்குதடி என்னை உன் பார்வை யெனும்
லர்கனைதான்!
அடிக்கடி அலைபேசிஉன்பெயர்சொல்லிசத்தமிடும் படித்திருக்கும் என் விரல்கள் அதை அள்ளி
முத்தமிடும்! காஞ்சநாளாய் அலைப்பேசிமெளனித்திருக்குதடி ஆதலால் என் உயிர் துடிக்க மறுக்குதடி
ளும் உன் நினைவு கொலை செய்யத் |ணிந்த தென்னை பின் பாவம் நானென்று கதியாய் உன் பார்வைச் சிறைக்குள்ளே
ஆயுள் தண்டனை விதித்ததோ சொல்.
பூழ்கடல் மூழ்கென்று என்னை நீபனித்தால் |ந்த அலைகடலையே வென்று வருவேன்! ன் மனக் கடலையே வென்று வருவேன்! ன் மனக் கடலில் விழுந்திருக்கு ஆழம் காணப்
னித்தால் என் செய்வேன்? ஏன்செய்வேன்!

Page 43
புறா மூலம், புகை எழுப்புவதன்மூல. அஞ்சல் மூலம் என்ற பல வழிமுறைகளில் எம முன்னோர்கள் தமது தகவல்களைப் பரிமாறி கொண்டனர். ஆடைகளாக இலைகள், குழைகள் விலங்குகளின் தோல்கள் என்பனவற்றை அணி தான் ஏன் ஆடைகள் இன்றிகூட இருந்தான். பின் படிப்படியாக தமது வாழ்க்கை முறைகளில் மா றங்களைக் கொண்டு வந்தான் தமது அறிை
யும் வளர்த்துக் கொண்டான்.
அதாவது ஆரம்ப காலங்களில் பகு தறிவு இல்லாமல் வாழ்ந்த மனிதன் காலப்போ கில் அவன் தனது பகுத்தறிவினை வெளிக்கா டத் தொடங்கினான். ஆடையில்லாமல் வாழ்ந் வன் இலை குழை பழங்களை உண்டவன் தம உணவிலும் ஆடைகளையும் மாற்றிக் கொன டான் இதற்காக விலங்குகளை வேட்டையா அதன் இறைச்சியை உணவிற்கும் அதன் தோ
களை ஆடைக்கும் பயன்படுத்தி வந்தான்.
இதற்காக அவன் வேட்டையாடும் உத் களைக் கையாண்டான். ஆயுதங்களை தானாகே உற்பத்தி செய்து மிக நுட்பமாக வேட்டையாடு திறனை கற்றுக் கொண்டான். அது மட்டுமல்லா விலங்குகளின் தொடர்பாடலை நுட்பமாக அ6 தானித்து விலங்குகளிற்கிடையில் தான் தொட பாடல்களை ஏற்படுத்திக் கொண்டான். விலங் களின் மூலம் காலநிலைகள் பற்றி அறிவினை பெற்றுக் கொண்டான். சூரியனையும், சந்திரன் நட்சத்திரங்கள், முகில்கள் என்பனவற்றின் மூல நேரம், திசை காலநிலை என்பனவற்றை அறிந்: 695[T600TL_TGর্টা,
தேனமுதம்
 

ச்சக் கட்டத்தில் நவீனயுகம்
ல்
ச. பயிகரன் 2013 A/C
அதுமட்டுமன்றி தமது உணவுப் பழக்க வளக்கத்தில் மற்றும் உணவைப் பாதுகாப்பது என்பனவற்றிலும் தனது அறிவை விருத்தி செய்து கொண்டான். அதாவது விலங்கிறைச்சிகளை பச்சையாகஉண்டுவந்தவன்இருகற்களைக்கொண்டு நெருப்பினைக் கண்டுபிடித்து அவ் இறைச்சி களை அந் நெருப்பில் வாட்டி உண்ணக் கற்றுக் கொண்டான். அவ் இறைச்சிகளை பழுதடையாது
பாதுகாப்பதற்கு தேனில் இட்டுப்பாதுகாத்தான்.
தமது இருப்பிடங்களை கற்குகைகள், மரப்பொந்துகள், கூடாரங்கள் என்பவற்றில் வாழ்வதற்கு மிருகங்கள் மூலம் கற்றுக் கொண்டு அதைப்போன்றே தமது வாழ்க்கையைக் கொண்டு நடத்தினான். தமது வாழ்க்கை முறையினை கூடு தலாக விலங்குகளை அடிப்படையாகக் கொண்டே அமைத்துக் கொண்டான் என்பது எமக்குத்
தெளிவாக வெளிப்படுகின்றது.
தற்போது நமது யுகத்திற்குள் நுளை வோம். நினைத்த நேரத்தில் நினைத்த இடங்களி ற்கு தொடர்புகளை ஏற்படுத்துவது நினைத்த இடங்களிற்கு செல்வது புதிய புதிய விடயங் களை கண்டுபிடிப்பது என்பதாக நாம் இப்போது வளர்ந்து வருகின்றோம். நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு வளர்ந்துவரும் நாம் எமக் கேன் நிர்ணயிக்கப்பட்ட எல்லையினை தாண்டி இயற்கை விதிகளை மீறி செயற்பட்டு வருகின் றோம். இவை எல்லாம் தற்போது எமக்கு மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் இருக்கும் ஆனால் இவற்றிற்கெல்லாம் நாம் வரும் காலங் களில் இதற்கான முடிவுகளை நாம் அனுபவிப் போம் இதில் எந்த சந்தேகமும் இல்லை.

Page 44
ஒரு உயிரை செயற்கை முறையில் (குளோனிங்) உருவாக்குகின்றான். இறந்தவர் களுக்கு உயிர் கொடுக்கும் முயற்சியில் தீவிர மாக ஈடுபட்டு வருகின்றான். இவையெல்லாம் இயற்கை விதிகளை மீறிய செயல்களாகும். இதனால் தற்போதைய நம் மனிதயுகம் வரும் காலங்களில் பாரிய விளைவுகளை எதிர் நோக்குவதற்கு காத்திருக்கின்றோம் இதில் எந்த 6ք (15 சந்தேகமும் ജൂൺങ്ങബ.
ஒரு தேசத்திலிருந்து பல தேசம்கடந்து பல கடல் கடந்து நினைத்தவுடன் தொடர்பினை ஏற்படுத்திக் கொள்கின்றோம். அவர்களின் உருவங்களை "வீடியோ கோல்”, “ஸ்கைப்” என்ற தொடர்பாடல் துறைகளின் மூலம் தொடர்பினை ஏற்படுத்திக் கொள்கின்றோம். இதன் மூலம் பயன்கள் இருந்தாலும் தீமைகள் அதிகமாக உள்ளது.
இணையம் எனும் தொடர் பாடல் ஊடகம் மூலம் அளவுக்கதிகமான நல்ல விடயங் கள் உள்ளது. ஆனால் நாம் அதிகமாக பயன் படுத்துவது தீமைக்கே இதன் மூலம் பாடசாலை செல்லும் நடுத்தரவயது மாணவர்கள் இணை யத்தின் மூலம் தீமையான விடயங்களைத் தேடு கிறார்கள். இதன் மூலம் நெறிதவறி தீயவளியிற் செல்கின்றார்கள்.
புதிய புதிய அணு ஆயுதங்கள் வெடிப் பொருட்கள் என்பவற்றைக் கண்டுபிடித்து அவற்றை நீரிற்கடியில் அதாவது பரந்த கடற்பரப் பின் கீழ் அவற்றை சோதனை செய்கின்றோம் இதன் மூலம் கடலின் சமநிலை பதிப்படைந்து கடல்வாழ் உயிரினங்கள் பாதிக்கப்படுகின்றது. அது மட்டுமன்றி இவை நிலத்தையும் பாதிக்கின் றது. இதனால் எமது பூமியின் சமநிலை குன்று கிறது.
நாம் எமது பூமியை மட்டுமல்ல நாம்
எமது அண்டவெளியிலுள்ள ஏனைய கோள்

ளையும் விட்டு வைக்கவில்லை எமது ஆயுதங் ளை அங்கு கொண்டு பதுக்கிவைக்கின்றோம். து மட்டுமல்லாமல் வாயில்லா உயிரினங்களை Hங்கு தனிமையில்விட்டு பரிசோதிக்கின்றோம். து எவ்வளவு ஒரு கொடூரமான செயல்? எண் ரிப் பாருங்கள் அதுவும் எம்மைப் போல் ஒரு யிர்தானே அதற்கு ஆசைகள் இருக்கும் தானே அதற்கும் இதயம் உள்ளது தானே அதற்கும் -ணர்ச்சிகள் உள்ளது ଓରା எவ்வாறு வேத >னப்படும்? சற்று சிந்திப்போம்.
இயற்கையின் மகத்துவமான இந்த 1ண்டப் பிரபச்சத்தில் விண்வெளியில் நட்சத்தி ங்கள், கோள்கள், வாள் நட்சத்திரங்கள் போன்ற யற்கையான பொருட்களின் மத்தியில் விண் வளியின் சமநிலையினைப் பாதிக்கும் ராக்கட் சய்மதிகள், உளவு விமானங்கள் என்பன தமது ரிபொருட் கழிவுகளை வெளிவிடுகின்றன. தனால் எமது அண்ட வெளியிலுள்ள பிரான ாயுவின் அளவு குறைவடைந்து எமக்கு நன்மை யர்க்கும் மூலகங்கள் பதிப்படைகின்றது.
இதன் மூலம் எமது அழிவினை நாமே தடிக்கொள்கின்றோம். நமது எதிர்கால சந்ததி னரையும் எமது வர்க்கத்தினையும் நாமே காண்டு புதைத்துக் கொண்டுள்ளோம். இயற் கயின் விதிகளை கட்டுப்பாடின்றி மீறி வருகின் றாம். இது வருங்காலங்களில் எமது அழகிய மி அழிவினை எதிர்நோக்கும் என்பதில் எதுவித u !pഥ ജൂൺങ്ങാണു.

Page 45
Study
The University of Portsmouth is atë reputation for teaching and student sati and learn more about our Please bring all of your original CE Student who wishes to pursue their imme IELTS: Academic & General
GENERALACADEAC
srTSH CONCE REGISTERE CENTER
Intake: February, Ju
Colombo - 0 Cai No Hone
AS Head Office : No:37 xRanet Jaffna Branch No: 19 London Branch : ss. Th
Web: www.expogroup,
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

I in fon
Hurry Up!
for your seat
niversity with a strong sfaction. Meet with College Represnta 'courses and university life. artificates and transcripts with you.
higher education in the UK can apply diately.
拳 拳 খৃষ্ট Ci City & Guilds ဋိနှီ
LLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLL
lly, Auguest & Septemper
751. Jafna- 02:175895 555514, Fax - 0755,557
9 - 1/2, Galle Read, Welawatta, Colombo 96, Sri Lanka
7, Arasady Road, Jaffna.
* Gardens,West Harrow, Middlesex HA 4EY, UK
E

Page 46


Page 47
65ps L606b (9d
சுற்றாடல் என்பது காணி, மண், நீர் வளிமண்டலம், காலநிலை, ஓசை, நாற்றங்கள் அலைகள் அத்துடன் ஒவ்வொரு விவரணத்த னதுமான விலங்குகளினதும் தாவரங்களினது உயிரினவியல்சார் காரணிகள் ஆகியவற்ை உள்ளடக்கிய மனித வர்க்கத்தின் சுற்றாடல் ளின் பெளதீகவியற் காரணிகள் எனப் பொரு ளாகும் எனத் தேசிய சுற்றாடல் சட்டம் வை விலக்கணப்படுத்துகின்றது. நாம் சுகதேசிகளா உயிர் வாழ்வதற்கும் எமக்கு இருக்கும் உரிை கள் எல்லாம் அனுபவிப்பதற்கான ஆரோ கியமான சுற்றாடல் அவசியம். எனவேதால் மூன்று மனித உரிமை ஒன்றாக ஆரோக்கியமான சுற்றாடலுக்கான உரிமை தோற்றம் பெற்றுள்ளது
தேவைகள், போட்டிகள், பிரச்சினைகள் உலகை சின்னதாக மாற்றியமைத்திருக்கின் நிலையில் அவற்றுக்கிடையே இலகுவான பல்வேறு வழிமுறைகள் கையாளப்படுகின்றன இவை எதிர் விளைவுகளையும் தோற்றுவிக்க தவறியதில்லை. போட்டி போட்டுக் கொண்( நாடுகள் அபிவிருத்தி செயற்பாட்டை விரைந்து மேற்கொண்டமையால் மக்களின் வாழ்க்கை; தரம் உயர்ந்தது. சுற்றாடலைப் புறக்கணித்தமையே புவி வெப்பமடைதல் இயற்கை அனர்த்தங்கள் ஏற்படுதல் என்பவற்றுக்குக் காரணமாக அமை துள்ளது எனவும் ஆய்வாளர்கள் கருத்துத் தெர விக்கின்றனர். ஆனால் இன்று நிலைத்திருக்குட அபிவிருத்தி பற்றி வலுவாகப் பேசப்பட்( வருகின்றது. அதாவது அபிவிருத்திக்குப சுற்றாடல் பாதுகாப்பிற்கு மிடையில் ஒரு சL நிலையை ஏற்படுத்தும் சுற்றாடல் பாதுகாப்பு
தேனமுதம்
 

சுறுத்தும் பொலித்தீன் பாவணை
J,
T,
T.
அ. தராகுலன் 2012 A/C
பற்றிய கரிசனையுடன் அபிவிருத்தியை இது குறிக்கின்றது இதனை செய்வதற்கும் தூர நோக்குள்ள அர்த்தமுள்ள நடவடிக்கைகள் இடம் பெறல் வேண்டும்
மனிதன் தனது தேவைகளுக்கு உப யோகிக்கும் பொருட்களை உற்பத்தி செய்வதில் செல்வாக்குச் செலுத்திய காலம் இன்று குறைந்து விட்டது பொருட்கள் பிளாத்திக்குகளினாலும், பொலித்தீனாலும் செய்யப்படுகின்றன, செயற்கை பதிலீட்டுப் பொருட்கள் இலகுவாகவும், மலிவா கவும் கிடைப்பதனால் இவற்றை உபயோகிப்பது மிகுந்த பயனுடையதாக உள்ளது.
மக்களின் நுகர்வுப் பழக்கங்களினால் ஏற்பட்ட விரைந்த மாற்றங்கள் * வெளிநாடுகளிலிருந்து பின்பற்றப்பட்ட பழக்க
வழக்கங்கள் * பொலித்தின் பைகளில் பதப்படுத்தியுள்ள
உணவு வகைகளை விரும்பி உண்ணுதல் * பொலித்தீனுடனிணைந்த தயாரிப்புக்கள்வன
கழிவகற்றல் சாதனங்களின் பயன்பாடு. * திரவ பதார்த்தங்களை பொலித்தீன் பை களில் விற்பனை செய்தல், இறக்குமதி செய்தல் உதாரணம் சுத்திகரிக்கப்பட்ட பசுப் பால் இறக்குமதி செய்யப்படும் மரக் கறி எண்ணெய், தேன் போன்ற வற்றை பொலித்தின் பைகளில் கொள்வனவு செய்தல்.
விளம்பரங்களின் செயற்பாடுகள் * விதம்விதமான பொலித்தீன் பைகளில்
அடைக்கப்பட்ட உணவுவகை.

Page 48
* பொலித்தீனில் பொதி செய்யப்பட்ட விளை
யாட்டுப் பொருட்கள்
* பல்வேறு வடிவமைப்பிலான புத்தகப் பைகள், கைப்பைகள், அழகு சாதனப் பொருட்களுக்கான பைகள் என்பவற்றை
காட்சிப்படுத்தல்.
பொலித்தீனினர் பல்வினப் பயனர்பாட்டுத் தன்மை
கடைப் பொருட்களை எடுக்கப்படும் சாதனமா கவும், உணவுச் சாலைகளில் உணவுக்கு மாற வும் எடுத்து செல்லும் சாதனமாகவும், குளிர் சாதனப் பெட்டிகளின் உணவுப் பொருட்களை பாதுகாப்பாக வைப்பதற்கும், மேசை விரிப்பு. மரக்கன்றுகள் உற்பத்தி செய்து விற்பனை செய்யவும், காற்றுப் புகாத வகையில் மருந்துப் பொருட்களை பாதுகாப்பதற்காக தேவைக்கு ஏற்ப விரைந்த உற்பத்தியாக பொலித்தீனை உற் பத்தி செய்ய முடிதல் மேற்குறித்த காரணங்களி னால் அன்றாட வாழ்க்கை பொலித்தீனுடன் நீங்காமல்நிலைத்துவிட்டது.
நன்மைகளைவிட எஞ்சிவிட்டதீமைகள்
எமது அன்றாட வாழ்க்கையில் நாம் பயன்படுத்தும் எத்தனையோ பொருட்களைத் திரும்பத்திரும்ப உபயோகிக்கலாம் அல்லது ஒன்றின் பயன்முடிவடைந்த பின் வேறொன்றிற் குப் பயன்படுத்தலாம். இல்லையெனின் மீள் உற் பத்திக்குப் பயன்படுத்தலாம் ஆனால் பயன்படுத்தி விட்டுத் தூக்கி எறியும் கலாசாரம் தான் எம்மி டையே வளர்ந்துள்ளது. வளர்ச்சி அடைந்த நாடு களைப் போல் நன்கு திட்டமிட்ட மீளுற்பத்திச் செயற்பாடுகள் இடம்பெறாமையே இதற்குக் காரணமாகும். பொலித்தீனால் ஏற்படும் பிரதான விளைவானது பொலித்தீன் மண்ணுடன் மண் ணாக கலக்காது உக்காது நீண்ட காலங்களுக்கு மண்ணுக்குள்ளேயே காணப்படுவதாகும்.
பொலித்தீன் தாவர வளர்ச்சியை நேரடி யாகக் கட்டுப்படுத்துகின்றது நடப்பட்ட தாவர

மொன்றின் வேர்ப்பகுதியின் கீழ் மண்ணில் பொலித்தீன் காணப்படும் போது வேர் கீழே செல்ல விடாது தடுக்கின்றது. அதே வேளை நிலத்தின் கீழ் இருக்கும் நீரும் கனி உப்புக்களும் தாவரங்களுக்கு கிடைக்கவிடாது செய்கின்றது.
மண்ணில் மேற்படையில் பொலித்தீன் படை ஒன்று உருவாகுமானால் நீரைப் பூமிக் கடியில் கசிந்து செல்ல விடாது தடுத்து நிறுத்தி விடும். இச்செயற்பாடு பூமிக்கடியில் இருக்கும் கிணறுகள் ஊற்றுக்கள் மூலம் கிடைக்கும் நீரை வற்றச் செய்கின்றது. இலகுவில் அழிந்து போகாத பொலித்தீன் பைகளில் கட்டிவைக்கப்பட்ட குப்பைகளும் அவ்வாறே எடுத்து சொல்லப்பட்டு குறிப்பிட்ட இடத்தில் சேர்பிக்கின்ற போது உக்கி விடக்கூடிய பொருட்களும் நீண்ட காலத்திற்கு உக்கிவிடாதிருக்கச் செய்கின்றன இதனால் துர் நாற்றம் வீசுதல் வளிமாசடைதல், நோய் பரவுதல் என்பன இடம்பெறுகின்றன.
காற்றிலே பறந்து செல்லக்கூடிய "கிசுகிசு” பைகள் என செல்லமாக அழைக்கப் படும் மெல்லிய பொலித்தீன் பைகள் பாதைகள், பொது இடங்கள் விளையாட்டு மைதானங்கள் வணக்கஸ்தலங்கள் என்பவற்றின் அழகையும்
தூய்மையையும் கெடுக்கின்றன.
பொலித்தீன் கழிவு நீர் வடிந்தோடும் துவாரங்களையும் வடிகால் அமைப்புக்களையும் அடைந்து விடுவதனால் நீர் ஒழுங்கான முறை யில் வடிந்து செல்லவிடாது தடுத்து கழிவு நீரும் மழைநீரும் தேங்கி வெள்ள அபாயத்தை ஏற் படுத்தவும், துர்நாற்றம் வீசும் நோய்க்கிருமிகள் பெருகும் வாய்ப்பைக் கொண்டுள்ளது.
சுத்தமான நீரோடைகள் தேங்கி நிற்கும் நீர் நிலைகள் என்பவற்றிலும் கணிசமானளவு பொலித்தீன் கலந்து விடுகின்றன. இது நீரை மாசடையச் செய்வதுடன் நீர் வாழ் உயிரினங்
களுக்கும் பாதிப்பை உண்டுபண்ணுகின்றன.
தேனமுதம்

Page 49
அனைவருக்கும் பொதுவான பிரச்சனைகள்
பொலித்தீன் பாவனையால் ஏற்படும் சுற்றாடல் பிரச்சினை அனைத்து நாடுகளுக்கும் பொதுவாக இருந்த போதும் வளர்ச்சியடைந்த நாடுகள் இப்பிரச்சனையைத் தீர்ப்பதில் தகுந்த நடவடிக்கைகளைக் கையாண்டு வெற்றி கண்டு வருகின்றன. இந்நாடுகளின் குப்பைகள் பிரித் தெடுத்த நிலையிலேயே அகற்றப்படுகின்றன. அதனை செய்வதற்கு அந்நாட்டு மக்கள் தம்மைப் பழக்கப்படுத்திக் கொண்டதனால் குப்பைகள் இதர கழிவுகள் மீள் உற்பத்திக்கு இலகுவாக பயன்படுத்த முடிகின்றது. தகரம், போத்தல், பிளாத்திக் பொலித்தீன் என்பன வேறு பிரித்து அகற்றுவதற்குரிய ஏற்பாடுகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன.
எளிதில் உக்கி அழிந்துவிட முடியாத பொலித்தீன் பாவனை ஒரு தேசிய பிரச்சினை யாகவுள்ளது ஆனால் இங்கு வாழும் மக்கள் இது குறித்தெழுந்துள்ள ஆபத்துக்களை அறியா திருக்கின்றனர். மக்களின் மனப்பாங்கை மாற்றி அவர்கள் உணர்வு பூர்வமாகச் சிந்திக்கதக்க வகையில் வழிப்பூட்டல்களை செய்தல் வேண்டும் நம்நாட்டு மக்கள் மதப்பற்று இனப்பற்று பதவிப் பற்று என்பவற்றைக் கொண்டிருக்கிறார்களே அன்றி தேசப்பற்றைக் கொண்டிருக்கவில்லை இது பல்வேறுவகையிலும் நாட்டின் அபிவிருத் திக்குத் தடையாக உள்ளதைப் போன்ற சுற்றா டலை மாசடையச் செய்வதற்கும் ஒரு காரணி யாக அமைகின்றது எனவே பொலித்தீன் பாவ னையால் சுற்றாடலில் ஏற்படும் தாக்கத்தினை தேசிய பிரச்சினையாகக் கொண்டு அனைவரும் இதனைத் தீர்க்க முன்வருதல் வேண்டும்.
நடைமுறைச் சாத்தியம் மிக்க பரிந்துரைகள்
efPeaco
நவீன உலகம் இப்பிரச்சனைக்குத் தீர்வாக நெகிழும் தன்மை உடைய பொலித்தீன் உற்பத்தியையும் பாவனையையும் இனங்கண்
டுள்ளது. நெகிழும் தன்மை உடைய பொலித்தீன்
தேனமுதம்

