கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அருணோதயம்: யா/அருணோதயக்கல்லூரி 2008

Page 1
6616 flu
us/69q660Og (96T66 2OO
 
 


Page 2


Page 3


Page 4


Page 5

ளியீடு :
தயக் கல்லூரி
'66).p.
OO8
så -鑫

Page 6
தமிழ்த்தாய
நீராருங்கடலுடுத்த நிலமடந்ை
சீராரும் வதனமெனத் திகழ்ப
தக்க சிறு பிறைநுதலும் தரித்த
தெக்கணமும் அதிற் சிறந்ததி
அத்திலக வாசனைபோல் அ6
எத்திசையும் புகழ்மணக்க இரு
பல்லுயிரும் பல உலகும் பை
எல்லையறு பரம்பொருள் முன்
கன்னடமும் களிதெலுங்கும் 8
உன் உதரத் துதித்தெழுந்தே
ஆரியம்போல் உலகவழக்கு அ
சீரிளமைத்திறம் வியந்து செய
III
 

བཞུ་
ལྷོ་
ப் வாழ்த்து
தைக் கெழிலொழுகும்
ரத கண்டமிதில்,
5 நறுந் திலகமுமே
ராவிடநல் திருநாடும்
னைத்துலகும் இன்பமுற
நந்தபெருந்தமிழனங்கே
த்தளித்துத் துடைக்கினும் ஓர்
ன் இருந்தபடி இருப்பது போல்
கவின் மலையாளமும் துளுவும்
ஒன்று பல ஆயிடினும்
அழிந்தொழிந்து சிதையா உன்
பல் மறந்து வாழ்த்துதுமே.
"மனோன்மணியம்’ பி. சுந்தரம்பிள்ளை
命
இ گڑھے
அருணோதயக்கல்லூரி

Page 7
,
W.
(
கல்லூ
கலைUலில் தருசிநுவர் குழு கலைவளர் பதிபோந்துவோ
அளவை அருணோதயக் கல்: மலைவிளக்கென நிலைநின் 0BrfoSvGþð æSGbéUæ50 வளர்ந்து கலைகள் பொலிந் * っ ஆரியம் தமிழ் ஆத்ம ஞானம் ஆங்கிலம் இசை கலை விக்கு வியந் தரும் உடலின் USற்சி விளங்கு மதனாலடைந்தோ
', איליים
ച`ീ பிறவிதொருமே தொடரும் கல் பேற்றை எமக்கு அளித்த அன் திறனை நினைத்து தினமு மூ சேவை செய்குவோம் மனதி:
அருண் சல8வள் எடுத்தவெ é9-R5)aFQ)(v é9taf-60 LDIRas5èsÈrgg)
அருணன் வாழும் ஊழிநின்று வாழ்க வாழ்க வாழ்கவென்று
அருணோதயக்கல்லூரி
 
 

"6
(கலைUலில்)
(கலைUலில்)
୫୮୭)
வந்து
(கலைUலில்)
ான்று
(கலைUலில்)
சி. பொன்னம்பலம்
இ இ
[III அந்னேறவத

Page 8
டு @
கொழச்
அருனோதய எங்கள் அன்னை - 9 அன்னை மனிக்கொடி பேtந்நுதல்
ୱିତ ରାଞ୍ldá ରଞ{{gଞté urb' - நிலவும் விளக்கையும் கண்டோம்,
east 605 செய்தாமரை கண்டோம் குவலயம் போந்தும் இலல்பையும் க
தாமரைக் கல்வித் தேன் நல்கும் ! தங்கும் விளக்கு நல்லுநிலினை நல்: நாDவை நல்குதல் தேர்ந்தோம் - தேனைப் பருகி)ே அறிவினை வளர்
அருனாசல உடைotரின் நல்ல ஆக்கமே எங்கள் கல்லூரி பெருமானை நினைந்திடல் செய்வோ பெருமையை எண்ணுவோம் நன்நிக
காந்நில் அசைகின்ற கொடிலே - எங் கருத்திலுக்கினிமை தருகின்ற கொடி 8Utந்நிப் பலிகின்றோம் நின்னை புவிலே உனைப் போந்தும் ஒன்றே.
I
 
 

கீதம்
ன்றும்
செய்வோம்
ம் - கொடிமின் isir 98Fatsoe-Qarib.
கள்
弘) - இந்தப்
(அருனோதல் எங்கள்)
(அருனோதய எங்கள்)
(அருனோதய எங்கள்)
புலவர் மா. பார்வதிநாதசிவம்
d
அருணோதயக்கல்லூரி

Page 9
මූජේෂ= − 飘 கல்லு
6/5/76a
எமது மானவர்களை நாடிேற்கேற்
VIS
Developing excellent qua ities good citizens of their country.
ମt(D୭) (D{{୫୪tଛା (tá Àଦ୍ଦଶୀ வே செல்வதுடன் அதற்கான சவால்களுக் வாழ்க்கையில் வெந்நி பெறுவதற்கா6 வழங்குதல் எமது கல்லூரிலின் நோக்
\o ܐܝܛܠܓܵܠܔܛܛ
NMISS
Providing opportunities and facil of the modern World and to emer
ܬܸ
യ്ക്കെ
அருணோதயக்கல்லூரி
 
 
 

7யின் 5க்கூற்று
"6
ந சிறந்த ஒற்றிற%ைகளாக்குதல்.
SION
හබ්භකf
குமுகம் கொடுக்கக்கூடியவர்களாக்கி வாய்ப்புக்களையும் வசதிகளையும் Digb.
SION
ities to face the current problems ge successful in all walks of life.
då
ക്രീ
V ദ്ര6ത്തുശ്രൂ

Page 10
萩s。
அருனோதய
அளவெட்டிக்கிராமத் முதன்மை வகிக்கும் யா/ பின்னர் "அருணோதயம்"
யாழ். குடாநாட்டில் |தென்மராட்சிக்கு இடம்
வேரூன்றிப் புதிய கட்டடங் கலை வர்த்தக உயர்தர வகுப்புகளுடன் கல விருத்தியை நோக்கி முன்னேறிச் செல்கின்ற
பாடசாலைச் சமூகம் தமது செயற்பாடுகை வும் வருங்காலச் சந்ததியினருக்கான ஆவன வெளிவருகின்றது.
இம்மலரை வெளிக்கொணரும் பண குழாத்தினரையும் அதிபர் நா. கேதீஸ்வரனை தொடர எனது வாழ்த்துக்கள்.
ଶ୍ରେଣୀ ® ಪ್ಲೀ' الاقتمچe8 \J6 يكن اسمه
ஆt الاسالي
அந்னேறவத V]
 

༤ འོ་ཞུསྤྱི་
பம் தொடர.
தில் புகழ்பூத்தசைவக்கல்விநிறுவனங்களில் அருணோதயக் கல்லூரி நீண்டகாலத்தின் எனும் மலரை வெளிக்கொணர்கின்றது.
ல் நடைபெற்ற இடப்பெயர்வின்போது பெயர்ந்து மீண்டும் சொந்த மண்ணில் கள் அமைத்து முதலாம் தரத்தில் இருந்து, வி, புறக்கலைத் திட்டச் செயற்பாடுகளின் மையை அனைவரும் அறிவர்.
ளை வெளிச் சமூகத்திற்குச் சமர்ப்பிப்பதற்காக ணப்பெட்டகமாகவும் "அருணோதயம்" மலர்
ரியில் ஈடுபட்டுள்ள மலர் வெளியீட்டுக் யும் பாராட்டுவதோடு மலர் வெளியீட்டுப்பணி
کلاسه)y/ இ. இளங்கோவனி
68 u6DIT6Tir
கல்வி பண்பாட்டு அலுவல்கள்,
,விளையாட்டுத்துறை அமைச்சு ایلام انتقال usაtié“ და „ჯt. 6) ILLDITEST600TLD,
፴ጎ፵,* ༧༥ G3 وهي "عطيناك .திருகோணமலை به فاقد شمارهٔ
-鑫
སྟོ
d
-அருணோதயக்கல்லூரி

Page 11
மாகானக் கல்வி
வாழ்த்து
யா/ அளவெட்டி 'அருணோதயம்" ம மகிழ்ச்சியடைகிறேன்.
1894ஆம் ஆண்டு இப்பாடசாலை பல்வேறு
14ஆவதுஆண்டில்கால
அண்மைக்காலப்போர் அனர்த்தங்களி வகையில் பாதிக்கப்பட்ட இக்கல்லூரியை இன் அதிபர், ஆசிரியர்களது முயற்சிகள் முன்மா
அண்மைக்காலங்களில் இக்கல்லூரிய முன்னேற்றமடைந்து காணப்படுகின்றன. 2 பரீட்சையில் வர்த்தகத் துறையில் ஒரு மாண வந்துள்ளார். அதேபோல் அதேயாண்டில்த மாணவர்கள் மாவட்டமட்ட வெட்டுப்பு பெற்றுள்ளார்கள். மேலும் பாடஇணைச் செய நிலைநாட்டியுள்ளது. கோலூன்றிப்பாய்தலில் தமிழ் மொழித்தின இலக்கண வினாவிடை இடத்தினையும் 2007ம் ஆண்டில் பெற்றுள் இச்சாதனைகள் கிராமப்புறப் பாடசாலைக பாடசாலைகளுக்குச் சவாலாக விளங்குவது
இந்நிலைக்கு இக்கல்லூரி உயர்வதற் ஆகியோர் அர்ப்பணிப்புடன் ஈடுபடுவதை கல்விச்சமூகம் தாங்கள் எதனைச் செய்தோ சமூகத்திற்கு எடுத்துக்காட்டும் நோக்குடன் முயற்சியினைப் பாராட்டி வாழ்த்தி அமைகிரே
<6aorpuésébgrf- VI
 

LueosofůLumromTirflešir
ச் செய்தி
அருணோதயக் கல்லூரி இவ்வாண்டு லரினை வெளியிடுவதையிட்டுப் பெரு
அருணாசல உடையாரால் ஆரம்பிக்கப்பட்ட பரிணாம வளர்ச்சிகளைப் பெற்று இன்று
டிபதித்துஸ்திரநிலையில்நிமிர்ந்துநிற்கின்றது.
lனாலும் இடப்பெயர்வுகளினாலும் பல்வேறு றுவளர்ச்சிப்பாதையில் இட்டுச்செல்வதற்கு திரியானவை.
பின் பொதுப்பரீட்சைப் பெறுபேறுகள் நன்கு 2007ஆம் ஆண்டு நடைபெற்ற உயர்தரப் வி மாவட்ட மட்டத்தில் இரண்டாம் நிலைக்கு ம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் ஆறு ள்ளிக்குக் கூடுதலான புள்ளிகளைப் பற்பாடுகளிலும் இக்கல்லூரி சாதனைகளை b தேசியமட்டத்தில் மூன்றாம் இடத்தினையும் ப் போட்டியில் தேசிய மட்டத்தில் முதலாம் ளமை எனக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. ள் வளர்ந்து நகர்ப்புறத்தில் பெயர்பெற்ற மெய் சிலிர்க்க வைக்கிறது.
த அதிபர் நா. கேதீஸ்வரன், ஆசிரியர்கள் அவதானிக்க முடிகிறது. இக்கல்லூரியின் ம், கிடைத்த அடைவுகள் என்ன என்பதைச் T வெளியிடுகின்ற அருணோதயம் மலர்
O60T.
வி. இராசையா, மாகாணக் கல்விப் பணிப்பாளர்,
༤ འོག་སྤྱི་
སྙི
ef, 6, 6 ILLIDIT85T600TLD, 豹 namakai uani
aaraas asan
Anaero,
ਫ9
言_續
I அந்னேறவத

Page 12
g அரசாங்க வாழ்த்து
வலிவடக் மக்களின் ணோதயக் கல்லூரி அ சேவையானது இன்று 11 போற்றுதற்குரிய ஒரு வி களுக்கு மேலாக நீடித்து களை உருவாக்கிப் புது எண்ணும்பொழுது எனது
அமைதியான கிராமப்புறச்சூழல், கோ அமைந்துள்ள அளவெட்டிக் கிராமத்திற்கு இ விளங்கி வருகிறது. இக்கல்லூரியின் புகழ்பூதி வழிநடத்திய மாணவர்களும் வரலர்றறு நாய
சமய, கலை, கலாசார விழுமியங்க6ே ஆற்றிவரும் பங்களிப்பை அவ்வப்போது L இக்கல்லூரியின்ஸ்தாபகர் அருணாசல உை இப்பணி என்றும் போற்றுதற்குரியதே.
எத்தனையோ இன்னல்களுக்கு மத்தி ஆற்றிவரும் இக்கல்லூரிக்கு இன்று 14 வி இக்கல்லூரி கல்விச்செல்வத்தை வழங்கியுள் சான்றுபகரும்.
இக்கல்லூரி மேலும் வளர்ச்சியடைந்: ஊக்கத்திற்கும் உறுதுணையாக விளங்கவே
,
G
gAصی
$ବିଧି,
அந்னேறய2- V
 

པའོ།)
5 அதிபரின் துச் செய்தி
கல்வி மேம்பாட்டிற்கு அளவெட்டி யா/ அரு 2ஆற்றிவரும் அளப்பரிய அர்ப்பணிப்புள்ள 4ஆவது ஆண்டினைப் பூர்த்தி செய்துள்ளமை டயமாகும். அதுவும் கடந்த மூன்று தசாப்தங் வரும் போர்க்காலச் சூழலிலும் பல கல்விமான் |ப்பொலிவுடன் காட்சியளிக்கிறது என்பதை
மனம் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறது.
வில்கள், வயல்வெளிகள் இயற்கையாகவே க்கல்லூரி மகுடம் வைத்தாற்போல் சிறப்போடு ந்த அதிபர்களும், ஆசிரியர்களும் அவர்களால் கர்களே.
ாாடு விளையாட்டுத் துறைக்கும் இக்கல்லூரி பத்திரிகை வாயிலாக அறிந்து வந்துள்ளேன். டயார் அன்று நன்நோக்கம் கொண்டு ஆற்றிய
பிலும் தலைநிமிர்ந்து தன்னிகரற்ற பணியை யது எனும்போது எத்தனை தலைமுறைக்கு ளது என்பதை "அருணோதயம்'மலர் என்றும்
து மாணவச் செல்வங்களின் ஆக்கத்திற்கும் ண்டும் என்று இறையாசி வேண்டுகின்றேன்.
مصمت ا_
க. கணேஷ் அரசாங்க அதிபர், LDIT6JL"Lë 6hëfu6Ofi,
யாழ் மாவட்டம். ఊ ఊడిణాజ
སྙི
* அதிபர்மாவட்டது
யாழ்ப்பாணம்,
லீ
I - அருணோதயக்கல்லூரி

Page 13
இஇP 飘 கிளிநொச்சி அ வாழ்த்
அருணோதயக் கல் வெளியிட்டபின் பதின்ன வதையறிந்து பேருவை காலத்தில் கல்லூரி அை "1இருந்தது. எனினும் இன கல்லூரியின் நலன்விரு இருந்தது.
கடந்த சில ஆண்டுகளாக அருணோதய போட்டு மிளிருஞ் செய்தி எம்மனைவரதும் உ
கல்லூரியின் பழைய மாணவரும் தற்ே நண்பருமாகியதிரு. சு. சுந்தரேஸ்வரன் கல்லு நிதிபெற்றுத்தந்தமை என்றும் மறக்கற்பாலத அளவெட்டியைத் தரிசித்து, மேலதிகாரி தபாற்கந்தோருக்கும் நிதி பெற்றுத்தந்தும் அ போனமை கவலை தருகிறது.
கல்லூரி நிர்வாகம் திரு. சு. சுந்தே தேவைகளில் சிலவற்றை அவர் மூலம் மேற்கொள்ளவேண்டு மென்பது எனது அவ
கல்லூரி மேலும் தரமுயர்ந்து எங்கள் சூழவுள்ள கிராமப் பிள்ளைகளுக்கும் கல் உதயமாகும்போது தோன்றும் அருணே இதயபூர்வமாகக் கூறி அமைகிறேன்.
அருணோதயக்கல்லூரி
 

ரசாங்க அதிபரின் துச் செய்தி
லூரி தனது நூற்றாண்டைக் கொண்டாடி மலர் ான்கு ஆண்டுகள் கடந்து ஒரு மலர் வெளியிடு க கொண்டோம். நான் மாணவனாக இருந்த ந்திருந்த உன்னதறிலை எவரையும் கவருவதாக oடயிலே கல்லூரியின் தரம் தாழ்ந்து போனமை நம்புவோர் எவருக்கும் கவலையளிப்பதாகவே
க்கல்லூரி மீண்டும்புத்தெழுச்சிபெற்றுவீறுநடை உள்ளத்தைக் குளிரவைக்கிறது.
பொழுது அவுஸ்ரேலியாவில் வாழ்பவரும் எனது லூரியின் புதிய கட்டடத்திற்கு அரசினரிடம் இருந்து நன்று. அவர் என்னையும் தன்னுடன் இணைத்து களுடன் தொடர்பு கொண்டு கல்லூரிக்கும் ந்நிதியைத் தபாற்கந்தோர் பயன்படுத்தமுடியாது
ரஸ்வரனை நன்கு பயன்படுத்திக் கல்லூரித் நிறைவு செய்யும் வாய்ப்பைத் தவறவிடாது
T.
கிராமப்பிள்ளைகள் மட்டுமன்றி கல்லூரியைச் வித் தேவையை நிறைவு செய்து ஆதித்தன் ாதயம் போல மிளிர எனது வாழ்த்துக்களை
நா. வேதநாயகன் (பழைய மாணவன்) அரசாங்க அதிபர், கிளிநொச்சி மாவட்டம்.
བ་
创
இ குSG 總
ΙΧ அந்னேறவத

Page 14
ஜூ
*/
வலயக் கல்விப் வாழ்த்து
ஒரு கிராமத்தின் பரியங்களைப் பேணி அப்பிரதேசத்தில் இயா el(B600TTEF6) 2 60LLIT யா/ அருணோதயக் *அருணோதயம்" L பெருமகிழ்ச்சியடைகிே
இக்கல்லூரியானது அன்றுதொட்டு சமூகத்திற்கு வழங்கிவருவதுடன் கல்விப்Lெ செயற்பாடுகளின் அடிப்படையிலும் முன்ன சாதனை படைத்துப் பெருவளர்ச்சி பெற்று கேதீஸ்வரனையும் அவரோடு தோளோடு ( பாராட்டுகின்றேன்.
இக்கல்லூரி இத்தகைய வளர்ச்சியை வெளியிடுகின்ற “அருணோதயம்" மலர தொடர்ந்தும் வெளிவர வாழ்த்திஅமைகிரே
,
صيg
യ്ക്കെ
ല്യു
 

O
LuGosofůLumrGMTirflešir
துச் செய்தி
கல்வி, பண்பாட்டு விழுமியங்களின் பாரம் வரும் நிறுவனங்களில் முதன்மையானது ங்கிவரும் பாடசாலைகளே. அந்த வகையில் அவர்களின் சிந்தையில் உதித்து உருவான
கல்லூரி இவ்வாண்டு வெளியிடுகின்ற Dலருக்கு வாழ்த்துச் செய்தி வழங்குவதில்
றன.
இன்றுவரை அளப்பரிய கல்விச்சேவையைச் பறுபேறுகளின் அடிப்படையிலும் பாடஇணைச் ரிலை பெற்று வருகின்றது. தேசியமட்டம் வரை வருவதற்கு அயராது உழைக்கும் அதிபர் நா. தோள் நின்று உழைக்கும் ஆசிரியர்களையும்
மேலும் அதிகரிப்பதுடன் கல்லூரிச் சமூகம் ானது மேலும் பல அம்சங்களைத் தாங்கித்
றன்.
ப. விக்னேஸ்வரன் வலயக் கல்விப் பணிப்பாளர்,
வலயக் கல்விப் பணிமனை,
* VIGNES WARAN 6,655 TLDLib,
ra Direct cor of Education Zona) Education Ofico
*為體轉AMA斡
á -鑫
X -அருணோதயக்கல்லூரி

Page 15
මූම”
பிரதிக் கல்விப் வாழ்த்
அருணாசல வள் யினை உறுதிப்படுத்தி யில் தோன்றி செயலி கலை நியமமாகிய ய நூற்றாண்டு சேவை நி கின்ற “அருணோதயம் சார்பாக நல்லாசிகளை
கிராமியச் சமூக நியமங்களைப் பேன செழுமையுடன் நல்குகின்ற மனித வாழ் ஆற்றிவந்த கடந்த வரலாற்றுத் தொட வெளிக்கிளம்பி செல்வாக்குச் செலுத்திய ச இக்கல்லூரியின் இளமைந்தர்களின் முகாமைத்துவச் செயற்பாடுகளால் க அழகுவதனத்தால் கிராமமக்கள் அனை வெற்றிகொள்ளும் செயல்களில் ஒரு கூ வரவேற்புக்குரியதாகும்.
மாணவர்களின் சமகாலப் பார்வை, 8 உள்ளடக்குவதுடன் தமதுதிறன்களை மேம் வெளியீடு அமைய இறை ஆசியை வேண்
, ܥܬܐ
அருணோதயக்கல்லூரி
 
 
 
 
 
 
 
 
 
 

འོགས་སྤྱི་
"6
LuGoffiLIronrrflaáir துச் செய்தி
rளலார் அவர்களின் தீர்க்க தரிசனப் பார்வை
வலுப்படுத்தும் வகையில் அவரது சிந்தனை ல் மலர்ச்சி அடைந்த அளவெட்டியின் செழுங் ா/ அளவெட்டி அருணோதயக் கல்லூரியின் றைவைத்தாண்டி 14வது ஆண்டில் வெளிவரு b’ எனும் நறுமண மலருக்குக் கலைத்தாயின் ாத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
Eரிக்காத்து வழுவில்லாத மனித வளங்களைச் வின் ஒப்பற்ற தலைசிறந்த நற்பணியினை ரில் சமூக அமைதியின்மைக் காரணிகள் ாலங்களில் தொய்வுநிலை ஏற்பட்டிருப்பினும்
இளமைத்துடிப்புடன் கூடிய இசைவுறு ல்லூரித்தாய் புத்தெழில் பெற்றுத் தனது Tவரையும் அரவணைத்து இலட்சியங்களை றாக இம்மலர் வெளியீடு அமைந்துள்ளமை
கருத்தோட்டங்கள், வெளிப்பாட்டுத்திறன்களை bபடுத்துவதற்குக்களம் அமைப்பதாக இம்மலர் ாடிநிற்பதுடன் வாழ்த்தி அமைகிறேன்.
திரு. சுப்பிரமணியம் சுந்தரசிவம் பிரதிக் கல்விப் பணிப்பாளர். வலயக் கல்விப் பணிமனை,
வலிகாமம்.
命
( -綴
ΧΙ ഴ്ത്ത6രസ്ത്രശ

Page 16
இஇ? 評
,
வலி வடக்கு பிற வாழ்த்
நூற்றிப் பதின்நா6 கும் யா/ அளவெட்டி அ
'அருணோதயம் மல
யடைகின்றேன்.
சைவப் பாரம்பரிய 1894ம் ஆண்டில் ஆர நல்ல முறையில் நடைமுறைப்படுத்தி வ செயற்பாடுகளினும் கோட்ட வலய, மாவட்டம இப்பாடசாலை மாணவர்கள் நிலைநாட் வாழ்த்துகின்றேன்.
எமது பிரதேச செயலகத்தால் நடத்தப்ப ஆர்வமுடன் பங்குபற்றிப் பரிசில்கள் பெற் விழாக்களிற்கு பலவகையான உதவிக பாராட்டுகின்றேன்.
1994ம் ஆண்டு வெளியிடப்பட்ட நூற்ற இம்மலரானது தொடர்ந்தும் பாடசாலையின் எடுத்துச் சொல்லும் ஆக்கங்களைத் தாங்கி 6
இம்மலர் வெளியீட்டிற்கு அயராது உ நிற்கின்றேன்.
ŜÑA
(
அருனேறபடி
 

བའོ།
தச செயலாளரின் துச் செய்தி
fகு ஆண்டுகாலக் கல்விப் பணியில் சிறந்தோங் ருணோதயக் கல்லூரியினரால் வெளியிடப்படும் ருக்கு வாழ்த்துரை வழங்குவதில் பெருமகிழ்ச்சி
தைப் பேணுவதற்காக அருணாசல உடையாரால் bபிக்கப்பட்ட இப்பாடசாலை அதன் நோக்கத்தை நவதுடன் கல்வியிலும் இணைப்பாட விதான ாகாண, தேசியமட்டங்களிலும் பல சாதனைகளை டிக் கொண்டிருப்பதை மனதாரப் பாராட்டி
Bம் போட்டிகளிலும் இப்பாடசாலை மாணவர்கள் று வருவதையும், இப்பாடசாலையானது எமது ளை செய்து வருவதையும் நன்றியுடன்
ாண்டு விழா மலருக்கு பின்னர் வெளியிடப்படும் பல வரலாற்று நிகழ்வுகளை எதிர்கால சந்ததிக்கு வளிவர வேண்டுமென எதிர்பார்க்கின்றேன்.
ழைக்கும் அனைவரையும் பாராட்டி வாழ்த்தி
سسسسسسس الحكمداخل
சு. முரளிதரன் பிரதேச செயலர், வலி வடக்கு, 9Murall thar air''' தெல்லிப்பளை, 驚
k Sökü, TELLPALA
སྙི
så
இ இ
KI --அருணோதயக்கல்லூரி

Page 17
මූම”
கோடிடக் கல்வி
வாழ்த்
கல்வியை நிறை சமூகமே மலரினை ெ 1894ஆம் ஆண்டு பு இன்று14ஆவதுஅகன கல்லூரி வெளியிடுகி செய்தி வழங்குவதில் ே
எனது கோட்டத்தில் கல்விப்பெறுபேறு களிலும் முன்னிலையில் விளங்கும் கல் ஐயமில்லை.
இக்கல்லூரி அண்மைக்காலத்தில் ப மாகாணம், தேசியம் எனப் பல சாதனை ஆழ்த்துகிறது. அச்சாதனைகளின் மூலவே கல்லூரிச் சமூகம் வெளியிடுகின்ற “அரு உள்ளடக்கித் தொடர்ந்தும் வெளிவரவேண்
 

i LuGoofliúLIIronrrflaáir துச் செய்தி
வுடனும் கடமைப் பொறுப்புடனும் ஆற்றும் வளியிடும் உரித்துடையது. அந்த வகையில் அருணாசல உடையாரால் ஆரம்பிக்கப்பட்டு வையில்காலடிபதித்துநிற்கும்யா/அருணோதயக் ன்ற அருணோதயம் மலருக்கு வாழ்த்துச் பருவகையடைகிறேன்.
றுகளிலும், இணைப்பாடவிதானச் செயற்பாடு லூரிகளில் இக்கல்லூரியும் ஒன்று என்பதில்
ல துறைகளில் கோட்டம், வலயம், மாவட்டம், னகள் புரிந்துவருவது என்னை மகிழ்ச்சியில் ரான அதிபர் ஆசிரியர்களைப் பாராட்டுவதுடன் ணோதயம்" மலர் மேலும் பல அம்சங்களை டுமென வாழ்த்துகிறேன்.
محساس ہستہسنہسسکگئی ச. கைலாசநாதன் கோட்டக்கல்விப் பணிப்பாளர், கோட்டக் கல்வி அலுவலகம், AN தெல்லிப்பழை, S. Education
Asst. Office
Education Divisio LLIPALAl
སྟོ
III அந்னேறவத

Page 18
வாழ்த்து
இன்று 14ஆவது அளவெட்டி அருணோ அடிப்படையில் இவ்வ மலருக்கு வாழ்த்துச் யடைகிறோம்.
பாடசாலையென் மாணவர்களுக்குக் கற்பித்துப் பரீட்சையில் கொண்டதல்ல. ஒரு மனிதனை அவன் வா இசைவுபடுத்திக் கொடுப்பதே அடிப்படை ( உடையாரால் உருவாக்கப்பட்ட யா/ அரு குறிப்பிடத்தக்கது.
இக்கல்லூரி அண்மை ஆண்டுகளில் எல்லோர் மனதிலும் நிறைவைத் தருகிறது தருகிறது. அழியாச் சொத்தான கல்விச் வளர்ச்சியில் பக்கபலமாக இருந்து எம்மா சந்தர்ப்பத்தை எலலாம் பயன்படுத்திச் செய
கற்றோர்க்குச் சென்றவிடமெல்லாம் திறந்த எமது கல்லூரி மேலும் மேலும் வாய்ந்தவர்களை உருவாக்கவேண்டும். அ செய்யத் தயாராக உள்ளோம் என்பை வெளியிடப்படும் “அருணோதயம் மலர் அமைகிறோம்.
 

བོད་ " துச் செய்தி
ஆண்டிற் காலடி பதித்து வீறு நடைபோடும் தயக் கல்லூரியின் பழைய மாணவன் என்ற ாண்டு வெளியிடப்படும் “அருணோதயம்’ செய்தி வழங்குவதையிட்டுமிக்க மகிழ்ச்சி
பது தனித்துப் பாடங்களை மாத்திரம் சித்தியடையவைப்பதை மட்டும் நோக்கமாகக் ழும் சமூகத்தில் மனிதனாக வாழவைப்பதற்கு நோக்கமாகும். இந்நோக்கத்தை அருணாசல ணோதயக் கல்லூரி நிறைவேற்றி வருவது
சகலதுறைகளிலும் பெற்றுவருகின்ற வளர்ச்சி | எமது கிராமத்திற்கும் பெருமையைத் தேடித் செல்வத்தைத் தருகின்ற எமது கல்லூரியின் லான உதவிளைச் செய்வதற்குக் கிடைக்கும் பற்படுத்துவோம்.
சிறப்பு என்பதற்கிணங்க கல்விக்கண்ணைத் b பல அறிஞர்களை, பல்துறை ஆற்றல் தற்கான உதவிகளை எந்தவேளையிலும் நாம் தக் கூறிக்கொள்வதுடன் கல்லூரியினால் தொடர்ந்தும் சிறப்புடன் வெளிவர வாழ்த்தி
சு. சுந்தரேஸ்வரன் (பழைய மாணவன்) அவுஸ்ரேலியா,
d
இ -@s
(IV -அருணோதயக்கல்லூரி

Page 19
$2 шGOриш
அருணோதயக் கல் வெளியிடப்படும் இம்மலரி சந்தர்ப்பத்திற்கு இறைவனு
பண்டத்தரிப்பு மகளிர்
தொடர்வதற்காக அருணே தாயார் கமலாம்பிகை ܐ காரணமாக இருந்தது. அக்காலத்திலே திரு.சு கடமை புரிந்தார்கள்.
இக் கல்லூரியை நினைவு கூரும்பொ புரிந்தவர்கள்தான் முதலில் ஞாபகத்தில் எழு வர்களில் சிலர் ஆழமாகப் பதிந்துள்ளார்க நினைவு கூருவது மிகவும் பொருத்தமாகும். கதிர்காமசேகரம், நாகலிங்கம், சிவசம்பு, ஆகியோரும் திருமதிகளான திலகவதி கதிர்க நினைவிலிருந்து நீங்காதோர்களாவர். இக்கல் றாலும் பண்புடனும், சமய அறிவுடனும், அற இருந்தது. அக்காலத்தில் ஆசான்களின் க ஆகியவற்றுக்கு ஈடாக வேறு நிறுவனங்களில்
ஆன்மீக ரீதியில் ஒவ்வொரு இடத்திற் இருக்கும். அந்த இடத்தில் வாழ்ந்தால் சில பண் விடுகின்றன. தூய்மையான பக்தி நிறைந் அனுபவித்ததினால் பெற்றுக்கொண்டேன். அ
அக்காலத்தில் ஆசிரியர்கள் பண்பில் மு ஒழுக்கம் உள்ளவர்களாக மிளிர்ந்தார்கள்.இ வன்முறை, வக்கிரம் ஆகியவற்றையும் சீரா முயற்சி எடுக்கவேண்டும். இக்காலத்தில் மனி: மிகவும் அவசியமும், அவசரமுமாக இருக்கி ஆண்டவன் அருளினாலும் மேலோங்கி வ வளரவேண்டும் என்று இறைவனைப் பிரார்த்
&.
صرع
ଔଷ୍ଠ୍
அருணோதயக்கல்லூரி- )
 

நினைவுகள்
லூரியின் 14வது ஆண்டு விழாவையொட்டி ல் எனது கல்லூரி நினைவுகளை எழுதக்கிடைத்த றுக்கு நன்றி கூறுகின்றேன்.
கல்லூரியிலிருந்து எட்டாம் வகுப்பில் படிப்பைத் ாதயக் கல்லூரியில் சேர்ந்தேன். எனது சிறிய ஆசிரியராக இருந்ததே நான் சேர்வதற்குக் ப்பிரமணியம் அவர்கள்தலைமை ஆசிரியராகக்
ழுது அக்காலத்தில் ஆசான்களாகக் கடமை கின்றார்கள். எனது வாழ்வினை மேம்படுத்திய ள். அவர்களின் பெயர்களை இத்தருணத்தில் திருவாளர்கள் இராமசந்திரன், சந்தியாபிள்ளை, பரநிருபசிங்கம், செல்லையா, விஸ்வநாதன் காமசேகரம், திலகவதி நடராசா ஆகியோர் என் லூரியில் மூன்று வருடங்கள்தான் கல்விபயின் றிவு ஆற்றலுடனும் வாழ்வதற்கு அத்திவாரமாக டமையுணர்வு, பக்தி, மனஉறுதி, கிராமப்பற்று
காணமுடியவில்லை.
கும் தனித்தன்மையான விசேட அதிர்வுகள் புகள் இயல்பாகவே வாழ்க்கையுடன் இணைந்து த அதிர்வினை அருணோதயக் கல்லூரியில் ந்த வகையில் நான் மிகவும் பாக்கியசாலி.
}ன் மாதிரியாக இருந்தபடியால் மாணவர்களும் ப்போதுமாணவர்களிடையேநிலவும் ஒழுங்கீனம், க்குவதற்குப் பெற்றோர்களும், ஆசிரியர்களும் தவிழுமியங்கள் இணைந்த கல்விமுறை ஒன்று ன்றது. பலரின் கடின, சீரான, உழைப்பினாலும், |ளர்ந்துள்ள இக்கல்லூரி மேலும் மேலோங்கி திக்கின்றேன்.
Dr. Jeyadevi Ganeshamorrhy (M.B.B.S., FRCP)
Head,
Department of Medicine,
墨
"6
命 University of Jaffna. இ
றி
گئی لیجیے
XV அந்னேறவத

Page 20
இஇ?
உள்ளது
அருணோதயம் அளெ குவிற்சர்
6)IIIԱՑ
பெற்றதாயும் பிறந்த பொன்நாடும் நற்ற
அளவெட்டி அருணோதயக் கல்லூரியின் புலம்பெயர்ந்து வாழும் நாமும் இணைவதில் நன்றிக்கடன் செலுத்துகிறவர்கள் என மனநிை
பெரியோர்கள் எடுத்துவைக்கும் ஒவ்வெ அவ்வழிதொடருவார்கள் என்பதை உணர்ந்துசி கலை, கலாசாரம், பண்பாடு, மதம் அனைத்தை திறந்துவைக்கும் அருணோதயாக்கல்லூரியில் அனைத்து உள்ளங்களையும் வாழ்த்துவதில் :
கண் உடையர் என்பவர் கற்றோர் முகத்து புண் உடையர் கல்லாதவர்.
உலகில் எந்தமூலையில் வாழ்ந்தபோது எங்களுக்கு தாய்மொழிக் கல்விக் கண்கொடு வெளியீட்டில் நாமும் இணைந்து வளம்ெ அருணோதயக் கல்லூரி பழைய மாணவர்கள்
தொடர்க த
அந்னேறவத Χ

உணர்
வட்டி நலன்புரி சங்கம்
tலாந்து
துரை
வவானிலும் நனிசிறந்தனவே
நிறைவான சேவையில் பலரின் உழைப்பில் பழைய மாணவர்கள் நன்றி மறவாதவர்கள்; றவு அடைகிறோம்.
ாரு அடியையும் பிள்ளைகள் அவதானித்து றியவர்கள் நல்வழிநடக்கத்தாய்மொழிக்கல்வி, யும் ஒருங்கே இணைத்து அறிவுக்கண்களைத் ன் அதிபர், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் உவகையடைகிறோம்.
துஇரண்டு
|ம் இன அடையாளத்துடன் வாழ வழிகாட்டி த்த அருணோதயாக் கல்லூரியின் இம் மலர் பற வாழ்த்துவதில் சுவிற்சர்லாந்து வாழ்
புளகாங்கிதம் அடைகின்றோம்.
மிழ்ப்பணி
உள்ளது உணர் ෆිGNOCIIIෂulර් ෆිෆිIෆිත|La||3||5තoéL|ffail|සර් சுவிற்சர்லாந்து
༤ ཞིབ་
ས།
جگہ صے
d
VI - அருணோதயக்கல்லூரி

Page 21
මූම”
飘 அருனோதயம் ஒளி சிறப்புற வா
1894ம் ஆண்டு அளவெட்டியில்வா பெறவேண்டிய தன் அவசியத்தை உணர்ந்த வகுப்புகளுடனும் சில ஆசிரியர்களுடனும், கலவன் பாடசாலை இன்று பலவகையிலும் மாணவிகளை உள்ளடக்கி அருணோதயக்க தேடி, எமது ஊர் மத்தியில் இருப்பது உலகொ மாணவர்களாகிய எமக்கு மன மகிழ்வைத் கட்டியெழுப்பப்பட்ட எமது கல்லூரி நாட்டில் நி நேர்ந்தது எமக்கு வேதனையைத் தருகின்றது முகம்கொடுத்துஎமது கல்லூரியை இன்றைய காலத்தில் அதிபராக இருந்ததிரு.கி.மகேந்தி யாக இருந்துஓய்வுபெற்றகனிஷ்டஅதிபர்திரு இருவரும் எமது ஊர் சார்ந்தவர்கள் அல்லர் 6 தொன்றாகும். இவர்கள் அன்று எமது சங்க சங்கம் உலகெங்கும் பரந்து வாழும் எமது பன தும் மனம் கோணாத உதவியுடன் பல செய கூடியதாக இருந்தமையும் பெருமைக்குரியே
இன்று எமது கிராமத்தவரும், எமது க அதிபராகப் பொறுப்பேற்றிருப்பது பெருமை கல்லூரியின் பரிசளிப்பு விழாவைச் சிறப்பா 'அருணோதயம் மலரை வெளியிடவும் ஆய மாணவர்களாகிய நாம்பூரிப்படைகிறோம். இ அமைய அதிபருக்கும் மலர் வெளியீட்டுக்குழு கல்லூரிக்குள் அமர்ந்து அருள்பாலித்துக் ெ பிரார்த்திக்கின்றோம்.
இன்று எமது பாடசாலையில் கல்வி ப ஏனைய விளையாட்டு முதலான இணைப்பா தேசியமட்டங்களில்நடைபெறும்போட்டிகளிலு பெற்றுமுன்னிற்பதை அதிபரின் அறிக்கை மூ கல்லூரியின் உயர்வுக்காக அயராது பாடுப ஊழியர்கள், மாணவச் செல்வங்களுக்கு வேண்டுமென இறைவனைப் பிரார்த்திக்கின்
"அருணோதயம் சிறப்ப வார்த்துக்கள் ப6

essee པའོ།
பரப்பிப் பிரகாசித்துச் ழ்த்துகிறோம்
ழ்ந்த இளம்பராயத்தினர் ஆங்கிலக் கல்வி பெருமகன் அருணாசலம் உடையாரால் சில ஆரம்பித்து வைத்த அளவெட்டி ஆங்கிலக் விரிந்து பரந்து உயர்வடைந்து 1200 மாணவ ல்லூரியாக எமக்கும் எமது ஊருக்கும் பெருமை ங்கும் பரந்து வாழ்ந்து கொண்டிருக்கும் பழைய தருகின்றது. பல இன்னல்களுக்கு மத்தியில் லவும்பதட்ட காலத்தில் இடம்பெயர்ந்து செல்ல து. பல சவால்களுக்கும் அச்சுறுத்தல்களுக்கும் நிலைக்கு வளர்த்தெடுத்தபெருமை அன்றைய ராசா அவர்களையும், அவருக்கு உறுதுணை ம.பத்மநாதன் அவர்களையும் சாரும். இவர்கள் ான்பது நன்றியுடன் நினைவுகூரப்படவேண்டிய த்துடன் பேணிய உறவு முறையினால் எமது ழைய மாணவர்களினதும் நலன் விரும்பிகளின Iல்திட்டங்களைச் செய்து முடித்துக் கொடுக்கக்
த.
ལྷོ་
1ல்லூரியின் பழைய மாணவருமாகிய ஒருவர் க்குரியது. அவர் வழமையை விட இவ்வருடம் கக் கொண்டாடவும், அதன் சிறப்பு அங்கமாக த்தங்கள் செய்வதைக் கேள்வியுற்றுப் பழைய வ்விழாவும், மலர் வெளியீடும் மிகவும் சிறப்பாக pவுக்கும் துணைநின்று அருள்புரியுமாறு எமது காண்டிருக்கும் நரசிம்ம வைரவரை வேண்டிப்
யிலும் மாணவர்கள் கல்வியில் மட்டுமல்லாது, டவிதானச் செயற்பாடுகளிலும் கோட்ட மாவட்ட, லும்பங்குகொண்டு சிறப்பான பெறுபேறுகளைப் pலம் கண்டு பெருமிதம் அடைகின்றோம். எமது ட்டுக் கொண்டிருக்கும் அதிபர், ஆசிரியர்கள், த எதுவித பாதிப்பும் ஏற்படாது காத்தருள GpLib.
IIa ID617 ஒன
சி. கந்தசாமி
தலைவர், 命 பழைய மாணவர் சங்கம்,
560TLT. (s Sکی سوکھے
VII ഴ്ത്ത6ത്തുശ്രൂ

Page 22
මූම”
孙 MeSSa
Arun OCaya COllege Ol in LOnC
We, the old students of Aru. have great pleasure in sending the
Arunothayam' which is being relea
We wish to congratulate all
and we bless this effort to be Succes
Laudable achevements of
Provincial and National Levels shol
We have no doubt that tha pre
strength and inspiration from the pas
contribute their share both to the pri
the country.
We wish and pray that the ye.
achivements for the college.

༤ རྡོ་ཞུསྤྱི་
ge frOm
StudentS ASSOCiation On, U.K.
lodaya living in the United Kingdom message to the issue of the magazine sed after many years.
of them who are undertaking this task
sful in the coming years also.
Arunodaya in various fields in the
ild be continued in the years to come.
Sent students of the college will derive
it record of the college and contitue to
ogress of the college and the good of
ars to come will be a period of greater
Devigarani Pushpananthan (nee Devigarani Thambypillai) President of the Association)
á லீ
/I-அருணோதயக்கல்லூரி

Page 23
യ്ക്കെ
þI®pഖ
பிரபஞ்சத்தாயின் 6 அருண உதயம்; அருே உதித்து உங்கள் கரங்க
இன்றைய இடர்மிகு என்பது; அதுவும் சிறந் சவால்கள் நிறைந்த பண நிற்க அத்தடைகளைத்தகர்த்தெறிந்து பலத பலாபலனாகவே இவ் “அருணோதயம்" ம
இம்மலர் அருணோதயக் கல்லூரி கற்பித்தலின் அடைவு மட்டம், பாட இ ஆகியவற்றுடன் அறிஞர் பெருமக்களது மாணவர்களது படைப்புக்கள் அனைத்தை
இம்மலரின் பொலிவும், நிறைவும், அ நீங்களே. குற்றம் குறைகள் இருப்பின் வெளியீடுகளில் நீக்க உதவும்.
“அருணோதயம் உரிய காலத்தில் அந்தவகையில் உரிய ஆலோசனைகள் கல்லூரி அதிபர்திரு.நா. கேதீஸ்வரன் மற்று ஆசிரியர்கள், மாணவர்கள், மலர்க்குழு தந்துதவிய அறிஞர் பெருமக்கள், தகவ செய்திகளை வழங்கி வாழ்த்தியவர்கள், பிரதிபலனை எதிர்பாராது புகைப்படம் எடுத் ஆதரவுக்கரம் நீட்டியவர்கள், மலரை அழ இவர்களோடு இம்மலர் வெளியீட்டிற்கெ தோளோடு தோள் நின்று உதவிய அனைத் நன்றிகள்.
அருணோதயக்கல்லூரி-X
 

பாயில்.
வயிற்றில் இருந்து உதித்து வானில் தவழுவது ணாதயக் கல்லூரித்தாயின் வயிற்றிலிருந்து ளில் தவழுவது "அருணோதயம்",
நந்தகாலகட்டத்தில் ஒரு மலரை வெளியிடுவது த தரத்துடன் வெளிக்கொணருவது என்பது ரியாகும். மலைபோலப் பலதடைகள் முன்னே ரப்பட்டவர்களின் ஒன்றிணைந்த முயற்சியின் லர் வெளியீடு அமைந்துள்ளது.
பின் வரலாற்றுத் தகவல்களோடு கற்றல், ணைச் செயற்பாடுகளின் பெறுபேறுகள் ஆக்கங்கள், கல்லூரியினது ஆசிரியர்கள், யும் தாங்கி அணி செய்கின்றது.
}ழகும், தரமும் எவ்வாறெனத் தீர்மானிப்பது சுட்டிக்காட்டுங்கள் அவை அடுத்துவரும்
வெளிவர உறுதுணை புரிந்தோர் பலராவர். வழங்கி ஊக்கப்படுத்தி உதவி நல்கிய எமது றும் பிரதி அதிபர்திரு.சு.மதிவதனன், ஏனைய உறுப்பினர்கள், ஊழியர்கள், கட்டுரைகள் பல் களைத் தந்துதவியவர்கள், வாழ்த்துச் சரவை பார்த்த பண்டிதர் க. நாகலிங்கம், துதவிய கண்ணன், விளம்பரங்களைத் தந்து குற அச்சிட்டுத்தந்த Andra நிறுவனத்தினர் னப் பல்வேறு வகைகளிலும் செயற்பட்டுத் து உள்ளங்களுக்கும் எனது உளப்பூர்வமான
இதழாசிரியர் கா. சசிதரன்
༤ འོག་སྤྱི་
ལྷོ་
நி
ക്രീ
HIX அருே /னறவத

Page 24
இஇ?
2.
1O.
11.
12.
13.
14.
15。
16.
17.
18,
19.
21.
2O.
22.
அருனோதயத் தமிழ்த்தாய் வாழ்த்து கல்லூரிக் கீதம் கொடிக்கீதம் கல்லூரியின் நோக்கக்கூற்றும் செயற்ச வாழ்த்துச் செய்திகள் நுழைவாயில்.
இயல் கல்லூரி
அருணோதயக் கல்லூரியில் இவ்வாண் அதிபரின் உள்ளத்திலிருந்து
அருணோதயாவின் வளர்ச்சிப்பாதையி நல்லாசானாய், நல்லதிபராய், நல்விரு கல்விக்கு வளம் சேர்த்த அருணாசல உ 14 ஆண்டுகள் வளர்ச்சியில் அணோத
இயல் 2 இனைப்பாட6
விளையாட்டுத்துறை
உயர்தர மன்றம்
உளநலமன்றம்
இந்து மன்றம்
கிறிஸ்தவ மன்றம்
தமிழ் மன்றம்
கணித விஞ்ஞான மன்றம்
English Literary Association
தொழில்நுட்ப மன்றம்
கவின்கலை மன்றம்
சமூகக்கல்வி மன்றம்
ஆரம்ப்பிரிவு மன்றம்
சாரணர் குழு
இன்ரறக் கழகம்
ஒழுக்காற்றுக்குழு
ஆசிரியர் கழகம்
இயல் 5 அறிஞர்க
அளவெட்டி அன்றும் இன்றும்
அழிவந்த செய்யினும் அன்பு அறார்

ந்தின் உள்ளே.
கூற்றும்
யினது பதிவுகள்
ாடு பூக்கும் அருணோதய மலர்
|ல்
ட்சமாய்.
60LLJITs
5LLIT
விதானச் செயற்பாடுகள்
1ளது படைப்புக்கள்
°ଷ୍ଟ୍
སྟོ
Ο 1
O3
O5
11
15
17
2O
22
22
23
24
24
26
27
27
28
28
29
29
3O
31
31
இ
X - அருணோதயக்கல்லூரி

Page 25
S
31.
41.
51.
6Բe 雳 26.
27,
28.
29.
3O.
32.
33.
34.
35.
36.
37.
38.
39.
4O.
42.
43.
.ܐ ܐ
46.
47.
48.
49.
5O.
യ്ക്കെ
சிறிய பாடசாலைகளும் அவற்றின் கல்விச்சீர்மியமும் பன்முக நுண்மத் நன்மதிப்பு ஆசிரியவாண்மை விருத்திக்காகப் சிறுவர் தொடர்பான சர்வதேசப் பிரச மாளிகைமேற் காரிகையார் கண் அறிவுபற்றிய வள்ளுவர் கருத்து அடிமேல் அடி அடித்தால். வன்முறையற்ற தொடர்பாடல் இசை மனித உள்ளத்தை வளம்படு உன்னுள் உன்னைக்கான. பாடசாலைக் கல்வியும் தகவல் மற்று ஆறுதல் ஒரு பயிற்சியாளின் அடைவினை 6
இயல் 4 கல்லூரி ஆ Testing of Intelligence In the Grace Zone of Narasing: எமது குரு. எம்முடன் குரு. தாயங்கள் நாணயமாற்றுவீதமும் சென்மதி நி: தமிழ் மொழித்திறன்களும் அவற்ை ஞானாமிர்தம் கூறும் சைவசித்தாந் குரலிசையாளர் கடைப்பிடிக்கவேண் குறைகளும் எமது வாழ்க்கையில் ஓவியக் கலை கிராமிய மண்வாசனை கமழும் வன் நிலக்கிளி-காட்டாறு ஒப்பீடு இலங்கைத்தமிழர் வரலாறும் அரச சங்கரவேதாந்தம் கூறும் உலகு பற் நூல்களின் தோற்றமும் வளர்ச்சிய
இயல் 5 கல்லூரி மr
இலங்கையில் வேலையின்மையில் எண்ணும் எழுத்தும் கண்ணெனத் இந்தநிலை என்று மாறும் புதிய கம்பனிச் சட்டங்கள்
அருணோதயக்கல்லூரி

கல்வியூடான அபிவிருத்தியும் யுேம்
பாடசாலைகள் பாத்திரமேற்றல் L60Trile,6it
த்துகிறது
றும் தொடர்பாடல் தொழில் நுட்பம்
வளர்க்க
சிரியர்களது படைப்புக்கள்
லுவையும் ற வளர்க்க வேண்டியதன் அவசியமும் தம் ாடியதன் அவசியமும் தவிர்க்கவேண்டிய
u56&T Urig. ானிப்பிரதேச நாவவல்களான
உருவாக்கமும் றிய சிந்தனைகள்
ானவர்களது படைப்புக்கள்
b அண்மைக்காலப் போக்கு
தகும்
eGe)G
95
97
98.
1OO
119
126
13O
132
134
135
141
143
145
14.6
149
151
153
விே
- ΧΧΙ
"6
அந்னேறவத

Page 26
මූමෝ"—
砂 56. பெண்ணே நீ விழித்திடிலோ விடிவுன்
● 57. விளைவுகள் 58. பெண்ணின் பெருமை 59. உலகத் தகவல் கிளைக்கோப்பு இன்ற 60. இசையின் தோற்றம் 61. விஞ்ஞானத்தின் விநோதங்கள் 62. ஒன்றிணைந்த பயிர்ச்செய்கை 63. கணனியுகம் 64. தமிழ் ஒரு அழியாத பெரும் பொருள் 65. இலத்திரனியல் யுகத்தில் மனித வளர் 66. மதுவிலக்கு 67. சூழல் மாசடைதல் 68. சமாதானமும் நாமும் 69. ஒற்றுமையே உயர்வு 70. நீரைப் பாதுகாப்போம்
71. கல்வியின் சிறப்பு
72. கல்வி
73. என் அன்னை
74. எனது கிராமம்
75. எனது பாடசாலை 76. Population of Sri Lanka 77. Child Abuse 78. Mahatma Gandhi. A Great Persol 79. The Story of William Tell 80. Education is the Key to success 81. Computer a wonder of Science 82. The problem of Elders 8з. My Hopру
84. My Ambition in Life
85. My School 86. Our School Sports Meet 87. My Country 88. My Village 89. My Pet
90. Our Staff List
. 91. உளமார்ந்த நன்றிகள்

நெற்றின் நன்மைகள்
ச்சி
hality
XI.
༤ འོ་།
155
156 *
158
158
16O
161
162
164
165
166
168
169 171
172 172
173
174
174
175
175 176
178
178
179
18O
18O
181
182
182
183
183
183
184
184
185
அருணோதயக்கல்லூரி
墨

Page 27
எமது கல்லு திரு.நா.அருணாசல
 
 
 

ள்
உடையார் அவர்க
伊

Page 28


Page 29
யா/அருணோதயக் இவ்வாண்டு பூக்குப் அருணோதய மலர்
மங்கலம் இசைத்திடவும் - மணி மாலையசைந்திட பொங்கும் தனிக்ெ போற்றிப் பறப்பன
கற்பகம் போலுலகில் - கல்வியி காட்டிமெல்ல நடந் வெற்றியாய் உலக் வீறிநடையிடுமே.
அதிபர்திறமை காட்டும் கல்லூரி அடையும் வெற்றி ஆசிரியர் திறமை ஆக்கத்திறன் காட்
பற்பல பாடங்களில் கற்றுத் தேற பாடசாலைப் போட் வெற்றியீட்டிக் கல் விருதுகளைக் குவி
விஞ்ஞான பாடமேனும் - மற்ை மெய்ஞ்ஞான பாட எஞ்ஞான பாடத்தி ஏற்றத்தைக் காட்டி
செந்தமிழ் ஆங்கிலத்தில் ஏனை சீரிய பாடங்களில் தம்பெருமை காட் தலையாகநின்றி
புலமைப் பரீட்சையிலும் க.பொ போற்றுசாதாரண 5606060DLD2 lugs தரத்திலே நிற்பை
அருணோதயக்கல்லூரி

கல்லூரியில்
D
வை. க. சிற்றம்பலம்
முதுபெரும் புலவர் கலாபூஷணம், ஆசிரியர்.
26of வும் - அருணோதய காடியே வானத்தில் தப் பார்.
தே-கல்லூரி
னிலே உயர்ந்து
யெல்லாம் - உதவி - LDIT600T6rfor டும்
S. டியில் மாணவர்கள் லூரிக்கே
ப்யார்.
Du மேனும் - மாணவர்கள் லும் - தத்தமது
வாறார்.
UL - மாணவர்கள் லால் கல்லூரியும் SC3LD.
த்திலும் - மற்றைய த்தும் - மாணவர்கள் தப் பார்

Page 30
கோட்டமட்டத்திலும் - வெற்றியீட்டி குறித்தயாழ் மட்டத்தி நாட்டில் அகிலத்திலு நாட்டுவார் வெற்றிை
பல்கலைக்கழகத்துக்கும் மாணவ படிக்க அனுப்புவதா6 எல்லையில் மகிழ்ச்சி ஏத்தியே வாழ்த்தலை
(3
அளவிலாது அருணோதயாவில் ட அரும்வைத்திய கலா உளமகிழ்ந்து பழைய உதவிக்கரம் நீட்டியுள்
s
நாகலிங்கம் கேதீஸ்வரன் அதி நல்ல உதவி ஆசிரிய தாகங்கொண்டுகற்கும் மாண தரமுயர்ந்து அருனே ஆகங்குளிர்ந்து அளவை, மக் 956ODLDUum 60T BITLAQ ஏகமாக நீதியோடுதருமம் வாழ இனிய மழை பொழி
ஆண்டுதோறும் கல்லூரி அை அருணோதய மலரே பூண்டதோர் அப்புகழால் கற்ற பெற்றோரும் மற்றே
வானளவும் புகழுடைய அரு:ே வாகை சூடி வெற்றியி தேனளாவி கற்கும் இனிய மா? செப்பமுடன் யாழ்ப்ப
മദ്ര6ത്തുസ്ത്രu 2

லும் மேன்மேலும் ம்- மாணவர்கள்
யயே.
ரை b - கல்லூரியை யினால் யாவரும் >ப் பார்
6նD}
படித்து மேற்சென்ற நிதிகள் பொறியியலாளர்கள்
மாணவ உரிமையோடிங்கே ாளம் உவப்பையும் பாரீர்
ழ்த்து
பர் வாழ்கவே ர் நயந்து வாழ்கவே வமணிகள் வாழ்கவே ாதயம் தழைத்து வாழ்கவே க்கள் அன்பாய் வாழ்கவே ல் சமாதானம் வாழ்கவே
pகவே ப இறையை ஏத்தி வாழ்வோமே.
டயுஞ் சிறப்பபை எழுதி யின்று அழகாய் விரியுமே மாணவரும் ரும் புந்தி மகிழ்வரே
ணாதயா - உயர்ந்து னால் கொடியை நாட்டியே ணவர் தேர்ச்சியால் ாணத்தில் சிறந்து நிற்குமே.
அருணோதயக்கல்லூரி

Page 31

içeriseasogo@origiosae

Page 32


Page 33
அதிபரின் உள்ளத்தி
அருணோதயக் கல்லூரித்தாய் ஒரு நூற் றாண்டைத்தாண்டி மேலும் பதின்நான்கு ஆண்டு கள் கடந்து வருகிறாள். இக்கல்லூரியில் சேவை புரிந்த அதிபர்கள் பலராவர். சின்னத்தம்பிஎன்னும் புகழ்பூத்த கணபதிப்பிள்ளை ஆசிரியருட்பட பலர் இங்கு அதிபர்களாக இருந்ததாக எமக்கு முன் னோர் சொல்லிவைத்தனர். இக்கிராமத்து அதிபர் வரிசையில் எனக்கு முன் சேவையாற்றியோர் ஐவர் ஆவர். யான் இக்கிராமத்திலிருந்து வந்த அதிபர் வரிசையில் ஆறாமிடம் வகிக்கின்றேன்.
நான் 23.03.2007இல் அதிபர் நியமனம் பெற்றுவந்தேன். இடப்பெயர்வு முதலிய காரணங் களால் குறைந்த வளத்துடனேயே கல்லூரிப் பொறுப்பை ஏற்றேன் என்பதை நீங்கள் அறிவீர் கள். இக்காலத்தின் பின்னரே புதிய கட்டடம் திறந்து வைக்கப்பட்டது. அது மாத்திரமன்றி அலுவலகங் களும் அப்புதிய கட்டடத்திற்கு மாற்றப்பட்டன. பிரதான வீதியிலிருந்து அலுவலகம் வரை வீதி அமைக்கப்பட்டது. மைதானத்தைச் சுற்றிப் பூந் தோட்டம் அமைக்கப்பட்டிருப்பதும் கல்லூரியைத் தரிசிக்கவருவோர்க்குத்தெளிவாகத் தெரியவரும். கல்லூரி இவற்றின் காரணமாகப் புதுப்பொலிவுடன் மிளிர்வது அதிபராகிய எனக்கு மட்டுமல்ல, ஆசிரி யர்கள், மாணவர்கள் கல்விசாரா ஊழியர்கள், பெற்றோர்கள் அனைவருக்கும் மகிழ்வூட்டும் என் பதில் ஐயமில்லை. கல்லூரியின் தோற்றப்பொலி வுக்குஅரும்பாடுபட்டஅனைவருக்கும்எனதுஅன்பு கலந்த நன்றிகள் உரித்தாகுக. நான் அதிபர் பத வியைப்பொறுப்பேற்றதும் வெளிநாடுகளில்உள்ள வர்கள் பலர்வாழ்த்துத்தெரிவித்ததுடன்பணஉதவி களையும் வழங்கினர். இவர்களின் உதவி மூலமே பல வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதுடன் எதிர்காலத்தில் இவ்வுதவிகள் மேலும் அதிகரிக்கு மென்பதில் அசையாத நம்பிக்கையும் உண்டு.
கல்லூரியை அழகுபடுத்துவதிலும் முக்கிய மானது மாணவர்களின் கல்வி என்பதை எவரும்
அருணோதயக்கல்லூரி

லிருந்து.
组西·邱T。
அதிபர்
மறுக்கமாட்டார்கள். அருணோதயக் கல்லூரி கல்வியிலும், கல்விக்குப் புறம்பான செயற்பாடு களிலும் முன்னேறி வருவதைப் பத்திரிகை மூலம் பொதுமக்களும் அறிய வாய்ப்புண்டு. திறமை வாய்ந்த ஆசிரியர் பலர் இருக்கிறார்கள். அவர்கள் தமது கல்விச் செயற்பாட்டின் மூலம் மாணவரை முன்னேற்றி வருகிறார்கள்.
2006ம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை யில் எவரும் சித்தியடையாதிருந்தவேளையில் எமது கல்லூரி யில் 2007ம் ஆண்டு ஆறுபேர் சித்தியடைந்ததில் மாணவரின் பங்கு மட்டுமல்ல, ஆசிரியரின் பங்கும் முக்கியமானது. எண்ணெயும் திரியும் இருந்தாற்போதாது திரியைத் தூண்டவும் கருவி வேண்டும் என்பதுபோலத் தூண்டியாக அமைந்தஅபூசிரியர்கள் பாராட்டுக்குரியவர்கள். பிற பரீட்சைப் பெறுபேறுகளும் ஒப்பீட்டளவில் இவ் வாண்டு முன்னேற்றமடைந்துள்ளன. சாதாரண தரப் பரீட்சையில் சென்ற ஆண்டு 35 வீதமாகக் காணப்பட்ட பரீட்சைப் பெறுபேறு இவ்வாண்டு 50 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதனை அடுத்த வருடம்மேலும்உயர்த் ண்டும்என்றநம்பிக் யுடனேயே செயற்பட்டு வருகின்றோம். க.பொ.த பரீட்சைப் பெறுபேறு 98 வீதமாக அதிகரித்துள்ளது. வர்த்தகப் பிரிவில் இரு மாண வர்கள் மூன்று பாடங்களிலும் ‘ஏ’ தரச் சித்தியடைந்துள்ளனர். இவர்களில் ஒருவர் யாழ்.மாவட்டத்தில் இரண்டாம் நிலையிலும் தேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
விளையாட்டுத்துறையிற்கூடஎமது மாணவர் களின்திறமை இவ்வாண்டு இலங்கைமுழுவதிலும் ஒலித்திருப்பதை நாம் குறிப்பிடவேண்டும். கோலூன்றிப்பாய்தலில் தேசிய மட்டத்தில் இருவர் வெண்கலப் பதக்கத்தை பெற்றிருப்பது அடுத்த வருடங்களில் எமது முன்னேற்றத்திற்குக்கட்டியம் கூறுவதாக அமைந்துள்ளதாகவே கருதுகிறேன். இவ்வெற்றிக்கு அடிப்படையாக அமைந்த விளை யாட்டு முதல்வர் மற்றும் விளையாட்டுத்துறை
3 ൧ടത്തുശ്രൂ

Page 34
ஆசிரியர் போன்றோர் மாணவர்களுக்குத் தொடர்ச்சியான பயிற்சியை வழங்கி வெற்றிபெறச் செய்துள்ளனர். அவர்களுக்கு எனது நன்றி யையும் பாராட்டையும் தெரிவிப்பதில் மிக்க மகிழ்ச்சியடைகின்றேன்.
2007ம் ஆண்டு நடைபெற்றதமிழ்மொழித் தினப் போட்டியில் மாணவி ஒருவர்இலக்கண அறிவுவினாவிடைப் போட்டியில் தேசிய மட்டத்தில் முதலிடம் பெற்றமை மிகவும் மகிழ்ச்சியளிப்பதாக உள்ளது. முதலிடம் பெற்ற மாணவியையும் அம்மாணவியைப் பயிற்றுவித்த ஆசிரியரையும் பாராட்டுவதுடன் எனது நன்றியையும் தெரி வித்துக் கொள்கிறேன்.
2008ம் ஆண்டு நடைபெற்றதமிழ் மொழித் தினப் போட்டியில் மாணவர்கள் இருவர் மாகாண மட்டம் வரை சென்று மாகாணமட்டத்தில் இரண் டாம் இடங்களைப் பெற்றுள்ளனர். அதேபோல ஆங்கிலதினப் போட்டியில் ஆங்கிலக் கவிதை கூறலில் மாணவி ஒருவர் மாகாண மட்டம் வரை சென்றுள்ளார். இவர்களுக்கும் இவர்களைப் பயிற்றுவித்த ஆசிரியர்களுக்கும் எனது நன்றி யையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள் கிறேன்.
எனது உள்ளத்தில் இருந்து வெளிப்பட்ட எண்ணங்களில் சில நடைமுறைச் சாத்தியமான முன்னேற்றப் பாதையில் செல்வதை எங்கள் கல்லூரியோடு தொடர்புபட்டவர்கள் நன்கு அறிவர். இன்னும் பல எண்ணங்கள் என்மனதில் ஊற்றெடுக்கின்றன. அவை பொய்யாய், பழங் கதையாய்ப் போகாமல் நல்லமுறையிற் கைகூட நாமனைவரும் முயல்வோமானால் அவையும் நிதர்சனமாகும் என்பதில் நம்பிக்கையுண்டு.
* பதவி உங்களுக்குப் பெருமை தரு பெருமை சேர்க்கவேண்டும்.
ക്രടത്തുന്നൂuശ 4

எமது கல்லூரியில் உயர்தரத்தில் விஞ்ஞானப் பிரிவு முன்னர் குறிப்பிட்ட காலம்வரை நடை பெற்றது. அப்பொழுது சிறந்த விஞ்ஞான ஆசிரி யர்களும் இங்கு கற்பித்தனர். அவ்வகுப்பு படிப் படியாகத் தேய்ந்து இல்லாமற் போய்விட்டது. இந்நிலை எனக்குக் கவலை தருவதாக உள்ளது. எங்கள் கீழ்மட்ட வகுப்புக்களில் இருந்து க.பொ.த சாதாரண தரம் வரை விஞ்ஞான பாடங்களிலும் ஆங்கில பாடத்திலும் கவனம் செலுத்தி ஓரளவு சிறந்த பெறுபேற்றைப் பெற்று வருகிறார்கள். இதனை மேலும் உயர்த்துவோமானால் இன் றில்லாவிட்டாலும் நாளையாவது க.பொ.த உயர்தரத்தில் விஞ்ஞான வகுப்பை ஆரம்பிக்கும் தகுதி எமக்குக் கிடைக்கும் என்பதில் எனக்கு நம்பிக்கையுண்டு.
கல்வியிலும் பார்க்க ஒழுக்கமே ஒரு சமு தாயத்தை உயர்த்தவல்லது. ஒழுக்கம் விழுப்பம் தருவது. அவ்வொழுக்கம் உயிரிலும் ஓம்பப்பட வேண்டியது. ஆனால் இன்றைய காலகட்டத்தில் மாணவரிடையே பொதுவாக ஒழுக்கக் குறைபாடு காணப்படுகிறது. இந்நிலையைக் கண்டு அறிஞர் கள், பெரியவர்கள் கவலைப்படுகிறார்கள். எமது கல்லூரியிலும் ஒழுக்கம் மேம்பாடடையவேண்டும் என்பது என் ஆசை. இவ்வொழுக்க மேம்பாட்டிற்கு ஆசிரியர்கள் மட்டுமன்றிப் பெற்றோரும் தமது பிள்ளைகள் ஒழுக்க சீலர்களாக வரவேண்டும் என்பதிற் கண்ணுங்கருத்துமாக இருக்க வேண்டு மென அவர்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன்.
நவீன வசதிகளோடு கூடிய கல்லூரியாக எமதுகல்லூரியை மீண்டும்கட்டியெழுப்பளம்முடன் தோளோடு தோள் சேர்ந்து ஒத்துழைக்குமாறு கல்லூரியுடன் தொடர்பு கொண்டுள்ள அனை வரையும் அன்புடன் வேண்டுகிறேன்.
0 () «»
நவதைவிட நீங்கள்தான் அப்பதவிக்குப்
அருணோதயக்கல்லூரி

Page 35


Page 36


Page 37
அருணோதயாவின் வளர்ச்சிப் பாதையில்.
அருணோதயா இன்று பன்னிரண்டாவதுதசாப் பாதையில் அருணோதயம் சஞ்சிகை 2007, 20086 இந்த வகையில் அருணோதயக் கல்லூரி 2007 இணைப்பாட விதான செயற்பாட்டிலும் சரி திறமை வெளிப்படுத்தி வருகின்றது. இப்பெறுபேறுகள் க பாகுபடுத்தி இங்குதரப்படுகிறது.
கல்விசார் பெறுபேறுகள்
1. தரம் 5 புலமைப்பரிசில் பெறுபேறு - 20
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 2006ல் ஒ
O6 மாணவர்கள் சித்திபெற்று பாடசாலைக்குநற்பெu
இம்மாணவர் விபரம் வருமாறு:
மாணவர் பெயர் புள்ளி
1. செல்விருநீவேதிகா 17O 2. செல்விமோ, சாரிணி 164 3. செல்வி க.தனுவழிகா 164 4. செல்வி இ. இனோசா 161
5. செல்வி தே. உமையாழினி 151
6. செல்வன் மோ. பானுஜன் 147
2. க. பொ.த. சா/தி பரீட்சைப் பெறுபேறு
எமது கல்லூரி க.பொ.த. (சா/தி பரீட்சைப் பெறு ஒப்பிடும்போது 2007ம் ஆண்டு வளர்ச்சி கண் நோக்கும்போது பெரும்பாலான பாடங்களின் சித்தி அதிலும் விஞ்ஞான பாடம் நாடளாவிய ரீதியில் பாடசாலையில் மட்டும் மிகவும் கூடிய வளர்ச்சியிை
க. பொ.த. சா/தி பரீட்சை கி
பாடம்
60D56)I8#LDuuLib றோமன் கத்தோலிக்கம் கிறிஸ்தவம்
தமிழ்
விஞ்ஞானம்

திரு.சு.மதிவதனன் பிரதி அதிபர்
தத்தில் வளர்ச்சிகண்டுவருகின்றது. இந்த வளர்ச்சிப் பலதகவல்களை வெளிக்கொணர்வதாக உள்ளது. 2008 காலப்பகுதியில் கல்வியிலும் சரி, ஏனைய யாக செயற்பட்டுத் திறமையான பெறுபேறுகளை ல்வி, இணைப்பாடவிதான செயற்பாடுகள் என
)7 ரு மாணவரும் சித்தியடையாதநிலையில் 2007ல் பரை ஈட்டித்தந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பேற்றினை நோக்கும்போது 2006ம் ஆண்டுடன் டுள்ளதை அவதானிக்க முடிகிறது. பாடfதியாக வீதம் அதிகரித்துச் செல்வதை அவதானிக்கலாம்.
வீழ்ச்சிப் போக்குடையதாகக் காணப்பட எமது னக் காட்டிநிற்கிறது.
išsigub 2006/2oo7
சித்திவீதம்
2OO6 2OO7
84 94
OO 94
1OO 1OO
ア8 8ア
29 62

Page 38
UITLD
ஆங்கிலம்
சமூகக்கல்வி
கணிதம்
சித்திரம்
நடனம்
சங்கீதம்
நாடகமும் அரங்கியலும்
6falsTujub வணிகக்கல்வியும் கணக்கீடும் நிர்மாணத் தொழில்நுட்பம் மனைப் பொருளியல் சுகாதாரமும் உடற்கல்வியும் தமிழ் இலக்கியம் (விருப்பத்துக்குரியது) அபிவிருத்திக் கல்வி (விருப்பத்துக்குரியது
க.பொ.த. சா/த உயர் பெறுபேறு
மாணவர் பெயர்கள்
1. செல்வி அ. லிதர்சினி 2. செல்வன் க. கிரிஷாந்தன்
க.பொ. த (உ/தி பரீட்சைப் பெறுபேறு : எமது கல்லூரி க.பொ.த (உதி பரீட்சைப் பெறு
ஒப்பிடும்போது மிகவும் வளர்ச்சி கண்டுள்ளதுடன் பெற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. வணிகத் பாடசாலைக்குப் பெருமை தேடித் தந்துள்ளனர். அ யாவும் 100% சித்தியினைக் கொண்டுள்ளது.
க. பொ.த. இ/தி பரீட்
பாடம்
பொருளியல்
வணிகக்கல்வி
கணக்கீடு
புவியியல்
அரசியல் மூலதத்துவம் அளவையியலும் விஞ்ஞானமுறையும்
ക്രമത്സ്യ്ര 6

சித்திவீதம்
2OO6 2OO7
29 62
58 6O
44 58
29 3O
81 8O
9 O 1ΟΟ
96 96
84 83
1Ο Ο 1OO
8O 55
82 65
m OO
37 46
48 67
- 20O7
பெறுபேறு
9AB 7A3B
பேற்றினை நோக்கும்போது 2006ம் ஆண்டுடன் ா மாவட்ட மட்டத்தில் உயர்ந்த பெறுபேற்றினைப் துறையில் இரு மாணவர்கள்3Aதரத்தைப் பெற்று த்துடன் ஒரு பாடத்தைத் தவிர ஏனைய பாடங்கள்
சை சித்தி வீதம் 2006/2007
சித்திவீதம்
2OO6 2OO7
91 1Ο Ο
1OO 1OO
91 1Ο Ο
1Ο Ο 1OO
1ΟΟ
88 1Ο Ο
அருணோதயக்கல்லூரி

Page 39
பாடம்
இந்துநாகரிகம் கிறிஸ்தவம் பரதநாட்டியம்
சங்கீதம் நாடகமும் அரங்கியலும் தமிழ்
க. பொ.த. உத - 2007 இல் உயர் பெறுபேறு
வணிகப் பிரிவில் யாழ். பல்க
மாணவர் பெயர்கள் பெறுபேறு
1. செல்வி வி. ஹனிதா 3A 2. செல்வன் ஈ. சயந்தன் 3A 3. 6h3606iel. DagsOTIT 3A
கலைப்பிரிவில் கிழக்கு, தென்கிழக்கு பல்
LDITGOOT6f 6LJurassir 6ույն
1. செல்விபூ நிஷாந்தி 2. செல்விக, உஷாந்தி 3. செல்வி இதாட்ஷாயினி 4. ந. ஜயணி
4. இணைபாடவிதான செயற்பாடுகள்:
அ) தமிழ் மொழித்தினம்
BLITLLg LolLih
2 Ο O 7 தமிழ் இலக்கண வினாவிடை தேசியம்
2 Ο O 3
வாசிப்பு LDm6JL'ILLb தமிழ் இலக்கண வினாவிடை மாகாணம் குறுநாடக ஆக்கம் LDITSIT600TLib
2007 கோட்டமட்டத்தமிழ்த்தினப் போட்டியில்
அருணோதயக்கல்லூரி

சித்திவீதம்
2OO6 2OO7
96 1ΟΟ
1OO
-- 1ΟΟ
1ՕO OO
1Ο Ο 1ΟΟ
9 O 9 O
பெற்று பல்கலைக்கழகம் செல்வோர்
லைக்கழகம் செல்வோர்
மாவட்டநிலை
2
21
8O
கலைக்கழகம் செல்வோர்
றுபேறு AB
A 2B
2B C
2CS
6LIuIir
செல்வி கு. யஸ்மின் கிறிஸ்ரெலா
செல்வி சி. நிரோஜினி
செல்விச.நிரோசா
செல்வன் ச. சபேசன்
3
ஐந்து முதலிடங்கள் கிடைத்துள்ளன.

Page 40
2008ல் கோட்டமட்டத்தமிழ்த்தினப் போட்டியி: முதலாமிடங்களையும் எமது பாடசாலை பெற்றுக்ெ மாணவர்கள் மாகாண மட்டப் போட்டியில் பங்குட
சேர்த்துள்ளனர்.
ஆ) ஆங்கில தினம் :
2008 GButtç LD Lib
ஆங்கிலக் கவிதைகூறல் மாவட்டம் ஆங்கில உறுப்பெழுத்து LDT6/Lib
2008ம் ஆண்டு ஆங்கில தினப் போட்டியில் இரண்டாமிடங்களையும், இரண்டு மூன்றாமிடங் மட்டத்தில் இரண்டு முதலாமிடங்களையும் பெற்று மாணவி மாகாண மட்டப் போட்டியில் பங்குபற்றியுள்
இ) சிறுவர்களுக்கான ஆங்கிலப் போட்டிகள்
முதலாமிடம் - O3 இரண்டாமிடம் - O1
சிறுவர்களுக்கான ஆங்கிலப் போட்டிகள் கு( மட்டங்களில் இடம்பெற்றது. இதில் குடும்பமட்டத்தில் பெற்று கோட்டமட்டத்திற்கு தெரிவாகியது. முதலாமிடங்களையும் ஒரு இரண்டாமிடத்தையு பாடசாலையே கூடிய முதலாமிடங்களைப் பெற்றுக்
ஈ) கணித விஞ்ஞான வினாவிடை :
விஞ்ஞான பிரிவில் இரண்டு முதலிடமும் இர கூடிய இடங்களைப் பெற்ற பாடசாலையாக எமதுப
உ) விளையாட்டுப் போட்டிகள் : 2007 - 2O
தடகள விளையாட்டுக்கள் 2OO7
போட்டி LDLLub
1. கோல் ஊன்றிப்பாய்தல் தேசியம் 2 2. கோல் ஊன்றிப் பாய்தல் தேசியம் 2C
(கனிஷ்ட மெய் வல்லுநர்போட்டி 3. ஈட்டி எறிதல் 2 ULDITassrooDTD 21 4. கோல்ஊன்றிப்பாய்தல் உபமாகாணம் 21 5. 5OOOL6ppń gęLLüb LJLDITSIT600TD 19
ക്രിസ്തുശ 8

ல் எட்டு முதலிடங்களையும் வலய மட்டத்தில் நான்கு காண்டது. மாவட்ட மட்டத்தில் முதலிடம் பெற்ற இரு பற்றி இரண்டாம் இடத்தினைப் பெற்றுப் பெருமை
6)ւյաii நிலை
செல்விபு. கீர்த்திகா 1 செல்வன் சே. ஸ்ரெலின்ராஜ் 3
கோட்ட மட்டத்தில் ஆறு முதலிடங்களையும் ஐந்து களையும் எமது பாடசாலை பெற்றுள்ளது. வலய க் கொண்டது. மாவட்ட மட்டத்தில் முதலிடம் பெற்ற iளார். முடிவுகள் அறிவிக்கப்படவில்லை.
நிம்ப மட்டத்தில் நடைபெற்று கோட்டமட்டம், வலய பங்குபற்றிய சகல போட்டிகளிலும் முதலிடங்களைப் கோட்டமட்டத்தில் எமது பாடசாலை மூன்று ம் பெற்றுக்கொண்டது. இதில் கோட்டத்தில் எமது கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
ண்டு இரண்டாமிடமும் பெற்றுக் கோட்ட மட்டத்தில் ாடசாலை விளங்குகிறது.
O8
பிரிவு பெயர் நிலை
வயது செல்வன் செ.நவநீதன் 3 வயது செல்வன் கோ. கணதீபன் 3
6lugs செல்வன் க. சுகிர்தன் 6)lug செல்வன் செ.நவநீதன் 1 6lug செல்வன் ப. பிரதீபன் 1
அருணோதயக்கல்லூரி

Page 41
போட்டி LDLCLub
6. 400 மீற்றர் ஓட்டம் 2_LILDsTessT600TLD I1 7. 4 X 1OO Lßbpff 2 ULDITST600TLD 1
8. உயரம் பாய்தல் ULDITS5/T600TLD I1 9. 4 X 4OOußbsoff 1
2OO 8
போட்டி LDClub
1. கோல் ஊன்றிப்பாய்தல் மாவட்டம் 2 2. 5000 மீற்றர் ஓட்டம் LDIT6).It'Lib 2 3. 15OO LöbDń gęL'Lüb LDT6ALüb 2 4. 15OO Šibpff QU'LLb LDT6JL'LLD 1. 5. 800 மீற்றர் ஓட்டம் LDT6JL'ILLb 1 6. 400மீற்றர் ஓட்டம் LDT6JL'ILLb 1 7. உயரம் பாய்தல் மாவட்டம் 1. 8. கோல் ஊன்றிப்பாய்தல் | மாவட்டம் 1. 9. 4 X 10O 396556) . . 1O. 4 X 4 OO } DT6JL LLD 1
11. கோல் ஊன்றிப்பாய்தல் | மாவட்டம் 2 12. ஈட்டி எறிதல் LDT6JL'ILLb 2 13. குண்டு போடுதல் LDIT6). Lib 2 14. உயரம் பாய்தல் LDT6JL'ILLb 1 15. 80О Шћppi QULib LDT6AJL'ILLb 2 16. 200 மீற்றர் ஓட்டம் மாவட்டம் 17. 4 X 10O 3165F6b LDT6JL'ILLib 1.
18. 4OO LBjöpf LDITST600Tib 1 19. 8OO LŠppň LDITSIT600Tib 1 2O.15OO ußbsoff LDITST600Tib 1 21. கோலூன்றிப் பாய்தல் | மாகாணம் 1 22. 9ugbuug6) LDrts. T600Tib 1 23.4 X tOO அஞ்சல் 24. 4 X 4OO 9,6556) } DTT600TD 1.
25.5OOO LŠppň LDressT600Tub 2
அருணோதயக்கல்லூரி

Life பெயர் நிலை
7 வயது செல்வி இ. காவேரி 1 5 வயது செல்வி சி. பத்மசந்தியா 2
செல்வி இ. ஜக்சனா செல்வி அ. பவித்திரா செல்வி.இ. ரேணுகா 7 வயது செல்விச.தனுஷா 7 வயது செல்விநா. ஜனனி 3
செல்வி சூ கஜீனா செல்வி இ. காவேரி செல்வி பொ.துவாரகா
பிரிவு பெயர் நிலை
11 வயது செல்வன்கோ.கணதீபன் 1 1 வயது செல்வன் ப. பிரதீபன் 1 :1 வயது செல்வன் ப. பிரதீபன் 1 7 வயது செல்வி இ. காவேரி 7 வயது செல்வி இ. காவேரி 1 7 வயது செல்வி இ. காவேரி 1 7 வயது செல்விச.தனுஷா 1 7 வயது செல்விச.தனுஷா f செல்வி, இ. காவேரி 1 7 வயது செல்வி ப. பிரியதர்சினி 1
செல்விசி. பத்மசந்தியா செல்வி இ. ஜக்சனா 21 வயது செல்வன்கு. துவழிகரன் 2 16)lug செல்வன் க. சுகிர்தன் 2 21 வயது செல்வன்க. சுகிர்தன் 2 9 வயது செல்வன் க. ரஜீதன் 2 21 வயது செல்வன் ப. பிரதீபன் 2 7 வயது செல்வி இ. ஜக்சனா 2 5 வயது செல்வி அ. பவித்திரா 3
செல்வி ஞா. ஞானுசா செல்வி. இ. ரேணுகா செல்விநா.தர்சிகா 7 வயது செல்வி இ. காவேரி 2 7 வயது செல்வி இ. காவேரி 1 7 வயது செல்வி இ. காவேரி 1 7 வயது செல்விச.தனுஷா 1 7 வயது செல்விச தனுஷா 1 செல்வி இ. காவேரி 1 7 வயது செல்விச தனுஷா
செல்வி ப. பிரியதர்சினி செல்வி சி. பத்மசந்தியா 21 வயது செல்வன் ப. பிரதீபன் 1
) ല്യുബ്ബൂൾ

Page 42
2008ம் ஆண்டு மாவட்டமட்ட மெய்வல்லு பெறுபேறுகளின்படி மாவட்டத்தில் எமது பாட குறிப்பிடத்தக்கது.
பெருவிளையாட்டுக்கள்: உள்ளக விளைய
2OO7
CBUT "Lę LDLub
1. கரப்பந்து கோட்டம் 2. கரப்பந்து (355ITLʻLüb 3. உதைபந்து (385TL'Lüb 4. உதைபந்து வலயம் 5. கரப்பந்து வலயம் 6. மேசைப்பந்து 6)j60ub 7. மேசைப்பந்து வலயம் 8. உதைபந்து LDT6JL'ILLb 9. மேசைப்பந்து LDT6JL'ILLb 10. உதைபந்து 9 ULDITST600Tib
2OO8
போட்டி LDL"Lib
1. உதைபந்து கோட்டம் 2. கரப்பந்து கோட்டம் 3. கரப்பந்து கோட்டம் 4. சதுரங்கம் கோட்டம் 5. கரப்பந்து வலயம் 6. சதுரங்கம் 6.6)utb 7. சதுரங்கம் 6.60Ub 8. மேசைப்பந்து 616.pub 9. உதைபந்து 616)utb 10. சதுரங்கம் வலயம் 11. எல்லே வலயம்
12. எல்லே 6u6Qujib
13. கபடி வலயம் 14. உதைபந்து LDIT6 LLib 15. மேசைப்பந்து LDT6AJL'ILLb 16. உதைபந்து LDm35froOOTib
ല്യു
2008இல் எமது கல்லூரியின் 19 வயதுப் பி கால் இறுதிவரை முன்னேறியுள்ளனர்.
)
1

னர் விளையாட்டுப் போட்டியில் கிடைக்கப்பெற்ற ாலை இரண்டாம் நிலையில் உள்ளது என்பது
பாட்டுக்கள்
Life நிலை
15 வயது பெண்கள்
17 வயது பெண்கள் 17 6Jug
17 வயது 15 வயது பெண்கள் 19 வயது ஆண்டுகள் 19 வயது பெண்கள் 17 வயது 19 வயது ஆண்கள் 17 வயது
Life
நிலை
19 வயது
17 வயது பெண்கள் 19 வயது பெண்கள் 15 வயது பெண்கள் 17 வயது பெண்கள் 15 வயது ஆண்கள் 19 வயது பெண்கள் 19 வயது ஆண்கள் 19 வயது
15 வயது பெண்கள் 19 வயது ஆண்கள் 19 வயது பெண்கள் 19 வயது ஆண்கள் 19 வயது
19 வயது ஆண்கள் 19 வயது ஆண்கள்
ரிவு உதைபந்தாட்ட அணியினர் தேசிய மட்டத்தில்
C
) — etത്ര6ഞ്ഞുധർമർണ്ണി

Page 43

ıspusīIỆqsoạalogo@gẾ sings@ ŌŌitostossố

Page 44


Page 45
நல்லாசானாய்,நல்
“இன்னறுங்கனிச் சோலைகள் செய்தல்
இனிய நீர்த்தண் சுனைகள் இயற்றல் அன்னசத்திரம் ஆயிரம் வைத்தல் ஆலயம்பதினாயிரம் நாட்டல் பின்னருள்ளதருமங்கள் யாவும்
பெயர் விளங்கியொளிர நிறுத்தல் அன்னயாவினும் புண்ணியம் கோடி
ஆங்கோர் ஏழைக்கெழுத்தறிவித்தல்”
என்ற சுப்பிரமணிய பாரதியாரின் கூற்றுக்கிணங்க ஏழைகளின் கல்வியிலே இன்பம் கண்டவர்தான் எமது முன்னைநாள் அதிபர் திரு. கிருஷ்ணர் மகேந்திராசா.
இவர் வடமராட்சியிலுள்ள கரவெட்டிப் பிர தேசத்தைப்பிறப்பிடமாகக்கொண்டுதமதுஆரம்பக் கல்வியை நெல்லியடி மெதடிஸ் மிஷன் பாடசா லையிலும் இடைநிலைக் கல்வி, உயர்கல்வியை நெல்லியடி மத்திய மகாவித்தியாலயத்திலும் கற்றுத் தேறினார்.
06.09.1971இல் ஆசிரியத் தொழிலில் கால் பதித்த இவர் தமது முதல் நியமனமாகத் தராதரப் பத்திரமற்ற வர்த்தக ஆசிரியாக ப/அட்டம் பிட்டிய மத்திய மகாவித்தியாலயத்தில் கடமையேற்று O6.O9.71 - 31.12.73 660)p 35L6OLDuJITsigoorms. பின்னர் 01.01.1974 தொடக்கம் 31.12.75 வரை பலாலி ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் வர்த் தகப்பாடத்தில்பயிற்சிபெற்றுப்பயிற்றப்பட்டவர்த்தக ஆசிரியராக வெளியேறினார். பின்னர் 01.10.1976 - 31.04.1977 வரை இரத்தினபுரி அல்அக்ஸா முஸ்லிம் மகாவித்தியாலயத்திலும் 01.05.1977 - 31.04.1978 வரை இரத்தினபுரி அல் மெக்கியா முஸ்லீம் மகா வித்தியாலயத்திலும் 01.05.197831.12.1981 வரை இரத்தினபுரிதமிழ் மகாவித்தியா லயத்திலும் கடமையாற்றிய இவர் 01.01.1982 தொடக்கம் யா/அருணோதயக்கல்லூரியில் தமது சேவையாற்றி ஓய்வுபெற்றுள்ளார்.
யா/அருணோதயக்கல்லூரியில் 25 வருடங் கள் சேவையைஆற்றி இவர் 01.01.1982தொடக்கம்
එ{{ග්‍රෆිගoríš(Uණීගගීgi(\ff- 1

மதிபராய்,
திருமதி சா. உதயகுமார்
------ .الم
31.12.1984 வரை உதவி ஆசிரியராக O1.01.1985 தொடக்கம் 01.09.1991வரைபகுதித்தலைவராகவும் O1.O1, 199165TLisb1O.O3.19976.60J Susegu ராகவும் 10.03.1997 தொடக்கம் ஓய்வுபெறும் வரை அதிபராகவும் கடமையாற்றியுள்ளார்.
அருணோதயாவின் மைந்தர்களை ஒழுக்கம் உள்ளவர்களாகவும், கல்வியில் சிறந்த பெறுபேற் றினைப்பெறவேண்டும் என்பதற்காகவும் ஆரம்பக் காலங்களில் மிகக்கண்டிப்பானவராகப்பிரம்புடன் திரிந்து மாணவர்களை நல்வழிப்படுத்தி அப்போ தைய அதிபர் திரு. ந. சிவபாதம் அவர்களுக்குப் பக்கபலமாக நின்றதை அன்றைய மாணவர்கள் என்றுமே மறக்கமாட்டார்கள்.
அதிபர்டதவியைப்பொறுப்பேற்றபின்னர்பிரம் பைக் கைவிட்டு அன்பினால் மாணவர்களை நல் வழிப்படுத்தினார். அருணோதயாவில்கல்விகற்கும் மாணவர்கள் விவசாயக்குடும்பத்தைச் சேர்ந்தவர் கள்பெரும்பாலும்வறியபிரிவினர்என்பதற்காகஅப் பிள்ளைகளின் கல்வி வளர்ச்சியை மேம்படுத்த வேண்டும் என்னும் நோக்கில் 5ம்தரமாணவர்கட் கும் 11ம்தரமாணவர்கட்கும் எனப்புலமைப்பரிசில் திட்டத்தினை உருவாக்கினார். எத்தனையோமான வர்கட்குத்தேவையான பயிற்சிக்கொப்பிகளையும், எழுது கருவிகளையும் தனது சொந்தப்பணத்திலி ருந்தேவாங்கிவழங்கினார். இது அவருக்கும் அவ் உதவிகளைப் பெற்ற மாணவர்களுக்கும் மட்டுமே தெரியும்.
அவர்தமது சொந்த வாழ்வில் செல்வம்மிக்க குடும்பத்தைச் சேர்ந்தவராக இருந்தபோதும் அளவெட்டியில் தம்மிடம் கல்விகற்று வெளிநாடு சென்றவர்கள் யாராவது நாடு திரும்பி வந்துவிட் டார்களென அறிந்தால் அவர்களிடம் சென்று பாடசாலையின் தேவைக்காக நிதி பெற்று மாண வர்களின் வளர்ச்சிக்காகப் பயன்படுத்தியதையும் கறைபடியாக அவரது கரங்களால் மேற்கொள்ளப் பட்டசேவைகளையும்அருணோதயக்கல்லூரியின் பழையமாணவர்களும் இன்றையமாணவர்களும் கண்ணிருடன் நினைவுகூருகின்றனர்.
1 ഴ്ത്തത്തുൾ

Page 46
நாட்டில் இடம்பெற்ற போர்ச்சூழல் காரணமாக எமது பாடசாலையும் இடம்பெயர்ந்து எத்தனையோ கஷ்ரங்களுக்கு மத்தியிலும் யா/இராமநாதன் கல்லூரியில் இயங்க வைத்துப் பின்னர் சொந்த இடத்திற்கு வந்தபோது 300 பிள்ளைகளை மட்டுமே கொண்டு ஆரம்பிக்கப்பட்டுத்தாம் ஓய்வு பெறும் காலப்பகுதியில் 1024 பிள்ளைகள் வரை உயர்த்திய பெருமையும் இவரையே சாரும்.
அருணோதயாவை நேசித்தவர். அருணோ தயப்பிள்ளைகளின் அன்பைப் பெற்றவர். இளகிய மனமும், தூய உள்ளமும் கொண்ட அதிபர் அவர் கள் பாடசாலையின் உயர்ச்சிக்காகப் பொருத்த மான ஆசிரியர்களைக்கல்வித்திணைக்களத்திடம் இருந்து பெற்று மாணவர்களின் உயர்ச்சிக்குப் பங்காற்றியவர். இவரது காலத்தில் 2000ம் ஆண்டு க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் 20 மாணவர்கள் சித்தியடைந்து பல்கலைக்கழகம் சென்றமை, 2002ம் ஆண்டில் வர்த்தகப்பிரிவில் 3Aசித்திபெற்றமை, 2001ம் ஆண்டு5ம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் O7 பேர் சித்திய டைந்தமை. 2004ம் ஆண்டில் 06 பேர் சித்திய டைந்தமை எனக்கல்வித்துறைச்சாதனைகளைக் கூறிக்கொண்டேபோகலாம். அதேபோன்று விளை யாட்டுத்துறையும் இவரது காலத்தில் பெருவளர்ச்சி யடைந்தது. உதைபந்தாட்டம் மாகாணமட்டம்வரை சென்று வெற்றியடைந்தமைக்குக் காரணமாக விளங்கியவர். கலைத்துறையில் ஏற்பட்ட வளர்ச் சிக்குக் காத்தவராயன் சிந்துநடைக் கூத்து இரு முறைகள் மாகாணமட்டம் வரை சென்று வெற்றி யடைந்தமையை யாருமே மறக்கமுடியாது.
இவரது காலத்திலேயே பரிசளிப்புநிதி வைப் பிலிடப்பட்டு ஆண்டுதோறும் மாணவர்கட்கான பரிசில்கள் வழங்கப்படுகின்றன. விளையாட்டு மைதானம் புனரமைக்கப்பட்டது. போர்ச்சூழலால் சேதமடைந்திருந்த ஆரம்ப பாடசாலை புனரமைக் கப்பட்டது என இவரது சாதனைகளை அடுக்கிக் கொண்டேபோகலாம். இவைகள் எல்லாவற்றிற்கும் மேலாகப் பல புதிய கட்டடங்கள் உருவாகவும் அடித்தளமிட்டவர். எதிர்காலக்கல்விவளர்ச்சிக்காக மாடிக் கட்டடத்தை உருவாக்குவதற்காக அவர்பட்ட கஷ்டங்கள், துன்பங்கள் அந்த இறைவனுக்கு மட்டுமே புரியும்.
ഷ്ണടത്തുശ്രൂ

அருணோதயாஎன்னும்ஆலவிருட்சம்அழகிய கட்டட அமைவைக் கொண்டதாகவும் பல்வேறு துறைகளிலும் வளர்ச்சி பொருந்தியதாகவும் விளங்குவதற்கு அடித்தளமிட்ட எமது அதிபர் எதிர்காலத்தில் பல அதிபர்கள், ஆசிரியர்கள் தமது கடமைகளைச் சிறப்பாக மேற்கொள்ளவும் பல்லா யிரணக்கணக்கான மாணவச் செல்வங்கள் பல் வேறு துறைகளிலும் கல்வி கற்று முன்னேறவும் அவ் ஆலவிருட்சத்தின் வித்தாகச் செயற்பட்டுள் ளார் என்றால் அது மிகையாகாது. அருணோதயா உள்ளவரை மகேந்திரராஜா அதிபரின் பெயரும் நிலைத்திருக்கும்.
1980களில் அருணோதயக் கல்லூரியில் க.பொ.த. உயர்தரப் பிரிவுகளில் ஆளுமைமிக்க ஆசிரியர்களான காலஞ்சென்ற பண்டிதர் திரு. இராஜரட்ணம் ஆசிரியர் தமிழ் பாடத்தினையும் நமது தற்போதைய அதிபர்திரு.நா. கேதீஸ்வரன் அவர்களின் சகோதரியான திருமதி உஷாதேவி புஸ்பரட்ணம் அவர்கள் இந்துநாகரிகத்தினையும் திரு. காராளசிங்கம் ஆசிரியர் கணக்கியல், வர்த் தகப் பாடங்களையும் நமது முன்னாள் அதிபர் திரு.கி. மகேந்திரராஜா ஆசிரியர் அவர்கள் பொரு ளியல் பாடத்தினையும் கற்பித்துக் கொண்டிருந்த காலப்பகுதியில் நானும் 1986ம் ஆண்டுக.பொ.த. உயர்தரப் பரீட்சையில் தோற்றுவதற்காக இவ் ஆசிரியர்களிடம் கல்விபெறும் பாக்கியம் பெற்று இவ் ஆசிரியர்குழாமிடம் கல்விகற்றுப்பல்கலைக் கழகம் சென்ற முதல் மாணவிஎன்ற பெருமையுட னும் அதிபர்அவர்களால்கற்பிக்கப்பட்டபொருளியல் பாடத்திலே பல்கலைக்கழகத்தில் சிறப்புப் பட்டம் பெற்று அதிபர் அவர்களது காலத்திலேயே எமது பாடசாலையில் பொருளியல் பாடத்தினைக்கற்பிப் பதற்கு வாய்ப்பளித்த அந்த இறைவனுக்கு நன்றி கூறிக்கொண்டுஎமதுஒய்வுபெற்றஅதிபர்அவர்கள் உடல்நல ஆரோக்கியத்துடனும் தமது ஒரே மகனின் சிறப்பான மங்களகரமான வாழ்வைக் கண்டுதமது மனைவியுடனும் பல்லாண்டுகாலம் வாழவேண்டுமென அவர் என்றும் வணங்கும் கும்பழாவளைவிநாயகனையும்,நரசிங்க வைரவ ரையும் அருணோதயக் கல்லூரிச் சமூகத்தின் சார்பில் வேண்டித் தொழுகின்றேன்.
அருணோதயக்கல்லூரி

Page 47
திரு.த.நடராசா உதவி அதிபர்
திருமதி.சா.அமிர்தலிங்கம் உப அதிபர்
திரு.இ.பிரதாபன் பகுதித் தலைவர் (உயர்தரம்)
 
 
 

உப அதிபர்
திருமதி.உ.விஜயரட்ணம் பகுதித் தலைவர் (ஆரம்பப் பிரிவு)
திரு.சி.சுபாஸ்கரன் விளையாடிடுத்துறை முதல்வர்

Page 48


Page 49
அதிபர்க
பெயர்கள்
திரு.மு.செல்லப்பாச்சட்டம்பி
2)
திரு. சின்னத்தம்பிச்செட்டியா
3)
திரு. க. குமாரசாமி
4)
திரு. க. முத்துசுவாமி
5)
திரு. க. சோமசுந்தரம் (B.A)
6)
திரு.த. சின்னத்தம்பி
ア)
திரு. P. நவரத்தினம் (M.A)
திரு. S. கிருஷ்ணசாமி ஐயர்
9)
திரு. ச. சிதம்பரப்பிள்ளை
1O)
திரு. சு. சிவசுப்பிரமணியம்
1)
திரு. ச. சிதம்பரப்பிள்ளை
12)
திரு. அ. விஸ்வநாதன்
13)
திரு. சு. ஆனந்தகுமாரசாமி
14)
திரு. மு. கதிர்காமசேகரம்
15)
திரு. V. கந்தவனம்
16)
திரு. S. சிவராசரத்தினம்
17)
திரு.V. சிவசுப்பிரமணியம்
18)
திரு. ந. சிவபாதம்
19)
திரு. க. சுப்பிரமணியம்
2O)
திரு.ந. சிவபாதம்
2)
திரு. அ. சிறிகுமரன்
22)
திரு. கி. மகேந்திரராசா
23)
திரு. நா. கேதீஸ்வரன்
அருணோதயக்கல்லூரி- 1

ள் விபரம்
சேவைக்காலம்
Jrts
1894 - 1898
1898 - 191Ο
1911
1912
1913 - 1919
1919 - 1938
1939
194O - 1947
1948 - 1949
195O - 1968
1968 - 1969
1969
197O - 1973
1973
1973-1974
1975 - 1977
1978 - 198O
198O - 1983
1984
1985 - 1993
1993 - 1997
1997-2OO7
2007இல் இருந்து

Page 50
S00SLLSLLL S L LLLL LLLL LL LLL LLLLLLL L LLLLL LL0L0JYSTLT KYYK0YY LL0 LLL0 LL0L Y L0 LL K LTLTYYYLTYsMLYYYYY (1990€ëso'o '@a1@@ ‘iĝ9@ugioscooạ9@ (8309 fon@@ ‘quq @ọrnoƯ982.9'Ġqi@@ (1996 olyaĞ oustos@a1@@ (1999aig)19@@@@-@@-@@
– ogígðugi-IĘ og synoợ9@fò ŋooŋ tɔrıạilgi
1999ĒĶĪ109Uođù1909 o ‘uqi@rsson@@ ‘quqi@rn@-ąou o gangờ gỗ
YSYYYYKYLLLYLLLLLL 0 LLLL0 LLLYL0 YTY0TL K TYMTLTTY
*199.109@stos@arzo · @@ oužounsīgs·g·gì@ (1990@go ugoqòg; ogonu@nigrooùứ ‘1995ąĪ199uri@gogo@@ (199đoạ19ung tự · @@ – sogígðugi-IĘ ự9æųnsriņ@g

osoɛos@hi.is? :o l99ợ9809 'sēngūì ilçı Uğ9ọ9909 oliouristoợsel9 og ngoạ9ęto‘189ŒugĪGIẾrı (o Ug999 GU9 osgogu@journą) o lự9ọsous ‘ųorgiornou,9 tỷ sẽan@@ oặ3||1||19ọ1998)ơn 3 · @@ (gooogię guo qòg;‘ųıldı@moŲ9 ourių9 · @@ (1991@uggorm ogờ gì gỗ *虎因。é白兔glääna白晚ga@。密白瑜uauāle的白乳uen與常因白屬 SLYYS YYL0 LLL S L0 SLLLLL YYLLLT LL000 K LL LLLKLYLY sosi@grī& !ogougno qui-iŋɔɔdʊʊ ŋooŋienąjįgs
'quon@foto o “OĠ 'Ilmı909@s@ ş9 loĝan@@ ‘ıHouristoņ9909 · 909 ĝasqìgs oporistoņgh agus'($g1@@ SYYYZYZY00YSLL0LL 0LL LL LLYYTT LLLLLK L LLLL LLLLS KKYL
LLTLyTM LLL LL LLLLLLLSLS0SS0S0S----–-, *=~ — *

Page 51
燃 繆
awanaoo!
 

