கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இந்து இளைஞன் 2009-2010

Page 1
யாழ்ப்பாணம் இந்த
The H
 

് ജഇt orൽഖ് ഖun ഖണin
ndu College Students Annual

Page 2


Page 3


Page 4


Page 5
இந்து இ6
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி
THE YOUN
The Jaffna Hindu
Annual for internal and P
2OO9 -
Daoir: 69 - 70

ν, αANESARAJAΗ
PRENCIPA t. ܓܝ JAFFNA HINDU COLLEGË JAFFNA
ர7ைஞன்
மாணவர் வருடாந்த வெளியீடு
G HINDU
College Students' rivate Circulation. Only
2OO
இதழ்: 344 - 145

Page 6
EDITORS:
Tannís Editor . ിMa, Asst. Tamil Editor : c/Ma. Inglish Editor ിMa Asst. English Editor : ിMa
STAFF ADVISORY COMMITTE
(/)(r. “l' (Janedarajah κλM, όλο Gnanathedigan c/Mr. S. c/Vlimalan c/)/(r.3, S. Suarenthiran c/)(r, c/V Changavel c/M. U). Sivarajah c/Mr. S. Srikumar c/Mr. S. Gokulananthan
ii

3, CU, ‘Uinta
, S. d/heioachandan
S. Sivaprasanth . . čkovodihen
Príncípal
TDeputy (Príncípa Фериty 'Príncipaí Více 'Príncipaí Tamil Section Tamil Section
sEnglish Section English Section

Page 7
б) பஞ்ச புற திருச்சிற்ற
தேவா திருஞானசம்பந்தமூ
பேயடையா பிரிவெய்தம் பிள்ளைய வாயினவே வரம்பெறு வரையுறவே வேயனதோ ளுமைபங்கன் வெண் தோய்வினையா ரவர்தம்மைத் தோ
திருவா Dirgofioso reg பால்நினைந்து ஊட்டும் தாயினும் பரிந்துநீ பாவியே னுடைய ஊனினை உருக்கி உள்ளொளி டெ
உலப்பிலா ஆனந்த மாய தேனினைச் சொரிந்து புறம்புறம் திரி செல்வமே சிவபெரு மானே யானுனைத் தொடர்ந்து சிக்கெனப்
எங்கெழுந் தருளுவது இனி
திருவின் கருவூர் நையாத மனத்தினனை நைவிப்பா ஐயாநியுலாப் போந்த வன்றுமுத லி கையாரத் தொழுதருவி கண்ணார செய்யாயோ வருள் கோடைத் தி
திருப்பல்
சேந்த மிண்டுமனத்தவர் போமின்கண் ெ கொண்டுங்கொடுத்துங் குடிகுடியீசு அண்டங்கடந்த பொருளளவில்லே பண்டுமின்று மென்றுமுள்ள பொரு பெரியபு ຂຶgt ஆதியாய் நடுவுமாகி அளவிலா அ சோதியாய் உணர்வும் ஆகித் தோ6 பேதியா ஏகம் ஆகிப் பெண்ணுமாய் போதியா நிற்கும் தில்லைப் பொதந திருச்சிற்ற
11.

Tானம்
yó ர்த்தி நாயனார்
னோ டுள்ளநினை ண் டாவொன்றும் நாட்டு முக்குளநீர் பாவாந் தீவினையே. சகம்
சுவாறிகள்
சாலப்
ருக்கி
ந்த
பிடித்தேன்
{&u.
DarŭALAJ
ந்தேவர்
னித் தெருவே இன்றுவரை ச் சொரிந்தாலும் ரைநோக்கிய சுந்தரனே,
லாண்டு
ιωταίί மய்யடியார்கள் விரைந்து வம்மின் ற்காட் செய்மின் குழாம்புகுந்து தா ரானந்த வெள்ளப்பொருள் ளென்றே பல்லாண்டு கூறுதமே. ராணம்
பெருமான்
ளவும் ஆகிச் ன்றிய பொருளும் ஆகிப்
ஆணும் ஆகிப் டம் போற்றி போற்றி,
ம்பலம்

Page 8


Page 9
2 6f 6TL
அதிபரின் செய்தி இந்துவின் இளைஞனாக ஆசான்களே! நல்ல எண்ணங்களே வெற்றிக்கு ஆதாரம் தாய்மை இயற்கைக் காடீசி விடுதி வாழ்க்கை
umri Luomo BFITG6? கவிதைகள் வாசிப்பினால் உயரும் கற்றற்றிறன் கற்பதற்குரிய நூல்களே எமது நண்பர்கள் நவீன கல்வி வளர்ச்சியில் தகவல் தொடர் நாடோர் பாடல்கள் யாழ். இந்துக் கல்லூரி அவசர உலகில் மாத்திரைகளால் ஏற்படும்
ஆரோக்கிய இன்றைய இளம் சமுதாயமும் புகைத்தலும் வாழ்வில் தோற்றால் தற்கொலையா முடிவு? இறுை + நாமம் = இயற்கை (இறைவன்) பறவைகள் பலவிதம், ஒவ்வொன்றும் ஒரு உன் அன்றாட வாழ்க்கை உன் கோயில் உ பிளாஸ்ளிக் கழிவுப் பொருள்களை
மீள் சழுற்சிக்கு 9 இந்துவின் மைந்தனின் ஒழுக்கம் இலங்கையின் தென்பகுதித் தாவரங்களும், முண்டியடிக்கும் ய செல்வந்தனும்.
செல்வமற்ற மனிதனும்.

ாடல் தொழில்நுட்பம்
ஆபத்து
விதம்
-ன் மதம்
டeபடுத்துவோம்
ாழ் குடா மக்களும்
uëចb
O1
O3
O5
O5
O6
O7
O8
O9
O9
10
11
12.
13
15
16
17
18
19
20
2.2.
2.3
24
2.5
Ω 7

Page 10
t
தாய் அன்பு இசையால் வசமாகா இதயமெது வறுமையின் கொடுமை எமது சமயம் சைவசமயம் சேவையின் மகத்துவம் “மரத்தை மறந்தான் மனிதன்" சுதந்திரக் கவிஞன் பாரதியார் இலங்கை சிறப்புப் பொருந்திய நாடு இயற்கை வளங்களை முகாமைப்படு சமூக சேவையே சாரணிய நோக்கு அன்பு வழியிலே குருதியில் கருத்து வாசிப்பும் புழந்தமிழ் இலக்கியமும் விளையாட்டுத்துறைப் பொறுப்பாசிரியரின் மலரும் நினை சிறுவர் செயற்பாட்டுக் கழகம் இந்து இளைஞர் கழகம் தமிழ்ச் சங்கம் - 2010 சேவைக் கழகம் চ্যান্ডেন্যায়ী ভূluড়flu - 2009 சாரணர் துருப்பு - 2010 த பொ.த உயர்தர மாணவர் ஒன்றிய
தலை மாணவர் மன்றும் - 2009/2010 விவாதக் கழகம் வர்த்தக மாணவர் ஒன்றியம் இன்றுறுக் கழகம்
லியோக் கழகம் பரியோவான் முதலுதவிப் படை 2009 - விடுதி மாணவர் செயற்குழு ஒன்றியம் செஞ்சிலுவைச் சங்க இளைஞர் வடே

@@@೨೫di:
, - 2009/2010
2010
2.7
2&
2.9
30
31.
33
36
37
4重
46
47
49
50
55
57
57
58
58
59
59
60
60
61.
6.
62.
62.
63
63
64.