ஆனது விசேட மூலப்பொருட்கள் சேர்க்கப்படுவ தனால் வெப்பம், காற்று, படுகின்றபோது நெகிழும் தன்மையுடையதாகின்றது. அத்துடன் நெகிழ்ச்சியடைகின்ற வேளையில் இதனுள் கலக்கப்பட்டிருக்கும் பதார்த்தங்கள் எறும்புகளை கவர்ந்து அலை நெகிழ்வடைந்த பொலித்தீன் பைகள் உட்கொள்ளவோ தூதர்களாக பிரிகை யடையவோ செய்ய உதவுகிறது. இதனால் பொலித்தீன் பைகள் மூன்று மாத காலத்தினுள் பிரிகையடைந்து மண்ணில் கலந்து விடுகின்றது.
* கழிவுகளை வேறு பிரித்து அகற்றும் நடவடிக் கையை மேற்கொள்வதால் மீள் உற்பத்திக் குப் பயன்படுத்தமுடிவதுடன் பொலித்தீன் பை களில் கட்டிவைப்பதால் உக்கக் கூடிய பொருட்களும் உக்காதிருக்கும் நிலைமை கள் தவிர்க்கப்படுகின்றன. * ஊடகங்கள் மூலம் அனைத்து மக்களுக்கும் சென்றடையக்கூடிய வகையில் பொலித்தீன் பைகளை கட்டுப்பாடின்றி பாவிப்பதனால் ஏற் படும் விளைவுகளையும் கட்டுப்படுத்தும் முறைகளையும் பொருத்தமான விளம்பரங் கள், நிகழ்ச்சிகள் மூலம் அறிவுறுத்தல் பொலித்தீன் பைகளில் உருவாக்கத்தில் மாற்றங்களைக் கொண்டு வருவதற்கான ஆய்வுகளை தொடர்ந்து மேற்கொள்ளல் * பொலித்தீன் உற்பத்தியாளர்கள், பொலித்தீ னால் சுற்றாடலுக்கு ஏற்படும் வெளிவாரிச் செலவைக் கருத்திற் கொண்டு அதனை ஈடு செய்யும் வகையில் தமது பங்களிப்பை செய்ய முன்வரல். * முடிந்தவரை இயற்கை நார்கள், புல்லுகள், சணல், துணி, மூங்கில் போன்றவற்றிற்கான பைகள் கூடைகள் என்பவற்றால் கொள்வனவு செய்யவும் எடுக்கச் செல்லவும் பயன்படுத்தல் * பொலித்தீனின் அதிக உற்பத்தியை கட்டுப் படுத்தும் வகையில், பொலித்தீனை உற்பத்தி செய்யவும் மூலப்பொருட்களின் இறக்குமதி மீது தடை விதித்தலும், வரிவிதித்தலும். * உணவு சாலைகளில் உணவுப் பரிமாறவும்

Page 50
எடுக்கச் செல்லவும் மருத்துவ குணம் மிக்க வாழையிலை, தாமரை இலை, வாழை மடல் போன்றவற்றை பயன்படுத்தல். பாடசாலை மாணவர்கள் வேலைக்குச் செல்பவர்கள் தமது உணவுகளை உணவுப் பெட்டிகளில் எடுத்துச் செல்லும் பழக்கத்தை மேற்கொள்ளல். மக்களை ஒன்று திரட்டி பொலித்தீன் பாவணை பற்றிய விழிப்புணர்வுக் கருத்தரங்குகளை மேற்கொள்ளல். சுற்றாடலுடன் தொடர்புடைய சுற்றாடல் முக்கிய அதிகாரசபை, மாநகரசபைகள், சுற்
 

றாடல் அமைச்சு என்பன மேலும் செயற்றி றன் மிக்க செயற்றிட்டங்களை நடைமுறைப்
படுத்தல்
இங்கு குறிப்பிட்ட யோசனைகளை நடை றைச் சாத்தியமாக்குதல் அனைவரும் அக் றையுடன் தாமாக முன்வந்து செயற்படுவோ னால் பொலித்தினால் சுற்றாடலுக்கு ஏற்பட் நக்கும் சவாலை வெற்றி கொள்ள (ԼՔԼջեւկլի ம் வேண்டி நிற்கும் ஆரோக்கியமான சுற்றாட லப் பேணலாம் நம் எதிர்கால சந்ததியினரு 5 மாசற்ற சூழலை வழங்க முடியும்.

Page 51
( ) твото
بھN
 


Page 52


Page 53
எம் நினைவலை
கலைகளின் இருப்பிடமாய் கல்வியின் ச கடமை கண்ணியம் செம்மையில் திகழ கண்டிப்பும் கட்டுப்பாடும் கனமாய் கொ6
வையகம் புகழும் மேதைகள் செய்தாயே
அன்பின் அன்னையாய் அரவணைப்பின் அர்த்தமுள்ள சொல்லுற்று பண்பினை வ மாணவராய் நாம் என்றும் நன்றியுடன் 6
மேன்மைமிகு புகழ்சேர்க்கும் பாசத்தின்
பாரினிலே சிறந்த பாரியென பலரும் டே பரந்த நோக்கோடு பதவிகள் பல பெற்றி கல்வியின் இரத்தினமாய் ஒழுக்கத்தின் சமூகவிடிவெள்ளி என்னும் நாமம் ஏற்றி
இத்தனை புகழ்ச்சியும் கண்டிடும் இந்துவின் மைந்தனாய் இருப்பது பெரு அதன் நினைவில் செய்திடுவோம் புதுை அத்தனையும் காத்திடும் கடமை
கொள்வதே மாணவரின் நிலமை!
ஒத்திகை பார்த்திடும் வாழ்க்கையின் வ அதில் ஓர் இரு ஆண்டுகள் தங்கிடும் பா கல்லூரியின் மடியில் தவண்டிடும் நினை
நீங்கிடுமோ என் நினைவலையில்.
தேனமுதம்

பில் கல்லூரி ...!
எ. அர்ச்சுணன் 2013 A/C
ருவறையாய்
ண்டு
JT!
சிகரமாய்
ழர்த்திடும் ஆசான்கள் கொண்டு வழிபட
மிஞ்சிய கல்லூரியை மெச்சுதலாகாதோ!
ாற்றும்
டும்
ஒளி விளக்காய்
டும் மாணவனை உருவாக்கிடுவாய்!
ODL O
ங்கியமும்
fவுகளும்

Page 54
தமிழன் இல்லாத நாடுகளே இல்லை.
தமிழர்கள் தடம் பதிக்காத துறைகளே இல்லை.
கல்வியில் தொடங்கி கராத்தே வரை சகல துறைகளிலும் தமிழன் நிபுணத்துவம் மிக்கவனா கவே காணப்பட்டு வந்தான். விண்வெளியில் அப்துல்கலாம் சாதனை படைத்தார். கலைத் துறையில் சிவாஜி கணேசன் தனியிடம் பெற் றார், கிரிக்கெட்டில் முரளி முத்திரை பதித்தார், இசை ராச்சியத்தில் ரகுமான் முடிகருடா மன்ன ராகினார். இப்படி உலகின் எல்லாத் துறைகளி லும் சங்கெடுத்து முரசு கொட்டி ஆர்ப்பரிப்பவன் தமிழனே 21ஆம் நூற்றாண்டில் சிறப்பாக எல்லாத் துறைகளிலும் வளர்ந்து வரும் நாடு எது என்ற ஆய்வினை "ரைம்ஸ்" பத்திரிகை நடாத்தி யிருந்தது. தளராத மனவுறுதியும் தணியாத தாகமும் கொண்ட சீனர்களும் சீன தேசமும் முதலிடத்தை அவ் ஆய்வில் தட்டிச் சென்றது. (கையேந்தும் பழக்கம் உடைய நம் இலங்கையோ முதல் நூறுக்குள்ளேயே இடம்பெறவில்லை) அந்த சீன நாட்டிற்கே வீரத்தையும் ஏனைய பல கலைகளினையும் கற்றுக் கொடுத்தவன் ஒரு தமிழன். இன்று குங்ஃபூ, கராத்தே உட்பட பல 6ਪੰ விளையாட்டுக்களில் சீன தேசம் பல பதக்கங் களை பெற்றாலும் அத்தனை பெருமைக்கும் சொந்தக் காரன் ஒரு தமிழன். அவன் ஒரு வீரத் தமிழன், அவனே போதி தர்மன் என்கின்ற மானத் தமிழன் ஆவான் யார் இந்த போதி தர்மன்?
கி.பி. 5ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பல்லவ இளவரசனே போதி தர்மன் ஆவான். கி.பி. 5ஆம் நூற்றாண்டில் நிலவிய பல்லவ ராஜ்ஜியத்தின் கந்தவர்மனின் 3ஆவது புதல்வனே போதி தர்மன் ஆவான். இவனது வாழ்க்கை
-2O
போதி தர்மரு
E
 

ம் தமிழ் மொழியும்
முந், சிவஸ்கந்தருந் 2013 A/C
பற்றிய விடயங்கள் பல முன்னுக்கு பின் முர ணான தகவலைக் கொண்டிருந்தாலும் போதி தர்மன் என்ற அறிவாற்றல் கொண்ட வீரத் தமிழன் இருந்தது ஆதார பூர்வமாக ஏற்றுக் கொள்ளப்பட்ட உண்மை யோஷி டோஷி என் கின்ற ஓவியர் 1887இல் இவரது உருவத்தினை வரைந்து உலகிற்கு காட்டினார். அது மாத்திர மின்றி"யொங்சியா" என்னும் பாடலிலும் போதி தர்மனின் வாழ்க்கைக் குறிப்புகள் பலவற்றை பெற முடிந்துள்ளது. தற்போது தமிழகத்தில் 2 GTGIT Institute of Asian Studies GT6TD aluJG 3, கழகம் போதி தர்மனும் காஞ்சிபுரமும் என்கிற தொனிப் பொருளில் பல ஆய்வுகளை மேற் கொண்டு பல தகவல்களை வெளியிட்டுள்ளது.
இலங்கையில் காணப்படும் தேரவாத பெளத்த நெறியை பின்பற்றாது மகாயான பெளத்த நெறியையே போதி தர்மன் பின்பற்றினார். ஆனால் இவர் இறக்கும் போதே சென் புத்த நெறியை பின்பற்றியிருந்தார் சீன தேசத்துக்கு சென்புத்த நெறியை பின்பற்றியிருந்தார். சீன தேசத்துக்கு சென்புத்த மதத்தை பரப்பிய பெரும் மயப் பணியை செய்த "சமய ஞானி என போதி நர்மரை குறிப்பிடுவதும் தவறேதும் இல்லை பெளத்த சமயம் மீது கொண்டிருந்த ஆழ்ந்த பக்தி பரந்த தேசமான சீனாவிலும் பெளத்தத்தை ரப்ப வேண்டு என்ற வற்றாததாகத்தை தர்மருக் தள் உண்டு பண்ணியது. இதனால் தனது 70 ஆவது வயதளவில் சீன தேசம் நோக்கிப் புறப் டச் செய்தது. அரச குலத்தில் பிறந்த சத்திரிய ான போதும் பெளத்த சமயத்தின் மீது கொண் ருந்த அளவற்ற ஈடுபாடு வெண்துகிலை விடுத்து காவிநிறத்துகிலை அணியச் செய்தது.
தேனமுதம்

Page 55
போதி தர்மர் சீன தேசம் செல்ல கடல் மார்க்கத்தையே பயன்படுத்தியிருந்தார் அக் காலத்தில் நாகப்பட்டினத்தில் மிகச் சிறந்த ஒரு துறைமுகம் காணப்பட்டது. அத்துறைமுகத்தில் இருந்தே போதி தர்மர் தனது சீன பயணத்தை ஆரம்பித்தார் அவரின் பயணப்பாதையானது
காஞ்சிபுரம் -> நாகபட்டினம் -> வட இலங்கை -> சுமத்திரா -> சீனாவின் ஹாங்சாங்.
ஆனால் இவர் தனியொருவராக சீன தேசம் சென்றிருக்க வாய்ப்பேயில்லை. நிச்சயம் குறைந்தது 5 பேராவது இவருடன் சென்றிருக்க வேண்டும் தரும போதகர் என்றும் சுவற்றை பார்க்கும் சுவாமியார் என்றும் சீன மக்களால் அழைக்கப்படும் போதி தர்மர் எப்படி அவர்களு டன் தொடர்பு கொண்டார் என்பது புரியாத புதிராகவே உள்ளது. (போதி தர்மருக்கு சீன மொழி தெரியாது. அவ்வாறு தெரியும் வாய்ப் பில்லை). 90 வயதுகளையும் தாண்டி அவர் வாழ்ந்தார் எனக் குறிப்பிடுகின்றபோதும் பெரும்பாலும் அவர் 150 வயதிலேயே இறந் திருக்க கூடும் பெரும்பாலும் அவரது மரணம் இயற்கை மரணமாகவே இருந்திருக்கும்.
ஆனால் ஒசோ என்னும் அறிஞர் வாரி சுரிமைப் போட்டியினால் அவர் விஷம் வைத்து கொல்லப்பட்டார் எனக் குறிப்பிடுகின்றார் எனினும் அவரைத் தேடி அவர் இறக்க முதல் அவரை அழைத்துச் செல்ல அவரது 2ஆவது அண்ணன் சென்றதாகவும் சில ஐதீகக் கதைகள் குறிப்பிடுகின்றன. அவருக்கு தாய் நாடு செல்ல பெருவிருப்பம் இருந்த போதும் அவருடைய உடல் நிலை அதற்கு ஒத்துக் கொள்ளாமையால் அவர் சீன நாட்டிலேயே தங்கிவிட்டார். சீனர் களுக்கு தேயிலையை அறிமுகப்படுத்தியவரும் போதி தர்மர்தான் இதனால் இன்றும் சென்புத்த மதத்தவர்கள் தேனீரை புனித பானமாகவும் சக்தியுட்டும் பானமாகவும் கருதுகின்றனர். எனினும் இவரின் தோற்றம் சிவகுமாரின் மகன்
தேனமுதம்

நடிகர் சூர்யாவைப்போல வசீகரமானதோ, கவர்ச்சியானதோ அல்ல பார்பதற்கு இவரின் தோற்றம் முரட்டுத்தனமாகக் காணப்படும் இவர் கரடு முரடான நீண்ட தாடியினையும் கொண்டி ருந்தார். இவர் தனது வாழ்நாளில் எந்த நூலை யும் வெளியிட்டிருக்க வில்லை.
சீனா, யப்பான், கொரியா போன்ற இடங்களில் கடவுளாகப் போற்றப்படும் ஒருவர் பிறந்த காஞ்சிபுரத்தில் எந்தத் தகவலும் இல்லை நினைவாக ஒற்றை மண்டபமோ சிறு நடு கல்லோ அற்ற ஓர் தமிழனுக்கு உலகின் வல்லரசு நாடுகள் பலவற்றில் எக்கச் செக்க வழிபாட்டி டங்கள் உள்ளமை ஆச்சரியமாக உள்ளதல்லவா? ஆம் இருக்கும். சொந்த மொழியில் பேசுவதை அநாகரிகமாகக் கருதும் இந்த அநாகரிக தமிழி னம் தனது பண்பாட்டை தொலைத்து விட்டது என்று சொல்ல இதுவும் ஒரு காரணமே. கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தில் தோன்றிய முத்த இனம் என நம்மை நாமே மார்தட்டிக் கொண்டது போதும். பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் நற்றவனிலும் நனி சிறந்தனவே எனப் பாடியதும் போதும்.
மகாபாரதக் காலம் தொடக்கம் மங் காத்தாவின் காலம் வரையிலும் நமக்குள் நாம் ஒன்றுபட்டதே கிடையாது நம் யாழ்ப்பாணத்தவ ரிடையே வெளிநாட்டுப் பொருளாதாரம் ஒட்டிக் கொண்டு விட்டது. நமது உறவுகள் குளிருக்கும், பனிக்குள்ளும் அப்பிள்த் தோட்டங்களிலும் உழைக்கப்படும் பணங்கள் இங்குபெறுமதி தெரி யாமல் போதைப் பொருட்களுக்காகவும் செல்லி டத் தொலைபேசிகளுக்காகவும் கரைக்கப்படு கின்றது. நம் இளைஞர்களோ தனக்கு என்ன நடக்கின்றது? தன் சமுதாயத்திற்கு என்ன நடக் கின்றது என எதிலும் அக்கறைப்படாதவர்களாக மனம் போன போக்கில் தான் தோன்றித்தனமாக வாழ்கின்றனர். பரம்பரைத் தமிழனாக இருந்தும் தமிழில் பெயர் வைக்க தயங்குகின்றோம். தமிழ் மொழியில் கையொப்பம் இட வெட்கப்படுகின்

Page 56
றோம். தெய்வப் புலவரின் வேத நூலாம் திருக் குறளை கிழித்தெறிகிறோம்.
நதியில் விளையாடி, கொடியில் தலை சீவி நடந்து வரும் தென்றலை காதுகளால் பார்க்கவைத்த கண்ணதாசனினது வைரமான வரிகளை மறந்துவிட்டு Why this கொலை வெறி கொலைவெறி டி. எனக் கும்மாளமிடு கின்றோம். பச்சைக் களிமண்ணிலான குடத்தில் வைக்கப்பட்டுள்ள நீரைப் போல ஒவ்வொரு விநாடியும் நம் ஆயுள் குறைந்து கொண்டே போகின்றது. ஆகவே வாழும் ஒவ்வொரு விநாடியும் சுவாசிக்கும் ஒவ்வொரு மூச்சும் நம் தாய்த் தமிழின் அபிவிருத்திக்காக அமைதல் வேண்டும். போதிதர்மா போன்ற எத்தனையோ
FI
தா
(During my life I did much 6ut all the good I did very I did very
 

றிஞர்கள், புலவர்கள், தலைவர்கள், வீரர்கள், லைஞர்கள், புத்தி ஜீவிகள் எம்மால் மறக்கடிக் ப்பட்டிருக்கின்றார்கள். அவர்களை மீட்டெடு து எதிர்கால சந்ததிக்கு வழங்க வேண்டியது நம் பான்ற இளைய மாணவ சமுதாயத்தில்
50)6DULUTTULJ 55L 160DL O.
பதங்கள் ஆயிரம் இருந்தும் வேதங்கள் ஒன்றுதான் லைகள் பல கோடி இருந்தும் கடல் ஒன்று தான் ட்சிகள் பல இருந்தாலும் மனச்சாட்சி ஒன்றுதான்
ய்மார் பல இருந்தாலும் நம் தாய்மொழி ஒன்றுதான்?
“அது தான் நம் தமிழ் மொழி?
“உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு”
good and much bad, 5adly, and all the 6ad
uves"
Richelu

Page 57
medialogic distr akures kalaheW,
ga O91-224,524
 

ibutors (pvt.ltd a road,

Page 58


Page 59
6)điћ6)IOT.
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கு பிறந்த பின்னர் யாதும் ஊரே, ய உண்பது நாழி உடுப்பது இரண்( உறைவிடம் என்பது ஒன்றேயெ உரைத்து வாழ்ந்தோம். உழைத்து வாழ்வோம்.
தீதும் நன்றும் பிறர்தர வாரா எ; நன் மொழியே நம் பொன் மொ போரைப் புறம் தள்ளி பொருளைப் பொதுவாக்கவே அமைதி வழிகாட்டும் அன்பு மொழி
அய்யன் வள்ளுவரின் வாய் மெ செம்மொழியான நம் தமிழ் மெ ஓரறிவு முதல் ஆறறிவு உயிரின உணர்ந்திடும் உடலமைப்பை ப ஒல்காப் புகழ் தொல் காப்பியமு
ஒப்பற்ற புகழ்கூறும் உயர் பண்ட
அகமென்றும் புறமென்றும் வாழ் அழகாக வகுத்தளித்து ஓதி வளரும் உயிரான உலகமெ நம்மொழி நம் மொழி அதுவே செம்மொழி செம்மொழி நம் தப
வாழிய வாழிய வாழியவே.
தேனமுதம்
 

ழியான தமிழ்மொழி
அ. மிதுர்ஷன் 2012 A/C
தம் பாவரும் கேளிர்
BL
60: T
ணும் ழியாம்
ாழியாம் ாழியாம் ம் வரையிலே
குத்துக் கூறும்
DLs)
JTOB
T__
மிழ் மொழியாம்

Page 60
விந்தை உலகி
"சராசரியாக ஒரு மனிதன் தன் வாழ் நாளில் ஆறு ஆண்டுகள் கனவு காண்பதில் செல வழிக்கின்றான்” என்று ஆய்வுகள் கூறுகின்றது அன்றாடம் எம்மவர்கள் மத்தியில் பரிமாறப்படு வதுதான் இது சார்ந்த கருத்துக்கள். கனவு என்பது உண்மையா? என்ற சந்தேகம் பெரும் பாலும் இன்றுவரை காணப்படவே செய்கிறது அதனிலும் கனவு நிறங்களாக வருகின்றனவா? அல்லது கறுப்பு வெள்ளையாக வருகின்றனவா? என்றெல்லாம் பலவாறாக சந்தேகங்கள் காணப் படவே செய்கிறது. மேலும் கனவு ஏன், எதனால் எப்போது ஏற்படுகின்றது? கனவு காண்பதென் பது ஒரு குறைபாடா என்பதான சந்தேகங்கள் தொடரவே செய்கின்றன.
இது சார்ந்த சில தகவல்களை ஆராய் வோம் கனவு என்பது ஒருவர் தூங்கும் போது அவரது மனதில் எழும் மனப்படிமங்கள், காட்சி கள், ஓசைகள், உணர்வுகள், நிகழ்வுகளைக் குறிக்கிறது. ஒருவர் கனவு காணும் பொழுது அவரது கண்களில் அசைவுகள் காணப்படுவது அவதானிக்கப்பட்டுள்ள போதிலும் கனவு என்றால் என்ன என்பது தொடர்பாக ஒரு பூரண அறிவி யல் புரிதலை இன்றுவரை அடைந்த பாடில்லை.
ஒரு நபர் சிறிது நேரம் ஏதாவது சிந் தனையில் இருப்பாராயின் அவரிடமும் கனவு காண்கின்றாயா என்ற கேள்வியை தொடுக்கின் றோம் மற்றும் ஆழ்ந்த உறக்கத்தில் விழிப்பவர் கள் கனவு கண்டதாக ஏதாவது சந்தர்ப்பத்தை முன் வைப்பார்கள் இதில் எதை உண்மையில் கனவு என்கின்றோம் என்ற புதிய சந்தேகமும் ADSOCWä:(3G \\GOS-3-1651DB12 Q,s) 3651660607
-24.
 