Țs@₪gos@s@ūsso

Page 52


Page 53
கல்விக்கு வ6 (6)(5600 Tefall
அளவெட்டிக் கிராமத்துக்கு மட்டுமல்லாமல் அயல்கிராமங்களுக்கும் கல்விக் கண் கொடுத்த பெரியார் அருணாசல உடையாரெனின் அது மிகையாகாது. உடையார் உத்தியோகம் வகித்ததோடு பெரும் பிரபுவுமாக இருந்தவர் அருணாசல உடையார். ஆங்கிலக் கல்வி பெறுவதற்காக அளவெட்டிச் சிறுவர்கள் எட்டுப்பத்து மைல் துாரம் நடந்து போய் நடந்து வருவதைக் கண்டார் அருணாசலவுடையார். இக்குறையை எப்படி போக்கலாம் என்று அவர் சிந்தித்திருக்கும் வேளையில் ஆறுமுக நாவலர் யாழ்ப்பாணத்துப் பணம் படைத்திருந்த பெரியோர்களுக்கு விடுத்த அழைப்பொன்றும் ஞாபகத்துக்கு வந்தது. ஆறுமுக நாவலர் பணம் படைத்தவர்களைப் பாடசாலைகளை அமைத்துக் கொடுக்குமாறு விடுத்த அறைகூவலே அது. அதனால் பாடசாலை அமைக்கும் பணியில் அருணாசல உடையார் முன்வந்தார். ஒன்றல்ல இரண்டு பாடசாலைகளை ஒரே நாளிலே தொடக்கக்கூடிய ஆற்றல் அவருக்கிருந்தது. 1894ம் ஆண்டு ஒரு நண்முகூர்த்தவேளையில் இரு பாடசாலைகளுக்கும் அத்திவாரமிடப்பட்டது. ஒன்று அளவெட்டி ஆண்கள் ஆங்கிலப் பாடசாலை, மற்றையது தமிழ்ப் பாடசாலை. ஆங்கிலப்பாடசாலைதடுக்கிலே கிடந்துதவழ்ந்து நடந்து வளர்ந்து இன்று அருணோதயக் கல்லூரியாகப் புகழினைப் பரப்பி நிற்கின்றது. மற்றது நாகபூசணி வித்தியாலயமாக மலர்ந்து நல்லார் மனமெல்லாம் கலந்துநிற்கிறது.
அருணாசல உடையார் அளவெட்டிஆங்கிலப் பாடசாலையில் முன்னாள் கற்பித்தவரும், மலையாளம் புகையிலை வியாபாரஐக்கிய சங்க முகாமையாளராக இருந்தவருமாகிய சுப்பையா அவர்களின் தந்தையாவார். சுப்பையா அவர்களின் மகன் சிவசுப்பிரமணியம் அவர்கள் அருணோதயக் கல்லூரியின் அதிபராகவும்
அருணோதயக்கல்லூரி- 11

ாம் சேர்த்த உடையார்
அக்கல்லுாரியின் முகாமையாளருமாகவும் இருந்தவர். பாடசாலைகளை அரசினர்பொறுப்பேற் பதற்கு முன்னரே அருணோதயக் கல்லூரியை அரசினர் பாடசாலையாக்கவிரும்பிய பெருந்தகை யாளர் சிவசுப்பிரமணியம் அவர்கள் ஆவார். அருணாசல உடையாரது கைவண்ணமே இப்பாடசாலைகள் இரண்டும் அருணாசல உடையாரை ஞாபகஞ் செய்தே அமைத்துக் கொண்டுள்ளன. இன்று ஒன்று அருணாசலம் வித்தியாசாலை என அவர் பெயர் தாங்கி நிற்கிறது. மற்றையது அருணோதயக் கல்லூரி என அவர் பெயரை மறைமுகமாக வெளிப்படுத்தி நிற்கிறது.
அருணாசல உடையாரின் பரோபகாரச் செயலினால் அளவெட்டிக் கிராமத்தின் அறிவுப் பசி தீர்ந்ததோடு அதன் அயற்கிராமங்களான மல்லாகம், சண்டிலிப்பாய், விளான் முதலாய கிராமச்சிறுவர்களும் பெரும்பயனுற்றனர் என்பது முழுக்க முழுக்க உண்மையாகும். அதேவேளை அருணோதயக்கல்லூரியை உயர்ந்தநிலைக்குக் கொண்டுவந்த வேறு இருவர் உழைப்பும் பாராட்டத்தக்கது. ஒருவர் அளவெட்டி ஆண்கள் பாடசாலை என்ற பெயரோடு இருந்தபோது தலைமையாசிரியராக இருந்த சின்னத்தம்பி (கணபதிப்பிள்ளை) ஆசிரியராவார். மற்றையவர் அளவெட்டி அருணோதயக் கல்லுாரி எனக் கல்லூரியைத் தரமுயர்த்திய சிதம்பரப்பிள்ளை (பொன்னையர்) ஆசிரியராவார். இவர்கள் இப்பாடசாலை வளர்ச்சிபெற காரணராக இருந்தா லும் அணோதயக் கல்லூரியை நினைக்கும் போது அதனோடு தொடர்புபட்ட அனைவர் உள்ளத்திலும் தோன்றுபவர் அருணாசல உடையாரேயாவர். அருணோதயக் கல்லூரியும் அருணாசலம் வித்தியாலயமும் உள்ளவரை அருணாசல உடையார் மக்கள் நெஞ்சில் வாழ்ந்து கொண்டேயிருப்பார் என்பதில் ஐயமில்லை.
ല്യു

Page 54
இன்றும் சிலர் அருணோதயக் கல்லூரியை “உடையாற்றை பள்ளிக்கூடம்” என்றே அழைத்து அருணாசல உடையாரை ஞாபகம் செய்து வருவது காணத்தகும். வேறு சிலர் இதனைச் “செட்டியாற்றை பள்ளிக்கூடம்” என்று சொல்வது முண்டு. இதற்குக் காரணம், சின்னத்தம்பிச் செட்டியார் என்பவர் இப்போதைய அருணோதயக் கல்லுாரி அளவெட்டி ஆண்கள் ஆங்கில பாடசாலையாக இருந்தபோது அதன் தலைமை ஆசிரியராகவும் ஆங்கில ஆசிரியராகவும் இருந்தவர். அவர் இப்பாடசாலை வளர்ச்சிக்குச் செய்த சேவையும் மக்கள் அவரைப் பல்லாண்டு
இங்கு கல்வி கற்றவர்கள் பலர் மலேசியா, பர்மா முதலிய நாடுகளுக்குச் சென்று பொரு
* அடுத்தவருக்குப் பயன்படுத்தக் உழைப்பு அர்த்தமுடையதுதான் உழைக்கிறபோது உங்களையும்
* ஆசிரியர்கள் நல்லமுறையில்
மாணவர்கள் அவரைத்தான் பின்
* ஆசிரியர்களுக்குக் கடுமையா நன்றுதான். ஆயினும் மான இல்லையானால் கற்பித்தல் வெறு
* மலரைப்பார், கொடியைப்பார் ே
அதைப் பார்க்கமுயன்றால் மலை
* வளமுடன் வாழும்போது நண்ட
இருக்கும்போது நீ நண்பர்களை
ക്രടത്തുശ്രൂ 1

ளிட்டினர். இந்நாட்டிலே அரசினர் உத்தியோகம் வகித்த பலர் பட்டதாரிகளாகவும் தமிழ் அறிஞர்களாகவும் பொறியியலாளராகவும் மருத்துவ கலாநிதிகளாகவும் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் கடமையாற்றுகின்றனர். சிந்தனைச் செல்வர் கைலாசபதி அவர்களும் துறவு மார்க்கம் பூண்டு பிரணவானந்த சரஸ்வதியெனத் தீட்சாநாமம் பெற்ற பெரியாரும் அருணோதயாவில் கற்றவர்களே. அருணோதயா நீண்ட ஆலவிருட்சம் போல ஓங்கி வளர்ந்ததற்கு அத்திவாரமிட்டவர் அருணாசல உடையாரே. யாதலால் அவரே புகழுக்குரியவர் ஆவார். அவர்
புகழ்நீண்டுநிலைத்து ஓங்குவதாக,
ப. பிரதீபன் சிரேஷ்ட மாணவதலைவன்.
d d
N கூடிய எதைச் செய்தாலும் உங்கள்
1. அடுத்தவருடைய மேம்பாட்டிற்காக
நீங்கள் வடிவமைத்துக் கொள்கிறீர்கள்.
நடந்துகொள்ளவேண்டும். ஏனெனில்
பற்றுவார்கள்.
ன உழைப்பில் அக்கறை இருந்தால் ாவர் மீது அன்புகாட்டும் பக்குவம் மனே நேரவிரயமாகிவிடும்.
வர் எப்படி இருக்குமென்று பார்க்காதே. ரயும் கொடியையும் பார்க்கமுடியாது.
ர்கள் உன்னை அறிவர். வறுமையில் அறிவாய்.
6 — 9ന്ദ്രത്തുധർമ്നീ

Page 55
前
95Fui duas e (2007
 

adী
T56T
韶
Qu
2008)
liñ
6.

Page 56


Page 57
114 ஆண்டுக அருணோத
அருணோதயக் கல்லூரி உதயமாகி 14 ஆண்டுகளாகின்றன. இக்கல்லூரி 1894ல் ஓர் ஒலைக்கொட்டிலில் ஆரம்பிக்கப்பட்டு இன்று வளர்ச்சி பெற்று அருணோதயக் கல்லூரியாகச் சிறந்து விளங்கிக் கொண்டிருக்கின்றது. இக் கல்லூரி எமது கிராமத்தையும் அயல் கிராமங் களின் சில பகுதிகளையும் வாழ்வித்த ஒரு கலைக் கோயிலாகும். இன்று எமது கிராமத்தில் வருமான மும் வாழ்க்கை வசதியும் பெற்றவர்களாகப் பலர் வாழ்வதை நாம் காண்கின்றோம். இதற்கான அடிப்படை இரகசியம் பல ஆண்டுகளுக்கு முன் னர் நாம் கல்வித்துறையில் அருணோதயாவில் பெற்றுக் கொண்ட கடாட்சமேயாகும்.
நிலத்தையும் கொட்டிலையும் உபகரித்து ஆசிரியர்களையும் நியமித்து கிராமத்தின் அரு ணோதய விளக்கை அருணாசல உடையார் ஏற்றி வைத்தார். ஆரம்பகால ஆசிரியர்களாக திரு. மு. செல்லப்பாச் சட்டம்பியார், திரு. சு. பரமுச் சட்டம் பியார் ஆகியோர் இருந்தார்கள். அவர்கள் தமிழ், சமயம், நல்லொழுக்கம் ஆகியவற்றையே கற்பித்தனர். உடையார் அவர்கள் ஒரு கர்மயோகி, தம் தனிநலனைப் பொருட்படுத்தாத உழைப்பாளி, சைவாசாரியர், நல்லொழுக்கமும் பண்பாடும் 2 60Luj6).j.
இது 1898இல் சின்னத்தம்பிச்செட்டியாரைத் தலைமையாசிரியராகப் பெற்று ஓர் ஆரம்ப ஆங்கில பாடசாலை ஆயிற்று. செட்டியாருக்கு உதவியாகத்திறமையுடன் கற்பித்தவர்கள் திரு. சு. பொன்னம்பலம், திரு. இளையதம்பி, திரு. க. அப்பாக்குட்டி ஆகியோராவார்.
செட்டியார் இளைப்பாறிய பின்திரு. க. குமார சாமியும்பின்னர்திரு.க.முத்துசுவாமியும் தலைமை ஆசிரியர்களானார்கள். திரு. க. சோமசுந்தரம் 1913இல் தலைமை ஆசிரியரானார். அவருடைய காலத்தில் கல்லூரி மேலும் வளர்ச்சியடைந்தது. 1919இல் திரு. சோமசுந்தரம் அவர்கள் மாற்றம் பெற்றுச் செல்ல திரு.த. சின்னத்தம்பி தலைமை ஆசிரியராகினார்.
அருணோதயக்கல்லூரி

● O ஸ் சேவையில்
O
பக் கல்லூரி
உடையார் அவர்கள் முதுமையடைந்து மறைந்த 1920ஆம் ஆண்டு முதல் பாடசா லையை நிர்வகிக்கும் கடமை அவருடைய மகன் திரு. அ. சுப்பையா அவர்களைச் சேர்ந்தது. அவர் கல்வியறிவும் குணநலனும் மிக்கவர். வேண்டு வோர்க்கு வரையாது வழங்கும் இயல்புடையவர். இடித்திடித்து மாணவர்க்கு அறிவுட்டும் நல்லா சிரியர். தம் தந்தையைப் போலவே கல்லூரியின் வளர்ச்சியிற் கருத்தூன்றி உழைத்தார்.
திரு. சின்னத்தம்பி அவர்கள் தலைமை ஆசிரியராயிருந்த காலமே பாடசாலையின் பொற்காலம் எனத் தகும். ஆற்றல்மிக்க ஆசிரி யராகிய அவர் காலத்தில் கல்வித்தரம் உயர்ந்தது. நல்ல ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். புதிய கல்விமுறைகள் புகுத்தப்பட்டன. சமய அடிப்படை யில் கல்வியிலும் ஒழுக்கத்திலும் ஏற்படுத்திய நல்மாற்றங்கள் இன்றும் நிலைபெற்று மாண வர்க்கு நன்மை பயக்கின்றன. கல்வி முறையில் சிரத்தையுள்ள பல கல்விமான்கள் பாடசாலை வேலைகளைப் பார்த்துப் போற்றினர். இவர் காலத்தில் கொழும்பு விவேகானந்த சபையார் நடத்திய சமயபாடப் பரீட்சையில் எமது கல்லூரி மாணவர்கள் பல பரிசில்களைப் பெற்றனர். இருமுறை மேற்பிரிவில் தங்கப்பதக்க பரிசில் களைப் பெற்றுள்ளனர். 1929இல் பெண்பிள்ளை களும் பாடசாலையில் சேர்க்கப்பட்டனர். அதனால் அளவெட்டி கலவன் ஆங்கில பாடசாலை என மாற்றமடைந்தது. செல்வி A.C. கூல் முதல் ஆசிரியையாக நியமிக்கப்பட்டார்.
1938இல் திரு. சின்னத்தம்பி அவர்கள் இளைப்பாறிய பின் காரைநகர் திரு. பி. நவரத் தினம்(M.A) அவர்கள் ஒருவருடகாலம்தலைமை யாசிரியரானார். 1940இல் திரு. எஸ். கிருஷ்ண சாமி ஐயர் (BA) அவர்கள் தலைமையாசிரி யரானார். 1944இல் திரு. சுப்பையா இறந்தமை யால் பாடசாலைப் பொறுப்பை அவரது மகன்திரு. சு. சிவசுப்பிரமணியம் அவர்கள் ஏற்றுக்கொண் டார். அவர் அப்பொழுது பல்கலைக்கழக மாண வனாயிருந்தபடியால் சிலகாலம் க. சின்னத்தம்பி
7 ഴ്ത്തശ

Page 58
அவர்களும் பின்னர் திரு. இ. வைத்தியலிங்கம் அவர்களும் முகாமையாளராக இருந்தனர்.
1947ல் கிருஷ்ணசாமி ஐயர் மாற்றலாகிச் செல்ல திரு. ச. சிதம்பரப்பிள்ளை அதிபரானார். 1947இல் பாடசாலை உரிமைக்காரராகிய சு. சிவசுப்பிரமணியம் அவர்கள் பல்கலைக்கழகப் படிப்பை முடித்து பி.எஸ்.சி பட்டம் பெற்றுக் கொண்டு வந்து அங்கே உப அதிபராகக் கடமை யாற்றத் தொடங்கினார். அதிபர் சிதம்பரப்பிள்ளை யின் தலைமையில் கல்லூரி வளர்ச்சி பெற்று முன்னேறத் தொடங்கியது. 1945 அக்டோபரில் நடைமுறைக்கு வந்த இலவசக் கல்வித்திட்டம் காரணமாக மாணவர் தொகை நாளுக்கு நாள் அதிகரித்தது. புதிய மண்டபம் கட்டி முடிக்கப்பட்டது. அதிபரின் முயற்சியால் எஸ்.எஸ்.சி வகுப்பு ஆரம்பிக்கப்பட்டு 1950ம் ஆண்டில் பரீட்சைக்கு முதன் முதல் தோற்றிய மாணவர் பலர் சித்தி யடைந்தனர். விஞ்ஞான கூடங்கள் கட்டப்பட்டு இரசாயனம், பெளதிகம்,தாவரவியல், விலங்கியல் ஆகிய பாடங்கள் கற்பிக்கப்பட்டன. நூல்நிலையம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டு விருத்தி செய்யப்பட்டது. 1951ல் கல்லூரி இரண்டாந்தர அந்தஸ்துக்கு உயர்த்தப்பட்டமையால் திரு. சிவசுப்பிரமணியம் அதிபராகவும் திரு. சிதம்பரப்பிள்ளை உப அதிப ராகவும் கடமையாற்றத் தொடங்கினார். அக்கால கட்டத்தில்தான் தாபகரை நினைவு கூருமுகமாக அருணோதயக் கல்லூரி என்ற பெயர் சூட்டப் பட்டது. கீழே பாலர் வகுப்பு முதலான வகுப்புகளும் மேலே உயர்தர கலை, விஞ்ஞான வகுப்புகளும் தொடக்கப்பட்டன. விளையாட்டு மைதானம் விஸ்தரிக்கப்பட்டு எல்லாவித விளையாட்டுக் களிலும் பயிற்சியளிக்க வசதி செய்யப்பட்டது. 1968ஆம் ஆண்டின் பிற்பகுதியில் திரு. சிவசுப் பிரமணியம் பதவி உயர்வு பெற்று விக்டோரியாக் கல்லூரி அதிபராகச் செல்ல மீண்டும் திரு. சிதம் பரப்பிள்ளை அவர்களே சிறிது காலம் அதிபராகப் பணிபுரிந்து 09.09.1969இல் இளைப்பாறினார். இவ் வருடத்தில் கல்லூரியின் பவளவிழா வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
க.பொ.த. பரீட்சைகளிலும் வடமாகாண ஆசிரி யர்சங்கப்பரீட்சைகளிலும் அருணோதயாமாணவர் கள் எப்பொழுதும் சிறந்த பெறுபேறுகளைப் பெற் றிருக்கிறார்கள். விளையாட்டுத்துறையில் கல்லூரி
േരുന്നൂശ

அடைந்த உயர்ச்சி மிகவும் வியக்கத்தக்கது. பல முறை எமது கல்லூரி உதைபந்தாட்டக்குழு முதலி டத்தைப் பெற்றிருக்கிறது. ஹொக்கி விளையாட்டி லும்நமதுகுழுவருடாவருடம் வியக்கத்தக்கவெற்றி களை அடைந்திருக்கின்றது. 1968இல் பதினேழு வயதுக்குட்பட்டோர் பிரிவில் அருணோதயக் கல் லூரி அணியே முதலிடத்தைப் பெற்றது.
எமது பாடசாலை மாணவர்களின் முயற்சி எல்லோராலும் போற்றப்பட்டது. வட இலங்கைச் சங்கீத சபையின் பரீட்சைகளில் எமது பாடசாலை எல்லாப்பிரிவிலும் எமது பாடசாலை மாணவர்கள் பலர் பல மாணவர் வருடாவருடம் தோற்றிச் சித்தி யெய்தினர். சங்கீத முதன்மைக்கு அளிக்கப்படும் லேடி இராமநாதன் கேடயத்தைப் பெற்ற பெருமை யும் எமக்குண்டு.
1953 தொடக்கம் யாழ்ப்பாணத்து 37வது சாரணர் படை கல்லூரியில் தொண்டாற்றியது. எந்தச் சாரண வீரரும் பெறக்கரிய அதி உயர்ந்த இராணிச் சாரணச் சின்னத்தை 1968ல் பெற் றமை பாராட்டுக்குரியது. சித்திரக்கலையிலும் எமது பாடசாலை பல சாதனைகளைப் புரிந்துள்ளது.
திரு.ச.சிதம்பரப்பிள்ளை அவர்கள் 1969இல் ஓய்வு பெற்றபின் சுமார் ஒரு வருடகாலம் திரு. அ. விஸ்வநாதன் பதிலதிபரானார். பின்பு அதிபராக வந்த வர் திரு. சு. ஆனந்தகுமாரசாமி அவர்கள் ஆவார். இவர் கல்லூரி அபிவிருத்திக்கு பல வழிகளிலும் முயற்சி செய்தார். இவர்காலத்தில் அருணோதயா அபிவிருத்திச்சபை கொழும்பில் ஆரம்பிக்கப்பட்டது. பின்னர் ஆனந்தகுமாரசாமி இடமாற்றம் பெற்றார். அப்பொழுது சிறிதுகாலம் திரு.மு.கதிர்காமசேகரம் அவர்கள் பதிலதிபரானார். அவரையடுத்து அவரிடம் படித்தவராகிய கவிஞர் வி.கந்தவனம் சொற்பகாலம் அதிபரானார். இவரு டைய முயற்சியால் கல்லூரியின் ஆரம்ப பாடசா லைக் கட்டடம் புதிதாகக் கட்டிமுடிக்கப்பட்டது. இவர் விரைவில் அரசினரால் இடமாற்றம் செய்யப்பட் டது மாணவர்க்கும் பெற்றோருக்கும் பெரும் ஏமாற்றமாயிருந்தது.
அடுத்துதிரு.மு.சிவராசரத்தினம் (M.A) அதிப ரானார். இவர்காலத்தில் பாடசாலையில் பலமாண வர்கள் மிகத்திறமையான சித்தியைப் பெற்றார்கள்.
- அருணோதயக்கல்லூரி

Page 59
1978இல் திரு. வி. சிவசுப்பிரமணியம் அதிப ரானார். இவர் காலத்தில் வளர்ந்தோர்கல்வித்திட்டம் ஆரமபிக்கப்பட்டது. பல ஆண்டு காலம் b60)L பெறாமலிருந்த க.பொ.த உயர்தர விஞ்ஞான வகுப்பு புத்துயிர் கொடுத்து இயங்கச் செய்த பெருமை இவருக்குண்டு.திரு. சின்னப்புதம்பதியி னரின் புலமைப்பரிசில்திட்டத்தைப் பொறுப்பேற்றுத் திறம்பட நடத்திய பெருமையும் இவருக்குரியது.
அளவெட்டியில் பிறந்து வளர்ந்து மலேசியா வில் வாழ்ந்த திரு. க. சின்னப்பு அவர்கள் கீழ் வகுப்புத் தொடக்கம் க.பொ.த. உயர்தர வகுப்பு வரை ஒவ்வொரு வகுப்பிலும் முதன்மைபெறும் மூவருக்கு வட்டிப் பணத்திலிருந்து பரிசு வழங்கு வதற்கென ஒரு பெரு நிதியை இராமகிருஷ்ண மிஷனிடம் முதலீடு செய்தார். வருடந்தோறும் பரிசளிப்பு விழா சிறப்புற நடப்பதற்கு வேண்டிய நிதியும் அந்த வட்டிப் பணத்திலிருந்து கிடைப் பதற்கு வழிசெய்தார். திரு. சின்னப்பு அவர்களைப் பின்பற்றி அவரது மைத்துனர் பொன்னையா அவர்களும் கல்லூரிக் கணக்கில் ஐம்பதாயிரம் ரூபாவை முதலீடு செய்துள்ளார். இம்முதலீட்டின் வட்டியிலிருந்து ஆண்டுதோறும் பல்கலைக் கழ கம் செல்லும் வசதி குறைந்த மாணவருக்கு நிதி யுதவி வழங்கவேண்டும் என்பதுநிபந்தனையாகும்.
01.08.1980இல் திரு. ந. சிவபாதம் அதிபரா னார். இவர் காலத்தில் கல்லூரிக்கு மின்சார வசதி தொலைத்தொடர்பு வசதிஎன்பன கிடைத்தன. இரு மேல்மாடிக் கட்டடங்கள் அமைக்கும் பணி ஆரம்ப மானது.நாட்டின்நிலைமைகாரணமாக 1506.1992ல் கல்லூரி இடம்பெயர்ந்துஇராமநாதன் கல்லூரியில் இயங்கியது. 1.10.93இல் திரு. ந. சிவபாதம் பதவி உயர்வு பெற்றுச் செல்ல திரு. சு. சிறிக்குமரன் அதிபரானார். இவருடைய பதவிக்காலத்தில் கல்லூரி பல சாதனைகளைப் புரிந்தது.
01.07.1977இல் யாழ். இந்துக்கல்லூரிக்கு அதி பராக மாற்றலாகிச் செல்ல திரு. கி. மகேந்திரராசா அதிபர் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.1.10,97இல் அருணோதயக் கல்லூரி அளவெட்டியில் பழைய இடத்தில் இயங்கத்தொடங்கியது. பூர்த்தி செய்யப் படாமலிருந்த மாடிக் கட்டடங்கள் பூர்த்தி செய்யப் பட்டுக் கல்லூரி புதுப்பொலிவுடன் காட்சியளிக் கிறது. அதிபரின் ஊக்கத்தினால் மாணவர்கள்
அருணோதயக்கல்லூரி

கல்வியில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றனர். விளையாட்டுத் துறையிலும் சிறந்த பெறுபேறு களைப் பெற்றனர்.
கனடா பழைய மாணவர் சங்கத்தின் நிதி புதவியால் நீர்த்தாங்கி அமைக்கப்பட்டு குழாய் மூலம் குடிநீர் வசதி வழங்கப்பட்டு வருகிறது. அத்தோடு நீண்டகாலமாகக் கல்லூரி விளையாட்டு மைதானத்துடன் இணைக்கப்படவேண்டும் என்று பலரும் விரும்பிக் கொண்டிருந்த காணியும் திரு. ஆ. பொன்னம்பலம் குடும்பத்தினரின் ஆதர வால் வாங்கப்பட்டது. மேலும் புதியமேல் மாடிக் கட்டடம் அமைக்கும்பணி ஆரம்பிக்கப்பட்டது. பின் னர் இவர் 2006இல் ஏற்பட்டசுகவீனம் காரணமாக ஓய்வு பெற்றுச் செல்ல திரு. நா. கேதீஸ்வரன் அவர்கள் பாடசாலையின் அதிபர் பதவியை 23.03.2007இல் ஏற்றுக்கொண்டார். இவர் இப்பொறுப்பை ஏற்றுக்கொண்டவுடன் பாடசாலை யில் பல மாற்றங்கள் ஏற்பட்டு பாடசாலை அள வெட்டியிலே புதுப்பொலிவுடன் பிரகாசித்துக் கொண்டிருக்கின்றது. பூர்த்தி செய்யப்படாத கட்டட மும் பூர்த்தி செய்யப்பட்டது.
இவரது காலத்தில் எமது பாடசாலை மாண வர்கள் வியக்கத்தக்க சாதனைகளைப் புரிந்த வண்ணமே காணப்படுகின்றனர். 21 வயதுப் பிரிவில் செல்வன் செ.நவநீதன் என்ற மாணவன் கோலூன்றிப் பாய்தலில் தேசிய மட்டத்தில் மூன்றாம் இடத்தைப் பெற்றுச் சாதனை படைத் துள்ளான்.
2007ஆம் ஆண்டிற்கான தமிழ் மொழித் தின இலக்கணப் போட்டியில் செல்வி கு. யஸ்மின் கிறிஸ்ரெலா என்ற மாணவி தேசிய மட்டத்தில் முத லாம் இடத்தைப் பெற்றுச்சாதனை படைத்துள்ளார்.
114 ஆண்டுகள் அரும்பணியாற்றிவரும் எமது கல்லூரித்தாய் மேலும் பல சாதனைகள் படைத்து உயர்வடைய வேண்டும் என்று இறை வனைப் பிரார்த்திப்போம்.
கு. பிரியதர்சினி சிரேஷ்ட மாணவதலைவி.
O O O
ഷ്ണഭരതൃശ

Page 60
பாடசாலையின் விளையாட்டுத்துறை
எமது பாடசாலையின் விளையாட்டுத்துறை யினை எடுத்துக்கொண்டால் இப்பாடசாலையா னது அளவெட்டிக்கிராமத்தின் மத்தியில் சிறப்பான ஓர் இடத்தில் அமைந்திருப்பதனால் எல்லோரு டைய ஒத்துழைப்புடனும் அனுசரணையுடனும் சிறப்பாக வளர்ச்சியடைந்து கொண்டிருக்கிறது. நாம் கோட்ட மட்டம், வலய மட்டம், மாவட்ட மட்டம் எனப்பலஇபங்களைப்பெறுவதற்காகப்போட்டிபோட் டுக் கொண்டிருந்தோம். ஆனால் இன்று தேசிய மட்டத்தில் போட்டி போட்டு இடங்களைப்பெறும் அளவிற்கு எமது விளையாட்டுத் துறையானது வளர்ச்சியடைந்து கொண்டிருக்கிறது.
இவ்வருடம் நடைபெற்ற மாவட்ட மட்ட மெய் வல்லுநர் போட்டியில் எமது பாடசாலை 10 முத லாமிடத்தையும்06இரண்பாமிடத்தையும்02மூன் றாமிடத்தையும் பெற்றது. இதன் மூலம் எமது பாட சாலை மாவட்ட மட்டத்தில் இரண்டாமிடத்தினைப் பெற்றுள்ளது. யாழ் மாவட்டத்தில் பிரபலமான பல தேசிய பிரபல பாடசாலைகள் இருந்தும் எமது பாடசாலை மெய்வல்லுநர் போட்டியில் சிறப்பான இடத்தினைப் பெற்றதற்கு கடின உழைப்பும் வீரர் களின் தொடர்ச்சியான பயிற்சியுமே காரணமாகும்.
எமது பாடசாலையின் விளையாட்டுத்துறை வளர்ச்சியில் கவலையளிக்கக்கூடிய விதமாக அமைந்த நிகழ்வுகள் இரண்டு. ஒன்று 19 வயதுப்
என எதிர்பார்த்தோம். இந்த அணியானது 2001ம் ஆண்டிலிருந்து பயிற்சி பெற்று ஒவ்வொரு வருடமும் 12வயதுப்பிரிவு மாவட்டச்சம்பியன், 14 வயதுப்பிரிவு மாவட்டச்சம்பியன், 17 வயதுப்பிரிவு மாவட்டச்சம்பியனாக விளங்கிய இவ் அணி இறுதி வருடத்தில் மாவட்டத்தில் மூன்றாமிடத்திற்கு சென்றமையாகும்.
இரண்டாவதுநிகழ்வானது எமதுபாடசாலைச் சமூகம் மற்றும் எல்லோரதும் எதிர்பார்ப்புகற்பனை
മക്രടത്തുശ 2

திரு. சி. சுபாஸ்கரன் விளையாட்டுத்துறை முதல்வர்.
யாகிப் போனதாகும். எமது பாடசாலை மாணவன் கோபாலன் கணதீபன் இம்முறை நடைபெறும் தேசியமட்ட அகில இலங்கைப் பாடசாலை விளை யாட்டுப் போட்டியில் கோலூன்றிப் பாய்தலில் தங்கப் பதக்கம் பெறுவாரென எதிர்பார்த்தோம். இவர் பாடசாலையில் 3.50 m உயரம் பாய்ந்து கொண்டிருந்தார். இவ் உயரம் மேலும் அதிகரிக்கு மென எதிர்பார்த்துக்கொண்டிருந்தபோது எதிர்பா ராதவிதமாகப் பயிற்சி நேரத்தில் நிலத்தில் விழுந்து ஒரு கால் விபத்துக்குள்ளானது. எனினும் இவர் விரைவில் குணமடைந்து பயிற்சியில் ஈடுபட்டுப் போட்டியில்பங்குபற்றுவார்எனஎதிர்பார்க்கின்றோம்.
மேலும்எமது பிரதிஅதிபர், உதவிஅதிபர், உய அதிபர்கள், சக ஆசிரியர்கள், பெற்றோர்கள் பழைய மாணவர்கள் அனைவரினதும் ஒத்து ழைப்பு மேலும் விளையாட்டுத்துறையை வளர்ச்சி யடையச் செய்யும்.
எமது பாடசாலை மாணவர்களை எடுத்துக்
குடும்பங்களைச்சேர்ந்தவர்களாகவே காணப்படு கின்றனர். இவர்களது போசாக்கு மட்டமானது விளையாட்டுப் பயிற்சிக்குப் போதுமானதாகக் காணப்படவில்லை. எனினும் இம்மாணவர்கள் டுக்களில்காட்டும்ஆர்வம்சிறப்பானதாகக் காணப்படுகின்றமையாலும் பாடசாலை வளங்களை நன்கு பயன்படுத்துகின்றமையாலும் இவ் விளை யாட்டுக்களை வளர்த்துக் கொள்ளக்கூடியதாக வுள்ளது.
எமது பாடசாலையானது உதைபந்தாட் டத்தில் மாவட்டத்தில் சிறப்பான ஓர் இடத்தினை வகித்துக் கொண்டிருக்கிறது. 17 வயதுப்பிரிவு அணியானது 2006ம் ஆண்டும் மாவட்டச் aftb Shu&OTmsób, 2007b (96ioTCB LDIT6.jLld சம்பியமாகவும் தெரிவுசெய்யப்பட்டுதேசியமட்டம் வரை சென்று போட்டியிட்டது. 2008ம் ஆண்டு 19
அருணோதயக்கல்லூரி

Page 61
வயதுப் பிரிவு அணி மாவட்டத்தில் மூன்றாம் இடத்தை வென்றுள்ளது. தொடர்ந்து மாகாணமட் டத்தில் 2ம் இடத்தைப் பெற்று தேசிய மட்டத்தில் காலிறுதிவரை முன்னேறிச் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எமது பாடசாலையின் மெய்வல்லுநர் துறை யினை எடுத்துக்கொண்டால் சிறப்பாக வளர்ச்சி யடைந்துகொண்டுவருகின்றது. 2007ம் ஆண்டு அகில இலங்கைப் பாடசாலை மெய்வல்லுநர் தடகளப் போட்டியில் 21 வயதுப்பிரிவில் கோலூன் றிப்பாய்தலில் செல்வன்செ.நவநீதன்மூன்றாம் இடத்தைப் பெற்று வெண்கலப்பதக்கத்தை வென் றார். இதேபோன்று 2008ம் ஆண்டு அமைச்சூர் மெய்வல்லுநர் சம்மேளனம் நடத்திய தேசியமட்ட கனிஷ்ட மெய்வல்லுநர் போட்டியில் 20 வயதுப் பிரிவு கோலூன்றிப் பாய்தலில் எமது பாடசாலை மாணவன் கோ. கணதீபன் மூன்றாம் இடத்தைப் பெற்று வெண்கலப் பதக்கத்தினைப் பெற்றார்.
மேலும் இவ்வருடம் நடைபெறவுள்ள மாகா ணமட்டப் போட்டியில் அதிக இடங்களைப் பெறக் கூடியதான அடைவு மட்டம் எமது வீரவீராங்கனை களிடத்திலே உண்டு. தேசிய மட்டப் போட்டியிலும் சிலஇடங்களைப்பெறலாமெனஎதிர்பார்க்கின்றோம்.
விளையாட்டுத்துறையின் வளர்ச்சிக்குப்பெரி தும் உதவுமுகமாகச் சென்ற ஆண்டு என்னுடன் வந்து இணைந்த எமது பாடசாலையின் உடற் கல்வி ஆசிரியர்திரு.T. பாகீஸ்வரன் அவர்களின் சேவையும் கடின உழைப்பும்மகத்தானது. மேலும் எமது பாடசாலையில் உதைபந்தாட்ட பயிற்றுன ராக கடமையாற்றிய எமது பாடசாலையின்
0 கடினமான செயலின் சரியான பெயர்
An adventure is only an inconv considered.
9 ஒரு சாதனை எத்தனைக்கெத்தனை
கத்தனை கடினமானது. All excellence is equally diffic
அருணோதயக்கல்லூரி

பழைய மாணவனும் யா/ ஸ்கந்தவ ரோதயக் கல்லூரியின்உடற்கல்விஆசிரியருமானதிரு.பா. பிரதீபன் அவர்களும்உதைபந்தாட்டவளர்ச்சிக்குப் பெரும்பங்காற்றியவராவார்.
பல விளையாட்டு உபகரணங்களைத்தந்துதவிய வரும், வலைப்பந்தாட்டஅணிக்குப்பயிற்சியினை வழங்கியவருமான தெல்லிப்பழைபிரதேச விளை யாட்டு அலுவலர் திரு. கு. முகுந்தன் அவர்களும் எமதுவிளையாட்டுத்துறைக்குப்பெரும்பங்காற்றி யவராவார். மேலும் மெய்வல்லுனர் பயிற்றுனராக கடமையாற்றிக்கொண்டிருக்கின்ற பயிற்றுநர் திரு. செ.றமணன் அவர்களின் பணியும் மகத்தா னது, மேலும் எமது விளையாட்டுத்துறைக்கு அனைத்து வழிகளிலும் உதவிகளையும் ஆலோ சனைகளையும் வசதிகளையும் ஏற்படுத்தித்தந்து கொண்டிருக்கின்ற எமது பாடசாலை அதிபர் திரு. நா. கேதீஸ்வரன் அவர்களின் ஊக்குவிப்பானது மேலும் பல வெற்றிகளை ஈட்டச் செய்துகொண் டேயிருக்கும்.
எமதுபாடசாலையின்விளையாட்டுத்துறைக் கான வளங்கள் சிறப்பாகக் காணப்படுகின்ற போதிலும் தேசியமட்டப் போட்டிகளில் கலந்து கொண்டு இடங்கள் பெறுவதற்கு மேலும் பல வளங்களை அதிகரிக்கவேண்டியிருக்கின்றது. இவ்வளங்களை வெளிநாடுகளில் வசிக்கும் பழைய மாணவர்கள் மூலம் எதிர்பார்க்கின்றோம். இவ்வளம் போதிய அளவில் கிடைத்தால் எமது பாடசாலையானது விளையாட்டுத்துறையிலே ஒரு தனித்துவமான பாடசாலையாக விளங்கு மென்பதில் எந்தவித ஐயமுமில்லை.
来 来 米
சாதனை சாதனையின் தவறான விளக்கம் -
'nience is only an adventure wrongly
- Chesterton
பிரமிக்கத்தக்கதாக உள்ளதோ அத்தனைக்
ult. - Wilder
1 (തൃശ

Page 62
உயர்தரமான
மேற்படி மன்றமானது எமது கல்லூரியில் சிறப்புறச் செயற்பட்டு வருகின்றது. இம்மன்ற மானது அதிபரின் நல்வழிப்படுத்தலாலும் பொறுப் பாசிரியரின் ஊக்கத்தினாலும் வெகு சிறப்பாக இயங்கி வருகிறது.
மன்ற உறுப்பினரின் விபரம் வருமாறு :
தலைவர் க. பார்த்தீபன் உபதலைவர் க. கயானன் செயலாளர் கு. பிரியதர்சினி உபசெயலாளர் : d. 6066.g60TT பொருளாளர் மா. கோபிநாத் மன்ற உறுப்பினர்கள் நா. கஜித்தன்
ம. சுகிர்தா சி. பத்மாகரன்
F. G3stList
மேலும் இம்மன்றமானதுஒவ்வொருமாதமும் புதன் கிழமைகளில் ஒன்றுகூடி மாணவர்களிடம் மறைந்திருக்கும் பல்வேறுபட்ட திறமைகளை வெளிக்கொணரக்கூடிய ஒரு சந்தர்ப்பமாகவும் செயற்படுகிறது. அத்துடன் இம்மன்றத்தில் வெளி யில் இருந்து பல்வேறுபட்ட துறைகளில் பாண்
உளநல
எமது பாடசாலையில் இவ்வாண்டிலிருந்து உளநலமன்றம் ஆரம்பிக்கப்பட்டு மிகச் சிறப்பாகச் செயற்பட்டு வருகின்றது. இவ் உளநல மன்றத்தின் பிரதான உறுப்பினர்களாக
தலைவர் :செல்விச.நிரோஷா செயலாளர் :செல்வன் மா.கோபிநாத் உபதலைவர் :செல்வன் கோ. கணதிபன் உபசெயலாளர் : செல்வி ச. கோபிகா பொருளாளர் செல்வன் இ. சுபாகரன்
ஆகியோர் செயற்பட்டு வருகின்றனர். இவ்உளநலமன்றச்செயற்பாடுகள் சிரேஷ்டஇடை நிலை உளநல மன்றம், கனிஷ்ட இடைநிலை உளநலமன்றம் என இருபிரிவாகப் பிரிக்கப்பட்டு
ക്രടത്തുൾ 2

O O O JOITLDapLD
டித்தியம் பெற்றவர்களை அழைத்து அவர்கள்
மூலம்மாணவர்களுக்குக்கருத்துரைகள்வழங்கப் பட்டும் வருகின்றன.
வருடாவருடம்உயர்தரமாணவர்மன்றத்தால் மாணவர் ஒன்றுகூடலும், மதியபோசனமும் வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.
இவ் உயர்தரமாணவர் மன்றத்தின் பொறுப் பாசிரியராகதிரு. இ. பிரதாபசர்மா அவர்கள் விளங் குவதுடன் இவருடன் சேர்ந்து உயர்தர மாணவர் களுக்கு கற்பிக்கும் ஆசிரியர்களும் எமதுமன்றத் தினைச் சிறப்பாக வழிநடத்திச் செல்கின்றனர். மன்றத்தின் போஷகராக எமது கல்லூரி அதிபர் Ф 6ітєтпї.
இம்மன்றமானது மென்மேலும் வளர்ச்சிய டைந்து ஏனைய பாடசாலைகளுக்கு முன்மாதிரி யாகச் செயற்படவேண்டும் என்பதே எமது விருப்ப
LDTSBILD.
கு. பிரியதர்சினி
6hefusortsm
உயர்தரமாணவர்மன்றம்.
O O மனறம
இம்மன்றம் இயங்கி வருகின்றது. சிரேஷ்ட இடை நிலை உளநலமன்ற உறுப்பினர்களாக
தலைவர் :செல்வி வி. பிரிங்கா 65uj6ortsT செல்வன் ஈ, கஜமுகன் உபதலைவர் ; செல்வன் அனோஜன்
உயசெயலாளர் : செல்வி க. சோபனா
ஆகியோரும் கனிஷ்ட இடைநிலை உளநல மன்ற உறுப்பினர்களாக தலைவர் :செல்வன் ச. சசிகுமார் 65uj6om6m :செல்வி கி. கோபிதா உபதலைவர் செல்விர, சிந்துஜா உபசெயலாளர் : செல்வன் கு. சேரூபன்
- அருணோதயக்கல்லூரி

Page 63
6ffD6
 
 
 


Page 64


Page 65
ஆகியோரும்விளங்குகின்றனர். இவ்உளநல மன்றம் மாணவர்களின் உளநலத்தை விருத்தி செய்யுமுகமாகத்தினமும் காலைப் பிரார்த்தனை முடிவடைந்ததும் அனைத்து மாணவர்களுக்கும் உளவளத் துணையாசிரியர்களால் தளர்வுப் பயிற்சி வழங்கப்படுகிறது. இதனைவிட ஒவ்வொரு வெள்ளிக்கிழமை காலையிலும்தர அடிப்படையில் மாணவர்களுக்குத் தளர்வுப் பயிற்சி வழங்கல், உணர்வுபகிரல், செயற்பாடுகளில் ஈடுபடல்என்பன மேற்கொள்ளப்படுகின்றன. இவற்றினூடாகப் பாதிப்புக்குள்ளான மாணவர்கள் இனங்காணப் பட்டு அவர்களைப் பாதிப்புக்களிலிருந்துவிடுபடச் செய்யும் மேலதிக செயற்பாடுகளும் மேற்கொள் ளப்படுகின்றன. மேலும் மாணவர்களுக்கு விழிப் புணர்வுக் கருத்தரங்குகள் பெற்றோருக்கான ஆலோசனைகள் என்பவற்றையும் இம்மன்றம் சிறப்பாகச் செய்து வருகின்றது. உளநலமன் றத்தின் காப்பாளராக அதிபர் நா. கேதீஸ்வரன்
இந்துப
நிர்வாக உறுப்பினர்கள்
தலைவர்- சி. சசீவன் உபதலைவர் - சி. பத்மாகரன்
65usortsTi- ர. துஷ்யந்தினி உபசெயலாளர். ச. கோபிகா பொருளாளர் - வி. பங்கயராணி பொறுப்பாசிரியர்-திரு. ம. மகேந்திரன் காப்பாளர் - திரு.நா. கேதீஸ்வரன் (அதிபர்)
எமது அருணோதயக் கல்லூரியின் இந்து மன்றம் நீண்டகாலமாக இயங்கி வருகின்றது. இந்த மன்றத்தினூடாக எமது பாடசாலையின் பல்வேறு செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்தவகையில் பாடசாலைகாலைப் பொதுக்கூட்டத்தில் ஆசிரியர்கள், மாணவர்கள் நற்சிந்தனை ஒழுங்கமைக்கப்பட்டுச் செயற்படுத் தப்பட்டு வருகின்றது. அத்துடன் சைவபரிபாலன சபையினரால் வருடந்தோறும் நடத்தப்படும்
அருணோதயக்கல்லூரி- 2

அவர்கள் விளங்குவதுடன் பொறுப்பாசிரியர்
6Ts
திரு. ச. கிருபானந்தன்
திரு. கா. சசிதரன்
திருமதிசி. விஜயசங்கர்
ஆகியோர் இம்மன்றச் செயற்பாடுகளைச் சிறப்பாக மேற்கொண்டு வருகின்றனர். இவர்கள் எமது பாடசாலையிலும், ஏனைய பாடசாலை களிலும் உளநலப் பாதிப்புக்குள்ளான மாணவர் களையும், ஏனையோரையும் அப்பாதிப்புக்களி லிருந்து விடுபடச் செய்துவருகின்றனர். இவ்வாறு ஏனைய பாடசாலைகளுக்குமுன்மாதிரியாக எமது பாடசாலையில் உளநலமன்றம் சிறப்பாகச் செயற்பட்டு வருகின்றது.
செல்வி ச. நிரோஷா க.பொ.த உத 2OO8 5606).
Dajspuib
பேச்சு, கட்டுரைப்போட்டிகளில் மாணவர்களைப் பங்கேற்கச் செய்கிறோம். இதனூடாக பல மாண வர்கள் பதக்கங்களைவென்றுள்ளனர். அளவெட்டி சைவ வாலிப சங்கத்தால் நடத்தப்படும் சைவ சமயபாடப்பரீட்சையிலும்மாணவர்களைப்பங்கேற் கச் செய்கின்றனர். அத்துடன் யாழ் மாநகராட்சி மன்றத்தினரால் நடத்தப்படுகின்ற சைவசமயப் பரீட்சையிலும் மாணவர்களைப் பங்கேற்கச் செய்தல் எமது செயற்பாட்டில் அமைகின்றது. எமது பாடசாலை அருகில் அமைந்திருக்கின்ற நரசிங்க வைரவ ஆலய வருடாந்த அபிடேகம், பாடசாலையின் நவராத்திரிவிழா, மகா நவமி யன்று கலைவிழா, விஜயதசமி விழா, நாயன்மார் குருபூசைத் தினங்கள் என்பன இம்மன்றத்தால் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
ர, துஸ்யந்தினி (செயலாளர்)
க.பொ.த. உ/த 2OO9 85606).
3 ഴ്ത്തlൾ

Page 66
கிறிஸ்தவ
எமது பாடசாலையில் பல்வேறுபட்ட மன்றங் கள் செயற்படுகின்றன. அதில் கிறிஸ்தவ மன்ற மும் ஒன்றாகும்.
எமது மன்றம் ஒவ்வொரு மாதத்திலும் இரண் டாம் வாரத்தில் வரும் புதன்கிழமைகளில் ஒன்று கூட்டப்பட்டு கிறிஸ்தவபாடம் சம்பந்தமான விடயங் களில் மாணவர்களின்திறமைகள், ஆற்றல்களை பேச்சு, பாடல்கள், கவிதைகள், வினாவிடைப் போட்டிகள் மூலம் வெளிப்படுத்துகின்றன.
அத்துடன் கிறிஸ்தவ மாணவர்கள் மத்தியில் பிறர் மீது அன்பு, தாழ்மை, கீழ்ப்படிவு, இரக்கம், மற்றும் கடவுள் விசுவாசம் போன்ற நல் ஒழுக்கங்களைப் பின்பற்றும் நோக்கில் இம் மன்றம் செயற்படுகின்றது.
எமது மன்ற உறுப்பினர்களாகப் பின்வரு வோர் செயற்படுகின்றனர்.
தலைவர் தே, றொனி ஜெனார்த்தன் 6hsu6msts : கு. யஸ்மின் கிறிஸ்ரெலா உபதலைவர் ம. உதயதர்சினி உப செயலாளர் : அ. குபின்ஸ்ரலா
பொருளாளர் : ந. ஜெரோன் மன்றப் பொறுப்பாசிரியர் திருமதிகி. அன்ரனி பெனடிற்
O தமிழ் பு
எமது கல்லூரியில் அன்றில் இருந்து இன்று வரை தமிழ் மன்றம் சிறப்பாகச் செயற்பட்டு வரு கின்றது. ஆரம்பத்தில் தமிழ்க் கலைமன்றம் என்ற பெயரில் செயற்பட்டுவந்த இம்மன்றம் இன்று தமிழ் மன்றம் என்ற பெயரில் செயற்படுகிறது.
தமிழ்மன்றமானது மாணவர்களிடையே மறைந்து கிடக்கும் மொழித்திறன்களை வெளிக் கொணர்வதற்கும், வளர்த்தெடுப்பதற்குமாகச் செயற்படும் அதேவேளை இயல், இசை, நாடகம்
ക്രടത്തുശ്രൂ 24

மன்றம்
காப்பாளர் திரு.நா. கேதீஸ்வரன் (அதிபர்) இம் மன்றம் வருடந்தோறும் எமது பாடசா லையில் ஒளிவிழா நிகழ்வை மிகச் சிறப்பாகக் கொண்டாடுகிறது. இவ்விழா சிறப்பாக நடை பெறுவதற்குப் பல்வேறு செயற்பாடுகளில் யோ. றோஷானி, அ. எட்வின் சுமந்திரன் ஆகிய ஆசிரியர்கள் பெரும் பங்காற்றுகின்றார்கள்.
அத்துடன் ஒளிவிழா கலைநிகழ்ச்சிகளுக்கு எமது பாடசாலை நடன ஆசிரியர், சங்கீத ஆசிரியர்கள், நாடகத்துறை ஆசிரியர்கள் மாணவர்களுக்கு ஊக்கமும் உற்சாகமும் அளித்துப் பயிற்றுவித்து மேடையேற்றி விழா சிறப்புறப் பெரும் பங்காற்றுகின்றார்கள்.
எமது மன்றம் மறைக்கல்வி நிலையத்தால் வருட இறுதியில் நடத்தப்படுகின்ற பரீட்சை களுக்கு மாணவர்களைத்தயார்ப்படுத்திச் சிறந்த பெறுபேறுகளைப் பெறச் செய்கிறது. மாணவர் களும் இப்பரீட்சைகளில் திறமைச்சித்தி பெற்றுச் சான்றிதழ்களைப் பெற்று வருகின்றமை குறிப் பிடத்தக்கது.
கு. யஸ்மின் கிறிஸ்ரெலா (6hsuGorrests)
க.பொ.த. உ/த 2OO8 85606).
O O DODID
ஆகியமுத்தமிழ்களையும் வளர்க்கும் பொருட்டும்
செயற்படுகிறது. மாதந்தோறும் இவற்றை வளர்ந் தெடுப்பதற்காகக் களம் அமைத்துக்கொடுக்கிறது.
ஒவ்வொரு கல்வி ஆண்டின் ஆரம்பத்திலும் அவ்வாண்டிற்குரிய புதிய உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுகின்றனர். தமிழ் மன்றத்தின் பிரதான மன்ற உறுப்பினர்களாக உயர்தர மாணவர்கள் செயற்படுகின்ற அதேவேளை மாணவர்களது ஆற்றல்களை வெளிக்கொணரும் சந்தர்ப்பங்
4 - அருணோதயக்கல்லூரி

Page 67

Déõrgpiño

Page 68


Page 69
களை அதிகரிப்பதற்காகத் தரம் 9, 10, 11 ஆகிய வகுப்புமாணவர்களை உள்ளடக்கியதாகச்சிரேஷ்ட இடைநிலை மன்றமும்தரம் 6,7,8 ஆகிய வகுப்பு மாணவர்களை உள்ளடக்கியதாகக் கனிஷ்ட இடைநிலை மன்றமும் என மூன்று பிரிவாகச் செயற்படுகிறது.
பிரதான தமிழ் மன்றம் (தரம் 12, 13)
தலைவர்- செல்விக, அபிராமி செயலாளர் - செல்வி அ. சாந்தினி பொருளாளர் - செல்வன் செ. விஜயராஜ் உபதலைவர் - நா. மதுரா உபசெயலாளர் - செல்வன்கு. பிரசன்னா பொறுப்பாசிரியர்-திரு. கா. சசிதரன் காப்பாளர் - திரு.நா. கேதீஸ்வரன் (அதிபர்)
சிரேஷ்ட இடைநிலை மன்றம் தரம் 9, 10, 1)
தலைவர்- செல்வன் உ. அகிலன் செயலாளர் - செல்வி கி. குஜாலா உபதலைவர் - செல்விபு. கீர்த்திகா உபசெயலாளர்- செல்வன் சி. நந்தலாளன் பொறுப்பாசிரியர் - செல்வி ச. சுப்பிரமணியம்
கனிஷ்ட இடைநிலை மன்றம் தரம் 6, 7, 8
தலைவர்- செல்வன் சி. சிறிவதனன் 6huj6ortemif- செல்வி சி. குவைசியா உபதலைவர்- செல்வன் ச. சபேசன்
உபசெயலாளர் - செல்விம. பானுஷா பொறுப்பாசிரியர்-செல்வி ச. பத்மநாதன்
ஆரம்பப்பிரிவு மாணவர்களுக்கெனத் தனி யாக மன்றம் செயற்பட்டு வருகின்றது.
தமிழ்மன்றம் மாதந்தோறும் கூடிச் செயற் பட்டு வருவதுடன் பாடசாலை மட்டத்தமிழ்மொழித் தினத்தினையும் சிறப்பாகக் கொண்டாடுகிறது. பாடசாலை மட்டத் தமிழ் மொழித் தினத்திற்கான போட்டிகள் யாவும் வகுப்பு மட்டம், பாடசாலை மட்டம் என நடத்தப்படுகிறது. தரம் 1முதல்தரம்13 வரையான அனைத்து மாணவர்களுக்கும் பல
அருணோதயக்கல்லூரி

போட்டிகள் நடத்தப்பட்டு அதில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவர்களுக்கு முத்தமிழ் விழாவின்போது சான்றிதழ்கள் வழங்கப்படு கின்றன. முத்தமிழ் விழாவானது தமிழ் மன்றத் தால் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. விழாவிற்குப் பிரதம விருந்தினர்கள், சிறப்பு விருந்தினர்கள் அழைக்கப்பட்டுச்சிறப்பிப்பதுடன் கலை நிகழ்வுகளும் இடம்பெறுகின்றன. 2008ம் ஆண்டிற்கான பாடசாலை மட்ட முத்தமிழ் விழாவிற்குப் பிரதம விருந்தினராக வாழ்நாள் தமிழ்த்துறைப் பேராசிரியர் அ. சண்முகதாஸ் அவர்களும், சிறப்பு விருந்தினராக வலிகாமம் கல்வி வலய தமிழ்ப்பாட உதவிக் கல்விப் பணிப்பாளர் செல்வி வி. கந்தையா அவர்களும், கெளரவ விருந்தினராக இளைப்பாறிய பதில் மாவட்டநீதிபதிதிரு.மு.திருநாவுக்கரசு அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
எமது கல்லூரியினதும் தமிழ் மன்றத்தின தும் பெருஞ் சாதனையாக 2007ம் ஆண்டிற் கான தமிழ்மொழித்தின இலக்கண வினாவிடை எழுத்தாக்கப் போட்டியில் பிரிவு ஐந்தில் செல்விகு. யஸ்மின்கிறிஸ்ரெலா சகல போட்டிகளிலும் முதல் மாணவியாகத் திகழ்ந்ததுடன் அகில இலங்கை ரீதியில் தேசிய மட்டத்திலும் முதல் மாணவியாக வந்துள்ளார். இச்சாதனையைநிகழ்த்தியமாணவி யையும் பயிற்றுவித்த ஆசிரியரையும் தமிழ் மன் றம் வாழ்த்துகிறது. 2008ம் ஆண்டுக்கான தமிழ் மொழித்தினப் போட்டியில் செல்வி ச. நிரோஷா இலக்கண வினாவிடைப் போட்டியிலும், செல்வன் ச. சபேசன் குறுநாடகப்பிரதியாக்கப் போட்டியிலும் மாவட்ட மட்டம்வரை முதலாவதாக முன்னேறி மாகாண மட்டத்தில் இரண்டாம் இடங்களை இரு வரும்பெற்றுள்ளனர். மேலும்பலசாதனைகளைப் பல மாணவர்கள் நிகழ்த்தவேண்டும் எனத் தமிழ் மன்றம் ஊக்கமுடன் உழைத்து வருகின்றது.
தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
செல்வி அ. சாந்தினி (6hsu6OrT6ts) க.பொ.த. உ/த 2OO8 5606).
5 ഴ്ന്നരുജ്ര

Page 70
கணித விஞ்ஞ
எமது கல்லூரியில்கணிதவிஞ்ஞானமன்றம் சிறப்பாகச் செயற்பட்டு வருகின்றது. இம்மன்றத் தின் பொறுப்பாசிரியர்களாகப் பின்வருவோர் செயற்படுகின்றனர். திருமதிந. பரமேஸ்வரன் திரு. க. காந்தராசா திருமதிவா. ஹரிகரன் திரு. செ. அகிலன் திரு. அ. எட்வின் சுமந்திரன் திரு. கி. சுதாகரன்
இம்மன்றச் செயற்பாடுகளில் மாணவர்கள் மிகவும் உற்சாகத்துடன் பங்குபற்றுகிறார்கள். 2008 ஆம் ஆண்டு கணித விஞ்ஞான மன்றத் தின் தலைவராக செல்வன் செ. வாரணனும் செய லாளராக செல்வி பு. கீர்த்திகாவும் செயற்படுகின் றனர். இம்மன்றம் விஞ்ஞானத்தின் விந்தைகளை விளக்குவதும் புதுமைகள் புரிவதும் என்ற மகுட வாசகத்தைத்தாங்கிச் செயற்படுகிறது.
மாணவர்களின் கற்றல்திறனை வளர்க்கவும் ஆசிரியர்களின் கற்பித்தல் நுட்பங்களை வெளிக் கொண்டுவரும் விதமாகவும் 2007ம் ஆண்டு 2ஆந்தவணை கணித விஞ்ஞானக் கண்காட்சி நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது. இதில் பிரதம
கணித வினாவி ஆண்டு தரம் மாணவர் பெயர் 2OO7 8 இ. கீர்த்தனா
9 8. (522IT6)IT 11 சி. கெளசிகா
2OO8 9 கே. சோபனா
விஞ்ஞான வின 2OO7 8 G385, GerrióOTT
11 க. கிரிசாந்தன் 2OO8 6 மோ. பானுஷன்
ァ வி. விஜியதரன் 9 (35. (39FFTL6GT
1Ο வி. பிரியங்கா
2008ம் ஆண்டு நடைபெற்ற தெல்லிப்பழைக் பங்குபற்றிய பாடசாலைகளுள் எமது பாடசாலையே அ
குறிப்பிடத்தக்கது.
2 (

நான மன்றம்
விருந்தினராகத் தெல்லிப்பழைக்கோட்டக்கல்விப் பணிப்பாளர் திரு. ச. கைலாசநாதன் அவர்கள் பங்கு கொண்டு சிறப்பித்தார்.
மாறிவருகின்ற அறிவியல் உலகத்திற்குள் நுழையவும் மாணவர்களைச் சிறந்த முறையில் வழிகாட்டுமுகமாகவும் கணித, விஞ்ஞான ஆசிரி யர்கள் தமது கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளைச் சிறப்பாக மேற்கொள்வதோடு மாணவர்களின் சிந்தனையாற்றல்களையும் மேம்படுத்த உதவு கின்றனர். எமது கல்லூரி மாணவர்களைப் பொறுத்தவரையில் அறிவியல் விடயங்களைக் கற்பதில் தீவிர ஆர்வம் கொண்டுள்ளதோடு எமது பாடசாலையில் கணித விஞ்ஞான வளர்ச்சிக்கும் பங்காற்றி வருகிறார்கள். எமது கல்லூரி அதிபர் திரு.நா.கேதீஸ்வரன்பிரதிஅதிபர்திரு.சு.மதிவதனன் ஆகியோர்கணிதவிஞ்ஞானபாடத்திற்கானதேவை களை உடனுக்குடன் பூர்த்தி செய்து தருவதுடன் அதன்வளர்ச்சிக்குவேண்டியஆலோசனைகளை யும் வழங்கி வருகிறார்கள். 2007, 2008 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற கணித விஞ்ஞான வினாவிடைப் போட்டி முடிவுகள் வருமாறு.
histol (3LumiQ
LDLLub இடம்
கோட்டம் 1ஆம் இடம்
வலயம் 1ஆம் இடம்
LDITST600TLD சான்றிதழ் பெற்றுள்ளார் (33TL-Lüb 3ஆம் இடம்
கோட்டம் 3e9bd EELD
கோட்டம் 3ஆம் இடம்
ாவிடைப் போட்டி
(855TLʼLLib 2ஆம் இடம்
வலயம் 3ஆம் இடம்
LDITEssrooDTib சான்றிதழ் பெற்றுள்ளார் கோட்டம் 2ஆம் இடம்
கோட்டம் 2ஆம் இடம்
கோட்டம் 1ஆம் இடம்
கோட்டம் 1ஆம் இடம்
வலயம் 1ஆம் இடம்
G>L’ILLb 2ஆம் இடம்
கோட்டமட்ட விஞ்ஞான வினாடி வினாப் போட்டியில் அதிக இடங்களைப் பெற்றுக்கொண்டமை சிறப்பாகக்
செல்வி பு. கீர்த்திகா
6Fuj6 memf
அருணோதயக்கல்லூரி
5

Page 71
English Literar
I have great pleasure in submitting this report of the activities of the English Literary Association. We participated in the English Day Competitions in the school Level, the Divisional Leveland Zonal Level invarious contests such as Recitation, Oratory, Dictation, Creative Writing and CopyWriting.
I take this opportunity to thank our principal for all his encouragement and readiness to render help.
தொழில்நுட
எமது பாடசாலையில் செயற்பட்டு வருகின்ற மன்றங்களுள் முக்கியமான ஒரு மன்றம் தொழில்நுட்ப மன்றமாகும். இத்தொழில்நுட்ப மன்றமானது தகவல் தொழில்நுட்பம், கட்டட நிர்மாணம், சுகாதாரமும் உடற்கல்வியும், மனைப் பொருளியல், விவசாயம் ஆகிய துறைகளைச் சார்ந்த மாணவர்களையும், ஆசிரியர்களையும் கொண்டதோர் மன்றமாகும். இம்மன்றத்தின் நிர்வாக உறுப்பினர்களாகப் பின்வருவோர்
செயற்படுகின்றனர். தலைவர் இ. ஜதீசன் செயலாளர் : அ. தட்சாயினி உபதலைவர் இ லக்சனா உபசெயலாளர் : மு. தனுசா பொருளாளர் நா. பானுகா
இ. காவேரி பொறுப்பாசிரியர் திரு.த. நடராசா காப்பாளர் :திரு.நா. கேதீஸ்வரன் (அதிபர்)
எமது மன்றமானது இன்றைய நவீனகால தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு எமது மாண வர்களைத் தயார்ப்படுத்தும் முயற்சியில் தனது செயற்பாட்டினை மேற்கொண்டு வருகின்றது.
அருணோதயக்கல்லூரி- 2

Association
Mythanks are also due to our vice principal and Head of the Department of English Mrs. S. Amirthalingam, staff Advisor Mrs. S. Arivarasan and other
eachers of English for their guidance and Ingrudging Willingness to help.
P. Keerthika (Secretary) Grade 1 1A
பமன்றம்
புதிய கண்டுபிடிப்புக்களை அறிமுகப்படுத்தல், புதிய சஞ்சிகை வெளியீட்டிற்கு மாணவர்களைத் தயார்ப்படுத்தல், வினாடிவினாப் போட்டிக்கான ஒழுங்குகளைச் செய்தல் போன்றன எமதுமன்றத் தினூடாக மேற்கொள்ளப்படும் செயற்பாடுகள் ஆகும்.
அத்துடன் கணனி மென்பொருள் ஆக்கப் போட்டிக்காக மாணவர்களையும் தயார்ப்படுத்திக் கொண்டிருக்கின்றது. கடந்த வருடம் நடைபெற்ற கணனி மென்பொருள் ஆக்கத்திறன் போட்டியில் எமது கல்லூரி மாணவன் செல்வன் செ. தனராஜ் மாகாணமட்டப் போட்டியில் 2ம் இடத்தைப் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
மாதந்தோறும் மூன்றாவது புதன்கிழமை களில் ஒன்றுகூடி தொழில்நுட்பப் பாடம் சார்ந்த கட்டுரை வாசித்தல், வினாடி வினா, பேச்சு, விவா தம், கண்டுபிடிப்புகள், புதிய தகவல் பரிமாற்றம் என்பன மேற்கொள்ளப்படுகின்றன.
அ. தட்சாயினி (செயலாளர்) தரம் f^
அந்னேறவத

Page 72
கவின்கை
எமது கல்லூரியில் கவின்கலை மன்றம் சிறப்பாகச் செயற்பட்டு வருகின்றது. இலைமறை காயாக மாணவர் மத்தியில் மறைந்துள்ள கலை ஆற்றல்களை வெளிக்கொணரும் நோக்கில் எமது கவின்கலை மன்றம் செயற்பட்டு வருகின் றமை குறிப்பிடத்தக்கதாகும். கல்லூரியிலே நடைபெறுகின்ற கலைவிழா, பரிசளிப்பு விழா, முத்தமிழ் விழா, ஒளிவிழா முதலான விழாக்களில் எமது மாணவர்கள் பங்குபற்றித் தமது திறமை களை வெளிப்படுத்துவதற்குரிய சந்தர்ப்பத்தை இம் மன்றம் வழங்கி வருகின்றது. அது மட்டுமன்றித் தமிழ்த் தினப்போட்டியில் பங்கு பற்றிப்பல வெற்றிகளையும் பெறுவதற்கு இம்மன் றம் உந்துசக்தியாக அமைகின்றது. பாடசாலை யில் மட்டுமன்றி பாடசாலை அயற்சமூகத்திலும் எமது மாணவர்கள் தமது கலைத்திறனை வெளிப் படுத்தி வருகிறார்கள். அயலில் உள்ள ஆலயங் கள், சனசமூக நிலையங்கள், சிவபூமி முதியோர் இல்லம் முதலான பல இடங்களில் மாணவர்களது கலை நிகழ்ச்சிகள் சிறப்பாக நிகழ்ந்துள்ளன. தொடர்ந்தும் கலை நிகழ்ச்சிகளில் மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்தும் கொள்ளுவர்.
எமது கவின்கலை மன்றத்திற்குப் பொறுப்பா சிரியர்களாகப் பின்வருவோர் செயற்படுகின்றனர்.
திரு. ச. கிருபானந்தன் திரு.பொ. விஜயகுமார் திருமதிசெ. செல்வராசா திருமதித. விஜயகுமாரன் திருமதி அ. கமலக்கண்ணன் இவர்களோடு 2008ம் ஆண்டில் உள்ளகப் பயிற்சியில் ஈடுபட்டிருக்கும் யாழ்ப்பாணம் தேசி யக்கல்வியியல்கல்லூரிஆசிரியமாணவர்களான
செல்விது. சர்வானந்தம்
() O dep3535856C
எமது கல்லூரியில் சமூகக்கல்வி மன்றம்
சிறப்பாகச் செயற்பட்டு வருகின்றது. இம்மன்றம் மாறிவரும் உலக நியதிக்கேற்ப மாணவரைத்
ദ്ര6ത്തുശ 2

ல மன்றம்
செல்விரா. இராமலிங்கம்
செல்வி நீ சிவானந்தம்
ஆகியோரும் மன்றத்தின் வளர்ச்சிக்கும்
நல்கி வருகின்றனர். மன்றத்தின் காப்பாளராக அதிபர் நா. கேதீஸ்வரன் அவர்கள் விளங்குவ துடன் வேண்டிய ஆலோசனைகள், ஊக்குவிப்புக் களையும் வழங்கி வருகின்றனர். இவ்வாண்டிற் கான மன்றத்தின் செயற்குழு உறுப்பினர்களாகப் பின்வருவோர் செயற்படுகின்றனர்.
தலைவர் ப. பிரதீபன் 6hsujeorients d. 8866OTIT உபதலைவர் செ. தனராஜ் 9 -U6hefu6bT6Tř – த. சயந்தா பொருளாளர் ர, துஸ்யந்தா
கவின்கலை மன்றத்தின் பொறுப்பாசிரியர் கள் அனைவரும் ஒன்றிணைந்து கலை நிகழ்வு களை ஒழுங்கமைத்து, பயிற்சியளித்து மேடை யேற்றுவது சிறப்பம்சமாக விளங்குகிறது. மாண வர்களில் பலரும் ஆசிரியர்களும் கலைஞர்களாக விளங்குவது கலை நிகழ்வை மேலும் மேலும் சிறப்படையச் செய்கிறது. அத்துடன் ஏனைய போட்டி நிகழ்வுகளுக்கும் மாணவர்களை நல்ல முறையில் பயிற்றுவித்து வெற்றிகள் பலவற்றைப் பெறுவதற்குப் பொறுப்பாசிரியர்கள் முன்னின்று உழைத்து வருகின்றனர். இவ்வாண்டிற்கான குறுநாடகப் பிரதியாக்கப் போட்டியில் மாகாண மட்டம் வரை செல்வன் ச. சபேன் சென்றுள்ளார். இம்மாணவனைப் பயிற்றுவித்த ஆசிரியர் திரு. ச.கிருபானந்தன் அவர்களுக்கும், மாணவனுக்கும் மன்றத்தின்சார்பில் பாராட்டுக்களைக்கூறுகிறோம்.
சி. ஜீவனா
6&uu6)rtGTf
O O
விமன்றம்
தயார்ப்படுத்துவதுடன் மாணவர்கள் மத்தியில் சமூகவிஞ்ஞானம், வரலாறு, புவியியல், அரசியல் பற்றிய அறிவினை நல்லமுறையில் விருத்தி
8 - அருணோதயக்கல்லூரி

Page 73
(9 gibus Gife
 


Page 74


Page 75


Page 76


Page 77
செய்வதையும் நோக்காகக்கொண்டு செயற்பட்டு வருகின்றது. சமூகக்கல்வி மன்றத்தின் பொறுப் பாசிரியர்களாகப் பின்வருவோர் செயற்படு கின்றனர்.
திரு. கு. யசோதரன்
திருமதிசா. உதயகுமார்
திருமதிமோ. சண்முகானந்தன்
திருமதித. ஆனந்தகுமார்
திருமதி ஜெ. ஜெயக்குமார்
திரு. பி. சிறிதரன்
திரு.த. சிவகுமார்
இம்மன்றத்தின் காப்பாளராக அதிபர் திரு. நா. கேதீஸ்வரன் அவர்கள் உள்ளார். இம்மன்றத் திற்கு வேண்டிய வழிகாட்டல்கள், ஆலோசனை கள்வழங்குவதுடன் பல்வேறுவழிகளிலும் ஊக்கு விப்புக்களையும் வழங்கி வருகின்றனர். மாதந்
ஆரம்ப பிரி
எமது கல்லூரியில் ஆரம்பப்பிரிவு மாணவர் களுக்கென ஆரம்பக் கல்விமன்றம் செயற்பட்டு வருகின்றது. இம்மன்றம்தமிழ், சுற்றாடல், கணிதம் ஆகிய பாடங்களை உள்ளடக்கி ஒரே மன்றமாகச் செயற்படுகின்றது. ஆரம்பக் கல்வி மன்றத்தின் உறுப்பினர்களாகப் பின்வருவோர் உள்ளனர்.
தலைவர் சே. லெனின்றாஜ் செயலாளர் சி. நிராஜினி பொருளாளர் கு. இந்துயா
மாதந்தோறும் புதன்கிழமைகளில் மன்றம் கூடி மாணவர்கள் மத்தியில் மறைந்திருக்கும்
3FTT600
எமது கல்லூரியில் சாரணர்குழு மிகவும் சிறப்பாகச் செயற்பட்டு வருகின்றது. சாரணர் குழுவின் பொறுப்பாசிரியராக ஏற்கனவே திரு. இ.
அருணோதயக்கல்லூரி

தோறும் குறிப்பிட்ட புதன்கிழமைகளில் கூடிமாண வர் மத்தியில் போட்டிகள், பொது அறிவு, வினாடி வினா, பேச்சுபோன்றவற்றையும்நடத்திவருகின்றது. மன்றத்தின் இவ்வாண்டிற்கான செயற்குழு உறுப் பினர்களாகப் பின்வருவோர் செயற்படுகின்றனர்.
தலைவர் ச. சபேன் செயலாளர் 8. ബേങ്ങ பொருளாளர் - நா. மயூதரன் உபதலைவர் இ. சியாமளா உபசெயலாளர் - இ. ஜதீசன்
மன்ற உறுப்பினர்களதும், பொறுப்பாசிரியர் களதும், அதிபரதும் ஒத்துழைப்புடன் மன்றம் பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுத்து வருவது குறிப்பிடத்தக்கதாகும்.
இ. லக்ஷனா 6&uusortsms
lவுமன்றம்
கொடுக்கின்றது. பேச்சு, கவிதை, கதைகூறல், கட்டுரை வாசித்தல், பொதுஅறிவு, பாடல், வினாடி வினா,நாடகம் நடித்தல், நகைச்சுவைநிகழ்வுகள் போன்ற பல்வேறு நிகழ்வுகள் மன்றக் கூட்டங் களின்போது இடம்பெற்று மாணவர்களுக்குப் பயனளிக்கிறது. இம்மன்றத்தின் செயற்பாடுகள் எதிர்காலத்தில் தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதோடு வேறுபல புதிய நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
சி. நிரோஜினி,
செயலாளர்.
O T(35dUP
மகேஸ்வரராஜ் ஆசிரியர் செயற்பட்டு வந்தார்.
அவர் அண்மையில் இடமாற்றம் பெறறுச்சென்ற மையால்தற்பொழுதுதிரு.த. சிவகுமார் ஆசிரியர்
9 ഴ്ത്തീരുന്നൂlൾ

Page 78
அவர்கள் பொறுப்பாசிரியராகச் செயற்பட்டுவரு கின்றார். சாரணர் குழுவின் காப்பாளராக அதிபர் நா. கேதீஸ்வரன் அவர்கள் விளங்குகின்றார்.
சாரணர்குழுவின்அணித்தலைவர்சபையின் தலைவராக மாணவன் த. தனிஸ் அவர்களும் செயலாளராக மாணவன் பா. மணிவண்ணன் அவர்களும் செயற்படுகின்ற அதேவேளை சார ணர்குழுவுக்கு உறுதுணையாக, வழிகாட்டிகளாக, திரு. ச. கிருபானந்தன் ஆசிரியர்திரு.பொ. விஜய குமாரன் ஆசிரியர் ஆகியோர் விளங்குகின்றனர்.
எமது கல்லூரிச் சாரணர் குழுவானது பாட சாலையிலும் பாடசாலை அயற் சமூகத்திலும் நடைபெறுகின்ற பல்வேறு நிகழ்வுகளுக்குத் தனது பங்களிப்பை நல்குகின்றது. பாடசாலை யில் நடைபெறுகின்ற இல்ல மெய்வல்லுநர்
ଠି O
எமது பாடசாலையில் இன்ரறக் கழகமானது O8.02.2008 வெள்ளிக்கிழமை ஆரம்பிக்கப் பட்டது. இக்கழகத்தின் நிர்வாக உறுப்பினராகப் பின்வருவோர் செயற்படுகின்றனர்.
தலைவர் - செல்வன் சி. பத்மாகரன் செயலாளர் - செல்வி வி. பங்கயராணி பொருளாளர் - செல்விர, துஸ்யந்தினி உபதலைவர் - செல்வன் க. பிரணவன்
உபசெயலாளர் - செல்வி சி. நிஷாந்தி சர்வதேச தொடர்பாடலாளரர்
- செல்வி சி. நீரஜா கழக இயக்குனர் - செல்வன் செ. மகீசன் பொதுச்சேவை இயக்குனர்
- செல்வன் செ. தனராஜ் பொருளாதார இயக்குனர்
- செல்வன் செ. யாதவன் பத்திராதிபர்கள் - செல்வி அ. சித்ரூபிணி
செல்வி அ. லிதர்சினி பொறுப்பாசிரியர் -திரு. இ. மகேஸ்வரராஜ் காப்பாளர் - திரு.நா. கேதீஸ்வரன் (அதிபர்)
இக்கழகத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்ட G3.3606356TT660T.
൧രുന്നൂശ 3

விளையாட்டுப்போட்டி, தெல்லிப்பழைக் கோட்ட மட்ட விளையாட்டுப் போட்டி, பாடசாலை மைதா னத்தில் நடைபெறுகின்ற ஏனைய விளையாட்டுப் போட்டிகள், பரிசளிப்பு விழா, முத்தமிழ் விழா ஆகியவற்றிற்கும்; பாடசாலையை சூழவுள்ள ஆலயங்களில் சிரமதானப் பணி மற்றும் தேர், தீர்த்தத் திருவிழாக் காலங்களில் கடமையையும் மேற்கொண்டு வருகின்றது. அந்த வகையில் கும்பழாவளைப்பிள்ளையார் ஆலயம், பெருமாக் கடவைப் பிள்ளையார் ஆலயம், அளவெட்டி நாகவரத நாராயணன் ஆலயம், தெல்லிப்பழை துர்க்கா தேவி ஆலயம் ஆகியவற்றில் சிறப்புறப் பணியாற்றி பாராட்டுக்களையும், சான்றிதழ் களையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
ச. யசோதரன் சாரணிய மாணவன்
க்கழகம்
1. கோட்ட மட்ட விளையாட்டுப் போட்டி அன்று துவிச்சக்கரவண்டிப் பாதுகாப்பு நிலையம் அமைத்து துவிச்சக்கரவண்டிகளைப் பாது காத்து மீண்டும் ஒப்படைத்தமை.
2. பாடசாலை தொடங்கும்போதும் பாடசாலை முடியும்போதும் வீதிப் பாதுகாப்புக் கடமை யில் ஈடுபட்டு மாணவர்களின் வீதிப் பாது காப்பை உறுதிப்படுத்துகின்றமை,
3. செஞ்சிலுவைச் சங்கத்துடன் இணைந்து 15.04.2008 அன்று தொடக்கம் தொடர்ந்து மூன்றுநாட்கள் முதலுதவிப்பயிற்சிவழங்கிச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டமை.
இவற்றுடன் விரைவில் பாடசாலைகளுக் கிடையில் ஆங்கில பேச்சுப்போட்டியும் சிறுவர் முன்பள்ளிகளுக்கிடையில் ஆங்கில பாடல்போட்டி யும் நடத்தி பரிசில்கள் வழங்குவதோடு பதவி யேற்பு வைபவமும் நடைபெறும்.
வி. பங்கயராணி செயலாளர்) க.பொ.த. உ/த 2009 வர்த்தகம்.
0 — 9ത്രത്തുധർമ്നീ

Page 79
|LD)
க்
 


Page 80


Page 81
disgj606OL
கு.யஸ்மின்கிறிஸ்ரெலா 6óf.56).
தமிழ்மொழித் தினம் 2007இல் 2007ல் தேசிய
இலக்கண வினாவிடையில் கோலூன்றிப்
தேசியமடிடத்தில் மூன்றா
முதலிடம்
இ.காே
2008ல் மாகாண மடிடத்தில் 2008ல் மாகTE 5000 மீற்றரில் 1ம் இடத்தைப் பெற்றுத் 800 மீற்றரில், 1500மீற்றரில் தேசியமடிடப் போட்டியில் பங்குபற்றுகிறார் தேசியமடிடப் போட்டியி
ச.நிரோஹா 寺.6庁8t தமிழ் மொழித் தினம் 2008இல் தமிழ் மொழித்தி இலக்கண வினாவிடையில் குறுநாடகப் பிர
மாகாண மடத்தில் இரண்டாம் இடம் மாகாண மடிடத்தில்
 
 
 
 
 

கோ.கணதீபன் 2008ல் தேசிய மடிடத்தில் கோலூன்றிப் பாய்தலில் மூன்றாமிடம்
கனிஷ்ட அமெச்சூர் மெய்வல்லுனர் போட்டியில்)
ச.தனுசா
மட்டத்தில் 2008ல் மாகாண மடிடத்தில் ம் இடத்தைப் பெற்றுத் உயரம் பாய்தலில், கோலூன்றிப்பாய்தலில் ஸ் பங்குபற்றுகிறார் 1 ம் இடத்தைப் பெற்றுத் தேசியமட்டப் போட்டியில்
பங்குபற்றுகிறார்
Fdট্য பு:கீர்த்திகா 的2008@ay ஆங்கில மொழித் தினம் 2008இல் யாக்கத்தில் ஆங்கிலப் பாடலில் மாகாண மடிடத்தில்
இரண்டாம் இடம் பங்குபற்றியவர்

Page 82


Page 83
வி.ஹனிதா ஈசய
க.பொ.த.உ/த-2007 க.பொ.த.இ. வர்த்தப் பிரிவு 3A வர்த்தப்
LDrrai"L pëapao-2 LDTGIL É
முநீவேதிகா (LDT.g 5ம் ஆண்டு புலமைப் பரிசில் 5ம் ஆண்டு பு uffroads-uflö170 ciroflassin rfusagruato
இ.இனோசா தே.உடை 5ம் ஆண்டு புலமைப் பரிசில் 5ம் ஆண்டு பு lufitaparullat 161 ngahahassi Lurifioajoaru maŝo 1
 
 
 
 
 

ள் பெற்றவர்கள்
ܓܡܨ”
தன் அலிதர்சினி 勾-2007 க.பொ.த.சா/த-2007 Irfan 3A 9A, 1B |ୋsୋb+24
Tria கதனுசிகா Daoudünfstöß6o 5ம் ஆண்டு புலமைப் பரிசில் 64 புள்ளிகள் பரீட்சையில் 164புள்ளிகள்
யாழினி மோ,பானுஜன் DeDLDL Fifi 58ਕ 51 புள்ளிகள் urf"apeFungo 476 Griflessi

Page 84


Page 85
Qup3535,
எமது கல்லூரியின் ஒழுக்காற்றுக்குழு அதிபர் நா. கேதீஸ்வரன் அவர்களைக் காப்பாளராகவும் திரு. இ. பிரதாபன் ஆசிரியர் அவர்களைப் பொறுப் பாசிரியராகவும் கொண்டு திறம்படச் செயற்பட்டு வருகிறது.
இவ் ஒழுக்காற்றுக்குழுவேமாணவமுதல்வர் தெரிவு, மாணவ முதல்வர் செயலொழுங்கு, ஏனைய மாணவர்களது ஒழுக்க விழுமியங்கள், வரையறைகள் என்பவற்றிற்குப் பொறுப்பாக
ஆசிரிய
fBijalmas F6Du (2007-2008)
தலைவர்- திரு. இ. மகேஸ்வரராஜ் 6FusosTest - செல்வி பா. சுபாஜினி உபதலைவர்- திருமதிசா. அமிர்தலிங்கம் உபசெயலாளர்- திருமதிஜெ.தில்லைநாதன் உறுப்பினர்கள் :- திருமதிந. செல்வராசா
திரு. இ. பிரதாபன் திரு. சி. சுபாஸ்கரன் திருமதிச. சசிதரன் காப்பாளர் - அதிபர்நா. கேதீஸ்வரன்
அளவெட்டி அருணோதயக் கல்லூரியின் ஆசிரியர் கழகம் தனது செயற்பாட்டினைத் திறம்படச் செய்து கொண்டிருக்கின்றது. எமது பாடசாலை ஆசிரியர்களின் பங்களிப்புடன் பாட சாலைக்கு 50 பிளாஸ்ரிக் கதிரைகளை வழங்கி யுள்ளது. அத்துடன்புற்றுநோயினால்பாதிக்கப்பட்ட ஒருவருக்கு 2000/= நிதியுதவியினை அளித்து
? கஷ்டத்திலும் பங்குகொள்ளும் ந Company in misery makes i
அருணோதயக்கல்லூரி

றுக்குழு
இருந்து மாணவர்களை நல்வழிப்படுத்த உதவு கின்றது.
இவ் ஒழுக்காற்றுக்குழுவின் செயற்பாடுகளி னுாடாக மாணவர்கள் நல்லொழுக்கம், கடமை, கண்ணியம் கட்டுப்பாடு போன்றவற்றைப் பேணி கல்லூரிக்குப் பெருமை சேர்த்துவருகிறார்கள்.
திரு. இ. பிரதாபன் பொறுப்பாசிரியர்
ர்கழகம்
உதவியுள்ளது. அதுமட்டுமல்லாமல் மிதிவெடியி னால் காலினை இழந்த ஒருவருக்கும் 2000/- நிதியுதவியினை வழங்கியுள்ளது.
எமது பாடசாலையில் நீண்டகாலமாகச் சேவையாற்றி ஓய்வுபெற்றுச் சென்ற சிரேஷ்ட ஆசிரியர் திரு. வ. செல்லையா அவர்களுக்குச் சேவைநலன் பாராட்டு விழாவினைச் சிறப்பாக நடத்தியுள்ளது. அத்துடன் எமது பாடசாலையில் சேவையாற்றி இடமாற்றம் பெற்றுச்சென்ற ஆசிரி யர்களான திருமதி த. கணேசானந்தம், திரு. அ. யோகீஸ்வரன், செல்வி ந. யசோதினி, செல்வித லதாங்கி, செல்வி த. கஸ்தூரி ஆகியோருக்குச் சேவைநலன் பாராட்டு விழா சிறப்பாக நடத்தப் பட்டுள்ளது.
செல்வி பா. சுபாஜினி செயலாளர்) ஆசிரியர் கழகம்.
பு, எளிதாகக் கடைப்பிடிக்கக்கூடியது. light.
- Chaucer

Page 86
அளவெட்டி அன்று இன்றும்
"இந்தியா எனது குழந்தைப்பருவத்தின்
தொட்டில், என் யெளவனப்பருவத்தின்
பூஞ்சோலை, என் முதுமையின் காசி”
என்று எழுதினார் மகாகவி சுப்பிரமணிய பாரதியார். எனது வாழ்க்கை அனுபவங்களைப் பார்த்து, சாவகச்சேரி என் குழந்தைப்பருவத்தின் தொட்டில், அளவெட்டிஎன் யெளவனப்பருவத்தின் பூஞ்சோலை, சுண்டிக்குளிஎன் முதுமையின்காசி என்று குறிப்பிட விரும்புகின்றேன். என் வாலிபம் முழுவதும் அதாவது இருபத்தி மூன்று வயது முதல் முப்பத்தொரு வயதுவரை அளவெட்டி யிலேயே கழிந்தது.
அளவெட்டியில் நான் வாழ்ந்த காலத்தில் அதன் மகோன்னத கல்விப் பாரம்பரியத்தை நான் அறியவில்லை. பின்னர் ஒர் ஆராய்ச்சி மாணவனாகக் குறிப்பாக அமெரிக்க மிஷன் வரலாற்றை ஆராய்பவனாக வந்தபொழுதுதான் இந்த ஊரின் சிறப்பு விளங்கியது.
செம்பாட்டு ஊற்று
பேராசிரியர் கா. சிவத்தம்பி தாம் எழுதிய குறிப்பு ஒன்றில் - இந்த யாழ்ப்பாணத்திற்குரிய இலக்கண, இலக்கிய செம்பாட்டு ஊற்றுக்களுடன் அமெரிக்காவில் தொடங்கி வட்டுக்கோட்டையில் கொப்புளித்துப் பாய்ந்த சுதேச மயமாக்கப்பட்ட ஒரு பாரம்பரியமும், கொழும்பில் ஊற்றெடுத்துப் பேராதனையில் ஓடி இலங்கை முழுவதற்கும் பொதுவான ஒரு தேசிய ஆராய்ச்சிப்பாரம்பரியமும் இணைந்தபொழுதுதான் யாழ்ப்பாணமே பல் கலைக்கழகமாயிற்று, யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம் தோன்றிற்று என்று எழுதியுள்ளார். இந்தச் செம்பாட்டு ஊற்றுக்களில் அளவெட்டி முக்கிய மானதாகும்.
1816இல் யாழ்ப்பாணத்தில் காலடி எடுத்து வைத்த அமெரிக்க மிஷனறிமார் இங்கு எழுத வாசிக்கத் தெரிந்த பெண்களைக் காண்பது
(സ്ത്രuz 32

O D
அதி.வன. கலாநிதி எஸ். ைெபநேபன்
.M.A., M.Phil, B.D., Ph.D [سس
மிகவும் அரிது என்று குறிப்பிட்டுள்ளார். பி. ஸி. மெக்ஸ் என்ற அமெரிக்க மிஷன் தொண்டர் யாழ்ப்பாணத்தில் எழுத வாசிக்கத் தெரிந்த இரண்டு பெண்களையே தாம் கண்டதாகவும் அதில் ஒருவரை அளவெட்டியிலும் மற்றையவரை உடுப்பிட்டியிலும் கண்டதாகக் குறிப்பிட்டுள்ளார். கல்விப் பாரம்பரியம் நிறைந்த அளவெட்டியில் சிறந்த கல்விமான்கள் தோன்றியதில் வியப் பில்லை.
வைத்தியநாத தம்பிரானும் கனகசபைப் பிள்ளையும்
பாவலர் சரித்திரதீபகம் எழுதிய ஆர்னல்ட் சதாசிவம்பிள்ளை தமது நூலில் வைத்தியநாத தம்பி ரானைப் பற்றியும் கனகசபைப்பிள்ளை யைப் பற்றியும் குறிப்பிட்டுள்ளார். வைத்தியநாத தம்பிரான் அளவெட்டியைச் சேர்ந்தவர். தமது உறவினருடன்ஏற்பட்ட பிரச்சினையினால் கண்டி சென்று அங்கு அரசாட்சி செய்த முத்துசுவாமி மகாராசாவின்பேரில் (ருநீவிக்கிரம இராஜசிங்கன்) ஒரு பிரபந்தம் பாடிப் பரிசு பெற்றார். கண்டி யிலிருந்து சிதம்பரம் சென்றுவடமொழியைநன்கு கற்றுத்தேறி அம்மொழியிலிருந்தவியாக்கிரபாத இருவழியின் சரித்திரத்தை தமிழில் மொழி பெயர்த்துப் புராணமாக்கினர்.
இவ்வாறு வைத்தியநாத தம்பிரான் பற்றி எழுதிய சதாசிவம்பிள்ளை அவருடைய மரபில் வந்த கனகசபைப்பிள்ளையைப் பற்றி விரிவான
குறிப்புக்களைத்தந்துள்ளார்.
கனகசபைப்பிள்ளை வைத்தியநாத தம்பி ரான் மரபிலே உதித்தவர். யாழ்ப்பாணத்திலே பிறந்து பின்னர் சிதம்பரத்தில் வசித்த சுப்பிர மணிய தம்பிரான் இவர்க்குத் தாய்மாமனார். கனகசபைப்பிள்ளை வட்டுக்கோட்டை மிஷனறி யில் படித்த காலத்தில் கிறிஸ்தவராகி எவாட்ஸ் கனகசபைப்பள்ளை என்ற நாமம் பெற்றார்.
2 - அருணோதயக்கல்லூரி

Page 87
திருவாக்குப் புராணம் இவர் எழுதத்தொடங்கிய முக்கியமான நூல் அந்த நூல் முற்றுப்பெற வில்லை. சமயப்பரீட்சை என்னும்நூலையும் இவர் எழுதினார். கோப்பாய் தமிழ் வித்தியாசாலையில் பணியாற்றியபொழுது அங்கிலிக்கன் திருச்சபை யில் சேர்ந்துகொண்டார். அவருடைய வம்சத்தினர் யாழ்ப்பாணத்தின் அங்கிலிங்கன் மரபுக்குப் பெருந்தொண்டாற்றினர். கனகசபைப்பிள்ளை 1873ம் ஆண்டு இவ்வுலக வாழ்வைநீத்தார்.
அருணோதயக்கல்லூரி
அளவெட்டியின் ஆங்கிலக்கல்லூரியாக திகழ்ந்தது அருணோதயக் கல்லூரி. நாம் அள வெட்டியில் வாழ்ந்த காலத்தில் இதன் அதிபராகத் திகழ்ந்தவர் உயர்திரு சிவசுப்பிரமணியம். இவர் இலங்கைப் பல்கலைக்கழகத்தில் கற்று அரங் கேறிய விஞ்ஞான பட்டதாரி. இவருடைய பேர னாரே அருணோதயக்கல்லூரியை ஸ்தாபித்தார் என்று கேள்விப்பட்டேன்.
மூளாய் அமெரிக்க மிஷன் பாடசாலையில் ஆங்கில ஆசிரியையாகப் பணியாற்றி என்னு டைய தாயார் திருமதி கனகம்மா சுப்பிரமணியம் 1963ம் ஆண்டு மேமாதம் அருணோதயக் கல்லூரியில் ஆசிரியையாகப் பணியாற்றத் தொடங்கினார். எட்டு வருடங்கள் மூளாய் அமெரிக்க மிஷன் தமிழ்க்கலவன் பாடசாலை என்ற தொடக்கப் பள்ளியில் பணியாற்றிய எனது தாயாருக்கு அருணோதயக் கல்லூரிப் பணி மிகுந்த மனநிறைவைக் கொடுத்தது. டிறிபேர்க் கல்லூரியில் அவருடன் கற்பித்த திரு. M. K. சேகரம், திரு. சந்தியாப்பிள்ளை ஆகியோரும் அப்பொழுது அருணோதயக் கல்லூரியில் பணியாற்றி வந்தனர். எனது தாயார் ஒரு கிறிஸ்தவ மதகுருவின் பெறாமகள். எனினும் சைவமக்களுடன் மிகுந்த பாசத்துடன் பழகுவார். அளவெட்டியின் முக்கியமான பெண்கள் ஆலோ சனை பெறுவதற்காகவும் வேறு உதவிகள் பெறு வதற்காகவும் அடிக்கடி எங்கள் வீட்டிற்கு வருவார் கள். இவர்களிலே பலர் அருணோதயக் கல்லூரி யின் ஆசிரியைகளாவர். 1969ம் ஆண்டுஆகஸ்ட் மாதம் 20ம் திகதி புதுமணத் தம்பதிகளுக்கு அளவெட்டியில் ஒரு வரவேற்பு உபசாரம் நடை அருணோதயக்கல்லூரி

பெற்றது. அளவெட்டியின் முக்கியமான பிரமுகர் கள்அதிற்கலந்துகொண்டனர். பிரபலவித்துவான் தெட்சணாமூர்த்தியின் நாதஸ்வர இசை அந்த நிகழ்வுக்கு மெருகூட்டியது.
B5. M.K. (355ulb
அருணோதயக் கல்லூரியில் ஆங்கில
ஆசிரியராகவிருந்து இளைப்பாறிய திரு. M. கதிர்காமசேகரம் டிறிபேர்க் கல்லூரியில் சிலகாலம் எனக்கு ஆங்கிலம் கற்பித்தவர். திரு. சேகரம் அவர்களும் திருமதி சேகரம் அவர்களும் எனது தாயாரின் உடன் ஆசிரியர்கள். அதுமட்டுமன்றி அவர்களுடைய வீடு எங்கள் வீட்டிற்கு மிகவும் சமீபமாக சங்கானை - மல்லாகம் வீதியில் அமைந்திருந்தது. இதனால் அவர்களோடு நாம் நெருக்கமாகப் பழகிவந்தோம். மாணவர்களு டைய கட்டுரைகளையும் அப்பியாசங்களையும் திருத்துவதில் திரு சேகரத்திற்கு நிகரான ஒரு ஆசிரியரை இன்றுவரை நான் பார்த்ததில்லை. சிவப்புமையினால் அழகான எழுத்தில் மாணவர் கள் கட்டுரைகளைத்திருத்திசரியான விடைகளை எழுதிவைப்பார். ஆனால் நாம் அளவெட்டியில் இருந்தகாலத்தில் பாடசாலைகளில் ஆங்கிலத்தின் முக்கியத்துவம் குறைந்துவிட்டது. ஆங்கிலம் இன்றியே O/L பரீட்சையில் சித்திபெற்று தொடர்ந்து மேற்படிப்புக்குச் செல்லலாம் என்ற நிலை வந்தது. திரு. சேகரம் அவர்களின் சிறப்பை அவர் மாணவர்கள் உணர்ந்த கொள்ளவில்லை. ஒருமுறை அவர் எனது தாயாரிடம்
நான் வகுப்புக்குச் செல்லும்பொழுது
இவர் ஏன் வருகிறார்? ஆங்கிலத்தை ger
கற்பிக்கின்றார்?
என்று மாணவர்கள் அலுத்துக்கொள்ளுகின்
றனர் என்று கூறி மிகவும் வேதனைப்பட்டார். இப்பொழுது நமது நாடு ஆங்கிலத்தின் அவசி யத்தைஉணர்ந்துகொண்டது திரு.சேகரம்போன்ற ஆசிரியர்கள் இப்பொழுது இருந்தால் LDrts00T61) கள் அவர்களிடம்உற்றுNஉதவியும் உறுபொருள் கொடுத்தும் ஆங்கிலத்தைக் கற்பார்கள்.
வினாசித்தம்பி சாஸ்திரியார்
எமது பெற்றோர் அளவெட்டியில் முதல் நான்கு வருடங்களைத் தென்னிந்திய திருச்சபை 33 ൧രുന്നൂu്

Page 88
ஆலய வளவில் இருந்த குருமனையிலேயே கழித்தனர். அந்த வீடு அமைந்திருந்த ஒழுங்கை யிலேதான் வரகவி வினாசித்தம்பி சாஸ்திரியாரின் வீடும் அமைந்திருந்தது. அப்பொழுது அவர்தமிழ் ஆசிரியருக்குரிய கோலத்துடனேயே நடமாடி னார். சாதகக் குறிப்பு எழுதுவதற்கு பலர் அவரு டைய வீட்டைத் தேடிவந்தனர். அதிகாலையிலே மோட்டார்வாகனம் மூலமாக மக்கள் வருவார்கள். அடிக்கடி எங்கள் வீட்டின் முன் இறங்கி வினாசித் தம்பி சாஸ்திரியார் வீடு எங்கே? என்று கேட்பார் கள். அதிகாலையில் அவர் சொல்லும் வாக்கு பலிதமாகும் என்று மக்கள் பேசிக்கொள்வர். இவ ருடையதந்தையார் மிகவும் சுவாரஸ்யமான பேர் வழி. ஒரு வேட்டியை அரையில் கட்டிக்கொண்டு ஒரு தடியுடன், மலர் ஒன்றினைக் காதிற் சூடிக் கொண்டு மிகவும் சுறுசுறுப்பாக ஒழுங்கைகளில் நடந்துசெல்வார். ஒருநாள் மத்தியான நேரம் நடைபெற்ற ஒரு சம்பவம் எனது ஞாபகத்திற்கு
d d
r
? இருக்கவேண்டிய இடத்தில் இருக்கு
Beauty kept in its place, mak
* ஒருவனின் நடத்தை அவனது உ( Behavior is a mirror in which
* சில புத்தகங்கள் வெறுமனே ருசி விழுங்கப்படவேண்டியவை. மிக ஜீரணிக்கப்படவேண்டியவை. Some books are to be tasti Some few to be chewed and
മദ്ര6രുന്നൂൾ 3.