Page 11
at a 0ے
ܵ
کےم
7
لے
a
சதுரங்கக் கழகம் fেobড়ষ্টাচাতে০০৬ 2009 – 2010 பூப்பந்தாடேக் கழகம் மாணவர் படப்பிடிப்பாளர் சங்கம் கவின்தலை மன்றம் (2009, 2010) நாடக மன்றும் (2009, 2010) தங்க 06ங்தோற்பவம் - ஓர் அனுபவப் பகிர் கற்போனின் பல்வகைமையும்,
திறன் அடிப்படையிலான போத ஞானமும் விஞ்ஞானமும் வழிகாடேல் ஆலோசனைச் சேவைப்பிரிவு - யாழ்ப்பாணம் இந்துக் ஆற்றலும் ஆளுமையும் நிறைந்த
பிரதி அதிபர் திரு.பொ. மகே Gigi Gifdir LDJ LI Gau55dirgo - gej கண்ணியம் மிக்க கணித ஆசான் - திரு. அறிவியல் பலமும் குரல்வளமும் நிறைந்த ஆசிரியர் திரு. பிள்ளை அவர்கள் இசைவோடு பணி புரிந்த இசையாளன் கணித நாயகன் சபாநாயகம் தன்னம்பிக்கை நிறைந்த அருளானந்தசி. அமரர் பொன்னையா இராசரத்தினம் பல்திறன் வாய்ந்த அமரர் வே. யோசவ்
The Young Hindu - English Section Editorial
Information Technology
Ten Commanuara adminerats
Nano - Technology Technology And Effects
vil

[Q!
னை வடிவமைப்பும்
கல்லூரி
ចែcស្សទាំ
ଉ୫, ୭ ଉly୩୫୩
, 1፲፬IGA®ff
64
64
65
65
66
66
69
79.
77
8O
85
84.
85
86
87
89
90
93
94.
95
99
101.
102.
103
108

Page 12
Herbal Plants
Herbal Medicines & Their U
The Cricket (Gentlemen's game) The proverbs and their meanings Microsoft Corporation
Badminton
Pollution
Eradication of Dengue
Сотриter
The human body Molecular Formulas
Nano Technology Modern Internet Access Technologies The Glories of J. H. C. The English Union Report - 2010 Scrabble Club
Bilingual Education Students' Union
Jaffna Hindu Colle
Preventing spread of Influenza
air transport angle
கல்வி தொடர்பான அறிக்கைகள் Academic Staff- 2011 Board of Prefects (2009/201 0) Board of Prefects (2010/2011) They have retired
Transfers
Non Academic Staff-2011 Obituary in memoriam
The young Hindu wishes to thank
vii

ses
ge
111
114
116
117
120
12.2.
122.
12.3
12.6
1Ο 7
12.8
130
138
140
141
141
142.
145
14&
150
151.
151.
151
152
152
153

Page 13
கல்லூரி
வாழிய யாழ்நகள் இந்துக் வையகம் புகழ்ந்திட எ6
இலங்கை மணித்திரு ந இந்து மதத்தவர் உள்ள இலங்கிடும் ஒருபெருங்
இளைஞர்கள் உள மகிழ்
கலைபயில் கழகமும் இ கலைமலி கழகமும் இது தலைநிமிர் கழகமும் இ
எவ்விட மேகினும் எத்து எம்மன்னை நின்னலம் ம என்றுமே என்றுமே என்று இன்புற வாழிய நன்றே
இறைவன தருள் கொடு
ஆங்கிலம் அருந்தமிழ் அ அவைபயில் கழகமும் இ ஓங்குநல் லறிஞர்கள் உ ஒருபெருங் கழகமும் இ ஒளிமிகு கழகமும் இது உயர்வுறு கழகமும் இது உயிரண கழகமும் இதுே
தமிழரெம் வாழ்வினிற் த தனிப் பெரும் கலையக வாழ்க! வாழ்க வாழ்க
தன்னிகள் இன்றியே நீடு தரணியில் வாழிய நீடு

|க் கீதம்
கல்லூரி *றும்
ாட்டினில் எங்கும் n கலையகம் இதுவே ந்தென்றும்
துவே - பல துவே - தமிழர் துவே
|யர் நேரினும் 1றவோம் றும்
நன்றே!
ஆரியம் சிங்களம் இதுவே வப்பொடு காத்திடும் துவே! '(3ର J!
|வே!
6) JJ ||
நாயென மிளிரும் ம் வாழ்க!

Page 14
I5 D
(எமது கல்லூரியின் நீலமும் வெண்பை பழைய மாணவரும், முந்நாள் நல்லை
பூனிலழறீ சுவாமிநாத ஞானசம்பந்த பரமா
(திவ்ய தரிசனம் த
ஜெயக்கொடிதனின் வர்ணே மேகவர்ணனின் மேனிதன் காணி இக்கொடிதனில் இ
கல்லூரி மாணவர் கனிந்துே கலைவாணி துகிலுமே வெ கலைமகள் தாமும் களிப்புட
கமலமுமே வெள்ளை தா6ே
வாணி கணவனை நாபியால் வாசுதேவன் நிறம் நீலம் வாமனும் பள்ளி கொண்டிடுப்
வான்போல் நீல நிறம் தாே
நீலமேகம்தனிப் பாலசந்திர6 நிலமும் வெண்மையும் பாரீர் நீடுழி காலம் நீடித்த ஸ்தம் நிலவெண் துகில் தானே ப

ђI 6löПІ2
யும் கூடிய கொடியைப் போற்றிப் புகழ்ந்து எமது ஆதீன முதல்வருமாகிய பரிபூரணத்துவ மெய்திய ச்சாரிய சுவாமிகளால் 1937 இல் பாடப்பெற்ற பாடல்)
ரலாகாதா..? என்ற மெட்ரு)
ம பாரீர். எம்தம்கல்லூரி நிறம்
ன்றே
மே போற்றும் ள்ளை
-னமரும்
OI'll
பெற்ற
ஆழியும்
ன் போல்
பத்தில் றக்கும்
- ஜெயக்கொடி
- ஜெயக்கொடி
-ஜெயக்கொடி
- ஜெயக்கொடி
இந்து இளைஞன் 10.11.1937

Page 15
37
cĴM, “Z) |
B. Com., M. Ed, Dip.
 