ல் விழித்தெழு மனிதா .
மு. கஜன் 2013 A/C
இருவகைப்படுத்தலாம்.
முதலாம் வகை ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும்போது கண்களுக்குள் ஏதோ ஒரு நிகழ்வு படமாக முன்னகர்தல் ஆகும். இரண்டாம் வகை நம் எதிர்காலம் குறித்து நாம் இப்படித்தான் வாழ வேண்டும், இப்படியான செயல்களைச் செய்ய வேண்டும் என இலட்சியங்களை வளர்த் துக் கொள்வதோடு அதனை அடைய முயல்வதும் ஆகும்.
மேலும் சமய ரீதியாகவும், விஞ்ஞான ரீதியாகவும் வெவ்வேறான பலகருத்துக்கள் கனவு தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ளது. அதாவது மூளைக்கு செல்லும் முக்கியமான உணர்வு நரம்புகளில் மின்னூட்டம் ஏற்படுவதன் மூலம் கனவுகள் வருவதாக விஞ்ஞான ஆய்வு கள் கூறினாலும் கனவுகள் ஆழ்மனதில் படிந்து கிடக்கும் எண்ணங்களின் வெளிப்பாடுகள் என் றும் இயலாமைகளின் வெளிப்பாடுகள் என்றும் நமது அசைவுகளின் பிரதிபலிப்புக்கள் என்றும் நமது குணாதிசயத்தைக் கண்டுபிடிக்க உதவும் காரணிகள் என்றும் ஏகப்பட்ட விவாதங்களும் ஆராய்ச்சிகளும் உலகளவில் பல நூற்றாண்டுக ளாக நடந்து கொண்டே இருக்கின்றன என ஒரு தரப்பினரும் சமய ரீதியாக எதிர்காலத்தில் நிகழ விருக்கும் சம்பவங்களை முன்கூட்டியே அறிவிக் கும் அபூர்வ சக்தி கனவு என்றும் அவற்றிற்கான சான்றுகள் உள்ளன என இன்னொரு தரப்பின
ரும் கூறுகின்றனர்.
சிலர் ஏதோ ஒன்றைக் கண்டதாக உணர்ந்து திடுக்கிட்டு அசைவர் ஆனாலும் என்ன தேனமுதம்

Page 61
என்பதை மறந்ததாக கூறுவர் மற்ற சிலர் ஏதோ படக்கதைபோல சொல்லிக் கொண்டே போவார் கள் இன்னும் சிலர் தாம் முதல்நாள் கண்ட கனவு மறுநாளும் தொடர்வதாக கூறுவார்கள் இன்னும் சிலர் தாம் முதல்நாள் கண்ட கனவு மறுநாளும் தொய்வதாக கூறுவார்கள் இன்றும் சிலர் தனக்கு கனவே வருவதில்லையே எனப் புலம்பிக்கொள் வார்கள். இதற்கெல்லாம் காரணம் அவர் மூளை யின் அதிரடி செய்ற்பாடே என்கின்றது இன்னொரு ஆய்வு, ஆம் அரைவாசி உறக்கத்திலுள்ள மூளை தான் கனவுகளின் அடிப்படைக் காரணம் என்று பொதுவாக ஆராய்ச்சியாளர்கள் நம்புகிறார்கள் அப்படிப்பட்ட நேரங்களில் காணும் கனவுகள் தான் நினைவில் இருக்கின்றன எனவும் மறந்து போய்விடும் கனவுகள் மூளை நல்ல உறக்கத்தில் இருக்கும் போது பிறப்பது எனவும் கூறுகின்றார்
556.
கண்களின் அசைவை வைத்தே நாம் எந்த நேரத்தில் எவ்வகையான கனவைக் காண் கின்றோம் என அறியலாம் என்பதை முதன் முதல் கண்டறிந்த சுஸெரின்கி 1953இல் இவ் ஆராய்ச்சியை அறிமுகப்படுத்தினார். மேலும் பலர் இது தொடர்பான ஆய்வுகளை இன்றுவரை நிகழ்த்திக் கொண்டே இருக்கிறார்கள் என்றா லும் மனதின் பயமோ, மனதின், அழுத்தமோ, ஆழ்மனதில் பதிந்து போன ஆசைகளோ எம் அன்றாட வாழ்வின் நிகழ்வுகளோடு ஒத்துப் போகின்றபோதுதான் கனவாக வருகின்றது. ஏதோ ஒரு தீவிரமான உணர்ச்சியின் வெளிப் பாடே கனவாக அமைகின்றதாம் மேலும் ஆண்கள் காணும் கனவுக்கும் பெண்கள் காணும் கனவுக்கும் அதிகளவு வித்தியாசங்கள் இருப்ப தாகவும் கண்டறியப்பட்டுள்ளது.
இவ்வாறு கனவுகள் பல்வேறான கோணங்களில் வெவ்வேறான கருத்துக்களைக்
தேனமுதம்

கொண்டு வகைப்படுத்தப்படுகின்றன. நல்ல கனவுகளால் மனம் மகிழ்ச்சியடைந்தாலும் சில தீவிரமான கனவுகளால் அசம்பாவிதங்கள் நிகழ்ந்ததே ஏராளம். எனவே இந்தக் கனவுக் காணலை விளக்கி அன்றாட வாழ்வோடு ஒட்டி உறவாட இதோ சில யோசனைகள். * மனதை எப்போதும் தூய்மையாக வைத்
திருங்கள் * தேவையற்ற விடயங்களைப் பற்றிய சிந்
தனைகளைத் தவிருங்கள் * தினமும் குறித்த நேரத்திலேயே படுக்கைக் குச் செல்ல பழகிக் கொள்ளுங்கள் அதே போல குறித்த நேரத்திலே விழித்தெழல். * மெல்லிய இசையை கேளுங்கள் * ஆரோக்கியமான நல்ல புத்தகங்களை
வாசித்தல் * உடலையும் மனதையும் தூங்கும் கழலையும்
தூய்மையாக வைத்துக் கொள்ளல் * படுக்கையை வசதியானதாக அமைத்துக்
கொள்ளல் (தலையணை, விரிப்பு). * தூங்குவதற்கான சூழல் இருக்கிறதா என பார்த்துக் கொள்ளல் (அமைதியான இரு ளான கழல்) * தூங்கச் செல்வதற்கு முன் சிறிது தூரம்
நடைப்பயிற்சி செய்தல். * இரவு உணவை முடித்துக் கொண்டதுமே தூங்கச் செல்லாமல் சிறிது நேரத்திற்கு பின் படுக்கைக்குச் செல்லல்.
* குடிப்பழக்கத்தை தவிர்த்தல்.
இவ்வாறான சில பழக்கங்களை வழக்க மாக்கிக் கொண்டால் கனவு எனும் பயங்கரத்தி லிருந்து தப்பித்து ஆழ்ந்த உறக்கத்தை நிம்மதி uJIT85 ele(DLL GOTf).
நன்றி
இணையம்

Page 62
"இன்றையகாலம் இயந்திரகாலம்" என்ற பதம் நம்மவர்களால் கூறப்படுவது. இக் கூற்றானது இருவகை விளக்கங்களை வழங்கு கின்றது. அதாவது முதற்கருத்தாக இன்றைய நவீன காலத்து மனிதன் தன் செயற்திறன் வேகம் கூடியவனாக காணப்படுகிறான். அதாவது ஓர் இயந்திரம் எவ்வாறு ஓர் குறித்த பணியை அல்லது தொழிலை கட்சிதமாகவும், விரைவா கவும், நேர்த்தியாகவும், சுறுசுறுப்பாகவும் திறன் பட முடிவுறத்துகிறதோ, அது போல் இவ் நவீன மனிதனும் தன் கருமங்களை புரிகின்றான் என்ப தாகும்.
அடுத்த விளக்கமாக இன்றைய நவீன காலத்து இயந்திர மனிதனானவன் தன் பணியில் மட்டுமே கரிசனைகாட்டி கலாச்சார பண்பாடு களை மறந்து காணப்படுகிறான். இயந்திரமனி தனுக்கு (Roborts) உணர்ச்சிகள், கலாச்சார பண் பாட்டு வழக்கங்கள் வாழ்வின் நெறிப்பாடுகள் என்பன உள்ளத்தில் குடிகொள்வதில்லை ஏனெனில் இயந்திரமனிதனுக்கு எவ்வாறு உள்ளம் காணப்படும் எனினும் இன்றைய எம் மனித சமூகத்தினர் இறைவனால் படைக்கப்பட்ட வர்கள். சுயபுத்தியுணர்வு, தூய உள்ளம் என்பன படைத்தவர்கள் ஆயின் உள்நிறைவோடு செயற் படும் திறன் அற்றவர்களாக காணப்படுகின்றன். தமக்கே உரித்தான கலாச்சார்களையும்,
பண்பாட்டினையும் பேணுவதில் நாணுகின்றனர்.
இவ்வாறான காலாச்சார பண்பாட்டு சீரழிவுகள் ஏனைய நாடுகளில் காணப்பட்டா லும் எம் நாட்டு சீரழிவுகளையே தாம் பார்ப்
போம். காரணம் எம்மில் இருக்கும் தவறுகள்
கலாச்சார சீரழிவின்
(
 

தோற்றம் மற்றும் விளைவுகள்
ம. சத்தியரூபன் 2013 A/C
முதலில் திருத்தப்பட்டால்தான் பிறரது பிணக்கு களின் தீர்வுகள் கிட்டும். நாம் சாதாரணமாக மற்றவரது குற்றங்களை இலகுவாக கண்டறிகி றோம். என நீங்கள் நினைக்கலாம். ஆனால் அக் குற்றத்திற்கான தீர்வு எம்மில் அவ்தவறு இல்லை என்பதை ஊர்ஜிதப்படுத்தியபின்பு தான் உரயு றும். இது எம் சகவாழ்வில் கண்டனவே. ஒவ் வொரு மனிதனும் இவ்வுலகில் பிறந்த தொட்டு ஒரு குறித்த சமூகத்தின் அங்கத்தவன் என்ற அந் தஸ்தை அடைகின்றான். அவ்வாறு அவ் சமூகத் தின் மூலமும் அவனது சமய, மதத் தெரிவுகள் இடம்பெறுகின்றன. அவ் மதத்துக்கே உரிய சில கலாச்சாரங்கள், பண்பாடுகள், வாழ்வின் ஒழுக்க நெறி அம்சங்கள் என்பன காணப்படுகின்றன. ஒவ்வொரு மதத்தவரும் தமது கலாச்சார விழு மியங்களை பாதுகாப்பதிலும், அவற்றை மேம் படுத்துவதிலும் கரிசனை காட்டுகின்றனர். கரிசனைகாட்ட வேண்டும் என்பதும் முக்கியத்து
வம் வாய்ந்ததாகும்.
இன்று எமது இலங்கைத் திருநாட்டை எடுத்துக் கொண்டால் இங்கு இந்துக்கள், பெளத்தர்கள், கிறிஷ்தவர்கள், இஸ்லாமியர் என்ற பல்வேறுபட்ட மதத்தவர்களாக நலம் வாழ் கின்றோம். இந்துக்கள், பெளத்தர்கள், கிறிஸ்த வர்கள், இஸ்லாமியர் என்ற மதப்பிரிவினால் வெவ்வேறுபட்ட சமூக நலன் பேணும் கருத்துக் 5ளும், கலாச்சார விழுமியங்களும் முன்வைக் கப்படுவதை எம் அன்றாட வாழ்வில் நாம் அவதானிக்கக் கூடியதாக உள்ளது. ஒவ்வொரு மதமும் சமூகத்தின் நன்மதிப்பை வழற்பது என்ற ஓர் எண்ணக் கருவை மாத்திரம் கொண்டிருக் தம் அவ்வாறான நல்லெண்ணத்தின் மூலமே
தேனமுதம்

Page 63
முழு நாட்டின் கலாச்சாரங்களும், பண்பாடுகளும் வெளியுலகிற்கு வெளிக்காட்டப்படுகின்றது.
தமிழர் (இந்துக்கள்) என்றதின் அடிப் படையில் நோக்குமிடத்து இவ் இனத்திற்கே யுரிய கலாச்சாரங்கள் காணப்படுகின்றன. இவ் கலாச்சாரத்தை வெளிக்காட்டும் அம்சங்களாக ஆடைகள், நிகழ்வுகள், வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டிய பண்புகள் என்பன அமைகின்றன. இவையாவும் ஒரு மனிதனின் நெறிபுறள்வ தினை தவிர்ப்பதற்கான சந்தர்ப்பங்களாகவே அமைகின்றது. இந்து ஆண்கள் வேட்டி, சால்வை அணிதலும் என்பனவும் பெண்கள் புடவை கட்டு தலும் கலாச்சாரமாக கொள்ளப்படுகிறது. எனினும் இன்று எம் நாட்டில் எத்தனை பெண்கள் புடவைகட்டுதல், பட்டுப்பாவாடை சட்டை அணி தல், ஆண்களில் எத்தனைபேர் வேட்டி சால்வை அணிகின்றனர் என்ற கேள்விக்குறி நிலையாகி றதே தவிர விடைகிடைக்கப்பெறவில்லை தமிழர் பண்பாட்டு அம்சங்கள் இன்று பேணப்படுவ தில்லை.
வீதியோரங்களில் காணப் படும் சினிமா போஸ்டர்கள் என்பன எம்மவர்களில் வாழ்வில் பெரும் செல்வாக்கு செலுத்துகின்றது என்பதினை எம்மால் நம்பமுடிகின்றதா?
"A man is lucky if she is A woman is lucky if she
தேனமுதம்

இல்லை, ஆனால் நம்பித்தான் ஆக வேண்டும். ஒரு சில கதாநாயகன் எவ்வறான "ஸ்டைலில்" காணப்படுகிறான் என்பதினை நோக்கி அவ்வாறு நாமும் மாற வேண்டும் என்னும் எண்ணம் இளைஞர் மத்தியில் தோன்றுவது சாதாரணமே. அதுபோல் பெண்களும் நடிகைகளின் உடை, நடை, பண்பு, "ஸ்டயில்" என்பவற்றை பார்த்து தாமும் நடிகைகள் போல் ஒரு தனி "ஸ்டயிலில்" (Style) காணப்பட வேண்டும் என்ற எண்ணம்
உள்ளத்தில் கொள்கின்றனர்.
இதன் விளைவு எம் இலங்காபுரியில் கலாச்சார குத்துவிளக்குகளின் தாயகம் என்னும் யாழ் நகரின் பண்பாட்டு சீரழிவு மூலம் எடுத்துக் காட்டப்படுகிறது. ஆண்கள் "டெனிம்" அணிவது ஒரு வகையில் ஏற்றுக் கொண்டாலும் பெண்கள் தாமும் "டெனிம்" மற்றும் கவர்ச்சி ஆடைகளை அணிதல் எம் கலாச்சாரத்துக்கு முரணான தாகும். இதுபோல்தான் ஏனைய மதத்தவரின் கலாச்சாரங்களும் . பாதிப்படைகின்றது. எனினும் அதிகமான கலாச்சார சீரழிவு எம் இனமே என்ற பெருமை கிடைத்தலால் நாம் வெட்கப்பட வேண்டும். எனவே எதிர்கால சந்ததி யினரின் கலாச்சாரத்தை மாற்ற ஒன்றிணைந்து செயற்படுவோம். யாழ்நகரின் பெருமையை
மங்காதுகாப்போம்.
the first love of a women is the last love of a man"
Charle's Dickens
-627)-

Page 64
உலகிலேயே அதிக பாவனை ஆளர் களை கொண்டுள்ள E-Mail தளமான G-Mai, Google குழுமத்தின் அலகாகும். இவ் G-Mail இயக்கத்திற்கு தனியாகச் செயற்படும் புரோ கிராம்கள், பலரும் பல வசதிகளை பெறும் புரோக்கிராம்களை கொண்டுள்ளது. இவற்றை எந்த கட்டணம் இன்றியும் நாம் பெற முடியும்.
மெயில் செட்டிங் பிரிவில் "லேப்ஸ்" தளத்தில் நாம் இவற்றை இயங்க "செட்” செய்திட முடியும். இதன் மூலம் நம் G-Mai பயன்பாட் டினை நம் விருப்பப்படி அமைக்க முடியும் அத்தகைய சில வசதிகளை இங்கே காணலாம்.
Canned Responses ஆயத்த பதில்கள்
இதனைப் படிக்கையில், நாம் மின்னஞ் சல் பார்க்க முடியாத நாட்களில் நமக்கு வரும் மின்னஞ்சல்களுக்கான பதிலை தானாக அனுப் பும் வசதி போன்று இருக்கும். இது அது மட்டு மல்ல வழக்கமாக நாம் அனுப்ப வேண்டிய பதில் களை அல்லது நண்பர்களுக்கான செய்திகளை தேவைப்படும் போது அனுப்பி தயாரித்து வைக்க
GOTLO.
Google Calendar Widget நிகழ்வுகள் நாட்காட்டி
இது ஒரு டெம்ப்ளேட் இணைப்பது போல நமக்கு நாமே எழுதிவைக்கும் நினை வுட்டல் கட்டம். இதில் நாம் மேற்கொள்ள வேண்டிய நிகழ்வுகளை எழுதி அமைக்கலாம். இதனை கூகுல் கலண்டர் வசதி என்றும் அழைக்கலாம். இது ஜி-மெயில் தளத்தின் இடது
N
6
-28
 

ல் வசதிகள்
ப. ஐதுTஷன் 2012 A/C
பக்கத்தில் ஒரு கட்டமாக அமைக்கப்படும்.
joogle Does Widget கூகுள் முன் நினைவூட்டி
உங்கள் நண்பர்கள் அல்லது தலமை நிர்வாகியிடம் இருந்து உங்கள் கவனத்திற்கு கூகுள் டொக்ஸ் அனுப்பப்பட்டால், உங்கள் GMail தளத்தில் அதன் முன் தோற்றக் காட்சி ஒன்று காட்டப்படும். இதனால் நீங்கள் நேரம் நடந்து இதனைக் காணும் சூழ்நிலை தவிர்க்கப் J(BLb.
Boogle Maps Preview
அஞ்சலில் இடம் காட்டும் மெப்
உங்கள் ஈமெயில் முகவரி ஏட்டில்
உள்ள முகவரிகளுக்கான ஊர்கள் சார்ந்த சிறிய
வரைபடம் ஒன்று காட்டப்படும்.
nSerting Image
டங்களை இணைக்க ܗ
இந்த வசதி அஞ்சல் செய்தியிலேயே
வீடியோ மற்றும் படங்களை இணைப்பதற்கு
ஆகும். இதன் மூலம் அந்த படங்களுக்கான குறிப்பு
களையும் நாம் இணைக்கலாம். மற்றபடி நாம்
படங்களை இணைப்பாக தான் அமைக்க முடியும்.
Marks Read Message டித்ததாக குறித்துக்கொள்ளல்
நமக்கு வரும் அஞ்சல் செய்திகள் அனைத்தையும் படித்துக் கொண்டிருக்க முடியாது சில Message 356CDGIT திறந்து படிக்கும் ான்னமும் எமக்கிருக்காது. திறக்காத அஞ்சல்
5ள் படிக்காதவையாக தோற்றமளிக்கும் எனவே
தேனமுதம்

Page 65
இவற்றை படிக்காமலேயே படித்ததாக குறித்துக் கொள்ளும் வசதியை இது தருகிறது.
Mouse Geustures LoGaiGů Garĝ2 som
மவுசைப் பிடித்தவாறே அதனை அசைத்து மின்னஞ்சல் பட்டியலில் செல்லும் வசதி இது. ரைட் கிளிக் செய்தவாறே இடதுபக்கம் மவுசை நகத்தினால் முந்தைய மின் அஞ்சலுக்கு செல்வீர்கள், அவ்வாறே வலது பக்கம் திருப்பி னால் அடுத்த மின் அஞ்சலுக்கு செல்லலாம், மேலே நகர்தினால் இன்பொக்ஸ் செல்லலாம், இப்படியே பல நகர்த்தல்களை மேற்கொள்ள லாம்.
Sender's Time Zone அனுப்பியவரின் நேரங்காட்டி
மின்னஞ்சல் மூலம் நாம் பல நாடுகளில் உள்ள நண்பர்களுடன் தொடர்பு கொள்ள முடிகின்றது. அஞ்சலை பார்த்தவுடன் அவருடன் பேச வேண்டும் என்று தோன்றினால், அப் பொழுது Sender உடைய நாட்டில் அவரது ஊரில் என்ன நேரம்? தூங்கும் நேரமா? இல்லையா? என்ற கேள்விகளுக்கு இவ் வசதி பதிலளிக்கிறது.
Undo Send
அனுப்பியதை நிறுத்து
அஞ்சல் ஒன்றை அனுப்பியதுடன்
அடடா, இதனை அனுப்பியிருக்கக் கூடாதே
என்று எண்ணுகிறீர்களா? சில நொடிகளில்
எனில் அதனை நிறுத்துவதற்கு இந்த வசதியை
Uu6öTLJ(6556)ITLÖ.
g-mail
பாதுகாக்கும் வழிமுறைகள்
மின்னஞ்சலை பயன்படுத்தும் பலரும்
அதன் பாதுகாப்பு விடயங்களில் கவனம்
செலுத்துவதில்லை, ஒன்றுக்கு இரண்டாக மின்
னஞ்சல்களை உடையவராக பலரும் உள்ளனர்.
தேனமுதம்