வருகின்றது. எனது தாயார் ஒரு விஷயத்தை அவரிடம் கூறியபொழுது அவருக்கு கேட்க வில்லை. எனது தாயார் அலுத்துக்கொண்டார். அப்பொழுது அப்பெரியவர்
“இஞ்சேர் பிள்ளை எண்பது வயது வரைக்கும் காது நிற்கிறேன் எண்டதே!’
என்று கூறினார். இன்னும் பல முக்கியமான பிரமுகர்கள் என் அகக்கண்முன் நிற்கின்றனர். பொன்னம்பலம் என்ற பெயருடன் இரண்டு ஆசிரியர்கள், அப்புத்துரை மாஸ்ரர், அப்பாத் துரை மாஸ்ரர், மாகியப்பிட்டி திருச்சபை அன்பர் கள் எல்லாரையும் நினைத்துப் பார்க்கிறேன்.
நெஞ்சில் இட்ட கோலமெல்லாம் அழிவதில்லை
எண்ணங்களும் மறைவதில்லை.
d
༄༽ ம் அழகு எல்லாவற்றையும் அழகாக்கும்.
es all thingsbeautiful.
- Santayana
நவத்தைப்பிரதிபலிக்கும் கண்ணாடி, everyone displays his own image.
- Goeth
பார்க்கப்படவேண்டியவை. மற்ற சில
ச் சில புத்தகங்களே மென்று தின்று
d, others to be swallowed and digested.
- Bacon
4 - அருணோதயக்கல்லூரி

Page 89
ழிவந்த செ ன்பு அறார்
தமிழினத்தின் பண்பாட்டுப் பதிவாகப் பலநு தனித்துவமானது. மனித வாழ்க்கைக்கு வே உலகப்பொதுமறை எனச் சிறப்புற்றது. திருக்கு தமிழ்மொழியின் பேராற்றலுக்கே சான்றாக விளங் எல்லோரும்படித்துப்பயன் அடையும் நூலாக அபை மொழிபெயர்த்து மேலைநாடுகளுக்கு அறிமுகம் 6 மொழியில் மொழிபெயர்த்தார். இன்று திருக்குறள் வள்ளுவருடைய பெருமையை நம் நாட்டைச் குறிப்பிட்டுள்ளார்.
“பண்டைத் தமிழகத்துப் புலவர் பெருமக்களு படைத்த பெருந்தகையாளர் நமது வள்ளுவனார். கருத்துக்கண் கொண்டு அளந்து நிறுவிச் ெ வாழ்வின் அகம், புறம் பற்றிய நிகழ்ச்சிகளை அ பொருளும் அறமுமாக வகுத்தமைத்தவர். அவ விட்டு ஈட்டல் பொருள் என்ற குறுகிய வை வாழ்விலே பிணைந்த நிலையிலன்றித் தை
உலகத்து மக்கள் உயிருக்கு ஆக்கமான சீ அவர்களை வழிப்படுத்தியவரே வள்ளுவர். அற இணைந்திருக்கவேண்டுமென்பதை வள்ளுவர் வலி எவ்வாறு இணையவேண்டுமென்பதையும் தமது வைத்துள்ளார். இல்லறம், துறவறம் என இரு அறநி: மனிதன் வாழ்வதற்குத்திருக்குறள் வழிகாட்டுகிறது.த பெறமுடியும். இன்பதுன்பநிலைகளை எதிர்கொள்ளு புறஉலகில் அறப்பணிகள் செய்து வாழும் வாழ்க்ை கல்வி, புகழ் என்பவற்றால் செருக்குறாது பணில் அவரையும் நல்வழிப்படுத்திவாழ்வதேசீர்மையான அவருடைய வழிகாட்டலுள் ஒன்றை மட்டும் எடுத்து! பார்ப்பதே இவ்வெழுத்துருவின் இலக்காகும். கு உள்ளத்தில் இன்றுதோன்றியிருக்கும் மனமுரண்பா என்ற நம்பிக்கையே இவ்வெழுத்துருவின் அடித்தள
வள்ளுவர் இயற்றிய திருக்குறளில் அறத்துப் பிரிவுகள் உண்டு. அவற்றை மேலும் விரித்து 8 பகு பார்வையில் வருமாறு காணலாம்.
அருணோதயக்கல்லூரி- 3

O O
ப்யினும்
கலாநிதி மனோன்மணி சண்முகதாஸ் சிரேஷ்ட விரிவுரையாளர்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்.
بی.س.با
Iல்கள் தோன்றியுள்ளன. அவற்றுள் திருக்குறள் 1ண்டியவற்றை வகுத்துக்கூறுவது. அதனால் றளை இயற்றிய வள்ளுவரின் புலமைத்திறன் குகிறது. திருக்குறள் சாதி, சமய, இனவேறுபாடின்றி ந்துள்ளது. ஜி.யு.போப்திருக்குறளை ஆங்கிலத்தில் சய்து வைத்தார். ஜூலியன் வின்ஸோன் பிரான்சிய ா பல மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. சேர்ந்த பண்டிதர் வீ. சி. கந்தையா வருமாறு
முதற்கண் வைத்து எண்ணத்தக்க அறிவு காலம், உலகம், நியதி என்ற அனைத்தையும் ஈன்ற சிறப்புடைய பெருஞானி அவர். தமிழரது DáßeỗT 6Qg6sTabắ afab7GB 96baoD SBeỞTLdpið f வாழ்ந்த காலத்தில் ஈதல் அறம், தீவினை ரயறை இருந்திலது. அறம் ஒன்று மக்கள் ரித்து அக்காலம் இயங்கியதில்லை.”
ரிய கொள்கைகளை மறந்து வாழும் காலத்தில் மென்பது மக்களின் நாளாந்த வாழ்வியலோடு யுறுத்தியுள்ளார். அதற்காக வாழ்வியலோடு அறம் குறள் வெண்பாக்களிலே வரையறை செய்து லைகளைத்திருக்குறள்தெளிவாக விளக்கியுள்ளது. னது வாழ்வுச்சூழலுக்கு ஏற்றவாழ்க்கையை அவன் ரும் ஒருமனச்சீர்மை அவனிடம் இருக்கவேண்டும். கயால் அகஉலகில் அமைதிஉண்டாகும். செல்வம், புடன் பிறர் செய்யும் இன்னல்களைப் பொறுத்து வாழ்க்கையென வள்ளுவர் தெளிவுபடுத்தியுள்ளார். இன்றைய வாழ்வியல்நிலையில் வைத்து எண்ணிப் நறிப்பாக எதிர்கால இளந்தலைமுறையினரின் டுகளைக்களையஇவ்எண்ணக்கருத்துகள் உதவும் "LDT(ğ5Lib.
ால், பொருட்பால், காமத்துப்பால் என முப்பெரும் திகள் அமைக்கப்பட்டுள்ளன. இவ்வமைப்பை ஒரு
5 ഴ്ത്തടത്തുശ്രൂ

Page 90
அறத்துப்பால் பொருட்பால்
Lumtuipub - 4O G5 அரசியல் - 2 இல்லறவியல் - 200கு அங்கவியல் துறவறவியல் - 130கு ஒழிபியல் - 1
ஊழ்இயல் -10கு
குறளில் உள்ள 133 அதிகாரங்களில் 13 கூறப்பட்டுள்ள விடயங்கள் மிகவும் அழகானவை வகுத்துக்கூறியுள்ளார். கூறவந்தவிடயத்தைஜர்ஒழு சிறப்பானது.திருக்குறளுக்கு உரைஎழுதியஉரைஆ அதிகார வைப்புமுறையை விளக்கும் உரையாசிரி விளக்கநிலையையும் வெளிப்படுத்தியுள்ளனர்.
இத்தகைய பின்புலத்தை அடிப்படையாகக் உருவாகியுள்ளது. வள்ளுவர் கூறிய விடயங்கை சூழலுக்கேற்ற விளக்கங்களை இணைத்துள்ளன கடினமானது. பிற்காலத்தில் சில எளிமையான உ எழுதப்பட்ட உரைகளில் பரிமேலழகருடைய உ தற்காலத்தில் அவ்வுரையை விளங்கிக்கொள்வது அதிகாரத்திலுள்ள முதலாவது குறளையும் அதன்
“செயற்கரிய யாவுள நட்பி னதுபோல்
வினைக்கரிய யாவுள காப்பு”
இ- ள் நட்பின் செயற்கரிய யாஉள - நட்புப்போல ெ பொருள்கள் யாவையுள! - அதுபோல் வினை செய்துகொண்டால் அதுபோலப் பகைவர் செ புகற்கரிய காவலாவன யாவையுள எ-று
மேலதிக விளக்கம் வருமாறு கொடுக்கப்பட்டுள்
நட்புச் செய்தற்காவாரைப் பெறுதலும் ெ நிற்றலுமுதலிய அரியவாகலின்நட்பிற்செயற்கரிய தொடங்காராகலின் அதுபோல வினைவாராமை நட்புத்தான் இயற்கை செயற்கையென இரு முறையானாயதுஉம் தேய முறையானாயதுஉஊ6 சுற்றமாகலின் அது சுற்றந்தழாலினடங்கிற்று. ஏ துணைவலியென வலியறிதலுளடங்கிற்று. இை பற்றிவருஞ் செயற்கையேயாகலின் அதன் சிறப்பு
இத்தகைய உரைகளை இன்றைய தலைமு அவர்களுக்கு ஏற்றவகையில் வள்ளுவர்கருத்துக்க
ക്ര6ത്തുൾ 3

காமத்துப்பால்
5Oகு களவியல் - 7Oகு - 32O கற்பியல் - 18Oகு 3Og
3O குறள் வெண்பாக்கள் உள்ளன. அவற்றுள் 1. வள்ளுவர் ஒரு விடயத்தைப் பத்துக் குறள்களில் ஓங்கிலேவிளக்கிக்கூறும் வள்ளுவரது புலமைத்திறன் ஆசிரியர்கள் இதனைநன்கு தெளிவுபடுத்தியள்ளனர். யர்கள் அதிகாரத்தினுள்ளே அமைந்துள்ள பொருள்
கொண்டே இன்று திருக்குறளைக் கற்கும் நிலை 1ள விளக்கவந்த உரையாசிரியர்கள் தமது காலச் ர். அவர்கள் கையாண்ட மொழி நடையும் சற்றுக் ரைநடைகளும் தோன்றியுள்ளன. திருக்குறளுக்கு ரையே சிறந்ததெனக் கருதப்படுகிறது. ஆனால் கடினமாகவுள்ளது. எடுத்துக்காட்டாக நட்பு என்னும் உரையையும் இங்குநோக்கலாம்.
குறள்: 78)
சய்துகோடற்கரிய ாக்கு அரிய காப்பு யாஉளய்யும் வினைக்குப்
Tளது.
பற்றாற் செய்யுமுபாயமும் செய்தாற்றிரிபின்றி னவில்லையென்றும் செய்தாற்பகைவரஞ்சிவினை க்கு அரியகாவல் இல்லையென்றுங் கூறினார். நவகைப்படும். அவற்றுள் இயற்கை பிறப்பு மென இரு வகைப்படும். அவற்றுள் முன்னையது னையது பகையிடையிட்ட தேயத்ததாகலின் அது ரி ஈண்டுச் சொல்லப்படுவது முன் செய்தவுதவி இதனாற் கூறப்பட்டது.
றையினர் விளங்கிக்கொள்ள முடியாது. எனவே கள் எடுத்துரைக்கப்படவேண்டும்.
6 - அருணோதயக்கல்லூரி

Page 91
வள்ளுவருடைய கருத்துக்களில் செறிந்துள் வேண்டியது. முரண்பாடுகளும், வேறுபாடுகளு இக்காலகட்டத்தில் அவற்றைநீக்க குறள் சொல்லும் இதனை மீள்வாசிப்பு எனக் கொள்ளலாம். குற6 அவாவுடன் அதன் நுண்பொருளைத் தேடும் முயற் தெரிவு செய்து நோக்குவது பயனுடைத்து. எடுத்து என்னும் அதிகாரத்தைப் பார்க்கலாம்.
பழைமை என்பதை நட்டாரது பழையரா உரையாசிரியர் விளக்கியுள்ளார். ஆராய்ந்து ெ பொறுக்கப்படவேண்டும். ஊழின் வலியால் அன்புெ மனம் வேண்டுமென வள்ளுவர் கூறியுள்ளார்.
“பழைமை எனப்படுவது யாது எனின்? ய
கிழமையைக் கீழ்ந்திடா நட்பு.’
இக்குறளில் வள்ளுவர் பழைமை என்பதை நட்பையே வள்ளுவர் பழைமை எனக் குறிப்பு செய்பவற்றிற்கு முரண்படாதிருக்கும் நட்புநிலை காலஞ்சென்றதைக் குறிப்பது. ஆனால் இக்குறளில் நீண்டநாள் பழகி நட்புப்பூண்டவர் உரிமையுடன் செ நடப்பது நன்று. இல்லாவிடில் அவரோடு கொண்டிரு நட்பு என்னும் அதிகாரத்தில்
“உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்ே
இடுக்கண் களைவதாம் நட்பு.”
என நட்பை வள்ளுவர் தெளிவாக விளக்கியுள் சென்று அதனைப் போக்குவதே நட்பு என்கிறார். அ குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறு விளக்கம் சொன்ன வள்ளுவர் நட் பழைமைக்கு உரியவராக இனியராக அமைவர் என் வெளிப்படுத்தும். மேலும் நட்பு நிலையில் பழைை நட்பின் இறுக்கத்தையும் புலப்படுத்துவதாகும்.
பழகிய நட்பு உரிமையால் உடம்பட்டு நிற்க6ை பயன்எனவள்ளுவர்ஒருவினாவைஎழுப்பியுள்ளர். எப்படிப் பொறுத்துக்கொள்ள வேண்டும் என்றும் வ செயல்களை நமது நண்பர்கள் செய்யும்போது அணி
“பேதைமை ஒன்றோ பெருங்கிழமை என்
நோதக்க நட்டார் செயின்.” ജ്ഞguർര്ണ്ണി- 3

ா வாழ்வியற் சீர்மியம் எல்லோராலும் உணரப்பட ம், வன்முறையும் அடக்குமுறையும் கொண்ட வழிவகை பற்றிய ஒரு தேடல் அவசியமாகவுள்ளது. கூறும் செய்தியின் தெளிவுநிலையை அறியும் இப்போது தேவை. அதற்கென ஓர் அதிகாரத்தைத் க்காடாக அங்கவியலில் அமைந்துள்ள பழைமை
தன்மை பற்றிஅவர் பிழை பொறுத்தல் என பற்ற நட்பும் வாழ்க்கையில் வெறுக்கப்படாமல் காண்டவர் பிழைவிடும்போது அவரை மன்னிக்கும்
ாதும்
குறள்: 80)
ச் சிறப்பாக விளக்கியுள்ளார். காலத்தால் நீண்ட பிடுகிறார். பழைய நண்பர்கள் உரிமையோடு தான் பழைமையாகும். பழைமை என்ற சொல் காலத்தை நீட்டியநட்புநிலையைக் குறிக்கின்றது. ய்பவற்றை மறுக்கலாகாது. அவரோடு உடன்பட்டு நந்த நட்பு போலியானது என்பது தெளிவாகிவிடும்.
குறள்: 788
ளார். நண்பனுக்குத்துன்பம் வந்தபோது விரைந்து ந்த நட்புநிலையின் உறுதியையே பழைமை எனக்
புநிலையின் சான்றோரை எமக்குக் காட்டி அவரே கிறார். சான்றோருடைய செயற்பாடுகள் நட்பினை ம என்பது ஒருவருடைய மன உறுதிப்பாட்டையும்
பக்க வேண்டும். இல்லாவிட்டால் அதனால் என்ன ஆனால்நட்புநிலையால்ஒருவர்செய்யும்செயல்களை ாளுவர் வழிப்படுத்தியுள்ளார். நாம் வெறுக்கத்தக்க த இருநிலைகளில் பொறுத்துக்கொள்ளலாம்.
று உணர்க
குறள்: 805)

Page 92
நட்புநிலையில் எம்மோடு நெருங்கிய தொடர்பு செய்யும்போது எமக்கு அவர்மீது இயல்பாகவே ெ அவருடைய செயற்பாட்டை உரிமையான செயல் ஆ பழைமையானதாகவிருப்பின் பொறுத்துக்கொள்ளு உளச்சீர்மை ஏற்படுத்துவதற்கு உரிமைநிலையிலே அல்லது பேதைமை நிலையில் அவர் இருப்பதைர வள்ளுவருடைய இக்கருத்து செயற்பாட்டு நிலைய பழைமையான நட்புநிலையில் இது சாத்தியம்.
நட்புநீண்டகாலமாகநிலைத்திருந்ததால் அது நீண்ட நட்பால் ஏற்படும் மனப்பக்குவம் வள்ளுவர் விளக்க ஒரு குறளை அமைத்துள்ளார்.
“அழிவந்த செய்யினும் அன்பு அறார் அ
வழிவந்த கேண்மை யவர்.”
நண்பர் தமக்கு அழிவுதரும் செயல்களை செலுத்துபவர் தமது பழைய அன்புநிலையை இருவகையான மனிதர்களை இனங்காட்டுகிறார். மற்றொருவகை அவ்வாறு தீங்கு செய்யும் நட்பாள அன்பு செலுத்துபவர். இவ்விருவகை மக்களுள்ளு என்பதை வள்ளுவர் நாமும் உணர வைக்கின்றார். என்னும் அதிகாரத்தில் விளக்கியுள்ளார். அன்புள் செயற்பாட்டையும் எடுத்துக்கூறி அங்கு அன்பின் காரணமாகவே நட்பு உண்டாகும் என்பதையும் வள்
“அன்பு ஈனும் ஆர்வம் உடைமை அது ஈ
நண்பு என்னும் நாடாச் சிறப்பு”
நட்புக்கு முதற்காரணம் அன்புடைமையே. தோன்றக் கூடாது. அன்பு நீண்டகாலம் நிலைத்திரு கேண்மை என்ற தொடர் இதனை நன்கு விளக்கி எதையும் பொறுத்து அன்பைச் செலுத்தும் உன்னத் சொல் சங்க இலக்கியங்களில் அகப்பாடல்களில்த உணர்த்தும் சொல்லாகப் பயன்பட்டுள்ளது.
“குன்றநாடன் கேண்மை’ “பொய்கையூரன்கேண்மை’ “கர்மலைநாடன் கேண்மை’ “மலைகெழுநாடன் கேண்மை’ “நயந்தான் கொண்ட கேண்மை’ 'தண்துறையூரன்கேண்மை’ “சினைக்கயல் மாய்க்கும் துறைவன் கேண்ை
രൈസ്ത്രശ 3.

டையவர் எமக்குநோவைத்தருகின்ற செயல்களைச் வறுப்பு ஏற்படும். அவ்வாறு வெறுபடி அடையாமல் 9ல்லது பேதைமை என்றே கொள்ளவேண்டும். நட்பு நம்மனப்பக்குவமும் ஏற்படும். ஆனால் இத்தகைய ) அவர் காரியம் செய்வதை விளக்கிக்கூறவேண்டும். நாம் உணர்ந்து அவரை நல்வழிப்படுத்தவேண்டும். பில் மிகவும் கடினமானதுபோலத் தோன்றினாலும்
கேண்மை எனப்பட்டது. கேடு செய்கின்றநிலையிலும்
leirest
குறள்: 807)
ாச் செய்தாலும் அவர்மீது தொடர்ந்தும் அன்பு உணர்ந்து அன்புடனிருப்பர். இங்கு வள்ளுவர் ஒருவகை அன்புடையவருக்குத் தீங்கு செய்பவர். ரைப் பழைய அன்புநிலையை நினைந்து மேலும் நம் யார் மனித விழுமியப் பண்புகளையுடையவர் அன்பினதுதன்மையை வள்ளுவர் அன்புடைமை ாளவர் செயற்பாட்டையும் அன்பில்லாதவருடைய உயர்ந்த தன்மையை உணர்த்தியுள்ளார். அன்பு ளுவர் தெளிவாகக் கூறியுள்ளார்.
ணும்
குறள்: 74)
அதனால் நட்புப் பூண்டவரிடையே முரண்பாடு ந்தால் அது கேண்மையாகும். அன்பின் வழிவந்த நிற்கிறது. வள்ளுவர் காட்டும் கேண்மை நிலையில் தமான மனப்பக்குவம் ஏற்படும். ‘கேண்மை’ என்ற லைவன் தலைவியின் தொடர்பை அதன் வலுவை
குறு: 38:3)
குறு : 61:5)
(ՑլD: 1Օ5:5)
குறு:17O:4)
குறு : 264:4)
இ9ங்குறு 2:5) ம” இங்குறு: 1:3) 8 - அருணோதயக்கல்லூரி

Page 93
‘துறைவன் கேண்மை’ "செயிர்தீர்கேண்மை’ ‘நம்மொடுபுணர்ந்தகேண்மை’ “புனலாடுகேண்மை’
மேற்காட்டிய எடுத்துக்காட்டுக்கள் இதற்குச் ச அன்பு நீடித்திருக்குமானால் அது கேண்மையாகுப் ஆணும் பெண்ணும் கொண்ட நட்பு கேண்மையா செயற்பாட்டைச் செய்யுமென ஒரு வரையறை செய
6hasLT9 sigslis (356T6tDLDurts (3.56ior விடாஅர் விழையும் உலகு.
உரிமையோடு நட்புப்பூண்டவரை அவருடைய வாழ்பவரை உலகமே விரும்பும் என வள்ளுவ பெண்களிடம் மிக்கிருந்ததை வள்ளுவர் சுட்டி இலக்கியங்களில் தலைவி கூற்றாகவரும்பாடல்கள் பட்டுள்ளது. பெண்தன் அன்புநிலையிலே உறுதியு பெண்களின் கூற்றிலும் கேண்மை என்னும் தலைவனோடு கொண்டிருந்த கேண்மையால் புறந்தள்ளாமல் மீண்டும் ஏற்றுக்கொண்டு வாழும் ெ கவர்ந்துள்ளது. ‘புனலாடு கேண்மை’ என்ற தொ காட்டுகிறது. அவன்மீது கொண்ட பழைமையால் அவனுடடைய இல்லாள் பெற்றிருப்பதையே வாழு
குடும்பநிலையில் நட்பு’ என்பதுதணித்துவமா? அதிகாரத்தில் பெண்ணின் ஆற்றல் மிகுந்த குண எனப் பெண்ணைக் புகழ்ந்துரைத்துள்ளார். அத்தை கேண்மைநிலையில் குடும்ப நலனுக்காகப் பழை5 நன்கு விளக்கிக்காட்டியுள்ளார்.
நட்புஆராய்தல்’ என்னும் அதிகாரத்தில் ‘கேணி குணத்தையும் செய்கையையும் ஆராய்ந்து கொ6 வரைக்கும் துன்பத்தைத்தருவதாகவே முடியும்.
“ஆய்ந்து ஆய்ந்து கொள்ளாதான் கேன்
தான் சாம் துயரம் தரும்.”
பலகாலம் ஒருவனுடைய குணத்தையும் செயற் நட்பை ஏற்கவேண்டும். ‘கேண்மை’ என்னும் நெ வள்ளுவர் கூறுகின்றார். கேண்மை நிலையெ6 இறுக்கமான நட்பு நிலையாகும். இது ஆணு நிலையென்பதால் நட்புக்கொள்ளும் முன்னர்
அருணோதயக்கல்லூரி

இ9ங்குறு 1534) இங்குறு 419:) (அகம் :7O:5) (95ub:186:9)
ான்றாகவுள்ளன. அன்பினால் நட்பு உண்டாகும். . இங்கு வள்ளுவர் நீண்டகாலம் அன்பு பாராட்டிய கிப் பழைமையாக நீடிக்கும்போது அது எத்தகைய |ய முற்பட்டுள்ளார்.
குறள்: 809)
தவறு கண்டும் விட்டுவிடாமல் தொடர்ந்து நட்புடன் ர் கூறுகிறார். இங்கு இத்தகைய பண்பு நலன் க் காட்டியுள்ளார் எனலாம். ஏனெனில் சங்க ரிலேயே இக்கேண்மை என்னும் பதம் பயன்படுத்தப் டையவளாயிருக்கின்றாள். நால்வகைநிலத்து வாழ் சொல் ஆணுடன் தொடர்புபடுத்தப்பட்டுள்ளது. அவன் பரத்தைபால் சென்றபோதும் அவனைப் பண்ணின் உயர்ந்த அன்புவள்ளுவரைப்பெரிதும் டர் நீண்டகாலப் பரத்தமையொழுக்கத்தைச் சுட்டிக் அவனோடு சேர்ந்து வாழும் மனப்பக்குவத்தை ம் முறைமையாக வள்ளுவர் கருதியுள்ளார்.
னது வள்ளுவர்‘வாழ்க்கைத்துணைநலம்’ என்னும் இயல்வை விளக்கியுள்ளார். “சோர்விலாள்பெண்’ கயசோர்வில்லாத ஆற்றல் பெற்ற பெண்ணுள்ளம் மையாக இருக்கவல்லவள் என்பதையும் வள்ளுவர்
ண்மை பற்றிவஸ்ளுவர் கூறியுள்ளார். ஒருவருடைய ாளாமல் நீண்டகாலம் நட்புக் கொள்வது இறக்கும்
T6DLD 86OL-cypsop
குறள்: 792
பாட்டையும் ஆராய்ந்துபார்த்தபின்பே அவனுடைய ருங்கிய நட்புக்கு இத்தகைய ஆய்வு தேவையென ாபது ஒருவன் இறக்கும் வரை உள்ள தொடந்த க்கும் பெண்ணுக்குமிடையே இருக்கும் நட்பு ஓய்வு வேண்டும். நீண்ட காலம் இறக்கும்வரை
9 (രസ്ത്രശ

Page 94
ஒன்றாயிருக்கும் நட்பு என்பதால் அது தெளிவ வாழ்நாள் முடியும்வரை பெருந்துன்பத்தை அநு கருத்துக்கு முரண்பட்டதாக உள்ளது. கேண்மை மெனக் கூறியவர் இவ்வாறு கூறுவது எதற்காக என் நன்கு உணரமுடிகின்றது. வாழ்நாள் முழுவதும் செய்தாலும் ஒருவரைப் பற்றி முழுமையாக அ நட்புக்கொண்டவர் அழிவந்த செய்யினும் அன வளர்த்துக்கொள்ளவேண்டும். இத்தகைய பக்கு வருமாறு எடுகத்துரைத்துள்ளார்.
“விழையார் விழையப் படுப பழையார் ச
பண்பின் தலைப்பிரியாதவர்.”
இக்குறளில் வள்ளுவர் பழைமை என்னு விளக்கியுள்ளார். பழையநட்பாளர்தமக்கு இன்னல் வாழும் பண்புநலன் உடையவர்களை அவர்களு சொல்லின்பொருளை இக்குறளில் வள்ளுவர் தெள தமது கருத்துமாறும் நிலையில் விரும்புதல் என்ப
“செறுநரும் விழையும் செம்மலோன்’
என்னும் அடி இப்பொருளை முன்னரேதந்துள் எடுத்தாண்டுள்ளார். இத்தகைய பண்புலன் மனிதரி நடக்கும் என்பதையே வள்ளுவர் வரையறை நலனுடையவரை இப்போது காணமுடியுமா என்ற
வள்ளுவர் நட்புச் செய்தபின் விடுவது தவறு நட்புப் பூண்டால் நல்லது. அவ்வாறு ஒத்த பன் தொடக்கத்திலேயே கைவிட்டுவிடுவதுநன்று. வள்ளு மு.வரதராஜன் பின்வருமாறு கூறுகிறார்.
“நட்பு என்பது பொழுது போக்கிற்காவே என் கேளிக்கைகளுக்காகச் செல்லும்போது த தின்பதும் குழப்பதுமாகிய சிறு செயல்களுக் புலன்களுக்கு அடிமைப்பட்டுச் செய்யும் கு களையுமே நண்பர்கள் என்று கொள்கின் அன்று எனக் கgயவேண்டும். மக்களின் 6 கடமையும் பொழுது போக்கிற்குப் பலியாகும், சீர்கெட்ட காலத்தில் நட்பு அவ்வாறு பயன்கு எனக் கொள்வது பொருந்தாது.”
இக்காலத்தில் நட்புப் பற்றிய கருத்து எவ்வ தன்காலத்து நிலையை எடுத்திக் காட்டியமை
ക്രടത്തുൾ 4

ான நிலையில் தொடரவேண்டும். இல்லாவிட்டால் பவிக்கவேண்டும். இக்கருத்து முன்னர்க் காட்டிய நிலையில் செய்யும் தவறினைப் பொறுக்கவேண்டு பதை நோக்கும்போதுவள்ளுவரின் அறிவாற்றலை நட்பு நிலையில் ஒன்றுபடுவதற்கு முன்னர் ஆய்வு றியமுடியாதுபோகலாம். அத்தகைய நிலையில் தப் பொறுத்துக் கொள்ளும் மனப்பக்குவத்தை நவநிலையுடையவரின் சிறப்பியல்பை வள்ளுவர்
குறள்: 810)
ம் நட்புநிலையின் அதி உன்னதமான சிறப்பை களைச் செய்தபோதும் அவரை வெறுத்து ஒதுக்காது நடைய பகைவரும் விரும்புவர். விழைதல் என்ற ரிவாகவிளக்கியுள்ளர். எதிர்ப்பு:உணர்வுகொண்டவர் தே அப்பொருளாகும்.
(நற்றிணை : 509
Tளது. வள்ளுவரும் இப்பொருளையேதமதுகுறளில் டையே இருப்பின்உலகில் அமைதியான வாழ்வியல் ) செய்ய முற்பட்டுள்ளார். ஆனால் இப்பண்பு ஐயமும் எம்மிடம் தோன்றக்கூடும்.
எனக் கருதியுள்ளார். ஒத்த பண்புடையவர்களோடு எபுடையவர் இல்லையென்றால் அந்த நட்பைத் நவருடையநட்புப் பற்றிய கருத்தினை விளக்கவந்த
று சிலர் கருகிறார்கள். ஆகவே ஆடல், பாடல் elder uras 6Jedb806.faa.6Tub 8 abrugb குத் துணையாக இருக்கவல்லவர்களையும் bறங்களுக்குத் துணையாய் நடக்கவல்லவர் றார்கள். அது நட்பு என்று போற்றத்தக்கது வாழ்க்கை சீர்கெட்டு இருக்கும்போது உயர்ந்த
தூய நட்பும் பொழுதுபோக்கிற்குப் பலியாகும். ன்றுவதைக் கண்டு அதுவே அதன் இயல்பு
றுள்ளது என்பதைப் பார்க்கும்போது வரதராஜன் புலப்படுகின்றது. எனவே பொழுது போக்கிற்குத் 0 - அருணோதயக்கல்லூரி

Page 95
துணையாக இருந்து ஒருவரைக் கெடுக்காமல் வல்லவர்களையே நட்பாகக் கொள்ளவேண்டு ஏற்றுள்ளாரெனலாம்.
வள்ளுவர் நட்பின் ஆழத்தையும் அகலத்தை நிலையையும் எடுத்துக்காட்டி மக்களுக்கு நட்புப்ட ஆராய்தல், பழைமை, தீ நட்பு என நான்கு அதி விளக்கியுள்ள செய்திகள் மனிதகுலத்தவர்க்கு மிகுந் உணர்ந்து வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டுமென வ தலைமுறையினர் கற்கவேண்டும். வள்ளுவரது வ6 உறுதுணையாய் இருக்கவேண்டும். நட்பு என்பது அமைவது. நட்பு பழமையாகும்போது மனிதன் பண் 来 潮
கல்விக்
கொள்கை
(ཡངས་པ། ) (E)-
மாணவர்கள் பெறுபேற்ற பாதிப்பை ஏ
ά5ΠΙΤ6)
UTLEFT66) நிர்வாகம்
அருணோதயக்கல்லூரி- 4
 
 
 

வாழ்க்கைக்குத் துணையாக இருந்து திருத்த ) என்ற வள்ளுவர் கருத்தை முற்றாக அவர்
ம் நீட்டத்தையும் நன்கு விளக்கி அதன் பழைமை bறிய தெளிவை ஏற்படுத்தியுள்ளார். நட்பு, நட்பு ாரங்களில் நாற்பது குறள்வெண்பாவால் அவர் த பயனுள்ளவை. அவற்றைத் தெளிவாக விளங்கி, ள்ளுவர் விரும்பியுள்ளார். அதனை எமது அடுத்த Dரயறைகளை அவர்கள் உணர்ந்துகொள்ள நாம் மனித வாழ்வியலில் ஒற்றுமைக்கு அடித்தளமாக புநலமுடையவனாய்த் திகழ்வான்.
来
ாது கற்றற் laid (Result) ற்படுத்தும் ரிகள்
நண்பர்கள்

Page 96
சிறிய பாடசாலைகளு கல்வியுடான அபிவிருத்தியும்
அறிமுகம்
எமதுநாடு ஒரு வளர்முக நாடு. எழுபது சதவீதமான மக்கள் வளர்ச்சி குன்றிய பிரதேசங் களில் வாழ்கின்றனர். அவர்கள் தமது கல்விக்காக பெரிய பாடசாலைகளைத் தேடி நகரங்களுக்கோ உபநகரங்களுக்கோ நகர்ந்துசெல்லமுடியாது.
எல்லா இடங்களிலும் பெரிய பாடசாலை களை நிறுவுவதற்கு அரசாங்கங்களிடம் போதிய நிதிப்பலம் இல்லை. பல சமயங்களில் அவ்வாறு நிறுவுவது சிக்கனமற்றதாகவும், பராமரிக்க முடியாததாகவுமிருக்கும்.
இதனால் பெரும்பாலான பகுதிகளில் சிறிய பாடசாலைகளே செயற்படுகின்றன. எமது சமூக, புவியியல், தொழில்நுட்ப, கலாசார, பொருளாதார, அரசியல் நிலைமைகளின்படி சிறிய பாடசாலை கள் தான் உயர்ந்தளவு வினைத்திறனுடன் இயங்கமுடியும். இவற்றின் பொருத்தப்பாடான அம்சங்கள் எமது நாட்டிற்கு அதிகளவு சாதகமா னவை. அவை விரும்பத்தக்கமாதிரியில் தேசத்தின் அபிவிருத்திக்கு உதவும்.
இந்த அடிப்படையில் சிறிய பாடசாலை களின் கல்வியில் பங்களிப்பு தேசிய அபிவிருத் திக்கு உதவும் வழிமுறைகள் பற்றி இக்கட்டுரை ஆராய்கின்றது.
சிறிய பாடசாலைகளின் பங்கு எழுத்தறிவினை அதிகரித்தல்:
இடம்பெயராத - அத்தகைய வசதிகள் இல் லாத பெரும்பாலான கிராமியக் குழந்தைகளுக்கு எழுத்தறிவை வழங்குவதில் சிறிய பாடசாலைகள் முக்கியமானவை. சூழலின் வளங்களைப் புரிந்து கொள்ளவும், உணவு, மருந்து, உபகரணங்கள்
൧ത്തുശ്രൂ 4

象 O நம் அவற்றின்
மா. சின்னத்தம்பி B.A. Phil. Hons, Dip.in.Ed, MA (Econ); M.Phil (Ed.) சிரேஷ்ட விரிவுரையாளர் கல்வியியல்துறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்.
என்பவற்றின் சீரான உபயோகத்தை உறுதி செய்யவும் தொழிலாற்றல், முடிவு எடுத்தல் என்பவற்றில் திறமைகளை மேற்படுத்துவதன் மூலம் மனிதனை வளமாக மாற்றுவதில் எழுத்த றிவினை அதகரிக்கும் பணி பிரதானமாயுள்ளது. இதில் சிறிய பாடசாலைகளின் பரம்பல்முறை பெரிதும் உதவியுள்ளது.
குழந்தை ஊழியத்தைத் தடுத்தல்
14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் ஊழியராகப் பணிபுரிதலும், அவர்கள் சதவீதம் கூடிச் செல்லு தலும் அபிவிருத்திக்கு எதிரான ஓர் அம்சமாகும். அவர்களின் உடலாற்றல் தொழில் செய்வதற்குப் போதுமானதல்ல என்பதுடன், நீண்டகால மனித வலுவிருத்திக்கு அடிப்படையான கல்வியை அவர்கள் இழந்து நிற்பது மிகப்பெரிய இழப்பா கும். விவசாயம், குடிசைக் கைத்தொழில், விற் பனைக் கூடங்கள், பால்விநியோகம், வீட்டுப்பணி கள்என்பவற்றில் அதிககுழந்தைகள் பயன்படுத்தப் படுகிறார்கள். இதனால் அக்குழந்தைகளும் அவர்களின் குடும்பங்களும் பொருளாதாரரீதியில் முன்னேறும் வாய்ப்பு தடுக்கப்படுகிறது.
சிறிய பாடசாலைகள் வினைத்திறனுடன் செயலாற்றினால் குழந்தை ஊழியம் அதிகரிப் பதைத் தடுத்து - பிற்காலத்தில் கல்வியறிவுள்ள, உடல் ஆரோக்கியமுள்ள, சரியான நம்பிக்கை யுள்ள ஊழியப்படையை நாடு பெறும். இதனால் பொருளாதார அபிவிருத்திதூண்டப்படும்.
63Fubu(6b alpigsa (Functional Literacy)
புள்ளி விபரங்கள் எழுத்தறிவுடையோர் பற் றிய சரியான விபரங்களைத்தருவதில்லை. பாகிஸ் தானில் எழுத்தறிவுடையவர்கள் 27% எனப்பட்டது. ஆனால் சரியாகப் பரீட்சித்தபோது அவர்கள் 14%
2 - அருணோதயக்கல்லூரி

Page 97
மானராகவேயிருந்தனர். 12வயதடைந்தவர்களில் 8% இலும் குறைவானவர்களே செய்திப்பத்திரிகை வாசித்துவிளங்கக்கூடியவர்களாக இருக்கவில்லை.
பாடசாலையிலிருந்துவிலகுவோரைக்குறைப் பதற்கு இச்சிறிய ஆரம்பப் பாடசாலைகள் திற மையாக இயங்கவேண்டும். தொடர்ந்து பாடசா லைக்கு மாணவர் வரும் வகையில் ஊக்கு விப்பதும், இடைநிலைக் கல்வியில் சேரும் தகுதி பெறக்கூடியதாகக் கற்பிப்பதும் இவர்கள் கடமை
யாகும்.
பத்திரிகைவாசித்தல்,வங்கிதபால் அலுவலக படிவங்களை நிரப்புதல், உணவுப் பொதிகளின் அறிவுறுத்தல்களை விளங்கிக் கொள்ளுதல், வீதிகளில் எழுதப்படும் அறிவுறுத்தல்கள், எச்சரிக் கைகளை விளங்கிக் கொள்ளுதல் என்வவற் றுக்கான திறன்களை கிராமியமாணவரிடமும், வளர்ந்தோரிடமும் வளர்ப்பதில் சிறிய பாடசாலை களை - அதன் ஆசிரியர்களைப் பயன்படுத்துவது அபிவிருத்தியில் பங்குகொள்ளும் மக்கள் தொகையை அதிகரிக்கச் செய்யும்.
apib LurTg535Tůqdis 56ătoarâ (Education of Environmental protection)
சிறிய பாடசாலைகளே சூழலுடன் மிகவும் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளன. இதனால் இந்த மாணவரின் சூழற் பாதுகாப்பு பற்றிய அறிவையும், மனப்பாங்கையும் விருத்தி செய்ய வேண்டும். அத்தகைய நடவடிக்கைகளில் அவர் களை ஈடுபடுத்தும் செயற்திட்டங்களைப் பிற சமூக நிறுவனங்களுடன் இணைந்து நிறைவேற்ற வேண்டும். உ+மாக மரம்நடுதல், குளத்துக்கு அணைகட்டல், வெள்ள வாய்க்கால்களை ஆழ மாக்குதல், நீர்நிலைகளைச் சுத்தப்படுத்தல் போன்றவற்றில் இப்பாடசாலைகள் ஈடுபடலாம். ஆனால் இதற்கான உபகரணங்கள், மாணவ ருக்கான நிறை உணவு, ஆசிரியர் ஊக்குவிப்புப் படிகள் கொடுபடல் வேண்டும். ஏழை மாணவரைச் சிரமதானப் பணிக்குள் அளவுக்கதிகமாக ஈடு படுத்தல் பாடசாலைக்கான மாணவர் வரவை வெகுவாகப் பாதிக்கும்.
அருணோதயக்கல்லூரி

சேமிப்பு இயக்கம்
சிறிய பாடசாலைகளில் சில தினங்களைச் சேமிப்புத்தினங்களாக கொண்டாடுதல் அவசியம். உணவுவிரயங்களைத்தவிர்த்தல், காய்கறிகளை பழுதடைய முன் குடும்பங்கள் பங்கிடல், உடை களிலான சிக்கனம், மாதாந்த சேமிப்பு பழக்கம், கூட்டுறவுமுறையில் நிதியுதவி பெறுதல் போன்ற வற்றின் அனுகூலங்களை சிறிய பாடசாலை மட்டத்தில் விளக்குவதாலும் பரவலாக சேமிப்பு உயர்வுடைய மக்கள் தொகையை அதிகரிக்க முடியும். இது நீண்டகாலத்தில் பொருளாதார அபிவிருத்தியை மேம்படுத்தும்.
கலைத்திட்டமாற்றங்கள்
சிறிய பாடசாலைகள் அப்பிரதேச அபி விருத்தியில் பங்குகொள்ளும் வகையிலும், மாண வர்களையும் அவர்களின் குடும்பத்தவர்களையும் உற்பத்தித் திறனுடையவர்களாக மாற்றும் வகை யிலும் கலைத்திட்டம் வடிவமைக்கப்படுதல் அவ சியம்.
சுதேசிய மூலவளங்கள், சுதேசிய நுகர்வு மாதிரிகள் பொருத்தமான தொழில்நுட்பம், குடும் பக் கட்டுப்பாடு என்பனபற்றிய தெளிவான அறிவை, அனுபவங்களை வழங்கும் வகையில் கலைத்திட்டங்கள் வடிவமைக்கப்பட்டால் பொரு ளாதார அபிவிருத்தியில் இப்பாடசாலைகள் பிரதான பங்கு வகிக்கமுடியும்.
தொழிற்துறைத் தொடர்பு
ஒவ்வொரு பிரதேசத்திலும் செயற்படும் தொழிற்சாலைகள், தொழிற்கூடங்கள், சேவை நிலையங்கள், அப்பிரதேச சிறிய பாடசாலை களுடன் இணைந்து சிறிய சிறிய செயற்திட்டங் களை நிறைவேற்றலாம். இதனால் மாணவரிடம் தொழில்பற்றிய ஆர்வம், பொருத்தமான மனப் பாங்கு என்பவற்றை ஏற்படுத்தலாம். நீண்ட காலத்தில் தொழிற்துறை, அப்பிரதேசம், மக்கள் ஆகியோரிடையே நெருக்கமான தொடர்புஏற்பட்டு அப்பிரதேசம் வளர்ச்சியடையும். கோவில்களும், சனசமூக நிலையங்களும் கூட இப்பாடசா லைகளுடன் இணைந்து பொருளாதார, சமூகப்
3 ൧രുന്നൂur

Page 98
களில் ஈடுபடல்ஊக்குவிக்கட் joT(FSb. சுயதொழில் ஆற்றல், ஆர்வம் என்பவற்றை மேம்படுத்த இத்தகைய நடைமுறைகள் உதவும்.
அபிவிருத்திநிறுவனங்களகப்பாவித்தல்
அப்பிரதேச அபிவிருத்திக்கான முகவர் களாக இப்பாடசாலை ஆசிரியர்களைப் பயன் படுத்தவேண்டும். நிதியுதவியை அரசாங்கம் அவர்களிடம் வழங்கி, மாணவர்கள், அவர்கள் பெற்றேர்கள் ஆகியோரை அவற்றில் ஈடுபடுத்த உதவவேண்டும். பாகிஸ்தானில் ஒரு மாகாணத் தில் 80 கிராமங்களில் இவ்வாறு ஒப்படைக்கப்பட்டு வெற்றியளித்துள்ளது. இதனால் இப்பாடசாலை களின் பொருளாதாரப் பெறுமானமும், பங்களிப் பும் உயரும்.
அரச மானியங்களை அதிகரித்தல்
பல்கலைக்கழக மாணவன் ஒருவனுக்குரிய செலவின் 1 சதவீதமே இச்சிறிய பாடசாலை மாணவருக்குச் செலவாகிறது. இதனால் இப்பாட சாலைகளுக்கான உணவு மானியம், புத்தக மானியம், போக்குவரத்து, மருத்துவ வசதி மானியங்களை அரசாங்கம் அதிகரிக்க வேண் டும். இதனால் ஏழைகளிலான முதலீடு அதிகரிக் கும். இதனால் வருமான சமமின்மை குறைந்து சமூகநீதிஉயரும். இது பொருளாதார அபிவிருத்தி
d
ஃ ஓர் அரக்கனின் பலம் உங்களி விஷயந்தான். ஆனால் ஒரு அரக்க அது கொடுரம்.
ஃ நீங்கள் நீங்களாகவே இருங்கள்.இ
சுயஆற்றல், சுயசிந்தனை உடைய
ஃ மனோசக்தியைப் பயன்படுத்தா
தவறான வழிகளில் பயன்படுத்தவ
ദ്രഭരസ്കug 4

இலக்கில் பிரதானமானதாகும். இதில் சமூக நிறுவனங்களின் ஆதரவை சிறிய பாடசாலைகள் திரட்டவேண்டும். வாக்குரிமைப்பலத்தையும் பயன் படுத்தவேண்டும். இந்தியாவில் வாக்களிக்காமல் தண்ணிர் பெற்றமை. உ+ம் Braziல் 1920ல் இத்தகைய முறை - கிராமிய சிறிய பாடசாலை சார்ந்த பெற்றோர் மானியங்கள் அதிகரிக்கப்
LULL 607.
UD്യബ്
நாட்டில் பரவலாக இப்பாடசாலைளிருப் பதாலும், வறிய மக்களுடன் தொடர்புடையதாக இருப்பதாலும், உற்பத்தித்துறைகளுடன் இணை ந்து காணப்படுவதாலும், அடிப்படைத்திறன்களை உருவாக்குவதில் இப்பாடசாலைகள் ஈடுபட்டு மனிதனது விருத்தியில் பங்குகொள்வதாலும் பொருளாதார அபிவிருத்தியில் பிரதான இடம் வகிக்கின்றன. இதனால் பல்வேறு பொருளாதார அபிவிருத்தி பற்றிய கொள்கைகளும், நடை முறைகளும் சிறிய பாடசாலைகள், அவற்றின் சூழல் என்பவற்றை மையப்படுத்தினவாக அமை தல் அவசியம். சுதேசிய தன்மைகளுக்கு சிறப் பான இடம் வழங்கும் வகையில் இப்பாடசாலைகள் பொருளாதார அபிவிருத்தியுடன் இணைக்கப் படுதலேநீண்டகால பொருளாதாரஅபிவிருத்திக்கு
உதவும் வழிமுறையாகும்.
h
N டம் இருந்தால் அது அருமையான னைப்போல நீங்கள் நடந்துகொண்டால்
ன்னொருவனின்நிழல் ஆகிவிடாதீர்கள். வராய் இருங்கள்.
மலே துருப்பிடிக்கவும் விடக்கூடாது.
ம கூடாது.
ノ
4 - அருணோதயக்கல்லூரி

Page 99
கல்விச்சீர்மியமும்ப Educational Counsel and Multiple Intellig
மனிதன் வாழும் உலகு இன்று சிக்கல் நிை இதனால் பல்வேறு பிரச்சினைகளுக்கு மாணவர் தீர்மானங்களை மேற்கொள்ளவேண்டியவராக உ தீர்மானம் எடுக்கும் ஆற்றல் எல்லா மாணவரிடத்து மாணவருக்கு உதவவேண்டிய கடப்பாடு ஆசிரியர்க
பொதுவான கல்வி அமைப்பியலினூடாக உதவமுடியும் என்ற நம்பிக்கை நீடித்து வந்தது அதனோடிணைந்த கலைத்திட்டமும் இன்றைய ம வழிசொல்ல முடியாதனவாக உள்ளன. பல்வேறுச கவனத்திற்கொள்ளப்படாமையால், மாணவர்களிட முளைவிடத் தொடங்குகின்றன. இவற்றின் விை பிரச்சினைகளாலும் மாணவர்கள் அவதிக்குள்ளாகி
மாணவர்களிடையே காணப்படும்தனியாள்வே கொண்ட கல்வியினால் அவர்களது பிரச்சினை முன்வைக்க முடியாதுள்ளது. மாணவர்களிடத்தே பல்வேறு பின்னணிகளையும் காரணிகளையும் விள இனங்கண்டு அவர்களுக்குப் பொருத்தமான ? ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமா குறித்த அடிப்படை அறிவும் இவற்றோடிணைந்த செய்யப்படவேண்டும் என்ற சிந்தனை மேலோங்கி, உள்ளடக்கப்படுகின்றன.
தனித்துவமான உள்ளார்ந்த ஆற்றல்களு விளங்குகின்ற பிள்ளை ஒவ்வொன்றும் தன் அப்பிரச்சினைகளின் தன்மையை விளங்கி, தன் நெறிப்படுத்தி, தன்னைச் சுற்றியுள்ள சூழலில், கு( தொடர்புச் சாதனங்கள், சமய நிறுவனங்கள் போ6 அப்பால் தனது பிரச்சினைகளுக்குத் தீர்வு காணக் கல்வி வழிகாட்டலினதும் கல்விச் சீர்மியத்தினது பருவங்களிலும் சகல சந்தர்ப்பங்களிலும் சூழலுட6 செய்யவும் பொருத்தமான தெரிவுகளைச் செய்ய ஆற்றல்களை பிள்ளையிடத்து வளர்த்தெடுப்ட அணுகுமுறை அடிப்படைப்பயிற்சி பெற்றவர்களா
அருணோதயக்கல்லூரி- 4

ன்முக நுண்மதியும்
ing கலாநிதி த. கலாமணி சிரேஷ்ட விரிவுரையாளர்
en Ce கல்வியியல்துறை,
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம். U
றந்ததாக மாற்றமடைந்து கொண்டிருக்கின்றது. கள் முகங்கொடுக்கவேண்டியுள்ளனர்; பல்வேறு iளனர். இச்சந்தர்ப்பங்களிலெல்லாம் தாமாகவே ) இருப்பதாகக் கூறமுடியாது. இச்சந்தர்ப்பங்களில் ளுக்கு உண்டு.
மாணவர்களின் பிரச்சினைகளுக்கு ஆசிரியர் து. ஆயினும், பொதுவான கல்வி அமைப்பும், ாணவர்களின் தனித்துவமான பிரச்சினைகளுக்கு ந்தர்ப்பங்களிலே மாணவர்களின் தனித்துவங்கள் த்தே உள முரண்பாடுகளும் உளநெருக்கடிகளும் ளவாக நடத்தைப் பிறழ்வுகள் ஏற்பட்டு, சீராக்கப் ன்றனர்.
றுபாடுகள் காரணமாகவே பொது அமைப்பியலைக் களுக்குத் தீர்வுகாணவேண்டிய மார்க்கங்களை தனியாள் வேறுபாடுகளைத் தோற்றுவிக்கக்கூடிய ாங்கிக்கொண்டு, மாணவர்களின் தனித்துவங்களை ஊக்கலை வழங்கவேண்டிய அவசியம் இன்று கவே, கல்வி வழிகாட்டல், கல்விச் சீர்மியம் என்பன திறனாற்றல்களும் ஆசிரியர்களிடத்து விருத்தி இன்றைய ஆசிரியர் பயிற்சித்திட்டங்களில் அவை
-னும் தேவைகளுடனும் பிரச்சினைகளுடனும் பிரச்சினைகளைத் தனதாக ஏற்றுக்கொண்டு மனப் பற்றிய சுய உணர்வுடன் தன்னைத்தானே ம்பம், சகபாடிகள், பாடசாலை, சமூகம், வெகுசன ாற பல்வேறு காரணிகளின் செல்வாக்குகளுக்கும் கூடியதாக பிள்ளையிடத்து ஆற்றலை வளர்த்தலே ) அடிப்படை நோக்கமாகும். வாழ்வின் எல்லாப் இயைபாக்கம் காணவும் சுயதிறன்களை விருத்தி பும் தீர்மானங்களை மேற்கொள்ளவும் வேண்டிய தென்பது இலகுவான பணியன்று. உளவியல் லயே இதனைச் சிறப்பாகச் செய்துமுடிக்க முடியும்.
5 ഴ്ന്നത്തന്ത്രശ

Page 100
பிள்ளையின் உடல் நலம் போன்று உளநல தாகும். பிள்ளையின் உளசமூகவிருத்திக்காகக் ை கூட பொருத்தமானவையாக அமைந்து பிள்ை சிறப்பான முறையிலே வெளிக்கொணரவேண்டும். அப்பிள்ளைக்கே உரிய சிறப்பான ஆற்றல்கள் வெ அப்பிள்ளைக்குக்கிடைக்காமற்போகலாம். பிள்ளை ஏற்கனவே செய்துகொண்ட முற்கற்பிதங்களும்கூ பிள்ளையின் நுண்மதி(Ingeligence) என்பதாகுப்
நுண்மதி என்பது ஒரு பிள்ளையின் உள ஆற் புதுமைபுனைதல், தொடங்கிய செயலைத் தொடர் உணர்தல், தீர்மானம் மேற்கொள்ளல் ஆகியவற்றி என அல்பிரட் பீனே என்பவர் குறிப்பிட்டார். பின்னர் (1.0)’ எனும்பதம் அறிமுகப்படுத்தப்பட்டது. ஒருபிள்ை விகிதத்தை நூறால் பெருக்கிவரும் எண்ணை நு ஏற்பட்டது. ஒரு பிள்ளை சாதாரணமாக ஒரு குற செயற்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு கணிக்கப்படுகின்றது. ஒரு குறித்த காலவயதில் உள் அல்லது தாழ்வான வயதுக்குரிய உளச் செயற்பா( எவ்வயதுக்குரிய உளச் செயற்பாடுகளை ஆற்ற அப்பிள்ளையின் உளவயதாகக் கொள்ளப்படுகிறது
உளவயதைக் கணிப்பிடும்பொருட்டு சோதனை நீண்டகாலமாக பிள்ளையின் மொழிவளம், த அளவிடுதலே நுண்மதிச் சோதனைகளின் நோக் பிள்ளைகளின் ஆற்றல்களின் பன்முகப்பாடு (m பல்கலைக்கழக கல்வியியற்துறைப்பேராசிரியர்ஹே கூறினார். நுண்மதித்தேர்வுகளில், ஒரு மனிதனுடை தனியே மொழிவளம், தர்க்கரீதியான கணிதம் ஆகி பல்வேறு புலம் சார்ந்த ஆற்றல்களையும் கவன மேற்கொள்ளவேண்டுமென காடினர் வலியுறுத் விழுமியங்கள் கொண்ட செயல் நடவடிக்கைகளில் களைப் படைக்கவும் புதிய அறிவைக் கண்டுபிடிக்கள் பாடுகள் சார்பாக நுண்மதி என்பது வரைவிலக்கண
நுண்மதி என்பது ஒன்றோடொன்று இணை ஆற்றல் என்ற கருத்தைகாடினர் மறுதலித்ததோடு, ஏ இந்த முன்வைப்பானது, முன்னையநுண்மதிஅள6 கவனத்தை வேண்டிநிற்பதோடு, அவர்கள் பற்றிய
மொழிசார் நுண்மதிதர்க்கம் சார் கணித நுண் இயக்கம்சார் நுண்மதி, ஆளிடைத் தொடர்புசார் அமையும் இந்த ஏழு நுண்மதிகளும் பன்முக நுண்ம
ല്യു 4.

மும் சிறப்பாகக் கவனத்திற் கொள்ளப்படவேண்டிய கக்கொள்ளப்படும் வழிமுறைகளும் உபாயங்களும் ளயின் ஆற்றல்களையும் தனித்துவங்களையும் பிள்ளை ஒவ்வொன்றுமே தனித்துவமானதுதான். ளிப்படுவதற்கான சந்தர்ப்பங்கள் பலவேளைகளில் Tயின் ஆற்றல்கள் எனவும் இயல்புகள் எனவும்நாம் . இதற்குக் காரணமாகலாம். அவ்வாறான ஒன்றே
D.
]றலாகும். ‘புரிந்துகொள்ளுதல், நியாயம் காணல், ந்து செய்தல், நடத்தைக் குறைபாடுகளைத் தானே வின் ஒட்டுமொத்தப் பெறுமானமே நுண்மதியாகும்’ நுண்மதியை அளவீடு செய்வதற்காக நுண்மதி'ஈவு ளையின்உளவயதுக்கும்காலவயதுக்குமிடையிலான ண்மதி ஈவுப் பெறுமானமாகக் குறிப்பிடும் வழக்கு நித்த வயதில் (காலவயதில் ஆற்றக்கூடிய உளச் ஒரு பிள்ளையின் உளவயதும் நுண்மதி ஈவும் ளபிள்ளை அக்குறித்த காலவயதுக்கும் உயர்வான நிகளை ஆற்றக்கூடியதாக இருக்கலாம். அவ்வாறு க்கூடியதாகப் பிள்ளை உள்ளதோ அந்த வயதே
l.
ாகள் பலகொடுக்கப்படுவது வழக்கம். ஆயினும் மிக ர்க்கரீதியான கணிதம் ஆகியவற்றை மாத்திரம் க்கமாக இருந்து வந்துள்ளது. இதன் காரணமாக multiplicity) புறக்கணிக்கப்படுவதை ஹாவார்ட் ாவார்ட்காடினர் (Howard Gardner-1983)எடுத்துக் யநுண்மதிசார்ந்த ஆற்றல்களின் அளவுகோலாக யவற்றை மாத்திரம் கருத்திற்கொள்ளாது, அவனது த்தில் எடுத்து, பரந்த வீச்சினூடாக அளவிடலை தினார். பரந்தவொரு தொடரிலமைந்த கலாசார பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்ளவும் உற்பத்தி பும் கூடியதான வெவ்வேறு செயன்முறைத் தொழிற் ப்படுத்தப்படவேண்டுமென இவர் கூறினார்.
ந்த ஒரு வளைவுபோன்ற தனியானவொரு உள ாழுதனித்தநுண்மதிகளையும் இவர் முன்வைத்தார். வீட்டினூடாகப் புறக்கணிக்கப்பட்டவர்களைக் குறித்த நம்பிக்கைகளையும் வளர்ப்பதாக உள்ளது.
மதி, இசைசார்நுண்மதி, வெளிசார் நுண்மதி, உடல் நுண்மதி, ஆள்அகத் தொடர்புசார் நுண்மதி என $56it (Multiple Intelligences) 6T60TeGoyd,5LGB
6 - அருணோதயக்கல்லூரி

Page 101
கின்றன. இப்பன்முக நுண்மதிகள் கொண்டோ அவர்களை எத்துறையை நோக்கி வழிப்படுத்தல அட்டவணையில் தந்துள்ளார்.
நுண்மதி
巴他的川
மொழிசார் நுண்மதி (Lingustic)
ஒலிகளையும், ஒழுங்கா சொற்களின் கருத்துக் வெவ்வேறு தொழிற்ப கிரகித்தல்.
தர்க்கம்சார் கணித நுண்மதி
Logico-mathematical)
தர்க்க ரீதியான கோல கோலங்களையும் கிரகி கண்டறியக்கூடிய ஆற் போல் அமைந்ததர்க்கத் ளக்கூடிய ஆற்றலும்,
இசைசார் நுண்மதி
Musical)
சுருதி, லயம், அழகியல் என்பவற்றை உருவாக் நயக்கும் ஆற்றலும், ! வெளிப்பாட்டுத்திறனை
வெளிசார் நுண்மதி
Spatial)
கட்புல - வெளி உலகப் புலக்காட்சிகளை உரும ஆற்றல்; தூண்டிகளற் இத்தகைய புலக்காட்சி
உருவாக்கல்.
உடல் இயக்கம்சார் நுண்மதி
Bodily-Kinesthetic)
வெளிப்பாடுகளைக் கா திறனாகப் பயன்படுத் திறனாற்றலுடன் கையா
ஆளிடைத்தொடர்புசார் நுண்மதி ( Interpersonal)
ஏனையோரின் மனநிை களையும் ஊக்கல்க6ை யும் கண்டறியக்கூடிய அ
ஆள் அகத்தொடர்புசார் நுண்மதி (Intrapersonal)
தன்னை உணர்தல், த6 தனது மனவெழுச்சியின் மாகக் கண்டறிதல்.
கார்டினர் முன்வைத்த பன்முகநுண்மதிக் கே இனங்கண்டு, அவர்களின் ஆற்றல்களை மதித்துஅ ஆற்றுப்படுத்தலில் உதவக்கூடியது. இதனால் மா வளர்க்க முனைவர். இன்று கார்டினர் முன்ை பெறக்கூடியதான ஆய்வுகள் முன்னெடுக்கப்படுகி:
அருணோதயக்கல்லூரி
来源
4

ரிடத்துக் காணப்படக்கூடிய ஆற்றல்களையும் ாம் என்பதனையும் கார்டினர் கீழே காட்டிய ஓர்
ஆற்றுப்படுத்தப்படக்கூடி தொழிற்துறை
ன சந்த நடைகளையும் பத்திரிகைத்துறை, ளையும் மொழியின் கவிதைத்துறை, ாடுகளையும் எளிதிற் எழுத்துத்துறை.
ல்கள்
ங்களையும் எண்சார் கணிதத்துறை,
க்கக்கூடிய ஆற்றலும் விஞ்ஞானத்துறை றலும்; நீண்ட சங்கிலி தொடர்களைக் கையா
சார் ஒலித்தொனிகள் இசையமைப்பு,
கக்கூடிய ஆற்றலும் வயலின் சங்கீதம். சங்கீத வடிவங்களின் விளங்கிக்கொள்ளலும்.
புலக்காட்சி பெறல்; இப் சிற்பத்துறை,
ாற்றம் செய்யக் கூடிய கள ஆய்வுத்துறை ற நிலைமையிலேயே அனுபவங்களை மீள்
டுவதற்காக உடலைத் நடனத்துறை, தல், பொருட்களைத் விளையாட்டுத்துறை. ണ്.
)6oes6oo6Tuqub er umTshurá விற்பனைத்துறை, ாயும், நோக்கங்களை சிகிச்சைத்துறை, ஆற்றல். உளவியற்துறை.
ானை நெறிப்படுத்தல், வழிகாட்டுநர்,
இயல்பைப் பொருத்த ຫຶu8uh.
ட்பாடானது, மாணவர்களின் பன்முகப்பாடுகளை வர்களுக்குப்பொருத்தமானதுறையில் அவர்களை ணவர்கள் ஊக்கம் பெற்று, தமது ஆற்றல்களை பத்த நுண்மதி வகைகள் மேலும் விரிவாக்கம்
ாறன.
米

Page 102
நன்மதிப்பு GOOd Will
இங்கிலாந்துக்கணக்கியல்நியமம் 22இன்படி -22) நன்மதிப்பு என்பது பின்வருமாறு வரைய6 “ஒரு நிறுவனத்தின் மொத்த ரீதியான 6 தனித்தனியான பெறுமதிகளின் கூட்டுத்தொகைக்
பொதுவாகக் கணக்காளர்கள் ‘நன்மதிப்பு சிறிதளவு முக்கியத்துவமே கொடுக்கின்றனர். பெறுமதிக்கே கூடிய முக்கியத்துவம் கொடுக் நிறுவனத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ள தேறிய உ( காணப்படுகின்றது. இத்தகைய நன்மதிப்பானது இந்நன்மதிப்பானது வியாபாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட மூலதனத்தின்மீது எதிர்பார்க்கப்பட்ட சாதாரண வரு பெற்றுத்தருவதாக இருத்தல் வேண்டும். இங்கு சா கருத்திற்கொள்கையில் பின்வரும் அம்சங்களுக்
65urturiggsfloor 56060DLD - (Nature of the b 65TLITL60Luebugg) - (The risks involv cups.TGOLD55ITGOT SluJITULDITGOT berglub- (Fail
ஏனைய பொருத்தமான விடயங்கள் - (Any
நன்மதிப்பை ஏற்படுத்தும் காரணி Causes for Good will
நிறுவனமொன்றின் நன்மதிப்பை ஏற்ப குறிப்பிடலாம். 1. நிறுவனம் அமைந்துள்ள இடம். 2. நிறுவனத்தின் உற்பத்திப் பொருளின் சிறப்பு 3. சாதகமான ஒப்பந்தங்களை வைத்திருத்தல்
தனியுரிமையை வகித்தல். 4. பங்காளர்களின் தனிப்பட்ட மதிப்பு.
5.
திறமையானதும், திருப்திகரமானதுமான ஊ 6. 65urtur Jágs) (Trade mark), &bdis6d வியாபாரப் பெயரைக் கொண்டிருத்தல். தொடர்ச்சியான விளம்பரங்கள். 8. மாறுபடும் நிலைமைகளுக்கேற்ப நிறுவனத்
வளர்ச்சி / விருத்தியையும் பேணுதல். 9. சட்டரீதியான கட்டுப்பாடுகளிலிருந்து கிடைக்கு
൧രുന്നൂശ 4

Dr.T.Velnampy Senior Lecturer, Dept. of Commerce,
University of Jaffna.
(Statement of standard accounting practice றை செய்யப்படுகின்றது.
hபறுமதிக்கும், அதன் தேறிய சொத்துக்களின் தமிடையிலான வேறுபாடேநன்மதிப்பு எனப்படும்.”
வாடிக்கையாளரைக் கவரும் சக்தி” என்பதற்குச் மாறாக நன்மதிப்பின் விற்பனை செய்யக்கூடிய கப்படுகின்றது. எனவேதான் நன்மதிப்பானது ருவச் சொத்துக்களால் பிரதிபலிக்கப்படுவதாகக் து ஒரு கட்புலனாகாத சொத்தாகக் காணப்படும். தேறிய உருவச்சொத்துக்களால் பிரதிபலிக்கப்பட்ட வாய் வீதத்திலும் பார்க்கக்கூடுதலான வருவாயைப் தாரணமாக எதிர்பார்க்கப்படும் வருமானத்தினைக் தமுக்கியத்துவம் அளிக்கப்படுதல் வேண்டும்.
pusiness)
ved)
management remuneration) other relevant circumstances)
கள்
டுத்தும் காரணிகளாகப் பின்வருவனவற்றைக்
த்தன்மை அல்லது அதன் சேவையின் மதிப்பு. , மற்றும் முழுமையான அல்லது பகுதியளவான
ழியர்களைக் கொண்டிருத்தல். ரிமை (Patent) அல்லது நன்கு பிரசித்தி பெற்ற
தின் உற்பத்திப் பொருளின் தரத்தையும், நிறுவன
5ம் சுதந்திரம்.
8 - அருணோதயக்கல்லூரி

Page 103
நன்மதிப்புக் கணிப்பீடு செய்யப்படு
பொதுவாகப் பங்குடமை நிறுவனத்தின் கணிக்கப்படுவதுண்டு. 1. புதிய பங்காளர் ஒருவர் சேர்த்துக் கொள்ளப்ப( பங்காளர் ஒருவர் இளைப்பாறும்போது அல்ல இலாபநட்டப் பகிர்வு விகிதத்தினை மாற்றியை நிறுவனத்தை விற்பனை செய்யும்போது இயங்கிக் கொண்டிருக்கும் நிறுவனமொன்றுட
நன்மதிப்பைப் பதிவழிக்கும் முை Methods of Goodwill Adjustment
நன்மதிப்புக் கணக்கை ஆரம்பித்தல் (புத்தகத்தி நன்மதிப்புக் கணக்கை ஆரம்பித்துப் பதிவளித் நன்மதிப்பைக் காசாகக் கொடுத்துத்தீர்த்தல் நன்மதிப்பை மூலதனக்கணக்கு, நடைமுறைக் நிறுவனத்துக்கு வெளியே கொடுத்துத்தீர்த்தல் கடன் கணக்கை ஆரம்பித்தல்
நன்மதிப்புக் கணிப்பீட்டு முறைகள் Methods of Valuing Goodwill
பொதுவாக நன்மதிப்பைக் கணிப்பீடு / பயன்படுத்தப்படுகின்றன.
1 & Urteif &Gortugp60D -average profit methc i) 6T6flu sgrief &Gortugp6op - Simple ave i) நிறையூட்டப்பட்ட/ எடையூட்டப்பட்டசராசரிஇை சராசரிமொத்தவருமானமுறை - Average g L56085&6Oriucyp60p - Surplus profit meth மேலதிக நிறுவனப் பெறுமதிமுறை / மூலதன Excess of value of the business/Capitali.
எளிய சராசரி இலாபமுறை Simple average profit method
இம்முறையின்படி குறித்த எண்ணிக்கையா சராசரியை ஒரு குறித்த எண்ணிக்கையால் கணிக்கப்படுகின்றது. பொதுவாகச் சராசரி இலாப கொள்ளப்படுகின்றது.
egeഞ്ഞുധർമർgt-— 4

b அல்லது எழும் சந்தர்ப்பங்கள்
நன்மதிப்பானது பின்வரும் நிலைமைகளில்
ம் போது | LDP600ILD6oLu|b Gung க்கும்போது
ன் வேறு நிறுவனமொன்றை இணைக்கும் போது
றகள்
ல் காட்டல்) தல் இடருவாக்கிப்பதிவழித்தல்
கணக்கு என்பவற்றைத்திறந்து பதிவழித்தல்.
மதிப்பீடு செய்வதற்குப் பின்வரும் முறைகள்
d
rage profit method mucypsop - Weighted average profit method ross income method
pd.
மாக்கல் முறை
ration method
ன கடந்த வருடங்களுக்கான இலாபங்களின் பெருக்குவதன் மூலம் நன்மதிப்பானது தின் மூன்று வருடத் தொகையே நன்மதிப்பாகக்
) ഴ്ത്തus

Page 104
உதாரணம் 01 சீனு நிறுவனத்தின் கடந்த ஐந்து வருடங்களுக்கா6
வருடம்
நன்மதிப்பானது கடந்த ஐந்து வருடச் சராசரி பெறுமானமிடப்படும். நன்மதிப்பின் பெறுமானம் ட்
தீர்வு:
FJTF 66tulf F 15(
100000 5 ரூபா 20 '. நன்மதிப்பு = 20000
= ரூபா 6(
நிறையூட்டப்பட்ட/எடையூட்டப்பட்ட சராசரி Weighted average profit method
முறை 10இல் குறிக்கப்பட்ட சராசரி இலா (Simple average) gp5dd56ttpg). &rrig, 685mGB சமமான முக்கியத்துவமே கொடுக்கப்பட்டுள்ளது.அ ஏனெனில் அண்மையில் கிடைத்த இலாபங்களுக் ஒவ்வொரு வருட இலாபத்துக்கும் நிறை கொடுக்க குறைவான நிறையும் அண்மைய வருடங்களு இவ்வகையில் கடந்த சில வருடங்களின் நிறையூ தொகை நன்மதிப்பாகக் கொள்ளப்படுகின்றது. பின்வருமாறு பெற்றுக்கொள்ளப்படுகின்றது.
É 60.5ullull
மொத்த
உதாரணம் 02
மேற்படி உதாரணம் 1ஐக் கருதுக, கடந்த
மூன்றாண்டுக்கொள்வனவுப்பெறுமானமேநன்மதி
என்பது பின்வருமாறு அமையும்.
ക്രമത്സ്യ്രമ 5

ா இலாபங்கள் வருமாறு
இலாபம்
5000
20000
25000
20000
20000
இலாபத்தின் மூன்றாண்டுக் கொள்வனவில்
ன்வருமாறமையும்.
)00 - 20000 + 25000 + 20000 - 20000
5
)000 Κ 3 )000
இலாபமுறை
பமானது சாதாரண அல்லது எளிய சராசரியையே க்கப்பட்ட ஐந்து வருடங்களின் இலாபங்களுக்கும் ஆனால்நடைமுறையில் அவ்வாறு இருப்பதில்லை. கே கூடிய நிச்சயத்தன்மை காணப்படும். இதனால் ப்படுகின்றது. இதன்படி ஆரம்ப வருடங்களுக்குக் க்குக் கூடிய நிறையும் கொடுக்கப்படுகின்றது. ட்டப்பட்ட சராசரி இலாபத்தின் குறித்த ஒரு மடங்கு இங்கு நிறையூட்டப்பட்ட சராசரி இலாபமானது
GLDT.g55 36 stub
நிறை
ஐந்து வருட நிறையுருட்டப்பட்ட சராசரி இலாபத்தின் ப்பாகும் எனின்நன்மதிப்புஎவ்வாறு கணிக்கப்படும்
) — eിന്ദ്രത്തgൾൽണ്ണി

Page 105
தீர்வு:
6)(5LD இலாபம் இலாபம்
5000
2 20000
3 25000
4 20000
5 20000
சராசரி நிறையூட்டப்பட்ட இலாபம் =
- ரூபா 20 '. நன்மதிப்பு = 2 = ரூபா 62
சராசரி இலாப முறையிலான நன்மதிப்புக் சராசரி இலாப முறையானது முற்றிலு நிறுவனத்தின் உண்மையான பெறுமதிக்கு எந்த நன்மதிப்பாகத் தருகின்றது என்பது இதற்கெதிரான உதாரணமாக லால், நிஷால், மஷால் பங்குடமைய ஆகும். கடந்த ஐந்து வருடங்களின் சராசரி இலாபம் முன் ரூபா 30000 ஆகும். நன்மதிப்பானது சராசர் நன்மதிப்புப் பின்வருமாறமையும்.
= 30000 x 3
ღbum 90000 ஆனால் உண்மையில் இப்பங்குடமையில் ஏனெனில் இங்கு பங்காளர் சம்பளம்,மூலதனவட்டி கருத்திலெடுத்துக் கொள்ளப்பட்டது. பங்குடமையிலு சம்பளமாக வழங்கப்படுகின்றது எனின் இலாபம் பி
30000-(4000x3) 30000 - 12000 ლნLJIT 18000
இத்தொகை ஈடுபடுத்தப்பட்டமூலதனம் ரூபா 2 வதற்குக் கூடப் போதாததாகும். அத்துடன் இந்த ஐயும் அடிப்படையாகக் கொண்டால் நிறுவனப் பெ ஈடுபடுத்தப்பட்டமூலதனம் ரூபா 2OOOOO. எனவே
எனவே பங்காளர் சம்பளம், மூலதன வட் அடிப்படையாகக் கொண்டு நன்மதிப்பைக் கணிப்ட்
A
அருணோதயக்கல்லூரி

நிறை நிறையுட்டப்பட்ட
15000
2 40000
3 75000
4. 80000
5 100000 5 310000
31 0000
15 666.67 )666.67 x 3 000
கணிப்பீட்டின் மீதான குறைபாடு
ம் தன்னிச்சையானதாகும். இம்முறையானது விதத்திலும் தொடர்பில்லாத பெறுமதியினையே ா பிரதான வாதமாகும்.
பில் ஈடுபடுத்தப்பட்டுள்ள மூலதனம் ரூபா 20OOOO ) மூலதனவட்டி, பங்காளர் சம்பளம் என்பவற்றுக்கு ரி இலாபத்தின் மூன்றாண்டுக் கொள்வனவு எனின்
நன்மதிப்பே இல்லை என்றுதான் கூறவேண்டும். என்பவற்றுக்கு முந்திய இலாபமே (ரூபா 30000) |ள்ள மூன்று பங்காளர்களுக்கும் தலா ரூபா 4000 6rsityLDITD60LDub.
OOOOOக்குநியாயமான 10% வட்டியை வழங்கு இலாபத்தையும் (ரூபா 18OOO வட்டி வீதம் 10% றுமதி ரூபா 18OOOO ஆகவே இருக்கும். ஆனால் இந்நிறுவனத்தில் நன்மதிப்புகாணப்படமாட்டாது.
டி என்பவற்றைக் கழித்த பின்னுள்ள இலாபத்தை டுவதே மிகவும் பொருத்தமானதாக இருக்கும்.
൧ത്തുശ്രൂ

Page 106
சராசரி மொத்த வருமான முறை Average gross income method
இம்முறையின்படி குறிப்பிட்ட எண்ணிக் வருமானங்களின் சராசரியை குறித்த எண்ணிக் கணிக்கப்படும்.
உதாரணம் 08
ரவிநிறுவனத்தின் கடந்த ஐந்து வருடங்களுக்கான
வருடம்
2003
2004
2005
2006
2007
நன்மதிப்பானது கடந்த நான்கு வருட சராசரி எனக் கணிக்கப்படுகின்றது. நன்மதிப்பின் பெறும
தீர்வு:
சராசரி மொத்த வருமானம்
'. நன்மதிப்பு
சராசரிமொத்த வருமானமுறையானது ெ கையாளப்படுகின்றது. இம்முறையில் சராசரி இலா மேலும் பல சந்தர்ப்பங்களில் குறித்த சில வருடா மீண்டெழாத தன்மையினால் தாக்கமடைவதாக இ கொண்டு கணிக்கப்படும் நன்மதிப்பை அடிப்பன செய்பவர் அத்தகைய வருமானத்தை அனுபவிக்க
மேலும் மொத்த வருமானத்தை உழை சந்தர்ப்பங்களில் வருமானத்தை விட உயர்வான நட்டமடையும். இவ்வாறான சந்தர்ப்பத்தில் வியாப தொகைப் பணத்தைச் செலுத்தும் ஒருவர் நட்டத்தை
ദ്ര6രുന്നൂശ 5

கையான கடந்த சில வருடங்களின் மொத்த கையால் பெருக்குவதன் மூலம் நன்மதிப்பானது
மொத்த வருமானங்கள் வருமாறு.
மொத்த வருமானம்
ரூபா
50000
60000
80000
70000
40000
மொத்த வருமானத்தின் மூன்று வருடத் தொகை ானம் யாது?
300000
5 = ebuT 60000 60000 x 3 ரூபா 180000
س
தாழில்தகமைசார்நிறுவனங்களினாலயே பெரிதும் பமுறையிலான குறைபாட்டைக்காணமுடிகின்றது. வ்களின் மொத்த வருமானமானது வியாபாரத்தின் ருக்கலாம். எனவே உயர் வானத்தை மையமாகக் டயாகக் கொண்டு நிறுவனத்தைக் கொள்வனவு
ՓւQաո5l.
ப்பதில் ஏற்பட்ட / செய்யப்பட்ட செலவுகள் சில தாகவும் இருக்கலாம். இந்நிலையில் நிறுவனம் ார நிறுவனத்தின் நன்மதிப்புக்காகக் குறித்த ஒரு 3 அனுபவிக்க நேரிடும்.
2 - அருணோதயக்கல்லூரி

Page 107
மிகை இலாபமுறை Surplus / Super profit method
மிகை இலாபமென்பது தேறிய இலாபத்தி மூலதனத்துக்கான நியாயமான வருமானத்தை இலாபமாகும். இம்மிகை இலாபத்தைக் குறி நன்மதிப்பானது பெற்றுக் கொள்ளப்படும். அவ்வ ஆண்டுகளுக்கான ஆண்டுத் தொகையின் இ6 நன்மதிப்பை அடைந்து கொள்ள முடியும்.
உதாரணம் 04
காந்தன், சாந்தன் பங்குடமையால் எதிர்கால ஆண்டுக்கு ரூபா 20000 ஆகும். வியாபாரத்தில் இதேமாதிரியான நிறுவனத்தினால் எதிர்பார்க் பங்குடமைக்கு வழங்கும் சேவைக்காக வருடாந்தம் மிகை இலாபத்தின் நான்காண்டுக் கொள்வனவுத் நன்மதிப்பின் பெறுமானம் யாது?
தீர்வு முறை 1
சராசரி வருடத் தேறிய இலாபம் கழி. பங்காளர் சம்பளம்
மூலதனவட்டி 100000 X 10% (15000)
மிகை இலாபம்
'. நன்மதிப்பு = 50
முறை 11
இங்கு மிகை இலாபமான ரூபா 5000 இன் e560öG565ITGD5u56öt (Annuity) S6ör6ODu6L கொள்ளப்படலாம். இங்கு பொருத்தமான ஆண்டு: இங்கு 10% வட்டியில் 5 ஆண்டுகளுக்கும் பெறும் ஆகும். இது ஆண்டுத்தொகை அட்டவணையிலிரு பின்வருமாறிருக்கும்.
நன்மதிப்பு = ரூபா 50
= ரூபா
1 மேற்படி 3,791 என்ற பெறுமதியை (1+ r)” 6
பின்வருமாறும் பெற்றுக்கொள்ள முடியும்.
5
அருணோதயக்கல்லூரி

லிருந்து பங்காளர் சம்பளத்தையும், ஈடுபடுத்தப்பட்ட யும் (வட்டி) கழித்த பின்னர் கிடைக்கப்பெறும் த எண்ணிக்கையால் பெருக்குவதன் மூலம் றே சராசரி மிகை இலாபத்தின் குறிக்கப்பட்ட சில ர்றைய பெறுமதியால் பெருக்குவதன் மூலமும்
த்தில் எதிர்பார்க்கப்பட்ட சராசரித் தேறிய இலாபம் ஈடுபடுத்தப்பட்ட சராசரி மூலதனம் ரூபா 100000. கப்பட்ட வருவாய் வீதம் 10%. பங்காளர்கள் ரூபா 5000 சம்பளம் வழங்கப்படும்.
தொகை நன்மதிப்பாகக் கொள்ளப்படும் எனின்
ரூபா ரூபா 20000
5000
10000
5000
00 x 4 III 20000
பொருத்தமான எண்ணிக்கையான ஆண்டுகளின் றுமதியிலான பெருக்குத்தொகையேநன்மதிப்பாகக் sளின் எண்ணிக்கை 5 என எடுத்துக் கொள்வோம். ரூபா 1/= இன் இன்றைய பெறுமதிரூபா 3.791 ந்து பெற்றுக்கொள்ளப்பட்டது. எனவே நன்மதிப்பு
00 x 3.791
ன்னும் கத்திரத்தைப் பயன்படுத்திப்

Page 108
வருடம்
மேற்படி இரண்டு முறைகளிலுமான நன்மதிப்பின்
இங்கு முறை I இல் கணிக்கப்பட்டநன்மதிப்பைப் Փւգալb.
நன்மதிப்பு P-ra
இங்கு
P = எதிர்காலத்தில் எதிர்பார்க்கப்படு
(வரிக்கு முந்தியது) r = சாதாரண வருவாய் வீதம்.
A m - ஆபத்து எதிர்பார்க்கை வீதம்.
எதிர்பார்க்கப்பட்ட தேறிய உருவ
இங்கு A என்பதனால் குறிக்கப்படும் தேறிய மூலதனத்துக்குச் சமனானதாக இருக்கும். எனவே சமமானதாக அமையும். மேலே காட்டப்பட்ட சூத்திர ஊதியம் கவனத்திற் கொள்ளப்படவில்லை. இலாபத்திலிருந்து கழித்த பின்பே சூத்திரத்தில் பிர
உதாரணம் 05
உதாரணம் 04ஐக் கருதுக. இங்கு கொள்க.
சராசரித் தேறிய இலாபம் கழி - பங்காளர் சம்பளம்
இங்கு
P = 15000 r = 1 09% A = 100000 m = 25%

இன்றைய பெறுமதி
0.909
0.826
0.75
0.683
O,622
3.79
பெறுமானம் வேறுபட்டதாகவே அமையும்.
பின்வரும் சூத்திரத்தைப் பயன்படுத்தியும் கணிக்க
ம் பேணத்தகு சராசரி இலாபம்.
ச் சொத்துக்கள்.
உருவச் சொத்துக்கள் நிறுவனத்தில் ஈடுபடுத்திய TA(rXA) என்பதுஈடுபடுத்திய மூலதனத்துக்குச் த்தில் குறிக்கப்பட்ட இலாபத்தில் (P) பங்காளார் பங்காளர் ஊதியம் இருக்குமாயின் அதனை நியிடுதல் வேண்டும்.
m = 25%. 616016b A = 100000 616016Lib
ரூபா 20000 (5000) 5000
4 - அருணோதயக்கல்லூரி

Page 109
Pஎனவே நன்மதிப்பை m
பின்வருமாறு கணிப்பீடு செய்யலாம்.
1500(
நன்மதிப்பு
= ரூபா
மேலதிக நிறுவனப் பெறுமதி/மூலதனம Excess Value of the Business / C
இம்முறையின்படிநிறுவனமொன்றின்ெ கழிப்பதன்மூலம்நன்மதிப்பானது பெற்றுக்கொள் அடிப்படையில் எதிர்பார்க்கப்படும் வருமானம் (Ex 6.05LDmoor sisLi (Yield required) 6T6oru பெறுமதியானது மதிப்பீடு செய்யப்படும். இதனை
தேறிய
நிறுவனப் பெறுமதி =
இம்முறையானது SSAP-2 வரைவிலக் கணத்துடன் முழுமையாகப் பொருந்து
உதாரணம் 06
பங்குடமையொன்றின் குறித்த வருடத்து பங்காளர்களின் ஆண்டுச் சம்பளங்கள் வருமாறு.
A - 6000 B - 7000 C - 7000 ஈடுபடுத்தப்பட்ட முதல் மீதான வருவாய் வீதம் 10% தேறிய சொத்துக்கள் ரூபா 200000 நன்மதிப்பின் பெறுமானம் யாது?
தீர்வு:
தேறிய இலாபம் கழி பங்காளர் சம்பளம் (6000+ 7000+ 7 பங்காளர் சம்பளத்தின் பின்னரா
s 30( .. நிறுவனப் பெறுமதி = -
5 Ur
ത്രeഞ്ഞുUർക്കണ്ണി 5

A
என்ற சூத்திரத்தின் மூலம்
re 10
(100000x %00)
25
00
20000
ாக்கல் முறை
apitalization method மாத்தப்பெறுமதியிலிருந்து தேறிய சொத்துக்களைக் ளப்படும். இங்குநிறுவனம் தொடர்ந்தியங்கும் என்ற pected carnings) தேவைப்படும்/ வேண்டப்படும் வற்றை அடிப்படையாகக் கொண்டு நிறுவனப் ப் பின்வருமாறு காட்ட முடியும்.
6)TUD - Lushl absT6TÁŤ GFDLu6TLb
x 100 வருவாய் வீதம்
2 இன்படி கூறப்பட்ட நன்மதிப்புக்கான துகின்றது.
க்கான தேறிய இலாபம் ரூபா 5OOOO.
50000 000) = (20000) 6OTS6 TUL5 F 30000 99 x 100 )
300000

Page 110
'. நன்மதிப்பு
சொத்துக்கள்
Reference
1.
2.
ICASL (1995). Financila Accounting; In
Gupta C, Shukla M.C; Grewal. T.S; company; New Delhi.
Frankwood (1994); Business Accountil
Maheswari, S.N. Maheswary, S.K (200 Vikas publishing House Pvt. Ltd; New
. Magee. O.J. (1979); Partnership Accour
MacDonald & Evans Ltd; London.
d
அறிவாளியின் வாய் அவனுடை இதயமோ அவனுடைய வாயில்
மகிழ்ச்சியானவர்கள் மகிழ்ச்சி படுகிறவர்கள் விசனப்படுகிற உல
சுயநலம் உள்ளவர்களுடன்
கண்ணோட்டம் மாறிவிடும்.
வாழுவதற்கும் வாழவைப்பதற்கு அன்றேல் மாறுவதற்கும் மாற6ை

= நிறுவனப் பெறுமதி - தேறிய
200000 ست۔ 300000 --۔
ரூபா 100000
ستحت
stitute of chartered Accountants of Sri Lanka.
(1991); Advanced Accounts; S. Chand &
9.
1); Adcanced Accounting; Vol. 1; 8th edition; Delhi.
hts; The English Language book society and
ய இதயத்தில் இருக்கிறது. முட்டாளின் இருக்கிறது.
நிரம்பிய உலகத்தையும், விசனப் கத்தையும் உருவாக்குகிறார்கள்.
பழகினால் உங்களுடைய தாராள
ம் மகிழ்வதற்கும் மகிழ வைப்பதற்கும் வப்பதற்கும் நாமே பொறுப்பு.
6 -ണ - ീന്ദ്രത്തുധർമിണ്ണി

Page 111
ஆசிரியர் வாண்மை பாடசாலைகள்
பாத்திரமேற்றல்
ஆசிரியர்கள் தம்வசமுள்ள கல்வி என்ற ஒளி பூராகவும் வியாபித்துள்ள இருளினை அகற்று தீபங்களாக்க வேண்டியுள்ளது. இப்பணியினூடாக வாழ்க்கையை விருப்பத்திற்குரியதாக்கி ஒழுக்கத்து பாடசாலை வகுப்பறையை தம் வாழ்க்கையின் ஒ ஒளிரும் தீபத்தினாலேயே இன்னொரு தீபத்திற்கு
தேசவிடுதலை நோக்கியும், புரட்சிகரமான இல அபிவிருத்தியும் அடைந்துவரும் கல்வி உலக உயர்ந்துகொண்டே செல்கின்றது. ஆசிரிய - மா மெய்யான கற்றல் நிகழ்வதை நவீன உளவியல் அ
பாடசாலைகளை ஆதாரமாகக் கொண்
கல்விஓர் அடிப்படைத்தேவையும், அடிப்படை மானுட ஒழுங்கமைப்பு பாடசாலையாகும். அதனை மாணவச் செல்வங்களை நாட்டுக்குத் தேவையான ஆசிரியரையே சாரும். ஆசிரியப் பணியை சீரான செய்வதற்காக ஆசிரியர் எப்போதும் தன் கற்றல் தொடர்ச்சியாக வலுவூட்ட வேண்டும். கல்வியினா அடைவதற்கான செயன்முறையின்பால் மான அதனாலேயே ஆசிரியர் கல்வியின் இதயம் எனக்
பாடசாலைத்தொகுதியில் இடம்பெற்றுவரும்ப வெற்றி கொள்வதற்காக ஆசிரியர் எப்போதும் ஆர்வத்துடன் ஈடுபடவேண்டும். கல்விச்செயன்முை கடந்து மானுடவியல் செயன்முறையாக மலர்ந்துை ஆசிரியர் பல சவால்களை எதிர்கொள்ளவேண்டிய கொண்ட ஆசிரியர் அபிவிருத்திச்செயலமர்வுகள்ப
அறிவும் தேர்ச்சிகளும் துரிதமாக விருத்தியன போசித்துவரும் இன்றைய மாணவர்களுக்கு எதிர்க தேர்ச்சிகளை வழங்குவதே இன்றைய ஆசிரியர்களி அறிவையும், தேர்ச்சிகளையும் இற்றைப்படுத்திக்செ M கல்வியின்நவீன தொழில்நுட்பங்களை- புதிய M தமது அறிவையும், அனுபவங்களையும்மீள்ப
செய்தல்.
áആuര്ണ്ണി-— 5'

விருத்திக்காக
LIT. GOTLTsuffi உப பீடாதிபதி, 3566flub 503LD burrCBb, - யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி.
த்தாரைவாயிலாக வகுப்பறை, பாடசாலை, சமூகம் |வதற்காக ஒவ்வொரு மாணவனையும் ஒளிரும் 5 மாணவர்களை இனங்கண்டு அவர்களது கல்வி, டன் மிளிரச்செய்யும் நல்லாசிரியரே குருதேவர்கள், ர் முக்கிய அங்கமாக மாற்றிக்கொள்ள வேண்டும். ஒளியேற்ற முடியும்.
ட்சிய ரீதியான எதிர்காலவியல் நோக்கில் மாற்றமும் ல்ே ஆசிரிய பாத்திரத்தின் மகிமை தொடர்ந்து ணவ உயிர்ப்பான மானிட உறவின் மூலமாகவே ஆய்வு முடிவுகள் உறுதிப்படுத்துகின்றன.
ட ஆசிரியர் அபிவிருத்தி உரிமையுமாகும். கல்வியைவழங்குகின்றபிரதான ா நடைமுறைப்படுத்தும் மானிடர் ஆசிரியர் ஆவர். பயனுறுதிமிக்கோராக மாற்றும் முழுப்பொறுப்பும் வகையில், சமூகம் எதிர்பார்க்கும் விதத்தில் நிறைவு திறன் தேர்ச்சிகளையும், மனப்பாங்குகளையும் ல் எதிர்பார்க்கப்படும் எந்த ஒரு குறிக்கோளையும் னவரை வழிப்படுத்துபவர் ஆசிரியர் ஆவார். கருதப்படுகின்றார்.
ல்வேறு மாற்றங்களை எதிர்கொண்டு, சவால்களை நனது தொழில்சார் விருத்திச் செயன்முறையில் றயானது விஞ்ஞானபூர்வச்செயன்முறைகளைக் iளது. எனவே அதனை நெறிப்படுத்துவோராகிய புள்ளது. இதற்குப்பாடசாலைகளை ஆதாரமாகக் லவழிகளைக் காட்டுகின்றன.
டைந்துவரும் இன்றைய யுகத்தில் புத்தறிவினால் ால வாழ்க்கை, தொழில் உலகுக்குத் தேவையான ன் முக்கிய பணியாகும். இதற்கு ஆசிரியர்கள்தம் காள்ளவேண்டும். இதற்கு
வழிகளைக் கற்றுப்பிரயோகித்தல். யிற்சி, தொடருறுபயிற்சிமூலம் மீளஉயிர்த்தெழச்
7 ഴ്സുസ്ത്രം:

Page 112
கற்றலுக்குக் கற்றலுக்கான தேர்ச்சிகளை வி எதிர்பாராத வகையில் எழும் பிரச்சினைகள் நுட்பங்களை நடைமுறைப்படுத்தும் திறன்ெ நவீன உளவியல், தத்துவார்த்தங்களைக் கற் பாடசாலையை ஆதாரமாகக் கொண்ட ட விருத்தியாக்கும் செயலாற்றுகைகளையும் ே தமது தொழில்சார் கல்வி, உயர்கல்வி தகவ கொள்ளல்.
மேற் குறிப்பிட்ட வகையில் ஆசிரியர்கள் ஆதாரமாகக் கொண்ட ஆசிரியர் வாண்மை விருத்
ஆசிரியர் வா வேலைத்தி
நவீன இவ்வேலைத்திட்ட சக்கரத்தின்படி இயr செயற்படும் எல்லா ஆசிரியர்களையும் பயிற்றுல பாடசாலைமட்ட ஆசிரியர்களின் முழுமையான ( கிடையிலான தொடர்புகளின் விருத்தியேகூடுதலாக பெருமளவு வினைத்திறன் குறைவுக்குக் காரணம் புரிந்துணர்வின்மை, முரண்பாடுகளே எனக்கண்டு ஒரு நிறுவனத்தில் வழங்கும் பயிற்சியைவிட பா ஒன்றுசேர்க்கப்பட்டு வாண்மை விருத்திப் பயிற்சில் சக்கரம் குறித்து நிற்கின்றது. இதற்குப் பாடசாலை கலக்க வேண்டியுமுள்ளது. அத்துடன் பின்வரும்ப
കഴ്ത്തശ 5
 

ரிவாக்குதல்.
சவால்களைத் தீர்க்கும் நெருக்கடி முகாமைத்துவ
பறல்.
றுப்பிரயோகித்தல்.
ல்வேறு ஆய்வுகளையும், தமது வாண்மையை
மற்கொள்ளல்.
ல், தொழில்நுட்பக் கல்விகளை மேலும் உயர்த்திக்
தமது வாண்மையினை உயர்த்த பாடசாலையை திவேலைத்திட்டச்சக்கரம் வழிகாட்டுகின்றது.
ண்மை விருத்தி உடச் சக்கரம்
தேவைகளை ஆராய்ந்து முன்னுரிமைப்படுத்தல்
F66 ஆசிரியர் விருத்தி
வேலைத்திட்டங்களைத் தயாரித்தல்
ங்குநிலையிலுள்ள பாடசாலை என்ற நிறுவனத்தில் விப்பதே அன்றித் தனியாட்களை அல்ல. மேலும் விருத்தி, ஆசிரியர் குழாத்தின் அங்கத்தவர்களுக் எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் பாடசாலைகளின் குறித்த பாடசாலை ஆசிரியர்களிடையே நிலவும் பிடிக்கப்பட்டுள்ளது. இதைநீக்கப்புறவாரியாகவேறு ாடசாலைகளிலேயே ஆசிரியர்கள் அனைவரும் யை வழங்குவதையே மேற்குறித்த வேலைத்திட்டச் அதிபர், பணிப்பாளர்கள் புரிந்துணர்வுடன் ஒன்று ண்புகள் முக்கியம் பெறுகின்றன.
8 - அருணோதயக்கல்லூரி

Page 113
ஆசிரியர் அபிவிருத்திக்காக பாடசாலைகளே இதற்கு அமைவான பாடசாலைக்கொள்கைை ஆசிரியர்அபிவிருத்திக்குப்பொருத்தமானகழ் பாடசாலையின் வினைத்திறன் - விளைநிறன அபிவிருத்திவேலைத்திட்டங்களை உருவாக்க 5. ஆசிரியர்கள் ஒருங்கிணைந்துசெயலாற்றுவத
வழங்குதல்.
:
தர மேம்பாட்டு செயலாற்றுகைகள்
இன்று பாடசாலைகளில் வழங்கப்படும் பெற்றோர்களும், சமூகத்தவர்களும் பங்குகொ பாடசாலைகளில் காணப்படும் இந்த நிலைய அதிகரித்துள்ளது. ஆசிரியர்களின் விரிவாக்கப்பட்ட edifugelLShefogs (School Based staff De அபிவிருத்திக்குப்புதுப்புது அர்த்தங்களும், செயல
வகுப்பறையில் ஒரு சிறப்பறிஞராகக் கடன நிறுவனமாகக் கொண்டு விளங்கிச் செயலாற்ற பா முகாமைத்துவத் தொகுதி, பாரம்பரியத் தொகுதி, சமூ விளங்கி நடக்க வேண்டியுள்ளது. இதற்கு -
கல்வி, வாண்மை, தேர்ச்சிகளை விரிவாக்கும்: அர்ப்பணிப்பு, வகைகூறல், உடன்பாடா ஆக்கத்திறன்களை ஏற்படுத்தும் செயலாற்றுை குழுவுணர்வு, குழுச் சிந்தனை தொடர்பான உ பாடசாலையைக் கற்கும் ஒழுங்கமைப்புக்
ஆசிரியர்களின் இணைவு, முரண்பாடுதீர்த்த:
பாடசாலை ஓர் உயிர்ப்பான ஒழுங்கமைப்பாகு பிரச்சினைகள், அவற்றைத்தீர்த்துக்கொள்ள வேண் இதற்குத் தேவையான பண்பாடு, எமது பாடசா8ை தீர்க்கும்போது பாடசாலையின் வெளியீடுகள்தரமா
இவ் அடிப்படையில் நவீன ஆசிரியர் கல்வி கற்பித்தல் தேர்ச்சித்திறன்கள், வாண்மை, தனிப்ப நிலவும் புதிய தேவைகளுக்கு ஏற்ப ஆசிரியர்களு நடைமுறைக்கு வருகின்றன. கல்வியின் புத்தாள செயலாற்றும் ஆசிரியர்களின் பாடசாலை ஆ 666rfl'LGBš56os56řT (Multimedia Presentatior கலந்துரையாடல்களாக, சிந்தனைக் கிளறல்களா விடய ஆய்வுகளாக, பாத்திரமேற்று நடித்தலாக, ! செய்துகாட்டல்,தரவட்டங்கள், வெளிக்கள ஆய்வு 6

லைமை ஏற்றல். யயும், நிகழ்ச்சித்திட்டங்களையும் உருவாக்குதல். லைகளைப்பாடசாலையில்ஏற்படுத்திக்கொடுத்தல். ன விருத்தி செய்யக்கூடிய இசைவுடைய ஆசிரியர் b. bகான சந்தர்ப்பங்களை வழங்குதல் ஊக்கங்களை
கல்வி தொடர்பாக ஆசிரியர்கள் மட்டுமன்றி ண்டு ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியுள்ளனர். ானது ஆசிரியர்கள் மீது புதிய சவால்களை வாண்மை பாடசாலையை அடித்தளமாகக்கொண்ட velopment) என்பவற்றினூடாக ஆசிரியர் கல்வி ற்றுகைகளும் கிடைத்த வண்ணமுள்ளன.
மயாற்றிவரும் ஆசிரியர், பாடசாலையை ஒரு டசாலையின் விழுமியத் தொகுதி, சட்டத் தொகுதி, ழகத் தொகுதி, தேசிய - சர்வதேசியத் தொகுதிவரை
செயலாற்றுகைகள். ன இசைவு, ஆற்றுப்படுத்தல் - சீர்மியம், D556T.
பிர்ப்பான மனிதத்துவ செயற்பாடுகள். குள் உள்ளாக்கும் முகாமைத்துவத் தேர்ச்சிக்
b, பிரச்சினைதீர்த்தல், வேலைத்திட்டங்கள்.
ம். அவ் உயிர்ப்பான ஒழுங்கமைப்புக்கே உரித்தான ாடும் என்ற தேவை, அதற்கான உண்மை, முயற்சி, 0களில் எந்த அளவு காணப்படுகின்றது? இதைத் னதாகும்.
பல பரிமாணங்களில் விரிவடைந்து வருகின்றது. ட குணநலன்கள், விழுமியங்கள் என்பவை பற்றி க்கான நவீன வெளியீடுகள், செயலாற்றுகைகள் ர்களாகவும், சமூக மாற்றத்தின் முகவர்களாகவும் நார வகிபாகத்தை உறுதிப்படுத்தும் பல் ஊடக )வெளிவந்துகொண்டிருக்கின்றன. இவை அணிக் க, குழுநிலைச் செயற்பாடுகளாக, ஒப்படைகளாக, விரச்சினை தீர்த்தல் முறைகளாக கண்டுபிடித்தல், விடயங்களாக நடைமுற்ைபபடுத்தப்படுகின்றன.
9 ഴ്ന്നത്തുഞ്ചൈ

Page 114
அதிபர், ஆசிரியர், நிலையம், தேசிய ச
பாடசாலைகளில் பிரயோகிக்கக்கூடிய ஆ தொடர்பாக அதிபர்கள் விழிப்புடன் செயலாற்ற கூட்டங்கள், பாடசாலை ஆதாரச் செயற்பாட்டு ஆ சந்தர்ப்பபகிர்வுகள், களச் சுற்றுலாக்கள், விசேடமு. ஆசிரியர்களுடன் இணைந்து செயலாற்றி அ ஒன்றிணைக்க வேண்டும். இதற்கு ஆசிரியநிலைய வேண்டும். ஆசிரிய நிலையங்களும் அதிபர்கை விருத்தியை ஏற்படுத்தமுடியாது. எனவே அதிபர்கள் செய்யவேண்டும்.
அதிபர் தொடர்ந்து விருத்தியடைவாரானால் அ கிடைக்கும். பாடசாலையின் அன்றாடச் செயற்பாடு தீர்வுகளுக்கான வாய்ப்புக்கள் பற்றிய சரியான தி ஒன்றிணைவுகள், களஆய்வுகள், சுற்றுலாக்களை தொடர்ச்சியாக ஆசிரியர்களின் சுயவாண்மையை
தேசிய கல்வியியற் கல்லூரிகளின் தொட சிறுகுழுக்களாக அமைத்தும், பாடசாலைகளிலும் வாண்மை விருத்திச்செயற்திட்டங்களை நடைமுறை தயாரித்து ஆசிரியர்களுக்கு வழங்கலாம். பாடசா ஒழுங்கமைத்து பிரச்சினைத் தீர்வுகளுக்கான செய மேற்கொள்ளவைத்தல், ஆசிரியம் சுமையானத வாண்மைவிருத்திச் செயலாற்றுகைகளை மேற் வேலைத்திட்ட்ங்களை அமுலாக்கல், உயர்கல் ஆலோசனை வழங்கல், வேலைத்திட்டங்களைநை வாண்மையை உயர்த்தபாடசாலைக் களங்களைப் செய்யலாம்.
米
செயல் அறிவினைப் புலப்படுத்த
Action should culminate in
பொறுப்புக்கள் மிகுந்தவன் த அறிந்திருக்க மாட்டான். A really busy person never