Principal
وصر 9anedarajah in. Ed., SLPS - 1, SLEAS

Page 16


Page 17
அதிபரின் செய்தி
LDகான்களின் புனித பாதம் பதிக்கப் தூய்மையான ஆத்மீக சிந்தையாலும் ஆற்றல்ப அர்ப்பணிப்புமிக்க ஆசிரியர்களின் தியாக சிந்த என்றும் மகிமையும் இளமையும் புதுமையும் கழகங்களில் நுழை வாயிலாக முன்னிலைப்படுத அளவிற்கு நன்னிலை அடைந்துள்ள சிறப்பினை நீ
கல்லூரியின் வரலாற்றுச் சான்றாக காலக்க வேடாக பசுமையான நினைவுகள் நிலைத்திருக்க அறிந்து கொள்ளும் திறவுகோலாகவும் இந்து இ மகிழ்கின்றேன்.
மாணவர்கள் அறிவைத் தேடுவதற்கும் ம இளைஞன் மலர் உரமூட்டுகின்றது. கல்வியின் அல்லது அனுபவத்தின் மூலமோ பெறப்பட்ட உ பொய்யாய் பழங்கதையாய் இல்லாமற் போ வைப்பதற்கு உறுதுணையாகின்றது.
அறிவு துலக்கம் பெற்று தெளிவு பெறவும் ச பெருகவும் மாணவர்களாகப் பாடித்திரிந்த காலத் பார்க்கவும் கற்று வெளியேறிய காலவோட்டத் படுகின்றது. இம்மலரில் கட்டுரை, சிறுகதை, கவி தேவைக்கேற்ற வரலாற்று உண்மைகளையும் பொருட்பொலிவும் கருத்தினிமையும் நடையினிை புனைந்துள்ளனர்.
ஆர்வத்துடன் ஈடுபடும் மாணவர்களின் ( பழைய மாணவர்களும் சந்ததியினரும் கடந்தக பார்ப்பதற்கும் பெருவிருப்புக் கொண்டு ஆத மவித்து வேதனைப்படும் உணர்வுகளை சோகத்து
யாழ். இந்துக் கல்லூரி

பெற்றதாலும் கல்லூரி நிறுவுநர்களின் விக்க அதிபர்களின் வழிப்படுத்தலாலும் னைகளாலும் எமது கல்லூரி அன்னை பெற்றுத் திகழ்கின்றாள். பல்கலைக் ந்தப்பட்ட கல்வி நிலையமாக எண்ணும் னைந்து பேருவகை கொள்கிறேன்.
கண்ணாடியாக நல்ல சிந்தனையின் பதி வும், எதிர்கால சந்ததியினர் ஜயந்திரிபற ளைஞன் வெளிவருவது கண்டு அகமிக
ாண்பினை உட்பாய்ச்சுவதற்கும் இந்து முலமோ அல்லது ஞானத்தின் மூலமோ ண்மைத் தகவல்கள், திறன்கள் என்பன காமல் தடயங்களை உறுதிப்படுத்தி
கல்லூரி அன்னை மீது அன்பும் ஆதரவும் தின் பசுமை நினைவுகளை இரைமீட்டிப் தின் பின் பெரும் பேறாகக் கருதப் தை போன்ற இலக்கிய வடிவங்களையும் எழுதியும் வெளியிட்டும் சொல்வளமும் மயும் கலந்து கவின் உரை நடைகளாகப்
முயற்சியைப் பாராட்டுகின்றேன். மூத்த ால இந்து இளைஞனை பெறுவதற்கும் ங்கப்படுகிறார்கள். கிடைக்காததினால் டன் பலர் என்னுடன் பகிர்ந்துள்ளனர்.
O

Page 18
இந்து இளைஞன்
பெற்றோர்களால் பெருமையடையு யடையும் பெற்றோர்களும் இருப்பதுபோ கழகமாக கல்லூரி அன்னைக்குப் பெரு நிலையங்களில் கல்விச் சிகரமாக விளங்கி என்னை உருவாக்கி சமூகத்தில் பிரவேசி விடயமாகும். இதை இன்று வெளிப்பை யெண்ணி மகிழ்ச்சியடைகிறேன். என்ன வாளர்கள் பலர் உளர் என்பதையும் உண
இச்சந்தர்ப்பத்தில் கல்லூரி பழைய பல்வேறு நாடுகளிலும் கிளைகளைப் பர நினைவுகூருகின்றேன். பழைய மாணவ லான வழிப்படுத்தலாலும் கல்லூரியின் அ மாற்றத்தைக் காணலாம்.
பெற்றதாய் போல கல்லூரித்தாயை கல்லூரித்தாய் மேலும் மெருகூட்டி பூரித் மலர்களை வெளியிட்டு மகிழ்கின்றனர் வளர்ச்சி பற்றிச் சிந்திக்கின்றனர், செயலா வளர்ச்சிக்கும் தனித்தும் ஒருமித்தும் பெரு காட்சிக்குச் செழுந்திருக்கரங்கள் வழங்கு நிற்பார்கள் என்று எதிர்பார்க்கின்றோம்.
க.பொ.த சாதாரணப் பரீட்சையில் ெ சித்தியையும், க.பொ.த உயர்தரப் பரீட்ை உணர்ந்த உணர்வாளர்கள் பெற்றோர்க கல்லூரியிலேயே இணைந்து கற்க விே கிறார்கள். கல்லூரிக்கொடியின் வெண்டு ஆன்மீக ஒளியும் பரந்த நிலவானத்தைப் வேண்டுமென வாழ்த்துகின்றேன்.
O2