கூடுதலாக எமது மின் அஞ்சலில் தான் முக்கியமான விவரங்களை எல்லாம் வைத் திருப்போம் பல தளங்களில் பதிவு செய்யப்பட்ட தகவல்கள், சமூக வலைதள விவரங்கள், மேலும் பல முக்கியமான மின்னஞ்சல்களை வைத்திருப்
(8LJfTLö.
சில சமயங்களில் உங்கள் நண்பர்கள் கூட உங்கள் மின் அஞ்சலை களவாடலாம் (Hacking gmail) சரியான கடவுச் சொல் தானே வைத்திருக்கிறோம் என நினைத்தால் Hacking பண்ணப்பட்ட பிறகு புலம்ப வேண்டியதுதான்.
ஜி-மெயில் சேவைக்கு சரியான கடவுச் சொல் மட்டும் வைத்திருந்தால் மட்டும் (3u ாதாது. மேலும் சில விடயங்களை செய்தும் சரியாக கவனித்து வந்தால் தான் G-Mail ஐ பாதுகாப்பாக வைத்திருக்க முடியும்.
ஜி-மெயில் சேவைக்கு சரியான கடவுச் சொல் மட்டும் வைத்திருந்தால் மட்டும் போதாது மேலும் சில விடயங்களை செய்தும் சரியாக கவனித்து வந்தால்தான் G-Mail ஐ பாதுகாப்பாக வைத்திருக்க முடியும்
இணையத்தள முகவரியைச் சரிபாருங்கள்
இணையத் திருடர்கள் ஜி-மெயிலின் முகப்பு பக்கம் போலவே செய்து வைத்திருப்பார் கள் நீங்கள் Login செய்தவுடன் வேறு ஒரு தளத்துக்கு அழைத்து சென்று உங்கள் தகவல்கள் திருடப்படலாம். எனவே WWW.gmail.com என்ற முகவரியில்தான் செல்லுகிறீர்களா என்று உறுதிப்படுத்தி கொள்ளவும்.
பொது இடங்களில் G-Mail ஐ பாவிப்பதை தவிருங்கள்
Keyloggers எனச் சொல்லப்படும் மென் பொருட்கள் நீங்கள் தட்டச்சிடும் போது எல்லாவற்றையும் கிரகித்து கொண்டு அதன் சேமிப்புக்கு உங்கள் தகவல்கள் அனைத்தையும்
-629)-

Page 66
அனுப்பிவிடும், எனவே உங்களுக்கு தெரியாமல் இணைய நிலையங்களில் நிறுவப்பட்டிருந்தால் அவளவு தான் எனவே பொது இடங்களில் GMail ஐ பாவிப்பதை இயன்றளவ தவிர்த்து கொள்ளுங்கள்.
இன்னொரு மின்னஞ்சல் முகவரிக்குForward செய்தல்
ஜி மெயிலை பயன்படுத்துபவர்கள் உங்கள் மின் - அஞ்சல்களை இன்னொரு மின் அஞ்சல் முகவரிக்கு திருப்பி விட முடியும். (Forwarding Mails) 6T607(36 &JGOOTLT6...g. G-Mail ஒன்றை உருவாக்கி அதில் முதன்மை மின்னஞ்சல்கள் எல்லாம் வருகின்ற மாதிரி அமைக்கலாம். பொது இடங்களில் ஜி-மெயிலை பாவிக்கும் போது இரண்டாவது ஜி-மெயிலை பாவிக்கலாம்.
Setting & forwarding and POP/Imap நாள்தோறும் ஜிமெயிலினர் கணக்கை கவனித்தல்
Account Activity ep6)ub 6.5Gigsb5 உலவியில், எந்தெந்த நேரத்தில், எந்தெந்த முகவரிகளில் பயன்படுத்தி உள்ளார்கள் என்று தெரியும் ஒரே இடத்தில் பயன்படுத்தினால் ஒரே ஐ.க. Address தான் இருக்கும். சந்தேகப்படுமாறு பயன்படுத்தப்பட்டிருந்தால்
Sign out all other sessions' 616(TLJ605
முறையாக கொடுத்து வெளியேறுங்கள்
தேவையில்லாத Filter இருக்கிறதா எனப்
பாருங்கள்
Filter மூலம் குறிப்பிட்ட மின்
அஞ்சல்களையோ அல்லது அனைத்து மின்
"The Future will depend on

அஞ்சல்களையோ Forward செய்தல் அல்லது Delete செய்தல் போன்ற வேலைகளை செய்ய லாம். நீங்கள் G-mail கணக்கிலிருந்து சரியாக வெளியேறாமல் இருந்திருக்கலாம். உங்கள் நண்பர்கள் கடவுச் சொல்லை அறிய முயற்சிக் காமல் Filter என்பதை கொடுத்துவிடலாம். இப்போது உங்களுக்கு வரும் எல்லா மின் அஞ்சல்களும் உங்கள் நண்பர்களுக்கும் போகும். இது புதுவகை இதனால் தேவையில் லாத குடைவநச இருக்கிறதா என சரிபாருங்கள்.
சந்தேகமான சுட்டிகளை கிளிக்செய்யாதீர்கள்
சில நேரம் உங்களுக்கு gmailteam google.com இல் இருந்து mail வந்துள்ளதாயின் உங்கள் கடவுச் சொல்லை மாற்ற வேண்டு மாயின் "கீழே" கிளிக் செய்து மாற்றி கொள்ள லாம் என அறிவிப்பு வரலாம். இவ்வாறு உங்கள் கடவுச் சொல்லை கேட்கும் எந்த இணைப்பை யும் கிளிக் செய்யாதீர்கள். ஏனெனில் G-Mail இது மாதிரி உங்களிடம் எதுவும் கேட்பதில்லை! பல வகையான ஏமாற்று மின் அஞ்சல்கள் இவ்வாறு செயற்படுகின்றன. எனவே கவனமாக இருப்பது அவசியம்.
உங்கள்கடவுச்சொல்லைவலிமையாக்குங்கள் உங்கள் கடவுச் சொல் குறைந்தது 8 எழுத்துக்களில் ஆவது இருக்க வேண்டும். கட் டாயம் எழுத்துக்களில் எண்களையும் பயன்படுத் துங்கள். உங்கள் மொபைல் எண், பெற்றோர் பெயர். உங்கள் பெயர் போன்றவற்றையும் வைக் காதீர்கள் கடவுச் சொல்லை எங்கேயும் 6T(Lg தியோ அல்லது கணனியிலோ, மொபைலிலோ குறித்து வைக்காதீர்கள் அது உங்களின் நண்பர் களால் திருடப்படக்கூடிய நிலை ஏற்படும்.
what we do in the present"
Gandhi
தேனமுதம்

Page 67
4. தேனமுதம்
| GRATEDಣ್ಣ
MENT. EMBAS cytoze than 75 geat A ofe
ANNY INTERNATIONALED. 269/3, PALA JST” C1
Te:O2149283 | O E-mail: atecs
FE- தேனமுதம்
WaSantil
O வசந்த e = De
 
 
 
 
 
 
 
 
 
 
 

O சிறப்புற எமது வாழ்த்துக்கள் O
UNITY GO TO ABROAD DON & EUROPE
| | | | | / \, | EINI S AFERISA
SY FEE, SPONSOR ARRĀNGEMENT perience oftovepetails Visit......
CATIONAL CONSULTAN SERVICES Y ROAD, AFFA.
MYE A CZAL11 d sele/Fax: 02492832 0.20(agmail.com -
O O ம் சிறப்புற எமது வாழ்த்துக்கள்
nam Pharmacy
மருந்தகம்
2Oilers in Western & GrOCeries
456, Hospital Road, JafÍla.
s ل-|=

Page 68
தேனமுதம் சிறப்பு
ஞானமலர் 4
S. A. ராயலிங்கம் 102/2, சேர் ரட்னசோதி சரவ கொழும்பு - 13 தொ. பே. இல. 01:243692
 
 

) எமது வாழ்த்துக்கள்
ணமுத்து மாவத்தை

Page 69
தேனமுதம் சிறப்புற எமது வாழ்த்துக்கள்
/ിട്ടിട്ട %ഭൂീൂട്ട
/
No. 137, Palaly Road, Post box Junction, .Thirunelvely ܢܠ
(தேனமுதம் சிறப்புற எமது வாழ்த்துக்கள்
233A, Hospital Road, Jaffna. S. Sharu 0778760905 ܢܠ
 
 
 
 
 
 
 

தேனமுதம் சிறப்புற எமது வாழ்த்துக்கள்
Tox11
BEAGLEG A KÉWALK ää
Do. 24 Palaly Road, Thirunelvele, Tc: (77724346 للر
தேனமுதம் சிறப்புற எமது வாழ்த்துக்கள்)
9arakati Uber Trading Company
இ
School items, Fancy items, Stationery, Specialist in Exercise Books, Papers, Boards, Painting inks & Boss Products
8. Hospital Road, ia Tel,0212222409, 0212222909
ار ܢܠ

Page 70
(தேனமுதம் சிறப்புற எமது வாழ்த்துக்கள் \
ERC GANESH
OPTICLANS
இ
Prop; V. Gameshalingam 564,566 அriஇா
Offia
GIGP/Gπιχ, Ο21222.2486
GWobíle 07771566024 ار ܢܠ
2 A C
%87 ج- تعني
とキーフ/*= プ/
Photo
● Albums
167, c/Navalar GRoad, 362, GKasthurivar ØRoad,
Øaffna
/தேனமுதம் சிறப்புற எமது வாழ்த்துக்கள் N
c57Hot Ane O77757O123 ار
ܢܠ
s 義 s
 
 
 

/தேனமுதம் சிறப்புற எமது வாழ்த்துக்கள் N
as U.5
”قسلاقاتgan
୯ 1010/11. காங்கேசன்துறை வீதி, நாச்சிமார் கோவிலடி, யாழ்ப்பாணம் O2 3287O2 ار 1768 222 O2 ܢܠ
தேனமுதம் சிறப்புற எமது வாழ்த்துக்கள் ༄༽
MAYOO-R&k
Gift Centre
14, New Market (Out Side) Power House Road, Jaffna Tel: 021 222 2084 ار
《།།

Page 71
குருந்தலூர் வட்டா
வரலாறு என்பது மனித சமுதாயத்தி கடந்தகால நடைமுறைகளை எடுத்துக்காட் நிகழ்காலசமூகத்தின் வழக்கங்கள் வழக்காறு ளுடன் தொடர்புபடுத்தி இருகால எல்லைகளு குள்ளும் உள்ள இடைவெளியை கொண் உறவாட செய்வதாகும். உலகில் உள்ள நாடுக எல்லாவற்றிலுமே வரலாற்றை பாதுகாக்கு கருவிகளாக திகழ்ந்து வந்தவை ஐதீகங்களு கட்டுக்கதைகளும், மரபுகளுமே, இந்த நடை றையை அடிப்படையாகக் கொண்டே இலங்ை யிலும் வரலாறுபின்னப்பட்டுள்ளது. எனினும் அ சிங்கள பெளத்த மேலாதிக்கத்தையும், தனித் வத்தையும் எடுத்துக்காட்டும் வகையில் வரலாற் மெய்த்தன்மைகள் உடைக்கப்பட்டவையாகவு தமிழர்க்கும் அவர்களது வரலாற்றுக்கும் சமா வைப்பதாகவும் உள்ளமை பெரும் குறைபாடாகு
எனினும் 1960களின் பின்னரான ந நிலை வாய்ந்த ஆய்வுகளே தமிழரது வரலா றினை வெளிகொணர்வதாக உள்ளன. அவ்வா நடுநிலையான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட் இடங்கள் பல உள்ளன. இலங்கையில் சிங்க மக்கள் வாழ்ந்த பகுதிகளில் மேற்கொள்ள பட்ட ஆய்வுகளும் கண்டுபிடிப்புகளும் போ தமிழ்ப் பகுதிகளில் நிகழ்த்தப்படவில்லை. இ வாறான பகுதிகள் பல தமிழர் செறிந்து வாழு யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீ மன்னார்ப் பகுதிகளில் ஏராளமாக உள்ளன.
முல்லைத்தீவு மாவட்டமானது வன்னி பெருநிலப்பரப்பில் தனிச்சிறப்பு வாய்ந்ததொ பிரதேசமாக உள்ளது. அவ்வாறே இருந்து வந்தது. இம் மாவட்டத்தின் பல்வேறு பிரதேச
தேனமுதம்
 

ரமும் அதன் வரலாற்றுப் பின்னணியும்
),
ஆ. உமாசங்கர் 2012 A/C
களினின்றும் பெறப்பட்ட தொல்லியல் சான்று கள் இதனை உறுதி செய்வனவாய் உள்ளன. இவ்
வகையில் தொல்லியல் செழுமை மிக்க இடங்க ளுள் குருந்தலூரும் ஒன்றாகும்.
வன்னிப்பிராந்தியத்தை பொறுத்தவரை யில் அதன் வரலாறு மிகவும் பழமை வாய்ந்தது. இப்பிராந்தியத்தில் நாகமன்னர்கள், தனிச்சிற்றர சர்கள், ஆரியசக்கரவர்திகள் மற்றும் சிங்கள ஆட்சியாளர்களும் கூட செல்வாக்கு செலுத்தி யிருந்தமையை காணக்கூடியதாக உள்ளது. வன்னியை தமிழ்வன்னி, சிங்களவன்னி எனப் பிரித்து ஆராய்ந்த ஆய்வாளர்களும் உள்ளனர்.
இப்பிராந்திய வரலாற்றை கூறுவன வாய் பெரிதும் ஐதீகங்களும் மரபுகளும் உள்ள போதிலும் சில தமிழ் வரலாற்றாய்வாளர்கள் ஆங்காங்கு தொட்டுசென்றவற்றை வைத்துப் பார்க்கையில் வன்னிப்பிராந்தியத்தின் முல்லைத் தீவு மாவட்டம் கொண்டிருந்த சிறப்பியல்புகளை அறியலாம். இதனை வையாபாடல், மட்டக்களப்பு மான்மியம் முதலியவற்றின் ஊடாகவும் அறிய முடிகின்றது. இதனை விட குருந்தலூர் பகுதி வழமானதொரு வரலாற்றை கொண்டுள்ளது. என்பதை தொல்பொருள் சான்றுகள் ஊடாகவும்
காணமுடிகிறது.
குருந்தலூர் பல்வேறு இடங்களில் குருந்தி குருந்தலூர், குருங்கம குருகம் பியங் கல முதலிய பல்தரப்பட்ட பெயர்களால் அழைக் கப்படுகிறது. குருந்தலுTரின் வரலாற்றை ஆராய்வதற்கு அதன் அமைவிடமுக்கியத்துவ மும் அவசியமாகும்.

Page 72
இப்பிரதேசமானது முல்லைத் தீவிலிரு ந்து ஏறத்தாழ பத்து மைல் தூரத்தில் அமைந்துள் ளது. சங்ககால நூல்கள் கூறும் ஐவகை நிலங் களையும் நினைவுபடுத்துவதாக இது உள்ளது. இதன் மத்தியில் உள்ள மலையின் கிழக்கு, மேற்கு திசைகளில் இரு சிறுமலைகளும், பல மேட்டு நிலங்களும் ஏராளமான குளங்களும், வாய்க் கால்களும் வடதிசையில் பெரிய காடும் உள்ளது. அயல் பிரதேசங்களாக விளங்குபவை கற்காலம் தொட்டு வரலாறு சொல்லும் பிரதேசங்களான தென்னமரவடி பெரியபுளியங்குளம், ஒலுமடு மன்னகுளம் முதலிய பகுதிகளும் அயல் மாவட் டங்களாக கிளிநொச்சி, வவுனியா, மன்னார் யாழ்ப் பாணம் போன்றவையும் விளங்குகின்றன. மேற் கூறிய இம் மாவட்டங்களுடனும் இலங்கையின் ஏனைய பகுதிகளுடனும்பெளதீககலாசார தொடர்பு கள் கொண்டதாக குருந்தலூர் விளங்குகின்றது.
இலங்கையின் வரலாறு இந்திய வர லாற்று பாரம்பரியத்துடன் பின்னிப்பிணைந்த தொன்றாகவே கருதப்பகின்றது. இன்றைக்கு முப்பதாயிரம் வருடங்களிற்கு முன்பே இலங் கையில் ஆதிக்குடிகள் வாழ்ந்ததற்கான சான்று கள் முன்வைக்கப்பட்டுள்ளன. இந்த காலப் பகுதி யிலே தமிழகத்தின் தொன்மை வரலாறும் ஆரம்பித்ததாக பேராசிரியர் க.சிற்றம்பலம், பேராசிரியர் க. இந்திரபாலா போன்றோர் குறிப் பிடுகின்றனர். இந்நிலையில் தென்னிந்திய குடி யிருப்பு பரம்பல்களின் தொடர்ச்சியே இலங்கை யின் ஆதிக்குடியிருப்புக்கள் எனவும் அறிஞர் சிலர் குறிப்பிடுவர். இதன் மூலம் தமிழ் சிங்கள மூதாதையர்கள் ஒரே இனக்குழு மத்தியில் இருந்தே தோற்றம் பெற்றதாக இன்று பல மானுடவியல் தொல்லியல் ஆய்வாளர்களால் வலியுறுத்தப்படுகின்றது.
இப்பின்னணியில் குருந்தலூர் மலைப் பகுதியை மையமாகக் கொண்ட இக்கிராமத்தி லும் வரலாற்றுத் தொன்மைமிக்க குடிகள் இருந் திருக்க அதிக வாய்ப்பிருக்கின்றது. எனினும்

அதுபற்றிய முழுமையான விளக்கங்களைப் பெறுவதற்கான தடயங்கள் குறைவாகவே உள் ளன. எனினும் இப்பிரதேசத்தைச் சூழ அமைந் துள்ள ஒட்டிசுட்டான், நெடுங்கேணி தென்னமர GIQ, புளியங்குளம், முள்ளியவளை என மிகவும் புராதனமான நகரங்களின் சிறப்பும் தொன்மை யும் இப் பிரதேச வரலாற்றிலே நகர்த்திச் செல்ல உதவுகின்றன. இதேவேளை குருந்தலூர் பிரதேச வயல்வெளிகளில் சில இடங்களில் குழிகள் வெட்டும்போது எடுக்கப்பட்ட மட்பாண்டங்களும், சில நாணயங்களும் புராதனமான வரலாற் றினை உடையது இவ்விடம் என்பதை உறுதிப் படுத்தும் சான்றுகளாக அமைகின்றன.
மேலும் முல்லைத்தீவின் நந்திக்கடல்ப் பகுதி, நாயாற்றுப்பகுதி, சுண்டுக்குளப்பகுதி முதலியன பல பகுதிகளிலும் கடல் நீரேரிகள் உள்ளன. இதனைவிடமுத்தையன்கட்டு, ஒட்டிசுட் டான், ஒதியமலை, நெடுங்கேணி மன்னாகண்டல், கற்சிலை, மடு, குமிழமுனை, கருபட்ட முறிப்பு, புதுக்குடியிருப்பு, முள்ளிவாய்க்கால் முதலான பகுதிகளில் கிடைத்த சான்றுகளைக் கொண்டு முல்லைத்தீவு மாவட்டமும் பழங்கற் காலம் முதல் மனிதர்கள் வாழ்ந்துள்ள மையங்களில் ஒன்றா கக் குறிப்பிடமுடியும்.
இடைக்கற்காலப் பண்பாட்டுக்கு உரிய குறுணிக் கற்கருவிகள் இரணைமடுப்படுக்கை யில் பெருமளவில் மீட்கப்பட்டுள்ளன. (சிற்றம் பலம். சி.க.1991) இவ் இடத்தில் நோக்க வேண்டி யது யாதெனில் இக்கருவிகள் செய்யக்கூடிய பகுதிகளில்தான் இடைக்கற்கால மக்கள் வாழ்ந் துள்ளனர். (தெரணியாகல, 1956) இத்தகைய கோணவடிவமற்ற கற்கருவிகளை உற்பத்தி செய்யக்கூடிய இடமாக முல்லைத்தீவு மாவட்டம் இருப்பதால் குருந்தலூர் பகுதியிலும் இடைகற் கால மக்கள் வாழ்ந்திருக்க சாத்தியம் உண்டு.
பெருங்கற்கால பண்பாட்டிற்குரிய தொல்லியல் சின்னங்கள் பலவற்றையும் தன்ன
தேனமுதம்

Page 73
கத்தே கொண்ட பிரதேசங்களாக மட்டகளப்பு, யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி, பொன் பரப்பி முதலியவற்றை கூறலாம். அத்துடன் குருந்தலூரை அண்டிய பகுதிகளிலும் இத்த 605 பெருங்கற்கால பண்பாட்டிற்குரிய மட் பாண்டங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவை நாயாற்றின் தொடராக உள்ள மணல் பிரதேசத் தில் இருந்து மீட்கப்பட்டுள்ளன. இதனூடாக குந்தலூரும் பழமையான பெருங்கற்கால பண் பாட்டை உடைய பகுதி என்பதை உணர்ந்து கொள்ள முடிகிறது.
மேலும் குருந்தலூரைச் சுற்றியுள்ள பல இடங்களினின்றும் இத்தகைய மட்பாண்டங்கள் மீட்கப்பட்டுள்ளன. (சி. தெய்வேந்திரம் பிள்ளை. 1978) இதனைவிட இப்பிரதேச மக்களின் வாழ்க்கை நியமங்களில் பின்பற்றப்பட்டுவரும் சில பழக்கவழக்கங்கள் சங்ககால மக்களின் பழக்கவழக்கங்களினை ஒத்தவையாகக் காணப் படுகின்றன. உதாரணமாக "கல்யாணநாவல்" என்ற சொற்பதத்தைக் கூறலாம் திணைப்புலம் காத்தல், வேட்டையாடுதல், திமில்பருத்தகாளை களை வளர்த்தல் முதலான செயல்கள் இடம் பெற்று வருகின்றன. இவற்றைக் கொண்டு நோக்குகையில் தென்னிந்தியாவின் பெருங்கற் கால இறுதிப்பகுதியான சங்ககாலத்தில் வாழ்ந்த மக்களுடன் இப்பிரதேச (குருந்தலூர்) மக்கள் கொண்டிருந்த தொடர்பு வெளிப்படுகிறது.
வன்னிப்பகுதியின் காட்டுப்பகுதிகளி லும் சிறுசிறு மலைப்பகுதிகளிலும் மற்றும் மேட்டுநிலங்களிலும் பழங்குடியிருப்புக்கள் இருந்த இடங்களிலும் பல கல்வெட்டுக்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. இவை பிராமி, பிரகிருதம், கிரந்தம் முதலிய எழுத்துக்கள் கொண்டவை. எனினும் இவை முழுமையாக வாசிக்கப்பட வில்லை. பெரிய புளியங்குளம், மணற்கேணி ஒதியமலை, குருந்தலூர் உட்பட முல்லைத்தீவு, வவுனியா மாவட்டங்களில் 59 கல்வெட்டுக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக எச். பாக்கர், இந்திர பாலா போன்றோர் குறிப்பிடுகின்றனர்.
தேனமுதம்