கல்வியியற் கல்லூரிகளின் பங்கு
சிரியர் வாண்மை அபிவிருத்திச் செயற்பாடுகள் வேண்டும். கல்விசார் உள்ளடக்க ஆசிரியர்கள் ய்வுகள், கற்றல், கற்பித்தல், தொழில்நுட்பம் சார் காமைத்துவ செயலாற்றுகைகள் மூலம் அதிபர்கள், Hவர்களைப் பாடசாலை அபிவிருத்தியின்பால் பத்துடனான தொடர்பை அதிபர்கள் வலுவுள்ளதாக்க ள ஒதுக்கிவைத்து ஆசிரியர்களிடத்தே வாண்மை ரின் தொடர் தொழில்சார்விருத்தியிலும்பங்களிப்புச்
தன் பெறுபேறு ஆசிரியர்களுக்கு மிகத்துரிதமாகக் கள், விசேட உத்திகள், முறைமைகள், பிரச்சினைத் றன்களை அதிபர் பிரயோகிக்க, அதிபர்களுக்கான ஆசிரியமையங்கள் ஒழுங்குபடுத்தலாம். இவற்றின்
பாடசாலை மட்டத்தில் மேம்படுத்தநடவடிக்கைகளை
ருறு ஆசிரியர் கல்விப் பிரிவு ஆசிரியர்களைச் ) ஆசிரியர்களின் பாடசாலை ஆதார சுயவிருத்தி றப்படுத்தலாம். சுயகற்றல்கற்கைச்சாதனங்களைத் லைகளைக் குடும்பங்களாக அல்லது திரள்களாக பல்நிலை ஆய்வுகளை ஆசிரியர்களைக் கொண்டு iல்ல, சுகமானது என்ற உணர்வை ஏற்படுத்தும் கொள்ளல், ஆசிரியர்களால் சமூகம் நோக்கிய விக்கான ஆக்கத்திறன்களுக்கான வழிகாட்டல் டமுறைப்படுத்தல் என்றவகையில் ஆசிரியர்களின் பயன்படுத்திநாட்டின் அபிவிருத்திக்குப்பங்களிப்பு
谏
N வேண்டும். wisdom
- Baguulad Gita.
ன் எடை எவ்வளவு என்பதைக்கூட
Knows how much he weights.
- Edgar Watson
أر
0 - ΘΦβωτιτρόμυόΦώgίίτη

Page 115
சிறுவர் தொடர்பான சர் INTERNATIONAL CONVE IN RELATION TO CHILD F
எதிர்காலஉலகம் இன்றையசிறுவர்களில்தங்க் அக்கறை கொண்டிருப்பது தெளிவாகின்றது. சர்வ உரிமைப் பிரகடனம் உருவாக்கப்பட்டபோதும் அது 1948ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் பொதுச்சபையி உருவாக்கப்பட்டது. இப்பிரகடனத்தில் சிறுவர் pf பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. ஆயினும் மனிதஉ போதியனவாக காணப்படாமையினால் 1959ம் ஆ உரிமைப்பிரகடனம் உருவாக்கப்பட்டது. மேலும் சி ஆண்டு ஐக்கியநாடுகள் பொதுச்சபையினால்சிறுவ இச்சமவாயத்தை 1991ம் ஆண்டு இலங்கை பி இலங்கையில் பயனுறச் செய்வதற்காக சிறுவர் உf
சிறுவர் உரிமைகள் பற்றிய சமவாயத் உரிமைகள்
உறுப்புரை 01
பதினெட்டு வயதிற்குக் குறைந்த மனிதப் பிர ஆனால் இலங்கையைப் பொறுத்தவரையில் பல்ே என்ற சொற்பிரயோகத்தைப் பிரதிபலிக்கின்றன. 1, 18 வயதிற்கு உட்பட்டவர்கள் சிறுவர்கள்
தண்டனைச்சட்டக்கோவை தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை பராமரிப்புப் சட்டம்
2. 14 வயதிற்கு உட்பட்டவர்கள் சிறுவர்கள்
பெண்களையும் இளம் ஆட்களையும் சிறு தொழிற்சாலைக்கட்டளைச் சட்டம் சிறுவர் இளம்பராயத்தவர்கட்டளைச்சட்ட சிறுவர் இளம்பராயத்தவர் தீங்குமிக்க tெ
உறுப்புரை O2
இச்சமவாயத்தின் உரிமைகள் எல்லாப்பிள்ை வேண்டும்.(அதாவது பால், மொழி, மதம், இனம் ே உறுப்புரை 12 டு பின்வருமாறு ஏற்பாடு செய்கி அத்துடன் சட்டத்தின் சமபங்கு பாதுகாப்பிற்கு உr வேறுபாடு, மதம், மொழி, சாதி, பால், அரசியல் செ
அருணோதயக்கல்லூரி

ர்வதேச பிரகடனங்கள்
RTIONS
RIGHTS M. RemadiouS
Attorney-at-Law
யுேள்ளதால் ஒவ்வொருவரும் சிறுவர்களின் நலனில் வதேச ரீதியாக 1924ம் ஆண்டு ஜெனிவா சிறுவர் து நடைமுறைப்படுத்தப்படவில்லை. இதன்பின்னர் னால் அனைத்துலக மனித உரிமைப் பிரகடனம் மையைப் பாதுகாக்கும் ஏற்பாடுகள் உள்ளடக்கப் ரிமைப்பிரகடனத்தில் உள்ளடக்கப்பட்டஏற்பாடுகள் ண்டு ஐக்கியநாடுகள் பொதுச்சபையினால் சிறுவர் றுவர் உரிமையைப் பாதுகாக்கும் (pitié6o 1989 b ர்உரிமைகள்பற்றிய சமவாயம் உருவாக்கப்பட்டது. ன்னுறுதிப்படுத்தியதுடன் அதன் ஏற்பாடுகளை ரிமைப்பட்டயம் என்பது உருவாக்கப்பட்டது.
தில் காணப்படுகின்ற சில முக்கியமான
pவிகள், பிள்ளைகள் அல்லது சிறுவர்கள் ஆவர். வறு சட்டங்களிலும் வேறுபட்ட வயதெல்லை சிறுவர்
றுவர்களையும் தொழிலுக்கமர்த்தல்
b வளியீடுகள்) சட்டம்
ளகளுக்கும்எவ்வேறுபாடுகளுமின்றிஉறுதிப்படுத்தல் போன்ற வேறுபாடுகள்) இலங்கை அரசியலமைப்பின் ன்றது. சட்டத்தின் முன் சகலரும் சமமானவர்கள். 556OLu6.556it. 1202) பின்வரும் அடிப்படைகளில் ாள்கை, பிறப்பிடம்.
61 ഴ്ത്തീരുന്ത്രut്

Page 116
இவ்வுறுப்புரைக்கான மட்டுப்பாடுகள் வருமா 1. ஒருவர் அரசாங்க சேவையில் குறித்த கால அறிவைப் பெறவேண்டும் என தேவைப்படுத் 2. ஒருவர் அரசாங்கசேவையில் இணைந்துசெ அறிவைப் பெறவேண்டுமென தேவைப்படுத் 3. பெண்கள்,சிறுவர்கள்மற்றும்ஊனமுற்றவர்களு
ஆயுத படையினர் கடமையைப் புரிவதற்கும் 12டுல் கூறப்பட்ட உரிமைகளை மீறிசட்டமாக்கலா சட்டங்களை உருவாக்குவதை ஏற்படுத்த சட்டம் இ
உறுப்புரை O3
பிள்ளையின் நலனுக்கே முழுமுதற் கவ6 விவாகரத்து வழக்குகளில் பிள்ளையின் பாதுகால வேண்டும் என்பதை தீர்மானிப்பதில் பிள்ளையின் பலதீர்க்கப்பட்டவழக்குகளில் கூறப்பட்டிருக்கிறது.ஏ நலனுக்கே முன்னுரிமை கொடுக்க வேண்டும் என
D-DL60p. O7
குழந்தை பிறந்தவுடன் பதிவு செய்யப்படுத
கொள்ளுதல் வேண்டும். இலங்கையில் பிள்ளை
பிறப்பு இறப்புப் பதிவுச் சட்டத்தின் பிரிவு 15 ஏற்பாடு
உறுப்புரை O8
குழந்தையின் தனித்துவ அடையாளமான பாதுகாப்பது அரசின் கடமையாகும். இலங்கை அ கோட்பாடுகளும் அடிப்படைக் கடமைகளும் என்ற கூறுகின்றது. அரசானது குடும்பத்தை சமூகத்த பாதுகாத்தலும் வேண்டும். மேலும் இதே அத்தியாய ஏற்பாடுகளை அரசு நிறைவேற்றவில்லை அல்லது எந்த நீதிமன்றத்திலும் வழக்கிடப்படவோ அல் செய்கின்றது.
உறுப்புரை O9
பிள்ளையின் நலனுக்கு அவசியமெனக் க( உரிமை பிள்ளைக்கு உண்டு. தாய் அல்லது தந் உறவைக் கொண்டிருக்கும் உரிமை உண்டு. அத் சிறுவரைப்புறக்கணிப்பது அல்லது கொடுமைப்படு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
உறுப்புரை 12
தனது சொந்த கருத்தை வெளியிடும் உரிமை மட்டுப்பாடுகளுக்கு அமைவாக பதினான்காவது உறு
മGത്തുൾ 6

Dத்தினுள் குறித்த ஏதாவது ஒரு மொழியில் போதிய 556,orTLD. ாள்வதற்கு குறித்த ஏதாவது ஒரு மொழியில் போதிய தலாம்.
mBéöas5T85éßm’AUrf . سس ح: هم-.. ه- » . - o b.
அவர்களிடையே ஒழுக்க கடப்பாட்டினை பேணவும் ம். இங்கு சிறுவருக்கு சிறப்புரிமையை வழங்குகின்ற மளிக்கின்றது.
ண்ம் செலுத்தப்படல் வேண்டும். இது தொடர்பாக பலை தந்தையிடமா அல்லது தாயிடமா கொடுத்தல் சிறந்த நலனைக் கருத்திற் கொள்ளவேண்டும் என ரனைய எவ்விடயமாக இருந்தாலும் சரிபிள்ளையின்
எதிர்பார்க்கப்படுகின்றது.
ல் வேண்டும். தனக்கென தேசியத்தைப் பெற்றுக் பிறந்து 42 நாட்களுள் பதிவு செய்யப்படவேண்டும். } செய்கின்றது.
பெயர், இனம், குடும்ப பந்தம் என்பவற்றைப் ரசியலமைப்பின் அரச கொள்கையின் வழிகாட்டிக் அத்தியாயத்தின் உறுப்புரை 2702) பின்வருமாறு நின் அடிப்படைக் கூறாக ஏற்றுக்கொள்ளுதலும் பத்தில் உறுப்புரை29இவ்வத்தியாயத்தில் கூறப்பட்ட மேலோங்கச்செய்யவில்லை என்ற அடிப்படையில் லது விசாரிக்கப்படவோ முடியாது என ஏற்பாடு
ருதப்பட்டாலன்றி பெற்றோருடன் சேர்ந்து வாழும் தையிடமிருந்து பிரிக்கப்பட்டாலும் இருவருடனும் துடன் புறக்கணிக்கப்படல் ஆகாது. இலங்கையில் த்துவது கட்டாய சிறைத்தண்டனைக்குரிய குற்றமாக
க்கு உரித்துடையது. இலங்கை அரசியலமைப்பில் றுப்புரையில் கூறப்பட்டுள்ள உரிமைகள் வருமாறு
2 - 9,5βωππgotυώΦώgυτή

Page 117
1. பேச்சு சுதந்திரமும் கருத்து தெரிவித்தல் சுதந்த சுமுகவாழ்வு மதச்சுமுகவாழ்வு போன்றவற்றின் நீதிமன்ற அவமதிப்பு மற்றும் தவறுபுரியத்தூன 2. ஒன்றுகூடுதவதற்கான சுதந்திரம். இப்பந்தியில் சுமுகவாழ்வு போன்றவற்றின் நலன்கருதி மட்( 3. ஒருங்கு சேர்வதற்கான சுதந்திரம். இப்பந்தியில் சுமுகவாழ்வு போன்றவற்றின் நலன்கருதியு மட்டுப்படுத்தலாம். 4. தொழிற்சங்கத்தை அமைக்கவும் அதில் சேரவு தேசிய பொருளாதார நலன்கருதியும் மட்டுப்படு 5. மதவழிபாட்டினை செய்வதற்கான உரிமை. 6. சொந்த கலாச்சாரத்தையும் மொழியையும் பய 7. சட்டமுறையானதொழிலில் ஈடுபடுவதற்கான உ பொருளதாரநலன்கருதியும் மட்டுப்படுத்தலாம் 8. இலங்கை முழுவதும் நடமாடுவதற்கும் வசிப்பத் 9. இலங்கைக்குதிரும்பிவருவதற்கான உரிமை.
பொதுவாக 14ம் உறுப்புரைக்கான மட்டுப்பாடுக அவர்களிடையே கடப்பாட்டினை பேணவும் என பொதுமக்கள் ஒழுங்கு, பொதுமக்கள் சுகாதார மற்றவர்களுக்கு உரிமையையும் சுதந்திரத்தையும்
உறுப்புரை 13
பிள்ளைக்கு பேச்சுத் சுதந்திரம் இருத்தல் வேண்
உறுப்புரை 14
பிள்ளை சிந்தனை மனச்சாட்சிச் சுதந்திரம் உ வேண்டும். இவ்வுரிமைகள் இலங்கை அரசியல அனைவருக்கும் ஏற்புடையதாக்கப்பட்டிருப்பது வேண்டுமாயின் பாராளுமன்றத்தில் மூன்றில் இ மட்டுமல்ல, மக்கள் தீர்ப்பில் சாதகமான பெரு இவ்வுரிமைகளுக்கு எவ்விதமட்டுப்பாடுகளும் கிடை
உறுப்புரை 15
பிள்ளைகள் ஒன்றுகூடும் சுதந்திரம் மற்றும் ஒ(
உறுப்புரை 20
குடும்ப சுற்றாடலை இழந்த பிள்ளை விசேடத
உறுப்புரை 28
கல்விபயிலும் உரிமை பிள்ளைக்கு உண்டு.அ இலங்கையில் 14 வயதிற்கு உட்பட்டவர்கள் கட்ட அவ்வாறு செயயத் தவறும் பெற்றோர் அல்லது அருணோதயக்கல்லூரி- 6

ாமும் இப்பந்தியில் கூறப்பட்டுள்ள உரிமை இனச் நலன்கருதி அல்லது பாராளுமன்ற பிறப்புரிமை, ாடுதல் என்பன தொடர்பில் மட்டுப்படுத்தலாம். கூறப்பட்டுள்ள உரிமை இனச் சுமுகவாழ்வு மதச் ப்படுத்தலாம். கூறப்பட்டுள்ள உரிமை இனச் சுமுகவாழ்வு மதச் ) மற்றும் தேசிய பொருளாதார நலன்கருதியும்
ான உரிமை. இப்பந்தியில் கூறப்பட்டுள்ள உரிமை த்தலாம்.
ன்படுத்துவதற்கான உரிமை. ரிமை. இப்பந்தியில் கூறப்பட்டுள்ள உரிமை தேசிய
fibes DrteoT drflood.
sளாக ஆயுதபடையினர் கடமையைப் புரிவதற்கும் மீறி சட்டமாக்கலாம். மேலும் தேசிய பாதுகாப்பு, b, ஒழுக்கம் என்பவற்றைக் கருத்திற்கொண்டு பெற்றுக்கொடுப்பதற்கான மட்டுப்படுத்தலாம்.
rடும்.
டையது என்பதை அனைவரும் ஏற்றுக்கொள்ள மைப்பின் 10ஆம் உறுப்புரையினால் ஆட்கள் டன் இவ்வுறுப்புரை மாற்ற அல்லது திருத்த ரண்டு பெரும்பான்மை ஆதரவு பெறப்படுவது ம்பான்மையையும் பெறப்படுதல் வேண்டும்.
lings.
நங்கிணையும் சுதந்திரம் கொண்டுள்ளனர்.
பாரிப்புக்கும் பாதுகாப்பிற்றும் உரித்துடையது.
நரம்ப கல்வி இலவசமாக வழங்கப்படல் வேண்டும். யமாக கல்வி கற்க அனுப்பப்படுதல் வேண்டும். ாதுகாவலர் குற்றம் புரிந்தவராகக் கருதப்படுவர். 3 ഴ്ത്തത്തുശ്രൂ

Page 118
இலங்கை அரசியலமைப்பின் அரச கொள்கை கடமைகளும் என்ற அத்தியாயத்தின் உறுப்புை வின்மையை முற்றாக இல்லாதொழித்தலும் சமத்து பிரசைகளுக்கும் உறுதிப்படுத்தலும் அரசின் கடை
உறுப்புரை 32
பிள்ளையின் கல்விக்கு பாதிப்பான எத்தகை
வேண்டும். இலங்கையில் 14 வயதிற்கு உட்பட்டவர்
செய்யப்பட்டிருப்பதுடன் அவ்வாறு வேலைக்கு அம
உறுப்புரை 33
போதைவஸ்திலிருந்து பாதுகாப்பாக இருச் சடடக்கோவை திருத்தப்பட்டு இத்தகைய நடவடிக்ை கட்டாய சிறைத் தண்டனையும் விதிக்க ஏற்பாடு குறிப்பிடப்பட்டுள்ளது.
உறுப்புரை 34
பாலியல் துஷ்பிரயோத்திலிருந்து பாதுகாப்ட ஏற்பாடுகள் விரிவாக பின்வரும் அட்டவணையில் ஒருவர் திருமணம் செய்து கொள்ளக்கூடிய வயெ காணப்பட்ட ஆண்களிடையிலான தன்னினச்சேர் ஆட்களிடையிலான மிக்க இழிவான செயல் என்ற மட்டுமல்ல வேறு ஏதேனும் இழிவான செயல்களும்? ஆண்களிடையிலானது மட்டுமல்ல பெண்களிை டுள்ளது. அத்துடன் 18 வயதிற்கு மேற்பட்ட ஒருவர் 16 கொண்டிருந்தால் அதற்கானதண்டனை அதிகரிக்
உறுப்புரை 35
பிள்ளைகளை விற்பனை செய்தல், பரிவர்த்த6 றிலிருந்து பாதுகாப்பதற்கான சகல நடவடிக்கை தண்டனைச் சட்டக்கோவையில் பிரிவு 360 இ ட வயதிற்குட்பட்ட பிள்ளையை வாங்குகின்ற விற் செய்யப்பட்டுள்ளது. 2001ஆம் ஆண்டின் 10ஆம் குடியியல் அம்சங்கள் சமவாயச்சட்டம் கொண்டுவரட் அல்லது இலங்கையிலிருந்து கொண்டுசெல்லப் வருவதற்கான ஏற்பாடுகளைச் சட்டம் கொண்டுள்ள
உறுப்புரை 37
எந்தப்பிள்ளையும் சட்டவிரோத கைது, தடுத் பாதுகாப்பாக இருக்கும்உரிமைஉடையது.இலங்கை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது - ஆளெவரும் சித்திர அல்லது இழிவானநடாத்தலுக்கு அல்லதுதண்ட:ை உரிமைகளும் சுதந்திரங்களும் எனும் அத்தியாய
ക്ര6രുന്നൂu: 6

யின் வழிகாட்டிக் கோட்பாடுகளும் அடிப்படைக் 27(2)(ஏ) பின்வருமாறு கூறுகின்றது. எழுத்தறி துவமான கல்வி வாய்ப்புக்கான உரிமையை எல்லா Dயாகுமென ஏற்பாடு செய்கின்றது.
sய வேலையிலிருந்தும் அவர்கள் பாதுகாக்கப்பட கள் எத்தகைய வேலைகளிலும் ஈடுபடுவதற்குதடை ர்த்தும் தொழில்தருநர் குற்றம் புரிந்தவராவர்.
கும் உரிமை உண்டு. இலங்கைத் தண்டனைச் கைகள் குற்றமாக ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதுடன் செய்யப்பட்டுள்ளது. பின்வரும் அட்டவணையில்
ாக இருக்கும் உரிமை உண்டு. இது தொடர்பான குறிப்பிடப்பட்டுள்ளது. முஸ்ஸிம் அல்லாத ஆள் தல்லை 18ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஏற்கனவே க்கை என்னும் பிரிவுநீக்கப்பட்டு அதற்குப் பதிலாக தற்றத்தைதாபித்திருப்பதனால்தன்னினச்சேர்க்கை உள்ளடக்கப்படக்கூடியதாக்கப்பட்டுள்ளது. அத்துடன் -யிலான இழிவான செயல்களும் உள்ளடக்கப்பட் வயதிற்குட்உட்பட்டஆளுடன் பாலியல்நடவடிக்கை கப்பட்டுள்ளது.
னை செய்தல் அல்லது கடத்திச்செல்லுதல் என்பவற் களையும் அரசு செய்தல் வேண்டும். இலங்கைத் 1ணத்திற்காக அல்லது வேறு கைமாற்றுக்காக 18 )பனை செய்கின்ற செயல் குற்றமாக ஏற்பாடு ) இலக்க சர்வதேச சிறுவர் கடத்தல் சம்பந்தமான பட்டதன் ஊடாக இலங்கைக்குள் கொண்டுவரப்பட்ட பட்ட சிறுவர்களை மீள தமது நாட்டிற்கு கொண்டு
ģi.
துவைப்பு மற்றும் சித்திரவதை என்பவற்றிலிருந்து யின்அரசியலமைப்பின்உறுப்புரை1பின்வருமாறு வதை அல்லது கொடூரமான, மனிதாபிமானமற்ற னக்கு உட்படலாகாது. அரசியலமைப்பில் அடிப்படை த்தில் ஏற்று அங்கீகரிக்கப்பட்ட இவ்வுரிமையானது 4 - அருணோதயக்கல்லூரி

Page 119
பூரணமான உரிமையாகும். அத்துடன்ஆட்கள் அ6 உறுப்புரை 13டுல் சட்டத்தினால் தாபிக்கப்பட்ட வ அத்துடன் கைதிற்கான காரணம் கூறப்படவேண் பொதுமக்கள் ஒழுங்கு, பொதுமக்கள் சுகாதார மற்றவர்களுக்கு உரிமையையும் சுதந்திரத்தையும் ஏற்பாடு செய்வதுடன் கைது செய்யப்படும் நபர் வரப்படுதல் வேண்டும். இப்பந்தியும் தேசிய பாதுகாட் ஒழுக்கம் என்பவற்றைக் கொடுப்பதற்காக மட்டுப்ப
உறுப்புரை 38
ஆயுத பிணக்குகளில் 15 வயதிற்கு உட் உறுதிப்படுத்தவேண்டும். இதற்கு மேலும் ஒரு விரு 2002, 12ஆம் திகதி கொண்டுவரப்பட்டது. இலங் பின்னுறுதிப்படுத்தியது. இதன் 2 ஆம் உறுப்புரை உட்பட்டவர்கள் கட்டாயமாக சேர்த்துக்கொள்ளப்பட ஏற்பாடு செய்கின்றது. இதனை ஏற்றுக்கொள்ளும்( 1. 18வயதிற்கு உட்பட்டவர்களைதாம் ஆயுத பை 2. தெரிவு முழுமையாக தன்னிச்சையாகவே செ 3. தன்னிச்சையான சேர்ப்புக்கு உரியதாக்க (
செய்துள்ளது.
ஆனால் இவ்விருப்பிலான தாயேட்டின் உறுப் நிபந்தனைகளின் அடிப்படையில் சேர்த்துக்கொள்ள 1. அத்தகைய சேர்ப்பு முற்றிலும் தன்னிச்சையா 2. அத்தகைய ஆளின் பெற்றோர் அல்லது சட்
செய்யப்பட்டது. 3. ஆயுத சேவையில் புரியப்படவேண்டிய கடை
என்பனவாகும்.
இதேவேளை உறுப்புரை4 அரசஆயுதபடை உட்பட்டவர்களை எச்சந்தர்ப்பத்திலும் ஆயுத மு பயன்படுத்தவோ கூடாது என ஏற்பாடு செய்கின்றது
இலங்கையில் 1998ம் ஆண்டு 50ஆம் இல தவிர வேறு எச்சட்டத்திலும் வெளிப்படையாக சிறுவ படக்கூடாது எனத்தடைசெய்யும் ஏற்பாடு இல்லை சிறுவர் துஷ்பிரயோகம் என்ற சொற்பிரயோகம் சி பாதிப்பானவகையில்ஆயுதமுரண்பாடுகளில்ஈடுபடு
உறுப்புரை 40
சட்டத்துடன் முரண்படும் பிள்ளைகள் உரி
யவர்கள். இயலுமான அளவிற்கு சிறுவர்கள் தய
வேண்டும். இல்ங்கையில் தண்டனைச் சட்டக்கே
அருணோதயக்கல்லூரி

னவருக்கும் உரித்துடைய உரிமையாகும். மேலும் முறைகளில் அன்றி கைது செய்யப்படக்கூடாது. டும். இவ்வுறுப்புரையானது தேசிய பாதுகாப்பு, , ஒழுக்கம் என்பவற்றைக் கருத்திற்கொண்டு பெற்றுக்கொடுப்பதற்காக மட்டுப்படுத்தலாம் என ட்டத்திற்கிணங்க நீதிமன்றத்தின் முன் கொண்டு பு, பொதுமக்கள் ஒழுங்கு, பொதுமக்கள் சுகாதாரம், த்தலாம் என்கிறது.
ட்டவர்கள் நேரடியாக பங்குபற்றாதிருப்பதை J56,orroot 5TC3uJGB (Optional Protocol) 6huipourf கை இவ்வாவணத்தை மார்ச் 08ஆம் திகதியன்று }ரசதரப்பினர் தமது ஆயுத படையில் 18 வயதிற்கு ாட்டார்கள் என்பதை உறுதிப்படுத்தவேண்டுமென பாது இலங்கை அரசு -
-யில்சேர்க்கமாட்டோம்.
ப்யப்படும். தறைந்த வயதெல்லை 18 என பிரகடனத்தைச்
புரை 3.3 பதினெட்டு வயதிற்கு உட்பட்டவர்கள் சில ா இடமளிக்கின்றது. அவையாவன:
னது. டப்பாதுகாவலரின் அறிவிக்கப்பட்ட சம்மதமுடன்
மகள் முழுமையாக அவருக்கு அறிவிக்கப்பட்டது
ளிலிருந்துவேறுபட்ட ஆயுதகுழுக்கள் 18 வயதிற்கு ரண்பாடுகளில் சேர்த்துக்கொள்ளவோ அல்லது
l.
$க தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைச் சட்டம் ர்கள் ஆயுத முரண்பாடுகளில் சேர்த்துக்கொள்ளப் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைச் சட்டத்தில் |வர்களின் உளஅல்லது உடல் ஆரோக்கியத்திற்கு ந்துவதையும்உள்ளடக்கும்எனகுறிப்பிடப்பட்டுள்ளது.
புனர்வாழ்வு மற்றும் சிகிச்சைக்கு உரிமையுடை ரிப்புநிலையங்களுக்கு ஒப்படைப்பதை தவிர்த்தல் வையின்படி 8 வயதிற்கு உட்பட்ட பிள்ளை ஒன்று
5 ഴ്ത്തത്സന്ധ്ര

Page 120
குற்றம் செய்யமாட்டாது என ஊகிக்கப்படும். மே சூழ்நிலைகளை அடிப்படையாகக் கொண்டு அ தீர்மானிக்கும். 18 வயதிற்குட்பட்ட பிள்ளைக்குமரன இச்சிறுவர்கள் புனருத்தாரன நிலையங்களுக்கு அ
சிறுவர் உரிமைகள் தொடர்பான இலா (Sri Lankan laws in relation to chil தண்டனைச்சட்டக்கோவை (995ம் ஆண்டு 22 தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைச் சட்ட பராமரிப்புச் சட்டம் சிறுவர் இளம்பராயத்தவர் பெண்கள் தொழிற் தொழிற்சாலைக் கட்டளைச் சட்டம் சிறுவர் இளம்பராயத்தவர்கட்டளைச் சட்டம் சிறுவர் இளம்பராயத்தவர் தீங்குமிக்க வெளிய வேலையாட்கள், விசேட படிகள் சட்டங்கள் தொழிலாளர் நட்டஈட்டு கட்டளைச் சட்டம் ஆபாச வெளியீடுகள் கட்டளைச் சட்டம் சிறுவர் மகவேற்புக் கட்டளைச் சட்டம்
சிறுவர் எனப்படுபவர் யார்?
சிறுவர் உரிமை பற்றிய சமவாயத்தில் 18 வய என வரையறுக்கின்றது. அத்துடன் இச்சமவாயம் வயதெல்லையை வைத்திருப்பதற்கு அனுமதிக்கி வயதிற்குட்பட்டவர்கள் சண்டைகளில் நேரடியாக 1 வேண்டுமென ஏற்பாடு செய்கிறது. இதேபோல இல வெவ்வேறான சட்டங்களில் கடைப்பிடிக்கப்படுகிறது 1. தண்டனைச் சட்டக்கோவை 2. தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைச் சட்ட 3. பராமரிப்புச் சட்டம் என்பவற்றில் 18 வயதிற்குட்
சிறுவர் இளம்பராயத்தவர் பெண்கள் தொழிற் தொழிற்சாலைக் கட்டளைச் சட்டம் சிறுவர் இளம்பராயத்தவர்கட்டளைச் சட்டம் சிறுவர் இளம்பராயத்தவர் தீங்குமிக்க வெளியீ சிறுவர்கள்.
வேலையாட்கள் விசேட படிகள் சட்டத்தில் 16 வய பெண்களையும் சிறுவர்களெனகருதுகின்றது. இை யில் சிறுவர்களை வரையறை செய்கின்றன. இதை படுகின்றனர். அவர்கள்: 1. சிறுவர் இளம்பராயத்தவர் பெண்கள் தொழிற் 2. தொழிற்சாலைக் கட்டளைச் சட்டம் என்பவற்றி
இளம்பராயத்தவர்.
ക്ര6ത്തുസ്ത്രശ 6

லும் 8-12 வயதிற்குட்பட்ட பிள்ளைகள் சந்தர்ப்ப *சிறுவர் குற்றம் புரிந்திருப்பாரா என நீதிமன்றம் ணதண்டனைத்தீர்ப்பு விதிக்கமுடியாது. எனவேதான் னுப்பப்படுகின்றனர்.
வ்கைச் சட்டங்கள் d rights) ம் இலக்கசட்டம்,1998ம் ஆண்டு29ம் இலக்கசட்டம்
D.
சட்டம்
பீடுகள்) சட்டம்
திற்குட்பட்ட அனைத்து மனித பிறவிகளும் சிறுவர் ஒவ்வொரு நாடும் தமது நாட்டில் வெவ்வேறான றது. இதேவேளை உறுப்புரை 38ல் பதினைந்து பங்குகொள்ளாதிருப்பதை அரசுகள் உறுதிப்படுத்த ங்கைச்சட்டங்களிலும் வெவ்வேறான வயதெல்லை
l.
b பட்டவர்கள் சிறுவர்கள்.
FILLb
டுகள்) சட்டம் என்பவற்றில் 14 வயதிற்குட்பட்டவர்கள்
திற்கு உட்பட்டஆண்களையும் 15 வயதிற்கு உட்பட்ட வயனைத்தும் சட்டத்தின்நோக்கங்களின் அடிப்படை விட இளம்பராயத்தவர் என்ற வகுதியினரும் காணப்
FILLb ல் 14 வயதிற்கும் 18 வயதிற்கும் இடைப்பட்டவர்கள்
6 - அருணோதயக்கல்லூரி

Page 121
1. சிறுவர் இளம்பராயத்தவர்கட்டளைச் சட்டம் 2. சிறுவர் இளம்பராத்தவர் தீங்குமிக்கவெளியீடுக
இடைப்பட்டவர்கள் இளம்பராயத்தவர்.
முக்கிய சிறுவர் துஷ்பிரயோகம் " சிறுவர் உழைப்பு
கொடுமைப்படுத்தலுக்கு உள்ளாக்கல் பாலியல் துஷ்பிரயோகம்
J6060Tuj606).
4.
ADSui Daoyil(CHILD LABOUR)
* CRC - சிறுவர் உரிமைகள் மீதான சமவாயம் CONVENTION ON RIGHTS OF THE
ILO - ஆகக்குறைந்த வயதெல்லைச் சமவா MINIMUMAGE CONVENTION
ILO - 182 - கீழ்த்தரமான சிறுவர் உழைப்புச் WORST FORMS OF CHILD LABOU
C 138 - ஆகக்குறைந்த வய MINIMUMAGE
உறுப்புரை 01
அரசுகள் இளம் ஆட்களின் முழுமையான
சிறுவர்களை வேலைக்கமர்த்தும் ஆகக்குறைந்
உழைப்பை முற்றாக இல்லாதொழிப்பதற்கான தேசி
உறுப்புரை O2.3
வேலைக்கமர்த்துவதற்கான ஆகக்குறைந்த வயதெல்லையைவிடக்குறைவாக இருத்தலாகாது குறைவாக இருத்தலாகாது. ஆயினும் பொருளாதார பொறுத்தவரை அவை ஆகக்குறைந்த வயதெல்ை குறிப்பிட்ட காலப்பகுதிக்கானதாக வரையறுக்கப்பட
உறுப்புரை 3
இளம் ஆட்களின் உடல்நலம், பாதுகாப்பு,உள
வதற்கான ஆகக்குறைந்தவயதெல்லை18ஆக இரு
களின்உடல்நலம்,பாதுகாப்பு, உளம்முற்றாகபாதுக
உறுப்புரை 7
தேசிய சட்டம் அல்லது ஒழுங்குவிதிகள் 13 வ அவர்களது உடல்நலத்திற்கும் அபிவிருத்திக்கும் பாதிக்காமலும் வேலைக்கமர்த்த அனுமதிக்கலாம். @ന്ദ്രഞ്ഞguáണ്ണി-— (

ற்சட்டம் என்பவற்றில் 14 வயதிற்கும்16 வயதிற்கும்
- 1989
CHILD Jib - 1973
&LD6Inub - 1973 R CONVENTION
தெல்லைச் சமவாயம் - 1973 CONVENTION
உள மற்றும் உடல் அபிவிருத்திக்கு அமைவாக த வயதெல்லையை உயர்த்துவதுடன் சிறுவர் யகொள்ளை வகுப்பதை உறுதிப்படுத்தவேண்டும்.
வயதெல்லை கட்டாயக் கல்வியை முடிக்கின்ற ன்பதுடன் எச்சந்தர்ப்பத்திலும் அது 15 வயதைவிட மற்றும் கல்விஅபிவிருத்திஅடையாதநாடுகளைப் Uயை 14ஆக குறிப்பிடமுடியும். ஆனால் அது ஒரு b வேண்டும்.
த்திற்குப்பாதிப்பான விடயங்களில் தொழிலமர்த்து த்தல்வேண்டும். ஆனால் சம்பந்தப்பட்ட இளம் ஆட் க்கப்படின் 16 85 کا த்திருச் b.
பதிற்கும் 15 வயதிற்கும் இடைப்பட்ட சிறுவர்களை ாதிப்பில்லாமலும் பாடசாலைக்கு செல்லுவதைப்
7 ഴ്ത്തl5

Page 122
C 182 :- கீழ்த்தரமான சிறுவ WORST FORMS OF CHIL இச்சமவாயம் கீழ்த்தரமான சிறுவர் உழைப் கொண்டு உடனடியானதும் வினைத்திறனானதும
உறுப்புரை 01
ஒவ்வொரு அரசும் கீழ்த்தரமான வேலை செய்வதற்கான நடவடிக்கையை அவசரமாகவும் வ
உறுப்புரை O3
கீழ்த்தரமான வேலை பின்வருவனவற்றை உ
1. அடிமைத்தனம்,சிறுவர்கடத்தலும்விற்பனையு ஆயுத முரண்பாடுகளில் சிறுவர்களை வேை
2. சிறுவர் விபச்சாரம், ஆபாசப்பட உற்பத்திஎன்
3. போதைவஸ்து உற்பத்தி, கடத்தல் போன்ற ச
உபயோகித்தல், கூட்டியிடுதல்.
4. சிறுவரின் உடல், சுகாதாரம் மற்றும் உளப்பாதி
என்பனவாகும்.
DDüstop 05
இச்சமவாய ஏற்பாடுகளை அமுல்செய்வை ஏற்படுத்தல்,
உறுப்புரை 07
ஒவ்வொரு அங்கத்துவ நாடும் கீழ்த்தரமான முக்கியத்துவத்தை கவனத்திற்கொள்ள வேண்டு காலவரையறையுடனான வினைத்திறனான செய 1. கீழ்த்தரமான சிறுவர் உழைப்பில் ஈடுபட்டுள்ள 2. அவசியமானதும் உடனடியானதுமான நேரடி2
செய்தல். 3. இத்தகைய வேலையிலிருந்து அகற்றப்படும் சி
உறுதிப்படுத்தல். 4. விசேடநட்டவச்சங்களை அடையாளம்கண்டு 5. சிறுமிகளின் விசேட சூழ்நிலைகளைக் கவனத்
சிறுவர் உழைப்பு தொடர்பான இலங்கைச் (Sri Lankan laws in relation to child lab சிறுவர் இளம்பராயத்தவர் பெண்கள் தொழி இச்சட்டத்தின் கீழ் நான்கு விதிகள் உருவாக்கப்பட்ட 1. சிறுவர் தொழில் ஒழுங்குவிதிகள் 2. இளம்பராயத்தவர் தொழில் ஒழுங்குவிதிகள் 3. கைத்தொழிற்தாபனங்களில் இளம்பராயத்த6 4. இளம்பராயத்தவர் கடற்தொழில் ஒழுங்குவிதிக
ക്ര6രുന്നൂൾ 6

ர் உழைப்புச் சமவாயம் - 1999 D LABOUR CONVENTION பை தடைசெய்யவும் இலவச கல்வியைக் கருத்திற் ான நடவடிக்கையை எடுக்கவும் கொண்டுவரப்பட்டது.
]யை இல்லாதொழிற்பதற்கான அல்லது தடை வினைத்திறனாகவும் எடுத்தல் வேண்டும்.
ள்ளடக்குகின்றது. ம்போன்றஅதைஒத்தஏதேனும்செயற்பாடுகள்மற்றும் லக்கமர்த்துவது உட்படஏதேனும் கட்டாயவேலை. பவற்றுக்கு சிறுவர்களை உபயோகித்தல். ட்டமுரணான செயல்களில் ஈடுபடுத்த சிறுவர்களை
ப்பான சூழ்நிலைகளில் வேலைசெய்ய அனுமதித்தல்
தக் கண்காணிக்க பொருத்தமான முறைமைமை
சிறுவர் உழைப்பை இல்லாதொழிப்பதில் கல்விசார் Dம். பின்வருவன தொடர்பில் ஒவ்வொரு நாடும் ற்பாட்டை செய்தல் வேண்டும். சிறுவர்களைதடுத்தல்: உதவியளித்தல் மற்றும் அவர்களை புனருத்தாரணம்
றுவர் இலவச அடிப்படைக்கல்வியை அணுகுவதை
சிறுவர்களை பாதுகாத்தல். திற்கொள்ள வேண்டும்.
8FL.Liklassir
pur) ற்சட்டம் 1956ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. OT. 96006)urteoT :
பர் இரவுவேலை ஒழுங்குவிதிகள் 6it
8 - அருணோதயக்கல்லூரி

Page 123
தொழிற்துறைகளில் சிறுவர்களை ே
தொழிற்துறைகள்
கைத்தொழிற்துறை வீதிவியாபாரத்தில் ஈடுபடுதல் 560)LLDbpyb&TfuJT6Oub பெருந்தோட்டத்துறை வேலை களியாட்டத்தில் பங்குபற்றல் ஆபத்தான தன்மையுடைய பயிற்சி கடற்தொழில் அல்லது கப்பல் தொழிலில் ஈடுப வாழ்க்கைக்கு ஆபத்தான செயல் இரவு வேலை
பதினான்குவயதிற்குட்பட்டசிறுவர்கள்எவரும்தொ பெற்றோர் அல்லது பாதுகாவலர் அல்லது தமது கு கலையில்பாடசாலை ஆரம்பிக்க முன்னர் அல்லதுப யில் அமர்த்தலாம். அத்துடன் பகிரங்க அதிகார ச6 நிறுவனத்தில் பயிற்சிஅல்லது தொழிற்கல்வியில் அ படுவதுபத்தாயிரம்ரூபாவுக்குமேற்பாததண்டம்அல் விதிக்கக்கூடிய குற்றமாகும். அத்துடன் நட்டஈடு பாதி
தொழிலின் காலப்பகுதி
தன்மை
േന്ദ്രബേഞ്ഞുണ smr6oo6o 6. OO - EDU6 8.OO ge 8.OO - smooso 6.OO
4 மாதங்களில் கைத்தொழில் 2 வேலைக்காலப்பகுதி
ass6OD STrfu unresouub
T6CD6o 6, OO LIDT6CD6D 6. OO ஹொட்டல் / விடுதி (4 6). Lug 18 6.jugs)
18வயதடைந்த பெண் அல் லது 16 வயதடைந்த ஆண் இரவு 10 மணிவரை மட்டும்) வதிவிட ஹொட்டல் பெண்கள் இரவு முழுவதும்)
தொழிற்சாலை 55 T6AD6D 6. OO- LDT60D6D 6. OO
இளம்பராயத்தவர்
மேலதிக நேரவேலை இளம்பராயத்தவர் (ஞாயிற்றுக்கிழமை தடை)
9ീന്ദ്രeഞ്ഞguർമണ്ണി--— (

லைக்கமர்த்தக்கூடிய வயதெல்லை
ஆகக்குறைந்த வயதெல்லை
14 வயது 14 வயது 14 வயது 14 வயது 14 வயது 14 வயது }த்தல் 15 வயது 18 வயது 18 வயது
ஜிலில்அமர்த்தப்படலாகாது.ஆயினும்பிள்ளையின் டும்ப உறுப்பினரின் விவசாய மற்றும் தோட்டக் டசாலைமுடிவடைந்தபின்னர் மெதுவான வேலை Dபயினால் மேற்பார்வை செய்யப்படும் ஏதேனும் >ர்த்தலாம். இதுதவிர முரணாகவேலைக்கமர்த்தப் pது12மாதங்களுக்குமேற்படாதமறியற்தண்டனை க்கப்பட்டவருக்கு செலுத்தப்படுதலும் வேண்டும்.
(86.6060Gbplb ஒய்வு
3LDGoof(ppb to LD60of நேரம் தொடர்ச்சி)
7 நாட்கள் தொடர்ச்சி) 13 LD600f(pub
8 மணிநேரம் mwa
ஒருநாள் 9மணிநேரம் | 41/2 மணிநேரத்திற்கு (மொத்தமாக ஒரு பின் 1/2 மணி நேரம் வாரம் மணி நேரம்)
மாதத்திற்கு 50 மணி I - நேரம்

Page 124
சிறுவர் இளம்பராயத்தவர் பெண்கள்தொழிற் நிறுவனங்களில் 18 வயதிற்குட்பட்டவர்களை 6ே வேலையாட்கள் பற்றிய விபரங்களை வெளிப்ப
(866ioTGBb.
கொடுமைப்படுத்த (CRUELTYA
சட்டமும் பிரிவும் esbptb
தண்டனைச் சட்டக் (36T606. Shifle 3O8
Sírfes 3O8de94
சிறுவரை (12 வயதிற்குட்ட றோர் அல்லது பாதுகாவல் ஆபத்திற்குள்ளாக்கல்,
சிறுவரை (8 வயதிற்குட்ட றோர் அல்லது பாதுகாவல தவறாக நடாத்துதல், கை
மேற்படி கொடுமைப்படுத்தல் தொடர்பில் நீத6 நீதிமன்றுக்கே நியாயாதிக்கம் உண்டு. பொலிஸா அதிபருக்கு சமர்ப்பிப்பதன்மேல்சட்டமாஅதிபர்தின்
தண்டனைச் சட்டக் (36fr606) 19iffle 285b 286b
ஆபாச வெளியீடுகள்
as L6061T6 FILibrf62
தண்டனைச் &Fields கோவை பிரிவு 360 ஆ
பாலியல் து (SEXUA)
சட்டமும் பிரிவும் e5jbpub
தண்டனைச் சட்டக் சிறுவரை ஆபாச படங்களி கோவை பிரிவு 286அடு மாக இருப்பது; அத்த
வைத்திருப்பது.
தண்டனைச் சட்டக் புகைப்படங்களை கழுவுப கோவை பிரிவு 286அ2 ஆபாச படங்களைக் கண்
அறிவிக்கத் தவறுவது.
ஆபாச படங்களை விற்கு காட்சி நோக்கத்திற்காக வைத்திருத்தல்.
ஆபாச படங்களை அல்ல விற்கும் அல்லது கண்க காக உற்பத்திசெய்தல்; எ
சிறுவர்களை பாலியல் பங்குகொள்ள அனுமதி ஊடாகத் தூண்டுதல்.
൧ടരുന്നുംuz

சட்டத்தின்கீழ் பொது அல்லதுதனியார் கைத்தொழில் வலைக்கமர்த்தியுள்ள தொழில்தருநர் அத்தகைய டையாகத் தெரியக்கூடிய இடத்தில் வைத்திருத்தல்
லுக்கு உள்ளாக்கல்
ND NEGLECT)
தண்டனை
பட்டவர்) பெற் 7 வருடங்களுக்கு மேற்படாத சிறை oர் கைவிடல், அல்லது தண்டம் அல்லது இரண்
டும்.
பட்டவர்) பெற் ஆகக் குறைந்தது 2 வருட சிறை ர் தாக்குதல், கூடியது 10 வருட சிறை அத்துடன் விடல். தண்டமும் நட்டஈடும்.
வான் நீதிமன்றுக்கு நியாயாதிக்கம் கிடையாது. மேல்
ர் விசாரணையைச்
செய்து அறிக்கையை சட்டமா
ணைக்களத்தினால் வழக்குத்தொடுக்கப்படலாம்.
sięLig(Surasib
LABUSE)
தண்டனை
ரில் தோன்ற காரண ஆகக் குறைந்தது 2 வருட
கைய படங்களை
வர்கள், அத்தகைய டால் பொலிஸ்க்கு
தம் அல்லது கண் உற்பத்தி செய்தல்,
து எழுத்துக்களை ாட்சி நோக்கத்திற் வைத்திருத்தல்.
நடவடிக்கைகளில் த்தல் விளம்பரம்
சிறை கூடியது 10 வருட சிறை அத்துடன் நட்டஈடும்.
2 வருடங்களுக்கு மேற்படாத
சிறை
3 மாதங்களுக்கு மேற்படாத சிறை அல்லது தண்டம்.
6 மாதத்திற்கு மேற்படாத சிறை அல்லது 2000 ரூபா தண்டம்.
ஆகக் குறைந்தது 5 வருட சிறை கூடியது 20 வருட சிறை
அருணோதயக்கல்லூரி

Page 125
தண்டனைச் சட்டக் கோவை பிரிவு 365அ
தண்டனைச் சடடக் கோவை பிரிவு 345
தண்டனைச் சட்டக் கோவை பிரிவு 365 ஆ
தண்டனைச் சட்டக் 3smsos thrfel 363
தண்டனைச் சட்டக் കേnങ്ങഖ ിഖു 363
தண்டனைச் சட்டக் കേTഞഖ ിrീഖ് 365ള
தண்டனைச் சட்டக்
G3smsos Shrfish;36Oce
தண்டனைச் சட்டக் (35T606) Shrfel 2889
ஆட்களிடையிலான மிக்க (தன்னின சேர்க்கையை 18 வயதிற்கு மேற்பட்ட StLuLL- eebggpjL6ör ur கொள்ளுதல்.
இருவரும் 18 வயதிற்கு ே
ஒருவர் இன்னொருவரைெ பாலியல் தொந்தரவிற்கு
ஒருவர் பாலியல் திருப்திச் யல் உறுப்புக்களை அல் களை பயன்படுத்தி வேெ மின்றி உறுப்புக்களை பட பாதிக்கப்பட்டவர் 18 வய ராயின்
16 வயதிற்குட்பட்டவருடன் அன்றியோ பாலியல் உட
திருமணம் செய்ய தடுக் உள்ள 16 வயதிற்குட்பட்ட டனோ அன்றியோ பா கொண்டால்
தடுக்கப்பட்ட உறவுமுை உடலுறவு கொள்ளுதல்
பாலியல் குற்றமொன்றி வரின் அடையாளத்தை ெ செய்தி வெளியிடல்
எவரேனும் ஆளை வய விபச்சார நோக்கத்திற்கு வயதிற்கு உட்பட்டவரை தனது வழமையான மாற்றுதல்
பாலியல் உடலுறவிற்க சேர்ப்பதற்கு சிறுவர்களை
அருணோதயக்கல்லூரி

இழிவான செயல் உள்ளடக்கலாம்) ஆண் 16 வயதிற் லியல் தொடர்பு
மற்பட்டவராயின் -
சால் செயல்மூலம் உள்ளாக்கல்.
காக தனது பாலி லது வேறு பாகங் றாருவரின் சம்மத பன்படுத்தல்.
பதிற்கு உட்பட்டவ
ா சம்மதமுடனோ லுறவு கொண்டால்
கப்பட்ட உறவில் வருடன் சம்மதமு லியல் உடலுறவு
றயில் பாலியல்
ல் பாதிக்கப்பட்ட தரியக் கூடியதாக
தெல்லை இன்றி Ju6öTLIGB556 (16 இந்நோக்கத்திற்கு
இடத்திலிருந்து
ாக ஆட்களைச் ப் பயன்படுத்தல்.
ஆகக் குறைந்தது 10 வருட சிறை கூடியது 20 வருட சிறை அத்துடன் தண்டமும் நட்டஈடும்.
2 வருடங்களுக்கு மேற்படாத சிறை
5 வருடங்களுக்கு மேற்படாத சிறை அத்துடன் நட்டஈடு
ஆகக்குறைந்தது 7 வருட சிறை கூடியது 20 வருட சிறை அத்துடன் தண்டமும்
ஆகக் குறைந்தது 10 வருட சிறை கூடியது 20 வருட சிறை அத்துடன் தண்டமும் ஆகக் குறைந்தது 10 வருட சிறை கூடியது 20 வருட சிறை அத்துடன் நட்டஈடும்.
ஆகக் குறைந்தது 15 வருட சிறை கூடியது 20 வருடசிறை அத்துடன் நட்டஈடும்
ஆகக் குறைந்தது 7 வருட சிறை கூடியது 20 வருட சிறை அத்துடன் நட்டஈடும்.
2 வருடங்களுக்கு மேற்படாத சிறை அல்லது தண்டம் அல்லது இரண்டும்.
ஆகக் குறைந்தது 2 வருட சிறை கூடியது 10 வருட சிறை.
ஆகக்குறைந்தது 2 வருட சிறை கூடியது 5 வருட சிறை அத்துடன் தண்டமும்
ഴ്ത്തlൾ

Page 126
முஸ்லீம் அல்லாதவர்கள் சட்டரீதியாக திரு பெண் இருபாலாருக்கும் 18ஆக உயர்த்தப்பட்டுள்
ஏனைய துவ்
சட்டமும் பிரிவும்
குற்றம்
தண்டனைச் சட்டக் (385,606. Srfs 352
தண்டனைச் சட்டக் கோவை பிரிவு 36Oஇ
தண்டனைச் சட்டக் கோவை பிரிவு 2880
தண்டனைச் சட்டக்
கட்டளைச் சட்டம்
சட்டம்
ஏற்பாடுகள் சட்டம்)
கோவை பிரிவு 288ஆடு
சிறுவர் இளம்பராயத்தவர்
சிறுவர் இளம்பராயத்தவர் (தீங்குமிக்க வெளியீடு
மதுபோதையில் புரியப் பட்ட குற்றங்கள் (விசேட
சட்டப் பாதுகாவரின் வயதிற்கு உட்பட்ட ே வயதிற்குட்பட்ட பெண்
எவரேனும் ஆளை பணி வாங்குதல் அல்லது ம
18 வயதிற்குட்பட்ட சிறு
சிறுவர்களை வீதியில் ஒன்றுகூட்டல் அல் இருத்தல்.
போதைப் பொருட்கை சிறுவர்களைப் பயன்ட
16 வயதிற்குட்பட்ட சி மூலமான கட்டளை புகையிலை விற்றல்.
வன்முறை பயங்கரத் Ulries606m 666rful வைத்திருத்தல்.
12 6uuußbGL e L'ULLI அருந்தக் கொடுப்பது ப உட்பட்டவருக்கு மதுபா
பொதுவாக நீதவான்நீதிமன்றமானது இரண் 1500 ரூபாவுக்கு மேற்படாததண்டத்தையும் விதிக்கு அட்டவணைகளில் இரண்டு வருடங்களுக்கு உ விசாரணை செய்து நீதவான்நீதிமன்றில் வழக்கிட விசாரணை செய்து அறிக்கையை சட்டமா அதிபர் அதிபர்திணைக்களமே மேல்நீதிமன்றில் வழக்கிடு

ணம் செய்துகொள்ளக்கூடிய வயதெல்லை ஆண்
ளது.
பிரயோகங்கள்
தண்டனை
சம்மதமின்றி 14 ஆண் அல்லது 16 ணைக் கடத்தல்,
னத்திற்காக விற்றல், கவேற்புச் செய்தல்.
வராயின்
பிச்சை எடுப்பதற்கு லது காரணமாக
ளக் கடத்துவதற்கு டுத்தல்.
றுவருக்கு எழுத்து இன்றி சிகரெட்
தன்மை உடைய eo; e 6o sopulso
வருக்கு மதுபானம் ற்றும் 18 வயதிற்கு னம் விற்றல்.
7 வருடங்களுக்கு மேற்படாத சிறை அத்துடன் தண்டம்
ஆகக் குறைந்தது 2 வருட சிறை கூடியது 20 வருட சிறை
ஆகக் குறைந்தது 5 வருட சிறை கூடியது 10 வருட சிறை
5 வருடங்களுக்கு மேற்படாத சிறை அத்துடன் தண்டம்.
ஆகக் குறைந்தது 2 வருட சிறை கூடியது 5 வருட சிறை அத்துடன் தண்டமும்
6 மாதங்களுக்கு மேற்படாத
சிறை அத்துடன் தண்டம்
6 மாதங்களுக்கு மேற்படாத சிறை அத்துடன் தண்டம்
6 மாதங்களுக்கு மேற்படாத சிறை அத்துடன் தண்டம்
Bவருடங்களுக்கு மேற்படாத சிறைத்தண்டனையும் ம்நியாயாதிக்கம் உடையது. எனவே மேற்கூறப்பட்ட ட்பட்ட சிறைத்தண்டனை தொடர்பில் பொலிசார் pடியும். ஏனைய குற்றங்கள் தொடர்பில் பொலிசார் திணைக்களத்திற்கு அனுப்புதல் வேண்டும். சட்டமா தல் வேண்டும்.
2 அருணோதயக்கல்லூரி

Page 127
மகவேற்புத் தொடர்பான சட்ட ஏற்பாடு
மகவேற்புக் கட்டளைச் சட்டத்தின் ஏற்பாடுகள் ஒன்று மாவட்ட நீதிமன்றத்திற்கு செய்யப்படுதல் ( தொடர்பில் மகவேற்புச் செய்யப்படமுடியா சிறுவருக்குமிடையில் 25 வயது இடைவெளி இரு மகவேற்புச் செய்த பெற்றோருக்கு பிறந்த பிள்ை இத்தகைய மகவேற்புக்கு பிள்ளையின் தந்தை,த பெறப்படவேண்டும்.
ஏதேனும் பொய்யான பிறப்புப் பத்திரம் அ பொறுப்பெடுத்தல் என்பன ஐந்து வருடங்களுக்கு குற்றமாகும்.
குற்றம் புரிந்த சிறுவர் தொடர்பான சட்ட ஏ
குற்றவியலில் குற்றம்நிரூபிக்கப்படுவதற்குகு காணப்படவேண்டும். ஏதேனும் ஒரு செயலுக் காணப்படமாட்டாது என்பதனால் நீதிமன்றத்தா தொடர்பான ஏற்பாட்டை சிறுவர் இளம்பராயத்தவர்
1 சிறுவர் வயது வந்தவருடன் சேர்த்துக் குற்ற
நீதிமன்றத்திலும் சிறுவர் வயதுவந்தவருடன்
2. கொலை, களவு போன்ற குற்றங்கள் புரிந்து தொடர்புபட்டுள்ளார் என பொலிஸ்நிலைய டெ விடாதுதடுப்பு இல்லங்களில்தடுத்துவைக்கல
3. நீதிமன்றம் முன் சிறுவர் கொண்டுவரப்படும்ே நன்னடத்தை அலுவலருக்கு அறிவித்தல்வே
4. நன்னடத்தை அலுவலர் அச்சிறுவனின் பாட விடயங்களை நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்கவே
5. சிறுவர் சிறைத்தண்டனையால்தண்டிக்கப்பட அனுப்பப்பட வேண்டும். அல்லது வயதுவந் முறியின் மீது விடப்படலாம்.
6. ஆண் சிறுவர் குற்றவாளிக்கு 6 கசையடி மூ
தண்டிக்கமுடியாது.
இச்சட்டத்தின்படி வயதுவந்தவர் தொடர்புை தண்டப்பணம் செலுத்தும்படி நீதிமன்று கட்டளை ஆயினும் பெற்றோர் காணப்படவில்லை அல்ல எடுத்துள்ளார்கள் என நீதிமன்று கருதின் அவரேத அருணோதயக்கல்லூரி

ன்படி சிறுவரை மகவேற்பதற்கான விண்ணப்பம் வண்டும். பதினான்கு வயதிற்கு மேற்பட்ட சிறுவர் 1. அத்துடன் மகவேற்புச் செய்பவருக்கும் த்தல் வேண்டும். மகவேற்புச் செய்யப்பட்ட சிறுவர் ளபோல சகல உரிமைகளுக்கும் உரித்துடையர். ய் அல்லது பாதுகாவலரின் சம்மதம் கட்டாயமாகப்
ல்லது வைத்தியசாலையிலிருந்து பிள்ளையை குறையாத மறியற்தண்டனை விதிக்கப்படக்கூடிய
butGB56ir ]றமனம்,தடுக்கப்பட்ட செயல் இரண்டும் ஒருமித்துக் காக 8 வயதிற்குட்பட்ட சிறுவருக்கு குற்றமனம் b தண்டிக்கப்படமாட்டார். குற்றம் புரிந்த சிறுவர் கட்டளைச் சட்டம் கொண்டுள்ளது.
ஞ்சாட்டப்பட்டாலொழிய பொலிஸ் நிலையத்திலும் சேராது ஒழுங்கு செய்யப்படவேண்டும்.
ள்ளார் அல்லது பிரபல்யமான குற்றவாளிகளுடன் ாறுப்பதிகாரிதிருப்திப்படின் சிறுவனை பிணையில் »ILb.
பாது பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அப்பிரதேச ண்டும்.
சாலைப்பதிவுகள், சுகாதாரம், குணநலம், போன்ற ண்டும்.
க்கூடாது. மாறாக அங்கீகரிக்கப்பட்ட பாடசாலைக்கு 5 உறவினரிடம் நன்னடத்தைக்கு பொறுப்பு என்ற
pலம் தண்டிக்கப்படலாம். பெண்களை அவ்வாறு
ய வழக்கில் சிறுவர் குற்றவாளியாக காணப்பட்டு பின்படி பெற்றோர் அதனைச் செலுத்தவேண்டும். து பெற்றோர் சிறுவர் தொடர்பில் போதிய கவனம் ண்டம் செலுத்தவேண்டும்.
3 (തൃശ

Page 128
மேலும் இச்சட்டத்தின்படி சிறுவர் அக்கறை அல் ofcare of profection) egT6)g6L.b8DiLInger அக்கறையும் பாதுகாப்பையும் சிறுவர்கள் கெட் செயல்களில் ஈடுபட்டால், கட்டுப்பாட்டை மீறி நடந்த அவர்கள் அக்கறை பாதுகாப்பு தேவையில் உள்6 கொண்டுவரும்போதுநீதிமன்றம் 12வயதடைந்தக் அனுப்பப்படலாம் அல்லது சிறுவரின் அக்கறை ஒப்படைக்கலாம் அல்லது மூன்று வருடங்களுக்குே மேற்பார்வையில் விடப்படலாம்.
பொதுவாகநன்னடத்தை அலுவலர் நியாயநி பார்வையிட்டு அவர்களின்நன்னடத்தைதொடர்பில் தொழிலைத் தேட அவசியமானபோது ஆலோ வேண்டும்.
சிறுவர்உரிமைகளைப் பாதுகாக்கவும் மேம்படு வாயிலாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை
1. சிறுவர் துஷ்பிரயோகத்தைதடுப்பதற்கு அரசு
2. சிறுவர் துஷ்பிரயோகத்தை தடுப்பதற்கான ே
முன்வைத்தல்.
3. சிறுவர் துஷ்பிரயோகத்தை தடுப்பதற்கு
போன்றனவாகும்.
米
நம்பிக்கை என்பது மெதுவாக வளரு Confidence is a plant of slow
பண்பாடு என்பது நாம் அறிந்த உயர்ந்தவற்றை அறிவது அதன் & அறியமுடியும். Culture, the acquainting Our Sel and said in the world and thus

லது பாதுகாப்புசேவையில் உள்ளவர்கள்(Inneed வலர் இல்லாதஅல்லதுஅத்தகையவரின்போதுமான ட கூட்டத்துடன் இணைந்தால், ஒழுக்கக்கேடான ால், பாரிய குற்றங்களுடன் சம்பந்தப்பட்டிருந்தால் ாவர்கள். இவர்கள் பொலிசாரால் நீதிமன்றம் முன் றுவர் தொடர்பில் அங்கீகரிக்கப்பட்ட பாடசாலைக்கு யைப் பொறுப்பேற்க விரும்பும் தகுதியானவரிடம் மற்படாதகாலப்பகுதிக்குநன்னடத்தை அலுவலரின்
பாயமான காலஇடைவெளியில் சிறுவரைச்சென்று நீதிமன்றுக்கு அறிக்கையிடுவதுடன் பொருத்தமான சனைகளையும் உதவிகளையும் வழங்குதலும்
}த்தவும் என 1998ம் ஆண்டு5Oம் இலக்கசட்டத்தின் உருவாக்கப்பட்டது. இதனது பணிகளாவன.
க்கு ஆலோசனை வழங்கல்.
தசிய கொள்கைக்கேற்ப சடடநிர்வாக சிபார்சுகளை
சமுதாயத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தல்
来源 来
ம் செடி growth.
- Earl of chattam
வற்றிலும் கேட்டவற்றிலும் உள்ள மிக முலம் மனிதப் பண்பின் சரித்திரத்தையும்
ves with the best that has been known with the history of the human spirit.
- Arnold.
أر
4 - அருணோதயக்கல்லூரி

Page 129
மாளிகை மேற் காரிகையார் கண்
மாளிகைமேற்காரிகையார்கண்என்னும் இத்ெ நல்லரசனின் நிடத நாட்டின் சிறப்புக்கூறுஞ் செ புலவரால் இயற்றப்பட்டது. புகழேந்திப் புலவர் பெரும்புலவர்.தமிழிலுள்ளநால்வகைப்பாக்களில் வஞ்சிப்பாவெனப் பாக்களை நிரற்படுத்துவர் செய்யுளியற்றுவோர்க்குச்சிரமமானது வெண்பா ெ ஒன்றாயதளை பிழையாமற் பாடப்படவேண்டியது 6 காவியத்தையே பாடிமுடித்த மாபெரும் புலவர் பு நளவெண்பாவில் தவறாகப் பொருள் காணப்ப( வருகிறது. அச்செய்யுளை இங்குத்தருவது பொருத்
வெஞ்சிலையே கோடுவன ெ அஞ்சிலம்பே வாய்விட்டரற்று கலங்குவன மாளிகைமேற் க விலங்குவன மெய்ந்நெறியை
இச்செய்யுள் சாதாரண கல்வியா ஒரு சொல்லேயன்றி வேறு எக்கடின சொல்லும் புன குறிப்பது. அதைத் தெரிந்து கொண்டால் இச்செய்ய பொருளை இனிக் காண்போம். கொடிய விற்களே (அவிழ்ந்து) இருப்பன. அழகிய சிலம்புகளே தமதுவ கலக்கமடைந்திருப்பன. தண்ணிர் இங்குநீர்நிலைக கண்களே அறநெறியை விட்டு விலகுவன என்பது
வில்வளைந்திருப்பது அதன் கொலைத்தெ இழிவாகாது. குழல் சோருவது அதன் செழுமைக்கு சிலம்பின் பெருமையைத் துலக்குவது. நீர்நிலை அவற்றின் பயன்பாட்டை மிகுதிப் படுத்துவதாகும். என்பது சொல்லவேண்டியதன்று. ஆனால் காரிகை நாட்டிற்குச் சிறப்பாகக் கொள்ளமுடியுமா?
சிலை கோடுவதன்றி மக்கள் நேர்மை தவற கோடுதல் பெருமை சேர்க்கிறது. குழல் சோருவதன் ஆட்சிச்சிறப்பும் அந்நாட்டுவாழ்சான்றோர்பெருமை நாட்டின் சிறப்புக்குப் பறை சாற்றுவதாயுள்ளது. சில எவ்வுயிரும் தமது சிறுமையுந் துன்புங் காரண நனிபுலப்படுவதாகும். ஆனால் இறுதியிற் கூறப்பட
9ന്ദ്രeഞ്ഞguർമണ്ണി

பண்டிதர் க. நாகலிங்கம்
நாடர்நளவெண்பாஎன்னும் நூலில்நளன்என்னும் யுளில் வருவதாகும். நளவெண்பா புகழேந்திப் வெண்பாவிற் புகழேந்தியெனப் பாராட்டப்பட்ட முதன்மையானது வெண்பா, ஆசிரியப்பா,கலிப்பா,
இது அந்தணர் பாவெனவும் பேசப்படும் வன்பது புலவர்கள் கருத்து. செய்யுளுறுப்புக்களில் வண்பா. இத்தகைய பாக்களைக் கையாண்டு ஒரு கழேந்திப் புலவர். அவர் பாடித் தம்புகழ் நிறுத்த }ஞ் செய்யுளொன்றிலேயே மேற்கண்ட தொடர் தமாகும். அச்செய்யுள்,
மன்குழலே சோருவன வன - கஞ்சங் Tifloapasumi asecargazor
விட்டு - என்பது.
ளராலும் பொருள் காணத்தக்கது. கஞ்சம் என்னும் னர்க்கப்படாத செய்யுள் இது. கஞ்சம் தண்ணிரைக் ட்பொருளை எவரும் விரித்துரைப்பர். இச்செய்யுட் வளைந்திருப்பன. மென்கூந்தல்களே சோர்ந்து ாய்திறந்து அரற்றி நிற்பன. அந்நாட்டில் தண்ணிரே ளைக் குறித்தது). மேல்மாடிகளிலுள்ள பெண்களது இச்செய்யுட்பொருளாகும்.
ாழிலுக்கு வேண்டியதாதலால் அது வில்லுக்கு 5ரிய சிறப்பென்பது பொருத்தமானது. அரற்றுவது கள் பயன்படுத்துங்கால் கலங்கித் தோற்றுவது கலங்காத நீர் நிலைகள் பயன்படுத்தப்படாதவை பார்கண்கள் மெய்நெறியைவிட்டுவிலகியிருப்பது
ாரென்ற உட்பொருள் புலப்படுவதால் சிலையின் றிப் பிறிதோருயிரும் சோராவென்பதால் மன்னன் பும் உய்த்துணரவைக்கப்படுவதால்குழலின்சோர்வு ம்பு மட்டுமே அந்நாட்டில் அரற்றுவனவென்பதால் மாக அரற்றார் என்பதால் நாட்டின் பெருமை . காரிகையார் கண் அறநெறிக்கு மாறாக விலகிச்
5 ഴ്ത്തത്സന്ധ്രഭ

Page 130
செல்வதால் நாட்டின் பெருமை விளங்கித் தோன் சிதைப்பதாகவன்றோ மாறிவிடும். எல்லாப் பெருை
ஒரு நாட்டின் சிறப்புக்குப் பெரிதும் அடிப்பை நாட்டின் வாழ்வியல் நெறியென்பதை எவரும் மறு இலக்கணமும் வகுத்த தொல்காப்பியச் சூத்திரமொ? இச் கத்தி ம்,
உயிரினுஞ் சிறந்தன்று நாே செயிர்நீர் காட்சிக் கற்புச் சிற
என்பது, மகளிருக்கு அவர்தம் உயிரிலுஞ் அவர்தம் கற்பு என்பதை இச்சூத்திரம் தெளிவாக உயிரினுஞ் சிறந்த நாணையேயன்றி அதனிலுஞ் சிறப்பையன்றிப்புகழேந்திப் புலவரின் நளவெண்ட
சிலையை வெஞ்சிலையென்று அதன் இயல் அடைமொழிகள் புணர்த்தப்படவில்லை. குழலும் பெ தரப்படவில்லை. கஞ்சம் அதன் தொழிலாய க அடைமொழியும் தரப்பட்டதில்லை. சிலம்பும் அடைமொழியோடுநின்றுவிட்டது. ஆனால்காரிகை என்று விசேடிக்கப்பட்டுள்ளனர். ஆனால் மாளிை அதாவது மெய்நெறியை விட்டு விலகுவனவெ தெளிவாகத் தெரிகிறது. எனவே மாளிகை மேற் மாளிகைமேற் காரிகையார் பரத்தையர் எனச் வாழ்வுடையார்பரத்தையர்மட்டுமேயெனவும் மற்ை ஆகிவிடும். ஆதலால் இந்தச் சிக்கலை விடுவித்து தேவை. மாளிகை மேற்காரிகையார் உயிருடன் இந்நிலையில் துணியப்படும். மேலும் சிந்திப்பது சிக்
மாளிகைகள் நளமகாராசனுடைய ஆட்சியி இருக்கமுடியாது. அவை வானுறவோங்கிக் கவின் வெறும் மாடிகளாக இருக்காது கண்கவர் வ6 செய்யப்பட்டிருக்குமென்பது ஒருதலை. காவியக் ருப்பதும் இயல்பே. அவை வெறுங்கீற்றோவியம களாயும் கல்லிற் செதுக்கப்பட்ட சிற்ப ஓவியங்கள இவ்வோவியங்களில் பெண்ணாகத்தீட்டப்பட்ட ஓவி பெண்களே மாளிகை மேற்காளிகையார் என்று வர் தொல்காப்பியர் கூறும்நாணமுங்கற்புமில்லாதவை தகுதியும் அற்றவை.
இவ்வோவியக் காரிகையாருக்கும் நிடத நாட்டு புலவர் தமயந்திபற்றிக் கூறிய செய்யுள் ஒன்றாலுந்
ക്രടരുന്നൂuz 7

ாறாதது மாத்திரமன்றி எல்லாப் பெருமையையும் மயையும் அழித்துவிடும் என்பதில் ஐயமுண்டோ?
டயாக இருப்பவர் கற்புடை மகளிர் என்பது தமிழ் க்கத் துணியார். மொழியிலக்கணமும் வாழ்வியல் ன்று இங்கு எடுத்துப் பேசப்படுவது பொருத்தமாகும்.
ண நாணினும் ந்தன்று
தொல் - களவியல் -22)
சிறந்தது நாணம். ஆனால் நாணினுஞ் சிறந்தது ப் புலப்படுத்துகிறது. மாளிகை மேற் காரிகையார் சிறந்த கற்பையும் பேணாதிருப்பது நிடத நாட்டின் ாவின் சிறப்பையுஞ் சிதைப்பதாகிவிடுமல்லவா?
பான கொடுமையைப் புலப்படுத்தியதன்றி வேறு Dன்குழலெனப்பட்டதன்றி வேறெத்தகைய குறிப்புந் லங்குவதாகிய வினை சேர்க்கப்பட்டதன்றி ஒரு
அதன் அழகைக் குறிக்கும் அம் என்னும் யார்மட்டும் விசேடமாக மாளிகைமேற்காளிகையர் க மேலில்லாத காரிகையார் கண்கள் அறநெறி ன்பது செய்யுளிற் குறிக்கப்படவில்லை என்பது காரிகையார் யாவர் என்பது விசாரித்தற்குரியது. சிலர் முடிவுகட்டலாம். அவ்வாறாயின் மாளிகை றய பெண்கள் குடிசைவாழ்க்கையர் என்றுமல்லவா ப் புலவன் கருத்தைக் காண்பதற்கு மேலும் ஆய்வு r வாழும் பெண்களாக இருக்கமுடியாதென்பது க்கலை விடுவிக்கலாம்.
பிலுள்ள நிடத நாட்டில் சாதாரணமானவையாக *பெற நின்றனவென்பது துணியத்தகும். அவை னப்புடயனவாய ஓவியங்களால் அழகுக்கழகு காட்சிகள் பலவும் ஓவியங்களாற் புனையப்பட்டி ாயும் சுதை தீற்றப்பட்ட கருத்தைக் கவர் ஓவியங் ாகவும் இன்னும் வேறுவிதமாகவும் இருக்கலாம். பங்கள் உயிரோவியம் போன்றிருக்கலாம். அந்தப் rணிக்கப்பட்டுளர். புலவர் கூறும் அக்காரிகையார் யென்பது வெளிப்படை அவை உயர்திணையாகுந்
க் காரிகையாருக்கும் உரிய வேறுபாடு புகழேந்திப் * துணியத்தகும். அச்செய்யுள்
ܗܝ
-— 9ന്ദ്ര8ൽguർമണ്ണി

Page 131
நாற்குணமும் நாற்படையா ஆர்க்குஞ் சிலம்பே யணிமுற வாளுமே கண்ணா வதன ம ஆளுமே பெண்மை யரசு
என்பதுபெண்மையில மாளிகைமேற்காரிகையாரைச் சாதாரண பெண்க என்னும் அடைமொழி விசேடம் நுனித்து நோக் நாட்டுக்குச் சிறப்பைத் தந்தபோதும் அந்நாட்டு ம அவர்களின் கண்கள் மெய் நெறியை விட்டு வி இத்தொடரின் நுட்பமுணராதுமாளிகை மேற்காரில் நாட்டுமகளிரது கற்புக்கு இழுக்குத் தேடும் உரைகள் அருந்துணையாய ஆண்புறாவைத் தேடிவந்த ெ கடைசியில் அது ஒரு ஓவியப் புறாவைத் த விலகாதுஅதன்மருங்கில் இருப்பதைக்கண்டது. புறாவெனக் கருதித் தனது துணையான ஆண்புற ஊடல் கொண்டு பறந்து சென்றதாகக் கம்பன் & மெய்ந்நெறியைவிட்டுவிலகும்நிகழ்ச்சியைக் கண்
() (
> எப்பொழுதும் அன்பான சொற்க
பெருகுவார்கள்.
> அனைத்து மனிதர்களும் நான்
தாழ்வு மனப்பான்மையால் வருந்
> திக்கல், கொன்னை, ஒரப்பார்
நுண்தசைக் கோளறுகள் பெண்
> மனதில் அமைதி நிலைக்க6ே
இருக்கவேண்டியது முக்கியம். இடமில்லை.
அருணோதயக்கல்லூரி

ம்புலனும் நல்லமைச்சா சா - வேற்படையும் க்குடைக்கீழ்
கணத்தை இவ்வாறு அழகொழுகவர்ணித்தபுலவர் ரிலிருந்து வேறுபடுத்த எடுத்தாண்டமாளிகைமேல் ! இன்புறற் பாலது. மாளிகை மேற் காரிகையார் களிரோடு ஒப்ப வைத்துப் பேசப்படாதிருப்பதற்கே 5லகுவன என்று கூறிய நயமும் நயக்கத்தக்கது. கையார் என்பதற்கு விபரீதப் பொருள்கொண்டுநிடத கண்டிக்கத்தக்கனவென்பதில் ஐயமில்லை.தனது பண்புறா அதனை எங்குங் காணாது அலைந்து னது சோடிப்புறாவெனக் கருதியதனை விட்டு பெண்புறாவும் ஓவியப் புறாவை உண்மையான ா அப்புறாவின்மீது நாட்டங்கொண்டதெனக் கருதி ாட்டும் காட்சியும் மாளிகைமேற் காரிகையாரின் ாடுகளிக்க உதவுமென்பதில் ஐயமில்லை.
0
ளைப் பயன்படுத்துங்கள்; நண்பர்கள்
நல்லவன் அல்லன் என்ற உணர்வால்; துகிறார்கள்.
வை, இடக்கைப் பழக்கம் முதலிய களைக் காட்டிலும் ஆண்களில் மிகுதி.
பண்டுமானால் மனம் வலிமையாக வலிமைமிக்க மனதில் சஞ்சலத்திற்கு

Page 132
அறிவு பற்றிய வள்ளு
கருதது
விஞ்ஞானத்துறை, மருத்துவத்துறை, இலக்
கியத்துறை, தொழில்துறைஎனப்பலதுறைகளிலும்
இன்று அறிவு வளர்ந்து வருவதை உலகெங்கும் காண்கிறோம். இந்த வளர்ச்சி வரவேற்கத்தக்கதே
ஆனால் இவற்றைவிடப் பிரதானமான ஒரு துறையில் மனிதனின் அறிவு வளர்ச்சிபோதாமல் இருக்கிறது. அதுஎன்ன? அதுதான்நமக்கும் இறை வனால் படைக்கப்பட்ட ஏனைய உயிர்களுக்கும் உள்ள தொடர்பைத் தெரிந்துகொள்ளும் துறை.
அறிவினால் ஆகுவது உண்டோ பிறிதின் நோய்தன்னோய் போல் போற்றாக்கடை என்பது குறள். பிற உயிர்க்கு வந்த துன்பத்தைத் தமக்கு வந்த துன்பம்போல் கருதி பிற உயிரைத் துன்பத் தில் இருந்து காத்துக்கொள்ளாத இடத்தில் அறிவி னால்பயன்உண்போ? என்றுகேட்கிறார்வள்ளுவர்.
பிறிதின்நோய் என்றதொடர்அஃறிணையில் இருந்தாலும் பிறரின் நோய் உன உயர்திணைக் கும் பொருள்கொள்ள அது இடம்தரும்.
எனவே அஃறிணைஉயிர்களின் துன்பத்தை யும் உயர்திணை உயிர்களின் துன்பத்தையும் சுருங்கக்கூறின் எல்லா உயிர்களின் துன்பத்தை யும் நீக்கவும் காக்கவும் பயன்படாவிட்டால் அறி வினால் என்ன பயன் என்று கேட்கிறார்.
நிலத்தில் வாடிக்கிடந்த முல்லைக்கொடிக்குத் தேர்கொடுத்த பாரிவள்ளலும் புறாவைக் காப்பாற் றத்தன் ஊனையே வெட்டிக்கொடுக்க முன்வந்த சிபிச்சக்கரவர்த்தியும் அறிவின் பயன் அறிந்தவர் கள்.பிறிதின்நோய்தன்னோய்போற்கருதியவர்கள்.
பசி என்று வீடு தேடிவந்தவர்களுக்கு உண வும் உடைவாங்கவசதி இல்லையே என்று ஏங்கிய வர்களுக்கு உடையும் வழங்கியவர்கள் பிறரின் நோய்தந்நோய்போற் கருதியவர்கள்.
பசித்த ஒருவருடைய பசி நீக்க எங்களது அறிவு பயன்படாவிட்டால் கந்தல் உடுத்தவருக்கு உடை கொடுக்க எங்களது அறிவு பயன்படாவிட் டால் அந்த அறிவினாற்பயனில்லை. அறிவினால் ஆகுவதுண்டோ என்று வள்ளுவர் கேட்கிறார்.
வையத்துவாழ்வாங்கு வாழ்பவன் என்றொரு தொடர்திருக்குறளில் வருகிறது. வாழ்வாங்கு வாழ்
മദ്രഭരസ്ത്രശ 7

ருவர்
புலவர் மா. பார்வதிநாதசிவம்
பவன் தனக்கும் பிறர்க்கும் நன்மை உண்டாகும் படி வாழ்கிறான். வாழத் தெரியாது - நெறி பிறழ்ந்து வாழ்பவன் தன்னையும் கெடுத்துப் பிறரையும் கெடுத்துக் கொள்கிறான்.
நாம் இளமைப்பருவத்திலேயே வாழ்வாங்கு வாழக் கற்றுக்கொள்ளவேண்டும். வாழ்வாங்கு வாழ்தலே கல்வியின் பயனும் ஆகும். அறிவின் பயனும் ஆகும்.
வாழும் நெறியைத் தெரிந்துகொள்வதற்குத் தமிழில்நூல்களுக்குப்பஞ்சமில்லை.திருக்குறள் புறநானூறுநாலடியார் முதலிய நூல்களும் வேறு பலநூல்களும் வாழும் நெறியைக் காட்டுகின்றன. நாம் அவற்றைக் கற்கவும் வேண்டும். அவ்வாறே நிற்கவும் வேண்டும்.
கற்றபடிநிற்போர்சான்றோர்என்றுஅழைக்கப் படுகின்றனர். வாழ்வாங்கு வாழ்ந்த சான்றோர் ஒருவரைப் பார்ப்போம்.
பெருஞ் சித்திரனார் என்ற புலவர் - குமண வள்ளலைப்பாடினார்.தமிழறிந்த குமணவள்ளல் புலவரின்பாடலைநயந்துபெரும்பொருள்கொடுத் தான்.
புலவர் பெரும் பொருளுடன் வீடு திரும்பி னார். தம்மனைவியிடம் பொருளைக்கொடுத்தார். கொடுத்துவிட்டுமனைவியைப் பார்த்துக்கூறினார்.
குமணவள்ளல் கொடுத்த இந்தப்பொருளை நமக்குமட்டும் பயன்படுத்தச் சேமித்துவைக்காதே
பசி என்று வந்தவர்களுக்குகொடு, நின்னை விரும்பும் மகளிர்க்கும் நீ விரும்பும் மகளிர்க்கும் கொடு நின் உறவினர்க்கும் கொடு. முன்னர் நமக்கு உதவியோர்க்கும் கொடு. இன்னார்க்குக் கொடுப்பது என்று ஆராயாது என்னையும் கேளாது எல்லோர்க்கும் கொடு என்று கூறுகிறார்.
தாம் பெற்ற கல்வி அறிவை இலவசமாகத் தம்மாணாக்கர்களுக்கு வழங்கும் பெருஞ்சித்திர னார் தாம் பெற்ற பொருளையும் வறியோர்க்கு வழங்குகிறார்.
தானும் வாழ்ந்து பிறரையும் வாழ்விப்பதே அறிவின் தலையான பயன்.
来源 来 来
8 - அருணோதயக்கல்லூரி

Page 133
அழமேல் அழ அழுத்தா
ராமநாதன்
ஒருநல்லாசிரியர்
அனுபவசாலி
அதுதான் அவருக்கு வினையாய் முடிந்தது. பின்தங்கிய மாணவரைக் கொண்ட அந்த வகுப்பு அவருக்குக் கிடைத்தது. எப்படிப் பின்தங்கினார்கள் என்று சொல்ல வேணும் ஏழைப்பிள்ளைகள் பெற்றோருக்கு தொழிலில் உதவிசெய்வதற்காக அரைவாசிநாள் பள்ளிக்குவரமாட்டார்கள் இதனால் தேவையான புள்ளிகள் பெறாது
வருடமுடிவில் வகுப்பேற்றத்தைத்தவறவிடுவர் இப்படித் தேங்கி நிற்போர் எமக்குப் படிப்பே வராது என தன்னம்பிக்கை இழந்து குறும்புகளில் பொழுதைக் கழிப்பர்
இப்படிப்பட்ட மாணவரை முன்னேற்றியே தீருவது என்ற முனைப்போடு ஒருதனிப்பிரிவை அமைத்தார் 5606060DLDurTrful
அதுதான் ராமநாதன் மாஸ்ரருக்கு வாய்த்தது.
ராமநாதனுடைய குரல் உச்சஸ்தாயியாயிருக்கப்போகும்
©ന്ദ്രeഞ്ഞiguർമർണ്ണി-— 7

st... 7
கவிஞர் சோ. பத்மநாதன்
கே. பி.எஸ் குரல் மாதிரி அந்தக்குரலால் கட்டுப்பாட்டைக் கொண்டுவர முடியும் இந்த வகுப்புவாய்த்ததற்கு அதுவும் ஒரு காரணம். அரசமரத்தைப் பிடித்த சனி பிள்ளையாரையும் பிடித்ததுமாதிரி என் வகுப்புக்குப்பக்கத்தில்
இந்தச் சிறப்பு வகுப்பு வந்ததால் என் செயலாவது யாதொன்றுமில்லை என DITLDBrig568TLDITsiopf கற்பித்தலை ரசிக்க வேண்டியதாயிற்று அன்று இலக்கணபாடம் பதவியல் கற்பிக்கிறார் தேங்காய், தேயிலை வளர்பிறை, மலர்மாலை வாழைப்பழம், மரவேர் பலாவிலை, பாற்குடம் என
சகல அஸ்திரங்களையும் பிரயோகித்தபின் பயிற்சி கொடுக்கிறார் பையன்கள் அசைவதாய் இல்லை தரப்பட்ட சொற்களுள் ஒன்று
புளியம்பழம்
புளியம்பழம் என்று பிரித்தவர்களைப் பார்த்துக் கதறுகிறார் ஆசிரியர் டேய், இந்தப் புளியம்பழம் காய்க்கிற மரம் ஒன்று
இருக்கோ இல்லையோ?
来 来源 来

Page 134
வன்முறையற்ற தெ
NON VIOLENTCOMMUNICA
“Compassion is the bridge, the spirit and balance....... ... once we recogni others, a feeling of compassion nat treat other people with such in-difl their problems, and as we learn h use our knowledge to help them a
வன்முறை அற்ற தொடர்பாடல் என்பது ஒரு மொழி அம்மொழியை'இருதயபாஷை (Language of the heart) Urfel 6LDITS (Compassionate Language) எனவும் கூறலாம். இயற்கையாகவே மனிதன்அன்பு, இரக்கம், பரிவு,கருணை,காருண் யம் மிக்கவன். ஆயினும் போரின் கொடுமை, இடப்பெயர்வு, இயற்கை அனர்த்தங்கள், இயந்திர மயமாக்கல் ஆகிய இன்னோரன்ன காரணிகளால் ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள், துன்பங்கள், துயரங்கள் போன்ற புறக்காரணிகள் அவனுள் வன்முறைத் தன்மைகளை, முரண்பாடுகளைத் தோற்றுவித்து, பரிவு மொழியை ஆழப்புதைத்து விட்டது. இதனால் மனிதனில் போட்டி, பொறாமை, வன்முறை வார்த்தைப் பிரயோகம், தனிமை, வெறுமை, விரக்தி, உண்மைத் தன்மையற்ற நிலை, சந்தேகம் போன்ற விரும்பத்தகாத சுமை களைச் சுமந்துகொண்டு, தானும் நிம்மதி அற்று மற்றவர்களையும் அந்நிலைக்கு ஆளாக்க முயல்கின்றான்.
இவற்றிலிருந்து விடுபட்டு மீண்டும் தூர்ந்து போன அப்பரிவுமொழியை வெளிக்கொணர்ந்து, முரண்பாடுகளைக்களைந்துயாவரும்நிம்மதியாக, சுபீட்சமான வாழ்வுவாழ வன்முறை அற்ற தொடர் பாடல் நமக்கு உதவுகிறது. இத்தொடர்பாடலை வெற்றிகரமாகக் கையாண்டு இதுபற்றி அறியத் தந்தவர்அமெரிக்காவைச்சேர்ந்தபாக்டர்மார்ஷல் டிறோஷன்பேர்க்என்னும்மருத்துவஉளவியலாளர். இவர் வன்முறையற்ற தொடர்பாடல்நிலையத்தின் இணைப்பாளராகவும், பயிற்றுவிப்பாளராகவும் நிலையத்தின் பதின்மூன்றுக்கு மேற்பட்ட நாடு
ക്ര6രുനൂus 8

ாடர்பாடல்
Mrs. Savithirithevy Ravichandran
O Ν Senior StaffTechnical Officer,
Department of Psyciattry, Facultty of Medicine, University of Jaffna.
ual foundation for peace, harmony e all that we have in common with urally arised and we can no longer erence. We more easily understand low to heal ourselves, we begin to
well.
- Tarthang Tulku
களில் இம்மொழியினைப் பரப்பியும் வருகிறார். குறிப்பாக முரண்பாடுகளைத் தீர்க்கும் வழிகள் பற்றிதனிநபர், சிறைக் நிகள், ஜில்சார்ஊழி யர்கள், ஆசிரியர்கள், தொழிலதிபர்கள் ஆகியோ ருக்கு வழங்கிய பயிற்சி மூலம் மிகச்சிறந்த உள ஆரோக்கியமானசமூகத்தைஉருவாக்கிவருகிறார். இனமோதல்கள், குழு மோதல்கள், இருநாடுகளிற் கிடையிலான முரண்பாடுகள் ஆகியவற்றைத் தீர்ப்பதிலும் பெருவெற்றிகண்டுள்ளார்.
மிகவும் சக்திவாய்ந்த, நற்பயன்விளை விக்கக்கூடிய இவ்வன்முறையற்ற தொடர்பாட லில், முதற்படியாக ஒரு தனிமனிதன் தன்னை உற்றுநோக்கி, முரண்பாடுகளில் தன்பங்கு என்ன? என்பதை தனது விழிப்புணர்வுக்குக் கொண்டுவருவதன் மூலம், ஏற்படும் முரண் பாடுகளைக் குறைத்தும், பின்னர் இல்லா தொழிப்பதிலும் வெற்றிகாணுவதன் மூலம், குடும்பம், சமூகம், நாடு என்பவற்றில் முரண் பாடுகள் ஏற்படுவதை குறைக்கமுடியும். இதன் மூலம் பரஸ்பரம் புரிந்துணர்வும், நல்லுறவும் ஏற்பட வழிபிறக்கும். இதற்காக
1. மற்றவர்களைப்பற்றிக் குறைகூறல், வியாக் கியானம் செய்தல், திரிபுபடுத்திக்கூறல், என்பவற்றைத் தவிர்த்து, முழுமையான இதயசுத்தியுடன் தன்னைப்பற்றிக் கூறு வதற்கு ஆயத்தமாக இருத்தல்.
2. மற்றையவர்கள் கூறும் கருத்துக்கள் விரோ தத்தன்மை கொண்டவையாக இருப்பினும்,
0 - அருணோதயக்கல்லூரி

Page 135
அவர்களின் கருத்துக்களை எந்தவிதமான முற்சார்பு எண்ணங்கள், தீர்ப்பிடல், விமர்சித் தல், குற்றம் காணுதல் என்பவற்றை நீக்கி, 9žgjборLILLS (empathycally) GвLLS) அல்லது செவிமடுத்தல்.
வன்முறை அற்ற தொடர்பாடலைக்கையாள்
வதற்கு பின்வரும் நான்கு முக்கியபடிகளில் கவ னம் செலுத்தல் வேண்டும். இந்நான்கு படிகளும் ஒன்றுடன் ஒன்று பின்னிப்பிணைந்த தொடர் புடையவை. ஒன்றில் ஒரு சிறு தவறு ஏற்படினும் அது வன்முறை அற்ற தொடர்பாடலைப் பாதித்து விடும். அவையாவன -
1. அவதானம்
2. தேவைகள்
3. உணர்வுகள்
4. வேண்டுகோள்கள்
இவற்றுடன் தன்னையும், பிறரையும் ஒத்து ணர்தல், கோபத்தை சீரியமுறையில் கையா (61556) (anger management) (Sum6örpoor வன்முறை அற்ற தொடர்பாடலை வெற்றிகரமா கக் கையாள மிகவும் பேருதவியாக இருக்கும்.
1. அவதானம் (Observation) என்பதனை
நோக்குவோம்.
அவதானம் என்பது தூய அவதானமாக இருத்தல் வேண்டும். அதாவதுநாம்கண்ட கேட்ட புலக்காட்சிகள் எந்தவிதமான திரிவுபடுத்தலோ, அல்லதுமுடிவுகட்டுதலோevaluation), அல்லது இட்டுக்கட்டுதலோ அல்லது அனுமானித்தலோ இன்றிக் கேட்டதை நடந்ததை அப்படியே கூறல் எனலாம். பொதுவாக முரண்பாடான சந்தர்ப்பம் ஒன்றை எடுத்து நோக்கினால், அங்கு அவதா னத்தைவிட அனுமானத்தின் அடிப்படையிலேயே செயற்பாடுகள் நடந்திருப்பதை அவதானிக் கலாம். அனுமானம் என்பது தனிநபர் தான் கொண்டுள்ள எண்ணக்கருக்களின் அடிப்படை யில் எடுப்பது. ஒரு குறிப்பிட்ட விடயத்தை அவர் எவ்வாறுநோக்குகின்றார்.அதற்கானநடவடிக்கை களில் எவ்வாறு ஈடுபடுகின்றார் என்பது மனித னுக்கு மனிதன் வேறுபடும். ஒரு சம்பவத்தை ஒரு குழந்தை எப்படி நோக்குவானோ, அப்படி நோக் குதல்; இங்கு குழந்தைக்கு முற்சார்பு எண்ணங் களோ, முன் அனுபவமோ, அனுபவமுடிவோ, இட்டுக்கட்டிக்கூறும் தன்மையோ இன்றி நடந்த
அருணோதயக்கல்லூரி
8

விடயத்தை (பார்த்ததை, கேட்டதிை அப்படியே கூறும். இதுதான்தூய அவதானம். அவதானத்தில் மற்றவர்களின் உணர்வுகளை கூறமுற்படுதலை கூடியளவு தவிர்த்தல் வேண்டும். அவதானம் அனுமானமாகும்போது தோன்றும் முரண்பாடு கள் வன்முறையற்றதொடர்பாடலைப் பாதிக்கும். எனவே அவதானித்தலை அவதானமாகப் பேணி வன்முறையற்ற தொடர்பாலை மேம்படுத்தலாம்.
2. Goalassir (Needs)
தேவைகள் எல்லா மனிதருக்கும் பொதுவா னவை. தேவைகள் அடிப்படைத் தேவைகள், தேவைகளை அடையும் அணுகுமுறைகள் / வழிமுறைகள் (Statergy) என இரண்டாக வகுக்கலாம். இதில் தேவைகளை அடையும் வழிமுறைகள் எம்மால் தேவைகள் எனக் கணிக் கப்படுவதுண்டு. உதாரணமாக சக்தி என்பது ஒரு தேவை. அப்படியே உணவு என்பது சக்தி எனும் தேவையை நிறைவு செய்யும் வழிமுறையாகும். இங்கு உணவு என்பது சக்தி என்னும் தேவை யைப் பூர்த்தி செய்வதற்காக எடுக்கப்படுகிறது. இப்படியே நாம் தேவை என்று எண்ணும் விட யத்தை, அது எதனைப் பூர்த்தி செய்யப் பயன் படுகிறது? எனும் கேள்வியை கேட்போமானால் அதன்விடை தேவையாக அடையாளப்படுத்த லாம். தேவைகளாக நாம் கணிப்பு, சக்தி, பாது காப்பு, கெளரவம், திருப்தி அடையாளப்படுத்தல், மதிப்பு, சுயமரியாதை, சுதந்திரம், மற்றவர் எம்மை ஏற்றுக்கொள்ளல், அன்பு, புகழ், வாழ்வில் அர்த் தம் காணுதல். இன்னும் பலவற்றைக் கொள்ள லாம். இத்தேவைகளை அடையும் முறைகள் வெவ்வேறானவையாக மனிதரில் காணப்படும். அடையும் முறைகளில் நாம் மற்றவரைப் பாதிக் காதவகையில் அவதானமாக நடந்துகொண்டால் முரண்பாடு ஏற்படாது. தேவைகள் பூர்த்திசெய்யப் படும்போது அது எமக்கு வாழ்வியல் ஊக்கத்தைக் கொடுக்கும். தேவைகள் மறுக்கப்படும்போது அது எம்மைசாவூக்கத்துக்கு இட்டுச்செல்லும். எனவே அவற்றைவாழ்வுக்கமாகதகுந்தவழிமுறைகளைப் பாவித்து மாற்றி தொடர்பாடலை வன்முறை அற்ற வழியில் நடக்க முடிவெடுக்கவேண்டும். எனவே ஒவ்வொரு கணமும் எமது நடவடிக்கை களில் எமது தேவை எது? அது நிறைவேற்றப்படுகிறதா அல்லது மறுக்கப்படுகிறதா எனக் கவனிக் கும் அதேவேளை மற்றவர்களினது தேவை என்ன என்பதையும் விட்டுக் கொடுத்தலையும் நாம்
1 ്ല്യു

Page 136
கருத்தில் கொள்ளுதல் வன்முறை அற்ற தொடர் பாடலுக்கு உதவும்.
3. D 600rfessir (Feelings)
உணர்வுகள் ஒரு அகநிலை. இவ்வுணர்வு களை அளக்க இயலாது. இவைதனித்தோ அன்றி பல உணர்வுகள் கலந்தோ வரலாம். உணர்வுகள் மனிதனுக்குரிய ஒரு சொத்தாகும். இவ்வுணர்வு களை நல்லது கெட்டது எனப்பாகுபடுத்தல் தவறு என்கிறார்கள் உளவியலாளர்கள். எல்லா உணர்வுகளும் நல்லவையே. இவ்வுணர்வுகள் தேவையை மையமாகக் கொண்டே ஏற்படு கின்றன. தேவைகள் பூர்த்தி செய்யப்படும்போது ஒருவிதமான உணர்வுகளும், தேவைகள் பூர்த்தி செய்யப்படாதவிடத்து வேறு உணர்வுகளும் தோன்றும். இங்கு தேவைகள் பூர்த்தி செய்யப் படும்போதுள்ள உணர்வுகள் மனிதனை வாழ் வியலை நோக்கிய உந்தலுக்கும், தேவைகள் நிறைவேற்றப்படாதபோது தோன்றும் உணர்வு கள் சாவியல் அல்லது மனிதனைதாழ்வுநோக்கிய உந்தலுக்கும்உள்ளாக்குவதாக மார்ஷல் அவர்கள் கூறுகிறார்கள். இங்கு வாழ்வியலுக்கான உணர்வு களாக மகிழ்ச்சி, அமைதி, சாந்தம், பேருவகை, விழிப்பு,தற்றுணிவு, ஆர்வம், எதிர்பார்ப்பு, அன்பு, நன்றி, பெருமை, ... போன்றனவும், சாவிய லுக்கான உணர்வுகளாக கோபம், பொறாமை, துக்கம், விரக்தி, கவலை, அமைதியற்ற தன்மை, களைப்பு, ஆர்வமின்மை, உதவியற்றநிலை, பயம், குற்ற உணர்வு, சலிப்பு, அவமானம், . போன்றனவும் தேவைகளின் அடிப்படையில் தோன்றுவதைக் காணலாம்.
இங்குநாம் அவதானிக்கவேண்டியது யாதெ னில் இவ்வுணர்வுகள் எமக்கு ஏற்படும்போது அதை அடையாளப்படுத்தி, அந்த உணர்வை ஏற்றுக்கொள்ளும் நிலைக்கு எம்மைத் தயார் படுத்தவேண்டும். இன்னும், சாவியலுக்கான உணர்வுகளைஉன்னிப்பாகஅவதானித்துஅதனை வாழ்வியலுக்கானஉணர்வுகளாகமாற்றுவதற்காக, அதன் அடிப்பகுதியில் அமைந்த நிறைவேறாத தேவைகளை இனங்கண்டு அதனை நிறைவு செய்யும்வழிமுறைகளினூடாகபூர்த்திசெய்யவேண் டும். இவ்வேளை, மற்றவர்களை எவ்விதத்திலும் பாதிக்காதவகையில் அத்தேவையைப்பூர்த்திசெய் தலேவன்முறைஅற்றதொடர்பாடலின்நோக்காகும்.
ക്രത്തുന്നൂശ

இதனால்அவரும்,அவர்சார்ந்தபிறரும்தொடர்ந்தும் தம் உறவுகளில் பலத்தை ஏற்படுத்தலாம்.
4. (366tur(BGSITsirassir (Request)
ஒருவர் மேற்சொன்ன அவதானம், தேவை கள், உணர்வுகள் என்பவை தம்மிலும், பிறரிலும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஏற்படும் மாற்றங் களை தமது விழிப்புணர்வுக்குக் கொண்டுவந்து, பரிவுகலந்த மொழியால் ஒத்துணர்வுடன் தொடர் பாடலை மேற்கொள்ளுதல் வேண்டுகோளாகும். வேண்டுகோள், கட்டளையில் இருந்து முற்றிலும் வேறுபட்டது. கட்டளையானது பிறரது உணர்வு, தேவைகளுக்கு மதிப்பு அளிக்காது, தனது உணர்வு, தேவைகளையே முக்கிய இலக்காகக் கொண்ட தொடர்பாடல் ஆகும். இது நிச்சயம் முரண்பாட்டைக் கூட்டுமே தவிர குறைக்கமாட் டாது. எனவே ஒருவர் ஒரு சந்தர்ப்பத்தில் தனது தேவைகள், உணர்வுகளைக் கூறமுற்படும்போது மற்றவரது தேவைகளுக்கும், உணர்வுகளுக்கும் மதிப்பளிக்கும்போது அது வேண்டுகோளாகிறது. வேண்டுகோள் விடுக்கும்போது பிறரின் பதில் இல்லை என்று வரும்போது அது எமக்கு வருத் தத்தைதராததாயின் அதுவேண்டுகோள்எனவும், இல்லை என்னும் பதில் எமக்கு வருத்தத்தை தருமாயின் அது கட்டளை எனவும்நாம் உணர்ந்து கொள்ளலாம். வேண்டுகோளின்போது வேண்டு கோள் தெளிவாகவும், கருத்து நிறைந்ததாகவும் பரிவுடன் கலந்தும் இருந்தால் தொடர்பாடல் இலகுவாகவும், அதனால் ஆழமான, செழிப்பான உறவுத் தொடர்பும் பேணப்படும்.
மாறக்கூடியவர்கள், மாற்றத்தைச் செய்து செழுமையடையக்கூடியவர்கள்நாங்கள்; எனவே மேற்சொன்ன நான்கு விடயங்களிலும் கூடிய சிரத்தையெடுத்து எமது சொல், செயல் ஆகியவற் றில் உண்மைத் தன்மையை ஏற்படுத்தி, பிறரை அவர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளிப்பதுடன் அவர்களை ஒத்துணர்ந்து விளங்கிக்கொள்ளும் அதேவேளை, நாமும் எமது சுயத்திற்கான பெறு மதிகளையும் கொடுத்துநாமும், குடும்பமும், சுற்ற மும்,நாடும்உளஆரோக்கியத்துடன் வாழ இவ்வன் முறை தொடர்பாடலை ஒரு கருவியாக ஏற்றுக் கொள்ளவேண்டும். இதன் மூலம் நாம் மற்றவர் 561555 (5 cup6öTLDrigsri "Role model urg, திகழ்வதற்கும் தீர்மானம் எடுப்போமாக.
来 来 来
அருணோதயக்கல்லூரி