2OO9 - 2OO
ம் பிள்ளைகளும், பிள்ளைகளால் பெருமை ல 121 வருடங்களாக தமிழர்களின் தலைநிமிர் மை தேடிய தவப்புதல்வர்கள் பலர். கல்வி அணிசெய்தனர். ஆயினும் இந்து அன்னையே க்க வைத்தாள் என்பது எனக்கு மட்டும் தெரிந்த டயாகச் சொல்லச் சந்தர்ப்பம் கிடைத்ததை னப் போலவே கல்லூரி வாழவைத்த உணர் ர்ந்துள்ளேன்.
மாணவர் சங்கங்கள் கோள மயமாக்கப்பட்டு ாப்பி ஆற்றிவரும் அரும்பணிகளை நன்றியுடன் ர்களின் பொருண்மிய சுபீட்சத்துடனும் துணிச்ச பிவிருத்தி வளர்ச்சியில் உயர்ச்சிப்படுத்தியுள்ள
யும் நேசித்து ஒருங்கிணைந்த செயற்பாட்டால் து நிற்கிறாள். தேசமெங்கும் விழாவெடுத்து சகோதர உறவுப்பாலம் அமைத்து அன்னையின் ற்றுகின்றனர். அறிவியல் வளர்ச்சிக்கும் பெளதிக ம்பங்காற்றுகின்றனர். கல்லூரியின் செவ்வெழில் ம் அன்னையின் பிள்ளைகள் என்றும் உன்பின்
பறுபேறுகள் தொடருறு வருடங்களாக நூறுவீத சயில் சாதனைப் பெறுபேறுகளையும் அறிந்து ள் தமது பிள்ளைகளை யாழ்ப்பாணம் இந்துக் பண்டுமென்று உந்தப்பெற்று விழைந்து நிற் மையும் நீலமும் உணர்த்தும் தூய்மையான போன்ற பரந்த அறிவும் மேன்மேலும் தழைக்க
யாழ். இந்துக் கல்லூரி
e

Page 19
6)
ன்
கெ
ன்
ரீத
15. பிற்
السطس
லூரி
இந்து இ
யாழ்ப்பானம் இந்துக் கல்லூரி
sei: 69 - 7 O 2OO9.
இந்துவின் இன
திமிழர் எம் வாழ்வினில் தாயென பானம் இந்துக் கல்லூரி அன்னைக்கு அவ "இந்து இளைஞன்” இன்று அகவை எழுப கின்றான். இந்துக் கல்லூரியினுடைய வரலா கல்லூரி எதிர்கொண்ட சோதனைகளும், சாதனைகளுக்கு வழிகோலி நின்றிருக்கின்றன இந்த 2009, 2010 ஆம் ஆண்டுகளுக்குரிய துடிப்போடு வெளிவருகின்றது.
இச் சஞ்சிகை முதன் முதலில் 1937 ஆ காலத்தோடு ஒப்பிடும் போது இன்று இந்தச் குலையாது வெளிவருகிறதென்று கூறினால் அ மும் தொழில்நுட்பமும் அபார வளர்ச்சியடை களைத் தனியே பரீட்சைகளுக்கு மட்டும் வ ஆற்றல்களான படைப்பாற்றல் (Creativity), யான சிந்தனை ஆளுமை விருத்தி என்பவற்ை
யாழ். இந்துக் கல்லூரி
 

மாணவர் வருடாந்த வெளியீடு
- 2 OO இதழ் 144 - 145
b6 (6560 Iraj....
மிளிரும் தனிப்பெரும் கலையகமாம் யாழ்ப் ளுடைய மைந்தர்களால் சமர்ப்பிக்கப்படும் த்தைந்தை நோக்கிச் சென்றுகொண்டிருக் ற்றை ஒரு கணம் மீட்டிப் பார்க்கின்ற எம் வேதனைகளுமே எங்களுடைய அழியாத
என்பது தெளிவாகப் புரியும். இவ்வாறாக "இந்து இளைஞன்” மலர் அதீத இளமைத்
ஆம் ஆண்டு வெளியிடப்பெற்றது. அந்தக் சஞ்சிகை புதியேெதொரு யுகத்திலே பழமை து தவறாகாது. காரணம் இன்று விஞ்ஞான ந்து விட்டன. இன்றைய கல்வி மாணவர் மிப்படுத்தாமல் அவர்களுடைய உள்ளார்ந்த
தலைமைத்துவம் (Leadership). தர்க்கரீதி றயும் மையப் பொருளாகக் கொண்டுள்ளன.
O3

Page 20
இந்து இளைஞன்
ஆசிரியர்கள் முழுமையாக ஒரு பாடத் மாணவர்களின் வழிகாட்டிகளாகவே இருக் இன்றைய நவீன யுகத்திலே முன்னிறுத்த செய்து அதை அப்படியே ஒப்புவிக்கும் ட களுடைய பொது உளச்சார்பினை நோக் பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டு, கல்விமு வர்களுக்குச் சுமையாகக் காட்டாமல், சுவை
மாற்றங்கள் மட்டும்தான் மாற்றமில்6 மாறாமலிருப்பது உலகளாவிய ரீதியிலே எ வரவேற்புமேயன்றி. வேறேதுமில்லை. 6 எங்கள் நாவலரின் சிந்தனைவழி அடித்தள தேசிய ரீதியிலே - ஏன் சர்வதேச அளவில் கின்றனர். இந்துவின் பழைய மைந்தர்கள் அலங்கரித்துக் கொண்டிருக்கின்றனர். ெ எழுத்துக்களால் பொறிக்கப்படுவதற்கு கா சார்ந்த சமுகம் என்பதில் மறுப்பேதுமில்லை.
கல்லூரிப் பருவம் என்பது வாழ்க்கை அதுவும் இந்துக் கல்லூரி மாணவப் பருவ களைக் கேட்டுப் பாருங்கள் அவர்கள் அணு கூறுவார்கள், சின்னச் சின்ன சண்டைகள் இணைபிரியாத நட்புகள், தண்டனைகள் என நினைத்துப் பார்க்கும்போது கண்ணருகே பூர்வமான ஆனந்தமே தனிதான். இந்த து வனால் அனுபவிக்கப்பட்டிருக்கும். காரணம் அந்த அன்பு அளப்பரியதாகும்.
இவ்வாறாக எல்லோருடைய உள்ளத படியாக பலவித ஆக்கங்களையும் தன்னகத் “இந்து இளைஞன்” வெளிவந்திருப்பது ஒட் மகிழ்ச்சிதான். இவ்விதழ் வெற்றிகரமாக பேருதவி நல்கிய அனைவருக்கும் நன்றிகள். இந்துக் கல்லூரிக்கு இட்ட பொட்டுப்போல இ ஐயமில்லை.
O4.