எனினும் இவை முழுமையாக வாசிக்கப்பட வில்லை.
குருந்தலூர்ப் பகுதியில் மீட்கப்பட்ட சுடுமண் பொருட்களிலிருந்து வாசிக்கப்பட்ட பெயர்களாக ஈழ, உதய, கோ, வேந்த, தாமிர கோவேதனன்பன குறிப்பிடப்படுகின்றன. இவற்றை ஒத்த எழுத்துடைய தொல்பொருட்கள் பூநகரி, அக்கரையன், கந்தரோடை, இரன்)ணமடு முதலி யனவும் விளங்குகின்றன. இங்கெல்லாம் பிராமிய எழுத்துக்களை அறிந்த மக்கள் வாழ்ந்திருப்ப தால் பிரா மிக்கல்வெட்டுக்கள் கண்டுபிடிக்க கூடிய சந்தர்ப்பம் குருந்தலூர் பிரதேசத்தில் உண்டு. எனவே ஆழமான ஆய்வுகள் தேவை.
குருந்தலூர் மலையின் உயர்ந்த பகுதி யில் சிவன் கோயில் இருந்த பகுதியாக கருதப் படும் இடத்தில் புராதன தன்மை கொண்ட கற்றுண்கள் காணப்படுகின்றன. இம் மலையின் தென்திசையில் உள்ள விளாத்திக்காட்டுப் பகுதி யில் கல்வெட்டிற்குரிய தடயங்கள் உள்ளன. இவை ஆராயப்படும் இடத்து பல உண்மைகள் வெளிவர வாய்ப்புண்டு.
தொல்லியல் மூலாதாரங்களுள் நான யங்கள் சிறப்பானதொரு பங்கை ஆற்றுவன வாய் உள்ளன. இப்பிரதேசத்திலிருந்து நூற்றுக் கணக்கான நாணயங்கள் மீட்கப்பட்டுள்ளன. இந்த நாணயங்களை ஆராயுமிடத்து பல சிறப் பான உண்மைகளை வெளிக்கொணர முடியும். மேலும் நாணயங்களினூடு தொடர் பண்பாட்டு வளர்ச்சியையும் அறிய முடியும்.
பூநகரி, அக்கராயன, கோனாவில், இரனணமடு, முல்லைத்தீவு போன்ற தமிழ் பிரதேசங்களில் பெறப்பட்ட சுடுமண்சோழ, பாண்டிய மற்றும் இன்னோரன்ன நாணயங் களை குமிழமுனை, அலம்பில், குருந்தலூர் முதலிய இடங்களிலும் பெறவாய்ப்புண்டு.
இலங்கை வரலாற்றை அறிய துணை
33ー

Page 74
புரியும் இலக்கிய ஆதாரங்களாக தொன்மை வாய்ந்தவையாக சிங்கள பாளி இலக்கியங்கள் விளங்குகின்றன. இவை பெளத்த சிங்கள முதலாண்மையை கூறி நிற்கின்ற போதும் சில இடங்களில் தமிழர்களது பூர்வீகம் பற்றிய செய்திகளையும் தருகின்றனவனாய் உள்ளன.
அவ்வகையில் மகாவம்சம், சூளவம்சம், சிங்கள அட்டகதா, ராயாவலிய, பூயாவலிய போன்ற நூல்களில் ஏதாவதொரு இடத்திலாவது குருந்தலூர் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளமை சிறப் பான ஒன்றாகும்.
மகாவம்சத்தில் மிகப்பெரிய வர்ண ணைகளை கொண்ட எல்லாளன் - துட்டகை முனு போரின் போது கூட குருந்தலூர்ப்பகுதி வீரர்கள் பங்கு கொண்டிருக்கலாம் எனும் ஐயம் எழாமலில்லை. ஏனெனில் இங்கு சிறந்தவீரர் கள் வாழ்ந்ததாக களவம்சத்தில் கூறப்படுகிறது. இதனைவிட இராயாவலியவில் பியங்கல (குருந் தலூர்) பகுதியில் வாழ்ந்த நாகமன்னர்களது படை உதவியை காலத்திற்கு காலம் சிங்கள மன்னர்கள் பெற்றமைபற்றிகுறிப்பிடப்படுகிறது.
பெளத்தத்திற்கு முதன்மை கொடுக்கும் இவ் இலக்கியங்கள் குருந்தலூரை பெளத்த பூமியாக காட்டவும் முயல்கின்றன. கி.மு. 1ம் நூற் றாண்டிலிருந்து அபயகிரி விகாரை பிக்குகள் வாழ்ந்து கல்வி கற்ற இடமாக குருந்தலூரை குறிப்பிடுகின்றனர். புத்தரின் இரண்டாம் ஈழ வியத்தில் ஈழ வியத்தில் நாகராட்சி இடம்பெற்ற பகுதியாக குருந்தலூரை கருதுவோம் உள்ளனர்.
பாளி, சிங்கள இலக்கியங்கள் ஒரு புறமிருக்க "கொட்டுக்கிணற்றுப்பிள்ளையார் ଗର୍ଭିty) வரலாற்று நூல் கூறும் சில தகவல்களை நோக்குவோம் எனின் இதில் மிகப்பழைய காலத்தில் குருந்தலூர் மேல்மலைக்கோட்டை, சிவன் கோவில் ஆகியவற்றை அமைத்த மன்ன னாக நாகராசன் என்பவனை குறிப்பிடப்படுகி றது. இவனே தண்ணிமுறிப்புக் குளத்தையும்
-634)

கட்டியவனாக குறிப்பிடப்படுகிறான். எனினும் இவன் நாகர் குலத்தவனா? என்ற வாதப பிரதி வாதங்கள் எழாமலும் இல்லை.
கி.மு. 1ம் நூற்றாண்டில் கல்லாடநாக என்பவனால் குருண்டவாச என்னும் விகாரை இங்கு அமைக்கப்பட்டிருந்ததாகவும் அதற்கு முன்னரே நாகராசன் என்பவன் அமைத்த சிவன் கோயிலொன்று இங்கு இருந்ததாகவும் மகா வம்சம் கூறுகிறது.
பாளி, சிங்கள இலக்கியங்களை நுணுகி ஆராயும்போது மேலோட்டமாக குருந்த லூர் பகுதியை சிங்கள பூமியாக காட்ட முனைந் தாலும் தமிழ்மக்கள் அல்லது தென்னிந்திய மக்களுடன் தொடர்புடைய ஒரு கூட்டத்தினர் இப்பகுதியில் வாழ்ந்தமையை கூறிச் செல்வது கவனிக்கத்தக்கது.
இங்கு தொன்மையான திராவிடக் கட்டட கலை மரபிற்குட்பட்ட கற்கோயில் ஒன்று மலையின் உச்சியில் காணப்படுகிறது. இதில் ஒரேயொரு மண்டபமும் நேரே கருவறையும் உள்ளன. இங்கு ஒரு சிலை தலை வெட்டப்பட்ட நிலையிலும் இடுப்பின் கீழ்ப்பகுதி புதைக்கப் பட்ட நிலையிலும் உள்ளது. கழுத்தில் மாலை உள்ளது. ஆலயத்திற்குநேரே பின்பக்கமாக தீர்த்தக் கேணி உள்ளது. இது இவ்வாலயத்தின் பண்டைய சிறப்பை விளக்குவதாய் உள்ளது. (கள ஆய்வு)
மேலும் சிலர் ஆனையை அடக்கிய அரியாத்தை வாழ்ந்த இடமாக குருந்தலூரையும் குறிப்பிடுவர். இந்த ஐதீகத்தை விட்டு சிந்திப்போ மானால் மிகப்பழங்காலம் தொடக்கம் பணிக்கர் எனப்பட்ட யானைப்போர் அடித்த யானையை வர்த்தகப் பொருளாகப் பயன்படுத்திய ஒரு கூட்டம் வாழ்ந்துள்ளமையை உணரமுடியும். அத்துடன் யானை கட்டி வளர்க்கக்கூடிய இடமாக குருந்தலூர் விளங்கியிருக்கலாம் என்ற ஐதீகம் எழாமலில்லை.
தேனமுதம்

Page 75
இப்பிரதேச மக்களிடம் வழங்கிவரும் ஐதீகங்களில் ஒன்று இங்கு பஞ்ச விநாயகர் கோயில் இருந்ததாக தெரிவிக்கிறது. அவற்றில் ஒன்று குருந்தலூர் பிரதேசத்தில் அமைந்திருக்க வேண்டும் இதற்கு சான்றாக இங்கு அரிய பழமை வாய்ந்த விநாயகர் சிலை ஒன்று இருந்த மைப் பற்றிதான் அறிந்ததாக எச்.பெல் குறிப்பிடுகிறார்.
மேலும் இடப்பெயர் ஆய்வின் மூலம் நாம் இப்பிராந்தியத்தின் மொழியியல் சிறப்பினை யும் அது பண்டைத்தமிழகத்துடன் கொண்டிருந்த தொடர்புகளையும் பற்றி அறிய முடிகிறது.
எது எவ்வாறிருப்பினும் இலங்கையின் ஆதிக்குடிப்பரம்பலை உடைய மாவட்டங்களுள் குருந்தலூர் அடங்கிய முல்லைத்தீவும் ஒன்றாகி றது. இது மறுக்க முடியாத உண்மை. இவ்வகை யில் தொன்மைச்சிறப்பு மிக்க குருந்தலூரின் செழிப்பும் வனப்பும் இன்றும் அதன் பண்டைய நிலையை எடுத்துக் காட்டுவனவாய் உள்ளன. எனினும் பிற்காலத்தில் மக்கள் ஏன் இப்பகு தியை கைவிட்டார்கள் என்பதற்கு தெளிவான விளக்கம் கிடைக்கவில்லை சிலர் குருந்தலூரு க்கு அண்மையில் இருந்ததண்ணி முறிப்புக் குளம் உடைப்பெடுத்ததால் இது நிகழ்ந்தது எனவும் இன்னும் சிலர் இங்கு வாழ்ந்த மக்கள் வறுமைத்துன்பம் காரணமாக அகன்றனர் எனவும் கூறுகின்றனர்.
இந்துமதம் சார் விக்கிரகங்கள் கிடைத் துள்ளது போல் பெளத்தமதம் சார் சின்னங் களும் ஏராளமாக கிடைத்துள்ளன. எனினும் நாகமன்னர் சார் வரலாற்றுத் தொடர்பே முத ன்மைபெறுகிறது. இன்றும் ஐயனார், கணபதி, முருகன், போன்ற தெய்வங்களின் ஆலயங்களே அப்பகுதியிலேயே வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவையாக உள்ளன. குருந்தலூரின் ஒரு
தேனமுதம்

பகுதியிலே விகாரை, பெளத்தமடம் என்பன இனம் காணப்பட்டுள்ளன. இது வரலாற்று முக்கி யத்துவம் வாய்ந்த இடங்களை சிங்கள மயமாக் களின் அடிப்படையில் அமைந்ததாக சில நூலாசிரியர்கள் கூறுகின்றனர் (க. வியயன்1991).
எனினும் ஒட்டுமொத்தமாக பார்க்கின்ற போது இலக்கியங்கள், தொல்பொருள் சர்ன்று கள், இடப்பெயர்கள் மக்களிடையே நிலவிவரும் ஐதீகங்கள், பழக்கவழக்கங்கள் முதலியவற்றை கொண்டு நோக்குகையில் இலங்கையின் வர லாற்று தொடக்க காலத்திலிருந்தே வன்னிப் பகுதி தனக்கென ஒரு செல்வாக்கு பெற்றிருப்ப தையும் அத்துடன் இணைந்து குருந்தலூர்ப்பகுதி மக்கள் குடியிருப்புக்களை கொண்ட செழிப்பான பிரதேசமாக விளங்கியதென்பதும் புலனாகிறது. தொல்லியல் செழுமை மிக்கதாக கருதப்படும் இப்பிரதேசத்தில் திட்டமிட்ட வரன்முறையான ஆய்வுகள் மேற்கொள்ளப்படாமை கவலைக்குரி யதும் தலைகுனிவிற்கும் உரியதான ஒரு விடய மாகும். எமது வரலாற்றை நாமே புறக்கணிப்ப தும் நாமே எம்மை வலிந்து அழித்து கொள்வ தற்கு ஒப்பாகிறது. இனிவரும் காலங்களிலாவது குருந்தலூர் பிரதேசத்தின் வரலாற்றை தெளி வாக முன்வைக்க ஆய்வாளர்கள் முன்வருவார்
கள் என நம்புவோம்.
நூற்பட்டியல்
* சிற்றம்பலம், சி.க, யாழ்ப்பாணத் தொன்மை வரலாறு, யாழ் பல்கலைக்கழக வெளியீடு, யாழ்ப்பாணம்.
* சிற்றம்பலம், சி.க. ஈழத்து இந்து சமய வரலாறு பாகம் 1, கி.பி. 500 வரை, யாழ் பல்கலைக்கழக வெளியீடு.
o 86OD600TuLD
35ー

Page 76
ඌ[[IIBJ(
கலைகள் என்பது பொதுவாக மனிதன், மனிதனுக்காக மனிதனால் படைக்கப்படும் நிவேதனமாகும். மனிதர்களது தொகுதியே சமூகமாகும். சமூகத்திலிருந்து பிறக்கும் நாடகம் சமூகத்தால் வாழ்கின்றது. சமூகத்திற்காக வாழ் கின்றது எனலாம்.
நாடகமானது மனித மோதுகைகளைக் காட்டுகின்ற ஒரு கலைவடிவமாகும். இக்கலை வடிவம் இன்று பல்துறைப் பயன் வாய்ந்ததாக அமைகின்றது. அந்த வகையில் சமூகமாற்றுச் சாதனமாக அறிவுட்டல் சாதனமாக, அரசியல் பிரச்சார சாதனமாக சுகாதாரம் பேணும் சாதன மாக, நோய்த் தடுப்புக் கருவியாக சிகிச்சை முறையாக, பாரம்பரியங்களை கடத்தும் சாதன மாக, விழுமியங்களைப் பேணும் சாதனமாக, சமூகத்தைச் சுட்டிக்காட்டும் குறிகாட்டியாக, வர லாற்றுப் பொக்கிஷமாக, சமயப் பிரச்சார சாதன மாக, இருப்பை நிலைநாட்டுவதாக, பரிமாற்ற ஊடகமாக எனப் பலவாறு பல பணிகளை ஆற்று வதால் சமூகத்திற்கு அவசியமான முக்கியத்து வம் பெற்றதான ஒரு கலை வடிவமாகத்திகழ்கிறது.
அரங்கானது சமூகத்தை பல்வேறுபட்ட மாற்ற நிலைக்கு கொண்டு வருவதில் வலிமை யான சக்தி படைத்தது. பல்வேறு கலைகளின் சங்கமமாக இருக்கும் அரங்கானது சமூகத்தின் பல்வேறு பிரச்சினைகளை இனங்கண்டு அதை வெளிப்படுத்துவதும் அதற்கான தீர்வுகளைத் தேடுவதுமான ஒரு சிறந்த சாதனமாகத் தொழிற் படுகின்றது.
மேலும் கற்பித்தல் நுட்பங்களில் அரங்கு பாரிய பங்களிப்பை ஆற்றி வருகின்றது.
—(369
 

தம் சமூகமும்
மு. நந்தனன் 2012 A/C
ஆரம்பக் கல்வி கல்வியூட்டலுக்கு கற்றல் செயற் பாட்டை இலகுபடுத்த மாணவர்களை ஒன்றி ணைக்க, ஒருமுகப்படுத்த ஈடுபடுத்த அரங்கு பயன்படுத்தப்படுகிறது. இதில் அரங்க விளை யாட்டுக்கள் முக்கிய இடம் வகிக்கின்றன. முறை சாராக் கல்விச் செயற்பாடுகளிலும் அரங்கு பங்களிப்புச் செய்கின்றது.
அரங்கின் அழகியல் அம்சம் காரண மாக பாமரமக்களிடையேயும், படித்தவரிடையே யும் சுகாதாரம், நோய்த்தடுப்பு சம்பந்தமான விழிப்புணர்வுகளை ஏற்படுத்துமுகமாக தெரு வெளிநாடகங்களை நிகழ்த்தி இலகுவாக அவை சார்ந்த விழிப்புணர்வுகளை ஏற்படுத்தமுடிகின்றது.
அரிஸ்ரோட்டலின் "கதாசிஸ்" எனும் உணர்ச்சி வெளியேறுகை என்ற செயற்பாட்டை இன்று சில நோய்க்களுக்கான (முக்கியமாக உளப்பிறழ்வு) சிகிச்சைக்காக பயன்படுத்துகின் றனர். அதாவது நாடகத்தைப் பார்க்கும் பார்வை யாளன் தன் மனச்சுமைகளைக் கொட்டுவதன் மூலம் மன ஆறுலடைந்து தனது முட்டுக்களை நீக்கிக் கொள்கிறான். மேலும் பாரம்பரியங்கள், விழுமியங்களை எதிர்கால சந்ததிக்கு எடுத்துச் செல்வதற்கு உதவுகிறது அதாவது பிரதேசம், மொழி, இனம், மதம் அவர்களது பழக்கவழக்கங் கள், உடை உணவு, பேச்சு, விழாக்கள், சடங்குகள், நம்பிக்கைகள் எனப் பல விடயங்களை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல உதவுகின்றது.
இவ்வாறு அரங்கு சமூகத்தில் பல்வேறு பணிகளை ஆற்றுவதன் மூலம் சமூகத்தோடு பின்னிப் பிணைந்த ஒரு கலைவடிவமாக விளங்குவதைக் காணமுடிகின்றது.
தேனமுதம்

Page 77
தேனமுதம் சிற
உயர்தரக் கல்வியை கற்கை நெறிகளை பயி
வங்கிகளில் உடன் வேலை
Banking Course
- Medium: - Ta Minimum Requirement:- G.C. Including Maths/ Business studies &
அரச, அரசசார்பற்ற நிறுவ
கணக்காளராகப்
aat (Sri Foundation Level & Int Medium:- Ta
Minimum Requiremen தனியார், அரச நிறுவனங்க வேலை வாய்ப்புக்க Chartered A
Foundation Level &
Medium: - Tam Minimum Requi
பதிவுகளை உடன் மேற்கொள்
Jaffna
 
 

]ப்புற எமது வாழ்த்துக்கள்
முடித்த பின் தொழில்சார் ன்று விசேட திறமைசாலியாக pLai Sa)@OIushia:ai.
ாழ்ப்பாணக் கல்லூரி பட்டதாரிப்பிரிவு,
464, ஆஸ்பத்திரி வீதி, VIITTjpiTILITGROTib வாய்ப்புக்களைப் பெறுவதற்கு (CBE DBF)
Limil & English .E. O/L 06. Passes With Credits Accounts & Language (Tamil / English)
னங்களில் தொழிற்துறைக் 1ணியாற்றுவதற்கு
Lanka) O
ermediate Level & Final mil & English ti:- G. CE O/L 06 Passes
ளில் கணக்காளராக உடன் ளை பெறுவதற்கு Accountancy
Intermediate Level il & English
rement:- GCE
ள மேலதிக விபரங்களுக்கு
College Undergraduate Dept.
464. Hospital Road. Jaffna.

Page 78
Tel No:
Fax No:
●同
தேனமுதம் சிற سمصر COORLD TE Communicatio
AVAILABLE SERVICE
c/Net Calls
Jocal Calls GPhoto Copy ܠ ܐ܀ GPríntout
dScanníng Stamps
Courier GParcels
GPostel GParcels
(27(ír GIíckets
O094. 11 2504233 O094. 11 2504234 OO94. 11 2504235 OO94 11 2504236
OO94. 11 2504237
298, G/, /്ക C)
 
 
 
 
 

ப்புற எமது வாழ்த்துக்கள்
EL
In 83 Post Of
S
mbം - 06
100

Page 79
"THUSHAC,
TM
No. 544, Hospital | Jafna.
سے لم
 
 
 
 
 
 
 

b சிறப்புற எமது வாழ்த்துக்கள்
ptical & Dental Works
மூக்குக் கண்ணாடியகம்
ye Testing ண்ணாடி வழங்குபவர்கள்
接

Page 80
動
இல்லங்களில்நடைபெற
அழைப்பி
ចថាចំg. T.P. 0212229285, O77 7222524 w
தமிழரின் பண்பாடு போன்றவற்றை அறிய குமரிநாடு.நெற் ஐ வாசியுங்கள்
WWW.kumarinadu.net
 
 
 
 
 

莎
ਜੁ {|ာ်ချုံပျံ့နှံ့ဖို့ நக்கு%
தழ் காட்சியரை
eb : WWW. maithicolours.com
వీళ్లబ్లిస్లు
1ے
G), zirconbuurcor grootDuIGo
இனிதே ஆரம்பம்.
ΥΑ ད) TM{ Υενες
γιο Ν KETCHENAPPACES
Mfg: SO 9001:2008 COMPANY
மீன்காந்த அருப்புக்கள்
Hotline
●77235 ●535
ஒரு நாள் சமையல் செலவு ஒரு அலகு மின்சாரம்
| caported. 3: Distributed by: ዝኸ፬
APKITCHTEN LAPTOP No: 368M, Galle Road, Welawatte, Colombi006
Lel: O2364696, OM42255565 Branch; 24 Palaly Road, Jaffna, Tel: 0224749
VYTAUTAT E PHYTA

Page 81
Nature is the Teacher. That coachas us with so many arts. She saves us from sinful path. Where poor mortals are tested For their forefather's debt, Which were reaped by them.
She, the bread winner of our appetite And bestowed five forces known as. Land fire, air, sky and water, Whose miraculous acts contribute. A lot for our betterment, Some time they collapse entire life, When mortals use them with Selfish
motive
Seasons which decorate her's beauty with varied colour carpet
தேனமுதம்
 
 

Nature
P. Nobel Ratnasiri 2012 A/C
It endows a lot from fragrant of flowers which bears juicy fruits, for our own appetites
Spring knits greenish designs, On her cloak
Summer Sets birds nest
And shade them for rest Autamin paints her, The colour gray, Scarlet and golden Winter spreads flowers fruits nuts And leaves for her Own dine and rest
Oh! human what thou leave her? Only unpleasant deeds which make her sick.
By, PNobel

Page 82
உரோமப் பேரரசி
அறிமுகம் c
உலகின் பழம்பெரும் நாகரிகங்களுள் பண்டைக் கால ஐரோப்பிய நாகரிகங்கள் சிறப் பிடம் பெறுகின்றன. அவற்றில் முதன்மை பெற்றுத் திகழ்வது உரோம நாகரிகமாகும். இந்நாகரிகம் ஐரோப்பிய வரலாற்றில் சமூக, ! பொருளாதார, அரசியல் துறைகளில் பல வழிகளிலும் முன் னோடியாக விளங்கியது. உரோமாபுரியானது பல ஆண்டு முயற்சியின் பின் கி.மு.753இல் நிறுவப்பட்டது. அது மத்திய தரைக் கடலின் நடுவில் அமைந்துள்ள இத்தாலிய தீபகற்பத்தின் மத்தி யில் ரைபர் நதி ஒரமாக அமைந்துள்ளது. இவ் உரோமாபுரி யானது நகர அரசாக தோன்றி காலப்போக்கில் வளர்ச்சி பெற்று கிழக்கே மத்தியதரைக் கடல் வரையும், மேற்கே அத்தி லாந்திக் சமுத்திரம் வரையும், வடக்கே பால்டிக் கடற்கரை வரையும், தெற்கே ஆபிரிக்கா வரையும் விரிந்து சென்று கி.மு.27 - கி.பி. 180 வரையான காலகட்டத்தில் சீரும் சிறப்பும் பெற்று விளங்கியது. இத்தகைய சிறப்புக்கு வலிவும், பொலிவும் பெற்ற மன்னர்கள் ஆட்சிபுரிந்தமையே காரணமாகும். உண்மையி லேயே இக்காலம் உரோம வரலாற்றில் பொற்காலம் ஆகும். இவ் உரோமபுரி என பெயர் : பெற்றது. இவ்வாறு சிறப்புடன் திகழ்ந்த உரோம்பற்றி அறிவதற்கு இக்கால மக்களின் வரலாற்று நூல்கள், இலக்கியங்கள், எச்சங்கள், ! தொல்லியல் அகழ்வுகள், நாணயங்கள், நடை முறை வாழ்க்கை அனுபவங்கள், பிறநாட்டார் 1 குறிப்புக்கள் என்பன உதவுகின்றன. s
ஐரோப்பிய வரலாற்றில் மேன்மை
யுடன் விளங்கிய உரோமாபுரியானது, அக்கால
I-38
 