Page 137
இசை மனித உள்ள வளப்படுத்துகிறது
இசையால் வசமாகா இதயமேது.
எனும் பொன்மொழிக்கு ஏற்ப இசையானதுபாடுவோரையும் கேட்போரையும் தன்வசப்படுத்துவதனால் இசை என அழைத் தனர். இயல், இசை,நாடகம் எனும் முத்தமிழ்களில் இசையை நடுநாயகமாக கருதுவது, இயற் றமிழோ, நாடகத்தமிழோ இசை சேர்ந்தபோது தான் சிறப்படையும் என்பதற்காகும்.
இறைவனை இசைவிப்பது இசை, சுந்தர மூர்த்திநாயனாரை தடுத்தாட்கொண்டு திரு வெண்ணைநல்லூரில் மறைந்த சிவன் எனக்கு அர்ச்சனை இசைப்பாடல் ஒன்றே. எனவே பாடு எனப் பணித்தார். இவ்வாறான பெருமைக்குரிய இசையை நாயன்மார்கள், ஆழ்வார்கள், சங்கீத மும்மூர்த்திகள், கோபாலகிருஷ்ண பாரதியார், முத்துத் தாண்டவர், புரந்தரதாசர், அருணகிரி நாதர் போன்றவர்கள் இன்னிசையால் பாடி பேரின்பப்பேறு அடைந்தனர்.
இசை பயிலும் மாணவர்கள் உள்ளத்திலே அமைதி, புலனடக்கம், அவதானம், இரசஞான விருத்தி, கற்பனாசக்தி போன்ற அம்சங்கள் வளர்க்கப்படுகின்றன. ஏனைய பாடங்கள் கற்று சலிப்படைந்த நிலையில் இசையை கற்பதால்
r > ஆர்வம் மிக்கவர்கள் தாங்கள் ஏற் சிந்தித்துக் கொண்டிருப்பதைக் கா சேகரிப்பதிலேயே மகிழ்ச்சிகொள்வா Creatures whose main spr accumulating of facts for mor
those facts.
eിന്ദ്രങ്ങguർമ്നി-—

த்தை
V. K. LTFT சங்கீத பூஷணம்
மனதில் புத்துணர்ச்சி ஏற்பட்டு ஏனைய பாடங் களைக் கற்கும் ஆர்வம் தூண்டப்படும். இசை கற்கும் மாணவர்கள் ஒரே நேரத்தில் பல விடயங் களை கவனிக்கவேண்டியுள்ளது. சுருதி, லயம், பாடல், இசை அமைப்பு, பொருளுணர்வு, கூட்டி சைவு என்பவற்றை நிதானித்துபாடுவதன் மூலம் கவனயீர்ப்பு ஏற்படுகிறது, மன ஒருமைப்பாடு உண்டாகிறது.
பாடசாலைகளில் அழகியற்பாடத்தின் மூலம் ஆசிரியர்கள் கற்பிப்பதால் இசை மேன்மேலும் வளர்ச்சியடைகிறது. இசைப்போட்டிகள் நடத் தப்பட்டு தனி இசையாகவும் கூட்டிசையாகவும் பங்குபற்றும் மாணவர்கள் குழுக்களாக இயங்கு கின்ற மனோபாவம் ஏற்படுகிறது. தலைமைத் துவம் வளர்ச்சியடைகிறது. பஜனைகள், கூட்டுப் பிரார்த்தனைகளில் ஈடுபடும்போது பக்திச்சுவை அவர்களுக்கு மேலோங்குகின்றது. நல்ல ஆசிரி யர் கற்பிக்கும்போது இசைப்பாடவேளையில் மிக ஆர்வமாக மாணவர்கள் கற்பதை அவதானிக் கக்கூடியதாக உள்ளது. எனது வாழ்நாளிலே எண்ணற்ற இசையாளர்கள், ரசிகர்களையும் உருவாக்க இசைஒருஉந்துசக்தியாக அமைந்தது. நாம் ஒவ்வொருவரும் இசையைக்கற்று உள் ளத்தை வளப்படுத்துவோமாக.
0 0 ()
கனவே அறிந்த விஷயங்களைப் பற்றிச் டிலும் மேலும் மேலும் விஷயங்களைச் ர்கள்.
ing is curiosity will enjoy the e that pausing at times to reflect on
- Clarence Day ノ
;3 ഴ്ത്തശ

Page 138
உன்னுள் உன்னைக்
பிறரைப்பற்றி தெரிந்து வைத்திருப்பதைக் கு அளவு, தன்னைப்பற்றி தன்னால் எதுவும் வெளி நிகழ்வுகளில் உங்களைப் பற்றி அறிமுகம் செய்யு ஏன் எழுகிறது.
தமது நிலை உணர்வுகள், ஆற்றல், திற6 ஒதுக்கியுள்ளோம். அதை வளர்த்துக்கொள்ளவும்த கட்டத்துக்குநகரமுடியும். ஒருவரதுநிலைகள் பெயன தரத்தையும், பதவியையும் மட்டும் வைத்து கணிப்
“அவன் சரியான முற்கோபக்காரன்” “அவனதுதிறமைக்கு இது இடமல்ல” “அவன் மட்டும் வெளிநாட்டில் பிறந்திருந்தால் “பூனை மாதிரித்தான் இருப்பான். அவன் செ 6T67 தமக்கு சமூகம் கொடுக்கும் தரம் புரியும். இவற் உடையோர்தான்,இனங்கண்டு கொள்வர்.
இதனைக் கற்பது, அல்லது அதன்வழி நடப் பொறுப்புக்களும் அவர்களை உருவாக்கி விடுகிற வாழ்வில் சவால்களை எதிர்கொள்ளமுடியாது மனவிரக்திக்கு வித்திடுகிறது. எம்முள் ஓர் உளக்கு ஆற்றலுடன் எமது சூழல், பரம்பரையின் செல் குழந்தையாகும். அக்குழந்தையின் அபிப்பிராயத்ை செய்தலே சிறப்பு. பெரும்பாலும் எல்லோருக்கு பயன்படுத்துவதில் ஏற்படும் முயற்சி இன்மை, குழந்தையால் பிறழ்வான எண்ணங்கள் சிலரை ஒ
சாதகமான சந்தர்ப்பங்கள்
சிலர் பாடசாலைப்பருவத்திலேயே மெல்ல மெ சமூகத்திலும் போட்டிகள் பல கழகங்கள், தொண்டர் அமைப்புகள் இருந்தும் அதனைப் பயன்படுத்துவே ஊக்கப்படுத்தும்நல்ல வழிகாட்டல் பலரை உருவா
சில வழிகாட்டிகள், பெற்றோர்கள் பாடம், பரீட்ை இயந்திர மனிதர்களை உருவாக்குவதில் அறியாை பரீட்சையில் வெற்றியும், வாழ்க்கையில் தோல்வியு
ക്രടത്തുശ്രൂ 8

ööTOT
- BuLunTEFLITTGunT
றிப்பிட்டு சொல்லக்கூடிய தனக்கு தெரிந்திருக்கும் ப்படையாக சொல்லமுடிவதில்லை என்பதை, பல ங்கள் என்றால் எதைச் சொல்வது என்றதடுமாற்றம்
மைகளை தாம் அறிவதற்கு எப்போ நேரத்தை நமக்குள் இருப்பதை அறிந்து கொண்டாலே அடுத்த ரயும் இடத்தையும், பாடசாலையையும், வயதையும், பிடமுடியாது என்பது நடைமுறையில் காணலாம்.
பலதைசாதித்திருப்பான்” ய்யிற சேட்டைகள் யாருக்கு தெரியும்” று பிறர் கூறும்போது ஏற்படும் இவ் எண்ணங்கள் றையெல்லாம் நல்ல தலைமைத்துவ ஆளுமை
பது என்பது, சிலருக்கு இருக்கும் சூழலும், ஏற்கும் றது. இதில் சிலர் வெற்றி காண்கிறார்கள். சிலரின் திண்டாடுகிறார்கள். அதுவே அவர்கள் வாழ்வில் தழந்தை வளர்க்க்பபடுகிறது. இவை எமது அறிவு, ஸ்வாக்கையும் கொண்டு வளர்க்கப்படும் உளக் தைக் கேட்பதுதவறல்ல. அதைத்தாண்டிநல்லதைச் b பல சந்தர்ப்பங்கள் இருந்தபோதும் அதனைப் அலட்சியம், சோம்பலை ஏற்படுத்தும் சில உளக் துக்கிவிடுகிறது.
ல்லதேடிக்கொள்கிறார்கள். பாடசாலைவாழ்விலும், குழுக்கள், சமய அமைப்புக்கள் எனப்பல்வேறுபட்ட ார் ஒருசிலரே. சிலருக்குதூண்டல், துலங்கலுக்கான க்கிவிடுகிறது.
சவிடைகளுடன் ஒரு பொம்மையை உருவாக்கவும்,
மயின் வெளிப்பாட்டைபிள்ளைகளில் பரீட்சிப்பதால் ம் அடைவோராகிவிடுகிறார்கள்.
4 - அருணோதயக்கல்லூரி

Page 139
“ஆறு அடிவளர்ந்தென்ன ஆளு இருந்தென் தான்”, இப்படிவளர்க்கப்படுவோர்உளவளர்ச்சிகுன் கப்படாதவராக வாழ்வை மாய்த்துக் கொள்கிறார் பதியப்படும் இலக்கங்களுக்காக வாழும் ஜடமாகவு கோழைகளாக இருப்பார்கள். பிறரில்தங்கிவாழ்ப8
தலைமைத்துவம், ஆளுமைப் பண்புகள் பெருக்கியிருப்போர் பலவாறாக விபரித்து கட்டுை உரையாற்றலாம். அவற்றை எப்படிவளர்த்தெடுப்பு
தன்னைத்தான் அறிய
தன்னகத்தே உள்ள மனிதனைப் பற்றி அறி
அறியமுடியாது என்பார் நிக்கலாய் செர்னிஷ்கென
உளக்குழந்தையின் நிலை பற்றியதையே வெளிப்
சினிமாவில் இரண்டு மனம் வேண்டும், இை போக்குக்காக இருக்கலாம். இவை உங்களிடம் எத் ஒரு மனம் துயில் எனச் சொன்னால் கொஞ்சம் படு இருந்து உணர்த்தும். கொஞ்சம்படித்துவிட்டுபடுப்ே தூங்குவோம் என எமக்குள் இன்னும் ஓர்மணம் எம்6 தூண்டும்.தவறைத்தவிர்க்க ஓர்மணம் தூண்டும், இ பலமாக ஏற்படும். இதுபோலவே பல விடயங்கள் தி வெளிப்பாட்டைமுகத்திலும், செயலிலும் சிலர்கண்டு அமைதியற்றபுறச்சூழலை ஏற்படுத்திவிடலாம்.
தவறுகள் தவிர்க்க வழிதேடுங்கள்
தீர்மானம் எடுக்கும்மனப்பக்குவம் சிறுவயதுமு சாலைகள்தூண்டலாம். பெற்றோர்கள்தமதுஅன்புற படுத்தமுடியாதபோது வயதில் 21 என முழுமை பெ நடக்க முடிகிறது.
இதற்கு எமது கல்விப் புலத்திலும் தவறுகளை வகுப்பேற்றம், இதைவிட 5ம் ஆண்டு புலமைப்பரீ நால்வர்சித்தியடைந்தால், அதனைப் பாராட்டி விள கோருவோர்.அந்தமாணவர்களைப்பாராட்டுவதாகக் கிறார்கள். சித்தியடைந்தவரைப்பாராட்டுதல்தவறல்6 கடித்துவிடக்கூடாது. இதைவிடசித்திபெற்றநால்வருக் தோல்வியுற்றவர்களின் பொறுப்பும் தங்களதே எ பட்டமளிப்புக்களால் புகழ்தேடும் மனநிலையைமான இதைவிடப் பெற்றோரின் போலிக் கெளரவத்துக்கா
இவைகூட உயர்வுச் சிக்கலில் வீழ்ந்து தத் அறிமுகப்படுத்தப்பட்டதேவறிய மாணவர்கள் உய அருணோதயக்கல்லூரி- 8

ன ஆளுமை இல்லையேல் அவனும் ஒரு பொம்மை றியவராகஉணர்வுகள்,உணர்ச்சிகளுக்குமதிப்பளிக் கள். அவர்களின் எதிர்காலம் சனத்தொகைக்குப் ம் உள்ளனர். இலாப நட்டத்தில் நல்லுறவை நாடும் வராக மாறுகிறார்கள். இதில் உங்கள் நிலை எப்படி?
எவை என அறிய இவை பற்றி கல்வி அறிவை எழுதிவிடலாம். பலவிவாதத்துடன் வெளிப்படுத்தி து என்பதுதான் புரியாத புதிர் ஆகிறது.
யாதவன், மற்ற மனிதர்களைப் பற்றி ஒருபோதும் ன்ஸ்கி என்ற அறிஞர். இவை ஒவ்வொருவருடைய படுத்துகின்றன.
றவனிடம் கேட்டேன் என்ற பாடல் வரிகள் பொழுது தனை மனங்கள் உள்ளன என மீட்டுப் பாருங்கள். த்து உறங்கிவிடுவோம் என ஏதோ ஒன்று எமக்குள் பாம் என்றால்காலை எழும்பி படிக்கலாம் இப்போது மைத்தூண்டும். இதுபோலவே பலதவறுகள்நடக்கத் தற்குள்தீர்மானம் எடுக்கும்போராட்டமே மனதுக்குள் தீர்மானம் எடுப்பதில் ஏற்படும் குழப்பநிலை அவரது Bகொள்வர். இந்தநிலையில் ஏற்படும் மனக்குழப்பம்
தல்தாமாகஎடுக்கவழிகாட்டிகள்தூண்டலாம். கல்விச் }வால்பொறுப்புக்களைப்பகிரலாம். இதனைச்செயற் ற்றாலும் செயலில் 10 வயது சிறுபிள்ளைகளாகவே
க் காண்கின்றோம். தகுதியற்றதங்குதடையின்றிய சையில் ஏற்படும் தடுமாற்றம், ஒரு பாடசாலையில் ம்பரப்படுத்தபத்திரிகையில் விழாக்கள் என உரிமை கூறித்தம்மைவெளிப்படுத்துவதில்கண்ணாய் இருக் ஸ். அவை தோல்வியுற்றோரின் மனஉணர்வைமழுங் கும்உரிமைகோரும்பாடசாலை, கோட்டம், பிரதேசம் ன ஏற்றுக்கொள்வார்களா? இந்த உரிமைகோரல் ணவர்களிடம் மற்றவர்களே உருவாக்கிவிடுகிறார்கள். கமாணவர்கள் படும் அழுத்தத்தையார் அறிவார்?
தளிப்பதைக் காணமுடிகிறது. புலமைப் பரீட்சை ர்கல்வி பாடசாலை அனுமதிக்காக. ஆனால் அவை
35 ഴ്ത്ത6രുന്നൂu്

Page 140
படும்பாடு மாணவர்களின் விரக்திக்கு வழிகாட்டுத சிறிய பாடசாலைகளின் உரிமைகள் மறுக்கப்படுவ
சுயதேடல், சுயமதிப்புவரைதன்னைத்தான் அ தமதுநிலையில் ஆய்வுக்கு உட்படுத்துதல் மூலம்த
தன்னைப்பற்றி அறிதல்தன் பலவீனங்களை அதற்கு முகம் கொடுக்கவும் எமது வாழ்வை மீட்(
தொடரலாம்.
தன்னைப்பற்றி அறிதல் என்பதற்கு கீழ்க்கா முறையை நீங்களே உங்களைப் பரீட்சித்துப் பார்க்
1 எனக்கும் தெரிந்தவை பிறருக்கும் தெரிந்தவை
1. நான் கோபக்காரன்
II எனக்கு தெரிந்தவை, பிறருக்கு தெரியாதவை.
1. எனது நடிப்புத்திறன்
இவற்றின் தேடல் பல வடிவங்கள் மூலம் உங்க எதனை மேம்படுத்தலாம், எதனைத் தவிர்த்துக்ெ கொள்ள இலகு வழிகள் இவையாகும். தன் மன தன்னை அறிதலால் தன் வாழ்வை உயர்த்துதல், மையுள்ள சமூகத்தைஉருவாக்கலுக்குவழிபிறக்கு
வசந்தமான வாழ்வை முன்மாதிரியாக்குவார்கள்.
0 (
> தன்னம்பிக்கைசாதிக்கப்படுகிறது. ெ
வெற்றிபெறுகிறது.
> நல்லதோ கெட்டதோ அவர்களுடை
திரும்பிவரும்.
ക്ര6ത്തുഞ്ചൈ 8

vாக அமைந்துவிடுகிறது. இதனால் பாதிக்கப்படும் தையார் உணர்வார்கள்?
றியும் பல பயிற்சிகள் பயிற்றப்பட்டாலும், அதனைத் ம்மை அறியலாம்.
இனங்காணல்,தனது வாழ்வில் ஏற்பட்டசவால்கள்,
}ப்பார்த்துக் கொண்டாலே வெற்றிப் பயணத்தைத்
ணும் பொறிமுறை ஒரு வழியாகும். இச்சுய ஆய்வு 56,ortib.
11 எனக்கு தெரியாதவை பிறருக்கு தெரிந்தவை.
1. சுயநலக்காரன்
2.
3. ...................................."
Iஎனக்கும் தெரியாதவை பிறருக்கும் தெரியாதவை
1. எனக்குள்ள நோய்
ளால் இனம் காணப்பட்டால் தன் வளர்ச்சிக்குதான் காள்ளலாம். இதனால் என்னை நானே அறிந்து ச்சாட்சியும் மற்றவரின் நிலைகளை மதிப்பிடுமுன் பிறர் நிலைகளை உணர்ந்து வாழுதல் முழு ஆளு ம். இவற்றைஉளமாரசெயற்படுத்தும் வழிகாட்டிகளே
பாறுமை மதிக்கப்படுகிறது. சகிப்புத்தன்மை
ய செயலின் விளைவுகள் அவர்களிடமே
6 — eിന്ദ്രത്തguർാർജി

Page 141
பாடசாலைக் கல்விய
=ےي
தொடர்பாடல் 画 தொழில்நுட்பமும்
உலக நாடுகளில் கல்வித்துறை உட்பட அை தொடர்பாடல் தொழில்நுட்பத்தினால் ஏற்படும் வளர் கற்றலில் அறிகை விருத்திக்கும் (Cognitive D தொன்றெனக் கூறுவதற்கு போதுமான ஆய்வு ஆத
இதனால் இன்று பாடசாலைக்கல்வி முறை தொழில்நுட்பத்தினைப் பயன்படுத்துவது ஒரு பி வருடங்களிற்கு மேலாக கல்வித்துறையில் கணினி குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்திவந்துள்ள களுடன் ஒன்றிணைக்கும் ஒரு தொழில்நுட்ப வி கணினிசார்ந்த கற்பித்தல் கணினியின் மேலாண்ை CMI (Computer Managed Instruction). 560 Computer Based Instruction),LDsbD) is 3,60tf Computer Assisted Learning), GT60761605 L கற்பித்தலில் பயன்மிகு புரட்சியினை ஏற்படுத்தக்கூ
Lum Larrisodeo66rfl65, LDm600 வர்கள் சுயவிளக்கத்திற்கான திறமைகளை விருத்தி செய் வதற்கான அவசியம் மற்றும் தொழில்நுட்ப மாற்றங்கள் கார ணமாக மாணவர்களின் பங்கும் மாற்றமடைந்து வருகின்றது. மாணவர்கள் தமக்கிடையே ஒருவருக்கொருவர் கற்றலில் உதவுகின்றனர். பெரும்பாலும் வீடுகளில் தொழில்நுட்ப வசதி காணப்படுவதன் காரணமாக மேலதிகமான கற்பித்தல் நுணுக் கங்களைப் பாடசாலைக்குக் கொண்டுவருகின்றன தெளிவின்மைகளை நீக்குவதற்கும் பரந்த நோ நுட்பங்களை அடிப்படையாகக்கொண்ட சூழல் வழி பிரான்ஸ், பிரித்தானியா போன்ற நாடுகள் பாடசா6 அறிமுகப்படுத்தி வளர்ச்சியையும் கண்டுள்ள6 பயிற்சித்தொகுதிகள் பலவும் தயாரிக்கப்பட்டுள்ள6
அருணோதயக்கல்லூரி
 

|ம் தகவல் மற்றும்
jfT. deBaubiila JDE5LJIFTEE5GlüT (B.Sc., PGDE.;M. Ed)
ஆசிரிய ஆலோசகர் தகவல் மற்றம் தொடர்பாடற்தொழினுட்பம்) தீவகக்கல்வி வலயம், வேலணை.
எத்துத் தொழில்த்துறைகளிலும் தகவல் மற்றும் சி இன்று உணரப்பட்டுவருகிறது. மாணவர்களது Velopmen) ஊக்கலுக்கும் இது முக்கியமான ரங்கள் (Reaachevidence) காணப்படுகின்றன.
மையில் கற்றல் கற்பித்தல் செயல்முறைக்கு தான விடயமாக காணப்படுகிறது. கடந்த பத்து பின் பயன்பாடு குறிப்பாக இளம்சிறுவர்களிடையே து. கணினித் தொழில்நுட்பத்தை கற்றல் செயற்பாடு டயமாக இது அடையாளம் காணப்பட்டுள்ளது. மையினை முழுமையாக ஏற்று நிகழும் கற்பித்தல் னியின்அடிப்படையில்அமையும் கற்பித்தல் CBI னியின் துணையுடன் நிகழும் கற்பித்தல் CAL டுத்தப்பட்டுள்ளது. இவற்றுள் CAL வகுப்பறைக் டியதொன்றென அடையாளம் காணப்பட்டுள்ளது.
.தமக்கிடையே ஏற்படுகின்ற கற்றல் சம்பந்தமான கிலான முயற்சிகளுக்கும் இத்தகவல் தொழில் மைத்துக் கொடுக்கின்றது. அமெரிக்கா, ஜப்பான், லக் கல்வியமைப்பில் புதிய தொழில்நுட்பங்களை இடைநிலைப் பாடசாலைப் பாடங்களிற்கென
7 ഴ്സുശ്രൂ

Page 142
இன்று கணினி, தொலைக்காட்சி, வானொ தொலைத்தொடர்புகள் என்பனவற்றின் இணை பட்டுள்ளன. சக்திவாய்ந்த தோழமையான (Friel (Multimedia) மற்றும் கணினியால் வடிவமைக் என்பன இன்று கல்வித்துறைக்குப் பெரும்பங்காற் சேர்க்கும்போதுகல்வியில் பிரபலமான இலத்திரனி உருவாகிறது. இதன்மூலம் கல்வியை ஒரு மூன வழங்கக்கூடிய வாய்ப்பும் ஏற்பட்டுள்ளது. மேலு பயன்பாடு குறிப்பிடத்தக்களவு முக்கியத்துவத்தைக் போன்றவசதிகளைக்கணினிக்கு வழங்கும்போதுெ மீட்டுப்பார்க்கவும், பரிமாற்றம்செய்யவும் உதவுகின்
மாணவர்களுக்கு இத்தகைய தொழிநுட்பட வெளியிலுள்ள காரணிகளிலிருந்து வருவதுடன் ஊடுருவியுள்ளன. இதுமட்டுமன்றித்தொழில்நுட்பா முறையின் மீதான ஆர்வம், இளைஞர்களிடை தாக்கங்கள் என்பனவும் இந்நுட்பங்கள் ஊடுருவலி மாணவர்களிற்குக் கற்றலில் கவர்ச்சி, ஈடுபாடு, ஊ அறிவு புகுத்தப்படுகின்றது. இதனால் மாணவர் ஆசிரியரின் உற்பத்தித்திறனும் அதிகரிக்கின்றன.
இத்தகு பயனுடைய தகவல் மற்றும் தொடர்பா பல்வேறு வகையான தேவைகளுக்குப் பயன்படுகி சலிப்பூட்டும் செயற்பாடுகளில் ஈடுபடவேண்டியுள்ள பல்வேறு வகுப்புக்களிற்குக்காலஅட்டவணைதயாரி பலவிபரங்களைத் தேடித்தொகுத்து அவற்றை 6flugriass6îðES SJÖUů LigÜLîjë56ð (Up-date Re லிருந்து விவரங்களைத்தேடிப்பெறுதல், மதிப்ெ பாடசாலைச்செயல்கள்ஆசிரியர்களிற்குச்சலிப்பூட்டு பவை. இத்தகு செயல்களைக்கணிப்பொறியைப் பய மாணவர்சார் இரகசிய விபரங்களைத் தொகுத்துை
இத்தகு பயனுடைய தொழினுட்ப வசதிகளைற பயனடைகின்றன. இதற்கு கல்வி அமைச்சு, உ விரும்பிகள் போன்றவற்றால் அமைக்கப்பட்டு செய உள்ளன. இவ்வசதிகள் பெற்றிராத பாடசாலைகளு ஆசிரியர்களின் பற்றாக்குறை, கல்வியின் முக்கிய யாகவும் பற்றாக்குறையாகவும் உள்ளமைஆர அமுலாக்கல் தொடர்பான மிகக்குறைவான உதவிக நிறைவேற்றப் பட்டு வருகையில் எதிர்வரும்காலn ஓட்டத்திற்கும் தொழில் உலகிற்குப் பொருத்தமானது விரைவாகக் கட்டியெழுப்பமுடியும்.
d
കഴ്ത്തutz 8

65), agrégrgest Ljub (Optical Technology), வினால் கற்றல் செயன்முறைகள் இலகுவாக்கப் ndly) 6LD6T6hum(bla,6ir (Software), LD6ft 5igurt கப்பட்டு விருத்தியாக்கப்பட்டு வரும் மென்பொருள் றுகின்றன. இவற்றை இணையத்துடன் (Internet) பல்கற்றல் (E-Learning) எனும் புதிய பரிணாமமும் Dலயிலிருந்து மற்றொரு மூலைக்கு உடனடியாக ம் தொலைத் தொடர்புத்துறையில் இக்கணினிப் கொண்டுள்ளது.தகவல்சேமித்தல், மீட்டுப்பார்த்தல் தாலைதூர இபங்களிலிருந்துதரவுகளைப்பதியவும்,
1றது.
Dாற்றத்துக்கான அமுக்கங்கள் கல்வியியலுக்கு சமூகத்தின் எல்லாத் துறைகளிலும் இந்நுட்பங்கள் ங்களிடையே ஏற்பட்ட பரிணாம வளர்ச்சிகல்வியியல் யே வேலையின்மை, மற்றும் உற்பத்தி மீதான ற்குக்காரணமாக இருந்தன. இவற்றின் காரணமாக க்குவிப்பு போன்றவற்றுடன் பல்வேறு புலன்வழியே களின் கற்றல் மேம்படுவதற்கான சந்தர்ப்பமும்
டல் தொழில்நுட்பமானது தற்போது பாடசாலையில் ன்றது. ஆசிரியர்கள் ஆண்டுக்கு ஆண்டு பல்வேறு து. மாணவர்களைப் பல்வேறு வகுப்புக்களாக்குதல், 556) (Timetable), used:5 Lissooriggurfisa றப்பதிவு செய்தல், புதிவுகளை மேலும்பெற்ற 20rde), தேவைப்படும்போது பழைய பதிவேடுகளி பண் பட்டியல்கள் தயாரித்தல் போன்ற பல்வேறு }பவை. இவைகற்பிக்கும் நேரத்தையும்திசைதிருப்பு ன்படுத்தலின்மூலம் இலகுவானதாக்கலாம். மேலும் வக்கவும் இவை பெரிதும் துணைபுரிகின்றன.
நம்நாட்டின் பெரும்பாலான பாடசாலைகள் பெற்றுப் லக வங்கி, பழைய மாணவர் சங்கங்கள், நலன் பற்பட்டுவரும் கணினி வளநிலையங்கள் சான்றாக நம் நம் நாட்டில் இன்றும் உள்ளன. பயிற்றப்பட்ட ப நோக்கத்திற்கான கருவிகள் பொருத்தமற்றவை ாய்ச்சிகள் மற்றும் மதிப்பீடுகள் பற்றாக்குறை, ள்எனப்பல சிக்கல்கள் உள்ளன. இத்தகுசிக்கல்கள் ங்களில் கல்விச்சவால்களை எதிர்கொண்டு உலக துமான கல்விச்சமுதாயத்தைப் பாடசாலைகளினால்
t s
8 - அருணோதயக்கல்லூரி

Page 143
ஆறுதல்
ம். ஒரு பெருமூச்சு என்னிடம் இருந்து வெளிவருகிறது. கதிரையில் நிமிர்ந்து இருந்தபடி, மேசையின் மேல் விரிந்து கிடக்கும் அந்த மாதக்கலண்டர் தாளைப் பார்க்கின்றேன். தாள் விரிந்தபடி கிடக்கிறது. குறுக்கே வரைந்த அந்தக் கோட்டின்மீதுநான் வரைந்த பூக்களும் கற்களும் அழகாகத்தான் தெரிகின்றன.
போனமாசம் ஒருநாள் பள்ளிக்கூடத்தில் ரவி சேரோடகதைக்கக்குள்ள அவர் என்ர வாழ்க்கைக் கோட்டப்போடக் காட்டித் தந்தவர். அண்டைக்கு அவருக்கு முன்னால நூலில கல்லும் பூவும் வைச்சி நான் போட்ட வாழ்க்கைக் கோட்ட, பிறகு பேப்பரிலகீறிக்கொடுத்தநான்தான். இண்டைக்கு வீட்டிலசும்மா இருக்கக்குள்ள அந்த வாழ்க்கைக் கோட்ட திருப்பி ஒருக்கா தாளில கீறிப்பாப்பம் எண்டு ஒரு எண்ணம். அண்டைக்கு பார்த்த விஷயங்கள் அப்படியே ஞாபகத்தில் இருக்குதா எண்டு பார்க்கிறதோட, புதுசா ஏதும் ஞாபகத்தில் வருகுதாபாப்பம் எண்டு யோசிச்சுப் போட்டுத்தான் இந்த வாழ்க்கைக் கோட்டப்போட்ட நான். என்ர வாழ்க்கை வரலாற்றை முழுசாத் தெரிஞ்சவன் நான் மட்டும்தானே..? அதால நேரம் கிடைக்கக் குள்ள அதப்பற்றி நினைச்சுப் பார்க்கிறதுநல்லது தானே..?
எங்கட ரவி சேரும் சொன்னவர். எங்கட, எங்கட வேதனைகளையும், துன்பங்களையும் மனசுக்குள்ள போட்டு புதைச்சி வைக்காம, அடிக்கடி அதுகள வெளிய கொண்டுவந்து ஏற்றுக்கொள்ள வைக்கிறதும், முடிஞ்சா அதுகள எழுதி வைக்கிறதும் நல்லதெண்டு சொன்னவர். அதுதான் இப்பநான் இந்த மாதிரி நேரம் கிடைக் கக்குள்ள முந்தின நாட்களில் நடந்ததுகள அனு பவிச்சதுகள மீட்டுப்பார்க்கத் தொடங்கிற்றன்.
உண்மையில இது ஒரு நல்ல விஷயமாத் தான் இருக்குது. அண்டைக்கு ரவி சேரோட கதைச்சிற்று வந்த பிறகு, அதுகள திருப்பியும் அருணோதயக்கல்லூரி

6, Giu, Giles
----- ஆசிரிய உளவளத்துணையாளர் rt யோசிச்சுப்பார்க்கிறதுக்கு கொஞ்சம் தயக்கமாக, பயமாகத்தான் இருந்தது. ஆனா பிறகு, பிறகு அந்தப்பயம், தயக்கம் கொஞ்சம் கொஞ்சமாக் குறைஞ்சிதான் போயிற்றுது. இந்தா இண்டைக்கு தனியா இருந்து வாழ்க்கைக் கோட்டப் போட்டு முடிச்சிற்றன்தானே..? இப்ப இதப்பார்க்கக்குள்ள சந்தோசமாகத்தான் இருக்கு. இருந்தாலும் இப்ப கொஞ்சநேரத்துக்கு முந்திகுழம்பித்தான் போயிற்
றன.
ஏன் அப்படி..? அந்தக் கொஞ்ச நேரமும் எனக்கு என்ன நடந்தது.? நாளையண்டைக்கு பள்ளிக்கூடத்தில ரவிசேரிட்ட இதப்பற்றிக் கதைக் கத்தான் வேணும். எனக்கு ஏன் இப்படியான குழப்பநிலை வந்தது எண்டு அறியத்தான் வேணும்.
அது என்ன எண்டா, இண்டைக்கு சனிக் கிழமைதானே. பள்ளிக்கூடம் இல்ல. காலையில எழும்பி அம்மாவுக்கு உதவியா, குசினியக்கூட்டி அடுப்பு மூட்டி, தண்ணிய வைச்சிப்போட்டு, நான் முத்தம் கூட்டத்தொடங்க, அம்மாவும் எழும்பிற்றா. நானும் வளவு கூட்டி முடிஞ்சி, முகம் கைகால்கள் அலம்பிற்றுவந்துசாமிகும்பிட்டுமுடியஅம்மாவும் தேத்தண்ணிய வந்து எடுக்கச் சொல்லிக் கூப் பிட்டா. தேத்தண்ணிப் பேணியளடுத்துக்கொண்டு, கொஞ்சநேரம் படிப்பம் எண்ட எண்ணத்தோட போய் இருந்தன். வார திங்கள் கிழம புவியியல் பாடத்தில சோதின வைப்பன் எண்டு மதி சேர் சொன்னவர். அதாலபுவியியல் கொஞ்சம்படிப்பம் எண்ட நினைப்பில, கொப்பியத் திறந்து ஒரு கொஞ்சநேரம்தான் படிச்சநான். தொடர்ந்து படிக்க ஏலாமப் போட்டுது. நெஞ்சுக்குள்ள ஏதோ ஒண்டு திரண்டு கொண்டு வந்து அப்பிடியே போட்டு அமுக்கிறமாதிரிக் கிடந்தது. மூச்செடுக்க கஷ்டமாப்போட்டுது. கொப்பியில கீறிக்கிடந்த இலங்கப்படத்தின்ர தலைப்பகுதியில இருந்து கொஞ்சம் கொஞ்சமாகப் புகைவந்து, பிறகு திடீரென்று அந்தப் பகுதி பத்தி எரியிறமாதிரித் 9 ഷ്ണടരുന്നൂശ

Page 144
தெரியுது. நெருப்பு நல்லாக் கொழுந்துவிட்டு எரியது. எண்ணையில ஏதோ பொரிபடுகிறமாதிரி சகிக்கவே ஏலாத ஒரு மணமும் மணக்குது. பயத் தில கொப்பிய படார் எண்டு மூடிப்போட்டு எழும்பி அறையின்ர மூலைக்குள்ள போய் சிவரோட ஒட்டிக்கொண்டு நிண்டன். கண்கள மூடிக் கொண்டு, தலைய அங்காலயும் இங்காலயும் ஆட்டி அந்த நினைப்பையே உதறித்தள்ளப் பார்த்தன். ஏலாமப்போட்டுது. ஏதோ ஒரு கோயில் பெரிய கோபும் ஒண்டுபளிர் எண்டவெளிச்சத்தோட அப்படியே உதிர்ந்துபொலபொலவெண்டு கொட் டுப்படுற மாதிரித் தெரியது. கால் தொடைகள் ரெண்டும் நடுங்கத் தொடங்கிற்று. அப்பிடியே சிவரோட சாய்ந்தபடியே மெல்ல மெல்ல தேய்ந்த படிவந்துகுந்தி இருந்தன். கைகள் ரெண்டாலயும் முழங்கால்கள் இறுக்கிக் கட்டிக்கொண்டு குந்தி இருக்கக்குள்ள என்ர இதயம் அடிக்கிற சத்தம் எனக்கே பெரிதாகக் கேட்கிறமாதிரி இருந்தது. வியர்வையால உடம்பு நனைஞ்சுபோச்சுது. கொஞ்சநேரம் அப்பிடியே இருந்தநான், பயத்தில அந்த இடத்த விட்டு எழும்பி மெல்ல மெல்ல தள்ளாடியபடி வெளியில வந்தன். நேரா முற்றத்து மாமரத்துக்குக் கீழ வந்து நிண்டன். கொஞ்ச நேரம் அப்படியே நிக்க, உடம்பு படபடக்கிறது கொஞ்சம் குறைஞ்சமாதிரி இருந்தது. அந்த நேரம் ரவிசேர் சொன்ன விஷயமும் நினைவுக்கு வந்தது.
ரவி சேர் சொன்னவர், என்னையறியாம லேயே எனக்கு எதும் ஞாபகத்துக்கு வந்து என்ர உணர்வுகளைக் குழப்பிச்சுது எண்டா, மனத ஒருமுகப்படுத்தப்பழகிக்கொள்ளவேணும் எண்டு சொன்னவர்.நாங்கவிரும்பாதநேரம், விருப்பமே இல்லாத நினைவுகள் வந்து எங்களக் குழப்பிற போது, இருக்கிற இடத்தில, வசதியப் பொறுத்து இருந்துகொண்டோ இல்லாட்டிநிண்டுகொண்டோ நல்லா ஆழமா மூச்சு இழுத்துவிட்டு, இழுத்து விட்டுக் கொள்ளும்படியும், எங்கட முழுக் கவன மும் அதிலயே இருக்கிற மாதிரி ஒரு பதினைஞ்சு தடவையெண்டாலும் அப்பிடிச் செய்துபோட்டு, பிறகு மெதுவா கண்கள மூடிக்கொண்டு ஓம் நமசிவாய. ஓம் நமசிவாய. எண்ட மந்திர உச்சாடனத்தஒரு கொஞ்சநேரம் செய்து பாருங்க,
മദ്രടത്തുശ്രൂ 9(

மனம் லேசாகப் போகும். படபடப்புக் குறைஞ்சு, ஒரு ஆறுதல் கிடைக்கும் எண்டும் சொன்னவர். அது இப்ப ஞாபகத்துக்கு வர, நான் மாமரத்துக் குக்கீழ நிண்டபடியே கண்கள மூடிக்கொண்டு மூச்சு நல்லா ஆழமா இழுத்துவிட்டு, இழுத்து விட்டுப் பார்த்தன். கொஞ்சம் ஆறுதலாத்தான் இருந்தது. உடம்பு படபடப்பும் கொஞ்சம் குறையிற மாதிரி இருக்க, அப்படி மாமரத்துக்குக் கீழ, மணலில சப்பாணி போட்டு இருந்துகொண்டு, கண்களமூடியபடி ஓம்நமசிவாய சொல்லத்துவங் கினன். ஒரு இருபத்தைஞ்சு இருபத்தாறு தரம் சொல்லி இருப்பன். உடம்பு லோசான மாதிரிப் போட்டுது. நெஞ்சுப்பாரமும் இல்லாமப்போட்டுது.
வீட்டிலஅம்மாவும்நானும்தானே இருக்கிறம். ரெண்டுபேருமே பொம்பிளைகள்தானே. அதால இப்படியான செயல்களவீட்டில எந்த இடத்திலயும் வெட்கப்படாம, பயப்படாம இருந்து செய்யமுடி யுது. முந்தியப்போல அண்ணா, அக்கா, அப்பா ஆக்கள் இருப்பாங்களா இருந்தா, நான் இப்பிடி மாமரத்துக்குக் கீழ வந்து சப்பாணி போட்டுக் கொண்டு இப்பிடி மந்திர உச்சாடனம் செய்ய சாத்தியமே இல்ல.
ஓம். அப்பவெல்லாம் எங்கள வீடு ஒரே திருவிழாக் கொண்டாட்டமாகத்தானே இருக்கும். அக்காவோட படிக்கிற பிள்ளையஸ், அண்ணா வோடபடிக்கிற பிள்ளைகள் எண்டு, பள்ளிக்கூடம் இல்லாத நாளில வீடு ஒரே கும்மாளமாத்தான் இருக்கும். எண்டைக்கு செல்பட்டு அந்த மூண்டு பேரும் துண்டு துண்டாப் போச்சுதுகளோ, அண்
அதுக்குப்பிறகு அம்மாவும் நடைப்பிணம் மாதிரித்தான். எனக்கும் ஒண்டிலையும் விருப்ப மில்லைத்தான். ஏதோ அம்மாவுக்காக நான் வாழுவம், அவசொல்லுறமாதிரிஉடுப்பம்,படிப்பம் எண்டுதான்கொஞ்சக்காலம் இருந்தநான்.ஆனா, எங்கட பள்ளிக்கூடத்துக்கு ரவி சேர் வந்தபிறகு, டீச்சர்மார் வராத பாடசாலை நாள்களில் அவர் எங்கடவகுப்புக்குள்ள வந்துஎங்களோடகதைக்க, நல்ல நல்ல கதைகளைச் சொல்லத் தொடங்கின பிறகுதான், நான் படிக்கவேணும், படிப்பால
அருணோதயக்கல்லூரி

Page 145
முன்னுக்கு வரவேணும் எண்ட ஒரு வைராக்கி யத்ததிரும்ப வளர்த்துக்கொண்டன், ரவிசேர்தான் இதுக்கு காரணம். அவர்தான் எங்கட திறமைகள நாங்க அடையாளம் காண வழிப்படுத்தினவர். அத்தோட எங்கட உணர்வுகள நாங்க விளங்கிக் கொள்ளவும், அதுகளசரியான வழிகளில் வெளிப் படுத்தவும் பழக்கித் தந்தவர். அவர் தந்த பயிற்சி தான் இப்ப கொஞ்சநேரத்துக்கு முந்தி மந்திர உச்சாடனம் செய்துநான் என்னையே சமநிலைப் படுத்த உதவியது.
ஓம் நமசிவாய சொல்லி, ஒரு மாதிரிப் பட படப்பு குறைஞ்ச பிறகு, மாமரத்தடியில இருந்த நான் எழும்பி, மெதுவாக நடந்து அம்மாவத் தேடிப்பார்த்தன். அவகுசினிக்குள்ள குந்தியிருந்து கொண்டு பச்ச அரிசியில நெல் பொறுக்கிக் கொண்டிருந்தா, அடுப்பில உலப்பான ஏறிட்டுது. விடியச் சாப்பாட்டுக்கு கஞ்சி காய்ச்சப் போறா போல..ம். அம்மாபாவம்தான். ரவிசேரப்போல நல்ல மணிசர்கள்ஆரும் வீட்டுக்கு வந்து அடிக்கடி அம்மாவோட கதைச்சிற்றுப் போவாங்க எண்டா எவ்வளவுநல்லா இருக்கும்.
யோசிச்சபடியே படிக்கிற அறைக்குள்ள போகத்திரும்பின என்ர பார்வையில அந்தமாதக் கலண்டர்தாள்பட்டுது. போனமாசத்தாள இன்னும் கிழிக்காம இருக்கிறது தெரிய, மெல்லப் போய் அந்தத் தாளக் கிழிச்சி கையில எழுத்து வைச்சி ருக்கக்குள்ளதான், அந்தப்பெரியதாளின்ரபின்பக் கத்திலஎன்ரவாழ்க்கைக்கோட்டவரைஞ்சு பார்த்தா என்ன எண்டு தோணிச்சு. உடனே பேனை, பென் சிலோட இருந்த நான்தான் இந்தா என்ர வாழ்க் கைக் கோட்டப் போட்டு முடிச்சிற்று நிற்கிறன். என்ன வடிவாகவும், அடக்கமாகவும் இருந்து கொண்டு என்ர வரலாற்றக் கூறுதே இது.
முதல் முதல் வாழ்க்கைக் கோடப் போடக் குள்ள என்ர வாழ்க்கைக் காலத்தில சந்தோசம் தந்த நிகழ்வுகள் எண்டு கணக்கா ஞாபகம் வரயில்லத்தான். அதால அண்டைக்கு நான் போட்ட வாழ்க்கைக் கோட்டில பூக்கள் கூடுதலாக இல்லாம, கல்லுகள் தான் அதிகமா இருந்தது. ஆனா ரவிசேர் தான், ஒவ்வொன்றா கேட்டுக்
அருணோதயக்கல்லூரி

கேட்டு, நினைவுக்கு கொண்டுவரச் செய்ததால பிறகு, பிறகுநான் என்ர வாழ்க்கைக்கோட்டையே மாற்றிக் கீறவேண்டி வந்திட்டுது. இப்ப என்ர வாழ்க்கைக் கோட்டில பூக்களும் இடம்பிடிச்சி ருக்கு. இதிலயும் ஒரு பகிடி என்னெண்டா, முதன் முதலாக நான் என்ர வாழ்க்கைக் கோட்ட போட்ட போது, ஆரம்பத்திலேயே ஒருபெரிய கல்லத்தான் வைச்சநான். ஆரம்பத்திலமட்டுமல்ல, வாழ்க்கைக் கோடாப்போட்ட அந்த நூலுக்கு மேல கணக்க கல்லுகளத்தான் தூக்கி வைச்சன். பெரிசும் சின்னனுமா நான் நூல் நீட்டுக்கும் கல்லுகள வைச்சிப்போட்டு நிமிர ரவிசேர் ஒருவிதமாத்தான் என்னப் பாத்தவர். நான் பிறந்ததே பெரிய பாவம் எண்டு நினைக்கிறன் சேர். அதுதான் ஆரம்பத் திலேயே கல்லு வைச்சிருக்கிறன் எண்டு ஆரம் பிச்சு நான்பட்ட வேதனைகள ஒவ்வொண்டா சொன்னன். பூக்கள் வாற இடத்தில அதைப்பற்றி யும் சொன்னன்.அவரும் அதுகள் ஒவ்வொண்டை யும் ஆறுதலாகவும், அக்கறையாகவும் என்ர உணர்வுகளப் புரிஞ்சு கொண்டு உற்றுக்கேட்ட தோட அவ்வப்போது என்ர மனதுக்கு ஒத்தடம் கொடுக்கிற மாதிரியும் கதைச்சவர். தொடர்ந்து அஞ்சாறு தடவை அவரோட கதைச்ச பிறகுதான் என்ர வாழ்க்கை கொஞ்சம் கொஞ்சமாய் இப்பிடி மாறிச்சது. இண்டைக்கு நான் கீறிப்பார்த்த வாழ்க்கைக் கோட்டில் கல்லுகளும் பூக்களும் சேர்ந்து கிடக்குது. நான் முதன் முதலாப் போட்ட வாழ்க்கைக் கோட்ட நினைச்சுப்பார்த்தா எனக்கே கொஞ்சம் வெட்கம் வருகுது.
எனக்கு இப்ப பதினைஞ்சு வயதுதான். இந்தப் பதினைங்சு வயதுக்குள்ளேயே ஏழெட்டு இடத்தில வைக்கவேண்டி வந்திட்ட இந்தக் கல்லு கள் சொல்லுறசோகக்கதைகள் மறக்கஏலாதவை தான். அதுகள் ஏற்படுத்தின மனக்காயங்களும் லேசானவை இல்லத்தான். இருந்தும் அதுகளை யும் தாங்கியபடிதானே வாழவேண்டி இருக்கு. அம்மாகூட, இருந்திருந்துபோட்டு திடீர் திடீர் என அழத்தொடங்கி விடுவா. சில வேளைகளில் அவ சொல்லிச் சொல்லி அழுற ஒரே ஒரு வார்த்த, பிறந்த ஊரையும், சொந்தவீட்டையும் மறந்துவாழ வெளிக்கிட்டாலும் இந்த அயல்சனங்கள் அடிக்கடி அத ஞாபகப்படுத்துதுகளே. பழசெல்லாம் 1 ഴ്ത്ത്

Page 146
ஞாபகத்துக்கு வருகுதே. எண்டு சொல்லி அவ குமுறிக் குமுறி அழக்குள்ள எனக்குள்ளும் ஒரு விரக்தி அந்த நாளில் வந்து போனதுதான். ஆனால் இப்பவெல்லாம் நான் அதையும் தாங்கி வாழப்பழகிற்றதால, அப்படியான சோகங்களை யெல்லாம் சூரியனுக்கு கீழ வாழுமட்டும் சுடுவெ யிலுக்குமுகம்கொடுத்துத்தானே வாழவேணும். என்று ஏற்றுக்கொள்ளத் தொடங்கியிட்டன். அதோட இதையெல்லாம் எங்களால தடுக்க முடியாது எண்டதையும் கொஞ்சம் கொஞ்சமாய் புரியத் தொடங்கியிட்டன்.
இந்த மாற்றம் எனக்குள்ள ரவி சேரைச் சந்திச்சாப் பிறகு அவரோட கதைச்சாப்பிறகு படிப்படியா ஏற்படத் தொடங்கிட்டுது. ஆனா.
சி ஒருவரது உள்ளக்குமுறல்கள்; தொடர்ந்துவந்த தோல்விகள்; ே உள்ளச் சுமைகளைக் குறைத்துச்
* ஒவ்வொருவரும் குற்றமனப்பான்ன பெறாமல் மாசற்றமனதைப் பெற எதிலுமே ஒளிவு, மறைவு இல்லா
சி நல்ல சிந்தனைகள், உயர்ந்த எ6
தரக்கூடியன.
க் தீய சிந்தனைகள் தாழ்ந்த எண்ணி
கூடியன.
சி என்னைத்தவிர யாரும் எனக்குக்
ܢܠ
കéത്തുന്നൂut 9.

அம்மாவைப் போல எத்தின சனங்கள் தங்களுக் குள்ள போட்டு போட்டு குமைஞ்சு குமைஞ்சு நடைப் பிணங்களாய் ஆறுதல்தர ஆரம் இல்லா மல் திரியுதுகள். அதுகளுக்கும் ரவிசேரைப்போல ஆறுதல்தரஆரும் ஆக்கள்இன்னும் இருந்தால்.
அம்மா கூப்பிடுற சத்தம் கேட்டு சிந்தனை கலையகஞ்சிகாச்சிட்டாப்போல குடிக்கக்கூப்பிடு றவாக்கும்போவம்.
பூக்களும் கற்களுமாக இன்று கீறப்பட்டு அழகோட இருந்த என் வாழ்க்கைக் கோட்டைத் தாங்கியிருந்த அந்தத் தாளைக் கவனமாக மடித்துக் கொப்பிக்குள்ள வைத்துவிட்டுக் குசி னியை நோக்கி நகர்கிறேன்.
() 0 ()
எதிர்பாராதெழுந்த ஏமாற்றங்கள்; பான்றவற்றை உள்ளம் திறந்து பேசி
கொள்ள உற்ற நண்பனே தேவை.
மையையும், அச்சமனப்பான்மையையும் வேண்டுமானால் உங்கள் நடவடிக்கை
மல் பார்த்துக்கொள்ளுங்கள்.
ண்ணங்கள் மனவலிமைக்கு ஆக்கம்
ணங்கள் மனவலிமையைச் சிதைக்கக்
கெடுதல் செய்துவிடமுடியாது.
2 - அருணோதயக்கல்லூரி

Page 147
ஒரு பயிற்சியாளின் அடைவினை வளர்ச்
ஏனைய துறைகளைப்போல் விளையாட்டுத் துறையிலும் அதிக போட்டித்தன்மை வியாபித் துள்ளது. ஆகவே பயிற்சி கோட்பாட்டு அடிப்படை யில் ஒரு பயிற்சியாளனின் அடைவினை கூட்ட படிமுறைகளைக் கையாள வேண்டியுள்ளது. இதன் அடிப்படையில் விளையாட்டுத்தொடர்பான ஆராய்ச்சிகளை அறிந்து அதன்படிதொழில்நுட்ப முறையைக் கையாண்டு பயிற்சியின் அடை 6fì606öI ở6ht"LuplạụJüb.
எனவே பயிற்சி எனும்போது ஒரு நோக்கம் ஒன்றினை நிறைவேற்றிக்கொள்வதற்காக மேற் கொள்ளல் ஆகும். இதன் மூலமாக ஒரு பயிற்சி யாளனின் உடல்வளம், அறிவு என்பன விரிபு படுகின்றன. இதன்மூலம் ஓர் உச்ச அடைவுமட்டத் தினை அடைவதற்காக ஒரு வீரனை படிமுறை யாக சீரான சமமான செயற்பாடுகள் மூலம் அடை
மேலும் ஒரு பயிற்சியானது ஓர் அங்கமாக ஒன்றோடு ஒன்று தொடர்புபட்டதாக அமைதல் வேண்டும். இவ்வாறு அமையும் பயிற்சி வெற்றி கரமாக அமையுமாயின் அப்பயிற்சியின் அடித் தளமாக அமையும்.
1. தொடர்ச்சியான பயிற்சி :
இடைவிடாது பயிற்சியை மேற்கொள்ளல் வேண்டும்.தினம்தினம்வரத்தி
டுக்காண்டு பயிற்சிகளை மேற்கொள்ளல்.
2. பயிற்சி சுமையின் வளர்ச்சி :
மிகக்கூடுதலான அடைவினைக் கூட்டுவதா யின் பயிற்சியின்சுமையையும் கூட்டவேண் டும். பயிற்சியை கூட்டும்போது சின்னதாக/ இலகுவானதிலிருந்து கடினமானதிற்கு செல்லல் வேண்டும். காலப்போக்கில் ஓர் மரத்தின் கிளை எவ்வாறு நிழலைத் தந்து
அருணோதயக்கல்லூரி

85 () ) பிரதேச செயலகம்,
திரு. கு. முகுந்தன் விளையாட்டு அலுவலகர்
தெல்லிப்பளை,
6.
உதவுகின்றதோ அவ்வாறு சிறு பயிற்சியின் பலன் பெரிதாகும்.
சுய இயல்பு :
அடைவினைக்கூட்டவேண்டுமாயின்ஒருவன் தானாக சுயமாக தனது விருப்பத்திற்கு ஒரு வரின் நிர்ப்பந்தத்திற்கு இல்லாமல் பயிற்சி களை மேற்கொள்ளவேண்டும். தனிப்பட்ட பயிற்சிகள் கூட்டுப் பயிற்சிகள் போன்ற வற்றைதானேமுன்வந்துசெய்தல்வேண்டும்.
ஊக்க ஈடுபாடு :
பயிற்சியாளன்தனது பயிற்சியின்திட்டத்தை தயாரித்தல் செயற்படுத்தல் மதிப்பீடுசெய்தல் போன்ற விடயங்களில் அதிகளவு அக்கறை காட்டவேண்டும். இதன் மூலமாக உச்ச அடைவினை அடைய வாய்ப்பாக இருக்கும்.
திட்டமிட்ட படிமுறைப் பயிற்சி :
பயிற்சி படிமுறையாக அமையவேண்டு மாயின் பின்வரும் விதிகளையும் முறை களையும் பயன்படுத்துதல் வேண்டும். விளையாட்டுத்தொடர்பானவியுகம் அமைத் தல். விளையாட்டு அடைவினை மேம்படுத்தும் (35TurtGB அடைவினைக் கட்டி எழுப்ப நீண்டகாலப் பயிற்சிச் செயற்பாடுகள் அடைவினை நோக்கமாகக் கொண்ட இலக் கினை அடைதல்.
போன்றன தேவை.
சுழற்சி முறையான பயிற்சி : ஓர் பயிற்சியினை மேற்கொண்ட பின்னர்
மறு இடத்தில் இருக்கும் இன்னோர் பயிற்சியினை மேற்கொள்ளல். அவ்வாறு மாறிமாறி செயற்படு தல். உதாரணமாக காலை முதலில் 100மீற்றர்
3
൧രുന്ത്രശ

Page 148
பயிற்சி முடிந்தவுடன் உடனே உதைபந்தாட்டப் பயிற்சியினை மேற்கொள்ளல். இது 1Ooமீ இடையிலிருந்து உதைபந்தாட்ட மைதானம் செல் லும்வரைதான். அவரது களைப்பின்றி இருத்த லானது அமையும்.
மேலும் இக்கோட்பாடு அடிப்படையில் நீண்ட காலத் திட்டமாகச் செயற்படுத்தல், வருடாந்தம், மாதாந்தம், கிழமைத் திட்டமாக அமையலாம். அசையும் திறமை, உபாயத்திறனை முன்னேற் றுதல் திறன் வளர்ச்சியில் குறைந்த மட்டத்தில் திறமைகளும் ஒத்திசைத் தன்மையும் அவசியம். திறனும் கெட்டித்தனமும் வளர, அடைவுமட்டம் படிப்படியாக வளர்ச்சியடையும். இவ்வாறாக
சி பின்னால் வருபவர் மேலும் E பாராட்டப்படவேண்டியவர், அவரு Beginner deserves the merit
சி தூரத்தில் இருப்பதை விரும்பு கோட்டைவிட்டு விடாதீர்கள். Slight not what is near throu
சி ஒரு மனிதனின் உள்ளம் எப்ப
இருக்கும் Such as every man is in wal
சி கடுமையினால் சாதிக்கமுடியாதன் Kindness effects more than

அப்பியாசங்கள், எளிய அப்பியாசங்களிலிருந்து கடினமானதாகச் செய்யவேண்டும். பாய்தல் அப்பியாசம், பாரத்துடன்கூடிய அப்பியாசம்,நீரில் ஓடும் அப்பியாசம், தண்ணிருக்குள் கைகளை விசுக்கும் அப்பியாசங்கள் போன்றனசுகூடியஉச்ச அடைவினை அடைய உதவியாக அமையும்.
இவ்வாறான படிமுறைகள் மூலமான பயிற்சி யினை மேம்படுத்தும் பட்சத்தில் ஒரு பயிற்சியா ளன்கண்டிப்பாக உச்ச அடைவினை அடையமுடி யும் எனதான்கற்றுக்கொண்ட பயிற்சிக்கோட்பாட் டின் அடிப்படையில் விளங்க முடிகிறது. ஆகவே இவ்வாறான பயிற்சி ஒரு பயிற்சியாளனுக்கு அவசியம் தேவை.
来 来 来
சிறப்பாகப் பணிபுரிந்தால் அதனால் க்கு முன்னால் பதவி வகித்தவரே. , should his successor even better.
- Burrows.
வதன் மூலம் அருகில் இருப்பதைக்
gh aiming at what is far.
- Eurifides.
டியோ, அப்படியே அவனது தீர்ப்பும்
'dly so he judges outwardly.
- Kempis -
தை அன்பு சாதித்துவிடும். severity.
- Aesop
! - அருணோதயக்கல்லூரி

Page 149
LISOPULI DT இருப்பவர்கள் இடமிருந்து:திரு.பா.பிரதீபன் (உய செயலாளர், தி திரு.நா.கேதீஸ்வரன் தலைவர்), திரு.ஐ
நிற்பவர்கள் இடமிருந்து திருஇபிரகாஷ், திரு.ம.யோ,இதயராஜ், திருநஉமாகாந்தன், திரசுதினேஷ், தி
LTL&FT66)6O 9
இருப்பவர்கள் இடமிருந்து:திரு.சு.மதிவதனன் பொருளாளர்
நிற்பவர்கள் இடமிருந்து:திருமதி.ர.சிவராசா, திரு.சோ.மயூரத
 
 

னவர் சங்கம் ந.சு.மதிவதனன் பொருளாளர்), திரு.இசர்வேஸ்வரா செயலாளர்
புஸ்பராசா (உபதலைவர்), திரு.கு.முகுந்தன், செல்வியோசங்கீதா
திரு.வி.விமலன், திரு.வ.திருக்குமரன்,திரு.இநாகவரன், ரு.க.மயூரதன்.
பிவிருத்திச் சங்கம்
3ரு.நா.கேதீஸ்வரன் தலைவர்), திரு.ப.உதயகுமார் செயலாளர்)
திருசி.கணேசதாஸ், திருமதிகெளமதி

Page 150


Page 151
था जा
தடகள விளை
TARUNODAY
 

而
(f6)
f
76) L
A COLLEGE
யாட்டு அணியின

Page 152


Page 153
Testing of Intelli
What is intelligence? It isan inborn, allroundmentalefficiency. Professor Adams calls it "Applied thought-at work in the world experience". It is ageneral efficiency ofminds measured under similar conditions ofknowledge, interest and habituation.
Now let us see the history of intelligence tests. At the old fashioned Viva voce, the examinertrustedtothe inspiration of the moment. He did not prepare the questions, he did not standardize his material, he did not put the same test to the sandidates. It was then found out that the realinvestigation was through the written examination. To this the viva voce was Subsidiary and supplementary. The examiner takes unconscionable time and it has its drawbacks. Hence the need for group tests.
Group tests were born in America and its mother was necessity- the Stern necessity of war. The Americans tested their soldiers for the Great War. They refer to it as the greatest of mental engineering the world has everseen. England failed to make use of its most valuable resource - the intelligence power of herpeople. With the help of tests the Americans were able to fire out the unfit and put the rightman in the rightplace. Men utterly useless for any kind of military work were left out. The examiners had to take a lot of time in the corrections, and they become firmly convinced of the predictive value ofgroup tests of intelligence. It is now rapidly
அருணோதயக்கல்லூரி

gence
Mrs. Shanthiamirthalingam Vice Principal
xtendingtonearly every departmentoflife'specially to Education. A French sychologist Aflred Binet first solved the problem satisfactorily. He used a principle, which may be called "Achievement for age". Since his death, his scales were evised and adopted by Burt and Terman.
One ofthechiefpurposes for which group tests are used is to predict scholastic Success. Generally at the age ofeleven some slight tendency towards either academic or technical biasis discernible at leastina small proportion ofcases.
In England for example, admission of children to Grammar of Modern Schools is decided by a selective test at the age of 11+. The selective test usually consists of tests in language, number and intelligence, and it has come to be recognized that of the three tests, the intelligence test has the highest prognostic or predictive value, because it measures innate allroundmental efficiency.
However, we must note that psychological consideration maybe limiting factors. But they can't be the sole factors in considering the most appropriate form of education for each individual child.
A group test of intelligence comprises a number of sub tests. The commonest types of sub tests are classification, absurdities analogies,
5 ഴ്ത്തടത്തുശ്രൂ

Page 154
sentence completion, synonyms and antonyms, code and number series. An investigation of the extentofthe correlation of the performance on these subtests with school achievement will there fore be of interest.
Here are a few examples of some teStS.
Absurdity :
Light comes from the sun, the feathers are light. Therefore feathers come
சி நல்லதுகெட்டது என்று எதுவு
பொறுத்தது There is nothing either gooi
சி நாம் சந்தோசமாக இருப்பது நம் Happiness depends upon o
சி வெறுப்பு என்பது, பண்புக:
5Tp600TLDITG5tb. Hatred is a feeling which le.
சி ஒவ்வொருவனுக்கும் சொர்க்கம்
The heaven of each is but v
சி தன்னைத்தானே உணர்பவனே
An intelligent man is someo
൦൬lt; 9

from the Sun. (Feathers do not come from the sun.)
Analogy: Snow isto white asinkisto...... (black, pen, letters, Writing)
Numbers Series : Give the next two numbers
a) 1, 4, 9, 16, 25, 36, ....... 9.
b) 6, 11, 21, 41, ......, .......
N மில்லை; அது நாம் நினைப்பதைப்
dor bad but thinking makes it so.
- Shakespeare
மைப் பொறுத்தே உள்ளது. urselves.
- Aristotle -
ள் நம்மிடமிருந்து மறைவதற்குக்
ads to the extinction of values.
- Gasset -
அவன் விருப்பப்படி இருக்கும். what each desires.
- Thomas Moore
அறிவாளி. ne who watches himself.
- Albert Gamus -
لر
6 - அருணோதயக்கல்லூரி

Page 155
in the Grace Zone of Nar
In the grace zone"Narasinga', We have a garden, a beautiful garde Smartly stand with a new look There we have many flower beds And different kind of seeds. Rules and regulations take away the They grow at a steady speed.
Some come from the hands Not deal the cash in the banks But plough thered sand. Charming roses in their pride Whitejasmines their vines go everyv And disturb other beds. Little lilies and lotus and Sunflower. You don't believe There are some daffodils too! Always tossing their heads up and d Some are shining furiously And some are fluttering in the breez And some dancing only in the storm
We chance to look at them at close And we sing our song for each one And make them bright. Now they bloom and bloom Not only in our garden But also in the national ground
We are sure Many achievements they bring! Andalways we have the spring Because, We are in the grace zone of "Naras
{}
அருணோதயக்கல்லூரி

Mrs. Sutharjini Arivarasan Teacher
weeds
where
OW.
o dance.

Page 156
எமது குரு. எம்முடன் குழு
ஆசிரியராக 38 ஆண்டுகள் பணியாற்றிய துடன் எமது கல்லூரியில் 26 ஆண்டுகள் சேவை யாற்றி இவ் வருடம் ஓய்வுபெற இருக்கும் எம் இனிய ஆசான் திரு. த. நடராஜா (TN) அவர் களைப் பற்றி, அவரிடம் கல்வி கற்றுத் தற்போது அவருடன் சேவையாற்றிவரும் அவரின்மாணாக்க ராகிய நாம் அவர் புகழைக் கூறுவதில் பெருமிதம் அடைகின்றோம். அவர் சேவையாற்றும் கல்லூரி யிலேயே சேவை யாற்றும் வாய்ப்புக் கிடைத்த மைக்காக முதற்கண் இறைவனுக்கு நன்றி கூறுகின்றோம்.
எமது ஆசிரியர் அவர்கள் இயல்பாகவே நற்குணங்கள் நிரம்பியவர்.தம்மிடம் கல்விகற்கும் மாணவரிடமோ தம்மோடு சேவையாற்றிவரும் ஆசிரியர்களிடமோ இடையறாத அன்பும், கனிவும் கொண்டவர். எல்லோரிடமும் இன்முகம் கொண்டு கனிவாகப் பேசிச் சகலரையும் தன்வசப்படுத்தும் தன்மைகொண்டவர். பாடசாலையிலாயினும், ஆசிரியர்களது வீட்டு வைபவங்களிலாயினும் சரி உரிய நேரத்தில் கலந்து சிறப்பிக்கும் உத்தம பண்புள்ளவர். மும்மொழிக் கலைஞன் என்று யாவரும் போற்றும் அளவிற்கு மும்மொழியாட்சி கைவரப் பெற்ற எம் ஆசான் இப்பாடசாலைக்குக் கிடைத்த ஒரு வரப்பிரசாதம் எனலாம். நிர்மாணத் தொழில் நுட்பம், சிங்களம் ஆகிய பாடங்களை மிகச் சிறப்பாக கற்பிப்பதுடன் இலத்திரனியல் சாதனங்களைக் கையாள்வதில் சிறப்புத் தேர்ச்சி கைவரப் பெற்றவர்.
காளிகோவிலடிமல்லாகத்தை பிறப்பிடமாகக் கொண்ட இவர் யா/மல்லாகம் விசாலாட்சி வித் தியாசாலையில் தனது ஆரம்பக் கல்வியையும் யா/மல்லாகம் இந்துக்கல்லூரியில் இடைநிலைக் கல்வியையும் மேற்கொண்டவர். 1967ம் ஆண்டு கொழும்பில் இலங்கை போக்குவரத்து சபையில் (werahera) தொழில்நுட்பவியலாளராக நியமனம் பெற்றுச் சேவையாற்றி வந்தார். 1972.09.18இல்
(തൃശ 9
 

திருமதி ஜெ. தில்லைநாதன்
booe திருமதி ச. சசிதரன்
ஆசிரியர்கள்
ஆசிரிய நியமனம் பெற்று கொட்டரமுல்லை சி/ அல்ஹரா முஸ்லிம் மகாவித்தியாலயத்தில் கடமையைப் பொறுப்பேற்றுக் கொண்டார். பின் சிலாபம் சி/ நஸ்ரியா முஸ்லிம் மகாவித்தியா லயத்திற்கு இடமாற்றம் பெற்றுச் சென்றவர். 1974 - 1975ம் ஆண்டு காலத்தில் பலாலி ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் தொழில்நுட்ப பாடத்தில் விசேட பயிற்சி பெற்றார். 1976 ஜனவரி முதல் மே வரை சிலா/ உடப்பு மகாவித்தியாலயத்தில் பணியாற்றி பின் 1976.05.11-198112,31 வரை கொ/பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரியில் சேவை யாற்றி 1982.01.01 அன்று யா/ அருணோதயக் கல்லூரிக்கு அடியெடுத்து வைத்தார். அன்றிலி ருந்து இன்றுவரை இக்கல்லூரிக்கு அவர் ஆற்றி வரும் சேவைகள் சொல்லிலடங்கா, எண்ணி
சகல மாணவர்களுக்கும் விளங்கக்கூடிய வகையில் மிக எளிதில் கற்பிக்கும் திறன் கொண் டவர். அத்துடன் இயல், இசை, நாடகக்கலைகளில் திறன்பெற்று விளங்கியவர். விழாவில் ஆசிரியர் தினம் என்ற தாளலயத்தை தானே எழுதி நடித்து பலரின் பாராட்டைப்பெற்றமை அவரின் கலை ஆர் வத்துக்கு ஓர் எடுத்துக்காட்டாகும். நாம் மாணவர் களாக இருக்கும் காலத்தில் அருணாசலம் இல்லத் திற்காக அயராது உழைத்து அவ்இல்லத்தை முன் னிலைக்கு வரவைத்தமை மறக்கமுடியாதது. பாட சாலையில் நடைபெற்ற சகலநாடகத்துறைநிகழ்வு களிலும் பல்வேறு வேடங்களில் நடித்தமையும் மறக்கமுடியாதது. அன்றும் இன்றும் ஆலோசனை வழங்குவதிலும் உதவிபுரிவதிலும்தந்தைபோலவே காட்சியளிக்கின்றார். இவரிடம் கல்விகற்று இன்று இவரோடு கூடப்பணியாற்றும் பெரும்பேறுபெற்ற வர்களாகதிரு.சு.மதிவதனன்(பிரதிஅதிபர்,திருமதி சா. உதயகுமார் (ஆசிரியர்), திருமதி ஜெ. தில்லை
நாதன் (ஆசிரியர்), திருமதிச. சசிதரன் (ஆசிரியரி,
திரு.செ. அகிலன் (ஆசிரியர், செல்விச பத்மநாதன் (ஆசிரியர்), திருமதி ச. பாஸ்கரன் (ஆசிரியர்),
அருணோதயக்கல்லூரி

Page 157
செல்வி ச. யோகநாதன் (ஆசிரியர்), செல்வி செ.சிவசோதிடு தவிநூலகர்,செல்விகு.கார்த்திகா (அலுவலக உதவியாளர்) ஆகியோர் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
இத்தகைய பல்திறன்கொண்ட எம் ஆசிரியர் அவர்கள் எமது பாடசாலையிலேயே மும்மொழிக் கலைஞன் என்று போற்றப்படக்கூடிய அளவிற்கு விரல்விட்டு எண்ணக்கூடியவராவார்."The first impression is the best impression'6T6örp கூற்றுக்கமைய பழகிய முதல் நாளிலேயே ஒவ்வொருவரது உள்ளத்திலேயும் தன் இனிய
* தனது தவறுக்கு ஒருவன் இடும் பெய( Experience is the name everyo
* ஒருவருடைய அனுபவம்தான்வேதார Tell your experience. That is pl
சி அனுபவம் கொடுக்கும் அறிவுவிலை Experience gives a wisdom tha
சி எல்லோராலும் நேசிக்கப்படும் எ
குளிர்காலத்திற்குச் சமன். An oldman loved is winter wi
சி அடக்கம் உள்ளவனுக்குத்தோல்வித He that lies on the ground can
* அறிவாளி முன்யோசனையின் மூல The wise man avoids evil by a
* எப்போதும் அமைதியாக இருக்கவே The man who knows when inc
அருணோதயக்கல்லூரி

வார்த்தைகளால் இடம்பிடிக்கக்கூடிய அளவிற்குச் சொற்திறம்மிக்கவர்.
எமதுஆசான் அவர்கள்ஆசிரியசேவையில் இருந்து ஓய்வுபெறும் நாள் நெருங்குவதையிட்டு மனவேதனையடைகின்றோம்.
எம் ஆசிரியர் அவர்கள் தம் வாழ்நாளிலே கிடைத்தற்கரிய மனைவி, மக்கள், பேரர்களுடன் நீடித்த ஆயுளுடனும் நிறைந்த ஆரோக்கியத்து டனும் சிறப்புடன் வாழ எல்லாம் வல்ல இறைவன்
அருள்புரியவேண்டும் எனப்பிரார்த்திக்கின்றோம்.
() () 0
ர அனுபவம் ne gives to their mistake.
ந்தம் hilosophy.
மிக்கது. it is costly.
யதான மனிதன் மலர்கள் நிறைந்த
h flowers
ற்படாது. not fall.
ம் தீயவற்றைத்தவிர்க்கிறான். ticipating it.
ண்டும் என்று அறிந்தவன்தான்புத்திசாலி to actis wise.

Page 158
g5Tu Ifild56 (Matrice
மாறிவருகின்ற நவீன விஞ்ஞான தொழில்நு கிராமம்போல் ஆகிவிட்டது. நவீன தொடர்பாடல் ஊ விட்டன. இவ்வகையான விருத்தியால் மனிதன் ப கொடுக்கிறான். மனிதனின் தேவைகள் அதிகரிக்கும் இதனால் ஏற்படும் பிரச்சினைகளுக்குத்தீர்வுகாண
அந்தவகையில் புதியஆயிரம் ஆண்டின்முதல் பாடத்திட்டத்தில் தரம்1இல் உள்வாங்கப்பட்டுள்ளத செயற்பாடுகளைத் தெளிவாகவும்திருத்தமாகவும்மு முக்கியமான இடத்தை வகிக்கும் ஒரு பாடமாக இது பாடத்திட்டத்தில் தாயங்கள் சேர்க்கப்படவுள்ளது. இவ்வலகைத்தொகுத்துள்ளோம். இது மாணவர்உ6 எமது நம்பிக்கை எனவே இப்பகுதியைப் பற்றி இங்
1. 5Tub (Matrix)
வரைவிலக்கணம் - மெய்யென செவ்வகவடிவில் (நிரை, நிரலாக) ஒழு
உதாரணம் - 2 1 3 (; 1 4 5 6 4 5 2 1 0
குறிப்பு - 1) தாயத்தை சதுர அடைப்பால் அல்லது ஒற்றை
2 OR 4 5
2) | என எழுதினால் མཐ༠༧ தாயத்தி
4 5 4 5
இதனைப் L
2. தாயம் ஒன்றைப் பெயரிடல்
தாயமொன்றை ஆங்கிலப் பெரிய எழு
உதாரணம் - 2 3 4
1 0 5) என்ற தாயத்தை
g5 Tulb Aujol)
ക്രടത്തുശ്രൂ 10

es) தொகுப்பு:திரு. செ. அகிலன் p திரு. க. காந்தராஜா ஆசிரியர்கள் ܚܒܫܡܝܩܚܒܝܒܫܒܚ■
நுட்ப வளர்ச்சியினால் இன்று உலகமே ஒரு சிறிய ாடகங்கள் அந்தளவிற்கு எம்முடன் ஒன்றிணைந்து ல்வேறுபட்ட பிரச்சினைகளுக்கு நாளாந்தம் முகம் போது அவனின்செயற்பாடுகளும் அதிகரிக்கின்றன. ா கணிதம் அவனுக்குப் பேருதவிபுரிகின்றது.
லாவது பாடத்திட்டமறுசீரமைப்பின்கீழ்தயாரிக்கப்பட்ட ாயங்கள் என்ற பகுதியானது கணிதத்தின் பல்வேறு Dன்னெடுத்துச்செல்லவல்லது. உயர் கணிதங்களில் விளங்குகிறது. அத்தோடு இனிவரும் புதிய உயர்தர அதனைக் கற்பதற்கு ஒரு அடிப்படையாக நாம் லகுக்கும் ஆசிரிய சமூகத்திற்கும் பயன்தரும் என்பது குசிறிது நோக்குவோம்.
ண்களை அல்லது சிக்கல் எண்களை }ங்குபடுத்தல் தாயம் எனப்படும்.
2 3 4. O 1 2 s 4. 3 1 O 2 3 4 5 1 1 O 1
அடைப்பால் எழுதிக் காட்டலாம்.
2 3 4 5
ன் துணி கோவையைக் (Determinant) குறிக்கும்.
பற்றி பின்னர் கவனிக்கலாம்.
ந்தால் பெயரிட வேண்டும்.
2 3 4. A =L 0 5 ) எனப் பெயரிடின்
0 --- அருணோதயக்கல்லூரி

Page 159
இரண்டுநிரையும் (rows), மூன்று pSugub (Columns)
பொதுவாக இதனை, தாயம் A 60Tg) 2 X 3 அழைப்பர்.
அத்தோடு A = (2 3 ) -- Λ 311 1 O 5 (,
a என்பது முதலாவது நிரையில், முதல a 616Tugl இரண்டாவது நிரையில் மூன்ற எனவே a என பொதுவாகக் குறிக்கப்படுப்
ஆவது நிரையில் 4 ஆவது மூலகம் எனப் தாயத்தை
AF (a)men
எனவே பெயரிடப்படும். m - TOWS, ெ
ہے-ظا*(2 (1)(○V3功ャ→ögリー2 AF
நிரல் - 3
A
(2) 2 1 நிரை - 3 B
B=| 3 4. நிரல் - 2
5 6
(3) நிரை -3 س P
3. தாயங்களின் வகைகள் (Types
(i) செவ்வகத் தாயங்கள் (Rectan சமனற்றவையாயின் அவ்வகைத்தாu அருணோதயக்கல்லூரி

உண்டு. மேலும் இதனை A 队 3
1 O 5
2X3
என எழுதலாம்.
6. f6055 (order or type) 5Tulb 6760T
a12 a13 a 23
எனக் கருதினால்
ாவது மூலகம், அதாவது 2 ஆகும். மாவது மூலகம், அதாவது 5 ஆகும். b இதன் கருத்து.
படும். எனவே உயர் கணிதங்களில் ஒரு
- coloumns Stig i-1,2,3. . . . . . . . ."
j- 1,2,3............ n
1,2 = இங்கு i مa,)2x)
j = 1,2,3 ஆகும்.
(b)32 இங்கு 1 = 12, 3
j= 1, 2 ஆகும்.
= (b), இங்கு 1:12
j= 1,2,3,4
of Matrices)
gular matrices) :- 560 Julb, நிரலும் பங்கள் செவ்வகத் தாயங்கள் எனப்படும்.
൧ത്തുമ്രut്
101

Page 160
b F 2 3 4. 1
2 3 O
2X3 3
(ii) 560);55Tuila,6ft (row matrices) :- தாயம் நிரைத் தாயம் எனப்படும்.
p-tib (2 1 3) (3
(iii) sóIJ6ð gösTuulab6ÏT (Column matrices
தாயம் நிரல் தாயம் எனப்படும்.
gD L+Lb 2
3
1
3x
4xt
(iv) & dug, g5Turtles6ft (null matrices)
0 ஆயின் அத்தாயங்கள் பூச்சியத் த
0 0
0 0
3X3
(V) 55Ug5 5Tur5656 (Square matrice தாயங்கள் சதுரத்தாயங்கள் எனப்படு
sd b
gb 2 3 4 1 2
2 1 0 4 4
2 1 1
3x3
(vi) ep606065L-55Tujib (diagonal matrix பூச்சியமற்ற மூலகங்களையும், ஏனை காணப்படின் அவ்வகையான சதுரத் தாt
gD +Lb 2 0 0 2 0 0 1 0 0 0 0 0 0 0 0
(vii) 6T660 fig5 5Turtlas6ft (Scalar matr மூலைவிட்டம் மாறிலி மூலகத்தை (#1) தாயம் எனப்படும்.
(തൃuts 10

2
l
4
3 1. 2
4 0
2 3 5
3x2 3x4
2
3
1
ஒரு நிரையை மட்டும் கொண்டிருக்கும்
0 2 4)
1X4
) :- ஒரு நிரலை மட்டும் கொண்டிருக்கும்
- ஒரு தாயத்தின் மூலகங்கள் அனைத்தும் ாயங்கள் எனப்படும்.
O
2x3
s) :- நிரையும், நிரலும் சமனாக உள்ள b.
) :- முந்துறு மூலைவிட்டங்களில் ஒன்றாவது ாய மூலகங்கள் யாவும் பூச்சியமாகவும் பங்கள் மூலைவிட்டத் தாயங்கள் எனப்படும்.
2
4X4
O 2 0 0 O 0 0 0
1 0 0 -8
ices) :- ஒரு சதுரத்தாயத்தின் முந்துறு கொண்டிருந்தால் அத்தாயங்கள் எண்ணித்
2 - அருணோதயக்கல்லூரி

Page 161
(wi) சவர்வசமன்பாட்டுத் தாயங்கள் (Ident மூலைவிட்டம் ஒன்று என்ற மூலகத்ை காணப்படும் தாயங்கள் சர்வசமன்பாட்டு குறிப்போம்.
S Lb O s O C 0 O 1 C
lo O
(x) மேல் முக்கோணத் தாயம் (Upper tria
席副
w
l
g D
g
(x) dip (pd(35T600T55Tutb (LOWertriang
உ+ம் ( 3 0 0 -4 0 5 3
(4) FLD5 Turisór (Equal matrices)
ஒரு தாயத்தின் மூலகங்களும் காணப்பட்டால் அவை சமதாயங்கள் என
(1) AF 2 3 BE (2 3
0 1 0 1)ஆயின்
அருணோதயக்கல்லூரி-1

-3
matrix) :- ஒரு சதுரத்தாயத்தில் முந்துறு யும் ஏனையவை யாவும் பூச்சியமாகவும் த் தாயங்கள் எனப்படும். இதனை 1 ஆல்
1 O 0 0 0 1 0 0
0 1 0 0 گھي 0 0 0 1
ngular matrix)
2 1 0 O 3 - 1
0 0 -2
ular matrices)
O
O
வறுதாயத்தின் மூலகங்களும் சமனாக படும்.
3
്ദ്ര6ത്തുഞ്ചൈ

Page 162
P- (; .)
(5) நிலைமாற்றுத் தாயம் (Transpot
A= ஆயின் A இன் நிலை ம
4 5
A இன் நிலை மாற்றுத்தாயம் A அல்லது
(ii) D = ( ത്ത> D ར།
3
(6) GFLDěFfr g5 Tuussa66a (Symmetric matri
மாற்றுத் தாயமும் ஒரே மாதிரியாகக் கா எனப்படும்.
-1 A= 2 A =
-4
BEs 2 -4 B =
-4 5
(7) தாயம் ஒன்றை எண்ணி ஒன்றால் பெரு
3
(i) A F 2 1 0
2 3 4. ஆயின் kA 1 - 1 3
kA =
(ii) OA = O, (-1) A = -A k,(l

-
2 l
3 ஆயின் Q ଗରfiଡୀ) 2, y= 1, Z=0, WF3 Sg5 Lb.
O
ie of a matrix)
ாற்றுத்தாயம் ஆகும்.
3 5
A என குறிக்கப்படும்.
0 -3
2 4 6
2 .4 3
ices) :- ஒரு சதுரத்தாயமும் அதன் நிலை ணப்படின் அத்தாயங்கள் சமச்சீர் தாயங்கள்
-1 2 -4
2 O 3 A சமச்சீர் தாயம் -4 3 -5
i B சமச்சீர் தாயம்
Biss6) (Multiplication of matrix by a scalar)
أوت 2001
2k k O 2k 3k 4k k -k 3k
(A) = (k,k)A = k(k,A)
4 - அருணோதயக்கல்லூரி

Page 163
(iii) k1 (k2 A) = (k1 k2) A= k2 (k1A)
(v) Aசமச்சீர் தாயமாயின் kA உம் சமச்சி
(v) (kA)' = kA'
(8) தாயங்களின் கூட்டல் (Matrix additio
A, B தாயங்களாயின்
(i) A+B = B+ A
(ii) A + (-A) = (-A) + A =O
(iii) k(A+B) = kA+ kB (k # o) LDT,565)
(iv) (A+B)' = A+B'
(v) A+B = Ogyu lair A = -B916605 B
(vi) At-B = A + C cuisit B=C sagib.
(vii) A+B = Csu lair A=C- B
(viii) A + (-B) = A - B
(ix) (A — B)' = A'— B ' uJub k(A-B) = kA,
+ b (1) A F 2 1 3 2 0 1
3 1 2
A + B = 2 l 3 1 -l 2
2 0 1 + 0 2 1 F 3 1 2 3 4 5
(2) A-B = ( 2 1 3 1 - 2
அருணோதயக்கல்லூரி

ஆகும். இங்கு k,k, (# O) மாறிலிகள்.
ர் தாயமாகும்.
F-As(5tb.
( C ஒரு தாயம்)
kB sa g5Lb. (k ? O sa 601 LDTia)
BE (1 -
0 2 ஆயின் A + B = ? 3 4
2+1 1+(-1) 3+2 3 O 5 2-0 0- 2 1+1 = 2 2 2 3+3 +4 5+2 6 5 7
2-1 1-(-1) 3-2 1 2 1 三|2-0 0-2 1-1 ニ | 1 -2 0 3-3 1-4 2-5 0 -3 -3

Page 164
Note AFB suisit AFB' sagib.
A = B ஆயின் A = B ஆகும்.
Note - ஒரே வகைத் தாயங்களையே கூட்ட
உ+ம் - 2 x 3 தாயத்தையும்,
g5Turtlis6f 65T GU(5d55lb (Matrix Multiplic A (a)...xn B (b) ஆயி
AB FC Suî6őT A S60īg] (pgBi335TJ60Óî (pre எனப்படும். இங்கு முற்காரணியின் நிரலும், ! மட்டுமே பெருக்கல் சாத்தியமாகும்.
3 1
3
2
3x 3
g) + b - A F
தாயம் A இன் நிரல் 3, தாயம் B இன் நிரை பெறப்படும் தாயம் 3 x 2 வரிசை உடை
Note - இங்கு BA என்னும் பெருக்கல் சாத் 2 A இன் வரிசை 3 x 3 எனவே நிரை -3 இவை இரண்டும் சமனற்ற
A, B என்பன இரு தாயங்களாயின் பின்வி (i) AB உண்மையாக BA சாத்தியமற்ற (ii) B A SÐ L6OŐTGOLDuusTaf5 AB FITgögu JLDAB (iii) AB uqub BA gÐ L60ÖT6ODLDu JITG5b SÐ6d6 (iv) AB, BA Đ 60ÖT6ODLDuuTab SÐJ60D6 QJ60 (v) A யும் B யும் ஒரே வரிசை தாயங்
ஆனால் AB யும் BA யும் சமனாக (v) A யும் B யும் பெருக்கல் செய்கைக்
k(AB) =A(kB) eg5b.
L உம் மாறிலியாயின் (KA) (IB) :
Note - A,B,C என்பன பெருக்கல் செய்ை
ക്രടരുന്നൂൾ 10

-ல், கழித்தல் செய்கைக்கு உட்படுத்தலாம். 2 x 3 தாயத்தையுமே கூட்டலாம்.
cation) ன்
efactor), BS6OTg5 îibaBITU60ń (postfactor) பிற்காரணியின் நிரையும் சமனாக இருந்தால்
B = 2
3 O ஆயின்
1
3x2
-3 எனவே AB பெருக்கம் சாத்தியமாகும். யது ஆகும்.
நதியமற்றது ஏனெனில் B இன் வரிசை 3 x முற்காரணியின் நிரல் 2, பிற்காரணியின் றவையாகும்.
பரும் முடிவுகள் சாத்தியமாகலாம்.
bl.
Bg5).
Uது சாத்தியமற்றது. T(Bb GFLD607BB60D6JuusTa56.DTLb. (AB # BA) களாயின் மட்டும் AB, BA சாத்தயமாகும். அல்லது சமற்றவையாக இருக்கலாம். கு உட்பட்டவையாயின், K மாறிலி எனின்
= (kl) (AB) Sg5b. (k, 1 # O)
கக்கு உட்பட்டதாயின்
6 - அருணோதயக்கல்லூரி

Page 165
(1) (i) A(BC) = (AB) C = ABC (ii) (AB) C = A(BC) = ABC
(2) A ஒரு சதுரத் தாயமாயின்
(i) A2 = AA, A? A = AA? = Ao S( (ii) (A")" = Amn, Am An Am"n இங்கு
(3) A(B + C) = AB+ AC , (B + C) A =
4) A, என்பன ஒரே வரிசை சதுரத்தாயங்
AI = IA =A
Note — () (AB) = Bo A
(ii) (A B C)' = C ' B' A SAG5tb.
தாயப் பெருக்கலுக்கு உதாரணங்கள்
1) A=2 1 B = 1 2
1 3 4 3
(i) AB (ii) B A 616ÖTU
தீர்வு () A, B என்பன 2 X2 வரிசைத்
* : :
= 1x2 + 4X1 2X
1x1 + 4x3 2X
அருணோதயக்கல்லூரி

கும்.
m, n நிறையெண்கள்.
BA + CA
களாயின்
ஆயின்
வற்றைக் காண்க.
தாயங்கள் எனவே A, B பெருக்கல்.
2 + 3X1 6 7
1 + 3x3 13 11
6 7 13 11

Page 166
(ii) BA "( 豹( ..) 홍
-
(x3)
Note - AB # BA 6TGÖTUGDg5ä5 a566óîáb
(2) A = 2 1 B E3 2 O 1 3 1 O 4
Šğ6 AB = || 2 1 || || 3 2 0 1 3 1 O 4
(3)
Solution /x
1 O 2 1 2 3 2x
PQ = || 3 4 1||-3 1 1 1X
3 O -2 2 O 3 2x
ക്ര6രസ്ത്രഭ 1

11 13
ஆயின் AB யாது?
(62 2x2 0x2
-- -- s
1X1 OX1 4x1 7 4 4.
3x1 2X1 OX1 6 2 12
- ه+ H
(3 Ox3 4x3
-3 1 1 ஆயின் PQ யாது?
1 2Χ1 3ત\ )xO +1xO+1X0 2 0x2 3X2 5 2 9
3 2x3 3x3 = - 7 10 17 )x4 + 1x4 + 1x4 1 OX1 3X1 -1 6 3
3 2x3 3x3 XO 1XO 1X0
2 OX-2 32/
08 - - - ΘubβαOπgδυόΦώgίτη

Page 167
தாயமொன்றின் துணிக்கோவை (Determi
(i) A = a b
c d) என்ற சதுரத் தாயத்தின்
a b
|A| = det A =
c d என எழுத
(i) ஒரு தாயத்தின் சீறி மூலகம் (Minor
(1) A = a b
C d இல் (i) aஇன் சீறி மூ6
(i) b யின் சீறி
இவ்வாறே ஏனையவை.
(2) B = (7 8 6 2 O 1
3 4 5 ஆயின்
(1) 7 இன் சீறி மூலகம் O 1
4 5
(i) O இன் சீறி மூலகம்
இவ்வாறே ஏனையவை.
(ii) சதுரத் தாயமொன்றின் மூலகத்தின்
(Cofactor of an element in a
(1) A = a bo
с а ஆயின்
அருணோதயக்கல்லூரி

nant of a matrix)
துணிகோவை
ப்படும்.
of an element of a square matrix)
லகம் d ஆகும். ie ( - ;)
d
மூலகம் C ஆகும். (: )
-8-6-----
O 4.
e
ie 7
-2-
3
இணைக்காரணி square matrix)
109 ൧ത്തുശ്രൂ

Page 168
a இன் இணைக்காரணி A, ஆயின் A C இன் இணைக்காரணி A, ஆயின் A b இன் இணைக்காரணி A, ஆயின் A d இன் இணைக்காரணி A, ஆயின் A
(2) B = a b C
d e f ஆயின் g h i
(i) a இன் இணைக்காரணி A1 = (-1)
இங்கு (-1)" இன் அடுக்கு a என்ற பெறப்படும்.}
(i) b இன் இணைக் காரணி A2 = (-1
{b இல் (-1)? இங்கு, b முதல் நிரை,
24 ܢlܓܶ
e of h is ܐ ܥ ܝܐ= - *
Note - இன் பெறுமதி ei - t
துணிகோவையின் பெறுமதி காணல் (Evalu
சதுரத் தாயங்களுக்கு மட்டுமே துணிகோ (i) A -( என்ற தாயத்தின் துணிசே இதனை A என்ற குறியீட்டால் குறிக்க
A = det A = |A| எனவும் எழு
Det A = ad — bc det A = (-1) * a(d) + (
AD + Lió
A = ( E) @6őT detA u Tg5!?
Det A = 2X4 — 1 X3 = 8-3 = 5
ക്ര6രുന്നൂൾ 11

= (-1); (d) = 1xd =d = (-1)2 (b) = -1xb = -b \, = (-1); (c) = -c
= (-1)* (a) = a
1 + 1 9 f
h
முலகம் முதல் நிரை முதல் நிரல் எனப்
)12
d f g i
2ம் நிரல்}
nt ஆல் தரப்படும்.
ation of determination)
வைகள் கணிக்கமுடியும்.
ST66 என எழுதப்படும்.
c d
6) TLD.
தலாம்.
-a)'b (c) = ad - bc
0 - அருணோதயக்கல்லூரி

Page 169
a b c B = ( е இன் துணிகோவையை
g h i
Det B = A = ପୈତ୍ତୀ ଶI('g5ତିC
d
9.
det B = (-1)" a|, |+(-1)*
det B = a (ei - hf) - b(di-gf) + c(dh - Mote :
இங்கு (-1) இன் அடுக்கு நாம் எந்த மூ மூலகத்தின் (நிரை + நிரல்) ஆகும்.
b y det B = (-1)** d -(-1)*e
= -d(bi-ch) + e(ei-gf) tC (ah - அல்லது
十 b C 十 det B = (-1)o" | -(-1) 2h
அல்லது
-- r ’ f وہ+ b det B = (-1)" a | {-1)o a
2 3 1 +D A = 3 4 5 36 det A uJT
1 -3 7
Det A = (-1)'*' 列赛 |- (-1)"
= 2 (28- (-3x5)-3 (21-5) = 2 (28+15) -3 (21-5) +1 ( = 2x43-3x16-13 = 86-48- 13 = 38 - 13:
Or 3 1
DetA = (-1)** 3 +(-1)
=-3 (21+3) +4 (14-1)-5( = -72 + 52 + 45 =-72 + 97=25
அருணோதயக்கல்லூரி

பக் கணிக்க.
இங்கு மூலகம் a இன்
f 0. |TD சீறி i ஆகும் b இன்
d f ஆகும். 9
d f +3 d е (1)'
ge) எனப் பெறப்படும்.
லகத்தின் சீறியை கருதுகிறோமோ அம்
C i
+(-1)of || ||
bg) எனப் பெறப்படும்.
C 十露 。 b |+(-1)' i е
b C
C i е f
+(-1)"g
எனவும் பெறலாம். து?
| |(1), 1|| |
F1 (-9-4)
13)
25
2 4: + (-1)***5 -3
2 3
l
5-3)

Page 170
O
DetA = (-1)*12|| 3+ (-1)*
= 2 (28+15) -3 (21+3) +1 = 2x 43-3X24 +1 x 11 = 86 - 72 +11 = 14 + 1 = 25
இணைக்காரணி (Cofactor)
al a 12 a A = a, a22 a, ) என்ற துணி:ே
al a 32 as
al a
32 33
o al i) a,இன் இணைக்காரணி (A)= al
31
v a. a iii) a SQ6ÖT cofactor || 21 22 ஆகு
as a
இணைக்காரணி மூலம் துணிகோவையின்
det A = (-1)" a A +(-1)" a A+ (-1)
துணிகோவையின் பண்புகள் (Properties of
1) G35,3556) U60öL (Reflection Property
ஒரு சதுரத் தாயத்தின் துணிகோவையின் தாயத்தின் துணிகோவையின் பெறுமா
Det A = det (A)
2) முழுமைப் பூச்சியப் பண்பு (Al-Zero
ஒரு சதுரத் தாயத்தின் ஒரு நிரையி எல்லாம் பூச்சியமாயின் அத்துணிகோ
ക്രടത്തുസ്ത്രശ 11

M
...)
l 3 1 -3 |- (-1)* 1 |: s
(15-4)
3
5ாவையில் 1) மூலகம் a இன்
இணைக்காரணி or சீறி
al
23
a.
33
ம்.
பெறுமதி கணிக்கப்படும்.
* a, A, ஆல் பெறப்படும்.
determinants)
ா பெறுமானமும் அத்தாயத்தின் நிலைமாற்று னமும் ஒன்றே ஆகும்.
Property) ல் (அல்லது நிரல்) உள்ள மூலகங்கள் வையின் பெறுமதி பூச்சியமாகும்.
2 - அருணோதயக்கல்லூரி

Page 171
3) L5Girolop6035 usin Proportionality (Re) ஒரு சதுரத் தாயத்தின் ஏதாவது இ மூலகங்களைக் கொண்டிருப்பின் அத் பூச்சியமாகும்.
4) Spig5dio Luasir (Switching Property)
ஒரு சதுரத்தாயத்தின் ஏதாவது இரு ந துணிகோவையின் குறி மாற்றமடையும்.
5) எண்ணியொன்றால் பெருக்கப்படும் பண் ஒரு சதுரத் தாயத்தின் ஒரு நிரையிலுள் களையும் ஒரு பூச்சியமற்ற மாறி துணிகோவையின் பெறுமானம் அதன் அ நேரடியாக பெருக்கவரும் பெறுமானத்த
6) afin 'Laö Lugirl (Sum Property)
a, 十 b C d a. c d a + b, C d = a, c. d. a + b, C d a C, d
7) LIDITAMpTä56ðrGoLDửu LGBTL (Property of inv.
a, b, c, a + ob + |
a b, 이 a; † Ob, + |
துணிகோவையின் நிரல் (அல்லது நிரல் (அல்லது நிரை) செய்கைகளு துணிகோவையின் பெறுமானமும் ஆரம்பத் து
அல்லது
a, b, 이 a +C, a, + Ba, a. b. C R a. a. b. с al
3 3
3
3
8) (ypäGa5TGOTửu LuGoirių (Tringle Property)
a. a. a. o b, b, O O C
a o o a. b., о 3 a. b, C
அருணோதயக்கல்லூரி-1

2tition) Property ) நிரைகள் (அல்லது நிரல்கள்) ஒரே நாயத்தின் துணிகோவையின் பெறுமதி
ரைகளை (நிரல்களை) இடம்மாற்றினால்
(Scalar Multiple Property) ா (அல்லது நிரலிலுள்ள) எல்லா மூலகங் லியால் பெருக்கியபின் பெறப்படும் ரம்பத் துணிகோவையை அம்மாறிலியால் ற்கு சமனாகும்.
b, C d 十 b, C d b, C d
ariance)
3, b, C
3, b, C
3, b, C
நிரை) ஒன்றுடன் (c+ 0 C+ BC) வேறு க்கு உட்படுத்திய பின் பெறப்படும் |ணிகோவையின் பெறுமானமும் சமனாகும்.
b, +o, b, + B b, с +ос, + Вс,
b, C b C
3

Page 172
9) துணிகோவையின் பெருக்கம் (Product
a, b, c, α, β, γ, ао, +b, B+ c, у aO + b, B, +c, Y وY ,3] وO وc و b و a a, b, c, α, β, γ, aCl + b, ß, + c, Y
10) சதுரதாயமொன்றின் இணைமுட்டுத்தாய
ஒரு சதுரத் தாயத்தின் இணைக்காரண இணைமூட்டுத் தாயம் எனப்படும்.
2 lb 1
1) A(; ) A இன் இணைமூ
4 5
தீர்வு :
A இன் இணைக் காரணித் தாயம் = (
இதன் நிலைமாற்றுத் தாயம் A யின் இன
. ad, A (s i)
-3 2
adj A = ( i)
-4 2
Note : இணைமூட்டுத் தாயத்தின் பண்புகள் (Por
i. A (adj A) = (adj A)A = |A I
ii. adj (kA) = k'o (adj A)
iii. adj (AB) = (adjB) (adj A)
: (2 D -+ubع
B = Ya bY SQ63T adj B uJTg5!?
( )
திர்வு :
B இன் இணைக்காரணித் தாயம்
(
൧രുന്നu 11

of two Determinants)
a,0, + b, 3ि,+ c, y, aO + b B+ c }, a,0, +b, Balt C, Y aO + b,్మ+ c్కY a,C, b, B+ c, y, aO + b ß+ c, Y,
Ib (Adjoint of a matrix)
Eகளின் நிலைமாற்றுத் தாயம் அதன்
ட்டுத் தாயத்தைக் காண்க? (adjA)
(-1)+1.5 C) ( ) ((-1)*1.3 (-1)*2.2 -3 2
ணைமூட்டுத்தாயம் (adjA) ஆகும்.
berties of adjoint)
-1)"(d) (-1)*()ો = dિ - -1)(b) (-1)*(a) -b a
4 - அருணோதயக்கல்லூரி

Page 173
t ; p - (d -cy - (d. b adj B (i. ) (. 2. ) 53)انتق
2 +b 3)
3 4 A = || 2 4 3 || SQ6ÖT adj A uur
- 5 1
திர்வு (-1)-1 || 3 -1)*
A இன் இணைக் 5 (-1)
காரணித் தாயம் = (-1)?" 13 i (-1)?"
5 1
-1)3+13 4 Y3+
(1)" || (1)
14 5۔ 11۔(
". Adj A = || 17 5 -8 || =
GEBILDĪTibpä SBITLIJúd (Inverse ofmatrix)
ஒரு சதுரத் தாயமொன்றின் நேர்மாற்றுத் த
A-1 = — I — (adj A) SA46ð GUITBÜUGub.
detA
நேர்மாற்றுத் தாயத்தின் பண்புகள் (Properti
1) AA = AA= In 2) (A) = A 3) (kA) =k'A' (k # 0) 4) (AB)=BA (reversal law)
ஒருங்கமை சமன்பாடுகள் (Non homogene 1) இரு தெரியாக் கணியச் சமன்பாடுகள்
ax + by = c
என்ற சமன்பாட்டில் X dx + ey = f 96) X,
இச்சமன்பாடுகளை பின்வருமாறு தாயவடிவ
AX = B | SQG5 A-G x
11
@ന്ദ്രത്തguർജ്ജി

ாது?
2|2 3|| (.1)+3|2 4 - 1 -5 14
-1 (-1) 5 | t (-) = 17 5 -8
- 1 -1 5 21 4 (-1)3+31 3 -7 5 -2
2 (-1) 2
-1 17 -7
-5 5 5
14 -8 -2
தாயம் A ஆல் குறிக்கப்படும்.
es ofinversematrix)
}us linear equations) (two unknown equations)
/ கணிக்கவேண்டிய மாறிகள் என்க.
ல் எழுதலாம்.
) B=() ஆகும்
S ഴ്ത്തlൾ