2OO9 - 2OO
தக் கற்பிக்கும் காலம் மாறி, அவர்கள் மாணவர்களின் சுயகற்றலும், சுயதேடலுமே படுகின்றன. பாடமாக்கி அல்லது மனனம் fட்சை முறைகள் குறைக்கப்பட்டு, மாணவர் யெ பரீட்சைகளே செயற்படுத்தப்படுகின்றன. றைகள் மாற்றம் பெற்று, கல்வியை மாண பாகக் காட்டுகிறது இன்றைய நவீன யுகம்.
லை என்றாலும், அன்றுதொட்டு இன்றுவரை து கல்லூரிக்குக் கிடைத்திருக்கின்ற புகழும், சவத்தின் காவலராம், தமிழின் பாவலராம் மிடப்பட்ட எங்கள் கல்லூரியின் மைந்தர்கள் கூட பற்பல சாதனைகளைப் படைத்திருக் பலர் உயரிய பல பதவிகளை உலகெங்கும் ாத்தத்தில் எம் கல்லூரியின் பெயர் பொன் ரண கர்த்தாக்கள் எங்களுடைய கல்லூரி
ப் பயணத்தின'மறக்கமுடியாத வழித்துணை. ம் என்பது மேலும் சிறப்பு பழைய மாணவர் றுபவித்த கல்லூரிப் பயணத்தை மகிழ்வோடு விட்டுக்கொடுப்புகள், கேலி கிண்டல்கள், அனைத்துமே மறக்கமுடியாதன. இவற்றை
நீர் சொரிந்தாலும் அதிலுள்ள உணர்வு உணர்வுகள் நிச்சயமாக ஒரு பழைய மாண கல்லூரியோடு தாயும் சேயுமாக உறவாடிய
து உணர்வுகளுக்கும் உயிர் கொடுக்கும் தே கொண்டு இந்த 2009, 2010 ஆம் ஆண்டு டுமொத்த கல்லூரிச் சமூகத்திற்குமே பெரு அமையப் பெறுவதற்குப் பல வழிகளிலும் பொன்னின் குடமாக விளங்கும் யாழ்ப்பாணம் ந்த “இந்து இளைஞன்” விளங்கும் என்பதில்
யாழ். இந்துக் கல்லூரி

Page 21
|×
O „sae wa Asyndaq
ɔus
spody
 
 
 
 
 

z - SAITS “F” ( “so o “pae o Sassoz - SATs opg , “po wą d¡q “org
urseuaeso s ojoso

Page 22


Page 23
©,Persor
!9H என்று அடியெடுத்துத் தந்த ஆசான்களேٹگ அருமைக்கும் பெருமைக்கும் உரிய ஆசான்களே!
ஆதரவுடன் அணைத்து எம்மை அன்புடன் ஆளாக்கி
வாழ வைக்கும் ஆசான்களே!
இன்முகத்துடன் எப்போதும் எமக்கு இயன்ற வரை கல்வியைத் தந்த உமக்கு ஈடிணை இல்லை.
உண்மையாய் உழைத்து எம்மை உயர்த்தி விடும் உத்தமர் நீங்கள்.
ஐக்கியமாக வாழ வழிகாட்டும் ஆசான்களே!
ஐஸ்வர்யமாய் அழியாத கல்வியைத் தரும் ஆசான்கே
வாழ்க வாழ்க வளமுடன் வாழிய வாழியவே.
நல்ல எண்ணங்களே வெற்ற
LDTணவர்களாகிய எமக்கு கல்லூரி வாழ்க்கை மிகவும் பெறுமதியானது. சுய புரிந்துணர்வின் அடிப்படையிலான கற்றல் எமது இலக்கை அடைவதற்கும். வெற்றிகர மான வாழ்க்கையை அமைப்பதற்கும் ஆதார மாக அமைகின்றது.
இந்த உலகிலுள்ள உயிரினங்கள் அனைத்திலும் மனிதனுக்கு மட்டுமே சிந் தித்து செயலாற்றும் ஆற்றலினை இறைவன் கொடுத்துள்ளார்.
நாம் நித்திரை விட்டெழுவதில் இருந்து உறக்கத்திற்கு செல்லும்வரை பல வித மான எண்ணங்கள் ஒன்றின் பின் ஒன்றாக தொடர்ச்சியாக வந்துகொண்டே இருக்
யாழ். இந்துக் கல்லூரி
பி
Gଗ,

S த உமேஷ் BULb - 6A
T
விக்கு ஆதாரம்
வு செல்வன் - சி. சிவநீவன்
BJub - 6B
ன்றன. இவ்வாறாக நாளொன்றிற்குப் பல்லா ரக்கணக்கான எண்ணங்கள் மனதில் ஒடிக் காண்டே இருக்கின்றன.
"நான் எதை நினைக்கிறேனோ நான் வ்வாறே ஆகின்றேன்." எனது எண்ணங்கள், மது எண்ணங்கள் எவ்வாறு இருக்கின்றன? ற்றுச் சிந்தித்துப் பார்ப்போம். எமது 0ண்ணங்களின் கலவையானது பெரும்பாலும் ல்ல சாதாரண எண்ணங்களையும், சில வளைகளில் திய, வீணான எண்ணங்களை ம் கொண்டதாகவே இருக்கின்றன.
O5

Page 24
இந்து இளைஞன்
நல்ல எண்ணங்கள் ஒரு நல்ல வின் யைப் போன்றதாகும். அது வளர்ந்து நல இனிமையான வெற்றிக் கனிகளை எமக்கு தருகின்றன.
எதிரான, வீணான எண்ணங்கள் (கோட பேராசை பயம், அகங்காரம், பொறாமை போ, றவை) நச்சு விதையைப் போன்றதாகும். அ லிருந்து தோன்றுகின்ற முட்செடிகளும், சுக்காய்களும் அவரிற்கும், பிறரிக்கும் துன்ட தையும், இழப்பையும் தந்துவிடும்.
எனது எண்ணங்களிற்கு நானே பொறு பாளி ஆவேன். எனவே எனது எண்ணங்கை நான் சோதித்துப் பார்த்து என்னை மாற்றி கொள்ள முடியும்.
மாணவர்களாகிய நாம் எப்பொழுது நல்ல ஆக்கபூர்வமான எண்ணங்களைே உருவாக்கிக் கொண்டிருக்கவேண்டும்.
(உதாரணமாக நான் கல்வியி தொடர்ந்து முன்னேறுவேன். நல்ல பிர:ை யாக வருவேன். எனக்காகவும் பிறருக்க கவும் நல்லவற்றைச் செய்வேன்)
ΦΠ ήτωνΥD
உருவாய் அமைந்தது தாய்ை ஆதரித்து எமை அணைப்பது தாய்மை இன்மொழி பேசி எமை இணைப்பது தாய் ஈன்று மகிழ்ந்து ஈகையாவது தாய்மை
உதிரத்தைப் பாலாய் உவப்பது தாய்மை ஊண் உறக்கம் துறந்து எமை உயர்த்து5 எண்ணம் முழுதும் எழுவது தாய்மை ஏற்றம் தந்து எமைக் காப்பது தாய்மை ஐயம் தெளிவித்து எம் அறிவை விரிப்பது ஒற்றுமை கற்பித்து ஓங்கவைப்பது தாய்ை ஓங்காரத்தின் உட்பொருள் தாய்மை ஒளடதமாய் விளங்கும் அன்புரு தாய்டை சிதிலம் இன்றிய சீர் மிகு தாய்மை உலகம் உவந்து உயர்த்துவது தாய்மை சகலமும் தாய்மை தெய்வமாம் தாய்மை அகிலம் போற்றும் அன்னையே தாய்மை
O6