ன் வீழ்ச்சி - ஒரு பார்வை
மு. நந்தனன் 2012 A/C
கட்டத்தின் பல்வேறு காரணங்களால் சீர் குலைந்து, படிப்படியான வீழ்ச்சியை அடைந்தது. இப் பேரரசு வீழ்ச்சி அடைந்தமைக்கான காரணங்களாக தலைநகர் மாற்றம் பெற்றமை, வாரிசுரிமைச் சட்டம் பின்பற்றப்படாமை, மன்ன ராட்சி குடியாட்சிக்கு செல்லல், ஆட்சி செய்த மன்னர்களின் கொள்கை, ஆட்சியின் சீர்கேடு, இராணுவ ஆதிக்கம், பொருளாதார சமூக காரணங்கள், அடிமைகள், பல இன மக்கள், வாணிபத்துறையில் ஏற்பட்ட மாற்றம், மாறுபட்ட சமயக் கோட்பாடுகள், மாறுபட்ட சமயக் கருத்துக்கள், பேரரசின் வெளிநாட்டுப் படை யெடுப்புக்கள் என்பன இனங் காணப்படுகின்றன. இருப்பினும் உரோமின் வீழ்ச்சிக்கு அடிப்படை காரணங்களாக அரசியல், பொருளாதார, சமூக
காரணிகள் முன்வைக்கப்படுகின்றன.
அரசியல் காரணிகள்
அந்த வகையில் முதலில் அரசியல் காரணங்களை நோக்கின், உரோமப் பேரரசின் வீழ்ச்சிக்கு உடனடிக் காரணமாக தலைநகர் மாறியமையை குறிப்பிடலாம். போர்கள் காரண மாக படைதிரட்டப்டப படைகளுக்கு வரி வக லிக்கப்பட மக்கள், கைவினைஞர்கள், விவசாயி கள், வரிச்சுமை தாங்க முடியாது இடம் விட்டு இடம் சென்றனர். இதனால் தலைநகரங்கள் மாற் றப்பட்டன. எல்லைப்புற இடைவிடாத ஊடுருவல் களும், படையெடுப்பு என்பவற்றாலும் கிழக்குப் பகுதி உரேரமானியப் பேரரசின் மையமாகியது. இறுதியில் கி.பி. 330இல் உரோமிற்கு பதிலாக கொன்ஸ்தாந்திநோபிள் தலைநகரமாக்கப் பட்டது. இதுவும் உரோமப் பேரரசின் சீர்குலை
விற்கு காரணமாகும். கோன்ஸ்டான் ரைன்
தேனமுதம்

Page 83
உரோமின் தலைநகரை மாற்றியமையாலேயே உரோம் பழைய பொலிவை இழந்தது.
படிப்படியான வீழ்ச்சியில் சீர்குலைந்து வந்த உரோமானது கி.பி. 5ஆம் நூற்றாண்டில் முற்று முழுதாக வீழ்ச்சியடைந்தது. இவ் வீழ்ச் சிக்குரிய ஒரு காரணியாக வாரிசுரிமைச் சட்டம் பின்பற்றப்படாமைகளும் வாரிசுரிமை சட்டம் என்னும் போது, அரசாட்சியில் ஒரு மன்னனுக்கு பின் யார் ஆட்சியை ஏற்பது என்ற தெளிவான சட்டம் இன்மையால் போர் ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட குழப்ப நிலமை காரணமாக உரோம் வீழ்ச்சியடைந்தது. உதாரணமாக மார்க்கஸ் அரேலியஸ் என்ற மன்னனுக்கு பின் 5 மன்னர் கள் செனட் சபையின் ஆதரவுடன் தங்களுக்குப் பின் யார் ஆட்சிக்கு வருவது என தாங்களே எழுதி வைத்தனர். மார்க்கஸ் அரேலியஸ் என்ற மன்னன் சற்று வித்தியாசமான முறையில் தனது மகனை அடுத்த வாரிசாக நியமித்தான் தீய சக்திக்கு பொறுப்பாக இருந்த இவன் ஆட்சியில் அமைதியீனம், போர், குழப்பம் என்பன ஏற்பட தூர இடத்து படைகளும் தலைநகர் ஆணைக்கு கட்டுப்படவில்லை. இவ்வாறு வாரிசுரிமையை பின்பற்றாத அவர்களது அரசியலில் அது பற்றி குறிப்பிடவில்லை. அது பெருங்குறையாகும். 200 ஆண்டுகால அமைதியான ஆட்சிக்குப் பின் போட்டிப் பேரரசர்கள் உள்நாட்டுப் போரில் ஈடு பட்டனர். எனவே பேரரசு தொடர்ந்து குழப்பத் தில் ஆழ்ந்திருந்தது. பேரரசில் சுய ஆட்சிக்கு எவ்வித வாய்ப்பும் இல்லை. சக வல்லமை உள்ள அரசாங்கம் தங்களை பாதுகாக்கும் என்று கொள்ள முடியாமையால் உரோமப் பேரரசின் வீழ்ச்சி தவிர்க்க முடியாதாயிற்று. கி.பி. 3ஆம் நூற்றாண்டில் மைய அதிகாரம் பெற்றிருந்த பேரரசு ஆட்டம் கண்டது. அதன் விளைவாக அரசுகளின் அதிகாரம் பிரபுக்களின் கைகளில் போனது. அது அமைதியினை நிலை நாட்டவும், இராணுவத்தை கட்டுப்பாட்டில் கொண்டு வரவும் தவறிவிட்டது. இதனால் ஊழல் மிக்க கட்டுப் பாடில்லாத அரசு வீழ்ச்சிக்கு வழிவகுத்தது.
தேனமுதம்

உரோமப் பேரரசின் மன்னராட்சி குடி யாட்சிக்கு சென்றமையாலும் உரோம் வீழ்ச்சி யடைந்தது. மன்னராட்சியிலே மலர்ச்சி கண்ட பேரரசு, குடியரசு ஆட்சியிலே (மக்களாட்சி) செனட் ஆட்சித் துறையின் அங்கமாகச் செயற் பட்டது. குடியரசு ஆட்சித் துறையின் அங்கமாகச் செயற்பட்டது. குடியரசு ஆட்சியிலே நிறைவான பிரதிநிதித்துவத்திற்கு இடம் இல்லாமையால் உயர்குடியானவனின் உறுதியற்ற ஆட்சியின்மை, சகிப்புத் தன்மை இன்மை என்பவற்றாலும் உரோம் வீழ்ச்சியடைந்தது. 1ஆம் டயக்கிளிஸ் மன்னன் ஆட்சியிலே சாதாரண மக்களின் நலன் காக்கப்படவில்லை. இக் காரணமும் உரோமின் வீழ்ச்சிக்கு அடிகோலியது. மேலும் போர்களா லும், படைப்பெருக்கத்தாலும் படைத் தளபதிக ளின் செல்வாக்கு வளர்ந்தது. அந்த அளவிற்கு அரசர்களின் செல்வாக்கு குறைந்தது. படைத் தளபதிகளின் ஆதரவைப் பெற்று ஆள வேண்டிய நிலை அரசர்களிற்கு ஏற்பட்டது. படைத் தலை வர்களே பின்னர் பல சந்தர்ப்பங்களில் ஆட்சிப் பீடத்தைக் கைப்பற்றினர். இதுவும் உரோமப் பேரரசின் வீழ்ச்சிக்கு காரணமாயிற்று.
உரோமப் பேரரசில் ஆட்சி செய்த மன்னர்களின் கொள்கையாலும், உரோம் வீழ்ச்சியடைந்தது. அதாவது உரோமில் ஆட்சி செய்த மன்னர்களிலே கொன்ஸ்டான்ரைன் போன்ற சில மன்னர்கள் தவிர சிலர் திறமை அற்றவர்களாகவும் வலிமை அற்றவர்களாகவும் காணப்பட்ட போதும் மதி மயங்கி கேளிக்கை களிலும் ஈடுபட்டனர். இம்மன்னர்கள் ஆட்சி செய் வதை விட ஆட்சியின் சீர்கேடுகளுக்கே அதிக அக்கறை காட்டினர் இதனால் உரோமப் பேரரசு வீழ்ச்சி அடைந்தது. உரோமப் பேரரசில் திறமை மிக்க மன்னர்கள் வலிமையான அரசினை அமைக்க பெரும் பகுதியிடங்களைக் கைப்பற்றி பேரரசை விஸ்தரித்து விட்டுச் சென்றனர். ஆனால் திறமையற்ற மன்னர்கள் ஆட்சிக்கு வந்தவுடன் கட்டுப்பாடில்லாத அரசு, திட்டமற்ற ஆட்சி என்பவற்றாலும் உரோமப் பேரரசு
39

Page 84
வீழ்ச்சியடைந்தது. இவ்வாறு பரந்து விரிந்த பேரரசை அவர்கள் ஒழுங்காக நிர்வகிக்க வில்லை. பல மாநில ஆளுநர்கள் ஜேர்மனியர் களாக இருந்ததால் அவர்கள் ஆட்சியில் ஒழுங்கற்றவர்களாக நடந்து கொண்டார்கள். இவ் ஆட்சியின் சீர்கேடும் உரோமப் பேரரசின் வீழ்ச்சிக்கு ஒரு காரணமாயிற்று.
உரோமப் பேரரசின் வீழ்ச்சிக்கு இரா ணுவத்தின் வலிமையின்மையும் ஒரு காரண மாகும். மன்னன் சம்மோடலின் தீய குணங்கள் அவனை கொலை செய்ய வழிவகுத்தது. இவர் கள் தலைநகருக்கு பயந்து நடக்கவில்லை. இக் காலத்தில் இராணுவ வீரரிடம் ஆட்சிப் பொறுப்பு கொடுக்கப்பட அந்தச் சலுகை நாட்டின் ஒழுங் கையும், கட்டுப்பாட்டையும் மீறியது. வீரர்கள் திருமணம் செய்தார்கள். இதனால் உரோம் வீழ்ச்சியடைந்தது. ஆரம்பத்தில் உரோமாபுரி வீரர்கள் ஆற்றல், வலிமை கொண்டவர்கள். பேராற்றல் படைத்தவர்கள். இதில் நாளடைவில் மாற்றம் ஏற்பட்டது. மற்றும் இராணுவத்தில் நாகரிகமற்றவர்களும் சேரலானார்கள். அவர் கள் தங்கள் மக்களிற்கு உண்மையுள்ளவர் களாக நடந்து கொண்ட போதும் பேரரசிற்கு உண்மை உள்ளவர்களாக நடந்து கொள்ள முடியவில்லை. நன்றி கெட்ட வகையில் அவர் கள் நடந்து கொண்டார்கள். அதனால் இராணு வம் போரிடும் தன்மையை இழந்தது. இவ்வா றான அரசியல் காரணங்களால் உரோமப்
பேரரசு வீழ்ச்சியடைந்தது எனலாம்.
பொருளாதாரக்காரணிகள்
இனி, உரோமப் பேரரசின் வீழ்ச்சிக் கான பொருளாதார காரணிகளை நோக்கின், உரோமப் பேரரசின் இடைவிடாத போரின் காரணமாக மன்னர்கள், மக்கள் போரில் கூடி யளவு கவனம் செலுத்தியமையால், விவசாயம் தொழில் பெருக்கத்தில் அதிக நாட்டம் செலுத்த வில்லை. சிசிலி, ஐரோப்பா போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதியை எதிர்பார்த்தமையால்
-40

இவர்கள் ஏற்றுமதியில் அக்கறை காட்டவில்லை. உள்நாட்டு உற்பத்தியில் அக்கறை செலுத்தாத இவர்கள் நாட்டின் எல்லைகளை விஸ்தரித்தார் கள். எல்லை விரிவடைந்த அளவுக்கு உறபத்தி விரிவடையாததால் இறக்குமதியில் ஈடுபட்டனர். இவர்கள் ஈட்டிய செல்வம் எல்லாம் போர்
செலவுக்கே பயன்பட்டன.
பேரரசில் பொலிவற்றதாக காணப்பட்ட பொருளாதார நிலை கி.பி.5ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து தொடர்ந்து வந்தது. உற் பத்தி மிகவும் பாதிக்கப்பட்டது. உரோமாபுரி மக் களின் முக்கிய தொழில் கடன் கொடுப்பதாகும். மக்கள் போரிட்டு கொள்ளைப் பொருளியல் வாழ்க்கை நடாத்தி வந்தனர். நாளடைவில் போர் கள் குறையவே அவர்களின் வாழ்வும் பாதிக்கப் பட்டது. எனவே உரோமப் பேரரசு பணப்பற்றாக் குறையால் சீர்குலைந்தது.
இத்தாலியிலும் அதனை சுற்றியிருந்த மாநிலங்களிலும் கி.பி.3 ஆம் நூற்றாண்டு முதல் நிலவளம் குன்றி விட்டதாகவும், கனிய வளங் களை கொண்ட சுரங்கங்கள் வற்றி விட்டதாகவும் ஒரு சிலர் கருதுகின்றனர். தட்ப வெட்ப நிலை யிலும் மாறுதல் ஏற்பட்டதென்பர். இவை யாவும் உண்மையென தோன்றவில்லை. ஆனால் கி.பி. 3ஆம் நூற்றாண்டு முதல் விவசாய உற்பத்தி குன்றியது. அதற்கு காரணம் தட்ப வெட்பக் காரணம் அல்ல. அடிமைகளை வைத்து பழைய கருவிகளையும், முறைகளையும் கொண்டு விவ சாயம் செய்தமையே காரணமாகும். அரசியல் குழப்பங்கள் விவசாயத்தை பாதித்தன. மேன் மேலும் ஆழமாக தோண்டுவதற்கு தேவையான கருவிகளும் தொழில் நுட்பமும் அக்காலத்தில் இல்லாமையில் சுரங்க உற்பத்தி குன்றியது. இத்தகைய காரணங்களாலும் உரோமப் பேரரசு வீழ்ச்சியடைந்தது எனலாம்.
உரோமப் பேரரசில், பண்ணை தொழிற்
கூடங்களில் எல்லா வகையான வேலைகளும்
தேனமுதம்

Page 85
அடிமைகளை கொண்டே செய்யப்பட்ட போதும், ஓரளவு மனிதர்களாக நடாத்தப்பட்ட போதும் அவர்களுக்கு உணவு, உடை போதியளவு தரப் படாது. ஆடு, மாடுகள் போல் நடாத்தப்பட்டனர். வேலைசெய்யாவிடில் தண்டனையும் வழங்கப் பட்டது. இவர்களின் வேலை செலவற்றதனால், வேலை திறமை மிகவும் குறைவானதாகும். விருப்பு, முயறச்சியற்று வேலை செய்த இவர்கள் கடனுக்கு Ꮹ8Ꭷj60XᎧb செய்தமையால் நிலம் நன்றாக உழப்படல், பயிர் நன்றாக இருந்தல், வருமானம் போதியளவானதா என்பதில் அக்கறை காட்டா மல் எஜமானுக்கு எவ்வளவு நட்டத்தை ஏற்படுத்த முடியுமோ அவ்வளவு நட்டத்தை ஏற்படுத்தினர்.
இத்தகைய அடிமைகளை வைத்துக் கொண்டு புதிய கருவிகளையும் புதிய முறை களையும் கையாண்டு விவசாய உற்பத்தி செய்ய முடியாததாயிற்று. உதாரணமாக பழைய கனத்த கலப்பைக்கு பதிலாக, புதிய லேசான கலப்பை உரோமில் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் அதனை கையாளும் அக்கறையும், திறமையும் அடிமைகளிடம் இல்லை. எனவே சுதந்திர விவசாய குடிகள் மட்டுமே இதனை பயன்படுத்தினர். LDIT660) J35(5p fjö3 d535Ulf (Water Wheel) கண்டுபிடிக்கப்பட்டாலும், இத்தாலி, சிசிலி போன்றவற்றில் பழைய முறைப்படி அடிமைகள் கை இயந்திரங்களில் மா அரைத்தனர். இத்தகைய விவசாய முறைகளினால் உற்பத்தி குன்றியது. நிலங்கள் வளமிழந்து தொழில் உற்பத்தியும் குன்றியது. இதனால் பொருளாதார ரீதியில் உரோம நாகரிகமும், அதன் பேரரசும் வீழ்ச்சிகண்டது.
சமூகக் காரணிகள்
இனி, சமூக ரீதியான உரோமப் பேரர சின் வீழ்ச்சியை நோக்கின், அடிமைகள் பெருந் தொகையில் காணப்பட்டமை வீழ்ச்சிக்குரிய மற்றொரு காரணமாகும். போர்க் கைதிகள், அடிமைகளாக பயன்படுத்தப்பட்டனர். அடிமை
கள் குறைந்த கூலிக்கு கிடைத்தமையால், அவர்
தேனமுதம்

கள் எல்லாத் துறைகளிலும் ஈடுபடுத்தப்பட்டனர். நாளடைவில் எனவே அவர்களது இயல்புகள் குணங்கள் மாற்றம் பெற்றன. பேரரசின் எழிலுக்கும் அதன் ஏற்றத்திற்கும் பாடுபட்ட மக்கள் அதன் வீழ்ச்சிக்கும் வழிவகுக்கும் நிலை ஏற்பட்டது. உள்நாட்டுப் போர் அதற்குரிய முக்கிய காரணி யாகும். மேலும் போர்க் காலத்தில் கைது செய்யப்பட்ட அடிமைகள், செல்வந்தர்களின் சுக வாழ்வுக்காக பயன்பட்டனர். அடிமைக்ளாக இருந்த இவர்கள் காட்டு மிராண்டிகள் படை யெடுத்து வந்த போது அவர்களுக்கெதிராக செயற்படுவதற்கு பதிலாக தமது செல்வாக்கின் மூலம் சமூகத்தை சீரழிக்க உதவினர். ஸ்பாட்டா கஸ் மன்னன் தலமையில் கிளர்ச்சி செய்து உரோமின் அழிவுக்கு காரணமாயினர்.
மலேரியா, பிளேக், கொள்ளை நோய் அடிக்கடி தோன்றியதாலும் உரோமாபுரியின் மக்கள் தொகை குன்றி வீழ்ச்சி ஏற்பட்டது என்பர் சிலர். மக்கள் நெருக்கம் அதிகரிப்பும், சுகாதாரம் அற்ற வீடுகளும், தெருக்களுமே பலவித நோய் கள் உரோம நகரில் பரவுவதற்குக் காரணமா யிருந்தன. கி.பி. 167இல் உரோமப் பேரரசு முழு வதிலும் பிளேக்நோய் பரவி ஆயிரக்கணக்கான மக்கள் மடிவதற்கு காரணமாக இருந்தது. இலக்கியம், எட்டூரியா போன்ற மாநிலங்களில் நதிகளின் கழிமுகங்களிலும் நீர் தேங்கிக் கிடந்த வேறுபல இடங்களிலும் மலேரியா நோய் அடிக் கடி ஏற்பட்டது. இருப்பினும் இத்தகைய நோய்க ளால் ஏற்பட்ட அழிவுக்கு ஈடு செய்யும் வகையில் மக்கட் தொகை பெருகி வந்ததே ஒழிய குறைய வில்லை. எனவே உரோமின் வீழ்ச்சிக்கு நோய் களை உதாரணமாக காட்டுவது பொருந்தாது. எல்லா நாடுகளிலும் அப்பொழுதும், இப்பொழு தும் ஏற்படுவதைப் போலவே இந்நோய் உரோ மாபுரியிலும் மற்ற மாநிலங்களிலும் ஏற்பட்ட மையைக் காணலாம்.
உரோமானிய சமுதாயத்தின் மேல்மட் டத்தில் குடும்ப ஒழுக்கங்கள் கெட்டு மண உறவு

Page 86
கள் கேலிக்கூத்தாகி போலி ஆடம்பரங்கள் மிகுந்து ஆளும் வகுப்பினரின் திறமையும் தகுதி யும் வீழ்ச்சியுற்றன. பிற்காலத்தில் உரோமானி யப் பேரரசுகளின் வரலாறு இதை நன்கு புலப் படுத்துகின்றது. உயர் குடும்பங்களில் நாகரிகம் என்ற போர்வையில் தீய ஒழுக்கங்களும், பாவச் செயல்களும் மலிந்தன. இது குடும்ப வாழ்வை மட்டுமன்றி உரோமின் ஆட்சியையும் வெகுவாக பாதித்தது என்பதில் ஐயமில்லை. வாரிசுரிமை பற்றிய பூசல்களும், போர்களும், சதிகளுக்கும், கொலைகளுக்கும் இந்நிலை காரணமாயிற்று. அரசியலில் மட்டுமன்றி இலக்கிய துறைகளில் கூட கி.பி. 1ஆம் நூற்றாண்டுக்கு பிறகு சிறந்த மனிதர்கள் அருகிப் போனதற்கு இக்காரணம் அடிப்படை என்று கருதப்படுகின்றது.
உரோமாபுரியில் பல நாட்டவர்கள் குடியேறியமையால் பல இனமக்கள் அங்கு காணப்பட்டமை வீழ்ச்சிக்குரிய காரணமாகும். நாகரிகமற்ற இவர்கள் எண்ணிக்கை பெருக பெருக உரோமர்களின் எண் ணிக்கை குறைந்தது. அதனால் உரோமனியர்கள் குறைந் தளவே காணப்பட்டார்கள். இதனாலேயே வரலாற்று ஆசிரியர் “பேரரசு மனிதர்கள் உரோமானியர்கள் இல்லாததால் அழிந்தது" (The Empire Perished for want of men) 6T6TD) குறிப்பிடப்படுகின்றது. எனவே பல இனத்தவர் களது படையெடுப்புக்களும் உரோமின் வீழ்ச்சிக்குரிய காரணமாயிற்று.
மாறுபட்ட சமயக்கோட்பாடுகள்
மாறுபட்ட சமயக் கோட்பாடுகளினால் உரோமாபுரியானது வீழ்ச்சியடைந்தது எனும் போது பழம் பெருமையிலிருந்து மாறுபட்ட புதிய தத்துவ நெறிகளிற்கு உரோமர்கள் தலை வணங்கினர். ஜித்த கோரணிசம், ஸ்தாயிசம் போன்ற தத்துவ நெறிகளில் அதிக நாட்டம் செலுத்தினர். இத்தகைய நிலை உரோமின் அழிவிற்கு வழிவகுத்தது.