Page 174
2) மூன்று தெரியாக் கணியச் சமன்பாடு
a, x + b, y + c, z = d.
a,X + by + c, Z = d. } இவற் ax+b3y + c,Z = d.
இங்கு
C (
b Χ A = a, b, c, , X = y ,
b, Z
இவ்வாறு பல தெரியாக் கணியச் சமன்ட
ஒருங்கமை சமன்பாடுகளைத் தீர்த்தல்
1) Gramer's rule (Method-I) (5600s(35T
i) a,X + by = c,
ax + by = c. 676ip SLD al b b A a, b, Aæ Ca b2 9
எனவே தீர்வு x = Aat και Υ - A
ii) ax + by + cz = d, , ax + b
d
என்ற சமன்பாட்டைக் கருதினால்
al b C d b C A a, b, c, Ald, b, c,
a. b, C d b, C
எனக் கொள்ளப்ப(
= . A v = A4 = - A x=ー云ー、y=ー云ー・z=ー玄
p + Lb :
3x + 2y = 12 3x-y = 3 திர்வு :
A = , , Aa
3 - 1
ക്ര6ത്മന്ത്രശ 11

56ft (Three unknown equations)
றை AX=B என தாயவடிவில் எழுதலாம்.
ாடுகளை தாயவடிவில் மாற்றலாம்.
வை முறை)
ன்பாட்டைக் கருதினால்
а. С
ti i za o A 4 எனக் கொள்ளப்படும்.
ஆல் பெறப்படும்.
y + c,Z = d., a, x + by + c,Z = d.
a di c a b, d,
· A = | a, d, c, A , a, b, d, a. d C و a. b, d }ம்.
2. ஆல் பெறப்படும்.
12 2 3 12 3 - 1 3 3 3(35D.
6 - அருணோதயக்கல்லூரி

Page 175
= 3 x(-1)-3X2, x = -12-6
= -9 = -18 X at AX جسمين A X
A y = - - 그의 = 구으 XF -9 y -9
X = 2 y = 3
Method II
2) தாயமுறையில் சமன்பாடுகளைத் தீர்த்த
3x + 2y = 12 3x - y = 3
3 2 - X - 1 a- B
AX = B X = AB SEGölb.
adi A
Stig A = det A
det A = 3x(-1) — 3x2 = -9
t (-1)(-1) 臀] -|| adj AL-1932) (-1)*(3)
1. adj A=[3 ]
1 1 -1 -2 9 A = 9 s ] - 3. 9
X = Al B
) ()-(,
(
)
அருணோதயக்கல்லூரி

dio (Matrix Invertion Method)

Page 176
Method II
3) Gauss-Jordan Method (S6) FLD6,
a,X + b y = c, a, x +by = c, எனின்
al b, C ( a. b, ..)
என அதிகரிக்கப்பட்ட(Augmeted m operations) செய்கைகளுக்கு உட்படுத்
அப்போது தீர்வுகள் x = 0 , y =
gD L+Lib
i) 3x + 2y = 12
3x-y = 3
தீர்வு ( t Djib Augmen'
3 ; :) R + 2R, ( 0 18 3-1目3ルー>ーV3-1目3
9 R M 1 0 2 (-1) -l 模) -Ge- )-ځ-

பாடு தீர்த்தல்
|atrix) தாயத்தை அடிப்படை நிரைச் (row தி(1 0 CYஎன்ற வடிவில் பெறவேண்டும்.
0 1 B
3 ஆகும்.
ted matrix g 35(5g)35.
)9 ( “(نیم)* :* ( —>— Vo - || -3
2 ( i) - V0 3
18 - அருணோதயக்கல்லூரி

Page 177
நாணயமாற்றுவீதமு சென்மதி நிலுவையும்
உலகிலுள்ள ஒவ்வொரு நாடும் சர்வதேச வர்த்தகம் காரணமாக ஒன்றிலொன்று தங்கியே இருக்கும்நிலை இன்று காணப்படுகின்றது. இவ் வாறு சர்வதேசக் கொடுக்கல்வாங்கல்களுக்காக
ஒவ்வொரு நாடும் வேறுபட்ட நாணயங்களைப் பயன்படுத்துகின்றன. இவ்வாறு வர்த்தக நடவடிக் கைகளில் ஈடுபடும்போது இரு நாட்டு நாணயங் களுக்கிடையே இடம்பெறும் பரிமாற்றுவீதம் நாணயமாற்றுவீதம் எனப்படும். அதாவது ஒரு நாடு இன்னொருநாட்டுநாணயத்தினைக் கொள் வனவு செய்வதற்கு ஏற்படும் செலவு நாணய மாற்றுவீதம் எனப்படும். நாணயமாற்றுவீதமா னது ஒருநாட்டின் சென்மதி நிலுவையுடன் மிக நெருங்கிய தொடர்புடையதாகும். ஏனெனில் நாணயமாற்றுவீதத்தில் ஏற்படும் எந்தவொரு மாற்றமும் சென்மதி நிலுவையின் கொடுக்கல் வாங்கல்களை நேரடியாகவே பாதிக்கின்றது. எனவே வேறுபட்ட நாணயமாற்றுவீத முறைமை பயின் கீழ் ஒருநாட்டின் சென்மதி நிலுவைக் கணக் கானது எவ்வாறு சமன் செய்யப்படுகின்றது என் U605 இக்கட்டுரையினூடாக நோக்குவோம்.
செலாவணிகளுக்கான பரிமாற்றுவீதம் நிர் ணயிக்கப்படும் இடத்தினை அல்லது செய்முறை யினை அந்நியச் செலாவணிச்சந்தை எனலாம். இங்கு வெளிநாட்டு நாணயங்கள் கொள்வனவு ങേങ്ങ செய்யப்படுகின்றன. அதாவதுஅரசாங் கம் அந்நியச்செலாவணிச் சந்தையில்நாணயங் களைக் கொள்வனவு விற்பனவு செய்கிறது.இது ஒரு போட்டிச் சந்தை போன்றே காணப்படும். இங்கு அந்நியச் செலாவணிக்கான கேள்வி நிரம் பல்மூலம் செலாவணி வீதம் நிர்ணயிக்கப்படும்.
அந்நியச் செலாவணிக்கான கேள்வி, நிரம் பல் என்ற பதங்களை நோக்குவோமாயின்
அந்நியச் செலாவணிக்கான கேள்வி என்பது உள்நாட்டவர்கள் தமது கொடுப்பனவை வெளிநாட்டு நாணயங்களில் மேற்கொள்ளும்
அருணோதயக்கல்லூரி- 1

மும்
b திருமதி சா. உதயகுமார்
ஆசிரியர்
போது ஏற்படுகின்றது. அதாவது இது உள்நாட்டு நாணயத்தின் நிரம்பலாகவும் காணப்படும். இது பொதுவாகச்சென்மதிநிலுவையின்செலவுப்பக்க விடயங்கள் மூலம் காட்டப்படும்.
உதாரணமாக இலங்கையர் ஒருவர் அமெரிக்காவிலிருந்து ஒருபொருளை இறக்குமதி செய்ய வேண்டுமாயின் அவர் அமெரிக்க டொல ருக்கு கேள்வியை எழுப்புகின்றார். அதேநேரம் இதற்காக அவர்செலாவணிச்சந்தையில்இலங்கை ரூபாவை நிரம்பல் செய்து அதற்கு மாற்றீடாக அமெரிக்கடொலரைப் பெற்றுக்கொள்ளவேண்டும்.
அந்நியச் செலாவணிக்கான நிரம்பல் என் பது வெளிநாட்டவர் ஒருவர்தமது கொடுப்பனவை உள்நாட்டுநாணயமொன்றில் செலுத்த முற்படும் போது ஏற்படுகின்றது. இது உள்நாட்டு நாணயத் திற்கான கேள்வியாகவும் வெளிநாட்டு நாணயத் திற்கானநிரம்பலாகவும் காணப்படும்.
உதாரணமாக:அமெரிக்கர் ஒருவர் இலங்கை யிலிருந்து ஒரு பொருளை ஏற்றுமதி செய்ய வேண்டுமாயின் அவர் இலங்கை ரூபாவுக்கான கேள்வியை எழுப்புகின்றார். இதற்காக அவர் செலாவணிச் சந்தையில் அமெரிக்க டொலரை நிரம்பல் செய்து அதற்கு மாற்றீடாக இலங்கை ரூபாவைப் பெற்றுக்கொள்ளவேண்டும். எனவே அந்நியச் செலாவணிக்கான நிரம்பல் என்பது சென்மதி நிலுவை அட்டவணையின் வரவுப்பக்க விடயங்கள் மூலம் காட்டப்படும்.
பொதுவாகப்பின்வரும் காரணங்களுக்காக வெளிநாட்டு நாணயங்கள் கொள்வனவு, விற் பனவு செய்யப்படுகின்றன. 1. சர்வதேச வர்த்தகம் இடம்பெறும்போது பொருட்கள் சேவைகளுக்கான கொடுப் பனவை மேற்கொள்ள வேண்டியுள்ளது. இதன்படி ஏற்றுமதிகள் உள்நாட்டு நாணயத் 9 ഴ്ത്തടത്തുlൾ

Page 178
திற்கான கேள்வியும் இறக்குமதிகள் உள் நாட்டு நாணயத்திற்கான நிரம்பலையும் குறித்து நிற்கின்றன. 2. நீண்டகால மூலதன அசைவுகள் நாணயங் களுக்கான கேள்வி, நிரம்பல்களைத்தோற்று விக்கின்றன. அதாவது மூலதன உட்பாய்ச் சல்கள் உள்நாட்டுநாணயத்திற்கான கேள்வி யையும் மூலதன வெளிப்பாய்ச்சல்கள் உள் நாட்டு நாணயத்திற்கான நிரம்பலையும் ஏற்படுத்துகின்றன. 3. அந்நியச் செலாவணிச் சந்தையில் காணப் படும் பல்தரப்பட்ட ஊகநோக்கங்களும் நாணயங்களுக்கான கேள்வி நிரம்பல் களைத் தோற்றுவிக்கின்றன.
எனவே உள்நாட்டு நாணயமொன்றுக்கான கேள்வி என்பது குறிப்பிட்டநாட்டிலிருந்து பொருட் கள் சேவைகளை ஏற்றுமதி செய்யும்போதும் மாற்றல் பெறுவனவுகள், வருமானப் பெறுவனவு கள் கிடைக்கும்போதும் வெளிநாட்டுச் சொத்துக் களைவிற்பனைசெய்வதன்மூலமும் இடம்பெறும்.
உள்நாட்டு நாணயமொன்றுக்கான நிரம்பல் என்பது பண்டங்கள் சேவைகளை இறக்குமதி செய்யும்போதும் மாற்றல் கொடுப்பனவுகள் வருமானக் கொடுப்பனவுகள் இடம்பெறும்போதும் வெளிநாட்டுச் சொத்துக்களை கொள்வனவு செய்வதன் மூலம் இடம்பெறும்.
இவ்வடிப்படையில் இலங்கை ரூபாவுக்கான கேள்விக் கோட்டினை நோக்குவோமாயின் அது எதிர்க்கணியச் சரிவுடையதாகவே காணப்படும். ஏனெனில் இலங்கைளுடாவுக்கானகேள்விஎன்பது
அந்நியச் செலாவணிச் சந்தையில் இலங்கை ரூபாவின்பெறுமதிதேய்வடையுமாயின் இலங்கை ரூபாவின்விலை வெளிநாட்டுநாணய அலகொன் றுடன் வீழ்ச்சியடையும். இதனால் இலங்கை ரூபா வைக் கொள்வனவு செய்வதற்கு முன்னரிலும் பார்க்க குறைந்தளவு வெளிநாட்டுநாணய அலகு களே தேவைப்படுவதால் இலங்கையின் ஏற்றுமதி களுக்கான கேள்வி அதிகரிக்கும். இந்நிலையில் அந்நியச்செலாவணிக்கானநிரம்பல் அதிகரிக்கும்.
ക്ര6രുന്ത്രശ 12

மாறாகஇலங்கைளுடாவின்பெறுமதிஉயர்வடைந்து காணப்படுமாயின் இலங்கை ரூபாவின் வெளி நாட்டு நாணய விலை அதிகரிக்கும். இதனால் இலங்கை ரூபாவைக் கொள்வனவு செய்வதற்கு அதிகளவுவெளிநாட்டுநாணயஅலகுகள் தேவைப் படுவதால் இலங்கையில் ஏற்றுமதிகளுக்கான விலை அதிகரிப்பதால் இலங்கையின் ஏற்றுமதி களுக்கான கேள்வி குறைவடையும்.
எனவே இலங்கை ரூபாவின் வெளிப்பெறு மதி அதிகரிக்க அதற்கான கேள்வி குறைவடை யும். மாறாக இலங்கை ரூபாவின் வெளிப்பெறு மதி குறைவடைய அதற்கான கேள்வியும் அதி கரிக்கும். இதன்காரணமாகச் செலாவணிச் சந் தையில் இலங்கை ரூபாவுக்கான கேள்விக்கோடு எதிர்க்கணியச் சாய்வுடையதாகக் காணப்படும்.
செலாவணிச்சந்தையில் இலங்கை ரூபாவுக் கானநிரம்பல் கோட்டினை நோக்குவோமாயின் இலங்கை ரூபாவின் பெறுமதி தேய்வடைகின்ற தெனில் இலங்கை இறக்குமதி செய்யும் பொருட் களின் விலை அதிகரிக்கும். அதாவது ரூபாவின் ஒரு வெளிநாட்டு நாணய அலகொன்றுடனான விலை குறைவடையும். இதனால் இறக்குமதி களுக்கான கேள்வி குறைவடைய குறைந்தளவு இலங்கை ரூபாவே செலாவணிச் சந்தையில் நிரம்பல் செய்யப்படும். மாறாக இலங்கை ரூபா வின் பெறுமதி உயர்வடையுமாயின் இலங்கை இறக்குமதி செய்யும் பொருட்களின் விலையும் குறைவடையும். அதாவது ஒரு ரூபாவின் வெளி நாட்டுநாணய அலகொன்றின் விலைஉயர்வடை யும். இதனால் இலங்கையில் இறக்குமதிகளுக் கான கேள்வி அதிகரிக்க அதிகளவு இலங்கை ரூபா அந்நியச்செலாவணிச்சந்தையில் நிரம்பல் செய்யப்படும்.
எனவே இலங்கை ரூபாவின் வெளிப்பெறு மதி அதிகரிக்க அதன் நிரம்பலும் அதிகரிக்கும். மாறாக இலங்கை ரூபாவின் வெளிப்பெறுமதி குறைவடைய அதன் நிரம்பலும் குறைவடையும். எனவே செலாவணிச் சந்தையில் இலங்கை ரூபாவுக்கான நிரம்பல்கோடு நேர்க்கணியச் சாய்வுடையதாகக் காணப்படும்.
0 - அருணோதயக்கல்லூரி

Page 179
அந்நியச்செலாவணிச்சந்தையில்செலாவணி வீத நிர்ணயம் பற்றி நோக்குவோமாயின், இங்கு இலங்கை ரூபாவுக்கும் அமெரிக்க டொலருக்கு மிடையிலானநாணயமாற்றுவீதத்தினை நோக்கு வோம். செலாவணிச் சந்தையில் இலங்கை ரூபாவுக்கான கேள்வி நிரம்பல் என்பன ஒன்றையொன்று சந்திக்கும்போது நாணய மாற்றுவீதம் நிர்ணயிக்கப்படும். இதனைப்பின் வரும்வரைபடம் மூலம் நோக்குவோம்.
வரைபில் நிலைக்குத்தச்சில் நாணயமாற்று விகிதமும் அதாவது ஒருரூபாவுக்கான அமெரிக்க டொலரின் விலையும் கிடையச்சில் இலங்கை
ரூபாவின் அளவும் காட்டப்படுகிறது.
MN NDC
Gr SC
1/60S
雪
1/50S
憬
萄170$
与
8)
影 >
இலங்கை ரூபாவின் அளவு
இங்கு சமநிலைநாணயமாற்றுவீதமானது 1 ரூபா = 1/50$ அல்லது 1 $50/= எனக் காணப் படுகின்றது. தற்போது இலங்கை ரூபா 1/60 பொலர்எனரூபாவின்பெறுமதிஅதிகரிக்குமாயின் ரூபாவுக்கான கேள்வி 1OOO அலகுகளிலிருந்து 15OO அலகுகளாக அதிகரிக்கும். எனவே செலா வணிச் சந்தையில் 1OOO அலகுகள் இலங்கை ரூபாவுக்கான மிகை நிரம்பல் காணப்படும். இந்நிலையில் இலங்கையில் இறக்குமதிகள் மலிவுடையதாகக்காணப்படுவதால் இறக்குமதிகள் அதிகரிக்கும். இதனால் ரூபாவுக்கான நிரம்பல் செலாவணிச்சந்தையில் அதிகரிக்கும். இதனால் இலங்கைளுபாவின்பெறுமதிபொலருக்குஎதிராகத் தேய்வடையும். இதனால் நாணயமாற்றுவீதம் குறைவடைந்து 1/= 1/50 $ என்ற சமனிலை நாணயமாற்றுவீதத்தினை அடையும்.
அருணோதயக்கல்லூரி-1

மாறாக /= = 1/70 $ எனக்குறை மதிப்பீடு செய்யப்படுமாயின் இங்கு செலாவணிச் சந்தை யில்ரூபாவுக்கானகேள்வி1OOOஅலகுகளிலிருந்து 15OO அலகுகளக அதிகரிக்க இலங்கை ரூபாவுக் கானநிரம்பல்1OOOஅலகுகளிலிருந்து500அலகு களாகக் குறைவடையும். எனவே சந்தையில் இலங்கை ரூபாவுக்கான மிகைக் கேள்வி 1000 அலகுகளாகக் காணப்படும். இந்நிலையில் இலங் கைப் பொருட்களின் ஏற்றுமதிகள் அதிகரிக்கும் அதேவேளை இறக்குமதிகள் வீழ்ச்சியடையும். அதாவதுஇங்குரூபாவின்நிரம்பல்குறைவடைந்து கேள்வி அதிகரிப்பதால் இலங்கை ரூபாவின் பெறுமதி உயர்வடைந்து 1 ரூபா = 1/50 $ என்ற சமனிலைநாணயமாற்றுவீதத்தினை அடையும்.
இதுவே ஒரு தூய செலாவணிச் சந்தையில் நாணயமாற்று வீதம் அல்லது மிதக்கும் நாணய மாற்று வீதம் தீர்மானிக்கப்படும் முறையாகும். இதில் உள்நாட்டுஏற்றுமதிப்பொருட்களின் விலை அதிகரித்தல், இறக்குமதிப் பொருட்களின் விலை அதிகரித்தல், பணச்சந்தை, வட்டிவீத அதிகரிப்பு, மூலதன உட்பாய்ச்சல் இடம்பெறல், செலாவணி மாற்றம் தொடர்பான ஊகநோக்கம் என்பவை செல்வாக்குச் செலுத்துகின்றன.
உண்மையில் இன்று உலகில் எந்தவொரு நாட்டிலும் உள்நாட்டு நாணயத்திற்கான கேள்வி, நிரம்பல் அடிப்படையில் செலாவணிச்சந்தையில் நிர்ணயம் செய்யப்படும். மிதக்கும் நாணயமாற்று வீத முறையானது நடைமுறையில் இல்லை என்றே கூறல் வேண்டும். அதாவது போட்டிச் சந்தைஜன்றில் பொருட்கள் சேவைகளுக்கான சமனிலை எவ்வாறு நிர்ணயிக்கப்படுகின்றமை ஒரு கருதுகோளாக உள்ளதோ அதேபோன்று தான் சமனிலை நாணயமாற்றுவீத நிர்ணயமும் ஆகும். எனவே இன்று நாணமாற்றுவீத நிர்ண யத்தில் அரசின் அல்லது நாணய அதிகாரிகளின் கட்டுப்பாடு ஒரு குறிப்பிட்டளவிற்கு காணப்படுகின் றது. இவ்வாறு காணப்படும் நாணயமாற்று வீதத் $606OT (Managed floating Exchange Rate) முகாமை செய்யப்பட்ட நாணயமாற்று வீதம் என்றே அழைப்பர்.
21 ഴ്ത്ത6ത്തുരൂശ

Page 180
முகாமை செய்யப்பட்ட நாணயமாற்றுவீத முறையின்கீழ்நாணய அதிகாரிகள்நாணயமாற்று வீதத்தினை ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் பேணு வதைக் குறிக்கும். உதாரணமாக நாணயமாற்று வீதம் துரிதமாக வீழ்ச்சியடைந்து செல்லுமாயின் மத்தியவங்கிசெலாவணிச்சந்தையில்தலையிட்டு நாணயமாற்று வீதத்தில் ஏற்படக்கூடிய பாரிய ஏற்றத்தாழ்வுகளை அகற்றும், உள்நாட்டுநாணய நிரம்பல் செலாவணிச் சந்தையில் அதிகரிக்கும் பொழுது மத்திய வங்கி அதனைக் கொள்வனவு செய்துஅதற்குச்சமமானஅந்நியச்செலாவணியை விற்பனை செய்வதன்மூலம் நாணயமாற்றுவீதத் தில் ஏற்படக்கூடிய பாரிய வீழ்ச்சியைக் கட்டுப்படுத் தும். மாறாகநாணயமாற்றுவீதம் துரிதமாக ஏற்ற மடையுமாயின் மத்திய வங்கி அந்நியச்செலா வணிச் சந்தையில் அந்நியச் செலாவணியைக் கொள்வனவு செய்து உள்நாட்டு நாணயத்தினை நிரம்பல் செய்வதன் மூலம் உறுதியான நாணய மாற்றுவீதத்தினைப்பேணிக்கொள்ளும். இதனைப்
பின்வரும் வரைபடம் மூலம் நோக்குவோம்.
M
M DC, DC, DC, SC 畿 t
1/40S S 1/50S
\ M
> Q Q, Q, Q,
அந்நியச்செலாவணி
மேலே உள்ள வரைபடத்தின்படி நாணய அதிகாரிகள் அல்லது அரசாங்கம் அமெரிக்க டொலர் ஒன்றுடனான இலங்கை ரூபாவின் பெறுமதியை1ளுபா = 1/40 $க்கும்1 eburt = 1/50 $க்கும் இடையில் பேணிக்கொள்ளவிரும்புவதாக எடுத்துக் கொள்வோம். இங்கு செலாவணிக்கான கேள்விக்கோடு DC ஆகக் காணப்படுமாயின் நாணய அதிகாரிகள் பேணிக்கொள்ள விரும்பும் நாணயமாற்றுவீதத்திற்கு மேலாக செலாவணிச் சந்தையில் இலங்கை ரூபாவின் பெறுமதி உயர் வடையும் நிலை காணப்படுகிறது. இந்நிலையில்
ക്ര6രുന്നൂut 12

செலாவணிச் சந்தையில் Q, - Q என்றளவு மிகைக்கேள்வி நிலவுவதால் மத்திய வங்கி தலை யிட்டு Q, - Q என்றளவு இலங்கை ரூபாவினை விற்பனை செய்து அதற்குச் சமமான அமெரிக்க டொலரினைக் கொள்வனவு செய்யும். இதன் மூலம் அரசாங்கம் விரும்புகின்ற மேல் எல்லை மட்டத்திற்கு உயர்வாக இலங்கை ரூபாவின் பெறுமதிஉயர்வதுதடுக்கப்படும்.
மாறாக இலங்கை ரூபாவின் கேள்விக்கோடு செலாவணிச் சந்தையில் DC, ஆகக் காணப் படுமாயின் மத்திய வங்கிவிரும்பும் நாணயமாற்று விகிதமட்டத்திற்கு கீழாக செலாவணிச்சந்தையில் இலங்கைளுபாவின்பெறுமதிதேய்வவடைந்துள்ள மையைக் காட்டும். இங்கு விரும்பப்படும் நாணய மாற்றுவிகிதகிழ்எல்லையில் இலங்கைளுபாவுக்கு Q - Q, என்றளவு மிகைநிரம்பல் காணப்படும். இங்கு Q, -Q,என்றளவுமிகைநிரம்பலைமத்திய வங்கி கொள்வனவு செய்து தனது செலாவணிக் கையிருப்பிலிருந்துQ- Q,என்றளவு டொலரை விற்பனைசெய்வதன்மூலம் இலங்கை ரூபாவின் பெறுமதிதேய்வடைவதுதடுக்கப்படும். எனவே இந் நாணய மாற்றுவீத முறை நடைமுறையிலுள்ள நாடுகள் ஒரு குறிப்பிட்ட அளவில் எப்போதும் செலாவணிக்கையிருப்பினை பேணிக் கொள்ள வேண்டியிருப்பது அவசியமாகும்.
மிதக்கும்நாணயமாற்றுவீதமும் சென்மதி நிலுவைமிதியும்
அந்நியச்செலாவணிச்சந்தைசமனிலையில் காணப்படுமாயின் சென்மதிநிலுவை எப்போதும் சமனிலையில் இருக்கும். அந்நியச்செலாவணிச் சந்தையில் ஏற்படும் எந்தவொரு தளம்பலும் நாணயமாற்று வீதத்தைப் பாதிக்கும். எனினும் கோட்பாட்டுரீதியான மிதக்கும்நாணயமாற்றுவீதம் நாணயமாற்றுவீதம் நடைமுறையில் இருக்குமா யின் இயல்பாகவே அந்நியச் செலாவணிச் சந்தையும் சமனிலைக்குக் கொண்டுவரப்படும் எனக் கூறப்படுகிறது.
இதனை விளங்கிக் கொள்வதற்கு ஒரு நாட் டின் ஏற்றுமதிகளும், இறக்குமதிகளும் மாத்திரம் சென்மதிநிலுவையின் கொடுக்கல் வாங்கல்களுக்
2 - அருணோதயக்கல்லூரி

Page 181
காக உள்ளன என எடுகோள் கொள்வோம். இத னால் மூலதனப்பாய்ச்சல்கள் எவையும் இல்லை யென்பதும் குறிப்பிடத்தக்கது. சென்மதி நிலுவை சமனிலையில் உள்ளதெனவும் கருதிக்கொள் வோம். எனவே நாணயமாற்றுவீத சமனிலை குறிப்பிடுவது யாதெனில் சென்மதி நிலுவையின் நடைமுறைக்கணக்குசமனிலையில்உள்ளதென் பதையே ஆகும். எனவே இங்கு நடைமுறைக் கணக்கு சமனிலையில் இருப்பதால் நாணய மாற்றுவீதம்உயர்வடைவதற்கோஅல்லது வீழ்ச்சி
இதனைப் பின்வரும் வரைபடம் மூலம் நோக்குவோம்.
MN DC SC, SC
2
盖
1/50$
1/75S
/
ԷԳ / N
Na 才
2OOO 25OO 3OOO
அந்நியச்செலாவணி
வரைபடத்தின்படி சமனிலை நாணயமாற்று வீதம் 1 ரூபா = 1/50 $ டொலர் ஆக உள்ளமை யைக் காட்டுகின்றது. இந்நிலையில் நாணயத்திற் கான கேள்வியும் நிரம்பலும் ஒன்றையொன்று சந்திக்கின்றன.தற்போது இலங்கையர் இறக்குமதி களுக்கான கேள்வியை அதிகரிக்கின்றனர் எனக் கொள்வோமாயின் செலாவணிச் சந்தையில் இலங்கை ரூபாவுக்கானநிரம்பல்கோடுSC, வாக நகர்வடைகின்றது. அதாவது கூடுதலான அளவு இலங்கை ரூபா நிரம்பல் செய்யப்பட்டு டொலருக் கான கேள்விஅதிகரிக்கின்றது. இப்புதியகழ்நிலை யில் நடைமுறைக்கணக்குப்பற்றாக்குறையாகக் காணப்படும். இதனால் நிலவுகின்ற நாணய மாற்றுவீதத்தில் இலங்கை ரூபாவுக்கு 1000 மில்லியன் ரூபா மிகை நிரம்பல் காணப்படும். அதாவது இலங்கையின் இறக்குமதியாளர்கள் 3000 மில்லியன் ரூபாவை செலாவணிச்சந்தை
அருணோதயக்கல்லூரி

யில் நிரம்பல் செய்ய வெளிநாட்டவர்கள் 2000 மில்லியன் ரூபாவை மட்டும் ஏற்றுமதிகள் மூலம் இலங்கையிலிருந்துபெற்றுக்கொள்வர். இந்நிலை யில் வெளிநாட்டவர் செலாவணிச் சந்தையில் தம்மிடமுள்ள இலங்கை ரூபாவின் கையிருப்புக் களைநிலவும் நாணயமாற்றுவீதத்தில் விற்பனை செய்வர். இதனால் இலங்கை ரூபாவின் பெறுமதி தேய்வடையும். இவ்வாறு தேய்வடைவதன் காரண மாக வெளிநாட்டுச் சந்தையில் இலங்கையின் ஏற்றுமதிகள் போட்டித்தன்மையை அனுபவிக்கும். இதனால் ஏற்றுமதிகள் அதிகரிக்க இறக்குமதிகள் வீழ்ச்சியடையும். இத்தகைய சீராக்கல் செய்முறை யானது புதிய சமனிலை நாணயமாற்றுவீதம் நிர்ணயிக்கப்படும் வரை இடம்பெறும். இவ்வாறு சமனிலை நாணயமாற்றுவீதம் 1 ரூபா = 1/75 $ ஆகும்பொழுது ஏற்படும். இந்நிலையில் சென்மதி நிலுவையில் சமனிலை காணப்படும் என்பது ஒரு கோட்பாட்டுரீதியான விளக்கமாகும்.
நிலையான நாணயமாற்றுவீதமும் சென்மதி நிலுவையும்
மிதக்கும்நாணயமாற்றுவீதமுறைமையின் கீழ் உள்நாட்டு நாணயமொன்றின் வெளிப்பெறு மதிஉயர்ந்தாலென்ன அல்லது குறைவடைந்தா லென்ன சென்மதி நிலுவையின் மிகைநிலை அல்லது குறைநிலை இயல்பாகவே சமனிலைய டையுமெனக் குறிப்பிடப்படுகின்றது.
ஆனால் நிலையான நாணயமாற்றுவீத முறைமையின்கீழ் நாணயத்தின் வெளிப்பெறு மதி மாற்றமடையாது. இங்கு உள்நாட்டு விலை மாற்றங்களும், உள்நாட்டுப் பொருளாதார நட வடிக்கைகளுமே சென்மதி நிலுவையின் சமமின் மையைச் சீராக்க உதவுகின்றன. இதனைக் கெயின்ஸின் அணுகுமுறையிலும் நாணயவிய லாளர்களின் கண்ணோட்டத்திலும் நோக்குவோம்.
கெயின்ஸின் அணுகுமுறையின்படி சென் மதி நிலுவைச் சமநிலை எவ்வாறு அடையப்படும் என்பதை வருமான நிர்ணயிப்புக் கோட்பாட் டின்படி பின்வருமாறு விளக்கலாம். இவரது கருத்தின்படி திறந்த பொருளாதாரம் ஒன்றின் 3. ഴ്ത്തശ

Page 182
மொத்தக் கேள்வி என்பதை பின்வருமாறு
காட்டலாம்.
Y
习
CャV +X N\, +X NA
المرC 十 I O s
子> Y, Y,
வருமானம்
வரைபடத்தின்படி சென்மதி நிலுவைச் sLD60fadeo6Ou (X-m) spg|LDS = &pigsLD5 என்பதை சமனிலைத் தேசிய வருமானம் y இல் காட்டப்பட்டுள்ளது. தற்போது உள்நாட்டில் இறக்குமதிகள் அதிகரிக்குமாயின் சென்மதி நிலுவை குறைநிலையை நோக்கிநகரும். எனவே (x < m) ஏற்றுமதிகளை விட இறக்குமதிகள் பெரிதாக இருக்கும். இறக்குமதிக் கொடுப்பனவு கள் அதிகரிப்பானது தேசியவருமானச் சுற்றோட் டத்தில் வெளிப்பாய்ச்சலை ஏற்படுத்தும். எனவே சென்மதி நிலுவையின் குறைநிலை தோன்றுவ தால் இயல்பாகவே பணச்சுருக்கநிலை தோன்றும். இதனால் நாட்டில் விலை மட்டம் குறைவடைய விலைமட்டம் வீழ்ச்சியடைவதால் ஏற்றுமதிகள் வெளிநாட்டுச் சந்தையில் அதிகரித்த போட்டியை அனுபவிக்கும். அதேநேரம் உள்நாட்டு விலை களுடன் ஒப்பிடும்போது இறக்குமதிப்பண்டங்கள் விலை கூடியவையாகக் காணப்படும். இதனால் இறக்குமதிகளுக்கான கேள்வி குறைவடைந்து இறக்குமதிகள் குறைவதால் இறக்குமதிச்செலவும் குறைவடையும். எனவே ஏற்றுமதி வருமானம் அதிகரிக்க இறக்குமதிச்செலவுகுறைவடைவதால் சென்மதிநிலுவையின் குறைநிலை இயல்பாகவே நீக்கப்பட்டு சமனிலையடைகின்றது.
மாறாக ஏற்றுமதிகளில் அதிகரிப்பு அல்லது இறக்குமதிகளில் ஒரு வீழ்ச்சி ஏற்படுமேயானால் சென்மதி நிலுவை மிகை நிலையை அனுபவிக் கும். இத்தகைய மிகை நிலையானது நாட்டில் பணவீக்கத் தன்மையை ஏற்படுத்தும். இதனால்
(രണൂശ 1,

உள்நாட்டில் பொதுவிலைமட்டம் அதிகரிக்கும். இதனால் உள்நாட்டு ஏற்றுமதிகள் வெளிநாட்டுச் சந்தையில் போட்டித் தன்மையை இழப்பதால் ஏற்றுமதிகள் குறைவடைந்து ஏற்றுமதி வருமான மும் குறைவடையும் அதேநேரம் உள்நாட்டு விலைகளுடன் ஒப்பிடும்போது இறக்குமதிகள் மலிவாகக் காணப்படுவதால் இறக்குமதிகளுக் கான கேள்வி அதிகரித்து இறக்குமதிகள் அதிகரிப் பதால் இறக்குமதிச் செலவு அதிகரிக்கின்றது. எனவே ஏற்றுமதி வருமானம் குறைவடைய இறக்குமதிச் செலவு அதிகரிப்பதால் சென்மதி நிலுவை சமனிலையை அடையும்.
நாணயவியலாளர் கருத்தின்படியும் நிலை யான அணுகுமுறையில் குறிப்பிட்டதுபோன்றே ஏற்படுகின்றது. சென்மதி நிலுவையின் பற்றாக் குறை பணச் சுருக்கத்தால் இல்லாமல் செய்யப் படுவது போன்று சென்மதி நிலுவையின் மிகை நிலை பணவீக்கத்தின் மூலம் நீக்கப்படுகின்றது. எனவே நாணயவியலாளர் தமது அணுகுமுறை யில் சென்மதி நிலுவைச் சீராக்கலில் உள்நாட்டுப்
பணநிரம்பலைமுக்கியவிடயமாகக்கொள்கின்றனர்.
குறித்த ஒருநாட்டின் சென்மதிநிலுவையின் மிகை நிலையானது வெளிநாட்டுச் செலாவணிச் சந்தையில் அந்நாட்டு நாணயத்தின் பற்றாக் குறையினை ஏற்படுத்தும். இதனால் உள்நாட்டு நாணய அதிகாரிகள் தமது சொந்த நாட்டு நாண யத்தினை செலாவணிச் சந்தையில் நிரம்பல் செய்து அந்நிய நாணங்களைக் கொள்வனவு செய்யவேண்டி ஏற்படும். இது குறித்த நாட்டின் செலாவணிக் கையிருப்பை அதிகரிக்கச் செய்வ துடன் உள்நாட்டுநாணயத்தின் சந்தைவிலையை நிலையானநாணயமாற்றுவீதமுறைமையின்கீழ் பேண அவசியமான ஒரு நடைமுறையாகும்.
எனவே சென்மதி நிலுவை மிகைநிலையில் இருக்குமாயின் வெளிநாட்டு ஒதுக்குகள் அதிகரிக் கும். இதனால் நாணயமாற்று வீதத்தை சமனி லையில் பேணுவதற்காகபணநிரம்பல்அதிகரிக்கப் படல்வேண்டும்.நாணயவியலாளரின்கருத்தின்படி பணநிரம்பலில் ஏற்படும் ஓர் அதிகரிப்பு பொதுவிலை மட்டத்தை அதிகரிக்கச் செய்யும். 4 - அருணோதயக்கல்லூரி

Page 183
எனவே உள்நாட்டு விலைமட்ட அதிகரிப்பு காரணமாக இறக்குமதிகளுக்கான கேள்வி அதிகரித்து இறக்குமதிகள் அதிகரிக்கும். அதே வேளை ஏற்றுமதிகள் போட்டித்தன்மையை இழந்து ஏற்றுமதிகள் குறைவடையும். இதனால் ஏற்றுமதி வருமானம் குறைவடைய இறக்குமதிச் செலவுகள் அதிகரிப்பதால் சென்மதி நிலுவை இயல்பாகவே சமனிலை அடையும்.
மாறாக சென்மதிநிலுவைப் பற்றாக்குறை ஏற்படுமாயின்நாணய அதிகாரிகள் ஒதுக்குகளை விற்பனை செய்து உள்நாட்டு நாணயத்தினைக் கொள்வனவு செய்வர். இது உள்நாட்டுப் பண நிரம்பலை வீழ்ச்சியடையச் செய்வதால் பொது விலை மட்டமும் வீழ்ச்சியடையும்.
இந்நிலையில் ஏற்றுமதிகள் போட்டித் தன் மையை அனுபவிக்க, ஏற்றுமதிகள் அதிகரித்து ஏற்றுமதி வருமானமும் அதிகரிக்கும் அதே
r
* வாழ்க்கை சலவைக்கல்லாலும் ே Life is made up of marble a
* மதிக்காத இடத்தில் புத்திமதி கூறச் Come not counsel uncalled.
* அழகு என்பது ஒரு மலர்ச்சியே.
Beauty is but a blossom.
* நம்பிக்கை என்பது மெதுவாக வ6 Confidence is a plant of slo
* அவமதிப்பைத்தவிர வேறு எதை6ே Everything can be borne ex
ܢܠ
அருணோதயக்கல்லூரி-1

வேளை இறக்குமதிகள் போட்டித் தன்மையை இழப்பதால் இறக்குமதிகள் குறைவடைந்து இறக்கு மதிச்செலவும் குறைவடையும். இதனால் சென்மதி நிலுவையில் இயல்பாகவேசமனிலைஎய்தப்படும்.
எனவே தொகுத்து நோக்குவோமாயின் எந்தவொரு நாணயமாற்றுவீத முறையின் கீழும் சென்மதி நிலுவையின் சமநிலை இயல்பாகவே ஏற்படுமெனக் கூறப்படுகின்றது. எனினும் பல
பிவிருத்தி ரின் களில் அவ்வாறு நிகழவில்லை என்பதுடன் நாணயமாற்றுவீத சீர்திருத்தங்கள்கூட சென்மதி நிலுவைப்பிரச்சினையைத்தீர்த்துவைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும். இதற்கு நல்ல ஒரு உதாரணமாக முக்கியமான பல எதிர்பார்ப்புக் களுடன் இலங்கையில் 1977இல்செய்துகொள்ளப் பட்ட நாணயமாற்றுவீத சீர்திருத்தங்கள் சென்மதி நிலுவையினை சீர்செய்ய உதவாமையினைக் குறிப்பிடலாம்.
சற்றாலும் செய்யப்பட்டது. nd mud.
$86Lng).
ாரும் செடி W growth.
1ண்டுமானாலும்தாங்கிக்கொள்ளலாம். 2ept contempt.

Page 184
தமிழ் மொழித்திற6 வளர்க்கவேண்டியத அவசியமும்
மனிதன் உயிரினங்களிலே சிறந்த ஒருவனா லிருந்து மனிதன் வேறுபடுவதற்கான காரணம் இனத்துடன் தொடர்புகொள்ள ஏதோ ஒரு மொழியை பலவிதமான மொழிகளை உயிரினங்கள் பயன் ஏனையோருடன் தொடர்புகொள்வதற்கு மொழி சைகைகள் மூலமோ, சத்தமிடுவதன் மூலமோ, உணர்வையோ வெளிக்காட்டுகின்றன. ஆனால் இ அமைப்பு ஒன்று இல்லை. ஆனால் மனிதன் தான் வரிவடிவத்தைக் கொடுத்து சிறப்பாகப் பயன்படுத்து
மனிதனின் மனத்தில் இருக்கும் உள்ளார்ந்தள மொழி பயன்படுகின்றது. மொழி கருத்துக்களின ஒழுங்கமைப்பாகும். சிந்தனையின் பிரதான கருவிய ஒலி குயிறீடுகளின் தொகுதியொன்றையும் எண் உடைமையாக்கியுள்ளது என ஸான்கோலக்னர் வி கருத்துப்படி மொழி, கருத்துவெளிப்பாடு, விளக்கம், செய்கிறதுஎன விளக்கியுள்ளனர். இந்தவகையில் ெ மனிதன் பயன்படுத்துகின்றான்.
நாம் மொழியை பலவகையான தேவைகளுக் அறிவை விருத்தி செய்யவும், பொருள் விளக்கம் ெ கற்பித்தல் செயற்பாடுகளான வினாவுதல், கலந்து தர்க்கித்தல், எழுதுதல், வாசித்தல் முதலானளல்லாவி உதவியுடனேயே சிந்தனைக்குரிய செயற்பாடுநடை வொட்சன் என்னும் உளவியலாளர் சிந்தனை என் செயற்பாடாகும் என்கின்றார். பிள்ளைகளின் மொழி சிந்தனை ஆற்றலை வளர்த்துக்கொள்ளலாம். ஆக்கபூர்வமான சிந்தனைகளும் நுட்பமான சிந்த6
வகுப்பறையில் இடம்பெறும் கல்விச் செயற் ஆசிரியர் எவ்வளவுதான் திட்டமிட்டுக் குறிப்பிட்ட சந்தர்ப்பங்களில் கற்பித்தற் செயற்பாடு வெற்றி வெற்றியளிக்க பல காரணிகள் துணைபுரிகின்ற விளங்கும் மொழியைச் செம்மையாகப் பயன்படுத் விடயத்தை தெளிவாக விளங்கிக் கொள்வதற்கும்,

க்களும் அவற்றை
56
செல்வி சகுந்தலாதேவி சுப்பிரமணியம் ஆசிரியர்
கக் காணப்படுகின்றான். விலங்குகள், பறவைகளி பகுத்தறிவாகும். ஒவ்வொரு உயிரினமும் தனது ப்பயன்படுத்துகின்றது. சைகைகள், ஒலிகள் என்று படுத்துகின்றன. இந்த வகையிலே மனிதனும் யைப் பயன்படுத்துகின்றான். விலங்குகுள் சில தமக்கேற்படும் கோப உணர்வையோ, பாலியல் இவற்றிற்கு தகவல் பரிமாற்றத்துக்கென குறியீட்டு பயன்படுத்தும் மொழிக்கு ஒலி வடிவத்திற்கேற்ற கின்றான்.
ண்ணங்களை, உணர்வுகளை வெளிக்கொண்டுவர ாதும், ஒலிகளினதும், வரிவடிவங்களினதும் ஓர் ாக அமைவதுமொழியாகும். மொழி முழுமையான ணக்கரு சார்ந்த சிந்தனையையும் மனிதனுக்கு ளக்கி உள்ளார். போபர்ஸ், எக்கிஸ் என்பவர்களது சமிக்ஞை,நியாயித்தல் ஆகியநான்கு பணிகளைச் மாழியை தொடர்பாடலுக்கு உரிய சிறந்த ஊடகமாக
தப் பயன்படுதக்துகின்றோம். உறவை வளர்க்கவும், பறவும் மொழியே எமக்கு பயன்படுகிறது. கற்றல் - ரையாடல், உரையாடல், பிரச்சினை விடுவித்தல், பற்றிற்கும் மொழியே பயன்படுகின்றது. மொழியின் பெறுகின்றது. சிந்தனை பற்றிகருத்துத் தெரிவித்த பது ஒசையின்றி மொழியைப் பயன்படுத்தும் ஒரு அவை விருத்திசெய்வதன்மூலம் நாம் அவர்களது மொழியில் ஆழமான அறிவு இருந்தால்தான் Dனகளும் உருவாகும்.
ாடு கற்றல் - கற்பித்தல் செயற்பாடு எனப்படும். ாட நேரத்தில் மிக நுட்பமாகக் கற்பித்தாலும் சில பளிப்பதில்லை. கற்றல் - கற்பித்தல் செயற்பாடு ன. அவற்றுள் கற்றல் - கற்பித்தல் ஊடகமாக துதல் முக்கிய காரணியாகும். ஆசிரியர் கற்பிக்கும் தெளிவாக விளங்குவதற்கும் மொழி முக்கியமாக
6 - அருணோதயக்கல்லூரி

Page 185
விளங்குகின்றது. அதேபோல் மாணவரிடம் எதிர்பா கற்பிப்பது அவர்களுக்குத் தெளிவாக விளங்கும். எ ஆற்றல் பெறச் செய்யவேண்டியது இன்றியமையா வதற்கு மட்டுமன்றி, பிற பாடங்களிலும் அவர்கள் சி
கிரகித்தல், வெளியிடல் ஆகிய பணிகளை ஒலி அடிப்படையாக அமையும் திறன்களே மொழித்தி கிரகித்தலுக்கும் பேச்சு, எழுத்துத்திறன்கள் வெளியி( இவற்றின் ஊடகங்கள் ஒலி, வரிவடிவங்களாகும்.
மொழித்திறன் விருத்தி கேட்டல் திறனிலிருந் பங்களில் கேட்டல்திறனுக்கான சந்தர்ப்பங்களே அ றிக்கேட்க பயிற்சியளித்தல் வேண்டும். கனிஷ்ட சிே பின்வரும் இலக்குகளைக் கொண்டமைதல் வேண்டு 1. ஒலி வேறுபாடுகளினைல, ழ, ள/ண, ன, ற/ தொடர்பாடற் குறிப்பினை உணர்ந்து கேட்டல். ஒலியழுத்த வேறுபாட்டைக் கவனித்துக் கேட்டல் தகவல்களைதிரட்டிக்கேட்டல். இரசித்தலுக்காகக் கேட்டல்.
என்பவற்றை இவர்கள் மொழியில் சிறப்புத் தேர்ச்சி பெற வாய்ப்ப
பேச்சுத்திறனை நோக்குவோமாயின் கேட்டலில் நல்ல பாடல்களைக் கேட்பதன்மூலம் நாமும்நயமா கிரகித்தல் ஊடகம், பேச்சு வெளிப்படுத்தும் ஊடக கவரலாம். சிறந்த தொடர்பை பண்பான பேச்சு மூல
வகுப்பறைக் கற்றல் - கற்பித்தலில் பேச்சு முக் உறவு, பேச்சின் மூலம் கட்டியெழுப்பப்படுகின்றது. சி யான மொழிநடை, கருத்துப்பிரதிபலிப்பு, உணர்ச்சி ருத்தல் அவசியம். மாணவர்களைப் பல்வேறு செயற் முக்கியமாகப் பயன்படுத்தப்படுகின்றது. சந்தர்ப்ப கருவியாதலால் தேவைக்கேற்ப பேச்சுவழக்கையும் வளர்த்தற்கேதுவாய் செம்மையான மொழிப்பிரயோ
வாசித்தல் மொழியின் ஒலி வடிவத்தையும் வ வேண்டியதாகும். வாசிப்பு இரண்டுநிலை உண்டு.
1. உரத்த வாசிப்பு
2. மெளன வாசிப்பு
வாசிப்பின் நுட்பங்கை
உரத்து வாசிப்பதே சிறந்தது. ஆரம்பப்பிரிவு, தமிழ்மொழித்தினப் போட்டிகளில் மாணவர்களின் நடைபெறுகின்றன. இதனால் மாணவர்கள் வாசிப்ட் அருணோதயக்கல்லூரி-1

க்கப்படும் மொழியறிவு இருந்தால்தான் ஆசிரியர் ாவே மாணவர்களுக்கு ஊடக மொழியில் போதிய தாகும். அவர்கள் மொழிப்பாடத்தில் தேர்ச்சிபெறு திபெறுவதற்கு மொழியாற்றல் வேண்டப்படுகிறது.
வரிவடிவங்களுக்கூடாக சிறப்புற இயக்குவதற்கு ன்கள் எனப்படும். கேட்டல், வாசிப்புத்திறன்கள் தலுக்கும் பயன்படும் அடிப்படைத்திறன்களாகும்.
த ஆரம்பமாகின்றது. மொழி விருத்திச் சந்தர்ப் கமாகும். கேட்கும்போதுமாணவர்கள் கருத்தூன் ஷ்டவகுப்புக்களில் கேட்டல்திறன் செயற்பாடுகள் b.
ற, ர, ட்) அவதானித்துக் கேட்டல் வேண்டும்.
திட்டமிட்டு மாணவர்களுக்கு பயிற்சியளித்தால் T5 (960LDulb.
இருந்தே பேச்சு ஆரம்பமாகிறது.நல்லபேச்சுக்கள், கப்பேசவும், பாடவும் உந்தப்படுகின்றோம். கேட்டல், ம். கவர்ச்சியான பேச்சு நடையால் கேட்போரைக் ம் வளர்க்க முடியும்.
கிய பங்கினை வகிக்கின்றது. ஆசிரியர் - மாணவர் ஆசிரியரது பேச்சு திருத்தமான உச்சரிப்பு, செம்மை வெளிப்பாடு, கவர்ச்சி என்பவற்றை உள்ளடக்கியி பாடுகளிலீடுபடுத்தபோதிய விளக்கமளிக்க பேச்சே திற்கேற்ப பேச்சு உடனடித் தொடர்பு கொள்ளும் பயன்படுத்தலாம். எனினும் உயர் மொழியாற்றலை நத்தை மாணவர்களிடம் வளர்த்தல் அவசியமாகும்.
வடிவத்தையும் சேர்த்து விளங்கி, வெளிப்படுத்த
ாயும் பொறிமுறைகளையும் அனுசரித்து வாசிக்க னிஷ்டபிரிவு, இடைநிலை ஆகிய பிரிவுகளில் மொழியாற்றலை வளர்க்க வாசிப்புப் போட்டிகள் ன்நுட்பங்களை சிறப்பாகக் கற்றுக்கொள்கின்றனர். 7 ഴ്ത്തടത്തുശ്രൂ

Page 186
விளங்குகின்றது. அதேபோல் மாணவரிடம் எதிர்பா கற்பிப்பது அவர்களுக்குத் தெளிவாக விளங்கும். எ ஆற்றல் பெறச் செய்யவேண்டியது இன்றியமையா வதற்கு மட்டுமன்றி, பிற பாடங்களிலும் அவர்கள் சி
கிரகித்தல், வெளியிடல் ஆகிய பணிகளை ஒலி அடிப்படையாக அமையும் திறன்களே மொழித்தி கிரகித்தலுக்கும் பேச்சு, எழுத்துத்திறன்கள் வெளியி இவற்றின் ஊடகங்கள் ஒலி, வரிவடிவங்களாகும்.
மொழித்திறன் விருத்தி கேட்டல் திறனிலிருந் பங்களில் கேட்டல்திறனுக்கான சந்தர்ப்பங்களே அ றிக் கேட்க பயிற்சியளித்தல் வேண்டும். கனிஷ்ட சிே பின்வரும் இலக்குகளைக் கொண்டமைதல் வேண்( 1. ஒலி வேறுபாடுகளினை (ல, ழ, ள/ண, ன, ற/ 2. தொடர்பாடற் குறிப்பினை உணர்ந்து கேட்டல், 3. ஒலியழுத்த வேறுபாட்டைக் கவனித்துக் கேட்ட 4. தகவல்களைதிரட்டிக் கேட்டல். 5. இரசித்தலுக்காகக் கேட்டல்.
என்பவற்றை இவர்கள் மொழியில் சிறப்புத் தேர்ச்சி பெற வாய்ப்ப
பேச்சுத்திறனை நோக்குவோமாயின் கேட்டலில் நல்ல பாடல்களைக் கேட்பதன்மூலம் நாமும் நயமா கிரகித்தல் ஊடகம், பேச்சு வெளிப்படுத்தும் ஊடக கவரலாம். சிறந்த தொடர்பை பண்பான பேச்சுமூல
வகுப்பறைக் கற்றல் - கற்பித்தலில் பேச்சு முக் உறவு, பேச்சின் மூலம் கட்டியெழுப்பப்படுகின்றது. யான மொழிநடை, கருத்துப்பிரதிபலிப்பு, உணர்ச்சி ருத்தல் அவசியம். மாணவர்களைப்பல்வேறு செயற் முக்கியமாகப் பயன்படுத்தப்படுகின்றது. சந்தர்ப்ப கருவியாதலால் தேவைக்கேற்ப பேச்சுவழக்கையும் வளர்த்தற்கேதுவாய்செம்மையான மொழிப்பிரயோ
வாசித்தல் மொழியின் ஒலி வடிவத்தையும் வ வேண்டியதாகும். வாசிப்பு இரண்டு நிலை உண்டு.
1. உரத்த வாசிப்பு
2. மெளன வாசிப்பு
வாசிப்பின் நுட்பங்கை
உரத்து வாசிப்பதே சிறந்தது. ஆரம்பப்பிரிவு, தமிழ்மொழித்தினப் போட்டிகளில் மாணவர்களின் நடைபெறுகின்றன. இதனால் மாணவர்கள் வாசிப்பி
eത്ര8ഞ്ഞുൾൽണ്ണി- 1

க்கப்படும் மொழியறிவு இருந்தால்தான் ஆசிரியர் னவே மாணவர்களுக்கு ஊடக மொழியில் போதிய ததாகும். அவர்கள் மொழிப்பாடத்தில் தேர்ச்சிபெறு திபெறுவதற்கு மொழியாற்றல் வேண்டப்படுகிறது.
வரிவடிவங்களுக்கூடாக சிறப்புற இயக்குவதற்கு ரன்கள் எனப்படும். கேட்டல், வாசிப்புத்திறன்கள் }தலுக்கும் பயன்படும் அடிப்படைத்திறன்களாகும்.
தே ஆரம்பமாகின்றது. மொழி விருத்திச் சந்தர்ப் திகமாகும். கேட்கும்போது மாணவர்கள் கருத்தூன் ரஷ்ட வகுப்புக்களில் கேட்டல்திறன் செயற்பாடுகள் 3ம்.
ற, ர, ட்) அவதானித்துக் கேட்டல் வேண்டும்.
திட்டமிட்டு மாணவர்களுக்கு பயிற்சியளித்தால் ாக அமையும்.
இருந்தேபேச்சு ஆரம்பமாகிறது.நல்லபேச்சுக்கள்,
கப்பேசவும், பாடவும் உந்தப்படுகின்றோம். கேட்டல், ம். கவர்ச்சியான பேச்சு நடையால் கேட்போரைக் ம் வளர்க்க முடியும்.
கிய பங்கினை வகிக்கின்றது. ஆசிரியர் - மாணவர் ஆசிரியரது பேச்சுதிருத்தமான உச்சரிப்பு, செம்மை வெளிப்பாடு, கவர்ச்சி என்பவற்றை உள்ளடக்கியி பாடுகளிலீடுபடுத்தபோதிய விளக்கமளிக்க பேச்சே ந்திற்கேற்ப பேச்சு உடனடித் தொடர்பு கொள்ளும் பயன்படுத்தலாம். எனினும் உயர் மொழியாற்றலை கத்தை மாணவர்களிடம் வளர்த்தல் அவசியமாகும்.
ரி வடிவத்தையும் சேர்த்து விளங்கி, வெளிப்படுத்த
ாயும் பொறிமுறைகளையும் அனுசரித்து வாசிக்க கனிஷ்டபிரிவு, இடைநிலை ஆகிய பிரிவுகளில் மொழியாற்றலை வளர்க்க வாசிப்புப் போட்டிகள் ன்நுட்பங்களை சிறப்பாகக் கற்றுக்கொள்கின்றனர்.
7 ഴ്ത്തത്തുശ

Page 187
புதிய கல்வித்திட்டற்திற்கமையதமிழ்மொழிய யான தேர்ச்சியைப் பெறுவார்கள் என்பது நிச்சய பதைக் காணலாம். அத்திறனை வெளிக்கொண பேச்சு, எழுத்து என்கின்ற எல்லா மொழித்திறனை இத்திட்டத்திற்குஅமையகற்றல்செயற்பாட்டில்ஈடுபடு
கற்றல் - கற்பித்தல் செயற்பாட்டில், செயற் பாடத்திட்டத்தில் ஆசிரியர் செய்யவேண்டிய மு5 செயற்பாட்டில் ஈடுபடுத்த உதவும். செயற்பாட்டுக்கு அறிவை விளக்க பின்னிணைப்பாக கதைகள், 8 என்பவற்றைப் பயன்படுத்தி பாட முன்னறிை உறுதுணையாக கல்விஅமைச்சால் வெளியிடப்படு செயற்பாட்டிற்கு உறுதுணையாக அமைகின்றன.
புதிய கலைத்திட்டத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள சிறப்பாகக் கற்க வழிவகுத்துள்ளது. எனவே ஆசிரிய முறையில் கட்டியெழுப்பி மாணவர்கள் செம்மை ஆசிரியர்களின் கடமையாகும்.
மாணவர்கள் தாய்மொழிக் கல்வியின் நோச் ஆசிரியர் மட்டுமன்றி ஏனைய பாட ஆசிரியர்களுப் தமிழ்மொழியே ஏனைய பாடங்களுக்கும் கற்றல் பிரயோகத்தில் விடும் தவறுகளை திருத்தி தமி உதவவேண்டும். அத்தோடு மாணவரின் பெற்ே எழுதும்போதும், உரையாடும்போதும் விடும் த6 சுட்டிக்காட்டும்போது மாணவன் தவறுகளை அறிந்
எனவே மாணவர்களிடம் மொழித்திறனைவள வேண்டும். அப்போது மாணவன் சிறந்த மொழ தேர்ச்சியை அடைந்துவிட்டால் அவன் சமூகத்தில் சிறந்த தொடர்பாடலுக்குரியவர்களாக விளங்குவா
ძმა
* மனம்போல வாழ்வு; நல்லதை நினை
தீயது நடக்கும்.
* மிதமான பேச்சுத்தான் உடல்நலத்திற்
பொருத்தமற்ற பேச்சு பழிதூற்றும் பேச்சு பொறாமை பொச்சரிப்பின் அடிப்படை
இவை உடல்நலத்தையும் உள்ளத்தின்
அருணோதயக்கல்லூரி

ல் மாணவர்கள் கற்பதன் மூலம் இவர்கள் முழுமை மாணவர்களிடம் ஏதோ ஒரு திறன் மறைந்திருப் இத்திட்டம் உதவியளிக்கின்றது. கேட்டல், வாசிப்பு ம் வளர்க்க வாய்ப்பளிக்கப்படுகிறது. மாணவர்கள் bபோதுமொழியில்பூரணதேர்ச்சிபெறுவதுநிச்சயம்.
பாட்டை வழிப்படுத்துபவர் ஆசிரியரே. இப்புதிய னாயத்தங்கள், மாணவர்களை சிறந்த கற்றல் ய பத்திரத்தைத் தயாரித்தல், பாடத்திற்குரிய முன் ட்டுரைகள், கடிதங்கள், வாக்கியங்கள், சொற்கள் வ மாணவர்கள் பெறச் செய்யலாம். இதற்கு ம் ஆசிரியர்கைநூல்களும் ஆசிரியரின் கற்பித்தல்
புதிய மாற்றங்கள் தமிழ்மொழியை மாணவர்கள் ர்-மாணவர், மாணவர்-மாணவர் உறவை சிறந்த பான மொழிப்பிரயோகத்திற்கு உதவவேண்டியது
கங்களை அடைவதற்கு, தமிழ்மொழி கற்பிக்கும் ) ஒத்துழைப்பு வழங்கவேண்டியது அவசியமாகும். மொழியாக இருப்பதனால், மாணவர்கள் மொழிப் ழ்மொழித்திறனை மாணவர்களிடம் வளர்க்க றார்களிடமும் முக்கிய பங்கு உண்டு. மாணவன் வறுகளை அவ்வப்போது திருத்தித் தவறுகளைச் துதிருந்திக்கொள்ள வாய்ப்பு ஏற்படும்.
ாக்க ஆசிரியரோடு சமூகம் ஒன்றிணைந்து செயற்பட இத்தேர்ச்சியைப் பெறலாம். மாணவன் மொழித் சிறந்து விளங்குவான். மாணவர்கள் சமூகத்தின் கள் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை.
h
தால் நல்லது நடக்கும் - தீயதை நினைத்தால்
5 ஆக்கமும் ஊக்கமும்தரும்.
பில் தோன்றும் பேச்சு
வலிமையையும் கெடுக்கும்.
29 ഴ്ത്തത്സമൃൾ

Page 188
ஞானாமிர்தம் கூறு சைவசித்தாந்தம்
இந்து மதத்தின் இருகண்கள் போன்று விளங்குபவை வடமொழியாகிய சம்ஸ்கிருதமும் தென்மொழியாகிய தமிழுமாம். மனிதன் தோன் றிய காலம் தொட்டே சமயமும் இருந்து வருகிறது. சமயம் மனித வாழ்வை வளம்படுத்துகிறது. சமய உண்மைகள் செவிவழியாகவும் ஆன்றோர் வாக் காகவும் நூல் வாயிலாகவும் எடுத்துக் கூறப்படு கின்றன. இந்துமதத்தின்மூலநூல்களான வேதங் கள், ஆகமங்கள், புராணங்கள், இதிகாசங்கள் வடமொழியிலே காணப்படுகின்றன. இவைதவிர திருமந்திரம்,திருமுறைகள், ஞானாமிர்தம்,தமிழ் மொழிப் புராணங்களான பெரிய புராணம், கந்த புராணம் தமிழ் மொழியில் காணப்படுகின்றன. இந்த நூல்கள் இந்து சமயத்தவர் வாழவேண்டிய வாழ்வியற் கருத்துக்களை நிறைவாகக் கொண் டுள்ளன.
தமிழ்மொழியில் எழுந்த நூலான ஞானா மிர்தத்தை எடுத்து ஆராய்வது இக்கட்டுரையின் நோக்கமாகும். கி.பி. பதின்மூன்றாம் நூற்றாண்டு காலமளவில் தோற்றம்பெற்ற நூல்களே சைவ சித்தாந்தம் என்பதாகும். மெய்கண்ட சாஸ்தி ரங்கள் என அழைக்கப்படும் 14 நூல்களிலும் மெய்கண்டருடைய சிவஞானபோதத்திற்குச்சற்று முற்பட்டவை திருவுந்தியாரும், திருக்களிற் றுப்படியாரும் என்பது ஆராய்ச்சி முடிவு ஆகும். மேற்கூறப்பட்ட இந்த நூல்களிற்கும் முற்பட்டது ஞானாமிர்தம் ஆகும். இந்த நூலை ஆக்கியவர் வாகீச முனிவர் ஆவார்.
வாகீச முனிவரால் ஆக்கப்பட்ட ஞானாமிர் தம் எழுந்த காலம் கி. பி. பன்னிரண்டாம் நூற் றாண்டு என்பது ஆராய்ச்சியாளர் முடிவு ஆகும். இரண்டாம்ராஜராசன் கல்வெட்டு ஒன்றிலே வாகீச பண்டிதன் என்னும் பெயர் காணப்படுகிறது. அந்தப் பெயருக்கு முன்னர் சோமசம்புபத்ததியை விளக்கும் என்னும் அடைமொழிகாணப்படுகிறது. இம்மன்னன் காலம் கி.பி. (163 - 1178) வரை
ഫ്രൂശ 13

திரு. ம. மகேந்திரன் ஆசிரியர்
என்பது குறிப்பிடத்தக்கது. இதற்குப் பிற்பட்ட காலத்திலே மெய்கண்டதேவர் தோற்றம் பெற்றார் என்பது நோக்கத்தக்கது.
இந்துமத இலக்கியங்களில் மறை எனச் சுட்டப்படுவது வேதங்களை ஆகும். வாகீச முனி வர்மறை என்பது ஆகமங்களைக் குறிக்கும் என விளக்குகின்றார். அத்துடன் ஆகமங்கள் சரியை, கிரியை, யோகம், ஞானம்என்னும்நான்குபொருள் களையுமே கூறும் என விளக்குகின்றார். ஞான மாகிய அமிர்தம் அறியாமைக்கடல். ஆகமத்தை மத்தாகவும் அறிவைக் கைகளாகவும், உப தேசத்தைக்கயிறாகவும் கொண்டுகடைந்தபோது வெளிப்பட்டதுஆகும். இதுவே ஞானாமிர்தம். இது எட்டுப்பகுதிகளைக் கொண்டது. அவை
subóluu SBT60Tb சம்மியதரிசனம் பாசபந்தம் தேகாந்தரம் பாசாநாதித்துவம் பாசச்சேதம் பதிரிச்சயம்
urTief G3LDmgf6OTLb
ஞானாமிர்தத்தில் சைவசித்தாந்த தத்து வக் கொள்கைகள், வாதங்கள், மாறுபட்ட கொள் கையினரைமறுத்தல் ஆகியவற்றைக்காணலாம். ஞானாமிர்தத்தில் காணப்படும் எட்டுப்பகுதிகளை யும் சைவசித்தாந்தவிளக்கமாகவே காணமுடியும்.
ஞானாமிர்தத்தில் முப்பொருட்களும் பசு, பாசம், பதி என்ற வைப்பு முறையில் அமையப் பெற்றுள்ளன. பசுவின் அவத்தை பற்றிய செய்தி கள் ஞானாமிர்தத்தில் காணப்படுகின்றன. அவை கேவலம், சகலம், சுத்த அவத்தை என்பனவாகும். பதி, பசுவில் இருந்து வேறுபட்டது என்ற கருத்தும் ஞானாமிர்தத்தில் உண்டு. உயிர் உடலுக்கிடை 0 - அருணோதயக்கல்லூரி

Page 189
யிலான வேறுபாடு, உலகவாழ்க்கையில்உலகோடு கூடிய உயிர் அடையும் ஐவகை நிலமைகள்
பற்றியும் கூறப்படுகிறது.
மும்மலங்களான ஆணவம், கன்மம், மாயா மலங்கள் பற்றியும், ஆன்மாவின் பிறப்புப் பற்றியும் ஆன்மா ஓர் உடலில் இருந்து மற்றோர் உடலைநாடும் என்ற கருத்தும் விளக்கப்படுகிறது. ஆன்மா உடல் பொறிகள் முதலியவற்றைமாயை யிடம் இருந்து பெறுகிறது. கன்மம் செயற்பட உதவுகிறது. இது இரண்டுமின்றி ஆணவத்திலி ருந்து விடுபடமுடியாது என்ற கருத்து நோக்கத் தக்கது. ஞானம் தோன்றிய பின்பு பாசம் உயிர் களைத்தளைப்படுத்துவதில்லை என்றும் ஞானா மிர்தத்தில் கூறப்படுகின்றது.
பதிஎங்கும் நிறைந்தவன், அருவமும் உருவ முமானவன், ஐந்தொழிலுக்கு காரணமானவன் தனது சக்தியின் மூலம் செயற்படுகிறான். சிவ னுடைய முத்திருமேனிகளையுடையவன் என விளக்கப்படுகிறது. ஞானாமிர்தத்தின் இறுதிப் பகுதியான பாசவிமோசனத்தில் ஆன்மா விடுதலை பற்றிக் கூறப்படுகிறது. இருள் மறைய ஒளிதோன்
ஜப்பானிய மக்கள் கல்விக்குஅதிகமுக் கல்வியறிவு பெறவேண்டியது கட்ட ஒன்றரை மணிநேரம் முன்னதாக ஆ தனித்தும் ஒன்று சேர்ந்தும் அன்ன கற்பித்தலுக்கு உதவக்கூடிய உபக கின்றனர். மாணவர்கள் பாடசாலைை கள்தொடர்ந்து அங்கேயேநின்றுஅன் வீட்டிற்குத்திரும்புகின்றனர்.
* எத்தகைய பயிற்சியின் மூலம் மன தன்மையும் கட்டுப்பாட்டிற்கு உட்பட்( அந்தப் பயிற்சிதான் கல்வியாகும்.
அருணோதயக்கல்லூரி- 1

றுவதுபோல இரண்டும் ஒரே நேரத்தில் நிகழ்வது. அதாவது விடுதலையடைந்த உயிர் சிவனுடன் ஒன்றி விடுகின்றது. உயிர் முதலில் பசுத்தன் மையில் இருந்து விடுதலை பெற்றுப் பின்னர் சிவனுடன் இணைந்ததா? அல்லது சிவனுடன் இணைந்த பின்னர் பசுத்தன்மையை இழந்ததா? அதனையே ஞானாமிர்தம் விளக்குகிறது.
ஞானாமிர்தத்தில் கூறப்படும் பசு, பாசம், பதி பற்றிய கருத்துக்கள் ஆகமம் கூறும் சரியை, கிரியை, யோகம், ஞானம் பற்றியதும், ஆன்மா விடுதலை, பசுவின் அவத்தைகள் முப்பொருட் களுக்குமிடையிலான தொடர்பு, பதியின் சிறப் பியல்புகள், ஐந்தொழில், முத்திருமேனிகள், முத்தி போன்றதான கருத்துக்கள் சைவசித்தாந்த நூல் களில் காணப்படுவது போன்று ஞானாமிர்தத் திலும் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. சைவசித்தாந்த நூல்கள் தோன்றுவதற்கு முன் னரே திருமந்திரம், திருமுறைகள் போன்ற நூல் கள் தோன்றி சைவசித்தாந்தக் கருத்துக்களைக் கூறியதுபோன்று வாகீச முனிவரின் ஞானா மிர்தமும் தோன்றி சைவசித்தாந்தக் கருத்துக் களைசிறப்பாகவிளக்கியுள்ளமைகுறிப்பிடத்தக்கது.
诛 来 诛
ཡ───།༽
கியத்துவம் கொடுக்கின்றனர். அனைவரும் ாயமானது. வகுப்புகள் தொடங்குவதற்கு சிரியர்கள் பாடசாலைக்குச் செல்கின்றனர். றய வேலைகளைத் திட்டமிடுகின்றனர். ரணங்கள் போன்றவற்றை ஒழுங்காக்கு >யவிட்டு வெளியேறிய பின்னர், ஆசிரியர் றைய வேலைகளை மதிப்பீடு செய்துவிட்டே
- கலாநிதி மனோன்மணி சண்முகதாஸ்
உறுதியின் வேகமும் அதன் வெளிப்படும் i, பயன்தரும் வகையில் அமைகின்றதோ
31 ഴ്ത്തധമ

Page 190
குரலிசையாளர் கடை நிறைகளும்தவிர்க்க குறைகளும்
கடைப்பிடிக்கவேண்டிய நிறைகள்
9.
1O.
11.
12.
13.
14.
15.
16.
17.
18.
19.
தெளிவான, இனிமையான, கவர்ச்சியான குர உறுதியான சுருதிஞானமும், சுரஞானமும், ! சுருதியும் லயமும் வழுவாது பாடுதல். நல்ல கற்பனை இசைவளம் பெற்றிருத்தல். இசை, இயல், ஞானம் முழுமையாகப் பெற்றி 2 ஸ்தாயி வரைக்கும் சிரமம் இல்லாமல் பா( அழுத்தமான சாரீரமே விரும்பத்தக்கது) தான் விரும்பிய சுரக்கோர்வைகளைப் பளிச்எ கமகங்களை விவரமாகப்பாடும் வல்லமை பெ இசை நிகழ்ச்சியின் ஆரம்பத்திலிருந்து இறு களைப்படையாமல் பாடுதல். முகமலர்ச்சியுடன், தன்னம்பிக்கையுடன் அை சங்கதிகளும் துரிதகாலப் பிரயோகங்களும் வி இசை வடிவங்களை அவற்றிற்குரிய காலப்பிர இராகபாவம் நன்கு வெளிப்படும்படியாக வே பாடுதல். சாகித்தியச்சொற்களை நன்றாக உச்சரித்து ெ எதுகை மோனைகளின் அமைப்புகளை அறி விரிவான பாடத்தரத்தை பெற்றிருத்தல். நல்ல ஞாபகசக்தியுடன் சந்தேகம் இல்லாமல் கற்பனை சுரங்கள் இராகத்தின் பல்வே அமைந்திருத்தல். நிகழ்ச்சியில் பாடப்போகும் இசைவடிவங்களை பக்கவாத்தியக்காரர்களுடன் ஒத்துழைத்துப்ப இரசிகர்களைக் கவரும்படியான முறையில் ந
தவிர்க்கவேண்டிய குறைகள்.
1.
2.
அபரசுரங்களுடன் அல்லது சுருதி வழுவிப்பா அங்க சேஷ்டைகள் செய்தல் (பல்லைக் க வைத்துக்கொண்டு பாடுதல், முகத்தைக் ே நெளித்துக்கொண்டு பாடுதல்
தலைகுனிந்தவண்ணம்பாடுதல், வாயை இறு பாடுதல், தொண்டைநரம்பு புடைக்கப்பாடுதல்
ദ്രത്തുശ്രൂ 1

ப்பிழக்க வேண்டிய வேண்டிய
திருமதி செல்வரானரி செல்வராசா
____^_^ இசை ஆசிரியை.
லைக் கொண்டிருத்தல். இராக ஞானமும், தாள ஞானமும் பெற்றிருத்தல்.
ருத்தல். Bவதற்கு ஏற்ற சாரீர்வளம் கொண்டிருத்தல் மேலும்
ன்று வெளிப்படுத்தக்கூடிய சரீரபேறுபெற்றிருத்தல். ற்றிருத்தல். திவரைக்கும் குரலின் வன்மை குன்றாதிருத்தல்,
மதியாகப்பாடுதல்.
பரமாக கேட்கும்படிபாடுதல். மாணங்களில் பாடுதல். |ண்டிய இடங்களில் அழுத்தமாகவும், நயமாகவும்
சாற்களின் பொருளைநன்றாக உணர்ந்துபாடுதல். ந்து பாடுதல்.
பாடுதல், று அம்சங்களை எடுத்துக்காட்டும் வண்ணம்
Tஒருதக்க பந்தியை அனுசரித்துப்பாடுதல். ாடுதல். ல்ல முக ஒளியுடன் அழகாக அமர்ந்து பாடுதல்.
டுதல். 2த்துக்கொண்டு பாடுதல், வாயைக் கோணலாக காரமாக வைத்துக்கொண்டு பாடுதல், உடம்பை
கமூடிக்கொண்டுபாடுதல், மிகவும்திறந்தவண்ணம்
கண்களை மூடிக்கொண்டுபாடுதல்.
2 - அருணோதயக்கல்லூரி

Page 191
1,
12.
13.
14.
15,
17.
18,
19.
காதில் கையையோ, விரலையோ வைத்துக்செ மூக்கால்பாடுதல், போலிக்குரலில்பாடுதல், கீச் தயங்கித்தயங்கிப்பாடுதல், பயத்துடன் பாடுத6 மறதியாகப்பாடுதல், சாகித்தியத்தைதவறாகப் ஆட்டைப்போல அடிக்கடி கனைத்துப்பா ஒட்டகத்தைப்போல கழுத்தை நீட்டிப்பாடுதல். ஒரு மூலையைப் பார்த்துக்கொண்டுபாடுதல். புருவத்தை அடிக்கடி மேலே நெளித்துக் கொன் நாக்கை இடையிடையே வெளியே நீட்டிப்பாடு: உணர்ச்சி இல்லாமல் பாடுதல், பொருளை உன் இராக ஆலாபனை செய்தலிலும், கற்பனை துண்டுதுண்டாக ஆலாபனை செய்தல், ஒரே சுரத்தையோ அல்லது பாடிய பிரயோகத்ை சாகித்தியச் சொற்களைத் தெளிவுற உச்சரிக்க பாடுதல், கமகஸ்தானங்களைச்சரிவர உணராமல் பாடு ஓர் இராகத்தைப் பாடும்போது கவனக்குறைவ பாடுதல். பக்கவாத்தியக்காரர்களுடன் ஒத்துழைக்காமல் இடங்களில் கற்பனைச் சுரங்களையும் பாடுதல் இடிமுழக்கத்தைப்போன்று பாடுதல்.
* பாடசாலையை விட்டு ஒருவர்
வேண்டும் என்ற உந்துதலை ஏற்படுத்தவில்லையெனில், ட கல்வியையும் ஊட்டவில்லை என்
* எனக்காகத் தீர்மானங்களை நீ களை எடுக்க என்னால் முடி இருக்கவேண்டும் என நீங்கள் இழந்துவிடுவேன். நன்றாகச் அதுவே நீங்கள் செய்யும் பேருத
Θς5βαOTπgδιυδα)ώgτη-1

ண்டுபாடுதல். க்குரலில் பாடுதல்.
டுதல். }தல், காக்கை கத்துவதுபோலப் பாடுதல்,
டு பாடுதல்.
ல்.
ாராது பாடுதல்.
சுரங்கள் பாடுவதிலும் பத்ததியின்றி இருத்தல்,
தயோதிரும்பத்திரும்பப்பாடுதல். மல் எழுத்துக்களையும் பதங்களையும் விழுங்கிப்
தல். ால் வேறொரு இராகத்தின் சாயை வெளிப்படும்படி
, சமாளிக்கமுடியாத பல்லவிகளையும் கஷ்டமான
நீங்கிய பின்னரும் தொடர்ந்து கற்க ப் பாடசாலைக் கல்வி அவருக்கு ாடசாலை அவருக்கு எத்தகைய றே சொல்லலாம்.
களே எடுப்பின் என்றுமே தீர்மானங் ாமற் போகும். நான் இன்னாராக
தீர்மானிப்பின் நான் என்னையே சிந்திப்பதற்கு நீங்கள் இடமளிப்பின் வியாகும்.
3. ല്ക്കരുന്നൂശ

Page 192
எமது வாழ்க்கையி ஓவியக் கலையின்
நாம்எமதுவாழ்க் பில்அல்லதுகையாளும் பொருட்களில் அல்லது விழாக்கள், வைபவங் களில் ஏதோ ஒரு வகையில் அழகியல் அம்சம் மறைந்தோ, வெளிப்படையாகவோ பரிணமித்துக் கொண்டிருக்கத்தான் செய்கிறது.
சிந்துவெளி காலம் தொடக்கம் இன்றுவரை ஓவியக்கலை வளர்ச்சி பெற்றுக்கொண்டுதான் இருக்கின்றது. இலக்கியம் காலத்தின் கண்ணாடி, அதேபோல ஓவியம் அக்காலத்தில் நிலவுகின்ற நிகழ்வுகளைக் கண்ணாடிபோல் காட்டும் கலை யாக விளங்குவதை நாம் அக்கால ஓவியங்கள், சிற்பங்கள் போன்றவற்றின் மூலம் வெள்ளிடை மலை போலக் காணமுடிகின்றது.
எமது கோயில்களில் ஓவியக்கலை பழமை யைப் பேணுகின்றது. ஆயினும் எந்தவிதத்திலும் புதுமை மரபுகளை ஓவியங்களால் புகுத்த முடியவில்லை. இதற்கான காரணம் விளங்காத புதிர்போல் இருக்கின்றது. எவ்வாறாயினும் பழமை பேணப்படுவதை நாம் வரவேற்கிறோம். பெளத்த மதம் சார்பான ஒவியங்களிலே புராதன ஒவியர் களாயினும் சரிநவீன ஓவியர்களாயினும் சரிபுதிய மரபுகளைப் புகுத்தாமல் விடுவதில்லை. அதே போல் கிறிஸ்தவ ஓவியக் கலையிலும் பல மாற் றங்கள் ஏற்படுவதை அவதானிக்க முடிகிறது.
எமது இல்லத்தை அலங்கரிக்க எமக்கு அழகியல் இரசனை இருக்கவேண்டும். ஆறில்லா ஊருக்கு அழகுபாழ் என்று ஒளவையார் குறிப்பிடு கிறார். ஆள் பாதி ஆடை பாதி என்பார்கள். நாம் அழகாய் இருக்க அழகான உடைகளை அணி கிறோம். அதேபோல் எமது வீட்டையும் சுற்றுப் புறங்களையும் அழகுபடுத்தி அகமகிழ்வெய்துகி றோம். எமது வீடுகளில், பாடசாலைகளில், கோயில் களில், பொது இடங்களில் எல்லாம் நடைபெறும் வைபங்களிலும் விழாக்களிலும் நாம் அப்பகுதி களை அலங்கரிக்கின்றோம்.
Gത്തുശ്രൂ 13

திரு. பொன். விஜயகுமார் ஆசிரியர்
திருமணக் கிரியைகளில்கூட பழைய புதிய கலை மரபுகள் கலந்து விளங்குவதைநாம் காண முடிகிறது. புதிய மரபுகள், புத்தூக்கத்தை ஏற்படுத்து வனவாய் இருப்பதனால் அது நம்மவர்களால் ஏற்றுக்கொள்ளப்படுகின்றது. இந்த நிகழ்வில் மங்கலப்பொருட்கள் மஞ்சள் நிறமாய் அமைவது சாலப்பொருத்தம் என்றுணர்ந்து எமதுமுன்னோர் வீட்டுவாசலில் குலைவாழைகட்டுவதும், சந்தனம், மஞ்சள்பட்டுவேட்டி, மஞ்சள் குங்குமம் வைப்பதும் வழக்காயிற்று. இந்த வழக்கு இன்றும் பேணப் படுவது போற்றுதற்குரியது. வாசலில் கோலம். வரவேற்புமொழி, வரவேற்புமங்கை ஓவியத்துடன் இணைந்திருப்பதை நாம் காணலாம். இன்றும் மணமேடை, மணப்பந்தல் கண்ணுக்கினிய வர் ணங்களுடன், வசந்தமண்டபம்போல் காட்சிய ளிப்பது அங்கே செல்வோரின் மனத்தை மகிழச் செய்கின்றது. இவை யாவும் ஒரு சிற்பியின் அல்லது ஓவியனின் கைவண்ணம் என்று சொன்னால் மிகையாகாது. புகைப்படம் ஓவியக்
கலையின் பரிணாம வளர்ச்சி, ஒளிப்படக்கலப்புச் செய்வது அதன் வளர்ச்சிக்குரிய படியாகும். எதுவாயினும் அழகியல் (ஓவியம்) உணர்வுக்குப் புதுமரபு கொடுக்கவே இவை பங்களிப்புச் செய் கின்றன என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.
இன்றைய காலத்தில் அரச திணைக்களங் களும்வேறுதணியார்நிறுவனங்களும்பாடசாலைக் கல்வி மூலமாக யதார்த்த நிகழ்வுகளை ஓவியங் களாக அல்லது சிற்பங்களாகப் படைப்பதற்கு மாணவ சமுதாயத்தின் வாழ்க்கையோடும் தொழி லாளரின் வாழ்க்கையோடும் ஓவியக்கலையை இணைத்திருப்பது மகிழ்ச்சிக்குரிய விடயமாகும்.
எனவே ஓவியக்கலை மக்களின் வாழ்வுடன்
அன்று தொட்டு இன்றுவரை பின்னிப் பிணைந் திருக்கின்றது என்பதில் ஐயமில்லை.
d d o
4 - அருணோதயக்கல்லூரி

Page 193
கிராமிய மண்வாசனை வன்னிப் பிரதேச நாவ நிலக்கிளி - காட்டாறு
இலக்கிய ஆய்வில் வந்து புகுந்த புதுமுறை
மூலமாகவே ஒருபொருளின் தனிப்பண்புகளைத் திடமாகக் கூறலாம். ஒற்றுமைகளுக்கு மத்தியில் வேற்றுமைகளும் காணப்படலாம். அவற்றினை ஆதாரமாகக் கொண்டே ஒரு பொருளின் தனிச் சிறப்புக்களை அறிதல் கூடும். அதாவது இரு இலக்கியங்களை ஒப்படும்பொழுது அவற்றின் பொதுப் பண்புகள் யாவை, சிறப்புப் பண்புகள் யாவை என்பன இதன் மூலம் தெளிவாகின்றன.
இவ் ஒப்பியல் நோக்கின் அடிப்படையில் கிராமிய மண்வாசனை கமழும் நாவல்களான - வன்னிப் பிரசேத்தைப் பகைப்புலமாகக் கொண் டெழுந்தநிலக்கிளியும்-காட்டாறும் ஒப்புநோக்கப் படுகின்றன.
1970களில் இருந்து 1977கள் வரை நடை முறைப்படுத்தப்பட்டிருந்த இறக்குமதிக்கட்டுப்பாடு காரணமாகச் சஞ்சிகைகள், நூல்கள் என்பவற் றின் இறக்குமதியும் கட்டுப்படுத்தப்பட்டிருந்தது. இதன்காரணமாக வாசகர்களுக்குச்சஞ்சிகைகள், நூல்கள் என்பன புதிதாகக் கிடைப்பது அரிதாக ളുജ്ര ജൂgഖേങ്ങാണ്ഡി உள்நாட்டில்எழுத்துத் துறையில் ஆர்வம் கொண்டவர்களுக்குவீரகேசரி நிறுவனம் களம் அமைத்துக் கொடுக்க முன்வந் தது. இதனைநன்கு பயன்படுத்தித்தமிழ் எழுத்தா ளர்கள் பல நாவல் இலக்கியங்களைப் படைக்கத் தொடங்கினர்.
எழுபதுகளுக்குமுன்னர்நாவல் SDSOé8uILDT னது பொதுவாக நகர்ப்புறத்தை மையமாகக் கொண்டு படைக்கப்பட எழுபதுகளின் பின்னர் இந்நிலை மாறி கிராமப்புறங்களை 6OLDujLDIT55 கொண்டுபடைக்கப்படலாயின. இவ்வாறுமாற்றம டைந்தமைக்குப் பல காரணங்கள் இருப்பினும், முக்கியமான காரணமாகக் கல்வி வாய்ப்புப்
அருணோதயக்கல்லூரி

O ா கமழும GD 56T60
O கா. சசிதரன் ஒப்பீடு ஆசிரியர்
பெற்று அரசாங்க உத்தியோகம் வகித்த பலர் கிரா மப்புறங்களில் கடமையாற்றத் தொடங்கியமை யாகும். இவர்கள் கிராமப்புறங்களில் கடமையாற் றும்போதுதாம் கண்ட கேட்ட அனுபவித்தவிடயங்
களைக் கதைக் கருவாகக் கொண்டு நாவல் இலக்கியங்களைப் படைக்கத் தொடங்கினர்.
கிராமப்புறங்களை மையமாகக் கொண்டு படைக்கப்பட்ட நாவல் இலக்கியங்கள் இலக்கிய விமர்சகர்களால் மண்வாசனை இலக்கியம் என அடையாளப்படுத்தப்பட்டது. இத்தகைய மண் வாசனை இலக்கியங்கள் இலங்கையில் பரவலா
கக்கிராமப்புறங்களில்தோற்றம்பெறத் ங்கின.
வன்னிப் பிரதேச மண்வாசனை கமழும் நாவல்களாகநிலக்கிளி(973), குமாரபுரம் (1975), காட்டாறு (1977), சுமைகள் (1977) என்பன குறிப்பிடத்தக்கன. வன்னிப்பிரதேசம் என்பது யாழ்ப்பாணக் குடாநாட்டிற்குத் தெற்கிலும் அநுராத புரப் பிரசேத்திற்கு வடக்கிலும் அமைந்துள்ளதும் பொதுவாக வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சிமாவட்டங்களை உள்ளடக்கியதுமான நிலப்பரப்பு வன்னிப்பிரதேசம் என்று வழங்கப்படு கிறது. இத்தகைய சூழ்நிலையில் வன்னிப்பிரதேச முதல் நாவல் என்ற பெருமையை நிலக்கிளி (1973) பெற்றுக்கொள்கிறது. நிலக்கிளியுடன் பல அம்சங்களில் ஒத்தும் வேறு பல விடயங்களில் வேறுபட்டும் காணப்படும் இன்னொரு நாவல் காட்டாறு (977) ஆகும்.
நிலக்கிளி நாவல் ஆசிரியரும் - நாவலும் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ளதண்ணீர் ஊற்று என்ற கிராமத்தைச் சேர்ந்த அண்ணா மலை பாலமனோகரன் என்பவரால் 1973ஆம் ஆண்டில் எழுதப்பட்ட நாவலே நிலக்கிளி ஆகும்.
கமழும்நாவலைப்படைத்துள்ளஅ.பாலமனோகரன் 35 ഴ്ത്തീരുന്ത്രശ

Page 194
ஓர் ஆசிரியராவார். வட்டுக்கோட்டையாழ்ப்பாணக் கல்லூரியில் கல்விகற்று பலாலி அரசினர் ஆசிரி யர் கலாசாலையில் ஆசிரியப் பயிற்சிபெற்று பல இடங்களில் ஆசிரியப் பணியாற்றியுள்ளார். பல சிறுகதைகளையும் சில நாடகங்களையும் எழுதி யுள்ளார். குமாரபுரம் (1975) என்ற நாவலும் இவரால் எழுதப்பட்டது ஆகும்.
வவுனியா மாவட்டத்தில் உள்ள தண்ணிர் முறிப்பு என்ற கிராமப்புறத்தைச்சார்ந்த விவசாயி களின் வாழ்க்கைமுறையைச் சித்திரிக்கும் நாவ லான நிலக்கிளி எழுத்தாளன் தான் பிறந்த மண் ணின் மீது கொண்ட காதலின் பிரசவம், நாகரிகத் தின் சாயலோ அன்றேற் புறவுலகின் கள்ளங் கபடங்களின் சாயலோபரவாத கிராமியச்சூழலும் அச்சூழலுடன் அமைந்த மாந்தரின்மனப்பாங் குகளுமே இந்நாவலின் அடிப்படை.
தான் வாழும் பொந்தும் அதைச் சுற்றியுள்ள சிறு பிரதேசமுமே பிரபஞ்சம் என வாழ்வதும், உயரத்தில் எழுந்து பறக்கமுடியாத இயல்பால் எளிதிற் பிறரால் அகப்படுத்திக்கொள்ளக்கூடியது மான நிலக்கிளி என்ற பறவைபோல ஒரு பெண்
றேற் கள்ளங்கபடங்களோ படியாத இளம் பெண் ணுள்ளத்திற்குத் தன் கணவனைத் தவிரப் பிற ஆடவனைத் தொட்டுப் பழகுவது தவறு என்று உணரக்கூடத் தெரியாது. கணவனான கதிராமன் அருகிலில்லாத சமயம் ஆசிரியர் சுந்தரலிங்கத் தால் தழுவப்படுகிறாள். புயல் ஒன்றின் தாக்கத் தால் ஏற்பட்ட சோதனை அது. அந்தநிகழ்ச்சியை எண்ணித் துடித்துக் குமுறி அழுதபின் பல விடயங்களைப் பற்றிப் புரிந்துகொள்ளத் தலைப் படுகிறாள். சமூகத்தின் பொய்யும் வழுவும் புகாத அந்தக் குழந்தை உள்ளம் பெறும் அனுபவ உணர்வுகதைக்கூடாக விரிகிறது.
இந்நாவல்தண்ணிர் முறிப்புக்குளம் சார்ந்த வயற் பிரசேத்தின் இயற்கை வருணனையுடன் தொடங்கி பதஞ்சலி, கதிராமன், கோணாமலை யார், பாலியார் முதலிய முக்கிய பாத்திரங்களை அவற்றிற்குரிய சிறப்பியல்புகள் புலப்படச் சித் திரிக்கிறது.
ക്രീത്തുശ 13

சமதரையில் அமைதியாக ஓடும் நீரோட்டம் போலக் கதை செல்கிறது. பிரசேத்தின் இயற்கைச் கழல் மிகத் தெளிவாகவும் பொருத்தமாகவும் சித்திரிக்கப்படுகிறது. பாத்திரங்களை வருணிக்கும் போது அப்பிரசேத்தின் கருப்பொருட்களை உவ மையாகனடுத்தாளும்திறன்பாராட்டத்தக்கது.கதிரா மனைக் காட்டின் செல்வன் என்றே ஆசிரியர் பல இடங்களில்கூறுகிறார்.கதைத்தலைவனான கதிரா மனை'தண்ணிமுறிப்புக்காடுகளில்காணப்படும் மரைகள் நீலங்கலந்த கருநிறம் படைத்தவை. அழகிய கொம்புகளைத் தலையில் ஏந்தி அவை கம்பீரமாக நடக்கையில் காண்பவர் நெஞ்சு ஒரு
கம்பீரம்கதிராமனுடையநடையிலும் அதேகம்பீரம் காணப்பட்டது. சிறுவயது முதல் பாலுந்தேனும், காட்டிறைச்சிகளும் ஊட்டி வளர்க்கப்பட்ட உடல் கடுமையான உழைப்பினால் உறுதி கொண்ட தசைகள், தகப்பன் வழிவந்த உயர்ந்த நெடிய
தும் ஒன்றாகத்திரண்டுகதிராமன் என்ற உருவில் நடமாடின. காடு அவனுக்குச் சொந்தம். அவன் காட்டுக்கே சொந்தம். காட்டோடு அவன் கொண்ட உறவு அவனின் தோற்றத்தில் நன்கு தெரிந்தது” எனவன்னிமண்ணின் கருப்பொருளோடு இணை ந்துநிலக்கிளி ஆசிரியர் கதிராமனை முன்நிறுத்து கிறார்.நாவலில் வரும் ஒதியமலையில் இருக்கும் விஷகடிவைத்தியர்,தண்ணிரூற்றுமம்மதுகாக்கா போன்ற நடமாடும்பாத்திரங்கள் நாவலின் அயற் புலச் சூழலின் தொடர்பை நிறைவு செய்கின்றன. இந்நாவலின் கதையம்சம் அதன் சூழலுக்கேற்ற பாத்திரப்பண்புகளுடன் உருவாகி நிறைவு பெறு கின்றது.
காட்டாறு நாவல் ஆசிரியரும் - நாவலும்
யாழ் மாவட்டத்தில் நகர்ப்புறத்தை அண்டிய நீராவியடியைச் சேர்ந்த கலாநிதி க. குணராசா என்பவர்செங்கைஆழியான்என்றபனைபெயரில் ஏராளமான நாவல்கள், சிறுகதைகள், வரலாற்று நூல்கள் என்பவற்றை எழுதியுள்ளார். இவரால் 1977ம் ஆண்டு எழுதப்பட்ட நாவலே காட்டாறு ஆகும். யாழ்மாவட்டத்தில் பிறந்து அரசஉத்தியோ கங்காரணமாகப்பல்வேறு இடங்களிலும் கடமை யாற்றியுள்ளர். இவர்வன்னிப்பிரதேசத்தில்கடமை 6 - அருணோதயக்கல்லூரி

Page 195
யாற்றும் வேளையிலேயே வன்னிமண்வாசனை கமழும் இந்நாவலைப் படைத்துள்ளார். அரச சேவையில் ஆசிரியப் பணியுடன் ஆரம்பித்துப் படிப்படியாகக் காரியாதிகாரி, உதவி அரசாங்க அதிபர்,மேலதிகஅரசாங்கஅதிபர், யாழ் பல்கலைக் கழகபதிவாளர், யாழ்.மாநகரசபை ஆணையாளர் எனப்பல்வேறு உயர் பதவிகளையும் வகித்துள்ள சிறந்த கல்விமான் ஆவார். இவரால் பலதரப்பட்ட கட்டுரைகள், பாடநூல்கள் என்பனவும் எழுதப்பட் டுள்ளன. தொடர்ந்தும் எழுதிவருகிறார்.
வீரகேசரி நாவல் போட்டியில் பரிசுபெற்ற செங்கை ஆழியானின் காட்டாறு நாவல் கடலாஞ்சி என்னும் கற்பனைக் கிராமத்தைக் களமாகக் கொண்டது. இக்கிராமத்தின் பகைப்புல விளக்கம் வவுனியா மாவட்டத்தில் செட்டிக்குளம் கிராமச்சூழலைப் புலப்படுத்துகிறது.
யாழ்ப்பாணக் குடாநாட்டையும் அதனைச் சார்ந்த தீவுப் பகுதியையும் சார்ந்தவர்கள் பலர் நிலமகளைத் தேடிவந்து கடலாஞ்சியில் குடியேறி வாழ்கின்றனர்.மலையகத் தோட்டங்களில் இருந்து வந்தவர்களும் அங்கு தொழில் செய்கின்றனர். அக்கிராமத்தில் உருவாகிவரும் புதுப் பணக்காரர் களும், கிராமத்தின்தலைமைப்பொறுப்பில்உள்ள வர்களும், பாடசாலை ஆசிரியர்கள், மருத்துவ அலுவலகர்கள்,நீர்ப்பாசன அலுவலகர்கள்முதலி யோரும் பொதுமக்களைப் பலவவகையிலும் சுரண்டி வாழ்வதோடு அரசாங்கத்தையும் ஏமாற் றிச் சமூக விரோதச் செயல்களைப் புரிகின்றனர். இவர்களின் இச்செயல்களைஎதிர்த்துக்கிராமத்தின் இளைய தலைமுறை எழுச்சி பெறுகிறது. வன் முறைகள் மூலம் தனது எதிர்ப்பைத் தெரிவிக் கிறது. இக்கதையம்சம் கிராமப்புற விவசாயிகளின் வாழ்க்கைமுறை, தொழின்முறை முதலிய விவர ணங்களுடனும் காதல், நட்பு முதலிய உணர்வு களுடனும் கலந்து வளர்கிறது.
யாழ்ப்பாணக் குடாநாட்டில் இருந்துவந்து குடியேறியவர்களின் பிரதிநிதியான சந்தனம் என்றபாத்திரத்தை முன்வைத்தேகதைவளர்த்துச் செல்லப்படுகிறது. தீவுப்பகுதியில் இருந்து குடியே றியவனான கணபதியும் மலையகத்தில் இருந்து
அருணோதயக்கல்லூரி
1.