2○○○ - 2○重●
நாம் ஒவ்வொருவரும், எம்மை நாமே புரிந்துகொள்ளும் போது எமது உண்மை யான, நல்ல பண்புகளான அன்பு, அமைதி, சந்தோசம், அறிவு, ஆற்றல் போன்றவற்றை இனம்கான முடியும். இவைகளை நாம் விரும்புகின்றோம் அல்லவா!
த்
நாம் எமது கல்விச் செயற்பாடுகள் தொடர்பாகவும், நல்ல பண்புகள் தொடர் பாகவும் சாதகமான நல்ல எண்ணங்களை உருவாக்கிக்கொண்டு செயற்படும் போது அவை எமது இயல்பாகவும், பழக்க வழக்கங் களாகவும் அமையும். இதனால் எமது கல்விப் பயணம் தொடர்ந்தும் ஆர்வம், உற்சாகம் கொண்டதாகவும் தன்னம்பிக்கை நிறைந்த ம் தாகவும் அமையும்.
இது எமக்கு தொடர்ச்சியான வெற்றிக் ல் கனிகளை அடைவதற்கு நிச்சயம் உதவும்.
ஐ எனவே எப்பொழுதும் சாதகமாகவே செயற்
ா படுவோம். நல்ல மாணவராக வாழ்வோம்
"வெற்றி நிச்சயம் ஆகும்"
D
60)LD தரம் - 6D
து தாய்மை
தாய்மை
LD
யாழ். இந்துக் கல்லூரி

Page 25
©យឆ្នាថា "ចាំ
இயற்கைக் காட்சி என்ற இரத்தினச் சுருக்கமான தலைப்பினுள் பொதிந்துள்ள விடயங்கள் ஆயிரம், சமுத்திரங்கள், கடல்கள் போன்ற நீர் நிலைகளும், தாவர விலங்குகள் அனைத்தும் இயற்கையே. இயற்கை என்ற சொல்லை நினைக்கும் போதே புல்லரிக்கும். ஏனெனில் அது அவ்வளவு இனிமையானது. சலசலவெனப் பாயும் அருவிகள். இவற்றைப் பார்க்கும் போது சொர்க்கக் கனவுகள் தோன்றும். கடல்களைச் சென்று பார்த்தால் கடற்கரையிலிருந்து வீசும் இனிய தென்றல் மனதைத்தழுவிச் செல்லும், கடல் அலைகள் "வெண்குதிரைகள் வரிவகுத்து வருவது போல" அழகாகக் காட்சியளிக்கும். கடற் கரையில் காணப்படும் நண்டு வகைகளைப் பார்த்தால் "சிறு நண்டு மணல் மீது" என்ற கவிதை மனதைச் சிலிர்க்க வைக்கும்.
இயற்கையினால் அழகிய உணர்வுகள் மனதில் ஏற்படும் போது மகிழ்ச்சி ஏற்படுகின் றது. மகிழ்ச்சி இருந்தால் சந்தோஷமாக நீண்டநாள் உயிர்வாழ முடியும். மரங்கள் போன்ற இயற்கை வளங்கள் சூழற்சமநிலை யைப் பேணுவதில் செல்வாக்குச் செலுத்து கின்றன. வயல் வெளிகளைப் பார்த்தால் பல ரின் சீவனோபாயத் தொழில் விவசாயமே ஆகும். இவ்வயல் வெளிகளின் மூலமே எமது வயிறு நிறைவடைகின்றது. அதாவது உணவு கிடைக்கின்றது. வயல் வெளிகளில் பச்சைப் பசேலெனக் காட்சியளிக்கும் பயிர்கள் தலையை அசைத்து நடனமாடுவது போன்ற உணர்வு வயல் வெளிக்குச் சென் றால் தோன்றும் சிலரை இயற்கைக்
யாழ். இந்துக் கல்லூரி

வி. ச. முகுந்தன்
தரம் - 6F
காட்சிகள் மெய்மறக்கச் செய்கின்றன. தென்னந் தோப்பிலுள்ள தென்னை மரங்கள் தலையில் இளநீர்க்குலை சுமந்து நிற்பது சூழ லுக்கு மெருகூட்டுகின்றது.
இவை மட்டுமா இன்னும் எத்தனை இயற்கைக்கு எடுத்துக்காட்டாக விளங்கு கின்றன. அருவிகள் என்பதைக் கேட்கும் போதே புல்லரிக்கும். ஏனெனில் இனிமை யான தென்றல், சூழவும் பச்சைப் பசேலெனக் காட்சியளிக்கும் தாவரங்கள், பச்சைக் கம்ப ளம் விரித்தாற் போல புல்வெளி, குளிர்ந்த நீர் இவைகள் அருவியை சூழவுள்ள பாகங்களா கும், இயற்கை எமக்கு நீர், நிலம் என் பவற்றை வழங்குகின்றது. "இயற்கையை நாம் அழித்தால் இயற்கை நம்மை அழிக் கும்." இக்கூற்றே இயற்கையின் இயல்பை விளக்குகின்றது. இயற்கையானவற்றுக்கு உதாரணமாகப் பலவற்றைக் கூறலாம். ஆனால் நாம் கூறும் அனைத்தும் ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்டவையாகும். தோட்டங் களில் காணப்படும் மண்புழுவை நாம் தோட் டத்தைப் பண்படுத்தும் போது மண்வெட்டி யால் வெட்டினாலும் அது உயிர் பிழைக் கின்றது. அதுபோல இயற்கையும் நாம் அதற்குச் செய்யும் எல்லாப் பிழைகளையும் அநியாயங்களையும் மன்னிக்கிறது. இயற் கைக்கு அந்த மன்னிக்கும் பண்பு இல்லை என்றால் நாங்கள் எல்லோரும் இன்று உயி ருடன் வாழமுடியாது. ஏனெனில் அன்றாடம்
O7