உரோமானியரிடையே வேறுபட்ட சமயக் கருத்துக்கள் நிலவின. ஆரம்பத்தில் மன்னர்கள் சமயப் பொறை உடையவர்களாயி ருந்தனர். மார்க்கங், நீரோ, அரிலியங், டயோக் ளிஷியன் போன்றவர்கள் கிறிஸ்தவர்களை வெறுத்தனர். ஆனால் கொன்ஸ்ரான்டைன் என்ற மன்னன் கிறீஸ்தவர்களிற்கு ஆதரவளித்து கிறிஸ்தவமதத்தினை அரச மதமாக்கினான் ஆனாலும் உரோமப் பண்பாடு நாளொரு மேனி யும் பொழுதொரு வண்ணமுமாக" குறைந்து காணப்பட்டது. அது தீங்கான பாதையில் சென்று கொண்டிருக்க உரோமப் பேரரசு பாதிக்கப் பட்டது. திருச்சபையின் ஏற்றம், அதனுடைய வலிமை பேரரசின் வீழ்ச்சிக்கு விஷக் கிருமி யாகச் செயற்பட்டது. எனவே இத்தகைய காரணி யாலும் உரோமப் பேரரசு வீழ்ச்சியைத் தழுவ லாயிற்று.
உடனடிக்காரனம்
இவ்வாறு படிப்படியாக வீழ்ச்சியடைந்து வந்த உரோமாபுரியினை கோத்துக்களும், வோண்டல்களும் படையெடுத்து அழித்தனர். பால்க்கன் தீபகற்பத்தில் குடியேறி வாழ்வதற்குக் கோத்துக்களை (Goths) ஏற்கனவே அனுமதித் திருந்த உரோமானியர்கள். தம்மோடு செய்து கொண்ட ஒப்பந்தங்களை மீறி சொல்லொணாத் கொடுமைகளிற்கும், வறுமைக்கும் தம்மை ஆளாக்கிய உரோமானியர் மீது கோபம் கொண்டு படையெடுத்துச் சென்று கி.பி.378இல் ஏட்ரியா நோபிள் நகரிற்கருகில் உரோமானியப் படை களை வென்று பேரரசையும் கொன்றனர் அடுத்த பேரரசர் ஏராளமான பொன்னும், பொருளும் கொடுத்து அவர்களோடு சமாதானம் செய்து கொண்டார். இதிலிருந்து உரோமப் பேரரசின் நிலை நன்கு விளங்குகின்றது.
நாகரிகமற்றவர்களான பிராங்குகள், கோத்துக்கள், விசிகோத்துக்கள், ஆங்கிலோ சாக்சன்கள், ஹீணர்கள் போன்ற நாகரிகமற்ற
காட்டு மிராண்டித்தனமான மக்களின் படை
தேனமுதம்

Page 87
யெடுப்புக்கள் அடிக்கடி நடைபெற்றன. இது 3ஆம் நூற்றாண்டிலிருந்து தொடர்ந்து நடை பெற்று வந்தது. அந்த நாட்டின் வளமும் நலமும் தகுதியான சீதோசன நிலையும் அவர்களை பெரிதும் ஈர்த்தன. எனவே "அந் நாகரிக மற்றவர் கள் பேரரசை அழிக்க வேண்டுமென்று படை யெடுக்கவில்லை அதை அனுபவிக்க வேண்டு மென்று படையெடுத்தார்கள்” என்று கருதப்படு கின்றது. எனினும் அவர்கள் பின்பற்றிய வழி முறைகள் அழிவை தேடிதந்தன. உரோமானிய மன்னர்களால் அவர்களின் தாக்குதலுக்கு தாக்குப் பிடிக்க முடியவில்லை. முடிவில் உரோமப் பேரரசின் மேற்கில் முற்றிலும் அழிவைக் கொண்டு வந்தன. உள்ளுக்குள்ளேயே புரை யோடிக் கிடந்த உரோமப் பேரரசின் அழிவை வெளிப்படையாக அவர்கள் கொண்டு வந்தனர் என்பதை எவரும் மறுப்பதற்கில்லை.
இதே கோத்துக்கள் தாம் கி.பி 410 இல் உரோம் நகரையும் கைப்பற்றி சூறையாடினர். இத்தாலியிலும் உரோமிலும் இருந்த அடிமை களும், மற்ற ஏழைகளும் கோத்துக்களுக்கு உத வினர். மூன்று நாட்கள் உரோம் நகரம் எரிந்தது, இறுதியாக உரோமப் பேரரசை அழித்தவர்கள் வாண்டல்கள் () இவர்கள் ஸ்பெயினில் உரோ
தேனமுதம்
 

மானியரின் ஆட்சியை ஒழிந்து பின்னர் வட ஆபிரிக்காவுக்கு சென்று காக்த் தேஜீக்கு அண்மையில் ஓர் அரசை அமைத்துச் சிறிது காலம் இருந்த பின் மீண்டும் கடல் கடந்து இத்தாலிக்குள் வந்து கி.பி.576இல் உரோம நகரைக் கைப்பற்றி இடித்துத் தகர்த்தனர்.
எனவே ஐரோப்பிய வரலாற்றில் சிறப் புடன் மேன்மை பெற்று விளங்கிய உரோமாபுரி, ஐரோப்பா ஆசியா, ஆபிரிக்கா ஆகிய முக்கண் டங்களையும் ஆண்டு பெருமை பெற்றது. ஆனா லும் அது பல்வேறுபட்ட காரணங்களால் வீழ்ச் சியை தழுவிய போதும் இறுதியில் முற்றாக வீழ்ச்சி அடைந்ததனால் அதன் மாடமாளிகை கள், அழகிய தெருக்கள், சதுக்கங்கள், சிலைகள், விளையாட்டு அரங்குகள், குளியல் மண்டபங் கள், நூல் நிலையங்களும் அழிந்தன. அத்துடன் பேரரசின் பண்பாட்டு விழுமியங்களும் அழிந் தன. வலுவும் பொலிவும் பெற்ற உரோம் மூன்று நாட்கள் தீயில் எரிந்து சாம்பலாயிற்று.
உசாத்துனை நூல்
நாகரிகங்களுக்கு ஓர் அறிமுகம் 360)6OOTUL)

Page 88
நான்காம் ஹென்றி (Henry - IV) (1589-1610)
பிரான்சின் மன்னராக நான்காம் ஹென்றி 1589 இல் அரியணை ஏறினார். குய்ஸ்-ன் ஹென்றி 1588 இலும் மூன்றாம் ஹென்றி 1589 இலும் படுகொலை செய்யப்பட்ட னர். இதனால் எவ்விதமான போட்டிகளுமின்றி இவர் அரியணை ஏறினார். இவருடன் பிரான்சில் பூபன் வம்சத்தின் ஆட்சி ஆரம்பமாகியது. இதனால் இவரை பூர்வோம் வம்ச முதல்
மன்னன் என்கின்றனர்.
பதின்மூன்றாம் நூற்றாண்டின் இறுதி யில் பிரான்ஸ் நெருக்கடியானதொரு நிலையில் காணப்பட்டது. உள்நாட்டில் ஏற்பட்ட கலகங்கள், வெளிநாட்டுப் போர்கள், பிரபுக்களிடையே பிளவுகள், நீதி நிர்வாகத்துறையில் ஒழுங்கீனங் கள், சமய பேதங்கள் என்பன நாட்டின் வளர்ச்சிக் குத் தடையாக இருந்தன. படையிலிருந்து நீக்கப் பட்டவர்கள் கொலை, கொள்ளை முயற்சிகளில் ஈடுபட்டனர். வேளாண்மை, வர்த்தகத்துறை களில் ஒருவிதமான சரிவு காணப்பட்டது. சமயப் போர்களைச் சாதகமாக்கிக் கொண்டு
பிரபுக்கள் அதிகாரங்களைப் பெற முற்பட்டனர்.
ஹென்றி முற் போக்குள்ள ஒரு புரட்டஸ்தாந்துவாதியாகக் காணப்பட்டார். இதனால் இவர் அரியணை ஏறியவுடன் கத் தோலிக்கர்கள் எதிர்ப்புக்காட்டத் தொடங்கினர். இதன் காரணமாக இவர்களின் ஆதரவும் மன்ன ருக்குக் கிடைக்கவில்லை. இவ்வாறானதொரு நிலையிலே ஹென்றி இங்கிலாந்து அரசி எலிச பெத்தின் உதவியையும் சில சந்தர்ப்பங்களில் நாடியிருந்தார்.
பிரான்ஸ் தே வழிவ
L
JF
(4.4 کG-
--
 

fu (9 goffab 6pódi6)D தத்த தலைவர்கள்
e, 2 LIDTÜRIRIöir 2012 A/C
இவர் பதவியேற்றுக் கொண்ட காலப் பகுதியில் பிரான்சில் பரவலாகச் சமயப் போர்கள் நடந்தன. இப்போரின்போது பிரான்சில் உள்ள கத்தோலிக்கர்களுக்கு ஸ்பெயின் அரசன் இரண்டாம் பிலிப்பின் உதவி கிடைத்தது. இவ் வேளையில் ஹென்றி தான் பின்பற்றியிருந்த மதக்கொள்கை தொடர்பாக ஒரு முடிவினை எடுக்க வேண்டிய தேவை அவருக்கு ஏற்பட்டது. நான் கத்தோலிக்க சமயத்தைத் தழுவுவதன் மூல மாகவே நாட்டில் அமைதியை நிலைநாட்டலா மென எண்ணிய ஹென்றி கத்தோலிக்க Fமயத்தில் தன்னையும் இணைத்துக் கொண்டார். கத்தோலிக்க ஆலயங்களுக்குச் சென்று மக்களையும் மன்னர் மகிழ்வித்தார்.
ஹென்றி அரியணை ஏறியவுடன் பிரான்சின் விவகாரங்களில் அன்னிய நாடுகள் தலையிடுவதனைத் தடுப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொண்டார். பரிஸ் பாகம் நீண்ட கால Dாகவே ஸ்பெயினின் கையிலிருந்து வந்தது. அதனை அவர் மீட்டுக் கொண்டார். தொடர்ந்து இரண்டாம் பிலிப் ஹென்றியுடன் 1598இல் வெர்வின்ஸ் என்ற இடத்தில் ஒரு உடன்பாட்டி னைச் செய்து கொண்டார். இவ் உடன்பாடு
Guj666TGib 9 L6GTUTG (Peace of Vervins) 6T60T
Iட்டது.
ஹென்யின் கத்தோலிக்க மத ஆதர வினை கல்வீனியத்தைச் சேர்ந்தவர்கள் ஆதரிக்க பில்லை. இதன் காரணமாக இவர்களைத் ருெப்திப்படுத்துகின்ற தேவை ஹென்றிக்கு "ற்பட்டது. அந்த வகையில் 1598இல் ஹென்றி T6ôTG UGrib 35LLL60.06|Tu 56060T (Edwit of Nantes)
தேனமுதம்

Page 89
பிறப்பித்தார். இக்கட்டளையின் பிரகாரம் கல்வீனியத்தார்களுக்கும் ஏனைய மறுப்புக் கொள்ளைகயாளர்களுக்கும் வழிபாட்டுச் சுதந் திரங்கள் வழங்கப்பட்டன. மேலும் புரட்டஸ் தாந்து மக்களுக்கும் பாதுகாப்பினை அளிக்கின்ற நோக்குடன் அவர்களுக்கும் படைகள் வழங்கப் பட்டன. கோட்டைகள், நகரங்கள் என்பன புதிதாக அமைக்கப்பட்டு அவர்களுக்கு வழங்கப்பட்டன. இவரால் வழங்கப்பட்ட இந்த ஆணையானது பிரான்சில் சமயக் குழப்பங்களை ஒரளவு முடிவுக்குக் கொண்டு வந்தது எனலாம்.
இவனுடைய ஆட்சிக் காலத்தில் ஸ்ரேட்ஜனரல் கூட்டப்படவில்லை. நாட்டில் உள்ள பிரபுக்களை எதிர்த்துச் சமாளிக்கின்ற நோக்குடன் அரசின் திட்டப்படி நடக்கின்ற பரம் பரையான அலுவலர் வர்க்கத்தினரை (பலெட் (Paulette) உருவாக்கினார். இதன் ஊடாக பரிஸ் நீதிக் குழுவில் இதுவரை விலைக்கு வாங்கக் கூடிய உறுப்பினர்களின் உரிமையானது வரி கட்டிய பின்னர் பரம்பரையாயிருக்க வேண்டு மென முடிவு செய்யப்பட்டது. அக்காலப் பிரபுக் களின் நடவடிக்கைகள் சுயநலத் தன்மை கொண்டதாகக் காணப்பட்டது. இவர்கள் அக் காலத்தில் மக்களின் நலன்களைக் கருத்தில் கொள்ளாமல் தமது வர்க்கத்தினரின் சலுகை யின் பொருட்டுப் போராடினர். பிரபுக்களின் அடாவடித்தனங்களிலிருந்து விடுபட மன்னரைத் தம் காவலராக மக்கள் நியமிப்பார் என்ற நோக்கு ஹென்றியிடம் இருந்தது. இதனைச் சாதகமாகக் கொண்டு அனைத்து அதிகாரங்களையும் அரசரே தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்.
ஹென்றியின் காலத்தில் பிரான்சின் நிலை பல்வேறு துறைகளில் வளர்ச்சி கண்டது. இவருடைய சீர்திருத்தங்களுக்கு சல்லி (Sally) (சல்லிகோமானார்) என்பவரின் உதவி கிடைத் தது. உள்நாட்டுக் குழப்பங்கள், அன்னிய நாட்டுப் படையெடுப்புக்கள் போன்றவற்றினால் பாதிக் கப்பட்டிருந்த சட்ட ஒழுங்கினைச் சீர்ப்படுத்து
தேனமுதம்

வதிலும் பிரான்சின் பொருளாதாரத்தினை உயர்த்துவதிலும் உன்னத நிலைக்குக் கொண்டு வருகின்ற அரசின் நோக்கங்களுக்கும் ஆதர வாக இருந்து அவற்றினைச் செயற்படுத்துவதில் சல்லி வெற்றிகண்டார்.
நாட்டின் வருவாய் சீரமைக்கப்பட்டு நிதி நிலமை மேம்படுத்தப்பட்டது. நாட்டில் ஊழல்கள் ஒழிப் பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப் பட்டன. சிக்கனம் சகல துறைகளிலும் பேணப் பட்டது. வரவு செலவுகள் ஒழுங்கான முறையில் பராமரிக்கப்பட்டன. படைகளைப் பராமரிக்கும் நோக்குடன் தமது மாகாணங்களில் நிதி திரட்டுவதற்குப் பதிலாக அரசாங்கத் திறைசேரி களில் நிதி பெறுமாறு மாநில ஆளுனர்கள் பணிக்கப்பட்டனர். வரி வகலிப்பதில் புதிய திட் டங்கள் எவையும் இவரால் புகுத்தப்படவில்லை. பிரபுக்களுக்கும் மதகுருமார்களுக்கும் உள்ள தனியான சலுகைகளை இவர் அகற்றாமல் அங்கு நிலவிய முறைகேடுகளை மட்டும் திருத்தி அமைத்தார் அதிகார பூர்வமற்ற வரிவிதிப்புக் களை இவர் தடுத்தார்.
ஹென்றியின் ஆட்சிக் காலத்தில் வேளாண்மைத் துறையில் பல புதிய முறைகள் அறிமுகம் செய்யப்பட்டன. பட்டுப்பூச்சிகள் பிரான்சுக்குள் கொண்டுவரப்பட்டன. இதனால் பட்டு நெய்கின்ற தொழில் விரிவடைந்து அரசின் உறவினர்கள், கலைஞர்களுக்கு வழங்கப்பட்டு வந்த உதவித் தொகைகள் குறைக்கப்பட்டன.
நாட்டில் தொழிற்சாலைகள் பல ஆரம் பிக்கப்பட்டன. பட்டு, கம்பளி, கண்ணாடி, பீங்கான், இரும்புத் தொழிற்சாலைகள் போன்ற பல தொழிற்சாலைகள் நாட்டின் பல பகுதிகளில் தொடங்கப்பட்டன. வீதிகள், பாலங்கள், நீர்வழிப் பாதைகள் அமைக்கப்பட்டன. வணிகர்களின் பாதுகாப்பின் பொருட்டு கடற்படை நிறுவப்பட்
.{-سا

Page 90
கப்ஸ்பேர்க் வம்சத்தினரை ஒழிக்க வேண்டும் என்பது இவரது எண்ணமாகும். ஐரோப்பாவில் உள்ள புரட்டஸ்தாந்து நாடுகளு டன் ஒரு வகையான ஐக்கியத்தினை ஏற்படுத்தி ஸ்பெயின், அவுஸ்திரியா ஆகிய நாடுகளில் உள்ள ஹப்ஸ்பேர்க் வம்சத்தினரின் நடவடிக்கை களைக் கட்டுப்படுத்தும் திட்டத்தினை ஹென்றி வைத்திருந்தார். ஆனால் அவருடைய அத்திட்டம் நிற்ைவேறுவதற்கு முன்பதாகவே 1610 இல் கத் தோலிக்கர் ஒருவரால் அவர் கொலை செய்யப்
பட்டார்.
நாற்பதாண்டு காலப் போராட்ட இடை வெளிக்குப் பின்னால் ஒரு தேசிய முடியாட்சி யினை மீண்டும் ஏற்படுத்துவதில் ஹென்றி வெற்றிகண்டார். தொடக்கத்தில் புரட்டஸ்தாந்து சமயத்தைச் சார்ந்து நின்ற இவர் தனது ஆட்சி யினைத் தக்கவைக்கும் நோக்குடன் நாட்டின் நன்மையின் பொருட்டு கத்தோலிக்க சமயத்தைத் தழுவியிருந்தார். புரட்டஸ்தாந்து மக்களைச் சமாதானப்படுத்துகின்ற நோக்கில் நான்ரெஸ் கட்டளையைப் பிறப்பித்தார். இதனூடாக நாட்டில் அமைதியை உண்டாக்க முற்பட்டார். நாட்டில் பல தொழில்துறைகளை ஏற்படுத்தினார். இறக்கும் வரை உள்ளத்தால் மறுப்பாளராகவும் வெளித் தோற்றத்தில் கத்தோலிக்கராகவும் ஹென்றி செயற்பட்டார்.
14ம் லூயி பிரான்சிய வரலாற்றில் 14ம் லூயியினர் Unắassessių (16542 - 1715)
17ம் நூற்றாண்டின் மையப்பகுயில் ஐரோப்பாவிலேயே முதன்மை பெற்ற நாடாக பிரான்ஸ் விளங்கியது. இதற்கு அடித்தளம் இட்டு வைத்த மன்னர்கள் பலராக இருக்கின்ற போதி லும் 14ம் லூயி மன்னனுடைய பணிகளே மகத் தானது. 4ம் ஹென்றி, 11ம் லூயி 13ம் லூயி முதலான மன்னர்களின் பணிகளின் தொடர்ச்சி யில் தோன்றியதே 14ம் லூயியின் வீரமும், விவேகமும் மிக்க பணியாகும்.
AM.AYQ - up

1637இல் பிறந்த 14ம் லூயி தனது 5வது வயதிலே ஆட்சிப் பீடம் ஏற்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் 1642 இல் பிரான்சின் மன்னனாக முடி சூடிக்கொண்டு 1661ம் ஆண்டு வரை நேரடியாக அரசியலில் ஈடுபடாது தனது ஆற்றலை வளர்க்கும் பணிகளில் ஈடுபட்டான். ஓர் மன்னனுக்குள்ள தகுதிகளைப் பெற்ற பின்னர் 1661 முதல் பிரான்ஸ் மன்னனாகி 1715 வரை நேரடி நிர்வாகத்தை மேற்கொண்டான். பிரான்ஸ் மட்டுமன்றி ஐரோப்பாவிலும், ஆசியா விலும், அமெரிக்காவிலும் ஆதிக்கம் செலுத்திய வனாக லூயி மன்னன் விளங்கினான். இதனால் ஐரோப்பிய வரலாற்றில் லூயியின் சகாப்தம் எனும் ஒரு பகுதி வரலாறு தோன்றியது.
கரிய மன்னன், மகாமன்னன், மகாபிரபு என்றெல்லாம் அழைக்கப்பட்ட 14ம் லூயி தனது ஆட்சிக்காலத்தில் பல்வேறு பகுதிகளை சிறப் பான முறையில் மேற் கொண்டான். ஆரசியல், பொருளாதாரம், மதக் கொள்கை, கலை போன்ற பணிகளால் சீர்திருத்தம் செய்து பிற நாடுகளைக் கைப்பற்றி முன்னேற்றத்தை ஏற்படுத்தினான். சிறுவயது முதல் மசாறின் என்ற அமைச்சரின் கீழ் வளர்ந்த இவன் சிறந்த அரசியல் சிந்தனை யாளனாக விளங்கினான். இவனுக்கு உறு துணையாக கொல்பேட், லூவோ, போக்குவன் போன்றோர் விளங்கினர். மற்றும் பவன் என்னும் படைத்தளபதியும் விளங்கினார். அரசனானதும் முதல் வேலையாக பிரபுக்களின் அதிகாரத்தைக் குறைத்ததுடன் மத்திய சபையை நிறுவி அதன் முழு அதிகாரத்தையும் தானே பேணினான். ஒரே தலைமையின் கீழான நிர்வாகத்தை உரு வாக்கிய பெருமை இவனையே சாரும். "நானே அரசன் நானே நாடு" என அடிக்கடி கூறுவதோடு சகல நிறுவனங்கள், சபைகளையும் தனது கட்டுப்பாட்டின்கீழ்கொண்டு வந்தான்.
14ம் லூயி தனது முதலாவது நிர்வாக நடவடிக்கையாக கொல்பேட் என்பவனை நிதி
அமைச்சராக நியமித்து பல்வேறு நிதிச் சீர்த்
தேனமுதம்