வந்துகுடியேறியவர்களின்பிரதிநிதியாகஅமையும் தாமரைக்கண்டுவும் துணைப்பாத்திரங்கள். கிராமத்தலைமைப்பொறுப்பினர்என்றவகையில் சியாமன் (chairman) மாரசிங்கம், விதானையார் முநீவரதசுந்தரர் ஆகியோரும் புதுப்பணக்காரர் கந்தசாமியும், பாடசாலை ஆசிரியர் தினசகாயமும் சுரண்டும் வர்க்கத்தின் பிரதிநிதிகள்.
விளைந்துவரும் பயிருக்குத்தண்ணீர் பெற முடியாமல் ஏழை விவசாயிகள் வாடிவருந்தும் வேளையில் இவர்களும் ஏனைய அரச பணிபுரி யும் அலுவலர்களும் சகல வசதிகளையும் வாய்ப் புக்களையும் தமக்குப்பயன்படுத்திக்கொள்கின்ற னர். ஏழைகளைப் பலவகையிலும் சுரண்டுகின்ற னர். சுரண்டலுக்குஎதிராகஉருவாகும் இளந்தலை முறையினரதும் ஏழைகளினதும் உணர்வைத் தக்க வகையில்வர்க்கபேதமளித்துவளர்க்கிறான் சந்தனம்.அபலையான செவ்வந்திக்கும் இவனுக் கும் இடையில் உருவாகும் காதல் கதைக்குச் சுவையை ஊட்டுகிறது. சியாமன்மாரசிங்கத்தாற் கற்பழிக்கப்பட்டிருந்த செவ்வந்தியைக் கண்டு துடித்து அதற்குப் பழிவாங்குவதற்காகக் காட்டுக் கத்தியுடன் சந்தனம், மாரசிங்கத்தின் வீட்டை நோக்கி ஓடுவதுடன் நாவலின் கதை நிற்கிறது.
இந்நாவலின் முன்னுரையிலே ஆசிரியர் இவ்வாறு கூறுகிறார். ‘விவசாய, தொழிலாளர் மக்கள் கூட்டம் காடுகளை வெட்டிக் கொழுத்திக் கழனிகளாக்கி இயற்கைக்கும் மிருகங்களுக்கும் இடையில் நிரந்தரப் போராட்ட வாழ்வு வாழ்கின்ற வேளையில் இடையில் இன்னொரு வர்க்கம் சுரண்டிப் பிழைப்பதைக் கண்டேன். நிலந்தேடிய பின் இறுதியில் அதையும் இழந்து சீரழிவதைக் காணமுடிந்தது. அழகிய விவசாயக் கிராமங் களைப்பெரிய மனிதர் என்ற போர்வையில் உலா வும் முதலாளித்துவக் கூட்டமும் உத்தியோகவர்க்க மும்எவ்வாறுசீரழித்துச்சுரண்டுகின்றனஎன்பதை நான் என்கண்களால்காணநேர்ந்தது. ഥങ്ങങ്ങിങ്ങ് யும் பொன்னையும்மட்டுமா அவர்கள் சுரண்டினார் கள்? பெண்ணை விட்டார்களா?. கிராமப்புறங் களில் அபிவிருத்திக்காக நல்லமனதுடன் ஒதுக் கப்படுகின்ற கிராம மக்களுக்கான செல்வம் ஐஸ் கட்டி கைமாறுவதைப் போலக் கைமாறி ஒரு துளி
37 ഴ്ത്തടത്തുശ്രൂ

Page 196
யாகநிலைத்திருப்பதையும் கண்டேன். இக்கிராமங் களில் ஒருசிலரால் கல்விச் சுரண்டல் எவ்வாறு திட்டமிடப்பட்டு நடத்தப்படுகின்றதென்பதையும் கண்டேன். தேசியத் துரோகிகளை - மக்கள் விரோதிகளை மக்கள் முன் காட்டிக்கொடுக்க வேண்டுமென்றசத்திய ஆவேசத்தின் விளைவாக உருவானதுதான் காட்டாறு’ என்று தான் காரி யாதிகாரியாகப் பணிபுரிந்த பிரதேசத்திற் கண்ட வற்றையும் அவற்றை வெளிப்படுத்துவதற்கு ஏற்பட்ட ஊக்கத்தையும் தெரிவிக்கிறார்.
இரு நாவல்களிலும் ஒத்துச் செல்லும் விடயங்கள்
இரு நாவல்களிலும் கதை நிகழும் களம் வன்னிப்பிரதேசம், இந்நாவல்களில் காட்டப்படும் பிரதேசம் அநேகமான வாசகர்களுக்குப் புதிது. ஆகையால் இரு நாவல்களிலும் கதை நிகழும் களம், பிரதேசப் புவியியல் விபரங்கள் கதைப் போக்கினூடே புலப்படுத்தப்படுகின்றன. அத்துடன் இவ்விரு நாவல்களிலும் விவசாயக் கிராம வாழ்க்கைமுறைகள் புனைந்துகாட்டப்படுகின்றன. முக்கியமாகக் காடழித்தல், அழித்த மரங்களைக் காயவிட்டு எரித்தல், மழை பெய்யத் தொடங்கிய தும் தாழ்நிலங்களில் நெற்பயிர்ச் செய்கையும், மேட்டு நிலங்களில் சேனைப்பயிர்ச் செய்கையும் மேற்கொள்ளுதல், கால் நடைகள் வளர்த்தல் என்பன வன்னிப்பிரதேசத் தனித்தன்மையைப் புலப்படுத்துகின்றன. குடும்பத்தினர் அனைவரும் ஒன்றிணைந்து பயிர்ச் செய்கையில் ஈடுபடுவது; இருநாவல்களிலும் சித்திரிக்கப்படுகின்றன.
நிலக்கிளி நாவலில் பிரதான பாத்திரமாகக் கதிராமன் விளங்குகிறான். காட்டாறு நாவலின் பிரதான கதாபாத்திரமாகச் சந்தனம் விளங்கு கிறான். நிலக்கிளி நாவலாசிரியர் நாவலின் ஆரம்பத்திலேயே தனது முக்கிய கதாபாத்திரத்தை அறிமுகப்படுத்துகிறார். காட்டாறு நாவல் ஆசிரி யரோ தனது இரண்டாவது அத்தியாயத்திலேயே தனது நாவலில் வரும் முக்கிய கதாபாத்திரத்தை அறிமுகப்படுத்துகிறார். இருநாவல்களிலும் வரும் இம்முக்கிய கதாபாத்திரங்கள் கழலுக்குஏற்றவாறு படைக்கப்பட்டுள்ளன. நிலக்கிளியில் வரும் கதிராமனும் காட்டாறில் வரும் சந்தனமும் சிறந்த കെ8 13

தொழிலாளிகளாகக்காட்டப்படுகின்றனர். அத்துடன் தாங்கள்தாங்கள்தமக்கெனநிலந்தேடிகாடழித்துப் பயிர் செய்கின்றனர். இவ்விருகதாபாத்திரங்களுக் கும் காதலிலும் குறைவில்லை.
கதிராமன், பதஞ்சலி ஆகியோரிடையே காதல் என்பது என்னவெனத் தெரியாவிட்டாலும் பரஸ்பரம் ஒருவரோடு ஒருவர் வஞ்சகமின்றி உள்ளன்போடு நேசிக்கின்றனர். காட்டாறில் விதவையான செவ்வந்தியும், சந்தனமும் காதல் வசப்படுகின்றனர்.தான் விதவை என்பதனையும் தனக்கு இனிக் காதல் வாழ்வு இல்லை எனவும் எண்ணியிருந்த செவ்வந்தியின் மனதில் சந்தனம் இடம்பிடித்துவிடுகிறான். சந்தனத்தின் மனதையும் செவ்வந்திஆக்கிரமிக்கிறாள்.
கதிராமன் பதஞ்சலியின் குடும்பவாழ்வு வன்னிப்பிரதேச வழக்கப்படி சோறு கொடுத்த லுடன் ஆரம்பமாகிறது. சந்தனம், செவ்வந்தியர் குடும்பவாழ்வும் சோறு கொடுத்தலுடன் ஆரம்ப மாக இருந்தது. கதிராமன் - பதஞ்சலி திருமணத் தைக் கதிராமனின் தந்தை கோணாமலையார் எதிர்க்க சந்தனம்- செவ்வந்திதிருமணத்திற்குமார சிங்கம்தடையாக இருக்கிறான். கோணமலையார் பதஞ்சலி குடியிருந்த வீடு, அவளும் அவளது பேரனாரான உமாபதியும் உருவாக்கிய பயிர்கள் என்பவற்றை அழித்துச் சிதைக்க காட்டாறில் மாரசிங்கம், சந்தனம் குடியிருந்த வீடு அவனால் உருவாக்கப்பட்ட பயிர்கள் என்பவற்றை அழித்துச் சிதைக்கிறான்.
நிலக்கிளியிலும், காட்டாறிலும் வருகின்ற இருபிரதான பெண் கதாபாத்திரங்களுக்குக்கும் அவர்களதுபெண்மைக்குக்களங்கம்ஏற்படுத்தப்படு கின்றது. நிலக்கிளியில் வரும் பதஞ்சலியை சுந்தரலிங்கம் என்ற ஆசிரியர்கறாவளித்தாக்கம் நிகழும்போதுதழுவுகிறான். ஏதுமறியாத பதஞ்சலி வஞ்சிக்கப்படுகிறாள். காட்டாறில் வரும் செவ்வந்தி மாரசிங்கத்தால் சீரழிக்கப்படுகிறாள். பதஞ்சலி சீரழிவுக்குள்ளாகும்போதுகதிராமனும், செவ்வந்தி சீரழிக்கப்படும்போது சந்தனமும் அவர்களது வீடுகளில் இல்லாதபோதே இந்நிகழ்வுநடைபெறு வதும் குறிப்பிடத்தக்கது.
8 - அருணோதயக்கல்லூரி

Page 197
சுந்தரலிங்கத்தால் தழுவப்பட்ட பதங்சலி நடந்ததைஎண்ணி,எண்ணிமனதால்அழிந்துபோக மாரசிங்கத்தால்சீரழிக்கப்பட்டசெவ்வந்தியோஉடலா லேயே அழிந்துபோகிறாள் - இறந்து விடுகிறாள்.
நிலக்கிளியில் வரும் கோணாமலையார் தனது சகோதரர்கள் செய்த துரோகத்தினால் கோபித்துக்கொண்டு தண்ணிர்ஊற்றுக் கிராமத் தைவிட்டு தண்ணிமுறிப்புக் கிராமத்தில் வந்து குடியேறுகிறார். காட்டாறில் வரும் சந்தனம்தனது சொந்தக் கிராமமான நீர்வேலியில் உடையார் சிற்றம்பலத்தின் சாதித்திமிர், பணத்திமிர், அடக்கு முறை,கொத்தடிமைமுறைஎன்பவற்றினால்வெறுப் படைந்து வன்னிக்கு வந்து குடியேறுகிறான்.
வன்னிப் பிரதேசத்திற்கே உரிய சிறப்பான வேட்டையாடுதல் நிலக்கிளியிலும் காட்டாறிலும் சித்திரிக்கப்படுகின்றன.நிலக்கிளியில்கதிராமனும் காட்டாறில்தாமரைக்கண்டுவும் சிறந்த வேட்டைக் காரர்களாகக்காட்டப்படுகின்றனர். வேட்டைக்கென கதிராமன்காடியாரின்துப்பாக்கியை இரவல்பெற்றுப் பயன்படுத்த தாமரைக்கண்டு கந்தசாமியாரின் துப்பாக்கியை இரவல் பெற்றுப் பயன்படுத்துகின் றான். அத்துடன் காட்டைப்பற்றிநன்கு அறிந்தவர் களாகக் கதிராமனும்,தாமரைக்கண்டுவும் காட்டப் படுகின்றனர்.
இரு நாவல்களிலும் வரும் உரையாடல்கள் வன்னி மண்ணின் தனித்துவமான பேச்சுவழக் கைக் காட்டுகின்றன. அத்துடன் நிலத்தைப் பண் படுத்தகால் ப்பயன்படுத்துதல், குடும்பத் தினர் அனைவரும் பயிர்ச்செய்கையில் ஈடுபடல்
வரும் பல ஊர்ப் பெயர்கள் குளப்பெயரை அடிப் படையாகக் கொண்டு அழைக்கப்படுவது குறிப் பிடத்தக்கது.
நிலக்கிளியில் கோணாமலையார், காடியார் முதலான பாத்திரங்கள் குடிப்பழக்கத்திற்கு அடிமை யானவர்களாகக் காட்டப்பட காட்டாறில் மாரசிங் கம், வீரசிங்கம், யோகன், மாயாண்டி முதலான இன்னும் பலர்குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர் களாகக் காட்டப்படுகின்றனர்.
அருணோதயக்கல்லூரி

இருநாவல்களிலும் வரும்ஆசிரியத்தொழில் புரிபவர்கள் சுரண்டல்பேர்வழிகளாகச்சித்திரிக்கப் பட்டுள்ளனர். நிலக்கிளியில் சுந்தரலிங்கம் ஆசிரி யர்பதஞ்சலியின் ச்சுரண்டகாட்பாறில் வரும்தினசகாயம் ஆசிரியரோ பெண்மைச்சுரண் டலுடன்கடலாஞ்சிக்கிராமச்சிறார்களின் கல்வியை, உழைப்பை, பொருளைச் சுரண்டுகிறார்.
நிலக்கிளியில் வரும் கோணாமலையாருக்கு கிராமசபைத் தலைவராக வரும் கனவு இருப்பது போல காட்டாறில் வரும் மாரசிங்கத்திற்கு அதற்கு மேல் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெல்வதற்கும் கனவுகாண்கிறான்.
நிலக்கிளி நாவல் கோணாமலையாரின் இறப்புடன் திருப்பமடைய காட்டாறு நாவல் செவ் வந்தியின் இறப்புடன்திருப்பமடைகிறது.நிலக்கிளி நாவலுக்கு அப்பெயர் எவ்வாறு பொருத்தமான தாக வைத்துக் கதை புனையப்பட்டுள்ளதோ காட்டாறிலும் அந்நாவலின் தலைப்புக்கு ஏற்ற வாறு கதை புனையப்பட்டுள்ளது.
இரு நாவலிலும் வேறுபட்டுச் செல்லும் விடயங்கள்
நிலக்கிளி முழுவதும் கோணாமலையார் குடும்பமும் கதிராமன் குடும்பமும் இடம்பெற காட்டாறு நாவலிலோ பல்வேறு குடும்பங்கள் சித்திரிக்கப்படுகின்றன.
நிலக்கிளியில் சுந்தரலிங்கம் ஆசிரியரின் பெண்மைச் சுரண்டலுடன் மட்டுப்படுத்தப்பட காட்டாறிலோ மண் சுரண்டல், பெண் சுரண்டல், உழைப்புச் சுரண்டல், பணச்சுரண்டல், கல்விச் சுரண்டல், நீர்ச்சுரண்டல், மருந்துச் சுரண்டல் என நீண்டுகொண்டே செல்கின்றது.
நிலக்கிளியில் சுந்தரலிங்கம் ஆசிரியரால் பதஞ்சலி என்ற ஒரு பெண்ணின் பெண்மை மட்டும் சுரண்டப்பட மாரசிங்கத்தால் பல பெண் களின் பெண்மை சூறையாடப்படுகிறது.
நிலக்கிளியில்தந்தைமகனுக்கிடையேயான போராட்டம் சித்தரிக்கப்பட காட்டாறில் சமுதாய
9 ഴ്ത്തടത്തുശ്രൂ

Page 198
வர்க்க வேறுபாடுகளுக்கிடையேயான போராட்ட மாகச்சித்திரிக்கப்படுகிறது.நிலக்கிளியில் உணவுக் காகப் போராடும் நிலை இல்லை. ஆனால் காட்டா றிலோ உணவுக்காகப் போராடுவது உணவுக்கு ஆதாரமான நெல்விளைவதற்கு நீருக்காகப் போராடுவது நிலத்திற்காகப் போராடுவது வாழ்வ தற்காகப் போராடுவது என வளர்ந்து செல்கிறது.
நிலக்கிளியில் அரச உத்தியோகம் வகிப்பவ ராகஆசிரியர்ஒருவர்காட்டப்படகாட்டாறிலோவிதா னையார், ஆசிரியர்கள், நீர்ப்பாசன அலுவலகர், ஒவசியர், மருத்துவ அலுவலகர், தபால் ஊழியர் என அரச உத்தியோகம் வகிப்பவர்களது எண் ணிக்கை பெருகிச் செல்கிறது.
நிலக்கிளியில் வரும்பாத்திரமானசுந்தரலிங் கம் தான் செய்வது தவறு எனப் பலமுறை தனக் குள்ளேயே எண்ணப் போராட்டத்தில் ஈடுபடுபவ னாகக் காட்டப்படகாட்டாறில் வரும் மாரசிங்கமோ அல்லது மற்றவர்களோதாம்தவறு செய்வதாகவே எண்ணுவதாகக் காட்டப்படாது அனுபவிப்பதற்குப் பிறந்தவர்களாகவே காட்டப்படுகிறது.
நிலக்கிளி நாவலில் பதஞ்சலி தனது வயிற் றில் சுந்தரலிங்கத்தின் வாரிசே வளருகிறது என நாளும் பொழுதும் மனதால் வெதும்பி வெதும்பி மனம்உடைகிறாள். இறுதியில் அவளுக்குப்பிறந்த மகன் கதிராமனின் வாரிசுதான் என அறிந்ததும் அமைதிஅடைகிறாள். அத்துடன் கதிராமன்குடும்ப மும் கோணாமலையாரின் மனைவியான பாலி யாரின்குடும்பமும்கோணமலையாரின் இறப்புடன் ஒன்றிணைவதாகக் காட்டப்பட்டு நாவல் நல்லபடி யாக முடிவடைய காட்டாறிலோ சந்தனத்திற்குத் தனது இலட்சியத்தை அடைவதற்கு முதற்படியாக விளங்கிய நிலம் மற்றும் பயிர் என்பனவற்றின் அழிவுடன் தான் திருமணம் செய்ய எண்ணியி ருந்த செவ்வந்தியும் அழிக்கப்பட இறுதியில் இத்தனை அழிவுக்கும் காரணமான மாரசிங்கம் பழிவாங்கப்படப்போவதுடன் நாவல் முடிவடை கிறது. நிலக்கிளி நாவல் நல்லபடியாக முடிய காட்டாறு நாவல் பூகம்பமே நிகழப்போவதாகக் காட்டிநாவலாசிரியர் முடிக்கிறார்.
நிலக்கிளி மண்ணோடியைந்த வாழ்க்கை யின் இயல்பான உணர்வுகளை வெளிப்படுத்து
ല്യു 14

வதுடன் கன்னிமை நீங்காத கிராமிய மணமும் அதில் வீசுகிறது. காட்டாறு கற்பழிக்கப்படும் கிராமி யத்தின்சோகச்சித்திரமாகவிளங்குகிறது.நிலக்கிளி நாவலாசிரியர் அ. பாலமனோகரன்தான்பிறந்து, வளர்ந்து, காதலித்தமண்ணைஅதன்பவித்திரமான பண்புகளோடு வெளிப்படுத்துகிறார். காட்டாறு நாவல் ஆசிரியர் செங்கை ஆழியான் தனக்கு அந்நியமான ஒரு மண்ணை அறிவு பூர்வமாக அணுகிஉணர்ச்சிபூர்வமாக வெளிப்படுத்துகிறார்.
இடையிடையே சிறு, சிறுசலசலப்பிருந்தாலும் அமைதியானநீரோட்டமாக நிலக்கிளியை அந்நா வல்ஆசிரியர்படைக்ககாட்டாறுநாவல்ஆசிரியரோ பெருகிவரும் காட்டாறு ஒன்றைக் கட்டுப்படுத்தமுடி யாததுபோல சமூக இயக்கமுறையில் சித்திரித்து வர்க்க அடிப்படையில் தீர்வுகாட்ட முற்படுகிறார்.
தனிமனித உணர்வுக்கதையாக நிலக்கிளி விளங்கிநிலைபெற, சமுதாய வரலாறான காட்டாறு நிறைவைநோக்கிய ஒருகட்டத்தில்நின்றுவிடுகிறது.
இவ்வாறாகக் கிராமிய மண்வாசனைகமழும் வன்னிப் பிரதேச நாவல்களான நிலக்கிளியும் - காட்டாறும் பல விடயங்களில் ஒத்துக் காணப்படு வதுடன் குறிப்பிடத்தக்க விடயங்களில்வேறுபட்டும் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
துணைநின்ற நூல்கள் 1. UnrooLDC36OTITspoir, e., Booidsrf sigGssif
வெளியீடு, கொழும்பு, 1973, 2. சுப்பிரமணியம், நா. ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம், முத்தமிழ் வெளியீட்டுக் கழகம், யாழ்ப்பாணம், 1978. 3. கைலாசபதி, க, ஒப்பியல் இலக்கியம், சென்னை புக் ஹவுஸ் டு லிட், சென்னை, 1982. 4. செங்கை ஆழியான் (புனைபெயர்) குண ராசா,க, காட்டாறு, இரண்பாம்பதிப்பு,கமலம் பதிப்பகம், யாழ்ப்பாணம், 1996, 5. மனோகரன், துரை, இலங்கையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி, கலைவாணி புத்தக நிலையம், யாழ்ப்பாணம், கண்டி, 1997
() () 0
0 - அருணோதயக்கல்லூரி

Page 199
இலங்கைத் தமிழர் அரச உருவாக்கமும்
இலங்கைத்தமிழருக்குஇந்நாட்டுமண்ே ஒட்டியதொன்மையான தொடர்ச்சியான வரலாறு உண்டு. ஆயினும் சிங்கள மக்களது வரலாற் றோடு ஒப்பிடுகையில் தமிழரின் பண்டைக்கால வரலாற்றின் பல பரிமாணங்கள் இற்றைவரை தொய்ந்த நிலையிலேயே காணப்படுகின்றன. இதற்குப் பெளத்தமதத்தை அடியொற்றித்தோன் றியது போன்ற வரலாற்று இலக்கிய மரபு இலங் கைத்தமிழருக்கு இல்லாதிருப்பதேமுக்கியகாரண மாகும். அண்மைக்காலத்தொல்லியல்ஆய்வுகள் இலங்கைத் தமிழரை மையமாகக் கொண்டு மேற்கொள்ளப்படுமானால் ஈழத்தமிழரின் பூர்வீக வரலாறும்புதுவெளிச்சம்பெறும்என்றநம்பிக்கை தற்போது எழுந்துள்ளது.
தென்னாசியாவில் பல இன, மத, மொழி, பண்பாடு கொண்ட மக்கள் வாழும் நாடுகளில் இலங்கையும் ஒன்றாகும். ஆயினும் இன்று வாழ்ந்துகொண்டிருக்கும் தமிழ், சிங்கள மக்க ளிடையே அண்மையில் பல இன மோதல்கள் ஏற்பட்டமை அதன் வரலாற்றில் ஒரு திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. சிங்கள வரலாற்றாசிரியர் களில் பெரும்பான்மையானோர் தமிழருக்கு என்று பூர்வீக அரசோ, வரலாறோ இல்லையென வும் அவர்கள் தென்னிந்தியாவைச் சேர்ந்த வந் தேறுகுடிகள் எனவும் குறிப்பிட்டுச் செல்கின்றனர். ஆனால் சிங்கள மக்களோடு ஒட்டிய வரலாற்று மரபு, அரச உருவாக்கம், பண்பாட்டம் சங்கள் இலங்கைத் தமிழருக்கும் உண்டு என்பதனை அண்மையசான்றுகள்மூலம்உறுதிப்படுத்தலாம்.
கி.பி. 3ம் நூற்றாண்டில் இருந்து அநுராத புரம் பலமிக்க அரசியல் மையமாக விளங்கிய போதுஅதற்குத் தெற்கிலும் வடக்கிலும் இனக்குழு நிலையில் இருந்து அரசு தோன்றுவதற்கு இடைக் கட்டமாகக் குழுசில்கள் நிலக்குழுத்தலைவர்கள், குறுநில மன்னர்கள், சிற்றரசர்கள் என்போரது
அருணோதயக்கல்லூரி

வரலாறும் b
திருமதி ஜெ. ஜெயக்குமார்
سسا
ஆட்சிநடைபெற்றதைச்சமகாலப்பாளிஇலக்கியங்
படுத்துகின்றன. இதில் சங்ககாலத்திற்குச் சமமான காலத்தில் இலங்கைத் தமிழரிடையே அரச மரபு தோன்றியதை கி.மு. 3ம் நூற்றாண்டில் இருந்து பயன்பாட்டிற்குவந்த பிராமிக் கல்வெட்டுக்களில் வரும் பெருமகன் போன்ற பட்டப்பெயர்கள் உறுதி செய்கின்றன. வடமொழியில் ராஜா என்ற பட்டம் என்ன கருத்தை உடையதோ அதே கருத்தை தமிழ்மொழிக்குரியவேள்என்றபட்டமும் கொண்டி ருந்ததாகறோமிலாதபர் குறிப்பிட்டுள்ளார். தென் னிலங்கையில் சிற்றரசுநிலையில் இருந்தவர்களே பின்னர் மன்னர்களாயினர் எனபாளி இலக்கியங் கள் குறிப்பிடுகின்றன. ஆனால் தமிழ் மன்னர் களைமட்டும் அவ்வப்போதுஅக்கரையில் இருந்து வர்த்தகராகவும் படையெடுப்பாளராகவும் வந்த அந்நியர் எனவும் குறிப்பிடுகிறன.
ஆனால் கி.பி. 7ம் நூற்றாண்டுக்கு முன்பாக இலங்கையுடனான எந்த சான்றுகளும் காணப்பட வில்லை. மாறாக கி.மு. 2ம் நூற்றாண்டில் இலங் கையில் ஆட்சிபுரிந்த தமிழ் மன்னனான ஈழத்து வாவியராயன்தமிழகத்திற்கு வந்ததற்கே அழகான
கள் காணப்படுகின்றன. இச்சான்றுகள் இலங்கை யில்ஆட்சிபுரிந்தபண்டைக்காலதமிழ்மன்னர்கள் அனைவரும் தமிழகத்தில் இருந்து வந்தவர்கள் என்ற கூற்றை கேள்விக்குறியாக்குகிறது. இதற்கு மேலும் சான்றாக தென்னிலங்கையில் மாத்தறை மாவட்டத்தில்உள்ள அக்குறுகொடஎன்ற இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட (கி.பி 2ம் நூற்றாண்டு தமிழ் நாணயங்கள் அதிகாரத்தில் இருந்ததமிழ்மன்னர் களால்வெளியிடப்பட்டதுஎன்பதில்சந்தேகமில்லை. இதில் வரும் பெயர்கள் இலங்கையில் வாழ்ந்து கொண்டு இருந்த தமிழருக்கு உரியதாகவும் இருந்ததற்குச் சமகால இலக்கியங்களிலும், கல்வெட்டுக்களிலும் சான்றுகள் உண்டு.
41 ഴ്ത്തടത്തുഞ്ചൈ

Page 200
வட இலங்கையை நாகதீபம் எனக்கூறும் மகாவம்சம் கி.மு. 6ம் நூற்றாண்டில் புத்தர் இலங்கை வந்தபோதுநாகதீபமன்னர்களிடையே ஏற்பட்ட சிம்மாசனப்போரைத்தீர்த்துவைத்ததாகக் கூறுகிறது. இதில் புத்தர் வருகை ஒரு ஐதீகமாக இருப்பினும் இந்நூல் எழுந்த காலமான கி.பி. 6ம் நூற்றாண்டில் வட இலங்கை நாக மன்னர்களு டன்தொடர்புடையபிராந்தியமாகக்காணப்பட்டமைக்கு கி. மு. 2ம் நூற்றாண்டுக்கு முற்பட்ட நான்கு கல்வெட்டுக்கள் நாக சிற்றரசு பற்றிக் குறிப்பிடு கின்றன. மேலும் கி.பி. 5க்கு முற்பட்ட பிராமிக்கல் வெட்டுக்கள் நாணயங்களை எடுத்துநோக்கினால் நாட்டின் பல வட்டாரச் சிற்றரசுகள் இருந்ததைக் காணக்கூடியதாக உள்ளது. தென்னிலங்கையில் அக்குறுகொடவிலும் வட இலங்கையில் கந்த ரோடைபோன்ற இடங்களில் கிடைத்தநாகதிரிபுர சடணாகராசன் (அக்குறுகொட்) நாணயங்கள் உறுதிப்படுத்துகின்றன.
பண்டைய காலத்தில் ஏனைய சிற்றரசர்கள் அல்லது குறுநிலத் தலைவர்களது ஆட்சியைப் போலப்தமிழர்களின் ஆட்சியும் நாட்டின் பல வட் டாரங்களில் காணப்படுகிறது. கி. பி. 6ம் நூற் றாண்டிலிருந்து பல்லவப் பண்பாட்டின் தாக்கம் தென்னிலங்கை அரசைப் பாதித்தபோது வட இலங்கையிலும் ஒரு மன்னன் ஆளுகைக்கு உட்பட்ட இராசதானி தோற்றம்பெறச் சாதகமாக
மாணவரிடையே கற்கும் ஆர்8 தொடரும் ஆசிரியர் தீய்க்காத லாளிக்கு ஒப்பாவார்.
ஒரு பூ அரும்பிலே கருகுவதை ஆனால் அபாரத் திறன்கள் கேடுகளினால் சீரழிந்து போ6
மன்னிக்க மாட்டார்கள்.

இருந்ததுஎனக்கூறலாம். அதனைத்தொல்லியற் சான்றுகள் மட்டுமன்றிச் சமகால இலக்கியங் களும் மறைமுகமாகக் காட்டுகின்றன.
கி. பி. 13ம் நூற்றாண்டுவரை நாக நாடு வட இலங்கையில் காணப்பட்டமையைத் தென் னிந்திய இலங்கையில் கிடைத்த பல சான்றுகள் உறுதிப்படுத்துகின்றன. 1262இல் குடுமியா மலைக் கல்வெட்டு சிங்கள அமைச்சன் ஒருவன் உதவி கேட்டதன் பேரில் நாகநாடு மீது படை யெடுத்ததாகக் கூறுகிறது.
மேலும் 13ம் நூற்றாண்டில் சாகவனைக் கொன்று அவன் மைந்தனை ஆட்சியில் இருந்து அகற்றியபாண்டியபடைத்தளபதிகளான ஆரியச் சக்கரவர்த்திகள் 13ம் நூற்றாண்டு வரை இலங் கையை ஆண்டுள்ளனர். இவ்வரசு யாழ்ப்பாண அரசு எனப்பட்டது.
எனவே கி. மு. 3ம் நூற்றாண்டில் இருந்தே தமிழ் அரசு ஒன்றினை உருவாக்கியிருந்த தொல் லியல் அம்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவ்வாறான ஆய்வுகள் மேலும் தொடரும்போது தமிழரின் பூர்வீகப்பண்பாடு வெளிப்படும் என்ப துடன் 13ம் நூற்றாண்டுகளுக்கு முன்பே தமிழ் அரசு காணப்பட்டது என்பதனையாவரும் ஏற்றுக் கொள்ளும் சந்தர்ப்பம் வாழ்வடையும்.
d
N
வத்தைத் தூண்டாமல் கற்பித்தலைத் இரும்பினை அடிக்கும் ஒரு தொழி
க் கவனியாதவர்களை மன்னிக்கலாம்.
கொண்ட ஒரு குழந்தை சமூகக் பதைத் தடுக்காதவர்களை எவருமே
2 - அருணோதயக்கல்லூரி

Page 201
சங்கர வேதாந்தம் ச உலகு பற்றிய சிந்தன
சங்கரர் கேரள மாநிலத்தில் காலடி என்ற கிராமத்தில் கி.பி. 8ம்நூற்றாண்டில்திருஅவதாரம் செய்தார். ஆதிசங்கரரும் அவரின் தோற்ற கால மும் அவரது வாழ்வில் நிகழ்ந்த முக்கிய சம்பவங் களும் வாழ்க்கை தொடர்பான வரலாற்றுக் குறிப் புக்களும் நேபாள நாட்டு வரலாற்று நூல் ஒன் றிலே விரிவாக ஆராயப்பட்டுள்ளது. ஆதிசங்கரர் ஒரு நாட்டிற்கோ ஒரு தனிப்பட்ட மதத்திற்கு மட் டுமோ சொந்தமானவர் அல்லர். அவர் உலகம் முழுவதற்கும் சொந்தமான மகாமேதையாவார். இந்து தத்துவ வளர்ச்சியில் அத்வைத வேதாந் தத்தைநிலைபெறச்செய்தவேதாந்தகேசரிஎன்று போற்றப்படுபவர். சங்கர வேதாந்தம் இறைவன், உலகம்,உயிர்என்றமூன்றுஅம்சங்களைக்காட்சி, அனுமானப் பிரமாணங்களை முன்வைத்து தனது கருத்துக்களை நிறுவுகின்றது. அத்வைதம் என்பது அ+துவைதம் எனப்பிரிந்து இரண்டற்றது என்று பொருள்படும்.
உலகின் முதற்காரணனும் மூலகாரணனும் பிரமமே என்பதுவேதாந்தத்தின் அடிப்படைக்கருத் தாகும். "தத் என்னும் பிரமத்திடமிருந்துண்டாகி அதிலேயே முடிவில்லயித்து இடையில் அதிலேயே உயிர் பெற்றிருப்பதால் இவ்வுலகம் பிரமமே என அமைதியுடன் உபாசிக்க வேண்டும்” என்பது உபநிடதத்தின் ஒருமுக்கியமானகொள்கையாகும்.
எங்ங்னும் சிலந்தி தன்னிலிருந்து நூலை உண்டாக்கி மீண்டும் தன்னுள் நூலை இழுத்துக் கொள்கிறதோ அதுபோல உலகமானது பிரமத்திட மிருந்து உற்பத்தியாகின்றதுஎனக் கூறப்படுகிறது.
உலகம் தோன்றுவது மட்டுமன்றி அது பிரமத்திடமே நிலைபெற்று அதற்குள்ளேயே ஒடுங்குகிறது என்ற கருத்தினை
பிரமமே அனைத்தின் பிறப்பிடம் இவனே உண்டாயவற்றின் தோற்றமும் ஒடுக்கமுமாம் என்ற குறிப்பு விளக்குகிறது.
அருணோதயக்கல்லூரி 1

Garibs CBun. Filipit B.A. (Hons)
உலகமானதுபிரமத்திடமிருந்துஉற்பத்தியாகி ஒடுங்குகின்றதென்ற அத்வைதக் கோட்பாட்டிற் கெதிராகப்பலஅபூட்சேபங்கள்எழுப்பப்பட்டுள்ளன. அவற்றுள் பிரமமே அறிவு சொரூபமானது. அத னிடமிருந்து அசத்தாகிய உலகம் எவ்வாறு தோன்ற முடியும்? என்பது வேதாந்தத்திற்கெதி ரானஒரு பொதுவானஆட்சேபமாகும். இத்தகைய ஆட்சேபத்திற்குச் சங்கரவேதாந்தம் தரும் விளக் கத்தை நோக்கின் பிரமத்திடமிருந்து உலகம் மாயையினாற் தோற்றுவிக்கப்படுகிறது என்பது அத்வைதத்தின் அடிப்படைக் கொள்கையில் ஒன் றாகும். இவ் உண்மையானது மாயை, H 6ην6)ΙΙ னின் ஆற்றல் அல்லது சக்தி என்ற வெவ்வேறு வகையானபுறவயமானஆற்றல்களைக்கொண்டு வெளிப்படுத்தப்படுகிறது.
பிரமத்திடமிருந்து உண்டாகிய உலகம் வெறும் தோற்றம் எனச் சங்கரர் கருதியதாகவே சங்கரபாஷ்யத்திற்கும் பலவாறான விளக்கங்கள் பிற்காலத்தில் எழுந்தன. வேதாந்தம் உலகினை ஏன்தோற்றமாகக் கொள்ளவேண்டுமெனில் அழி வான பொருளிலிருந்து அழிவற்ற சடப்பொருள் தோன்றுதல் இயலாதுஎன்ற ஆட்சேபத்தின்பொருட் டேயாகுமென மாண்டுக்கிய காரிகைக்கு எழுதிய
உரையிலேசங்கரர் இதனைத்தெளிவுபடுத்துகிறார்.
‘எங்ஙனம் இருளிலே பாம்பு கயிறாக பார்க்கப்படுமோ அங்ங்னமே மாயையினால் உள்பொருள்தவறாகப் பார்க்கப்படுகிறது”. எனவே பிரமமாகிய உள்பொருளும் பிரபஞ்சமாகப் பார்க்கப்படுகிறதுஎன்கிறார் சங்கரர். ഉ_ണtേന്ദ്രണ് மாறாமலிருந்தபடியே மாறிவிட்டதாகத் தோன்று கின்ற இவ்வழியே சங்கரர் அறிமுகப்படுத்திய விவர்த்தவாதமாகும்.
மாயைகாரணமாகவேபிரமம், உலகுபோலத் தோன்றுகின்றதே தவிர இது உண்மையில் உல காவதில்லை என்ற பொருளில் சங்கரவேதாந்தம் 43 ഷ്ട്രീരുന്നൂuശ

Page 202
உலகினை இல்பொருளாகக் கொண்டதென்பதே பொதுவாகக் கூறப்படும் விளக்கமாகும்.
அத்வைத வேதாந்தம் உண்மைப் பொருட் களை மூன்று நிலைகளில் வைத்து அவதானித் துள்ளது. அவையாவன, 1. பிரதிபாஸிகஉண்மை அல்லது கனவுநிலை 2. வியபகாரியஉண்மை அல்லதுவிழிப்புநிலை 3. பாரமாத்திக உண்மை அல்லது முன்னைய
நிலைகளை கடந்தநிலை
66öT6T6Tgb. Fres
மூன்று நிலைகளையும் கொள்கையளவிலே ஆதரித்தபோதும் மனத்தளவிலே லெளகீகம் சார்ந்த வியபகாரிய உண்மையினை அனுமதித் தார் என்றே கூறலாம். இவ்வாறாகச்சங்கரர் உலகி யலுண்மையைவியபகாரியஉண்மையாகஏற்றுக் கொண்டுபரம்பொருள்ஒன்றுதான்.அதுஅத்வைத மானது என்பதனை “அத்வைதம்’ என்ற சொற் றொடர் மூலம் விளக்கியுள்ளார் எனலாம்.
“விழித்தெழாதவரை கனவுகள் மெய்யாக இருப்பதுபோலப்’பிரமத்துடன் நமது முற்றொரு மையை உணராதவரை பொது அறிவு மட்டுமே மெய்யாக உள்ளது என்பது சங்கர வேதாந்தமா கும். ஆகவே சங்கரவேதாந்தத்தின் உலகியற் கொள்கை"பிரபஞ்சவிவர்த்தவாதம்'எனஅழைக் கப்பட்டது.
உலகமும் ஈஸ்வரனும் ஒன்றெனவேதாந்தம் எங்கும் உறுதியாகக் கூறவில்லை. பிரமமின்றிப் பிரபஞ்சம் தனித்து இயங்கும் என்பதையே சங் கரர் மறுத்துள்ளார். பிரமத்திற்கும் பிரபஞ்சத்திற் குமுள்ள இணைப்பானது ஏதுக்களாலும் எடுத் துக்காட்டுக்களாலும் நிர்ணயிக்கமுடியாத விடய மென்ற கருத்தை தத்துவ சிந்தனையாளர்களும் முன்வைக்கின்றனர்.
உண்மையுமல்லாத பொய்யுமல்லாத ஒன் றைச் சங்கரர் முற்றாக இல்லாததொன்றென்று
ക്രടത്തുശ്രൂ 14

நிராகரித்துவிடவில்லை. உலகு பற்றிய தெளி வான கருத்தை அறிந்துகொள்ள பிரமத்திற்கும் உலகத்திற்கும் உள்ள வேறுபட்ட நிலைகளை விளக்கமுற்படுகின்றார்.
இந்தவகையில் பிரமம் எல்லையற்றது. மாறாதது, அழியாதது, பூரணமானது, சுதந்திர மானது. ஆனால் உலகம் சடத்தன்மை வாய்ந்தது, மாறக்கூடியது, பந்தத்திற்கு உட்பட்டது, அழிவிற் குரியது. உலகம் பன்மைத்தன்மை வாய்ந்த தெனில் பிரமம் ஒருமைத்தன்மை வாய்ந்ததாக உள்ளது. சாந்தோக்கியஉபநிடதத்தின்கருத்துப்படி பிரமமே உலகின் தோற்றத்திற்குக் காரணம் எனினும் உலகம் ஒரு பகுதியும் அல்ல. பிரமம் உலகாக மாறுவதும் அல்ல. இங்கே முரண்பட்ட சிந்தனை உருவாகிறது. என்றும் நிலையான உண்மைப்பொருளிலிருந்துநிலையற்ற அழியக் கூடிய பொருள் எவ்வாறு தோன்றும் என்பதாகும். சங்கரரது கருத்துப்படி பிரமம் உலகாகத் தோன்று கிறது. பன்மைத்தன்மையும் இதரசம்காரங்களும் மாயையின் படைப்பாகும் என்கிறார். எனவே உயிர், வீடுபேறுபெற்றநிலையில் அவித்தைநீங்க பிரமமே உண்மைப் பொருள் என்பது தெளிவாக் கப்படுகிறது.
உசாவியவை
1. உபநிடத சிந்தனைகள்
திரு.செ.தனபாலசிங்கம்
2. இந்து தத்துவ முறைகளான வேதாந்தமும் சைவசித்தாந்தமும் காட்டும் கடவுள் கொள்கை - ஒப்பியல் நோக்கு கலைவாணி இராமநாதன் யாழ் பல்கலைக்கழகம் - 1981
3. இந்தியச் சிந்தனை மரபு
கலாநிதிநா. சுப்பிரமணியன்
கெளசல்யா சுப்பிரமணியன்
() 0 0
4 - அருணோதயக்கல்லூரி

Page 203
வலைப்பந்தாட்ட அை
 


Page 204


Page 205
saestossaeos@s)
 

sotto@gogo 4%), Nosoto

Page 206


Page 207
நூல்களின் தோற்றமு நூலகமும்
“ஒரு நல்ல நூல் ஒரு நல்ல மனிதனுக்கு நல்ல சொத்தாகும்.”
சைகைகளலும் ஒலிக்குறிப்புகளலும் வேறு உடல் அசைவுகளாலும் தனது கருத்துக்களைப் புலப்படுத்திய மனிதன் தொடர்ந்து பேச்சை வடிவமைத்துக் கொண்டான். காலப்போக்கில் பேச்சு மொழிக்கு உரிய எழுத்து மொழியை ஏற்படுத்திக்கொள்ளப் பழகினான். இதன் பின்பே பல்வேறு மொழிகளும் உருவாகி பாறைகளிலும் களிமன்தகடுகளிலும் மரப்பட்டைகளிலும் செதுக் கப்பட்டஎழுத்துக்கள் இலைகளிலும்பைப்பிரஸ்புற்
சாயங்களின்துணைகொண்டுஎழுதப்பட்டன. இவ் வாறு உருவாக்கப்பட்ட நூல்களை பாதுகாத்துப் பாவனையில் வைத்திருப்பது நூலகமாகும்.
உலகின்பல்வேறு பகுதிகளிலும் மேற்கொள் ளப்பட்ட முயற்சிகளின் விளைவாகப் பெறப்பட்ட அறிவும் அனுபவமும்பொறிகளக வடிவம் பெற்று மெல்லமெல்லப்பல இடங்களுக்குப்பரவிச்சென்று ஒவ்வொரு மொழியினரும் அச்சிட்டு நூல்கள் மூலம்தமது சிந்தனைகளை வெளியிட ஆரம்பித்
அறிவை ஒரு குறிகாட்டியாகக் கொண்டு அளவிடு கின்றார்கள். கல்வி அறிவை வழங்கும் சாதனங் களில் முதலிடத்தை வகிப்பவைநூல்களாகும்.
புத்தகங்கள்தருமுதவி பெரிதுமிகப்பெரிது கண்டீர் என்கின்றார் பாவேந்தர் பாரதிதாசன். மனிதனின் சிந்தனைகளை வெளியீடுசெய்கின்ற சாதனங்களில் நம்பகத் தன்மையுடையவை நூல்களாகும். வாழ்க்கை என்றமரத்தின் பல்வேறு கிளைகளைச் செழித்து வளரச் செய்வது புத்தகம் என்றெல்லாம் அறிஞர்கள் கூறியிருக்கின்றார் கள். கல்வி அறிவைப் பரவலாக்க நூல்கள் பெரி தும் உதவியுள்ளன. இந்நூல்களே தொடர்ந்தும் எமக்கு வழிகாட்டியாக அமையப்போகின்றன.
21ம் நூற்றாண்டைத் தகவல் யுகம் என்று அழைக்கின்றார்கள். கணனியின் கண்டுபிடிப்பு அருணோதயக்கல்லூரி

செல்வி சிவசோதி செல்வராசா கல்லூரி உதவிநூலகர்
களும் பயன்பாடுகளும் மேலும் உச்சத்தினை அடைந்துவருகின்றன. அத்தோடு இன்ரநெற், தொலைக்காட்சி,வானொலி இவற்றின் பயன்பாடு களும் வேகமாக அதிகரித்துச் செல்வதனால் தற்காலத்தில் மக்கள் நூலகத்தினைப் பயன்படுத் தும் விகிதம் குறைவாகவே காணப்படுகின்றது. இதனால் நூலகப் பாவனைமுறை அற்றுப்போய் விடுமோ என ஐயப்பட வேண்டியதாகவுள்ளது.
நூல்களின் சிறப்புக்களை எடுத்துநோக்கு வோமாயின் செலவு குறைவு, பரவலடைய இலகு வான தன்மை, மீண்டும் மீண்டும் அச்சிடவும் பயன்படுத்தவும் முடிகின்றதன்மை, ஒரே தடவை யில் பலரும் பயன்படுத்தமுடியுந்தன்மை, ஒரே மாதிரியான பல பிரதிகளை உருவாக்க முடிகின் றமை போன்ற பல காரணிகளால் விரும்பப்படு கின்றன. என்றோ எழுதப்பட்ட நூலை வெகுகாலத் துக்குப் பின்னரும் வாசிக்கும் வாசகன் அதே உணர்வைப் பெறக்கூடியதாக இருப்பது நூலின் சிறம்பம்சமாகும்.
இன்றையநவீன யுகத்தில் வாசிப்புப் பழக்கம் அருகிச் செல்வதோடு மக்கள் நூலகத்தினைப் பயன்படுத்துவதும் குறைவாகவுள்ளது. தகவல் தொழில்நுட்பம் விருத்தியடைந்து செல்கின்றது. நூலகத்தினை சரியான முறையில் பயன்படுத் தாது விடுவதினால் பல வருடங்களாகப் பாதுகாக் கப்பட்ட நூல்கள் பயனற்றுப்போகின்றன. இன்று நூலகங்களைத் தகவல் நிலையங்களாக மாற்று வதற்கு முயற்சிக்கப்பட்டுவருகின்ற காலகட்டமாக இன்றையகாலகட்டம்மாறிவருகின்றது.வாசிப்பை நேசிக்கின்ற பான்மை அருகுவதாக ஒரு கருத்து நிலைப்பாடுகாணப்படுகின்றது. பரீட்சைநோக்கில் மாணவர்மத்தியில் வாசிப்புப்பழக்கம் அதிகரிக்கச் செய்தல்வேண்டும். அருகிவரும் வாசிப்புப்பழக்கம் கருகிவிடாமல் நூற் பயன்பாடு நூலகப் பண் பாட்டையும் அனைத்து மட்டங்களிலும் வளர்த் தெடுக்கமேம்பட்டமுயற்சிகள் அவசியமாகின்றன.
来 来 来
45 ല്യു

Page 208
இலங்கையில் வேலையின் அண்மைக்காலப்போக்கு
இன்றைய காலகட்டத்தில் உலகளாவிய ரீதி காணப்படுகின்றபோதிலும் வளர்ச்சியடைந்த நாடு பெருமளவில் முகம் கொடுக்கவேண்டிய நிலை க இப்பிரச்சினைக்குப்பல்லாண்டுகாலமாகத்தீர்வுகா
இலங்கை வேலையின்மையினை, நிகழ்கால பொருட்டு வேலை செய்ய விருப்பமும் ஆற்றலு நிலைமை வேலையின்மை என வரைவிலக்கண வேலையின்மையில் பல விசேடத்துவங்கள் காணப் 1. இலங்கையில் வேலையற்றோரில் பெரும் பகு 2. பெண்கள் மத்தியில் வேலையின்மை அதிகமா 3. உயர்கல்வித் தகைமையுடையோரிடையே ே
தகமையுடையோரிடையே வேலையின்மை கு 4. கிராமப்புறத்தைவிடநகரப்புறத்திலேயே வேை 5. வேலையற்றோரில் பெரும்பகுதியினர் ஆ
விரும்புதல்.
இவை போன்ற பல அம்சங்களைக் கொண்
1. கீழுழைப்பு ஏற்படுகின்றது.
ஊழிய வளம் வீணடிக்கப்படுகின்றது. 3. வேலையற்ற இளைஞர், யுவதிகள் அதிகரிப்ப
அதிகரிக்கும். 4. வேலையற்றோர் தொடர்பாக போராட்டங்க
வெளியேற்றம் என்பன இடம்பெறும். 5. இதனால் பொருளாதார வளர்ச்சி, அபிவிருத்தி இவை போன்ற பல விளைவுகை இவ்வேலையின்மைப் பிரச்சினை தோன்றக்க இலங்கையின் பொருளாதார வளர்ச்சிவீதம்மி 2. பெண்களின் உயர்கல்வி அதிகரித்தமையும் காரணமாகத் தொழிற்படையில் பங்கேற்கும் அ விவசாயத்துறையின் வேலைவாய்ப்பை வி 655urriggsiT6T60LD. இலங்கையின் பாடசாலைக்கல்வி தொழிற்கல் வடக்கு, கிழக்கில் தொடரும் யுத்தநிலைமை. அரசும்தனியாரும்திட்டமிட்டு வேலையின்மை போதிய உட்கட்டுமான வசதியின்மையும், விடுமு
856).JT60)LD.
போன்றவற்றினைக் குறிப்பிடலாம்.
ല്യു 14
2.
1.
3.
:

STEDLDuíladör
யில் வேலையின்மை பெரும் பிரச்சினையாகக் களைவிட வளர்முக நாடுகள் இப்பிரச்சினைக்குப் ாணப்படுகின்றது. அவ்வகையிலே இலங்கையும் ணமுடியாதுஅல்லற்பட்டுக்கொண்டு இருக்கின்றது.
ச் சம்பளத்தில் அல்லது வேறு ஏதாவது பிரதிபலன் ம் இருந்தும் சுயவேலைவாய்ப்புக்கூட இல்லாத ாப்படுத்தப்படுகின்றது. எனினும் இலங்கையின் படுகின்றன.
தியினர் இளைஞர்களாக இருத்தல். கக் காணப்படுதல். வலையின்மை அதிகமாகவும் குறைந்த கல்வித் றைவாகவும் இருத்தல். லயின்மை அதிகமாக இருத்தல். டையில் அழுக்குப்படியாத உயர்வேலைகளை
ாடுள்ளது. இவ்வேலையின்மை காரணமாக
தனால் சமூகச் சீர்கேடுகள் சமூகநலச் செலவுகள்
ள் இடம்பெறும். இவ்வேளை மூளைசாலிகள்
என்பன குறைவடையும். i ஏற்பட இது காரணமாகின்றது. இலங்கையில் ாரணம் -
கக்குறைவாக இருத்தல். ) அவர்களின் பிற்போடப்பட்ட திருமண வயது 1ளவு அதிகரிக்கின்றது. ரும்பாது அரச துறையின் வேலைவாய்ப்பை
fluumas S{6OtDursstoLD.
Duu956TäST60LD.
)றைகளின் அதிகரிப்பும் வெளிநாட்டு முதலீட்டைக்
அருணோதயக்கல்லூரி
5

Page 209
இலங்கையின் வேலையின்மை தொடர்ப பகுத்தாய்வு செய்வதன் மூலம் வேலையி: அறியமுடியும்.
வேலையற்றோர் வேலை அடிப்படையின் சதவீத
1996 20C
பால்வகைப்படி 11.3 ア
,5 8,5 OTئ96
பெண் 18. Ο 1 வயது அடிப்படை
15-19 36.5 23.
2O-29 22. O 1ア。 3O-39 6. Ο 3. 40உம் அதற்குமேல் 2.3 1
கல்வி அடிப்படை
வகுப்பு 4, 5/அதற்குகீழ் 3.2 1. வகுப்பு 5, 6-10 12.2 7. க.பொ.த. சாதி 16.4 11. க.பொ.த (உது) 19.O 14.9
மேற்படி புள்ளிவிபரத்தின்படி 1996-2006 அ வேலையற்றோர் வீதம் பொதுவில் குறைவடைந்து 6
1996ம் ஆண்டினையும் 2000 ஆண்டினை 2000இல் வேலையற்றோரின் அளவு பெருமளவில் அடிப்படை, கல்வி அடிப்படை அனைத்திலும் மா னையும் 2003ஆம் ஆண்டினையும் ஒப்பிடும்போ அதிகரித்துள்ளது. இதில் 15-19 வயதினரிடையே :ே அவதானிக்க முடியும்,
2003இல் ஆட்சேர்ப்பு மீதான கடுமையான பணிநீடிக்கப்படாமை போன்றவற்றால் புகையிரதத் நிறுவன ஊழியர் எண்ணிக்கையை குறைத்தமை, போன்றவற்றால் ஊழியர் எண்ணிக்கை குறைந்த படையணிநிகழ்ச்சித்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுத்தொ என்பன அமுல்படுத்தப்பட்டது.
2004ஆம் ஆண்டிலும் வேலையற்றோர் வீத அளவீட்டிற்காக வடமாகாணமும் உள்ளடக்கியமை பிரச்சினைக்குத்தீர்வுகாண2004இல் இலங்கையி அபிவிருத்திசெய்வதற்காகக் கொடையாளிகளின் கல்வி ஆணைக்குழுவால் செயற்றிட்டம் ஒன்று ஆ
அருணோதயக்கல்லூரி-1

மத்திய வங்கிஅறிக்கையின்புள்ளிவிபரத்தினை மை வீதத்தின் அண்மைக்காலப் போக்கினை
ாக வேலையற்றோர்)
) 2003 2004 2005 20O6
8.4 8.3 7.2 6.5
6.Օ 6. Ο 5.3 4.7
13.2 12.8 1O.7 9.7
3O.3 28.3 33.2 23.1 19.4 19.2 16.O 15.9 s 3.9 4.O 3.5 3.3 1.1 1.3 2.4 1.4
) 1.7 2.O -a -
5 7.4 6. Ο 6.1 5.8
3 1 3. Ο 1 2.3 1 O.6 9.9
2 1 6.5 1 6.8 1 2.2 11.3
(மூலம்மத்திய வங்கிஅறிக்கைதி
ஆம் ஆண்டுவரையான பத்து ஆண்டு காலத்தில்
செல்வதனை அவதானிக்க முடிகின்றது.
யும் ஒப்பிட்டு நோக்கும்போது 1996 இனைவிட குறைவடைந்துள்ளது. இதுபால்வகைப்படி, வயது நறம் ஏற்பட்டுள்ளது. எனினும் 2000ம் ஆண்டி து 2003இல் வேலையற்றோரின் வீதம் மீண்டும் பலையின்மை அதிகமாக அதிகரித்துள்ளமையை
ட்டுப்பாடு மற்றும் 55-57 வருடங்களுக்குப் பின் திணைக்களம் மற்றும் மக்கள் வங்கிபோன்ற அரச பருந்தோட்டத்துறைதனியார்மயமாக்கப்பட்டமை நுடன் “Jobnet” உருவாக்கப்பட்டதும் இளைஞர் லற்ற இளைஞர்களுக்குப்பயிற்சிவழங்கல்திட்டம்
) உயர்வாகக் காணப்பட2003, 2004ம் ஆண்டு ாரணமாக இருந்தது. தேர்ச்சிபெற்ற தொழிலாளர் மூன்றாம்நிலைக்கல்விமுறையைமீளஅமைத்து தியிடலுடன் மூன்றாம்நிலை மற்றும் தொழில்சார் ம்பிக்கப்பட்டுள்ளது.
7 ഴ്ത്തus

Page 210
2005ம் ஆண்டில் வேலையின்மை வீதம்
யடைவதற்கு 2005ல் நிலவிய பொருளாதார வள யுவன்டிரிய நிகழ்ச்சித்திட்டம் மூலம் நீண்டகாலமாக நிகழ்ச்சித் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. சென்றோர் 2004 உடன் ஒப்பிடுகையில் 8.2% வசதிகள் இல்லாமை மற்றும் குடிப்பெயர்ந்தோர் நம்பிக்கை காரணமாகப் பணிப்பெண்கள் வெளிந அபாயகரத்தன்மை, சொந்தக் குடும்பப் பிரச்சின் வாய்ப்பை ஏற்கின்றனர்.
2006ம் ஆண்டின் தொழிலின்மை 2005 ! குறைவடைந்துள்ளது. இதற்கு துறைகளுக்கிை உருவாக்கத்திற்கான பல்நிகழ்ச்சித்திட்ட அமுலாக்க வழிகாட்டல்கள், தொழிலின்மை வீதத்தைக் குறை உடன் ஒப்பிடும்போது 2006இல் 13% வீழ்ச்சியடை மற்றும் தேர்ச்சிபெற்ற தொழிலாளர் மற்றும் பணிப்ெ காரணமாக அமைந்தது.
மேற்கூறப்பட்ட தகவல்களின்படி அரசாங்க படுத்தியபோதும் வேலையின்மை வீதத்தில் பாரிய முடியாதுள்ளதை அவதானிக்கலாம். அத்துடன் எதிர்பார்த்திருப்பதை அறியமுடிகின்றது.
இப்பிரச்சினையை மேலும் குறைப்பதற்கு
1
நாட்டின் உற்பத்திவினைத்திறனை பெருக்கி உ வேண்டும்.
ஊழியச்செறிவாகக்கைத்தொழில்களை உருள் வெளிநாட்டு முதலீட்டைக்கவரும் கைத்தொழி உட்கட்டுமான வசதிகளை விருத்திசெய்வதன் வெளிநாட்டு வேலைவாய்ப்பைப் பெறக்கூடிய
போன்ற நிகழ்ச்சித் திட்டங்களை அதிகளவி வீதத்தினைப் பெருமளவில் குறைத்து குறித்த ஓர் இ எதிர்பார்க்கப்படுகின்றது.
உசாத்துணை நூல்கள் :
சண், வே. பொருளியல் 11 மத்திய வங்கி ஆண்டறிக்கை - 2005, 2006
കGരുന്നൂൾ 14

2004இல் 8.3% இலிருந்து 7.2% ஆக வீழ்ச்சி ார்ச்சி, சுனாமிப் பேரழிவிலிருந்தான மீட்சி மற்றும் கக் காத்திருந்த பட்டதாரிகளுக்கான தொழில்வாய்ப்பு இவ்வாண்டு வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்காக வளர்ச்சியடைந்துள்ளது. சொந்த நாட்டில் போதிய விரைவாகச் சேமிப்பை அதிகரிக்கமுடியும் என்ற ாட்டு வேலைவாய்ப்பை நாடுகின்றனர். அங்குள்ள னையின் மத்தியிலும் கவலையுடன் அவ்வேலை
உடன் ஒப்பிடும்போது 7.2% இலிருந்து 6.5 ஆக டயில் ஏற்பட்ட செழிப்பான வளர்ச்சி, தொழில் ம், தொழிற்சந்தை,தகவலின் பரம்பல் மற்றும் பதவி த்தது. வெளிநாட்டிற்கான வேலைவாய்ப்பு 2005 ந்துள்ளது. இதற்கு மத்தியகிழக்குநாடுகளின் போர் பெண்களின் குறைந்தளவிலான வழங்கல் என்பன
ம் பல்வேறுபட்ட நிகழ்ச்சித் திட்டங்களை அமுல்ப் ளவான குறிப்பிடத்தக்க மாற்றத்தினை ஏற்படுத்த வெளிநாட்டு வேலைவாய்ப்பினை அதிகளவில்
உயர்வான பொருளாதார வளர்ச்சியினை ஏற்படுத்த
பாக்கிஅவற்றிற்கான கடன்வசதிகளை அதிகரித்தல். ற்பேட்டைகளை அதிகரித்தல். மூலம் புதிய வேலைவாய்ப்பை உருவாக்கல். தொழிற்கல்வியினை அதிகளவில் வழங்கல்.
ல் அமுல்ப்படுத்துவதன் மூலம் வேலையின்மை இலக்கினை இலங்கை விரைவில் எட்டமுடியுமென
செல்வி வி. ஹனிதா
பல்கலைக்கழக புகுமுகமாணவி
2OO8.
8 - அருணோதயக்கல்லூரி

Page 211
எண்ணும் எழுத்து கண்ணெணத்தகு
அ) மாத்திரை அடிப்படையில் உயிர் எழுத்து
1. ஒரு மாத்திரை பெறும் எழுத்துக்கள் - அ, இ 2. இரு மாத்திரை பெறும் எழுத்துக்கள் - ஆ, ஈ 3. நெடிலாக இருமாத்திரை பெறுகின்ற அதேே
ஒரு மாத்திரை பெறும் எழுத்துக்கள் - ஐ, ஒ
ஆ)மெய்யெழுத்தின் வகைகள்
இ) வினா எழுத்துக்கள்
1. முதலில் வரும் வினா எழுத்துக்கள் - எ 2. இறுதியில் வரும் வினா எழுத்துக்கள்- ே 3. முதலிலும் இறுதியிலும் வரும் வினா எழு 1
அருணோதயக்கல்லூரி
 
 

k&一,6T,令
, 26, g, 8 வேளை ஐகாரக் குறுக்கம், ஒளகாரக் குறுக்கமென
5T
லின மெய்கள்- க்,ச், ட்,த், ப், ற் லின மெய்கள் - ங், ஞ், ண்,ந்,ம்,ன். -யின மெய்கள் - ய், ர், ல், வ், ழ், ள்

Page 212
ஈ) முதல்நிலை, இறுதிநிலை எழுத்துக்க
1. முதல்நிலையாக மட்டும் வருபவை - க், 2. இறுதிநிலையாக மட்டும் வருபவை - ண், 3. முதல்நிலையாகவும் இறுதிநிலையாகவும்
உ) இடைநிலை மெய்ம்மயக்கம்.
1. உடநிலையாக மட்டும் வருபவை - க்,ச்,த்,
வேற்றுநிலையாக மட்டும் வருவன - ர்,ழ்
3. உடநிலையாகவும் வேற்றுநிலையாகவும் ங், ஞ், ட், ண்,ந்,ம், ய், ல், வ், ள், ற், ன்
2.
மனித செயற்பாடுகளில் மிகவும் சிந்தனை கருதப்படுகிறது. மனித வேறுபடுத்திக் காட்டுவது சிந்த6ை
ഷ്ണ6രുന്നൂus 15
 
 

ள் - மெய் எழுத்துக்களில்
ச்,த்,ப் ர், ல், ழ், ள், ன் ) வருபவை - ஞ், ந்,ம், ய், வ்
வருவன.
கு. யஸ்மின் கிறிஸ்ரெலா க.பொ.த. உ/த
2OO8 85606 兼
நுண்ணியதாகவும் சிக்கலானதாகவும் னை ஏனைய விலங்குகளில் இருந்து
னயே.
0 - அருணோதயக்கல்லூரி

Page 213
இந்த நிலை என்
இயற்கை எழில் கொஞ்சும் இ இன்று இன்னல்களின் பிற வளங்கள் நிறைந்த சாம்ராச் வன்முறைகளின் சாம்ராச்சி
இறைவனிடம் வேண்டச் செ இறைசந்நிதியில் மண்கெள இதுதான் இன்றைய நியதி
இழிவான இந்நிலை மாற6ே
பொருட்களின் விலை ஏற்ற கொலைகளின் கொடூரம்
இத்தனையும் சுமக்கும் நை இத்தனைக்கும் நாம் செய்த
திம்புவிலிருந்து நோர்வேவ: திரும்பதிரும்ப சமாதானம் ( அரைகுறைத்தீர்வுகளை
அள்ளித்தர யோசிக்குது அ
இவையெல்லாம்நாம் கேட் தமிழன் தலைநிமிர்ந்துவா தாய்நிலம் சுயநிர்ணயம்
இவைதான் நாம் கேட்போம்
எரிக்சொல்ஹெய்மையும்! எதிர்த்துநிற்கத்தயார் அரச சர்வதேசமே மண்டியிடும் சி சாமான்யதமிழர்கள் எம்ம
உரிமைக்காய் எத்தனை எ உயிர்கள் காவுகொள்ளப்ட காவுகொள்ளப்பட்டுத்தான் சர்வதேசமும் உவந்து அளி
எத்தனை உயிர்த்தியாகம் எம் சுதந்திரத்தை பெறுவத அத்தனை தியாகங்களும் கண்முன்னே கானல் நீரா
ക്രത്ലെuർമ്നf-— 1:

று மாறும்.?
இலங்கைத்தீவு ப்பிடம் ஆனதேனோ? சியம் - இன்று யம் ஆனதேனோ
ன்றவன் வுகின்றான்
வண்டும்.
டப்பிணங்கள்நாம் தவறு தமிழனாய்ப்பிறந்தது
OJ BLાઈ
ரசாங்கம்
கவில்லை
ஐநாவையும்
ாங்கம்
ங்களப் பேரினவாதம் முன் ாத்திரம்
த்தனை படுகின்றன - இவ்வாறு
உரிமையைச் በቇቓቓm?
செய்தோம் ற்காய் -எம்
6 (35T?
51

Page 214
கொடிய யுத்தத்தின் கொடூர கொலைகளின் சாம்ராச்சிய கொடுங்கோலாட்சியும் நாட இந்நிலை மாறவேண்டும்.
தமிழனின் தனித்துவமான தாய்த்திருநாட்டைக்காக்க நிலையானதும் நிரந்தரமா நிம்மதியானதுமான விடுத8
பள்ளிச் சிறுவர்கள் நாம் க பசுமையான கனவுகள் யா கண்முன்னே குழி தோண் யார் செய்த பாவமோ..?
நான் வாழுகிறேன் என்பதை கடமைப்பட்டுள்ளேன். எனினும் ந
வழிகாட்டிய ஆசிரியருக்கு, அத6
பிணிதீர்ப்பவனாய் அன்றேல் ஓர்
மனம் நல்ல வேலைக்காரன் ஆ
கல்வி உலகம் என்பது ஒரு செயல் முன்னேற்றத்துடனும் இணை முறையினூடாக, வாழ்க்கைக்கு மேம்பாடு முன்னெடுக்கப்படுகிறது

TQUDb பமும் - கொடிய ட்டில் - கோலோச்சும்
னதும்
6ು àLGLDIT.?
SöoTL வும் - எம் டிப் புதைக்கப்பட
அ. சாந்தினி க.பொ.த உ/த
2OO8 5606).
N
உறுதி செய்த என் தந்தைக்கு நான் நான் நன்றாக வாழ்கிறேன் என்பதற்காக
விலும் மேலாகக் கடமைப்பட்டுள்ளேன்.
ஆசிரியனாய் வருவாயாக.
- அரிஸ்டோட்டில்
னால், மோசமான எஜமான்.
- GesFrrapresiv
ஸ்முறை. அது ஆக்கத்திறனுடனும் சமூக ாந்ததாக இருக்கும். அச் செயல் க் கருத்து வழங்கப்படுகிறது; மானுட
5l.
- கலாநிதி சபா. ஜெயராசா
ار
52 - அருணோதயக்கல்லூரி

Page 215
புதிய கம்ப
புதிய கம்பனிச்சட்டம் 2007ம்ஆண்டுமே மா சட்டத்தின் மூலம் அறிமுகம் செய்யப்பட்டுள்ள சில 1. கம்பனிப் பதிவுக்காகக் கம்பனிப் பதிவாளரிட
பதிலாக அகவிதியை மட்டும் சமர்ப்பித்தல்.
3. மக்கள் கம்பனியை ஒழித்தலும் நடைமு கம்பனிகளாக அங்கீகரித்துக் கம்பனிச்சட்டத் 4. இயக்குநர் கடமைகளும் பொறுப்புக்களும் ெ 5. பொதுக்கம்பனியொன்றைத் தனியார் கt
உருவாக்கியிருத்தல். 6. நீதிமன்றத்தின்கட்டளையின்றி விசேடதீர்மான 7. தேசிய நலன் கருதி தனியார் கம்பனியைப்
பதிவாளருக்கிருந்த அதிகாரத்தைநீக்குதல். 8. அனுமதிக்கப்பட்ட மூலதனம் என்ற எண்ணக்
என்ற எண்ணக்கரு அறிமுகம். 9. தீர்மானம் எடுக்கும் முறையை எளிதாக்கியி உடன்படுவார்களானால் பொதுக்கூட்டத்திற்கு 10. கணக்குகளைச் சமர்ப்பிக்க வேண்டிய கா
குறைத்துள்ளமை. 1. கம்பனி பிணக்கு சபையை அறிமுகப்படுத்திய 13. கம்பனிவழக்குகளை மாவட்டநீதிமன்றங்கள்
ஏற்கனவே தொழிற்பட்டுவரும் சகல கம்! திகதியில் இருந்து சரியாக 12 மாதத்திற்குள் புதி பத்திரத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.
புதிய கம்பனிச் சட்டப்படி கம்பனியின்
-
வரையறுக்கப்பட்ட subu6of
உத்தரவாதத்தால் பங்குகள் வரையறுக்கப்பட்ட வரையறுக் கம்பனி 85tbU6
!
பொதுக் கம்பனி தனியார்
அருணோதயக்கல்லூரி

3oñğföFL°LLib
ம் 3ம் திகதிநடைமுறைக்கு வந்தது. புதிய கம்பனிச் ாற்றங்கள் வருமாறுசமர்ப்பிக்கவேண்டிய அகவிதி, புறவிதிகளுக்குப்
பைஉருவாக்கியிருத்தல்ஒற்றைப்பர் ர்கம்பனி றையிலுள்ள மக்கள் கம்பனிகளைப் பொதுக் ன்கீழ் பதிவுசெய்தலும், ளிவாக வரையறுத்திருத்தல். பனியாக மாற்றியமைக்கக்கூடிய வசதிகளை
த்தின்மூலம் கம்பனிகளை ஒன்றிணைக்கமுடிதல். பொதுக்கம்பனியாக மாற்றுவதற்கான கம்பனிப்
கருவுக்குப் பதிலாக வெளிப்படுத்தப்பட்ட மூலதனம்
ருத்தல். கம்பனி உரிமையாளர்கள் எல்லோரும் அழைப்பு விடாதுதீர்மானம் எடுக்கமுடியும்.
லத்தை 9 மாதங்களிலிருந்து 6 மாதங்களாகக்
J60D, அன்றி வர்த்தக உயர்நீதிமன்றமே கையாளுதல்.
பணிகளும் புதிய கம்பனிச் சட்டம் அமுலுக்கு வந்த யகம்பனிச்சட்டத்தின்கீழ் பதிவுசெய்து உருவாக்கல்
65
ம்பனி
வரையறுக்கப்படாத siblj6of
ால் JLJLngs
-
bu6of கரைகடந்த கம்பனி
53 ഷ്ണടത്തുശ

Page 216
கம்பனிகள் உருவாக்கம் கம்பனியைப் பதிவு செய்வதற்காக * ஆரம்பப் பங்காளர் ஒவ்வொருவரும் ஒப்பமிட் * கம்பனியின் பெயர் பங்களாளருடைய உச்ச
கம்பனியின் பெயருக்கு சமனான அல்லது
வெளிப்படுத்தும் அறிக்கை. * இயக்குநராகக் கடமையாற்ற இயக்குநரின் ச1 * செயலாளராக இருப்பதற்குச் சம்மதம் தெரிவி * அமைப்பு அகவிதி.
என்பவற்றைக் கம்பனி
பங்கு வகை
கம்பனி வழங்கும் பங்குகள் வருமாறுசாதாரண பங்குகள். முன்னுரிமைப் பங்குகள். வாக்குரிமையற்றபங்குகள். நிபந்தனையுடன் கூடிய வாக்குரிமைப்பங்குக
பொன்னான பங்குகள்.
அமைப்பு அகவிதியிற் காணப்படும் விடயங் 1. கம்பனியின் குறிக்கோள்கள். 2. கம்பனியின் பங்குதாரர்களின் கடமைகளும் உ 3. கம்பனியின் முகாமையும் நிர்வாகமும்,
ஒற்றைப் பங்குதாரர் கம்பனி
ஒற்றைப் பங்குதாரர் கம்பனியில் ஒற்றைப் பங் உடைய கூட்டிணைக்கப்பட்டநிறுவனமாக இருக்கே
வெளிப்படுத்திய மூலதனம்
கம்பனிச்சட்டத்தின் 58வது சரத்தின்படி வெளிப்
தொடர்பாகவும் பங்குகள் மீதான அழைப்பு தொட
வருமதிகளினதும் கூட்டுத்தொகை ஆகும்.
கம்பனிப் பிணக்குச் சபை
கம்பனியின் பிணக்குகளைத் தீர்ப்பதற்கு பின நியமிக்கப்பட்ட 3-5 பேர் இதில் அங்கம் வகிப்பர். இர
来源 来 உசாத்துணை நூல்கள்
1. புதிய கம்பனிச் சட்டம் (சிவநேசராஜர்) 2. கம்பனிகள் சட்டம் (Uாலேஸ்வரன்)
൧രുന്നൂlശ 15

- மாதிரிப் படிவத்திலான விண்ணப்பம். Dான அறிவுக்கு எட்டிய வரையில் இப்பொழுதுள்ள கிட்டிய பெயருடைய கம்பனிகள் இல்லையென
2மதக் கடிதம், த்த கடிதம்,
ப் பதிவாளரிடம் சமர்ப்பித்தல் வேண்டும்.
கள்.
உரிமைகளும்.
குதாரராக திறைசேரி செயலாளர்/சட்ட ஆளுமை வண்டும்.
படுத்தியமூலதனம் என்பது கம்பனிபங்கு வழங்கல் ர்பாகவும் கம்பனிக்கு கிடைக்கவேண்டிய எல்லா
ாக்கு சபை உருவாக்கப்பட்டுள்ளது. அமைச்சரால் ந்த சபையின் பதவிக்காலம் 5 வருடங்களாகும்.
ஆக்கம் : கு. பிரியதர்சினி
க.பொ.த உ/த 2008 வர்த்தகம்.
! - அருணோதயக்கல்லூரி

Page 217
பெண்ணே நீ விழித்
இவ்வையகம் தழைக்க எனப் பெண் என்ற பெயருடன் பிறந்தாள் பிறந்ததனால் பாவம் என்றனர் வீட்டினுள்ளும் அவளை முடக்கினர்
பெண்ணுரிமையை நசுக்கவென அ விதவைவாழாவெட்டிமலடி விபச்சா வகையான பட்டமுடன் உடன் கட்ை உவப்பாய்க் கூறினர் உலகில் அன்
நேற்றொரு பாரதி தோன்றியே பெண்ணுக்கு விடுதலை வேண்டுெ பெண்ணின் பெருமை பெற்றிடப் பெரும் பணியும் செய்திட்டான் எனி
உலக அழகிப்பட்டத்திற்காய் குறைய புனிதநீராட்டுவிழாவென விளம்பர கலியாணச் சந்தையிலோ காட்சிப் ெ காட்டும்நிலைதான் இன்றுவரைமா
இவையெல்லாம் பெண்ணுக்குப் ெ பேணிடுவீர்காலந்தோறும்தப்பாம தேனொழுகப் பேசியே பெண்ணை பேதையராக்கினர் தம்மையும் பேை
இந்தநிலை நீங்கிப் பெருமையுடன் நிறைவு பல பெற்றுச் சாதனைகள்
நிலைநாட்டிச் சகலதும் எய்திடப் பெ நீவிழித்திடிலோ இங்குனக்கு விடிவு
அருணோதயக்கல்லூரி-1

நிழலோ விழவுண்டு
றும்.?
ாடையுடனும் ப்படுத்தியும் பாருளாயும் றியதோ?
Jct,00LDumb லெனத்
இன்னும் தயராக்கினர்
scor(3600T
க. அபிராமி க.பொ.த உ/த 2OO8 5606).

Page 218
விளை
டாக்குத்தரம்மா என்னாலை நிக்க ஏலாமை கிடக்குது தலையைச் சுத்துது உசார் வர்ற மாதிரி ஒரு ஊசியைப் போட்டு விடுங்கோ உங்களுக்கு புண்ணியம் கிடைக்கும் என நோயையும் கூறி மருந்தையும் கூறிக்கொண்டு அனைத்து நோய் களின் இருப்பிடமாகக் காட்சியளித்துக்கொண் டிருந்தான்மதன்.
சனக்கூட்டத்தால்நிரம்பிவழிந்தஅந்தபிரபல வைத்தியசாலைக் கூட்டத்தில் அவனை ஏறெடுத் துப் பார்க்க யாருக்கும் நேரமில்லைப்போலும். ஆயினும் அங்கிருந்த தாதி ஒருவர் மட்டும் அவனைப்பிடித்து அருகிலுள்ள கதிரையில் அமர வைத்தாள். டாக்டரிடம் அவனைக் காண்பிப்பதற் கான முயற்சியில் ஈடுபட்ட அவள் அதில் வெற்றி யும் கண்டாள்.
அங்கேடாக்டரிடம் சென்றஅவனுக்குமீதமாக இருந்த இதயநோயும் தன்னைப் பற்றிக்கொள் வதாக ஒரு உணர்வு. அப்படி அவனுக்கு என்ன தான் ஆச்சரியம்? வைத்தியராக வீற்றிருந்தவள் தான் அவனுக்கு ஆச்சரியம். அப்படி என்றால் அவனுக்கு அந்த வைத்தியரைத் தெரியுமா?
ஆம் அவனுடைய துடிப்பான காலத்து ஆருயிர்க்காதலியே அங்குதங்கப் பதுமைபோல வைத்தியசாலையில் வீற்றிருந்தாள். அவனுடைய நினைவுச்சக்கரம் ஏழு ஆண்டுகள் முன்னோக்கிச் சுழல்கிறது. அந்த நினைவுகளை மீட்டுப்பார்த்த போது இனிமையாக இருந்தாலும் மனதில் ஒரு மூலையில் குற்ற உணர்வு ரோஜா முள்ளாய்த் தைத்தது.
ஆம் அவள் பெயர் மதுமி. பெயருக்கேற் றாற்போல் அழகானவள். அந்தப் பிரபல பாட சாலையில் மதன் கணிதப் பிரிவிலும் மதுமி விஞ்ஞானப்பிரிவிலும் ஒரே ஆண்டில் கல்விகற்ற னர். மதனும் மதுமியும் நண்பர்களாக இணைந்து ஆருயிர்க் காதலர்களாக மாறினார்கள். அவர் களுடைய காதல் ஓடம் 3 வருடங்கள் தங்கு
ക്രടത്തുൾ 15

வுகள்
தடையின்றி அமைதியாக ஓடியது. 3 வருடங் களாக இனிமையாக ஓடிய காதல் ஓடம் திடீரெனப் பனிப்பாறையில் மோதியதோ? சிறப்பாகத்துடித்த காதல் இதயங்கள் நாடி நரம்புகள் சோர்வடைந்து துடிக்க மறுத்தன.
இத்தனைக்கும் காரணம்தான்என்ன? மதன் - மதுமி காதல் விவகாரம் மதனின் வீட்டாருக்குத் தெரியவரவே பெரியதொரு பூகம்பமே வெடித்தது. மதனின் வீட்டார்வரட்டுக் கெளரவத்திற்கு அடிமை யானவர்கள். வருங்கால இன்ஜினியர் அல்லவா மதன். அவனைச் சீதனச் சந்தையில் அதிக விலைக்கு விற்கலாம் என அவனது பெற்றோர் கனவு கண்டார்கள்.
மதுமி அழகாய் இருந்தாள். ஆனால் அந்தஸ்து இருக்கவில்லை. மதுமிபருவச்செழிப்பு மிக்கவளாகக் காணப்பட்டாள். ஆனால் சீதனச் சந்தையில் விலைபேசி விற்கப்படும் காளை அல்லவா மதன். அந்தக் காளையை விலை கொடுத்து வாங்குமளவிற்கு இந்த ஏழையிடம் பணம் எது?
மதன் அறிவுள்ளவன் ஆனால் பணத்தை மூச்சுக்காற்றாய்ச் சுவாசிப்பவன். மதுமி அழகி என்றவுடன் காதலித்தவன், ஏழை என அறிந்த தும் கைவிடத் துடித்தவன். சீதனச் சந்தையில் விலைபேசப்பட்டான்மதன். அத்தோடு அவர்களது காதலுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
பெற்றோரின் வரட்டுக் கெளரவத்தினால் சீதனச் சந்தையில் விலைபேசப்பட்டமதன் இன்று அரச மருத்துவமனையில் நோயினால் அல்லற் படுகிறான். கார் பங்களா எனப் பல வசதிகளுடன் வாழ்ந்தவன் இன்று அளவுக்குமீறிய குடியினால் ஈரல் பாதிக்கப்பட்டு உள்ளான் என அறிந்ததும் மதுமியின் மனதும் லேசாக வலித்தது. அவளு டைய முன்னாள் ஆருயிர்க் காதலனல்லவா அவன்.
6 - அருணோதயக்கல்லூரி

Page 219
மதுமி அறிவாளி. ஆனால் அன்புக்காய் ஏங்கியவள். இத்தனைக்கும் அவள் ஒரு அநாதை. அவள் பிறந்ததுமே தாய் இறந்துவிட்டார். இதனால் தந்ைைத வேறு திருமணம் முடித்தார். தந்தையும் கொடூர யுத்தத்தால்காவுகொள்ளப்பட சித்தியின் அரவணைப்பில் வாழ்ந்தாள்.
முதன்முதலாய்மதனின் அன்பைப் பெற்றுப் பூரித்தவள். ஆனால் மதனும்தானும் சேரமுடியாது என அறிந்தபோது அனலிலிட்ட மெழுகாய் உருகி யவள். அந்த சோதனைகளெல்லாம் அவளைச் சாதனையாளராக்கிவிட்டது. அவள் பலதடைக்கற் களையும் படிக்கற்களாக்கிடாக்டரானவள்.
இவ்வாறு இருவரும் பழையதை மீட்டிப் பார்த்தவண்ணம் இருந்தபோது தொலைபேசி ஒலி அவர்களைச் சுயநினைவிற்குக் கொண்டு வந்தது. தொலைபேசியில்உரையாடலை முடித்த மதுமிமதனை நோக்கிமதன் எப்படி இருக்கிறீங்க என வினாவினாள்.
மதன், மதுமி அறிவும் அன்பும் உள்ள உன்னை மறந்து அந்தஸ்துள்ள பெண்ணைத் திருமணம்செய்தேன்.அவளிடம் எவ்வளவு பணம் காணப்பட்டதோ அவ்வளவுக்குச் செருக்கும் காணப்பட்டது. அவளுக்கு அன்பு என்றால் என்னவென்று தெரியாது. என்னைக்கணவனாக மதிப்பது கிடையாது. இதனால் தினமும் சண்டை. நாங்கள் பிரிந்துவிட்டோம். உனக்குநான் செய்த துரோகத்துக்கு கடவுள் நல்ல தண்டனை தந்திட் டார்.நான் ஒரு துரதிஷ்டக்காரன். நான்நினைச்சது எதுவும் நடக்கலை மதுமி எனப் புலம்பியவனை மதுமி இடைமறித்து மதன் வாழ்க்கைன்னா தடைக்கற்கள் இருக்கும். அந்த தடைக்கற்களை எல்லாம் படிக்கற்களாக மாற்றி வாழ்பவன்தான்
குருவை மிஞ்சாத சிஷ்யன் மதிப் Poor is the pupil who doe:
அருணோதயக்கல்லூரி

மனிதன் எனதத்துவம் உரைத்தாள். புத்தரேவந்து புத்திமதி கூறினாலும் புரியும் நிலையில் அவ னில்லை என்பதை உணராத பேதையாய் இருந் தாள் அவள்.
கடமையை கருத்திற்கொண்டு மதனைப் பரிசோதித்த மதுமி மதனுக்கு ஈரல் நன்றாகப் பாதிக்கப்பட்டுள்ளது என்பதையும் இந்நிலை தொடர்ந்தால் அவன் அதிககாலம் உயிர்வாழ மாட்டான் எனவும் புரிந்துகொண்டாள். இதற்கிடை யில் மதன்
மதுமி நீங்கள் எப்படி இருக்கிறீங்க? எனக் (885 LT6öT
வைத்தியரானதும்பலர்என்னைத்திருமணம் செய்ய முன்வந்தனர். ஆனால் நான் திருமணச் சந்தையில்பேரம்பேசப்படுவதைவிரும்பவில்லை. பாதிக்கப்பட்ட மக்களுக்கே எனது சேவையை ர்ப்பணிப் ந்தத்தில் பெற்றோரை இழந்து அநாதையாக நின்ற நித்தியாவைத் தத்தெடுத்து வளர்க்கின்றேன் எனக் கூறினாள்.
அதனைக்கேட்ட மதன் சொறி மதுமி என்னால உங்க வாழ்க்கை வீணாயிடுச்சி எனக் கலங்கியவனிடம் அதைப் பொருட்படுத்தாதமதுமி உங்களது ஈரல் நன்றாகப் பாதிக்கப்பட்டுள்ளது. என்னால முடிந்தவரை எனது மருத்துவக் கல்வி மூலம் உங்களைக் காப்பாற்ற முயற்சி செய்கின் றேன் என உறுதிமொழி வழங்கிய அவள் பாரதி கண்ட இலட்சியப் புதுமைப் பெண்ணாகவே
அந்த வேளையில் தோன்றினள்.
அ. லிதர்சினி க.பொ.த. உ/த 2010 வர்த்தகம்
来 来 来源
பற்றவன்.
not surposs his master
- Leonardo Da Vinci.

Page 220
பெண்ணின் 6
தாய்க்குலத்தின் பெருமையைச்:ெ பேய்கள் கூட செவிசாய்த்திடும் என் தாலாட்டுப்பாடுபவள் பெண் அவளி வாலாட்டநினைப்பது மடமை.
அகப்பையும் பிடிப்பாள் அன்பும்கா அடக்க முனைந்தால் அம்புபோல்ட பாரதிகண்ட பதுமைப்பெண்ணல்ல பால் வடியும் முகம் கொண்டவளல்ல தயவுதாட்சணியம் உடையவள் பெ6 தயாளகுணம் கொண்டவளும் இவ ஆணுக்குப் பெண்இங்கே நிகர் என் ஆதரவோடுதலை நிமிர்ந்துநின்றா அடுப்பு ஊதி இருக்கலாம் அது அந் ஆனால் இன்று புதுமைப் பெண்ண கிணற்றுத்தவளைபோல் இருந்தாள் பட்டாம்பூச்சிபோல் இருக்கிறாள் இந் பெண்ணிடம் சீதனம் கேட்பதுஆணு பேதையின் மனதை வருத்துவதே உ
உலகத் தகவல் இன்ரநெற்றின்
மனிதகுலம் தோன்றிய நாளில் இருந்தே இரு தனி நபர்களுக்கிடையில் வெவ்வேறு வடிவங்களில் தகவல் தொடர்புகள் நடைபெற்று வந்துள்ளன. மொழி தோன்றிய பின் தகவல் தொடர்பில் இருந்த சிக்கல்கள் நீங்கின. ஆயினும் தூரத்தே இருக்கின்ற ஒருவருடன் தகவல் பரிமாற் றம்செய்வதுசவால்நிறைந்தஒன்றாகவேஇருந்தது. தொலைத் தொடர்பின் பரிணாம வளர்ச்சி ஆரம்பமாகியது 123 வருடங்களுக்கு முன்பு, அலெக்சாண்டர் கிரகம்பெல் தகவல் தொடர்பில் ஒருபுரட்சியைஏற்படுத்தினர். இதனைத்தொடர்ந்து பல புதிய மாற்றங்கள் தகவல் தொடர்பில் ஒரு
മദ്ര6രുന്നൂuശ 15

ld6). D
ால்வதானால் பேன்
Lib
ட்டுவாள் ாய்வாள்
6
6
T
36T. றான் பாரதி (86T. தக்காலம் ல்லவா? ா அந்தக்காலம் தக்காலம்
க்கு அழகா -6öT 6&Fuj6ort?
Lunt. LurtL56of
க. பொ.த. உ/த 2O1O 560)6O.
கிளைக்கோப்பு நன்மைகள்
புரட்சியை ஏற்படுத்தின. இதனைத்தொடர்ந்து பல புதிய மாற்றங்கள்தகவவல் தொடர்பில் ஏற்பட்டன. ஆரம்பகாலமாற்றங்கள்மெதுவாகவும் அண்மைக் கால மாற்றங்கள் மிக விரைவாகவும் ஆனால் வியக்கத்தக்கதாகவும் அமைகின்றன. செயற் கைக்கோள் தகவல் தொடர்புகள் வளர்ச்சியடைந் தன. ஒளியிழைத்தகவல் பரிமாற்றம் இன்னோர் திருப்புமுனையாகத்தகவல் தொடர்புபரிமாற்றத் தில் ஏற்பட்டது. மனிதனின் பேச்சை டிஜிற்றல் வடிவமாக மாற்றும் தொழில்நுட்பம் வியக்கத்தக்க வகையில் வளர்ந்தது. தகவல் தொடர்பின் ஒரு புதிய பரிணாமமே இன்ரநெற் எனப்படும். இன்ர
8 - அருணோதயக்கல்லூரி

Page 221
நஷனல் நெற்வேர்க் என்பதன் சுருக்கமே இன்ர நெற் எனப்படுகின்றது. இந்த இன்ரநெற் தொழில் நுட்பம் பரந்து விரிந்து நிற்கும் இந்த உலகத்தை மிகச் சுருக்கிவிட்டது. ஒருகையில் அடக்கக்கூடியது போன்றுஅமைத்துவிட்டது. மனிதன் கருவிகளின் கர்த்தா ஆவான். அவன் உருவாக்கிய கருவி களுள் சாலச்சிறந்ததாக மொழி உள்ளது. அதன் ஊடகத்தகவல்தொடர்பில் எத்தனையோ மாற்றங் கள் ஏற்பட்டுவிட்டன. 1960இல் ஐக்கிய அமெரிக்க அரசுகளின் பாதுகாப்புத் துறையால் நடத்தப்பட்ட ஒரு பரிசோதனையின் வளர்ச்சியால் இது ஏற் பட்டதெனக் கூறப்படுகின்றது.
சர்வதேசத் தொடர்பால் வலைப்பின்னல் வேலைத்திட்டத்தையும் கணினியையும் பயன் படுத்தி உலக ரீதியாகத் தகவல்களைப் பரிமாறிக் கொள்ளும் ஒரு முறையாக இன்ரநெற் அமை கின்றது. இங்கிலாந்தில் இருக்கும் ஒரு அறிவியல் நூலகத்தின் புத்தக அடுக்குகளை கொழும்பில் உள்ள ஒரு மாணவனின் படிக்கும் அறைக்குள் ளேயே கொண்டுவரமுடியும் என்பதனை இன்ர நெற் வாயிலாக அறியமுடிகின்றது. உலகம் முழு வதிலும் பல்வேறு இடங்களில் நிறுவப்பட்டுள்ள கொம்பியூட்டர் அமைப்புக்களுக்கிடையே தகவல் தொடர்பை இன்ரநெற் சாத்தியமாக்கியுள்ளது. உலகின் பல்வேறு இடங்களில் பெரிய பெரிய கம்பியுட்டர் நிறுவனங்கள் மிகவும் சக்திவாய்ந்த கொம்பியுட்டர்களை நிறுவி அவற்றில் வணிகம், மருத்துவம்,அறிவியல், இலக்கியம், விளையாட்டு, பொழுதுபோக்கு போன்ற பல்வேறு துறைகள் தொடர்பாகஏராளமானதகவல்களைப்பதிவுசெய்து வைத்துள்ளன. அவற்றைத் தகவல் களஞ்சியங் கள் என்று கூறலாம். இத்தகைய அரிய தகவல் களை நாம் எமது வீட்டில் இருந்தபடியே எமது கொம்பியுட்டர் திரையில் படித்தறிய முடியும். அவசியமானால் அத்தவல்களைப் பிரதி பண்ணி நகல் எடுத்துக்கொள்ள முடியும். இலங்கையில் இன்ரநெற் சேவையை வழங்கும் நிறுவனங் களாக லங்கா இன்ரநெற், சிறிலங்கா ரெலிக் கொம், சின்ரெக், டேராகொம் என்பன செயற்படு கின்றன.
அருணோதயக்கல்லூரி

இன்ரநெற் இந்த உலகத்தைச் சுருக்கி விட்டது. இன்றைய உலகம் போட்டி அடிப்படை யில் செயற்படுகின்ற ஒன்றாகும். வளர்ந்த நாடு களில் புத்தம் புதிய கலைகள் வளருகின்றன. அது தொடர்பான தகவல்களை பரிமாற்றிக் கொள்ள இது உதவுகின்றது. தகவல்களைப் பெறுவதில் உள்ள செலவுகளைச் சுருக்கிவிட்டது. இது வளர் முக நாடுகளில் உள்ளவர்கள் இத்தகவல்களைக் குறைந்த செலவில் பெறமுடிகின்றது. விரைந்து செல்லுகின்றது.இந்தஉலகம். அதற்கு விரைவான தகவல் தொடர்பு அவசியம். அதனை இது வழங்குகின்றது. அறிவுப் பரிமாற்றமற்ற உலக நாடுகளின்மக்களிடையேயுள்ள இடைவெளியைக் குறைக்க உதவுகின்றது. இது மனிதநாகரீகத்தை உயர்நிலைக்குக் கொண்டுசெல்ல உதவுகின்றது. மேலும் வணிகத்துறையில் இது மகத்தான சேவையைச் செய்கின்றது. வணிகத் துறையில் போட்டிமிகுந்ததாகியுள்ளது. இந்தப்போட்டி தேசிய எல்லையைக் கடந்துவிட்டது. தகவல்களைத் திரட்டவும் அது தொடர்பான எல்லையையும், முடிவுகளையும் எடுக்கமுடிகின்றது. எந்த ஒரு சரியான முடிவும் கிடைக்கக்கூடிய சரியான தகவல்களிலேயே தங்கும். கொள்வனவாளர், விற்பனையாளர்கள் தொடர்பான தகவல்களைத் திரட்ட உதவுகின்றது. தனது நிறுவனத்தின் உற்பத்திப் பொருளுக்கு இருக்கின்ற போட்டியா ளரை அறியமுடிகின்றது.தன் உற்பத்திப்பொருள் பற்றிய உலக அபிப்பிராயங்களைத் திரட்ட முடி கின்றது. சந்தையைப் பற்றிய பூரண அறிவு பெறமுடிகின்றது. சர்வதேச விளம்பரம் இன்று இன்றநெற்றில் சர்வசாதாரணமாக அமைகின் றது.உலகரீதியில்பொருட்களைஅறிமுகஞ்செய்ய உதவுகின்றது. இன்று இலங்கையில் தைத்த ஆடை இன்ரநெற் மூலமாக விளம்பரம் செய்யப் படுகின்றது. இதன்மூலம் சந்தையின்பருமனைக் கூட்டிப்பொருளதாரநலன்களைப்பெறஉதவுகின் றது. வணிகத்துறைக்கு மட்டுமன்றிச் சமூகத்தின ரிடையே பொதுஅறிவு வளர்ச்சியடையவும் உதவு கின்றது.
இ. ஜதீசன் 5gib 11 A
59 ഴ്ത്തuശ

Page 222
இசையின்
ஆயகலைகள் அறுபத்து நான்கில் ஒவ் வொன்றும் தாம் பெற்ற வடிவங்களில் நின்று மக் கள் பார்த்தும், கேட்டும், உணர்ந்தும், தன்னிலை மறந்து ரசிக்கக்கூடிய விதத்தில் வெளிப்பட்டு மனிதனை இசைவாக்கம் அடையச்செய்கின்றது. இன்றைய கால கட்டத்தில் நாட்டின் நெருக்கடி யான சூழ்நிலையில் மனிதன் மனிதனாக வாழ முடியாதநிலையில் மனவிரக்திஅடைந்து சீரழிந்த வாழ்வினை எதிர்நோக்கிக் கொண்டிருக்கும் இவ் வேளையில்கூட எவ்வித பாதிப்பிற்கும் உள்ளா காமல் அவனது துயரத்தைப் போக்கி அவனைத் தன்னிலை மறந்து மனச் சந்தோஷத்துடன் வாழவைக்கும் ஆற்றல் படைத்தது கலை தவிர வேறெதுவுமில்லை. எனவேதான் தற்போதைய நவீன உலகில் மனிதனை மனிதமாக வாழவைக் கும் பணியில் கலைகளும் இடம்பிடித்துள்ளன.
எனவேதான் இக்கலைக்குள்ளே இசைக் கலையை நாம் எடுத்துக்கொண்டோமானால் - ஆதிகால மனிதனும் யோகிகளும் ஏன் காடுகளில் தவம் செய்யும் முனிவர்களும் வேட்டையாடும் மக்களும்தாம் காதாற்கேட்டுஉணர்ந்தஒலிகளில் இருந்தேறுட்பமான ஒலிகளைக்கண்டுபிடித்தனர். மூங்கில்கள் முங்கிலோடு உராயும்போதும், தேன் குடித்த வண்டினம் சந்தோஷம் மேலிட அதை வெளிப்படுத்த எழுப்பிய ரீங்கார ஓசையும் சல சலத்துப்பாயும் அருவிநீரோடையும் அந்நீரானது பாறையிலே மோதியபோது ஏற்படுகின்ற சந்த மும், வேட்டையாடிய ஆதிமனிதன் நெருப்பிற்காக கல்லினை கல்லிலே அடித்தபோது ஏற்பட்ட ஓசை யும் ஏதோ ஒருவகைச் சத்தங்களை எழுப்பின. அத்துடன் இரும்பையும் இரும்பையும் அடித்து அதனால் ஏற்பட்ட சத்தங்களை வைத்து வேய்ங் குழலைக் கண்டுபிடித்து அதை ஊதி இசை யினைக் கண்டுபிடித்தான். இவ்வாறே ஆலய மணியில்நாதத்தினைக் கேட்டான். வேட்டையாடிப் பெற்ற மிருகங்களின் தோலினைத் தகரத்தில் இழுத்துக் கட்டி அடிக்கத் தொடங்கி அதிலிருந்து தோற்கருவிகளைத் தோற்றுவித்தான். மிருகங் களின் உரோமங்களை ஆதாரமாக வைத்து நரம்புவாத்தியங்களைக் கண்டுபிடித்தான். இவ்வா றெல்லாம் கண்டுபிடிக்கப்பட்ட இசையானது

தோற்றம்
இன்றைய நிலையில் இசையால் வசமாகார் எவரும் இல்லை என்ற நிலைக்கு மனிதர்களை இசைவடையச் செய்கின்றது.
அங்கே ஆயர் பாடியிலே கண்ணன் இசைக் கின்றவேய்ங்குழலில் இனியநாதத்தில் ஆவினம் தன்னிலை மறந்து பாலைச் சுரந்து மண்ணின் புளுதியை அடக்கினவாம் என்றால் மனிதன் எம்மாத்திரம். மனிதனைக் கொல்ல வரும் விசப் பாம்புகூட குழலின்நாதத்தைக் கேட்டுதன்னிலை விடுத்துப் பரதத்தைக் கடைப்பிடிக்கிறது. பாலை யில், குறிஞ்சியில், முல்லையில், நெய்தலில்பாடு பட்டு உழைத்த மனித இனம் தம் களைப்புத்தீர எதைச் செய்தார்கள்? ஆடினார்கள், பாடினார்கள், பாடலில் தன்னிலை மறந்தார்கள். தத்தம் தொழி லுக்கேற்பவும் நெற்றி வியர்வை நிலத்திற் சிந்த உழைத்தகளைப்புத்தீரவும், தொழில் சிறக்கவும், உருவெடுத்தவை தான் அருவிவெட்டுப் பாடல், பொலிப்பாடல், கப்பற்பாட்டு, மருத்துவப் பாடல், குறத்திப் பாடல், தெம்மாங்கி, நாலுங்கி, வாழி, தாலாட்டு என்பன.
இவ்வாறான இசையைக் கற்றறிந்தவர் மாத்திரமன்றி கேள்விஞானம் உடையவர்களும் கேட்டு ரசித்து உருசிக்கின்றனர். ஏனெனில் கலைகள் பாமரமக்களால் அவர்களின் முயற்சி யின்மூலமே இவைஉருவெடுத்துள்ளன. நாகரிக வளர்ச்சியடைந்துள்ள இக்காலத்தில் அவைகள் நூல்வடிவிலும்நூட்யவாத்தியக்கருவிகள்மூலமும் உருவெடுத்துள்ளன. வஞ்சகம் அறியாப்பிஞ்சுக் குழந்தைஅழுவதுஏனென்று அறியாமல்அழுகின் றது. இவ்அழுகையிடையே இசையைக் கேட்கிறது. அழுகையை நிறுத்தி இசையை ரசிக்கின்றது. எனவேதான் இவற்றிலிருந்து இசையானதுமனித வாழ்வை மேம்படுத்த எவ்வழிகளில் எல்லாம் நின்று சிறக்கின்றது. இவ்வாறான கலையை அழியவிடாமல் போற்றிப் பாதுகாக்கவேண்டியது தமிழ் மக்கள் ஒவ்வொருவரினதும் தலையாய கடமை ஆகும்.
செ. வாரணன் 5ub 11 A 米 来源 来
0 - அருணோதயக்கல்லூரி

Page 223
விஞ்ஞானத்தின்
ஆத்மஞானம், விஞ்ஞானம், இலக்கியம் எ மனிதனானவன் முழுமையடைகின்றான். இம் மூ இரண்டையும் எடுத்துக் கொள்வதன் காரணமாக பெறவோ முடியாது. இம்மூன்றிலே விஞ்ஞான கருதப்படுகின்றது. இவ் விஞ்ஞானமானது வில விண்வெளியுகத்திற்குச் செல்ல வைத்துக் கோள் வழிவகுத்துள்ளது.
20ஆம் நூற்றாண்டு காலப்பகுதியில் வ காலப்பகுதியிலே காலடி எடுத்து வைத்துப் பல இ எமது வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கிறோ விஞ்ஞானத்தின் விந்தைகள் மாறிமாறி நிகழ்ந்த விஞ்ஞானமானது விவசாயத்துறையிலே எவ்வாற நோக்கிப் பார்த்தால் விஞ்ஞானமானது விவச ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் ஒரு விவசாயிஆனவ கொண்டு நிலத்தை உழுது பயிரை விதைத்து வந் சாதனங்கள் மூலமாக நிலத்தைப் பண்படுத்திப் பய நீரை முன்னைய காலத்தில் எல்லாம் தானே கிை சிறப்புறவளர்த்து அதன் மூலமாகப் பயனைநாடின நீரானது இயந்திர சாதனங்கள் மூலமாகப் பாய்ச்சட்
முன்னர் எல்லாம் பாழாய்ப்போயிருந்த நிலங் ஆனால் அந்நிலங்களையே இப்போதுஉழுது பண்ட இதற்கும் முதற்காரணமாகத் திகழ்வது விஞ்ஞானத்
மற்றும் நம் போக்குவரத்துத் துறையிலே விஞ் என்று கூறினால் முன்னைய காலத்தில் எமது மூ மாட்டு வண்டிகளிலுமே பயணம்மேற்கொண்டதா தரைமார்க்கமாகவும், கடல்மார்க்கமாகவும், ஆகாய வண்ணம் உள்ளனர். இதற்குக் காரணமாயுள்ளது
அடுத்ததாகத் தொடர்பாடற்துறை சார்ந்த சாதி பறைசாற்றியே செய்திகளைப் பரிமாறிக் கொண் காலகட்டத்திலே வீட்டுக்கு வீடு தொலைபேசி, தெ இலத்திரனியல்சாதனங்கள்மூலமாகச்செய்திகள் உ முன்னரெல்லாம் ஓர் ஊரிலிருந்து மற்றொரு ஊ மூதாதையர்கள் கூறியிருந்தார்கள். ஆனால் தற் பொழுதிலேயே ஏனைய நாடுகளில் இடம்பெறும் அதைவிட இந்த முழு உலகமே ஒரு சிறிய கி நெருங்கிவிட்டமைக்கும் இத்தொடர்பாடற் சாதனங்
அருணோதயக்கல்லூரி-1

விநோதங்கள்
றும் முத்துறைகளின் கூட்டுறவு காரணமாக ஒரு ாறு துறைகளிலே ஒன்றையேனும் விட்டு ஏனைய மனிதன் வாழ்வில் முழுமையடையவோ, வளம் மானது மிகவும் முக்கியம் வாய்ந்த ஒன்றாகக் பகு நிலையிலே வாழ்ந்து வந்த மனிதனை ஒரு களை ஆராய்ச்சி செய்யும் அளவுக்கு முன்னேற
ாழ்ந்து கொண்டிருந்த நாம் 21ம் நூற்றாண்டு ன்னல்களுக்கும் சவால்களுக்கும் முகங்கொடுத்து b. இந்தக் காலகட்டத்திலே எமது தாயக நாட்டிலே வண்ணமே காணப்படுகின்றன. அந்த வகையிலே ான விநோதங்களைப் புரிந்துள்ளது எனச் சற்று ாயத்துறையிலே பல்வேறுபட்ட மாற்றங்களை ன்பழைமைமிக்ககாலத்திலே ஏரையும் எருதையுங் தான். ஆனால் இப்போது பல்வேறுபட்ட இயந்திர விரைநாட்டுகின்றான். அப்பயிருக்குத் தேவையான னற்றில் இருந்து நீரை வாரி இறைத்துப் பயிரைச் ான். ஆனால் இன்றைய காலகட்டத்திலே பயிருக்கு படுகிறது.
பகளில் பயிர் செய்யமுடியாத நிலை காணப்பட்டது. படுத்தியதால் பசுஞ்சோலைகளாக மாறிவந்துள்ளன. ந்தால் ஏற்பட்ட மாற்றங்களே எனலாம்.
ஞானமானது எவ்வாறு பங்களிப்புப் செய்துள்ளது நாதையர் அனைவரும் கால்நடையாகவும் மற்றும் கக் கூறப்படுகின்றது. ஆனால் இப்போதெல்லாம் மார்க்கமாகவுமே மனிதர்கள் பயணம் மேற்கொண்ட விஞ்ஞானப் புதுமைகளே எனலாம்.
னங்களை எடுத்துக்கொண்டால் முன்னரெல்லாம் தாக நாம் அறிகின்றோம். ஆனால் தற்போதைய லைநகல், தொலைப்பதிவு போன்ற பல்வேறுபட்ட டனுக்குடனேயேபரிமாறிக்கொள்ளப்பட்டுவருகிறது. ற்கு வந்து சேர்வதற்கு பல நாட்கள் செல்லும் என பாது விஞ்ஞான வளர்ச்சி காரணமாக ஒருநொடிப் விடயங்களை மிகவும் எளிதாக அறிய முடிகின்றது. ாமம் என்ற வகையிலே சுருங்கிவிட்டமைக்கும், களே காரணமாகின்றன.
61 ഴ്ത്തീരുന്ത്രശ