Page 26
இந்து இளைஞன்
நாம் செய்யும் செயற்பாடுகள் அனைத்து இயற்கையை சீற்றமடையவே வைக்கின்றன இயற்கைச் சிற்றத்தின் விளைவே சுனா என்ற பாரிய அனர்த்தமாகும். அண்மையில் ஏற்பட்ட "நிஷா" என்ற புயலும் இயற்கையில் சிற்றத்தின் விளைவே ஆகும். நாம் ஒரு மரத்தை எமது தேவைக்காக அழித்தா6 அல்லது வெட்டினால் அதற்குப் பிரதியுபகா மாக இன்னொரு செடியினை நாம் நட
விடுதி வாழ்க்கை
விடுதி வாழ்க்கை என்பது ஒரு கட்டுக் கோப்பானதும் நல்லொழுக்கமுடையதுமான வாழ்க்கை விடுதியில் வாழும் வாழ்வு மிகவும் சிறப்பானதாகும். நமது விடுதியைப் பொறுத்த வரையில் விடுதியில் வாழ்ந்தவர்கள் பெரிய அறிவியல் விஞ்ஞானிகளாகவும், மருத்துவர் களாகவும், பொறியியலாளர்களாகவும், அரச பதவிகளிலும் கடமை செய்கின்றார்கள். இதற் குக் காரணம் எமது விடுதி ஆகும். விடுதியில் வாழ்கின்ற ஒவ்வொரு மாணவர்களும் சிறந்த நற்பிரஜையாக வாழ்கின்றார்கள். நமது விடுதி யில் மாணவர்கள் செய்யும் கருமங்கள் பற்றி நான் குறிப்பிடுகின்றேன்.
நமது விடுதியானது யாழ். நகரில் பிர பல்யம் வாய்ந்த விடுதி ஆகும். இங்கு எமது சைவசமயம் மிகவும் பின்பற்றப்படுகிறது. நாம் அதிகாலையில் சூரியன் உதயமாவ தற்கு முன் துயில் எழுவோம் காலைக் கடன்களை முடிப்போம். இறைவனை தொழு திடுவோம். அதன்பின்னர் பாடம் படிப்போம். சிறிது நேரத்தில் தேநீர் அருந்துவோம். மீண்டும் படிப்போம். பாடம் படித்த பின்னர் நீராடச் செல்வோம். இறைவனை துதிப்போம். பாடசாலை செல்லும் ஆயத்தங்கள் செய் வோம். பின்பு காலை உணவு உண்போம். உணவு வேளையை மகிழ்வாகக் கழிப்போம். உண்ட பின்னர் பாடசாலை புறப்படுவோம். பாடசாலை சென்று பாடங்களைக் கவன மாகக் கற்றுத் தேர்வோம். பாடசாலை முடிவ டைந்ததும் விடுதிக்கு வருவோம். கை, கால், முகம் கழுவி கடவுளை வணங்கி மதிய
O8.

2OO9 - 2 OO
வேண்டும். நாம் இனிமேலாவது இயற்கை அன்னையின் உன்னத படைப்புக்களையும் அவற்றின் முக்கியத்துவம் பற்றி உணர்ந்து அவற்றை அழிக்காது பாதுகாத்து வாழ்வை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்லவேண் டும். இயற்கை பற்றி முக்கியத்துவத்தை இலங்கை நாட்டின் எதிர்காலப் பிரஜைகளான நாம் உணர்ந்து நாட்டின் பொருளாதாரத்தை விருத்தி செய்வோம்.
ஆ லோ, மிசன் யாழ். இந்து விடுதி மாணவன் தரம் - 6F
உணவு உண்போம். பின்னர் விசேட வகுப் புக்களுக்குச் செல்வோம். விசேட வகுப் புக்கள் முடிந்தபின் விடுதிக்கு வந்து முகம் கழுவி இறைவழிபாடு செய்து தேநீர் அருந்தி பாடம் படிப்போம். பாடம் படித்த பின்னர் உணவு (இரவு) உண்போம். மீண்டு படிப் போம். அதன்பின்னர் இறைவனை வழிபட்டு நித்திரை செய்வோம். இவைகளே நமது விடுதி யில் தினமும் நிகழும் கருமங்கள் ஆகும். பரீட்சைக் காலங்களில் கவனமாக அதிக நேரங்கள் பாடம் படிப்போம். சாதாரண நாட் களில் ஒய்வுள்ள நேரத்தில் விளையாடு வோம், தொலைக்காட்சி பார்ப்போம். மற்றும் அன்பாகவும், பண்பாகவும் ஒற்றுமையாகவும் வாழ்வோம். தாயின் அரவணைப்பைத் தேடி சில சமயங்களில் வீடு சென்று மீண்டும் விடுதிக்கு வருவோம்.
நாம் சமய விழாக்களின் போது முன் வந்து தொண்டுகள் பல செய்வோம். பாட சாலைச் சுற்றாடலைச் சுத்தம் செய்வோம். மேலும் உதவிகள் செய்வோம். இதனால் நமக்கு நமது விடுதிக்கும் பாராட்டுக்கள் கிடைக்கும். நமது விடுதி விசேட பண்புகள் கொண்டது. விடுதி மாணவர்கள் விசேட ஆற்றல்கள் கொண்டவர்.
விடுதி வாழ்க்கை ஒரு சிறந்த வாழ்க்கை என்று நான் மகிழ்வுடன் கூறுகிறேன்.
யாழ். இந்துக் கல்லூரி
།
is

Page 27
'
LIES rġir LE Grosjir SR G-52"?
ஒரு நாள் காலையில் மனிதனைத் தவிர மிருகங்கள், பறவைகள், நீர் உயிரி னங்கள் ஆகிய மூன்று ஜீவராசிகளுக்கும் ஏதோ விவாதம் நடந்தது. அது என்ன என் றால் யார் பலசாலி என்பதாகும். அப்போது "என் வகையை யாராவது பிடிக்க வந்தால் தப்பி விடுவோம்" என மீன் கூறியது. அதற் குப் பறவைகள் "நாங்கள் பறந்து சென்று தப்பிப் பறந்து செல்வோம்" என்று பெருமை கொண்டன. அப்போது விலங்குகள் மட்டும் தாங்கள் தமக்குத் தெரியாது என்று கூறின. அதைக் கேட்ட கொக்கு ஒன்று திடிரென ஒரு மீனைக் கொன்று தின்று
கவிதைகள்
1. LI12 fil
படிப்பு என்பது மனிதனின் சிறப்பு
சிறப்பு என்பது மதிப்பு மதிப்பிலும் வைத்துக் கொள் அளவு
2. ՑՈjl6)լ
அறிவு வேண்டுமடா நல்லறிவு வேண்டுமடா மனிதனுக் காறறிவு மிருகத்துக்
கைந்தறிவடா அறிவை வளரடா மனதை ஒருமைப்படுத்தடா
3. நன்மை
நன்மை செய்ய வேண்டுமடா அளவாய் செய்ய வேண்டுமடா
யாழ். இந்துக் கல்லூரி