Page 91
திருத்தங்களையும் உருவாக்கினான். இவனால் உருவாக்கப்பட்டநிதிச்சீர்திருத்தங்கள் பெருமளவு பயன்உடையனவாக அமைந்தன. பிரபுக்களிட மிருந்தும் வரி அறவிடப்பட்டது. அதே நேரம் மக்களிடமிருந்து வரி அறவிடும் போது மக்கள் துன்புறுத்தப்படக் கூடாது என வலியுறுத்தினார். நிதி, நிர்வாகம், விவசாயம், வர்த்தகம் முதலான துறைகளில் பல சீர்திருத்தங்கள் ஏற்படுத்தப் பட்டன. வரி நடைமுறை கண்காணிக்கப்பட்டது.
இம்மன்னனுடைய ஆட்சியின் போது கத்தோலிக்க மதம் மிகுந்த செல்வாக்குப் பெற்று விளங்கியது. போப்பாண்டவரின் ஆதரவினைப் பெறும் பொருட்டு கத்தோலிக்க மதத்தின் மீதான ஈடுபாடு மக்களுக்கு அதிகம் ஏற்பட வேண்டு மெனக் கூறி பிற மதங்களை ஒடுக்கினான். இதனால் புரட்டஸ்தாந்து மதம் சார்ந்த மக்களின் எதிர்ப்பைச் சம்பாதித்தான். அத்தோடு பல புரட் டஸ்தாந்து மதத்தைச் சேர்ந்த ஆற்றல்மிக்கவர் களும் தொழில் விருத்தியில் ஈடுபட்டவர்களும் பிரான்சிலிருந்து வெளியேறி இங்கிலாந்து, சுவீடன், ஜேர்மன் முதலான நாடுகளில் குடியேறி னர். 1685இல் நான்டெஸ் ஆணையை மீளப் பெற்றதால் புரட்டஸ்தாந்தவரின் உரிமைகள் பறிக்கப்பட்டது. புரட்டஸ்தாந்தவர் மிகவும் சிரமப்பட்டனர்.
14ம் லூயி பாராளுமன்றத்தை நிறுவி அதன் தலைவனாகவும், நாட்டின் மன்னனாகவும் தானே விளங்குவதாக அறிவித்தான். பிரான்சை ஒரே தலைமையின்கீழ் நிர்வகித்த சிறப்பு இவனையே சாரும். அரச உத்தியோகத்தர்களின் கடமைகள் இவனால் கண்காணிக்கப்பட்டது. நாள் ஒன்றிற்கு 5 மணிநேரம் அதிகாரிகள் கண் காணிக்கப்பட்டனர். அத்தோடு நடுத்தர வர்க்கத் தைச் சேர்ந்த மக்களில் இருந்தே அரச அதிகாரி கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதனால் பிரபுக் களின் தலையீடு குறைக்கப்பட்டது. பிரபுக்கள் மீது நம்பிக்கை கொள்ளாத ஒருவனாகவே இவன் தனது நடவடிக்கைகளை முன்னெடுத்
தேனமுதம்

தான். இவனது அமைச்சனாகிய கொல்பேட் நிதியமைச்சனாக விளங்கிய போது பிரான்சில் விவசாயம், கைத்தொழில் என்பன சிறப்புறச் செழிப்பெய்தியது. விவசாய நிலங்கள் அனைத் தும் பயிர்ச் செய்கைக்குப் பயன்படுத்தப்பட்டது. உள்ளூரில் கைத்தொழில் விருத்தி அடைந்தது. நெசவு, கண்ணாடி உற்பத்தி போன்றன நன்கு வளர்ச்சி அடைந்தது. இங்கிலாந்து, ஒல்லாந்து முதலான நாடுகளில் சிறந்த பயிற்சி பெற்ற கப்பல் கட்டும் தொழிலாளர்கள் வரவழைக்கப் பட்டு கப்பல் கட்டும் தொழில் விருத்தி செய்யப பட்டது. ஐரோப்பாவில் அதிக கடற்கலங்களைக் கொண்ட நாடாக பிரான்ஸ் தோன்றியது. இம் மன்னன் காலத்தில் கோர்ணில், ரசீனி, மொலியர், பெர்லாட், மன்சார்ட், டெஸ்கார்டிஸ் முதலான பல அறிஞர்கள் வாழ்ந்துள்ளார்கள்.
விஞ்ஞானம், கலை, கல்வி முதலான வற்றின் வளர்ச்சிக்குச் சேவையாற்றும் வகை யில் கலைக்கழகம், விஞ்ஞானக் கழகம், நூலகம் முதலானவற்றை நிறுவினான். புகழ்மிக்க வேர்செல்ஸ் அரண்மனையையும் நிறுவினான். போர் நடவடிக்கைகளிலும் சிறந்து விளங்கிய இம்மன்னன் பவான் என்னும் தளபதியின்துணை யோடு பல வெற்றிகளை ஈட்டினான். ஸ்பெயின், ஒல்லாந்து, போர்த்துக்கல், சுவீடன் முதலான நாடுகளைத் தனது கட்டுப்பாட்டின் கீழ்க் கொண்டு வருவதற்கான முயற்சியில் ஈடுபட்டு அதில் குறுகியகால வெற்றியையும் பெற்றான். நெதர் லாந்திலும் இவனது ஆதிக்கம் பரவியது. இதற்கு வழிவகுத்த காரணியாக ஸ்பானிய இளவரசி யான மரியாதெரேசாவை இவன் திருமணம் செய்து கொண்டமை கூறப்படுகின்றது.
டென்மார்க், சுவீடன், இங்கிலாந்து, நெதர்லாந்து முதலான நாடுகள் 14ம் லூயியின் ஆக்கிரமிப்புக் கொள்கையை எதிர்த்துப் போராட்டிய போதிலும் லூயி தான் எண்ணிய வாறு ஆக்கிரமிப்பு யுத்தத்தைத் தொடர்ந்தும் நடத்தினான். கி.பி.1672ஆம் ஆண்டு ஒல்லாந்
ـد47

Page 92
தின் பல பகுதிகள் இவனால் கைப்பற்றப்பட்டது. அன்று ஒல்லாந்து அரசனாக விளங்கிய வில்லியம் இவனது ஆக்கிரமிப்பை எதிர்த்துப் பலமுயற்சிகளை மேற்கொண்டு ஒல்லாந்தைப் பிரான்சிடமிருந்து விடுவித்தான். எனினும் லக்சம்பேக், சஸ்பேக், லொறன்ஸ், அல்சேஸ் முதலான பகுதிகள் பிரான்சின் கீழ்க் கொண்டு வரப்பட்டது. ஸ்பெயின் வாரிசுரிமைப் போரில் பங்குபற்றிபின் 1688 இல் எயஸ்-லா - சப்பேல் உடன்பாட்டின்படி பின்வாங்கினான். பிளாண் டர்ஸ் மாநிலத்தை தனதாக்கினார்.
1713ஆம் ஆண்டு ஸ்பெயின் மன்ன னாக நியமிக்கப்பட்ட ஜேம்ஸ் 14ம் லூயியின் உறவினர் எனக் கூறப்படுகின்றது. இவனது விருப்பத்தின் பெயரிலேயே அந்த நியமனம் வழங்கப்பட்டது. இம்மன்னது சிறந்த முயற்சி யால் கடல் கடந்த வாணிபத்தில் உச்சப் பயன் பாட்டைப் பெற்றுக் கொண்டது. இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் ஆதிக்கத் தைப் பரப்பும் அளவிற்கு வலிமைகொண்ட படைகளையும் கப்பல் பலத்தையும் கொண்டி ருந்தது. நெதர்லாந்துடன் போர் புரிந்து பின் 1678 நிமகுவன் உடன்படிக்கையின்படி நெதர் லாந்திலிருந்து பின்வாங்கினர். ஜேர்மன் பகுதிகள் சிலவற்றைக் கைப்பற்றி பின் 1677இல் ரைவிக் உடன்படிக்கைப்படி பின்வாங்கினர்.
எனவே மேற்கூறப்பட்ட விடயங்களைத் தொகுத்து நோக்குகின்றபோது 14ம் லூயி மன்னனுடைய காலத்தில் அரசியல், பொருளா தார, சமூக நிலையில் பிரான்ஸ் உயர்நிலை எய்தி ஐரோப்பாவின் வல்லாதிக்க சக்தியாக மிளிர்ந்த
தனைக் காணலாம்.
றிச்சல்யூ(1624-1642)
பிரான்சினுடைய எழுச்சியில் பங்காற்றிய ஓர் ராஜதந்திரியாக விளங்குபவர் றிச்சல்யூ ஆவார். நான்காம் ஹென்றி இறந்ததும் அவன் மகன் 13ம் லூயி அரசனானான். அவன்
-س(<48>--

சிறுவனாக இருந்ததால் ஹென்றியின் மனைவி மேரிடி மெடிச்சி ஆட்சியாளராக இருந்தார். அவ்வேளை அவருக்கு ஆலோசகராக றிச்சல்யூ நியமிக்கப்பட்டார். கி.பி.1624 தொடக்கம் 18 ஆண்டுகள் பிராச்சில் தலைமை அமைச்சரா கவும் ராஜதந்திரியாகவும் கடமையாற்றி அயல் நாட்டு நட்பை வளர்த்துக்கொண்டு சர்வதேச ரீதியில் பிரான்சின் செல்வாக்கை அதிகரிக்கச் செய்தார். அரசியல், பொருளாதார, சமூக ரீதியாக பிரான்சை வளர்த்தெடுத்த பெருமை இவரையே சாரும். 4ம் ஹென்றி இறந்த பின்னர் மன்னனின் மனைவியாரான மேரி - டீ - மெடிச்சியின் ஆலோசகராகச் செயற்பட்டு தான் எண்ணியவாறு பிரான்சை மேன்மையடையச் செய்தார். இவரது எண்ணம் மூன்று பிரதான கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு விளங்கியது. 1. பிரான்சில் மன்னனின் அதிகாரத்தை
வலுவடையச் செய்வது. 2. பிரபுக்களின் செல்வாக்கை குறைத்தல் 3. பிரான்சின் எல்லைகளை விரிவுபடுத்துதல்
இந்த கொள்கைகளின் அடிப்படையில் பிரான்சை படிப்படியாக வளர்த்தெடுத்தார். முதற் கட்டமாக பிரபுக்களின் அதிகாரத்தைக் குறைக்க எண்ணிய இவர் பிரபுக்களிடமிருந்தும் வரி அறவிடப்பட வேண்டுமென வலியுறுத்தினார். பிரபுக்கள் வரி செலுத்த முற்பட்டதன் மூலம் அவர்களுக்கான அதிகாரம் குறைவடையத் தொடங்கியது. திறமைக்கு மதிப்பளித்த இவர் சமூகத்தில் உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற வேறுபாடு ஏதுமின்றி திறமையானவர்களை மாத்திரம் அரச அதிகாரிகளாக நியமித்தார். உலகில் சிவில் சேவையை அறிமுகம் செய்த ராஜதந்திரியாக இவரே விளங்குகின்றார். அல்சேஸ் ஆணை மூலம் புரட்டஸ்தாந்தவரைக் கட்டுப்படுத்தினார். திறமையுள்ள அதிகாரி களுக்கு பதவிகளை வழங்கினார் இன்ரென்சஸ் எனும் அதிகாரிகள் மூலம் உத்தியோகத்தர்களை கண்காணித்தார். இவர் ஒரு கிறிஸ்தவ பாதிரி
தேனமுதம்

Page 93
யாராக இருந்தபோதும் கப்ஸ் வம்சத்தவன எதிர்த்தார். இதனால் புரட்டஸ்தாந்தினை ஆதரித்தார். ஸ்பெயின், ஒஸ்திரிய உறை விரும்பாது இரு நாடுகளுக்கும் இடைப்பட் வல்ற்லைன் பிரதேசத்தை கைப்பற்றி இரு நா களுக்கும் இடையிலான உறவைத்துண்டித்தார்
மசாரின் (கி.பி.1642-1661)
றிச்சல்யூவைத் தொடர்ந்து T6 அரசியல் திட்டமிடல் செயற்பாட்டிலே செயற்ப டவர் மசாறின் ஆகும். 14ஆம் லூயியின் தந்ை இறந்த பின்னர் அவனை வளர்த்து வழிநடத்தி பெருமை இவரையே சாரும். இவர் காலத்தி
ஆண்டு முடிவுக்குக் கொண்டுவர வெஸ்பேலிய உடன்படிக்கையை உருவாக்கியவராகச் சிற பிக்கப்படுகின்றார். றிச்சல்யு தனக்குப் பிற அமைச்சுப் பதவியை இவரே வகிக்க வேண்டு என விரும்பினார்.
றிச்சல்யூவின் காலத்தில் இடம்பெற் போர்கள் காரணமாக நலிவடைந்திருந் பொருளாதாரத்தை மீண்டும் கட்டி எழுப்புவத காக மக்கள் மத்தியில் அதிக வரிகளை அறவி டார். பிரபுக்களின் ஆதரவைப் பெறுவதற்கா அவர்களுக்கு வரி விலக்களித்தார். இவரது சி: முரண்பட்ட செயற்பாடுகளால் இரண்டு புர ண்டோ யுத்தங்கள் நடைபெற்றன. புரண்டே தலைமையில் இடம்பெற்றதால் இது புரண்டே யுத்தம் எனப்பட்டது. முதலாவது உள்நாட்( மக்கள் கிளர்ச்சியின் போது பாராளுமன்ற
தேனமுதம்
 

ஒன்று உருவாக்கப்பட்டு அதன் மூலம் வரிக ளைத் தீர்மானிக்கும் எண்ணம் நடைமுறைப் படுத்தப்பட்டது. இரண்டாவது முறை புரொண்டோ யுத்தம் ஏற்பட்டதால் ஸ்பெயினுக்கு தப்பிச் சென்றார். ஸ்பெயினில் ராஜதந்திரியாகச் செயற் பட்ட இவர் மீண்டும் பிரான்சிற்கு அழைக்கப் பட்ட சமயம் ஸ்பெயினைப் பிரான்சின் ஆதிக்கத் திற்குள் கொண்டுவர விரும்பினார். இதனால் போர் நடவடிக்கை ஒன்றை மேற்கொண்ட இவர் தொடர்ந்து சமாதான உடன்படிக்கையை மேற் கொண்டார். ஸ்பெயினை பிரான்சின் கீழ்க் கொண்டு வருவதற்காக 14ஆம் லூயிக்கு ஸ்பானிய இளவரசியைத் திருமணம் செய்து வைத்தார். 1659இல் பிரான்ஸ் ஸ்பானியாவை ஆக்கிரமித்தபோது பெற்ற செல்வாக்கினை திருமண உறவின்போது உறுதி பெறச் செய்தார். நுண்கலை, கல்வி, செல்வம் முதலானவற்றை பிரான்சில் மேல்நிலையடையச் செய்த பெருமை மசாரினையே சாரும் உள்நாட்டில் சில சீர்திருத் தங்களை மேற்கொண்டு றிச்சல்யூவால் அறி முகப்படுத்தப்பட்ட சிவில் சேவை நிர்வாகத்தை சிறப்பாக நடைமுறைப்படுத்தினார். றிச்சல்யூ போன்ற திறமை இவரிடம் காணப்படாத போதிலும் பிரான்சை 14ஆம் லூயி கட்டி எழுப்புவதற்கு அடித்தளமிட்டார் என்ற சிறப் பைப் பெற்றுக் கொள்கின்றார். இவர் ஸ்பெயினு டன் மேற்கொண்ட பிரனிஸ் உடன்படிக்கை சிறப்பான தாகும். இவரது நிர்வாகத்தில் ஸ்பெயின் ஒஸ்திரியா மீதான ஆதிக்கம் விரி
வடைந்தமை சிறப்பம்சமாகும்.

Page 94


Page 95
தேனமுதம் சிறப்புற எமது வாழ்த்துக்கள்)
* T.OC_T T
Super Market
சகலவிதமான வீட்டு உபயோகப் பொருட்களை
பெற்றுக்கொள்ள
ష్రజిజ్ఞ
Աnլքնմfifüüfւն ܢܠ
ار
/தேனமுதம் சிறப்புற எமது வாழ்த்துக்கள் \
VSP
Special Lunch Oil
Prepared under Hygienic method Specially For Physician, and domestic purpoel
பரிமளா ஸ்றோர்ஸ் - -------- - Σ இல, 264 மானிப்பாய் வீதி,
தொலைபேசி 021 2224135
O2 222,965
உரிமையாளர்
திரு. பொ. பாஸ்கரன்
الر .
 
 
 
 
 

(தேனமுதம் சிறப்புற எமது வாழ்த்துக்கள் Y
и устуф
இ
LITL5Tapoi a pusa p6Tulb, அழகுசாதனப் பொருட்களையும் மொத்தமாகவும், சில்லறையாகவும் நியாயவிலையில் பெற்றுக்கொள்ள நாடவேண்டிய இடம்
மின்சார நிலைய வீதி ار யாழ்ப்பாணம் ܢܠ
தேனமுதம் சிறப்புற எமது வாழ்த்துக்கள் ༄༽
அர்ச்சனா வர்த்தக്വജ്ഞUൾ
1 Merch Cunnins
& 16.1 emے نتیجے
commission Agents
153, Hospital Road, Jaffna V T. P: 02[ 22[ 93[0 /

Page 96
/ தேனமுதம் சிறப்புற எமது வாழ்த்துக்கள்\
FöM 65IDITor IIMögäG பொருட்களை பெற்றுக்கொள்ள
Jafna.
ار
(தேனமுதம் சிறப்புற எமது வாழ்த்துக்கள்)
● குறிஞ்சிபாசிை
சகல விதமான மருந்துப்பொருட்களையும்
அழகுசாதனப் பொருட்களையும், பால்மா
வகையிலும் பெற்றுக் கொள்ள வேண்டிய ஒரே இடம்
ඵ්yiguiti{rgyth diffi, \ திருநெல்வேலி )
 
 

( தேனமுதம் சிறப்புற எமது வாழ்த்துக்கள்
வேணி களஞ்சியம்
డో
பசுவதை ஒழிப்போம்
Fទ្រ இறக்கும் வரை பால் தந்து மானிடரை வாழ வைக்கின்றது ஆனால் தாய்ப்பால் ஒரு குழந்தை பிறந்து ஒருவருடம் மட்டும் தான் கிடைக்கின்றது. ഝേ ព្រោព្រៃ រៃយោទ័យប្រព័ لر
(தேனமுதம் சிறப்புற எமது வாழ்த்துக்கள்`
கவிதான பலசரக்கு பொருட்களையும் மொத்தமாகவும் சில்லறையாகவும் தரத்துடன் நியாயமான விலையில் பெற்றுக்கொள்ள நாடவேண்டிய இடம்
இல. 3, ஆடியபாதம் வீதி,
ឆ្នាំថ្ញៃត្រចាំថិភាគ
ار ܢܠ

Page 97
Pharmaceuticals WF
Head Office: 69. Wa.
Galle,
Sri Lanka.
Phone: +94 (0) 91 22 +94 (0)91 56.
Fax: +94 (0)914924
E-mail: city line(a).slt
Branch: 31, Kumara
Matara,
Sri Lanka.
Phone: +94 (0)4156
 

சிறப்புற எமது வாழ்த்துக்கள்
IBUTORS (PVT) LTD
holesalers & Distributors
2kwella Road,
24,132.
20202
DO
net.lk O
thunga Mawatha,
77687
Ravi Kalansooriya J.P. Deshabandu-Deshashakthi
Managing Diector
Mobile: O777 3307.5
UV

Page 98
திடுமணத்தன்றிதங்கநாணயம்
ØstgösgGOOI கணக்கை விட கூடிய வட்டி ಕಿಖೀಇನ್ನು கணக்டு 10 பரதூரமான நேற்கீடு வைத்திய காப்புறு
இலவச ஆயுட் கற்தி
மொபைல் வங்கிசேவை ( : வசதி)
கணக்டு நிலுவையிலிஇ0%வரை கடன் வச
சர்வதேச பற்று அட்டை
நிலையியல் கட்டளை வசதி
இணையதள வங்கி வசதி
தகுதி வாய்ந்தவர்களுக்கு 1 மற்றும் கடன்ே
நீங்கள் இலங்கை பிரஜையாயின்
இன்றே18+ கணக்கை ஆரம்பித்து 35 வயது
மேலதிய விபர
SRGOGOOTUL) : WW
அழைப்பு நிலையம் : +
(நிபந்தனைகளுக்
 
 
 
 
 
 
 

புற எமது வாழ்த்துக்கள்
உங்கள்
8560/606)I
நனவாக்குங்கள்
ல்கலைகழக புலமைபரிசு MiGOL GAISF)
18-25 வயதிற்குட்பட்டவராயின் ரைசலுகைகளை பெற்றுக்கொள்ளுங்கள்
ங்களுக்கு: VW boC. Ik 94. 11 2204444
குட்பட்டது)

Page 99
Jabare Wat/4
6pecialties in ботрије“. c/*lignments all kinds of 2n
4. ர தேனமுதம் சிற
No. 866, K.K.S. Road, JafÍsla Te:O773867O74,0777O72106 SabarenathiOgmail.Com
தேனமுதம் சிறப்புற
FIGil BIDITE Distributor
 
 
 
 
 

ப்புற எமது வாழ்த்துக்கள் །
ized GWheel Balancing ó poctedfocal dges óf C/azbe
எமது வாழ்த்துக்கள்
TORS STORES LTG GBT២ for C.I.C Paints, (PVT) LTD.
talux, Glidden, Necol, Master Palette.
70/1, Manipay Road,
Jafna. e. O21 222 2763

Page 100
4. தேனமுதம் சி // JAFFNA H.
uIIpîIIIool Distribo
Asian Paints &
E= தேனமுதம் கி
J MAJKAR 19ණ්jjiż Gසෙf)
பட்ரூச் சே
No. 50 Grand Bazaar, Jaffna. 独
021222.3104,021222 7035
ー丁---- ܝܘ݂ ܬ
 
 
 
 
 
 
 

றப்புற எமது வாழ்த்துக்கள் O
ARD WARES
இரும்பகம் utOr for J. Harris Brush
to 32, Stanley Road,
Jafna. —
HO. O.
றப்புற எமது வாழ்த்துக்கள்
AN Padodova Solai

Page 101
A Great Care
Awaits You INTERNATIONAL HIGHER in IT & Management TOWARDS B.S.C. (HONS) FROM UNIVERSITY OF WOLVERHAMPTON (U
Θήματα ηίeed
MOnths Internship
 

ON TESTING, HEARING AIDs, Contact LENses AND SUPPLY OF SPECTACL no. 21, at alar Road, Jafna cl: 02222532
26, Navalar Road, Jafna. 1. fბ. Nტ: O7( 346489

Page 102


Page 103
W.
 


Page 104


Page 105


Page 106


Page 107


Page 108
Designer Sc ܓ hafwar. Ka
Choli
S
 
 
 
 
 
 

L’ØØS,
L’ØØS,