Page 224
மற்றும் மருத்துவத்துறையிலே விஞ்ஞானமr விளங்குகின்றது. அது எவ்வாறெனில் இப்போதெல் சத்திரசிகிச்சை எனும் முறையை மேற்கொண் பிணிகளுக்கெல்லாம் ஆளான மக்கள் குறையை குறைக்க முயற்சி செய்கிறார்கள். இதைவிடச் செயற் செய்து குழந்தையைக்கூட பிறக்கவைக்கும் ஆற் இன்னும் சொல்லவோ வேண்டும்.
இவ் வியத்தகு சாதனைகளையெல்லாம் இந்நாட்டையே அழிக்க வல்லவல்லமை பொருந்திய திகழ்ந்து வரும் விஞ்ஞானமே இத்தன்மையைக் ஏவுகணைகள் அனைத்துமே எம் தாயகபூமியை குழந்தைகள், பெரியோர்கள், இளைஞர்கள், மூதா6
ஆகையால் இதை மனதிற்கொண்டு விஞ்ஞா பயன்படுத்தலாம். இந்த அறிவும், ஆற்றலும் மிக்க மட்டுமே பயன்படுத்தி விஞ்ஞானத்தின் மூலமாக ஏ
விஞ்ஞானமானது மென்மேலும் வளர்ச்சிய புரியவேண்டும். அது மக்களுக்கு நன்மையான ஒ6
ஒன்றிணைந்த
ஒரே நிலப்பரப்பில் ஒரு அலகில் இருந்து வெ6 அலகின் மூலப்பொருளாகப் பயன்படுத்திப் பயிர்ச் ஆகிய விவசாயத் தொழிற்பாடுகள் பலவற்றை எனப்படும். அத்துடன் இப்பயிர்ச்செய்கையில் இயற்: வீட்டுத்துறையோடு தொடர்புபடுத்தப்பட்டு ஒன்றிை
உயிர்வாயு அலகு
൧ത്തുഞ്ചൈ 16
 
 

ானது மிகவும் செல்வாக்குச் செலுத்திவரும் ஒன்றாக லாம் வைத்தியசாலைகளிலே வைத்தியநிபுணர்கள் ாடு வருகின்றனர். இதன் மூலமாகக் கொடும் முழுமையாகத் தீர்க்கமுடியாவிடினும் ஓரளவேனும் கைமுறையில்கூட கருப்பையில் கருவைத்தரிக்கச் றல் படைத்துள்ளது என்றால் விஞ்ஞானம் பற்றி
படைத்த விஞ்ஞானமே, ஒருகணப்பொழுதிலே தாயும் உள்ளது. எல்லாவற்றிலும் முதன்மையாய்த் கொண்டுள்ளது. ஏராளமான அணுக்குண்டுகள், அழிக்கவல்லனவாயின. இதன் மூலம் ஏராளமான விதயர்கள் அழிவுக்குள்ளாகிவருகின்றனர்.
னத்தை ஆக்குவதற்கும் கையாளலாம், அழிக்கவும் 5 விஞ்ஞானத்தை நற்கருமங்களை ஆக்குவதற்கு ற்படுகின்ற பயன்களைப் பெற்று வாழவேண்டும்.
புற்றுப் பல்வேறு வகையான விநோதங்களைப் ன்றாகவே அமையவேண்டும்.
முரீ. அகலிகை 5pb 11 A
பயிர்ச்செய்கை
ரியேற்றப்படும் கழிவுப் பொருட்களை இன்னொரு செய்கை, விலங்கு வளர்ப்பு, உயிர்வாயு உற்பத்தி மேற்கொள்ளல் ஒன்றிணைந்த பயிர்ச்செய்கை கையான ஒன்றிணைந்ததன்மையைக் காணலாம். ணந்த பயிர்ச்செய்கை அலகு நிறுவப்படும்.
2 - அருணோதயக்கல்லூரி

Page 225
ஒன்றிணைந்த பயிர்ச்செய்கை அலகொ6 வேண்டிய விடயங்கள்.
5|T6oss6060: LD60psipidsou eligiu6OLura தரையின் அமைப்பைக் கவனத்திற்கொள்ளல் சமூகநிலைமைகளைக் கவனத்திற்கொள்ளல் பயிர்ச்செய்கை, விலங்கு வளர்ப்பு தொடர்பான உட்கட்டமைப்பு வசதிபோக்குவரத்துநீர்வசதி மூலதனம்.
ஒன்றிணைந்த பயிர்ச்செய்கை முறையின்
அலகு நிலத்தில் உச்ச உற்பத்தியைப் பெறமுடி கழிவுப் பொருட்களைச் சிறந்த முறையில் பய மண்ணின் இயல்பு விருத்தியடையும். மண்மீள வளமாக்கப்படும். ஆண்டு முழுவதும் வருமானம் கிடைக்கும். மண்ணரிப்பைத்தடுக்கலாம். வீட்டிற்குநிறையுணவு, சக்திகிடைக்கும். சூழல் மாசடைதல்தடுக்கப்படும். தொழிலாளர் உழைப்பை வருடம் முழுவதும் ெ விவசாயிகளின் இடர் ஐயப்பாடு குறைவு. ஒரு தொழில் முயற்சி தோல்வியடைந்தாலும் ! பண்ணைக் கழிவுகளை மீள்சுழற்சி செய்து ப
ஒன்றிணைந்த பயிர்ச்செய்கை முறையின்
ஆரம்பச் செலவு அதிகம். தொழில்நுட்ப அறிவு அவசியம். பரந்த நிலப்பரப்புத் தேவைப்படும். ஒன்றினது கழிவு மற்றொன்றுக்கு உணவாக விலங்கு பயிர்களை அழிக்க இடமுண்டு. விலங்கு, பயிர்கள் பற்றிய பூரண அறிவு தே8ை
)
மனிதனுக்குள் ஏற்களவே புை வெளிப்படுத்துவதுதான் கல்விய
அருணோதயக்கல்லூரி

றை நிறுவ முன்னர் கவனத்தில் கொள்ள
கொண்டு பயிரைத் தெரிதல்.
சட்டங்களைக் கவனத்திற்கொள்ளல்.
அனுகூலங்கள்
Լյլb. ன்படுத்தலாம்.
பறலாம்.
இன்னொன்றின் மூலம் ஈடுசெய்யலாம். யன்படுத்தலாம்.
பிரதிகூலங்கள்
பயன்படுத்தும்போது நோய்கள் பரவ இடமுண்டு.
க. தர்ஷன் SJub 11B
நந்திருக்கும் பரிபூரணத் தன்மையை கும்.
- விவேகானந்தர்.
3. ല്ക്കത്തുപ്ര

Page 226
5606
மண்ணுலகில் மகத்தான சாதனைகள் பல வற்றைநிலைநாட்டியமனிதன் இன்றுவிண்ணுல கிலும் வாகை சூடி வருகின்றான். உயர்மனிதவலு மூலம் நிலைநாட்டிய சாதனைகள் பல இன்று கைக்குள் அடக்கும் கருவிகள்மூலம் இயக்கப்பட்டு வருகின்றன. இத்தகைய கருவிகளில் முதலிடம் வகிப்பது கணனியே!
நாம் வாழும்இந்த யுகத்தைக் கணனியுகம் என்றேகூறலாம்.அந்தஅளவிற்குக்கணனியானது நமது அன்றாட நடவடிக்கைகளில் முக்கிய ஒரு அம்சமாக இருந்து வருகின்றது. விண்வெளிப் பயணங்கள், சிக்கல்நிறைந்தவிஞ்ஞானதொழில் நுட்பச்செயற்பாடுகள் முதல் சாதாரணவியாபாரக் கொடுக்கல் வாங்கல்கள் வரை கணனியின்றி நடைபெறுவது கடினமான செயல் ஆகும். கணனி களிற்பலவகை இருந்தாலும் அவற்றின்அடிப்படை ஒன்றே.
அறுபது ஆண்டுகளுக்கு முன்னர் கணனி யானது பல்கலைக் கழகங்களின் ஆராய்ச்சிக் கூடங்களிலும், பெரிய தொழிற்சாலைகளிலுமே பயன்பட்டு வந்தது. அப்போது அதற்கு அதிக பணச்செலவு ஏற்பட்டது. இலத்திரனியற் துறை யில் ஏற்பட்ட பெருவளர்ச்சி காரணமாகக் கணனி களின் விலைகள் குறைவடைந்தும் அவற்றின் பயன்பாடுகள் அதிகரித்தும் வருகின்றன. பல துறைகளிலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. பல்துறை சார்ந்தவர்கள் முதல் சாதாரண மக்கள் வரை கணனியைப் பற்றி அறிய ஆவலாக உள்ளார்கள். ஏனெனில் கணனியைப் பற்றி தெரிந்துகொள்ளாவிடின் எதிர்காலத்தில் பல பிரச்சினைகளை எதிர்நோக்கவேண்டி வரும்.
கணனியானது தரவினைப் பெற்று நாம் கூறும்படி செய்முறைக்கு உட்படுத்தி நாம் விரும் பும் வகையில்தகவலாகத்தரக்கூடிய ஒரு இலத்திர னியற் சாதனமாகும். கணனி பல இயல்புகளைக் கொண்டுள்ளது. கணனி மிகுந்த வேகத்தில் செயற்படும். எவ்வளவு நேரம் தொடர்ந்து வேலை புரிந்தாலும் களைப்படையாது நினைவகத்தில்
ദ്ര6രുന്നൂശ 16

ரியுகம்
வைத்திருக்கும் தகவல்களை ஒரு சில செக்கனில் மீளப் பெற்றுக்கொள்ளலாம்.
நவீன கணனிகளுக்கு வித்திட்ட ஆரம்பக் கணனியானது 1617இல் ஜான் நாப்பியார் என்பவரால் அமைக்கப்பட்டது. இது மேலும் விருத்தி செய்யப்பட்டது. வினைத்திறன் மிக்க கணனி ஒன்று 1828இல் சார்ல்ஸ் பபேஜ் என்பவ ரால் அமைக்கப்பட்டது. லேடி அடா என்ற பெண் கணனிகளுக்குத் தகவல்களை வழங்கிய முதல் நபர் ஆவார்.
முன்னைய காலங்களில் அமைக்கப்பட்ட கணனிகள் பாரம் கூடியனவாக இருந்தன. ஆனால் 1944ஆம் ஆண்டளவில் அமைக்கப் பட்ட கணனிகள் அதிக வினைத்திறன்மிக்கவை. இவற்றைத் தொடர்ந்துவந்த கணனிகள் பாரம் குறைந்த வையாக அமைக்கப்பட்டன. இதற்குப் பின்வந்தவர்களால் கணனியானது மேலும் விருத்தி செய்யப்பட்டது. நம்பகத்தன்மை, விரை வில் செயல்புரியும் ஆற்றல் என்பன கணனியின் முக்கிய அனுகூலங்கள் ஆகும்.
விண்வெளிப் பயணங்கள் முதல் பல்துறை சார்ந்த விடயங்கள் வரை கணனி தனது திறமை களை நிரூபித்துள்ளது. கணனி மூலம் உலகில் உள்ள எந்தவொரு பிரதேசத்திற்கும் தொடர்பினை ஏற்படுத்த முடியும்.
கணனிகளின் பயன்கள் கணக்கற்றவை. ஆனால் அவை சில பிரதிகூலங்களையும் கொண் டுள்ளன. கணனிகளால் மனிதனின் சிந்தனை
ஓய்வு நேரம் குறைவடைகின்றது. இளஞ்சமூகத் தினரை தவறான வழிகளில் இட்டுச் செல்லவும் வாய்ப்பு உண்டு. எனினும் இருபத்தோராம் நூற் றாண்டில் ஈடிணையற்ற கருவி கணனி என்பதில் ஐயமில்லை.
அ. கபில்ராஜ் தரம் 11B
ぐ> ぐ> ぐ>
4 — ീന്ദ്രത്തguർമർണ്ണി

Page 227
தமிழ் - ஒரு பெரும் (
தமிழ் எவ்வளவு இனிமையான சொல் இதனி லும் இனிமை வாய்ந்த சொல் வேறு உண்டோ! வானத்து வெண்ணிலாவும், விண்ணுயர்ந்த மலைமுடியும், பெருங்கடலும் வளைந்தோடும் நல்லாறும், கடலும், உலகின் அழியாத சொத்துக் கள்! ஒளிவிடும் தாரகையும், மழைபொழியும் மேகங்களும் உலகில் என்றுமேநிலைத்திருக்கும்! கதிரவன் ஒளியும் தென்றலின் இனிமையும் உலகு உள்ளளவும் அழியாது. அதைப் போலத்தான் நமது அருமைத் தமிழும் தோன்றி வளரும் எதிர்காலப் புது நெஞ்சங்களிலெல்லாம் என்றும் ஓயாது ஒலித்துக்கொண்டிருக்கும் அழியாத பெரும் பொருள்.
அகத்தியர் வகுத்த தமிழ் தொல்காப்பியரும் வள்ளுவரும் போற்றி வளர்த்த தமிழ்நக்கீரரும், இளங்கோவும் மதித்து உரையாடிய தமிழ் சாத் தனாரும், பவணந்தியும், ஒளவையும், புகழேந்தி யும் நாடெல்லாம் உலவி வளர்த்ததமிழ் கண்ணு தற்பெருங்கடவுளும், முடியுடை மூவேந்தர்களும் கழகங்களால் காத்ததமிழ் அந்தத்தமிழைத்தான் அழியாதபெரும்பொருள்என்கிறோம். ஒளிர்வான விளக்கென்கிறோம்.
தமிழ் உணர்வால் சிந்தை குளிரும் தமிழ் கற்றதால் நெஞ்சம் மகிழும் தமிழ் மகனென்ற ழைக்கப்படுவதால் உள்ளமெல்லாம் ஆனந்தக் கூத்தாடும் தோண்டி எடுக்கப்படும் பொன்னும், வெட்டி எடுக்கப்படும் வைரமும் மூழ்குவதால் கிடைக்கும் ஒளிமுத்தும், செம்பரிதியும் முழுமதியும் வானவில்லும் வளர்பிறையும் நீள் மலையும், நெடுங்கலையும்புகழ்நாடும், புவியரசும் ஒருங்கே இணைந்து நின்றாலும் ஒரு தமிழ்மொழிக்கு இணையாகா என்பது மட்டும் திண்ணம்! மண் ணிடை மல்கிக் கிடக்கும் எத்தனையோ ஆயிரம் மொழிகளுள் தமிழ்மொழிபோல் இன்றுவரை எதுவுமே இருந்ததாகவோ இருப்பதாகவோ தெரியவே இல்லை! இளமையும், எழிலும்,
அருணோதயக்கல்லூரி

அழியாத பாருள்
வனப்பும், வாய்மையும் ஒருங்கே தோய்ந்துாறிய இதயமொழிதான் தமிழ் அந்தத் தமிழ்மொழி யைத்தான் போற்றுகின்றோம்.
மனித இனமே முதன் முதல் தோன்றி வளர்ந்த லெமூரியாவில் மனிதனின் தேவை களையும் எழுச்சிகளையும், எண்ணங்களையும் ஒருசேரத்தொகுத்துமுறையாக அறிவிக்கப்பயன் பட்ட ஒரே மொழிதமிழ் கையசைப்பால் செய்கை காட்டி முகத்தால் நுணுக்கம் உணர்த்திப் பயத்தை யும், மகிழ்வையும்தனித்தனியே செய்விக்கப்புதுச் செய்கை முறைகளைப் பயன்படுத்திய மனித னுக்குக்காலவேகம் மொழிநுணுக்கமுறையைத் தொடக்கியது. எண்ணத்தை முதலில் எழுதிக்காட்ட முடியாவிட்டாலும் பொருள்களையும் தேவை களையும் சிறுசிறு ஓவியம் தீட்டுவதன் மூலம் வரைந்து காட்டி எதிரிலிருந்தவர்களைப் புரிந்து கொள்ளச்செய்து இருக்கின்றான் மனிதன். அந்த முறை அதிகமாகப் பயன்படாமையால், மொழி ஒன்றை அமைக்க அரும்பாடுபட்டு இருக்கிறான். காகம் கரையும்போதும், மாடுகள் சத்தம் இடும் போதும் குயில்கள் கூவுகின்றபோதும் அவன் ஒலிகளை மட்டும் கேட்பதில்லை. அதிலே புதிய மொழிக்குறிப்புகள் ஒலிப்பதைக் கண்டெடுத்திருக் கிறான். அதனை வெகுநாட்கள் வரையில் கூர்ந் தும் கவனித்து இருக்கிறான். அக்கவனத்தின் எதிரொலியென இவனுக்கென ஒரு மொழிக் குறிப்பையும் அமைத்துக் கொண்டிருக்கிறான். அத்தகைய அருமையான மொழிக் குறிப்பின் தொகுப்புத்தான்நமது இனிமைத்தமிழ்,
எனவே தமிழ் தோன்றி வெகு நாட்களாகி விட்டது. உலகம் தோன்றும்போதே தமிழ்த்தாய் ஆனந்தத் தாண்டவமாடியிருக்கிறாள். உலகிலே வழங்கும் 7500 மொழிகளுள் தமிழ்மொழிபோல் தொன்மையும் சிறப்புங்கொண்ட மொழியோ, சீரிளமை கொண்ட மொழியோ உலகிலே இன்று வரை தோன்றியதாகச் சரித்திரக் குறிப்பில்லை.
55 ല്ല6ത്തുശ്രൂ

Page 228
எல்லா மொழிக்கும் சில நூறு ஆண்டுகள்தான் வயது; ஆனால்தமிழ்த்தாய்க்கு அதுவல்ல வயது வரலாறும் ஆராய்ச்சியும் கூறுகின்றபடி நோக்கி னால் தமிழின் தொன்மையை எம் மொழியும் பெற்றிடமுடியாது. இக்காரணம் பற்றியே தமிழ் மன்னர்களாலும், மக்களாலும் வளர்க்கப்பட்டு புலவர்களாலும், கவிஞர்களாலும் புதுமை மெரு கும் இலக்கியச் செறிவும் அளிக்கப்பட்டு வந்திருக் கிறது. எவ்வளவோ ஆயிரம் காவியங்கள், எத் தனையோ அருமையான இலக்கியங்கள், எவ் வளவோ நாகரிகமறிவிக்கும் தமிழ் நூல்கள், எத்தனையோ அரசியல்நீதிநூல்கள், எவ்வளவோ கவிதைக் குவியல்கள், எண்ணற்ற பக்திப் பாடல்கள் தமிழ்மொழி பெற்றெடுத்த அருமைச் செல்வங்கள் இவைகள்.
இலத்திரனியல்யுகத்
உலகிலே எண்ணற்ற விலங்குகள் வாழ்கின் றன. இந்த விலங்குகளில் ஒன்றாக அவற்றோடு அவற்றைப்போல் மனிதனும் வாழ்ந்தான். இது பழங்கதை, ஆனால் இன்றோ மனிதன் தான் வாழும் புவிச் சூழலை மட்டுமன்றி அண்டம் முழுவதையும்தன்கட்டுப்பாட்டுக்குள்கொண்டுவர முயன்று வெற்றியும் கண்டுவருகின்றான். எடுத்த காரியம்யாவிலும் வெற்றிஎன்றுகூறும் அளவிற்கு மனிதன் வளர்ச்சியடைந்து மனிதனின் வளர்ச்சி பல்வேறு கட்டங்களிலே படிப்படியாக நிகழ்ந்து வருகிறது.
மனிதன் தனது வளர்ச்சியின் முதலாவது கட்டத்தில் எல்லாப் பணிகளுக்கும் உடலின் தசைகளைப் பயன்படுத்தி வந்தான். அவ்வாறு பயன்படுத்தும்போது சிந்தனையோடு பயன்படுத் தினான். தனது பணியை எளிதாக்கி, அதிக பயனைப் பெறுவதே அவனது சிந்தனையின் நோக்கமாயிருந்தது. உடலுழைப்புக்குப் பதில் பொறிகளைக் கொண்டுவேலை செய்விக்க அவன் அறிந்துகொண்டான். இச் சிந்தனைப் புரட்சியே கைத்தொழிற் புரட்சிக்கு வழிவகுத்தது. மனித வளர்ச்சியில் தொழிற்புரட்சி ஒரு திருப்பு முனையாக அமைந்தது. இந்த வளர்ச்சிக்
(തൃശ 16

தமிழுக்கு எவ்வளவோ எதிரிகள் தோன்றியும் தமிழ்த்தாய் இன்றும் பெருமிதத்துடன் உலவிடக் காணுகிறோம். வெள்ளத்தில் கொட்டிக் குவிக்கப் பட்டஏடுகள்,தீயிட்டுக்கொழுத்தப்பட்டஏடுகள்,செல் லரிக்கமறைமுகமாகக்குவித்துவைக்கப்பட்டிருந்த ஒலைச்சுவடிகள் போன்ற எவ்வளவோ அருமை இலக்கியங்கள் பாழாகி அழிந்துவிட்டபோதிலும் இன்றும் தமிழ் வாழ்கிறது.
எனவே தமிழ் எந்தப் பகைவராலும், தீய
சக்தியாலும் அழிக்கமுடியாத பெரும்பொருள் ஆகும்.
வி. பிரியங்கா
1ΟΑ
米 米 来源
த்தில் மனிதவளர்ச்சி
கெல்லாம் மனித மூளை பல புதிய கருவிகளை உருவாக்கி வருகின்றது. காசு அளவிலான நுண் சதுரங்கள் இன்று மூளையே ஓய்வு கொள்ளச் செய்யும் அளவிற்கு வந்துள்ளன. புதிய பாய்ச்ச லாக தோன்றியுள்ள சாதனங்களில் இலத்திரனி யல் என்ற வளர்ந்துவரும் துறைக்கான சாதனங் களே முக்கியமானவை இலத்திரனியல் என்றால் என்ன? இது சிக்கலான வினா, இதற்கு அணுவை அறியவேண்டும். அணுவின் மூன்றுதுணிக்கை கள் உள்ளன. அவை புரோத்தன் (Protor), fibus.speir (Neutron), S655ueir (Electron) எனப்படுகின்றன. புரோத்தனும்நியூத்திரனும்அணு வின்கருப்பகுதியாக அமைந்துள்ளன. இலத்திரன் கருவைச் சுற்றிப்பல்வேறு ஒழுங்குகளில் (பாதை களில் ஓடிக்கொண்டிருக்கின்றன. இலத்திரனும், புரோத்திரனும் முறையே எதிரேற்றமும் நேரேற்ற மும் பெற்ற துணிக்கைகளாகும். கருவிலிருந்து வெகு தொலைவிலுள்ள இலத்திரன் சுதந்திரமாக இயக்கும்ஆற்றலுள்ளவை. சுதந்திரமாக இயக்கும் ஆற்றலுள்ள இலத்திரன்களைக்கடத்தும்பொருள் களும் இருக்கின்றன. பொருள்களில் நிகழும் மின்னோட்டச் w த்திரன் ஓட்டத்தைக் கட்டுப்படுத்தும் விஞ்ஞானத்துறை இலத்திர னியல்எனப்படும். நாம்விரும்பியபடி இலத்திரனை
6 - அருணோதயக்கல்லூரி

Page 229
வெளிப்படுத்தவும் சேகரிக்கவும் தெரிந்துகொண் டால் இலத்திரன்களின் ஓட்டத்தை ஒழுங்குபடுத்த வும் வேறுபடுத்தவும் முடியும். இன்று எங்கும் எதிலும் இலத்திரனியலின் ஆட்சியே நிலவுகிறது. எனவேதான் இன்றைய காலகட்டத்தை இலத்திர னியல் யுகம் என்கிறோம். இன்று மனிதகுலம் பெற்றுள்ள வளர்ச்சிக்கெல்லாம் இலத்திரனியல் அடிப்படைக் காரணமாக அமைந்துள்ளது.
இலத்திரனியல் யுகத்தின் பேறுகளில் ஒன்று கணனி, கையடக்கமான கணிப்பொறி முதல் றோபோ எனப்படும் செயற்கை மனிதன்வரை எல்லாமே கணனிஎன்றவகையிலடங்கும். முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட கணிப்பொறியாகிய எனியாக் ஒரு பெரிய அறையிலமைக்கப்பட்டது. அது ஒரு காட்சிப் பொருளாகவே அமைந்தது. ஆனால் இன்று கையடக்கமான கணிப்பொறிகள் எல்லோரும் பயன்படுத்தக்கூடிய கருவிகளாகப் பெருகி மலிவாகக் கிடைக்கின்றன. கணக்கிடுதல் என்பது மிகவும் சிக்கலான அலுப்புத் தருகின்ற செயலாகும். 5+3 = 8 என்பதிலிருந்து மிகச்சிக்க லான உயர் விஞ்ஞானக் கணித்தல் வரை கணிப் பொறிகள் கணநேரத்தில் செய்துமுடித்துவிடு கின்றன. சரியாகவும் விரைவாகவும்களைப்பின்றி யும் கணக்கு முடிந்து விடுகிறது.
தொடக்க காலத்தில் இலத்திரன்களை உற் பத்தியாக்கி கடத்த வால்புகளும் திரான்சிஸ்டர் களும் பயன்படுத்தப்பட்டன. இவற்றுக்கானசுற்றுக் களை ஏற்படுத்துதல், வெப்பக் கட்டுப்பாடு என்பன சிக்கலாக இருந்தன. எனவே வளர்ச்சி துரிதமாக ஏற்படவில்லை. அரைக் கடத்திகளாகிய சிலிக்கன் துண்டங்களைப் பயன்படுத்தி ஒருங்கிணைந்த மின்சுற்றுக்கள் அமைக்கப்பட்டன. இவை கணனி கள் அளவை மிகவும் சுருக்கிவிட்டன. இதனால் நுண்கணனிகள் உருவாகின. இவற்றையெல்லா வகைக் கருவிகளிலும் எல்லாப் பணிகளுக்கும் பயன்படுத்த வழி பிறந்ததால் மனிதன் எல்லாத் துறைகளிலும் வளர்ச்சி கண்டான்.
தொடக்க காலக் கணனிகள் கணக்கிட்டு
விடைகளைஅறிவிக்கக்கூடியவையாக இருந்தன. அவை நினைவு வைத்து கேட்கும்போது விடை தரக்கூடியவையாக இருக்கவில்லை. நினைவாற்
அருணோதயக்கல்லூரி

றற் கணனிகள் உருவானபோது, அவை தகவல் களை அச்சிட்டு வெளியிட்டன. பேசும் கருவி இணைக்கப்பட்டபோது அவை கேள்விகளுக்குப் பதில் கூறின. வரைபடங்களைக் கீறவும், புகைப் படங்களை எடுத்து வழங்கவும் கணனிகள் வல் லமையாகின. இதனால் பலர் ஒன்றிணைந்து செய்யவேண்டிய பணிகளையெல்லாம் ஒரு கணனியே செய்யக்கூடிய நிலை இன்று ஏற்பட் டுள்ளது. இதனால் மனிதவளர்ச்சியின் வேகம் பல மடங்கு அதிகரித்துள்ளது.
எமது உடலைப் பொல்லாப் புழுமலிநோய் புன்குரம்பை என்று ஒருவர் பாடினார். எம்மை அறியாமலே பலநோய்க்கிருமிகள் எம்முடலினுட் புகுந்து தொல்லைபுரிகின்றன. உடலிழையங்கள் திடீரென வேலைநிறுத்தம் செய்கின்றன. சகலகலா வல்லவரான மருத்துவருடைய கண் முன்னா லேயே இவை மனித உயிரைக் குடித்து விடுகின் றன. இந்தக் குறைபாடுகளையெல்லாம் வெல்ல இலத்திரனியல்வழிகாட்டுகிறது. லேசர் எனப்படும் ஒரு வகைக் கதிர் கத்தியின்றி இரத்தமின்றி அறு வைச் சிகிச்சை செய்து முடித்துவிடுகின்றது. ஒரே கணத்தில்உடலின்குறைபாடுகளை உடனுக்குடன் அறிந்து அறிவித்து மருந்துக் கட்டளைகளை வழங்கி உயிரைக் காக்கும் அமுதாக இலத்திர னியல் வளர்ந்து வருகிறது.
சங்கடமான சமையல் முதல் சந்திரப்பயணம் வரை இலத்திரனியல் கருவிகளின் ஆட்சி நிலவு வதைமேல்நாடுகளில்காண்கிறோம். இங்குமனித இனம்மாபெரும் வளர்ச்சிகண்டு வருகிறது. இலத் திரனியல்யுகம் என்றபேரரசின்வெளிஎல்லையில் நாமின்று பார்வையாளராகநிற்கின்றோம். நாமும் உலகோடு சமமாக வாழ இலத்திரனியல் வளர்ச் சியை எமதாக்கிக்கொள்ளவேண்டும். அதற்கேற்ற வகையில் எமது கல்வித் துறையில் புரட்சியான மாற்றம் ஏற்படவேண்டும். தொழில் நுட்பக்கல்வி வளரவேண்டும். அப்போதுதான் நாமும் உலகக் குடிமக்களாகத்தலைநிமிர்ந்துநிற்கமுடியும்.
உ. அகிலன் 5Uιb 1ΟΑ

Page 230
D3 G
கல் தோன்றி மண்தோன்றாக் காலத்திற்கு முன்பு தோன்றிய மூத்த குடி எம் தமிழ்க்குடி இத் தகைய தமிழ்க்குடியானது தனது வாழ்விலே பல் வேறு வகையான பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றது. அதாவது மது அருந்துதல், புகைப் பிடித்தல் என்பன முக்கியமான பிரச்சினைகளாகக் கொள்ளப்படுகின்றன. இலங்கை போன்ற வளர் முக நாடுகளில் இதன் வளர்ச்சியானது உச்ச நிலையை அடைந்துள்ளது. இதற்குக் காரணம் பாமர மக்கள் முதல் படித்த மக்கள் வரை அனை வரும் இதனைப் பாவிப்பது இதன் விளைவு அவர்களுக்குப்புரியாமையாலே ஆகும்.இதனால் அவர்களுக்கு மது பற்றிய அறிவுறுத்தல்களை வழங்கவேண்டியது எமது கடமையாகும்.
மது என்பது மயக்கம் தரும் பானங்களைக் குறிக்கும். இதனை மக்கள் பல்வேறு காரணங் களுக்காக அருந்துகின்றனர். அதாவதுபழகிப்பின் விடமுடியாது இருத்தல், மனக்கவலையைப்போக் கல், உடற்களையைப் போக்கல் போன்ற பல காரணங்களுக்காகப் பருகுகின்றனர். இளம் சந்ததியினரே அதிகம் இதற்கு அடிமையாகின் றனர். அதற்கு அவர்களைக் குற்றம் சொல்லிப் பயனில்லை. ஏனெனில் அப்பருவம் எதனையும் ஆராய்ந்து பரீட்சித்துப் பார்க்கும் துடிப்பான பருவம். இதனால் அவர்களுக்கு மதுவினால் ஏற்படும் கெடுதி பற்றிய விழிப்புணர்வுகளை ஏற்படுத்துவது மிகவும் சிறந்த வழியாகும்.
எத்தனையோகுடும்பங்கள்இதனைஅருந்தித் தமது கணவனை இழந்தும், மகனை இழந்தும், தந்தையை இழந்தும் இருக்கின்றன. பலர் மது அருந்தித்தமது பணத்தை எல்லாம் செலவுசெய்து கடன் காரராய்த் தமது மனைவி, மக்களுக்குக் கேடு விளைவித்துள்ளனர். மது அருந்துபவர் களுக்கு அவர்களது சமூகத்தில் மதிப்பில்லாமல் போகும். அவர்களது பேச்சுக்கு மதிப்பில்லாமல் போகும். அவர்களது குடும்பப் பொருளாதாரம் பின்தங்கும். இதனால் அவர்களது வாழ்க்கையே சீரழியும். குடும்பத்தில் ஒவ்வொரு நாளும் பிரச்
ക്ര6ത്തുന്നൂut; 16

விலக்கு
சினைகள் உருவாகும். இவ்வாறுதனது பணத்தைச் செலவு செய்து தம்மையே மாய்த்துக் கொள்ளும் எமது சமூகத்தினரை இதிலிருந்து விடுபடச் செய்யவேண்டும்.
இத்தகைய மதுவினை இல்லாது ஒழிக்கப் பல வழிகள் உள்ளன. அதாவது கிராமம் கிராம மாகச் சென்று மது ஒழிப்புப் பற்றிப் பிரச்சாரம் செய்வதுடன் அதனால் ஏற்படும் விளைவுகள் பற்றியும் எடுத்துரைத்தல், மதுவிலக்குப் பற்றிய விளம்பரங்களை வெளியிடல், இளம் சந்ததியின ரிடையே விழிப்புணர்வுகளை ஏற்படுத்தல், விழாக் களின் போது மதுப்பாவனை மேற்கொள்வதைத் தடுத்தல், மதுவிலக்கை உலகளாவிய ரீதியில் மேற்கொண்டு மது அருந்துபவர்களுக்கு தண் டனை வழங்குவதற்கு அரசாங்கத்திடம் அனுமதி கோரல்போன்றபலவழிமுறைகளைக்கையாண்டு மதுவிலக்கினை மேற்கொள்ளலாம்.
நாம்எப்பொழுதுமேமதுவைஅருந்தக்கூடாது. உறங்கியவர் இறந்தவரைவிட வேறுபட்டவர் அல் லர். அதேபோல கள்ளுண்பவரும் அறிவு மயங்கு தலால் நஞ்சுண்பவரே ஆவார். இதற்கு ஒரு பழமொழி உள்ளது. அதாவது கள்ளுண்பார் நஞ்சுண்பவர் என்பதாகும். சான்றோராக எண் ணப்பட விரும்பாதவர்கள் கள்ளை அருந்தலாம். இதற்கு ஒரு திருக்குறள் உள்ளது. அதாவது உண்ணற்க கள்ளை உண்ணில் உண்க சுன்றேரmன் எண்ணப்பட வேண்டாதார்.
என்பதாகும்.
அரசாங்கமானது மது விலக்கினை மேற் கொள்வதற்குப் பல்வேறு வகையான வழிமுறை களைக் கையாண்டு வருகின்றது. மதுவிலக்கு என்ற தினத்தையே மே31ஆக அறிவித்து அன் றையதினத்தில் மதுவிலக்கினை மேற்கொண்டும், மதுபானசாலைகளைமூடியும் உள்ளது. இவ்வாறு அரசாங்கமே பல்வேறு நடவடிக்கைகளை எடுக் கும்பொழுதுநாம்மதுவிலக்கினை மேற்கொள்வது ஒருசீரிய தொண்டாகும்.
8 — ക്രeഞ്ഞuർക്കണ്ണ

Page 231
மது விலக்கினை மேற்கொண்டால் எமக்குப் பலநன்மைகள் ஏற்படும். அதாவது எத்தனையோ குடும்பங்கள் தமது கணவனையும், மகனையும் தந்தையையும் இழக்கமாட்டார்கள். கடன்காரராய் வீதியில் நின்றோர்கள் செல்வந்தராக மாறுவார் கள். நாட்டிலே நோயாளிகள் குறைவார்கள்.தான் இழந்த பொருள் பண்டங்களையெல்லாம் மீளப்
துடன் பலஉயிரிழப்புக்களையும்தவிர்க்கமுடியும்.
எனவே மாணவர்களாகிய நாம் இத்தகைய உயிர்களைக்காவுகொள்ளும்மதுவினைவிரைவில்
öUpdib LDI
கழலை மாசுபடுத்துபவனும் அவ்வாறு மாசு படுவதால் பெரும் பாதிப்புக்கு ஆளாகித் துன்பப் படுபவனும் மனிதனே. மனிதனுடைய வாழ்க்கை யில் சூழலை மாசுபடுத்துவதற்குரிய சந்தர்ப்பங் கள் அவனுக்கு நிறையக் கிடைக்கின்றன. நாம் இன்று விஞ்ஞான உலகில் வாழ்ந்துகொண்டிருக் கிறோம். விஞ்ஞான முறையில் எமது வாழ்வும் அமைந்துள்ளது. விஞ்ஞானம் மூலம் கண்டுபிடிக் கப்பட்ட ஊர்திகளையே நாம் இன்று பயன்படுத்து கின்றோம். அவ்வூர்திகள் பெரும்பாலும் டீசல், மண்ணெய், பெற்றோல் போன்ற எரிபொருள் களாலேயே இயக்கப்படுகின்றன. அவை கக்கும் புகை சூழலை மாசுபடுத்தும் என்பதை அறியா தாருமுண்டோ? நாம் வசதியாக வாழ்வதற்கு எமது வாகனங்கள் பயன்படுகின்றன. ஆனால் நாம் அவற்றால்விளையும் உயத்திரவத்தையும் கவனத் தில் எடுப்பது நல்லது. சூழல் மாசடைதல் மனித னுக்குப் பலவித நோய்களைத் தோற்றுவிக்கின் றன. மனிதன் தன் வாழ்க்கை முறைகளால் நோய்க்கிருமிகளையும் பெருகுவதற்கு இடமளித்து விடுகிறான்.
நாம் தோட்டத்தில் விளைவிக்கும் தானியங் கள், காய்கறிகள் என்பவற்றைச்சிறப்பாக வளர்ப்
அருணோதயக்கல்லூரி

தடுக்க முற்படவேண்டும். மதுவிலக்கினை மேற் கொள்ள அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட வேண்டும்.
இன்றைய உலகில் உயிர்க்கொல்லி - மதுவை இன்றே தடுப்போம் மதுவிலக்கு என்ற மாபெரும் சக்தியை மாண்புடன் வாழ வழிசெய்து சிந்தித்துச் செயற்படுவோம்.
இ. கீர்த்தனா SJlb 9A
ぐ> ぐ> ぐ>
சடைதல்
பதற்கும், அவற்றிற் காணப்படும் நோய்களைக் கட்டுப்படுத்தவும் கிருமிநாசினிகளைத் தெளிக் கிறோம். அக் கிருமிநாசினிகளும் இக்காய்கறி களை உண்பவனுக்குப் பலவித நோய்களைத் தோற்றுவிக்கக்காலாக அமைகின்றன. கிருமி நாசினிகள் சூழலை மாசுபடுத்துவதோடு கிருமி நாசினிகளைப் பயன்படுத்தி விளைந்த உணவுப் பண்டங்களை உண்பவன் காலகதியில் உடலில் நச்சுத் தன்மை கூடி மாற்றமுடியாத பல நோய் களுக்கு ஆளாகிறான்.
மனிதன்குப்பை கூழங்களையும், உடைந்த ஒடுகளையும், போத்தல்களையும், சிரட்டைகளை யும் தனது சுற்றுப்புறச் சூழலிலேயே வீசிவிடு கிறான். அவை மழை பெய்யும்போது அவற்றுள் நீர் தேங்கி நுளம்பு போன்ற உயிர்க்கொல்லிகள் பெருகுவதற்கு இடமளித்துவிடுகின்றன. நுளம்பி னால் பெருகும் நோய்கள் ஏராளம். மனிதன் நுளம்புப் பெருக்கத்திற்கு இடங்கொடுத்துச் சூழலை மாசுபடுத்திவிட்டு அதனால் வரும் தாக்கத்துக்கும் தானே இரையாகிறான். நுளம்பி னால் மலேரியாக் காய்ச்சல் பரவுவதாக மட்டுமே மக்கள் அன்று அறிந்திருந்தனர். ஆனால் இன்றோ மலேரியாக் காய்ச்சல், சிக்குன்குனியா,
69 ്ല്യു

Page 232
டெங்குக் காய்ச்சல், யானைக்கால் நோய் என்ப வற்றிற்கெல்லாம் நுளம்பே காரணமென ஆய்வு கள் கூறுகின்றன. நாம் எமது அறியாமையால் எமதுசெய்கைமூலம்நோய்க்கிருமி ப்பெருக்கி
எமக்கும் பிறருக்கும் கேடு விளைவிக்கிறோம்.
இறந்த ஆடு, மாடு போன்ற பிராணிகளை இறந்த இடத்திலிருந்து அப்புறப்படுத்தி அவற் றைப் புதைக்க வேண்டுமெனச் சிலர் நினைப்ப தில்லை. அதை இறந்த இடத்திலேயே விட்டுவிடு கிறார்கள். அவ்வாறு இறந்த பிராணிகள் அவ் விடத்தில் கிடந்து நோய்க்கிருமிகளைப் பெருக்கு கின்றன. அவற்றின் துர்நாற்றம் கழலை மாசு படுத்தும் என்றறியாது அதை அப்படியே விட்டு விடுகிறார்கள், உதோ உந்த இடத்தில் இறந்து
அவரே எடுத்துச் செல்லவேண்டும். அதை நான் அப்புறப்படுத்தமாட்டேன் என அடம்பிடிப்போரும் எம்மத்தியில் உள்ளார்கள். தன் மூக்குப் போனா லும் எதிரிக்கு சகுனப்பிழையாக இருக்கவேண்டு மெனத்தன் மூக்கையழித்துவிட்டு எதிரியின் முன் நின்ற மாபெரும் விவேகிக்கு ஒப்பானவர்கள் இவர்கள்.
இவை அனைத்தின் மூலமாகச் சூழல் மாசு படுதலை மூன்று பிரிவாகப் பிரிக்கலாம். அவை யாவன நிலம் மாசடைதல், நீர் மாசடைதல், வளி மாசடைதல் போன்றவையாகும்.
நிலம் மாசடைதலை எடுத்து நோக்குவோமா
உதாரணமாகக் குப்பை கூழங்களை நிலத்தில் வீசுவதாலும் இரசாயன வளமாக்கிகளைப் பயன் படுத்துவதாலும், பிளாஸ்ரிக் கழிவுகளைநிலத்திற் புதைப்பதாலும் கிருமி நாசினிகளாலும் தொழிற் சாலைக் கழிவுகளாலும் நிலம் மாசடைகிறது.
நீர்மாசடைதலை எடுத்து நோக்குவோமேயா னால் நீரானது பலவழிகளால் மாசடைகின்றது.
കéരുന്നൂൾ 17

நீரானது எமக்கு முக்கியமான ஒன்று. இறந்த பிராணிகளை நீரினுள் வீசுதல், தொழிற்சாலைக் கழிவுகளை நீரிலே கலக்கவிடுதல், கடலில் கப்பல் மூழ்குதல், நீர் நிலைகளுக்கு அருகில் மலங் கழித்தல் போன்ற பல செயல்களால் நீர் மாசடை கின்றது.
வளி மாசடைதலை எடுத்துநோக்குவோமா னால்வளியானதுபலசெயன்முறைகளால்மாசடை கின்றது. கிருமி நாசினிகளைத் தெளிப்பதாலும், வாகனங்கள் கக்கும் புகைகளாலும் தொழிற் சாலை வெளிவிடும் புகைகளாலும், கிருமிநாசினி கள் விசிறுவதனாலும் இன்னும் பல காரணிகளா லும் வளிமாசடைகின்றது.
இவ்வாறு மூன்று வழிகளாலும் சூழல் மாசடைகின்றது. இதைநாம் எம்மால் இயன்றளவு தடுக்க முயற்சி செய்யவேண்டும். பற்பல சம்பவங்களால் சூழல் மாசடைகின்றது. சூழல் மாசடைவதைத் தன்னால் இயன்றளவு தடுக்க முயல்பவன் மனிதருள் ஈசனாவான். சூழலை மாசுபடுத்துபவன் மனிதனுள் நீசனாவான். கற்று ணர்ந்த பெரியோர்களே சூழல் மாசுபடுவதற்கு காரணமான செயல்களில் ஈடுபடுகிறார்கள் என்றால் அவர்களின் கல்விக்குமதிப்புஉண்டோ? சூழல் மாசுபடக் கூடாதெனக் கண்ணுங் கருத்து மாக இருப்பவன் கல்லானே ஆயினும் கற்றவனா கவே கருதப்படுவான். எனவே நாம் சூழலை மாசுபடுத்தாது இருப்பதற்கு முயற்சிசெய்யவேண் டும். முயற்சி திருவினையாக்கும் என்ற கூற்றுக் கிணங்க நாம் சூழலைச் சுத்தமாக வைத்திருப் பதற்கு முயற்சிசெய்வோம். சூழல் மாசுபடாதிருக்க உங்கள் அனைவரின் உதவியையும் பணிவன் போடு வேண்டி நிறைவு செய்கிறேன். சூழலைப் பாதுகாப்போம்.
கி. கோபிதா SPlb 8A

Page 233
அருணோதயக்கல்லூரி
சமாதானமும்
ஐந்தெழுத்து சமாதானம் - ஆயுள் முழுக்க வேண்டுை போதுமையா யுத்தத்தின் ெ (366tioTCB60LDurr &LDITST60Ti
கொடிய யுத்தமது - எமது ந கோரத்தாண்டவமாடுகிறது நாம் நிம்மதியாய்ச்சுவாசிக் (36.6ioTCB6OLDUIT FLDng|T60Ti
பாம்பும் கீரியும்போல்
பகைவரானோம் நாமும் சி நகமும் சதையும்போல்நா வேண்டுமையாசமாதானம்
அந்நியர்கள் ஆக்கிரமித்தா சிங்களவர்கள் ஆக்கிரமிக்கி ஆக்கிரமிப்புக்கள் வேண்டr வேண்டுமையாசமாதானம்
வெள்ளைப்புறா பறக்கவே வெள்ளைவான்கடத்தல்நி கொலைகளின் கொடுரம்த அகதிஎனும் பட்டம் அகலே
பேச்சுச் சுதந்திரம் பறிக்கப்ட ஊடகச் சுதந்திரம் மறுக்கப்பு உண்மைகள் புகைக்கப்பட் யுத்தகாலமதில் வாழ்கிறோட
செவ்வாய்க்குச் செல்லத்து செங்குருதிவடிக்கிறோம்நா நாஸாவில் ஆராய்பவர்க:ே பூஸாவில் வதைக்கப்படுகிே
சமாதானத்திற்கும் எமக்கும் என எண்ணுகிறார் பலர் அதனை எட்டிவிட எம்மால் எனஏங்குகிறோம்நாம்.

நாமும்
அது Dயா எமக்கு காடுரம் எமக்கு
ாட்டில்
எமக்கு
ங்களவரும்
Dாவதற்கு எமக்கு.
ர்கள் அன்று-எம்மை றார்கள் இன்று மையா எமக்கு எமக்கு.
dor(Bub றுத்தவேண்டும் னியவேண்டும் வண்டும்.
Iட்டது. الوساكال -Sl
Dநாம்
ஜப்பவர்களே 'ub
T
றாம்நாம்
எட்டாப் பொருத்தமாம்
ypgurist
அ. தவக்குமார் 5pb 9 A

Page 234
O ஒற்றுமை(
மனிதன் என்றும் தனித்து வாழ்ந்ததில்லை காட்டுமிராண்டியாய் அலைந்துதிரிந்த காலத்தும் தனது பாதுகாப்பிற்காகக் கூடியே வாழ்ந்தான். படிப்படியாக நாகரிகம் வளர வளர கூடி வாழ்வது ஓர் இன்றியமையாத தேவையாகி இருந்தது. இதிலிருந்தே மனிதன் ஒரு சமூகப் பிராணி என்ற முதுமொழியும் தோன்றியது. அயல், ஊர், இனம், நாடு என்பவற்றுடன் தொடர்புகள் வளர்கின்றன. இத்தொடர்புகளை ஏற்படுத்த ஒற்றுமை மிக மிக அவசியம்.
நாகரிகம் வளர வளர மனிதன் இயற்கைக் காரணிகளால் பாதுகாப்புப்பெற வீடுகட்டத் தொடங்கினான். இதனால் மட்டும் அவன் வாழ்வ தில்லை. அவனுக்கு உள்ளம் எனும் ஒன்று உள்
நீரைப்பாது
புவிமேற்பரப்பில் நிலப்பகுதியைவிட நீர்ப் பரப்பானது மூன்றில் இருமடங்கு அதிகமானதா கும். புவிமேற்பரப்பில்உள்ளபெரியநீர்ப்பரப்புசமுத் திரம் எனப்படும். சமுத்திரங்களில் உள்ளநீரானது, நிலப்பரப்புகளின் கீழாகச் செல்லுவதாகவும் அவையே ஆறு, குளம், ஏரிகளாக நிலப்பரப்பில் வெளிப்படுவதாகவும் முன்னர் மக்கள் நம்பியி ருந்தனர். ஆனால் புவிமேற்பரப்பிலுள்ள ஆறு, குளங்கள் மழைநீரினாலும், தரைக்கீழ் நீரினா லுமே தோன்றுகின்றன எனக்கிரேக்க அறிஞரான அரிஸ்டோட்டல் நம்பினார். புவிமேற்பரப்பின் உயர்மலைப் பகுதிகளில் பொழியும் மழை நீரானது ஆறுகளாகத் தோற்றம்பெறுகிறது எனத் தற்போதைய விஞ்ஞானிகள் கருகின்றனர். இதன் படி, நீரானது புவிமேற்பரப்பில் தரைமேல் நீராக வும், தரைக்கீழ்நீராகவும் காணப்படுகின்றது.
புவியிலுள்ளநீரின் ஒருவீதத்திலும் குறைந்த பங்கினையே மனிதன் பயன்படுத்தக்கூடியதாக உள்ளது. ஆறுகள், கால்வாய்கள், கிணறு, குளம், ஏரிகளிலிருந்து நீரினை நாம்பெற்றுக் கொள்கி றோம். நகரப்பகுதிகளில்நீர்க்குழாய்கள் மூலமும் குழாய்க் கிணறுகள் மூலமும் நீர் பெறப்படுகிறது. அண்மைக்காலத்தில் மக்கள்தொகை அதிகரித்து வருவதனால் நீருக்கான தேவைகளும் உயர்ந்த அளவில் அதிகரித்துள்ளது. இதனால் கிராமப்
ക്രമത്സ്യ്ര 17

ய உயர்வு
ளது. அன்பு, பாசம் முதலான பல்வேறு இடைத் தாக்கங்கள் உள்ளன.
தந்தை, தாய், அண்ணா, அக்கா, கணவன், மனைவி, பிள்ளை என்ற பாச வளர்ச்சிக்கு வீடு தான்நிலைக்களம். ஒற்றுமை வீட்டில் குறையுமா னால் வீடு நரகமாகிவிடும், காடாகிவிடும். படிப்படி யாக ஒற்றுமை வளருமானால் அயலாரையும், ஊரையும், இனத்தையும், நாட்டையும் வளர்த்து விடும். இதைவிடவேறுஒன்றுமில்லை. கூடிவாழ்ந் தால்கோடிநன்மைஎன்பதுநல்லதொருமுதுமொழி. தனித்து வாழ்பவன் அழிவான், கூடி வாழ்பவன் நிலைத்துநிற்பான் என்பதில் ஐயமேயில்லை.
дѣ. Ф-шопатt5) 5pb 7A
O O O காப்போம்
புறங்களில் கூட குழாய் மூலம் நீர் வழங்கப்பட வேண்டியுள்ளது. இத்தகைய நிலைமைகளை எதிர்நோக்கும் நாம் நீரினை வீணாக்காது பயன் படுத்துவது அவசியமாகவுள்ளது.
நீரினைப்பாதுகாக்கும் வழிகளாவன கிணறு களுக்கு அருகில் மலசலகூடம் கட்டக்கூடாது, நீர்நிலைகளுக்கருகில் மரங்களை வளர்க்கக் கூடாது, குப்பைகளை கால்வாய்களில் செல்லும் நீரிலோ, கிணறுகளிலோ, குளங்களிலோ இடக் கூடாது. கைத்தொழிற்சாலைக் கழிவுப் பொருட் களைநீர்நிலைகளுக்குள் இடக்கூடாது, குளிக்கும் நீரினை வீணாக்காமல் பயிர்களுக்கு விடவேண் டும், மரக்கறிகள்,சட்டியானைகள்கழுவும்நீரினைப் பயிர்களுக்கு ஊற்றவேண்டும், நீரினைப் பாத்
நீரினை வீண்விரயம் செய்யக்கூடாது.
மேற்குறிப்பிட்ட வழிகளைப் பின்பற்றுவீர் களாயின் நீங்கள் நீரினைப் பாதுகாக்கலாம். எனவே இன்றிலிருந்துமேற்குறித் கொண்டு நீரினைப் பாதுகாக்க வழிகோலுங்கள்.
முரீ. வேதிகா Sub 6A
2 956 க்கல்லூரி

Page 235
கல்வியின்
செல்வங்களுள் மிகவும் சிறந்த செல்வம் கல்விச் செல்வம். இது ஈடு இணையில்லாச் செல்
வம் கல்வி என்றார். கெடுதல் அல்லது அழிதல் இல்லாத செல்வம் கல்விச் செல்வம். கல்வி அழி வில்லாததுமட்டுமல்ல, என்றும் நிலைத்துநிற்கக் 56tQuigi.
பிற செல்வங்கள் அழிந்துவிடக்கூடியன. ஆனால் ஒருவரிடமுள்ள கல்வி வெள்ளத்தால் அழியாது; நெருப்பால் வேகாது;கள்வர்களினால் கொள்ளையிடவும் முடியாது: கல்வி கொடுக்கக் கொடுக்கக்கூடுமே தவிரக் குறையாது.
கல்வி சிறப்புடையது. கல்வி கற்றவரும் சிறப்புடையவர். மன்னனுக்குத் தன் தேசத்தில் மட்டுந்தான் சிறப்பு. ஆனால் கற்றோருக்குச்
மன்னவனைவிடக் கற்றோன் சிறப்புடையவன்.
கல்விதாய்க்கு ஒப்பிடப்படுகிறது. ஏனெனில் ஒரு தாய் எம்மைப்பெற்று வளர்த்து விடுகின்றார். அதேபோலவே கல்வியும் எமக்கு நல்லறிவை ஊட்டி நல்வழிப்படுத்தி உயர்ந்த மனிதனாக்கு கின்றது.
ஒரு மனிதன் முன்னேறித் தமது குடும்பத் தைக் காப்பாற்ற விரும்புவானாயின் அது கல்வி யின் உயர்ச்சியே ஆகும். பிற செல்வங்களும் நமக்குத் தேவையானவைதான். ஆனால் கல்வி இல்லாவிடின் பிற செல்வங்களால் பயனேதும் இல்லை. பிறசெல்வங்களைத் தேடவும் அவற்றை நன்கு பயன்படுத்தவும் கல்வியே உதவுகின்றது.
கற்க கசடறக் கற்றவை கற்றபின்நிற்க அதற் குத் தக என்று வள்ளுவர் கல்வியின் முக்கியத் துவத்தை வலியுறுத்துகிறார். கல்வி என்பது நீர்
அருணோதயக்கல்லூரி-1

சிறப்பு
மேல் எழுதியளழுத்துப்போன்றதல்ல. ஒருவலிமை யுள்ள சிலையில் எழுதிய எழுத்துப் போன்றது.
ஒரு மனிதனிடம் அன்புடன் ஒழுக்கமும், அறிவுடன் ஞானமும் சேர்ந்து இருக்குமாயின் அதற்கு ஆதரவாக இருக்கும் செல்வம் கல்விச் செல்வம்ஆகும். ஆசானுடையஉள்ளத்தில்அருள் வரும்படி நடத்தல் கல்வி என்பதற்குச் சிறந்த கருவியாகும்.
அனைத்து அறிவிற்கும் அனுபவமே தாய் என்பார்கள். அனுபவம் என்ற தாயோடு சேர்ந்து கல்வியும் முக்கியத்துவம் பெறுகிறது. கல்விக்கும், ஆசான்களுக்கும், சமுதாயத்திற்கும் கீழ்ப்படிந்து நடப்பவன் தலைவனாகின்றான்.
கல்விகற்காமல்திரிபவனதுவாழ்க்கைவரட்சி மிக்கபாலைவனத்தில் பட்டுப்போனமரம் எவ்வாறு தளிர்க்கமுடியாமல் இருக்கிறதோ அவ் வாறே அவர்களது வாழ்வும் தளிர்த்துப் பயன் தராது. செல்வம் என்பது பொன்மணி என்ற கருத்தல்ல. அது பொருளைத் தந்து உதவுவதே செல்வம் ஆகும்.
நாம் ஒருபரீட்சையின்போதுஇறைவன்எமக்கு வழிகாட்டுவார் என்ற எண்ணத்துடன் இருப்போம். ஆனால் நாம் கல்வி கற்று மனத்துய்மையுடன் பரீட்சை நோக்கில் இருந்தால் இறைவனே எமக்கு வந்து கைகொடுப்பார்.
ஆகவே சிறுவர்களாகிய நாமும் சிறுபருவத் திலே கல்வி என்னும் செல்வத்தைப் பெற்று சிறப் புடனும் புகழுடனும் வாழ்ந்து வளம்பெறுவோம்.
@。@@6TTFT Spúb 6A
73 ഴ്ത്തീരുനൂuz

Page 236
56
கல்வி என்று சொல்லிவிட்டால்கா கவியூற்று என்று சொன்னால் கவி புவியிலே நாமெல்லாம் புறப்படும் விதிஎன்று ஒன்று உண்டு விளைய
புண்பட்ட நெஞ்சமெல்லாம் புயல கண்விட்ட வழிதான் பார்வையிலே எண்பட்டம் கட்டி ஏற்றிவிட்டோம் எ மெய்ஞ்ஞானகல்விக்கு மிஞ்சியது
ஆயிரம் இலட்சத்தையும் அளந்து ஆதவன் வருகைக்கு அன்பாகப் ே மேதினியில் பலவிழாக்கள் மேன்ை போதிய படிப்பில்லாவிட்டால் பூமிய
ぐ> ぐ>
என் அ
உதிரத்தை உயிராக்கி உருவாக்கினாள் - என் அன்னை பத்து திங்கள் சுமந்து பாரினுக்காய் பரிசளித்தாள் என் அ கருவிற்குள் மூடினாள் கண்ணிமைபோல் காத்தாள் என் கண்ணைக்காக்கும் இமைபோலும் மடியினில் தாங்கினாள் என் அன்ன நல்லதொரு பிரஜையாக-நாட்டிற் உவந்தளித்தாள்- என் அன்னை இரத்தத்தையே பாலாக்கித்தந்து என்னை உருவாக்கினாள் என் அ6
17

ல்வி
லனும் அடிபணிவான்
ஞனும் பின்தொடர்வான் வேளையிலும் பாட்டாய் மாறிவிடும்.
ாக மாறினாலும்
தோன்றி எம்மை ன்றுவிட்டால் து ஒன்றுமில்லை.
நாம் காட்டினாலும் பொங்கினாலும் மையுடன் செய்தாலும்
பிலே இடமேது.
பி. ராதிகா gылb З
EOGOGOT
6T606OT
96ഞ്ഞുങ്ങ്
Des
ഞ്ഞുങ്ങ്,
இ. மதுரங்கா தரம் 3
4 — Géഞ്ഞധർീർജീ

Page 237
எனது 8
எனது கிராமத்தின் பெயர் அளவெட்டி இது ய கிராமம். இங்கு அதிகமாக விவசாயமே செய்யப்படுகிற கிறிஸ்தவர்களும் வாழ்கின்றனர். இது ஒரு பெரிய பெரிய பாடசாலையாக யா/ அருணோதயக் கe கலைஞர்கள் பலரும் பெரியார்கள் பலரும் வ நேசிக்கின்றேன்.
எனது பா
எனது பாடசாலையின் பெயர் யா/ அருணே ஆரம்பிக்கப்பட்டது. எனது பாடசாலையின் தற்போை வகுப்பு ஆசிரியர் பெயர் திருமதி ஜெ. தில்லைநாத கற்கிறார்கள். இங்கு பெரிய விளையாட்டு மைதான பதின்மூன்றுவரை வகுப்புக்கள் உள்ளன. எனது பா
* மன்னித்தல் தண்டித்தலை விட விலங்குகளின் குணம். மன்னித்
* உள்ளத்தில் உறுதியில்லாதவ: காற்றடித்த பக்கமெல்லாம் சாய்
வனும் சாய்வான்.
* மனதை ஒருமுகப்படுத்துவது
இலட்சியம் ஆகும்.
அருணோதயக்கல்லூரி- 1

ராமம்
ழ்ப்பாணத்தில் உள்ளது. இது மிகவும் அழகான து. இங்கு பலகோயில்கள்உள்ளன. இந்துக்களும், கிராமம். பல பாடசாலைகள் உள்ளன. இவற்றுள் லூரி நிமிர்ந்து நிற்கின்றது. எனது கிராமத்தில் ழ்கின்றனர். நான் எனது கிராமத்தை மிகவும்
8. (96gust தரம் 2
LFILC)CD
ாதயக் கல்லூரி. இப்பாடசாலை 1894 ஆண்டு தய அதிபரின் பெயர்திரு.நா. கேதீஸ்வரன். எனது ன். இப்பாடசாலையில் 15OO மாணவர்கள் கல்வி b உண்டு. எனது பாடசாலையில் ஒன்று தொடக்கம் டசாலையில் எனக்கு அதிக விருப்பம் உண்டு.
வி. ஜனனிகா 5pb 1
༄། ச் சிறந்தது. ஏனெனில் தண்டித்தல் நல் மனித குணம்.
நாணலுக்குச் சமன். நாணற்புல் பதுபோல உள்ளத்தில் உறுதியில்லாத
நான் கல்வியின் அடிப்படையான

Page 238
Popula Sri L
During the early nineteenth centu concentrated in the southwestern part oftl North. The first official census conducte population of 2.8 million. Between then and
Population growth until around 1 immigration from Southern India, as the Britis to work the plantation economy. These imm percent of the population increase during the
Another significant factor in the grov mortality rates. The period of fastest growth the annual rate of increase was 2.8 percent.
The official total in the l98l cens suggested a total of 18 million by 1991 and t more, if the 1980s trends continue, the popul
That means more houses, more food a the world population day celebratedon 11“Ju with the help of UN population fund, released
to the latest figures released, Sri Lankan po
In 1950 the population growth rate 0.90% in Sri Lanka most of the people are i 65 years and above are seen comparatively
According to recent statistics the p million. Since the outbreak of hostilities betwee in the mid-1980s, several hundredthousand than 200,000 Tamils have sought refuge int

tion of
anka
ry, the population of Sri Lanka was small he island and in the Jaffna peninsula in the d by the British in 1871, recorded a total the 1980s the population increased six fold.
900 was given impetus by considerable
hbrought inhundreds ofthousands of Tamils ligrants accounted for an estimated 40 to 70
nineteenth century.
wth of population after 1900 was a decline in h was the decade after independence, when
us was 14,846, 750 and some projections between 20 and 21 million by 2001. Further lation will double inforty years.
ind more ofeverything are needed. Following ly. Sri Lankanhealth Education Department, the current Sri Lankanpopulation. According pulation reached 20,743,000.
was 2.46%. However it has decreased to n the age group of 15-64. The elders aged higher this time.
opulation of Sri Lanka is estimated at 20.7 in the governmentandarmed Tamil separatists Tamil Civilians have fled the island and more he West.
6 - அருணோதயக்கல்லூரி

Page 239
Population growth
Year Population 2002 15 2003 1.3 2004 l, lo 2005 1.1 2006 1.1 2007 1.
AM
1.5
1.4
1.3
1.2
1.
E 1.0
0.9
th 0.8
翡 0.7
품 0.6
궁 0.5
0.4 ܚܟ
0.3
0.2
0.
O
2002 2003 2004
Year Pop 2002 19r 2003 19.2 2004 9.4 2005 19.6 2006 19.8 2007 20 r.
<>
ΘιΦβαΜπΦιυόΦώgτή--- - 1

rate of Sri Lanka
growth rate
2005
ulation nillion 25 million 6 million 56 million 38 million million
77
2006
2007
years
E. Shajanthan 2007 commerce

Page 240
Child
Children are a nation's greatest asset. But unfortunately, owing to conflict situations in many parts of the world, they lead a life of misery. They are undernourished, their education is neglected and they are often forced to work from dawn to dust. Poverty, starvation and displacement are their lot. They are exposed to all sorts of evils including sex and drugs.
Child abuse is on the increase the world over especially in developing countries. Children are forced to work at an early age. They are employed in housed to do household work but are treated badly. They cook, sweep, look after small children and are often tortured by their employers. Recent reports in the Newspapers show that they are ever branded. Children are employed in factories, in fishing camps and mines. They work for long hours but are poorly pain and underfed.
Mahatma Gandhi --
Mahatma Gandhi is one the Great Personalities I admire most "Mahatma' means "great soul”. It was the poet Rabindranath Tagore who called him “Mahatma”.
Mahatma Gandhi was born in Porbandhar, India in 1869. He was the chief architect of India's independence.
Duringhis childhood, he was nota brilliant student but he had a great passion
ക്ര6രുന്ത്രശ

Abuse
he emotional needs ofthe children are not met. The developmentofthe child’s physical, mental, emotional and social aspects of the child's personality are not taken into account.
It is now realized that love and friendliness, Security and recognition area child's birthright. If these are not satisfied the child is liable to develop unacceptable
Child abuse takes many forms. Some of them are verbally abusing a child, hitting or hurting a child often to release one's own frustrations, using the child as a Servant, neglecting a child's educational and medical needs, exposing children to pornographic acts or literature and breaking-down of the self-confidence of the child.
A. Sithrupiny 2009 A/L com.
ぐ> ぐ> ぐ>
A Great Personality
for truth. He happened to see the play “Harichandra' and it influenced to Gandhi truth was God and God was truth.
He was sent to England to study law at the age of 19. He passed final examination and returned to India as a barrister in 1891. In India he was not a successful lawyer. Therefore he was sent to South Africa. Again he returns to India in 1913 and a few years after that he began his freedom movement. He fought against
8 - அருணோதயக்கல்லூரி

Page 241
the British imperialists and gained independence for India in 1947. He used only non — violence and Satyagaraha as Weapons.
He was not only a freedom fighter but also a great social and economic reformer. The Bhagavat Gita was his inspiration and he knew the whole of it by heart. He lived a very simple life and avoided all luxuries. He used to Wear the same simple dress as the poor village
The Story Of
Long ago Switzerland was ruled by a wicked governornamed Gessler. He was very proud and he wanted everyone to bow to him. He set up a tall pole in the most important town and put his cap on top of it. He ordered that everyone must salute it.
However, William Tell refused to do so, what's more, he laughed at it. Gessler warfurious. He wanted to punish Tell. He knew that Tell was the best bowman in the country and soon he thought of a way to use it against him.
William Tellhadacleveryoungson. Gessler ordered his soldiers to make him stand in the town square with an apple on top of his head. Then he ordered Tell to shoot the apple with one of his arrows.
William Tell begged Gessler notto make him do this. "My Sonmight move or my hands might shake. Please don't make
அருணோதயக்கல்லூரி-1”

peasants. It was made of rough Kadhar cloth.
His autobiography"Experiments with Truth" is a gem of a book that each and every people ought to read. He was associated on the 30th of January 1948. Though he was dead and gone his footprints are left on the sands of him.
Miss. S. Neeraja
Grade 12 Commerce.
William Te
me kill my boy,” he said. "If you don't said Gessler, "my soldiers shall kill him before your eyes'.
So Tell took aim. All the time the little boy stood still, unafraid. He knew what a good bowman his father was. The arrow stuck the apple in the center Everyone shouted with joy.
As Tell left, an arrow fell from under his coat. "Come back!' shouted Gessler. Why did you carry another arrow?'
It was for you if any harm had
happened tomy son, answeredTell proudly.
Later William Tell shot Gessler and freed his country.
Mas.S. Sabesan
Grade 1 1A

Page 242
Education is the
Education is the foundation of our future; with out education, nothing can be achieved. Education is the background which helps to create the personality of a man. Education does not only mean gathering knowledge from books, but also includes the discipline we get from sports and our day to day activities.
Our future depends on our education because it is only through education we can find a good place in Society and a good job to earn a living. Day by day the world is getting more and more advanced. So day by day we too have to
Computer-AW
Perhaps the greatest invention of the 20th century is the computer. It is a high leap forward in the field of science. Computer is indeed a wonder of science.
Computeris a magnificent machine that has made a tremendous change in information technology. William Berktook the initiative out Charles Babage is called the father of this wonderful machine. At the beginning the computer was designed to keep accounts only. Gradually experts tried to fit lots of other gadjets to suit their needs. As a result, today without computer, because the lifestyle has changed to that extent. In developed countries, a computer is an inevitable household item in every house itself proves how useful is this marvelous machine to the mankind.
൦൬ശ 18

2 key to Success
increase our knowledge through education. There is no end to education so we have to keep gathering knowledge every minute even when we grow old.
A person who does not have a proper education will not succeed in life, and because of all these reasons we must realize that education is the key to the future.
Miss. R. Lakshana
Grade 1 1A
O O O
Onder of Science
We can play games such as chess, cards, driving & shooting. It gives educational knowledge and improves the brainpower too. If you have the internet facilities you could readbooks or printed materials from any library in the world. The "E-Commerce'enables youto see any goods you wish to buy. On your computer screen you can select to suit your taste and order them your home. The only disadvantages of this marvelous times faster than a man very effectively and efficiently. Though the price ofacomputerishighitisnota luxsary thing. Itenablesustogetanyamountofwork done infew seconds. In briefcomputer is a Splendid item, which anyone would love to pOSSeSS.
Miss V. Priyanka Grade 10^ <> <> <>
0 - அருணோதயக்கல்லூரி

Page 243
The Proble
Recent findings on a worldwide scale show the pathetic plightofour elders medical science and modern health-care measures have lengthened life andlessened pain. This has greatly increased the lifespan ofour elders. While this is a welcome result, they remain neglected group all over the world. Their children do not care for their comforts. They are just allowed to idle with none to share their life. In many cases, they are left in Homes for the aged run by the state or private institutions. Life in these places is dull. They merely eat whatever they get and waste their time. Eventhough many of them could begainfully occupied or employed, there is no plan for such activities.
In order to spotlight the plight of the aged, the United Nations declared the year 1999 as the International yearofolder persons. Humanity has duty by these unfortunate people. These people, when they were young, had given their best to society. Therefore, we owe thema debt of gratitude. They must not be allowed to feel that they are an unwanted lot in their old age. Even aspersons, they could play an important role in many ways. Hence
கடினமான விடயங்களை இலகு யான கல்விமான். The man who can make hau
அருணோதயக்கல்லூரி-1

m of Elders
measures should be devised to make them live with dignity and independence. Their mental spiritual social and cultural lives must be cared for, mere feeding, clothing and sheltering them are not enough. They should from part of a vibrant community playing their roles as fathers, mothers and experienced workers. If they are neglected, the world would not be a happy place for them to livein.
In this century this problem could become more acute as the population of the olderpersons would double. Hence the childrenoftheelders, the state and the public sector must get togethertoprovide the older persons with a life that should keep them morehappy and healthy. The eveningoftheir lives mustbe spent without any suffering or regrets. Acommunityofolderpersons who are cared for will beahappyone. Our elders are our taproots. We are what we are today because of their sacrifices they lovingly made forus. Therefore their happiness is
ours as well.
Miss K. Sobana
Grade 9.
DC
வாக்கி விளக்குபவன் தான் உண்மை
"d things easy is the educator.
- Rolph W. Emerson
81 ഴ്ത്തടത്തുശ്രൂ

Page 244
My H
Hobbies play an important role in our life. Hobby without life islike the food without salt. Hobby can be any recreations aperson likes to pursue in his spare time.
There are many hobbies such as gardening, stamp collecting and photography. Somehobbies are expensive and some are not. All the hobbies maybe grouped into four general classes. They are collections, do it yourself hobbies and handicrafts, arts and physical recreation.
My hobbyis stamp collecting. It is very interesting. Istarted collecting stamps six years ago. Mycousins inforeign counties send me stamps. I exchange stamps with my friends I have about two thousand
MyAmbiti
"Service to man kind in service to God'
My ambition in life is to study medicine and become a doctor. It is a very noble profession. People say a doctor is next to God. Doctor cures the sick and relieve them of their pain and suffering. A doctor can help the patient to live healthier and happier lives.
When Iqualify as a doctor, I will putupa dispensaryinmyvillage. Then poor

lobby
stamps of various countries. Ihave them in an album. Some of them denote festivals, sports, famous people, places of interest etc. These stamps are of many different colours and shapes.
I have short notes about each stamps in myalbum. The story behind each stamp is interesting and important. Ishow mystamp album to all my friends. They all say mycollectionisfantastic. Ilike to collect more and have a stamp show one day.
Miss R. Keerthana Grade 9
on in Life
people need not go far to the town for their medical treatment. Ishall give them good and cheap treatment.
Today most of the doctors wish to go abroad and earn a lot of money. But I would like to stay in my own village and servemy fellowmen. It is my fond hope that my dream will come true one day.
Miss A. Ladsana Grade 8A
2 - அருணோதயக்கல்லூரி

Page 245
My S
My schoolis J/Arunodaya College. the founder of my school. My school has cl about thousand and five hundred students a manybuildings anda bigplaygroundin mys
D
Our School
Our school sports meet was held or assembled in the playground before time. T decorating their house tents. The three house captains were running here and there.
The sports meet started at 1.30 p.m of the Olympics Torch. The first event was otherevents are 100m race, 200m race, high had an interval. The guests and teachers ser was the most exciting.
Then the chief guest gave away the to a close at 6.00 p.m.
来源
My Co
Sri Lankais my country. It is a smal the Indian Ocean. The capital of Sri Lanka.
It is situated close to the equator. It Central parts of SriLanka. The highestMou Magaveli Ganga. Coconut, rubber and tea
今
அருணோதயக்கல்லூரி-1

chool
It was started in 1894. Arunasala Udayaris asses from Grade One-Thirteen. There are ld fifty five teachers in my school. There are chool.
Mas, T. Kobikan C Grade -7A
Sports Meet
January 29 of 2008. All the girls and boys hey were very happy. Some girls were busy swere verybeautifully decorated. The house
with the hoisting of the flags and the lighting the march past. It was very colourful. The jump and longjump. After a few events we ved with refreshments. The lasteventrelay
prizes to the winners. The sports meet came
Miss S. Wethiga
来 Grade 6.
Duntry
land beautiful island. It is called the pearl of s Sri Jayawarthanapura.
has two seasons. There are mountains in the ntainis Pedrutalagala. The longestriveris the are the main crops of Sri Lanka.
Mas S. Stelinraj <> Grade 5
83 ഴ്ത്തടത്തുരൂ8

Page 246
My V
My village is Alaveddy. It is a very in my village. Most of the people are farn libraries, markets and shops. There is also a is quiet and peaceful. Ilove my village very
<>
My
My petis a dog. It's name is Jimir bones. It likes to play with me. I love my p
ぐ>
வெற்றுமனதைதிறந்த மனத்தா The purpose of education an open one.
சுயமாக சிந்திக்கும் ஆற்றல் உள் Those who know how to th
கற்பிக்க துணிந்தவன் கற்பதை He who dares to teach mus
கல்வியானது வாளி ஒன்றை பற்றவைப்பது போன்றது. Education is not filling abu
മര6ത്തുശ്രൂ 1

illage
pig village. There are lot offields and gardens ers. My village has many temples, schools, bank and post office in my village. My village much.
Miss T. Surabeka 今 <> Grade 4
Pet
ny. It is brown. Jimmy likes fish, meat and et. It loves me too.
Miss P. Rathiha
Grade 3
N
ல் மாற்றீடுசெய்வதே கல்வியின் கடமை.
is to replace an empty mind with
- Malcolm Farbes
ாளோர்க்கு ஆசிரியர் அவசியமில்லை. hink need no teachers.
- Mahatma Gandi
நிறுத்தக்கூடாது. t never cease to learn.
- John Cotton Dana
நிரப்புவது போலல்ல, நெருப்பை
cket, but lighting a fire.
- William Yeats
4 - அருணோதயக்கல்லூரி

Page 247
8.
9
10. 11. 12. 13. 14. 15. 16. 17. 18. 19. 20. 21, 22. 23. 24. 25.
Our Staff
Principal Mr. Nagalingam Ketheeswaran
Deputy Principal Mr. Subramaniam Mathivathanan
Assistant Principal Mr. ThampipillaiNadarajah
Vice Principal Mrs.NallapilliaSelvarajah Mrs. Shanthiamirthalingam
Sectional Head (Primary) Mrs.Uruththiradevi Vijayarathnam
Sectional Head (AVL) Mr. Ratneswara Iyar Pirathapan
Prefect of Games Mr. Chinniah Subaskaran
Miss. Sakunthaladevi Subramaniam Mrs. Jeyanthini Eswaran Mrs. Mohanaranji Sanmuganathan Mrs. Santhini Udayakumar Mrs. Thayalagowry Ananthakumar Mr. SankarappilaiKirupananthan Mr. Kumaravelu Yasotharan Mrs. Narumatha Parameaswaran Mr. Mayilvaganam Mahendran Mrs. SelvaraniSelvarajah Mrs. Thamilselvi Vijajakumaran Mr. Karthigeya Iyer Sasitharan Mrs. Sutharjini Arivarasan Mrs. Kirubaginiantony Benadict Mrs. Kalaiyarasi Ellango Mrs. Sivani Velmurugu Mrs.Sathiyanithi Sasitharan
அருணோதயக்கல்லூரி

List - 2008
B.A, Diplin. Edu.
B.Com, Dipin Edu.
Sp. Trd (Technical Subjects)
Sp. Trd (H.Sc) Sp. Trd. (English)
Trd.Prm, B.A., Dipin. Edu.
Sp. Trd.(Commerce)
Diplin,Teach
B.A., Diplin. Edu.
Dipin Music
B.Com, Diplin. Edu. B.A(Hons), Diplin. Edu. B.Com (Hons), Dip.in. Edu. B.A. (Hons), Dip.in. Edu.
B.B.A.
Dipin. Edu., B.A. Sp. Trd. (Agriculture), BA, Diplin.Edu. Sp. Trd (Music)
Sp. Trd (Dance) B.A., Dip.in. Edu, M.Ed. Sp. Trd. (English), NDE, Diplin.Eng. Sp. Trd (Christianity)
Trd Prim, B. A.
Trd. Prm
Trd. Prm, B.A.
ഷ്ണ6ത്തു്

Page 248
26. Mr. Kanapathy Kantharajah 27. Mrs. JeyavanyThillainathan 28. Mrs.Sivajini Viyajashankar 29. Mrs. AnusiyaKamalakannan 30. Mrs. Vasuki Harikaran 31. Miss. Sharmillah Pathmanathan 32. Mr. Ponnuthurai Vijajakumar 33. Mrs. Jeyanthini.Jeyakumar 34. Mrs. Vimaladevi Rajendram 35. Miss. Subajini Balasingam 36. Mr.Sellathurai Akilan 37. Mrs. Sasikala Baskaran 38. Miss. Sutharsini Poopalasingam 39. Mr. Tharmakulasingam Pakeeswaran 40. Mr. Krishnamoorthy Suthakaran 41. Mr. Arulampalam Edwin Sumanthirar 42. Mr.Pillaiyenar Sritharan 43. Mr. Thambirajah Sivakumar 44. Mr. Kathirgamathasan Arunthavanesa 45. Mr. Ragini Umasanger 46. Miss. Premala Sripathy 47. Miss. Suseeba Selvarasa 48. Miss. Santhiravathana Apputhurai 49. Miss. Thusyanthy Sarvanantham 50. Miss. RathikaRamalingam 51. Miss. Neeraja Sivanantham 52. Miss. Rosani Josept 53. Miss. Krismashanthy Sinnathurai 54. Miss. Sangeetha Yoganathan 55. Miss. Jamini Vijayaratnam 56. Miss. Sivasothy Selvarasa
Non Academic Staff
1. Mr. Sellaiyah Keethairuban 2. Mr. Palaninathan Sarveswaran 3. Mr. Kanesh Veerasingam 4. Mr. Somasundaram Anushanthan 5. Mr. Kanagalingam Sriskantharasa 6. Miss. Karthika Kumarakulasingam
൦ത്തുശ്രൂ 1.

Sp. Trd (Maths) TrdPrm B.A.Dip.in.Edu. B.A (Hons) Diplin.Teach (Science) B.A. (Hons) Sp. Trd. (Art) B.A., Diplin.Edu. B.A. (Hons.) B.A., Diplin. Edu. Diplin.Teach (Lib. Science) Sp. Trd. (Maths), B.A. B.A.(Hons) B.B.A(Hons), Dipin.Acco.(HNDA) Dip.In Teach (PhyEdu) Diplin.Teach (Science) Dip in Teach, B.A. B.A.(Hons), Diplin. Edu B.A.
Diplin.Teach
Trd. Prim
B.A.(Hons) Diplin..Teach (Sp. Edu) Diplin,Teach Diplin.Teach Diplin,Teach Diplin,Teach G.C.E.A/L) G.C.E.A/L) B.A.(Hons) B.A.(Hons)
G.C.E. AVIL
B.A.
அருணோதயக்கல்லூரி

Page 249
2007 ஆம் ஆண்டு தேசிய மட்டத் மது 17 வயதுப் பிரிவு
2008 ஆம் ஆண்டு தேசிய மட்டத்தி
எமது 19 வயதுப் பிரிவு
அருணோதயம்
 
 
 
 

தில் கால் இறுதிவரை முன்னேறிய ------
உதைபந்தாட்ட அணி
ல் கால் இறுதிவரை முன்னேறிய 2_GöyüÑñólIt'L ෆි{6(If

Page 250


Page 251
த்தில் தங்கப்பதக்கத் எமது கல்லூரியின்சா
செல்வி கு. யஸ்மின் கிறிஸ்ரைலா
2007ம் ஆண்டு நடைபெற்ற தமிழ் மொழித்
தின இலக்கண வினாவிடைப் போட்டியில் தேசிய மட்டத்தில் முதலாமிடம்
 
 
 

3ā iestājā GOL an unstressic
செல்வி ச. தனுசா 2008 ஆம் ஆண்டு நடைபெற்ற மெய்வல் லுநர் போட்டியில் 17 வயது பெண்கள் பிரிவில் கோலூன்றிப் பாய்தலில் தேசிய மட்டத் தில் முதலாமிடம்

Page 252


Page 253
'அருனே மலர்க்குழு உ
தலை
திரு. நா. கேதீஸ்
உபதை திரு. சு. மதிவதன
இதழா திரு. கா.
பொருள்
திருமதி சா.
24 མ་ཤང་བྱས་རྒྱལ་ 德 திருமதி சா. அமிர்தலிங்கம் திருமதி உ. விஜயரத்தினம்
திரு. இ. பிரதாபன் 8. திரு. ச. கிருபானந்தன் திரு. சி. சுபாஸ்கரன் திரு. பொ. விஜயகுமார்
திரு. க. காந்தராசா
1 ത്ര6ത്സുൾമർണ്ണി-—

ாதயம்" றுப்பினர்கள்
b6f bவரன் (அதிபர்)
26Ꭰ6Ꭷifr
ன் பிரதி அதிபர்)
升命u尚 சசிதரன்
TIT6Tir உதயகுமார்
திரு. செ. அகிலன் திருமதி ந. பரமேஸ்வரன் திருமதி சு. அறிவரசன் திருமதி ச. சசிதரன் திருமதி ஜெ. தில்லைநாதன்
செல்வி. சு. பாலசிங்கம்
திரு. கி. சுதாகரன் திரு. அ. எட்வின் சுமந்திரன்

Page 254
உளமார்ந்த
'அருணோதயம் மலர் வெளியிடப்படு: சிறப்புடன் வெளியிடப்படுவதும் முக்கிய சாத நினைவுகூர்ந்து நன்றி தெரிவிப்பது முக்கியம
வாழ்த்துக்களை வழங்கி வாழ்த்திய டெ மெருகூட்டுவதற்கு ஆக்கங்களைத்தந்துதவிய
ஆலோசனைகளையும் உதவிகளையுL ஊழியர்கள், மாணவர்கள், பழைய மாண சங்கத்தினர், முன்னாள் அதிபர்கள், பிரதி ஆகியோருக்கும்
இம்மலர் சிறப்புடன் வெளிவருவத விளம்பரங்களையும் உவந்தளித்த பெருந்தை
இம்மலருக்கெனப் புகைப்படம் எடுத்துத6
பல்வேறு வேலைப்பளுக்கள், இடர்கள் எ6
வடிவமைத்துஉரியகாலத்தில்தந்துதவிய ANDR ஊழியர்கள் அனைவருக்கும்
குறிப்பிடவேண்டிய ஆனால், குறிப்பி அனைவருக்கும் 'அருணோதயம்" மலர்க்கு தெரிவித்துக் கொள்கிறோம்.
ല്യു 1.

நன்றிகள். OO
வதும் அம்மலரானது நீண்ட காலத்தின் பின் னை. அதற்குக் காரணமான அனைவரையும் ானதாகும்.
ரியோர்களுக்கும் 'அருணோதயம்" மலரினை அறிஞர்ப் பெருமக்களுக்கும்
ம் வழங்கி ஊக்குவித்த அதிபர், ஆசிரியர்கள், வர் சங்கத்தினர், பாடசாலை அபிவிருத்திச் அதிபர்கள், ஆசிரியர்கள், நலன் விரும்பிகள்
நற்கு அகமகிழ்ந்து வாழ்த்துக்களையும், கயோர்க்கும்
விய கண்ணன் மற்றும் விமல் ஆகியோருக்கும்
ன்பவற்றிற்கு மத்தியில் இம்மலரினைச் சிறப்பாக Aநிறுவன உரிமையாளர், அங்கு கடமையாற்றும்
பிடத்ததவறிய, குறிப்பிடத்தக்க பெருமக்கள் நழு சார்பில் எமது உளமார்ந்த நன்றியைத்
மலர்க்குழு 'அருணோதயம்' யா/அருணோதயக் கல்லூரி, elണ6ിഖ'lg.
88 - அருணோதயக்கல்லூரி

Page 255
Ծf լն)601
50).JUL5
აfl60969T
யர்கள், ருத்திச் (్కతోషి) Bhaser R N
- CARDS
www.andradesigns.com ளயும்,
}க்கும்
றப்பாக ாற்றும்
திடுமண பூப்புனித நீராட்டு விழா ©algligibói (Hindu, Christian
Dக்கள் ெ வியைத் யாழ் நகரில் முதன் முறையாக
உயர்தரமான திருமண அழைப்பி
க்குழு ாதயம குொடர்பு கொள்ள வேண்டிய முகவரிகள். ல்லூரி, * - * வெட்டி, 6600LJ356T666): WWW.andrac
Gögbg/QLU (186;
O21-4590268 O602218435
 
 
 
 
 
 

தூரியார் வீதி, யாழ்ப்பாணம்
ஸ் வீதி, உப்புமடம் சந்தி, கோண்டாவில்

Page 256
அதிஉயர் கணணி தொழில்நுட்பத்துடன் ச
Head Office. Uppumada Branch: 356A, KaSt
TP : 021-4590268
 

ஜிற்றல் 35 L6)
வழய அனைத்து பிறிண்ட் வகைகளின் தீர்வு,
Junction, K.K.S Road, KOnda Vill. uriyar Road, Jaffna.
O602218435

Page 257
அருணோதயம் Tatoř 26Tí
K.
(.
|&#ରାଥନ୍ତର୍ଗା)>}>୬
338 Local 懿国 336 DD 38 Net Phone 懿国
* உள்நாடு/வெளிநாடு
இலக்கங்கள் :
EMail episob செய்திகள்
Off fet Preinting Work
ஒரே இடத்தின்
മഭൂ6തൃശ
 
 
 
 
 
 
 
 

மேலும் மேலும் வளர னிேந்த வாழ்த்துக்கள்
K. J. ROAD, MALLAKAM
England.
222sses
-22256.86
ー459|99』
- 459 O78
ranegmail.com
33 Photo Copy Services | * Lamanating
கனணி ஒவ்செற்
5 - H.
மற்றுக்கொன்னாைம்.
டஆகைகளுள்

Page 258
அருணோதயம் சஞ்சிகை சிறப்
மாணவர்களுக்கு
பாடப்புத்தகங்கள்
©ഇഖങ്ങd; ഉമ ஒரே கூரையின்
நாடவேண்றய இ
அருணோதயம் சஞ்சிகை சிறப்பு
மக்கள் தேவை 6
மக்கள் திருப்த்தில்
சிறப்பான ே
அளவெட்டி மல்லாகம் ப. நோ. 96T66
அந்னேறவது
 

|டன் வெளிவர வாழ்த்துக்கள்
5335606) LLUITGOT
பாடசாலை உபகரணங்கள்,
SNE ானங்கள், அனைத்தையும் དེ་ནས་ ழ்ப் பெற்றுக்கொள்ள ()
Liñ
فة لأهلها.
No. 212, 214, K.Ks. Road, Jafna. டன் வெளிவர வாழ்த்துக்கள்
மது சேவை
மது திருப்த்தி
வைக்கு
கூ. சங்கம் (வரையுள்ளது)
பட்டி.
-அருணோதயக்கல்லூரி

Page 259
RES
அருணோதயம் சஞ்சிகை சிறப்பு
வசரமிக்வபாருட்களைக் கண்கவர் நிறங்களிலும், நவீன டிசைன்களிலும் (BByguLIITä5 விவளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்து யாழ்நகளிலும், கொழும்பிலும் விற்பனை செய்பவர்கள்
MMMMLLLLLLLLTT TLtlTT TLCTTTTTTS LLLLSTSY LE MML உபகரண்ங்கள் விற்பனையில் முஸ்ண்ரி நிறுவினம்
சநீகரன் புக் சென்ரர்
اهميه يقولومبيقيقنعويقيمه
uత్రగణ్యతీగ్రతీతీగతో naogops se skaffe (Bů பொருந்தேன் ܵ
sempöstlosislös dabII.pfes இறக்குமதி sati unute விற்பனையாகின்றன:
süstergö, avust
3 acabucangrik 3 புளும் வழங்கப்படுகின்றன:
 
 

டன் வெளிவர வாழ்த்துக்கள்
NXTS N? لايمونو தலமைச் செயலகம் விமாகி, 51, டாம் வீதி, Gassmugibų - || 12
வெளிவர வாழ்த்துக்கள் م|
KANDEEPAN PHOTC)
Al av eddy North, A1 av eddy.
-அருணோதயக்கல்லூரி

Page 260
அருணோதயம் சஞ்சிகை சிற
விநாயகரி
தொலைபேசி:0802212878 கூட்டுற O2145919ථිර්%; ; ; ෆිjඳ
அருணோதயம் சஞ்சிகை சிறப் தரமான பாடசாலை உபகரணங்கள் வண்ணமிடு வாழ்த்து டெலிகள் கலண்டர்கள் டயரிகள் காகிதாகிகள். இலங்கை - இந்திய சஞ்சிகைகள் என்பவற்றை குறைந்த விலைt புகழ்பெற்றுவிட்ட எந்த
@ @ O துர்க்கா பொத்த | 25 Juomas Dug Giðmið (Rubbi
DXN fâsiatingă s. Li s-axia34.
அங்கீகரிக்கப்பட்ட விற்பை Thorka Book
Niethini Agency Postof
മഴ്ത്തul8
 

புடன் வெளிவர வாழ்த்துக்கள்
புதினத்தாள்கள். ல் வழங்குவதால் দুoদ্যােঞ্জ)
I apos`
៣) ត្រាចារែបសាយ I alsöLJøax Qg|ÚU ன முகவர்
Shop
Ce Bus Stand Chunnakam
02-2226267
--அருணோதயக்கல்லூரி

Page 261
Electric & Ker 蠶
Disfributa
KéしAN講
A KK 4.
Abans Prod.
-ബ് بية 4 Faxi- 921-2222731
K.K.S. Road, Inuvil.
அருணேறயது
 
 
 
 
 
 
 

rfor
ipes & Fittings
aaேg Fop | aefg éťg
محصہے۔
central Market Mi evv ,
-அருணோதயக்கல்லூரி
,4;

Page 262
அருணோதயம் சஞ்சிகை சி is 8dpabajr II6D6LIIIQ6f விற்பனை நிலையம்
9 or Gloup 65.00, 96T66 tip.
* அழகு சாதனப்பொருட்கள், * அன்பளிப்புப் பொட்கள் * துணிவகைகள் is unrecofaue asser
IIIII, δηrω6υ 32 π.
நடவேண்
1D1(31TA
N Alaveddy South,
മദ്ര6ത്തുശ്രൂ
 
 
 
 

ப்புடன் வெளிவர வாழ்த்துக்கள்
ஹம்சிகா பான்சி ஹவுஸ்
ܢܵܡ¬ܐܘܡZܗ݇ܘ
ரவலிங் Bag
កាហ្វ្របីឈ្មោះភ្ញាក៏ភ្ញា ழப்புகளுக்கும்
L ZONE
TP:02.14591.261
ருணோதயக்கல்லூரி

Page 263
அருணோதயம் சஞ்சிகை ச்
\9ங்கை UUட்டுச்சோலை
5lDLDOI GoGiuGliesgyö8obu us CB Baft, Eatopo GooDoo FESTINGODD LuffabgababarGoT
OLOGIC56
dոgal Silks ஆணிளுேக்கான JGyőrfi, 3ő û,
குேட்டிங் சூட்டிங் ,
அருணோதயம் சஞ்சிகை தி
SiT
school of information Technology
Diplama in MS office - 4 months Diplama in Desk Top Publishing - 5 months Diplama in Hardware Technology - 5 months Diplama in Visual Basic Programming - 5 month Diplama in Web-Design - 5 months Diplama in Video Mixing - 4 months Children Programming - 3 months
Alaveddy South, Alaveddy.
அந்னேறவது
 
 
 
 

றப்புடன் வெளிவர வாழ்த்துக்கள்
நாகம்ஸ் தொலைத்தொடர்பு bla)6Dunb
9.6fgp5 = 0212225695 O6O2.285 O இன்ரநெற்வசதி உண்கு 624இg45
ഖft: 0094022229699 00940602213う10 O09.40214.591451
'றப்புடன் வெளிவர வாழ்த்துக்கள்
Arunothaya College view
Alaveddy.
TP-060221251.7
-அருணோதயக்கல்லூரி

Page 264
அருணோதயம் சஞ்சிகை சிற
KUMAR குமார் தெ
மகாத்மாவீதி கு.
Reg No:
தரமான மரஅரிவு வேலைகளுக்கும் சிறப்பானவெல்டிங் வேலை, அலங் மிக்க கொங்கிறீட்கல் வகைகளையும் பெற்றுக்கொள்ள நீங்கள் நாடவேண்
குரூல்ை ெ
༈་ அருணோதயம் சஞ்சிகை சிற
SI N. Feed drop mechine
Forward and reverse stitch Diai type thread tension adji
தையல் ਸੇ656i குளிர்சாதனப் பெட்டி வரலிவிசன் அயன் வாக்ஸ் காஸ்குக்கர் சிங்கர் தையல் மெசினுக்குரிய உ தையல் வமசின்கள் திருத்துவதற்
538 Hospital Road, Jajna. SIN
அந்னேறய2
 
 
 
 

ரப்புடன் வெளிவர வாழ்த்துக்கள்
KANQRKSHOP ாழிற்சாலை
bபிழாவளை, அளவெட்டி
TP ożiżża E5789 DS/VN/PR 62 TP62459786
கலைநயம்மிக்க தச்சு வேலைகளுக்கும் காரசொகுசு பந்தல் சேவை, தரம் நயம் ம், நவீன தொலைத்தொடர்பு சேவைகளையும் ழய ஒரே இடம்.
කෘෂනුග්‍රීක්‍ෂණීහී
33rgag.
ப்புடன் வெளிவர வாழ்த்துக்கள்
(R)
GER
St Flets
திரிப்பாகங்கள் மற்றும் சகலவிதமான கும் நாடவேண்டிய இடம்
GER 538 256ÍOLğßf6f5, 12229665 IIIIIgLILIITG001 L).
xx7
ருணோதயக்கல்லூரி

Page 265
அருணோதயம் சஞ்சிகை 冢
New feeter's
Κααίο (επίες
Alukkai, Alaveddy.
ரேடியோ, ரீவி மற்றும் அனைத்து இலத்திரனியல் உபகரணங்களையும்
ឆ្នា បញ្ចាំឆ្នាចំបាយវិកា ចក្ខ័ណ្ណ
ING TL66 NGOKörpu G8IIIőSSLÖ
-* ce: மழலைகளின் எதி
அடித்தனமிடுவது
§ .
ALAeS GLCL S YTT s s L s sMLSL
272
 
 
 
 
 

ப்புடன் வெளிவர வாழ்த்துக்கள்
at Computer Instituite
Dr. Sahramanian Road. Emailaateh960yahoo.com
Chunnakanu PNG 15900
Certificate Courses Our Services
1, MJ OFFICE
2. DESOPRJIBLIJHING 3, ACQLININGPACKAGE
En 81 loi is 20 de Boi,
57.525. SFe för restrzö GN gaitið அரச சார்பற்ற / தனியார் பர்களிற்கு அவர்களின் 5226-22567ñaž 25 dagePačar-372227 zač
. ബ
-அருணோதயக்கல்லூரி

Page 266
அருணோதயம் சஞ்சிகை சி பேப்பர் 6 : '9/അിപീഴ്ക്കീരി m
சகல விதமான அப்பியாசப் * Oryణునిగిడిచ్చిత2ుగిళ
காகிதாதிகள, எழுது பொரு * பாடசாலை தர உள்ளீட்டுக்கான * வாழ்த்து மடல்கள் * அழைப்பிதழ்கள்
அனைத்தையும் மலிவு விலையில் பொற்றுக்கொள்ள
அருணோதயம் சஞ்சிகை சிற
LGÚNGMULA
அந்னேறவது
 

冠 புடன் வெளிவர வாழ்த்துக்கள்
ஹவுஸ்
புத்தகங்கள், எழுது கருவிலிகள்
கள், அலுவலக உபகரணங்கள்
சகல பொருட்கள்
மொத்தமாகவும் சில்லறையாகவும்
ஹவுஸ்
ஆஸ்பத்திரி வீதி,
(LITEITILITEGOTaft.
ரப்புடன் வெளிவர வாழ்த்துக்கள்
ருணோதயக்கல்லூரி

Page 267
பாதுகாவலருகே
ಇಂಗ್ಲಿಷ್ಗನ್ತಿ।
கலாதததுரணதறமற்றும்பேர்தர
 

-595600Crguisassigsrif

Page 268
TP-0602213384
அருணோதயம் சஞ்சிகை சி.
TP:O776O188O3
ദ്ര6ത്രu്
 
 
 
 

ப்புடன் வெளிவர வாழ்த்துக்கள்
ரப்புடன் வெளிவர வாழ்த்துக்கள்
ΤΟ &νIDEO ட்டோ அன்
諱
Alaveddy South, Alaveddy TP-O77-63051.83
-அருணோதயக்கல்லூரி

Page 269
அருணோதயம் சஞ்சி.ை BANK
G335 (3.
உங்கள் பிள்ளைகளின் உங்களது ஒரேர் எதிர்ப கணக்கொன்றை ஆரம்பித்து
జ
羁多 வயதுக்குக் ශුද්‍රිෂ් வந்தோர்களால் இக் க шестiti epsобštom i eje கெகுளு" கனக்கு : ஆரம்பிக்கலாம். ஆக, g sisjäGauja os
சாதாரண சேமிப்பு கன்
ஆண்டு 5 புலமைப் பெறும் "ரன் கெசூளு தேசிய ரீதியில் 1000 ens. 10.000/= sistab u தகுதியைப் பெறுவதற்கு sesstséfJ6ð குறைந்த 3sustar Gib) ်ချိ ississinassasg to St. ஆயுட் காப்புறுதி வழங் ൈ ഞഖയ്ക്കൂ. காப்புறுதி
a Sisirsroosmass5 18 Saussi
escosner 3ault sa
ශූupඛoණ්ණ නංitāprāśජ්ඡි දූ கிளை முகாமையாளருடன்
முன்னறிவித்தலின்றி ரண் :ெ நிபந்தனைகளையும் திருத்தும்
 
 
 
 
 
 

க சிறப்புடன் வெளிவர வாழ்த்துக்கள்
OF CEYLON
யின் உயர் கல்விக்காக க்கத் தொடங்குங்கள்
எதிர் காலத்தை ஒளி மயமாக்குவதே ார்ப்பு. அவர்களுக்காக "ரண் கெகுளு"
பணத்தை சேமியுங்கள்.
சிறந்த சகல பிள்ளைகளுக்கும் 6Yugs னக்கை ஆரம்பிக்க முடியும். ல்லது அவர்களுக்குக் கிடைக்கும் "ரண் 6;&#afsirissir gp6oC3LDT இக் கணக்கை க் குறைந்த ஆரம்ப வைப்பாக ரூபா 200/=
GSib.
க்குகளை விட 1% வட்டி அதிகம். ரிசில் பரீட்சையில் அதிகூடிய புள்ளிகளைப் ந” கணக்குகளை வைத்திருப்பவர்களுக்கு LLLT HLL TLTLLSYTL LkDTS00LL StLtttLTL LOLLt S TTuTTT S LLLTTLLTLSS SLSLLTzYYTTTB ந பரீட்சை திகதிக்கு முன்பு "ரண் கெசூளு" seas e.g. 2500/= pÉlgoJesodesju unres இருக்க
ன்றி கணக்கை ஆரம்பித்தவருக்கும் இலவச alisb. *கும் குழந்தைக்கு இலவச வைத்திய
குறித்துரைக்கப்பட்ட O Slsтвоватањез, јер јm. 100,000/- வழங்கப்படும். அரசாங்க ல் சிகிச்சை பெற்றால் நாள் ஒன்றிற்கு ரூபா Trasās supris LGBLib. ருக்கு 70 வயது வரை இலவச ஆயுள் JJJ LtTT TT T L S 000 S TaLaTTT S TMLTLLL LLLLLD
தவருக்கு கணக்கிலுள்ள நிலுவையை сызығу விபத்து காப்பீடு இலவசம்
GG
மய காப்புறுதி தொகை வழங்கப்படும், ம்பிப்பவருக்கான காப்பீடு ஆகக்கூடியது
鬣。 TLLLaLLLLLL STLTTTmLTTTSLTaS
ககுளு கனக்கில் குறைந்தபட்சம் ரூபா வண்டும். அத்துடன் சம்பவம் நிகழ்ந்து es sensibi apšasu. Sjinakëfllëk கிளைக்கு friskas G8-shuesosešGSuib). னதும் "ரண் கெசூளு" கணக்கு சுயமாக 18+ னக்குக்கு மாற்றப்படும். தயவு செய்து அருகிளுள்ள இலங்கை வங்கி
Gigas nr. fr. Glasatsiras.
குளு கணக்கின் விதிகளையும் உறிமை இலங்கை வங்கிக்கு உண்டு)
அருணோதயக்கல்லூரி

Page 270


Page 271


Page 272