Uż தரம் - 7A
தாமே பலசாலி எனப் பெருமை கொண்டது. சிறிது காலத்தில் கோடை தொடங்கியது.
குளம் வற்றியது. மிருகங்களும் பறவை
களும் நீர் அருந்தக் குளக்கரைக்குச் சென் றன. அங்கு மீன் பிடித்துக் கொண்டிருந்த மனிதர்கள் அவற்றையும் வேட்டையாடினர். அதன்மூலம் அவ் மூன்று உயிரிகளும் மனிதர் களே பலசாலி என்று நினைத்து வருந்தியே மனிதர்களுக்கு இரையாகின.
எல்லை தாண்டிப் போகாதே
துன்பம் வந்து சேர்ந்துவிடும்
©II
உயிர்களிடத்தில் அன்பு வையடா உனக்கு நன்மை வந்துசேரும் தீங்கு என்றும் செய்யாதே அன்பு உன்னை வெறுக்கும்
உனக்கும் உள்ளது அன்பு உன்மேல் உள்ளது அன்பு நீ காட்டும் அன்பு உன்னையே வந்துசேரும்.
O9

Page 28
வாசிப்பினால் உயரும் கற்
IDIணவர்களின் கற்றல் நிகழ்வி போது பல்வேறு இடையூறுகளையும், தட கல்களையும் சந்திக்க வேண்டி ஏற்படலாய இவற்றினால் மாணவர்கள் கற்றலில் பின் டைவை எதிர்நோக்குகின்றனர். இந்நிகழ்6 களுக்கு அடித்தளமாக அமைவது வாசிப்பு திறனில் விருத்தியின்மையேயாகும்.
ஆரம்பக்கல்வி பயிலும் கட்டத்தில் பிள்ளையொன்று எழுத்துக்களை எழுதவும் பின் வாசிக்கவும் தொடங்குகின்றது. இது கற்றலோடு மட்டுமன்றி. வாழ்நாள் பூராகவும் வாழ்வினுடன் பிணைப்பை ஏற்படுத்துகின்றது இப்பருவத்திலேயே ஏற்றத் தொனியுடனும் சரியான உச்சரிப்புடனும் நிறுத்தல் குறி களுக்கு உரிய மதிப்பளித்து பிள்ளைக்கு வாசிப்புப் பழக்கத்தை ஏற்படுத்திக் கொடுக்கி வேண்டும். இதற்கான சந்தர்ப்பங்களையும் வாய்ப்புக்களையும் ஏற்படுத்தி, மாணவர் களை ஊக்கப்படுத்தி வாசிக்க வைத்தல் வேண்டும். இதனுடாகவே பிள்ளைகள் முன் னேற்றகரமான கல்வி இலக்கை எட்ட முடியும்.
வாசிப்பில் பாடநூல்களைப் பொறுத்த வரையில் பல்வேறு அணுகுமுறைகள் பின் பற்றப்பட்டு வருகின்றன. அவற்றை மேலோட் டமான வாசிப்பு. கிரகித்தல் வாசிப்பு, நுண ஆய்வு வாசிப்பு என வகைப்படுத்தலாம்.
மேலோட்டமான வாசிப்பு முறையானது கூடுதலாக பத்திரிகைகள், சஞ்சிகைகளுடன் தொடர்புடையது. குறிப்பிட்ட சில தகவல் களை மட்டும் தேடிப் பெற்றுக்கொள்வதே இதன் நோக்காகும். இது பரந்தளவில்
O

... ஆ. ஹரிஜெயன்
BULD - 8A
நடைபெறும் ஆரம்ப வகுப்புக்களில் இதற் கான அடிக்கட்டுமானத்தையிட்டுக் கொடுக்க வேண்டியது அனைவரினதும் பொறுப்பாகும்.
வாசிப்பில் மிக முக்கியமானதாகவும், உயிரோட்டம் உள்ளதாகவும் கிரகித்தல் வாசிப்பு கருதப்படுகின்றது. பாடவிதானத் துக்குட்பட்ட பாடநூல்களை இவ்வாறே வாசிக்க வேண்டும். ஆரம்ப நிலையிலேயே இதற்கான அழுத்தம் கொடுக்கப்படல் வேணன் டும் பரீட்சையில் மாணவர்கள் சித்தியடை வதற்கும், சித்தியடையாமைக்கும் இதுவே காரணமாகும். இது எல்லாப் பருவத்தின ரிடையேயும் பரவிக் காணப்படுகின்றது. எனவே கருத்தூன்றி வாசிப்பதற்கும் அதற் கான பயிற்சிகளை வழங்குவதற்கும் பல்வேறு இடர்களின் மத்தியிலும் ஆரம்பக் கல்வித் துறையின் அவசியம் வேண்டப்படுகின்றது.
இடைநிலைப் பிரிவு மாணவர்களுக்கும், பல்கலைக்கழக மாணவர்களுக்குமே நுண் ஆய்வு வாசிப்பு மிகப் பொருத்தமானதாகக் கருதப்படுகின்றது. இதனூடாக இலக்கணம் சார்திறன்கள் விருத்தியடையும், மொழி வளர்ச்சியடையும். அதன் விளைவு, மான வரின் சொல்லாட்சி வளர்ச்சிக்கும் சிந்தனைத் திறனுக்கும் பக்கபலமாக அமையும், எதிர் காலக் கல்வியில் வாழ்வுக்கு அது கட்டியம் கூறுவதாக அமையும்.
யாழ். இந்துக் கல்லூரி

Page 29
sŢodsous) aos A uno
 

010, I - SITS “pā un día “(suo H) os ogI - SITS “pouswael sựwys
upoqueans is oo/M/?qosraeops,O “M/?

Page 30
Sectional Ha
c/M. c/V. Vhangavel αλM σ' αλειμαρι Tamil Trained, B.A., B. G D in E S. L. T. S.- I S. L. T. S. - I
c/Mr. °C). Őhavakulaóingam
B. A. (Hons), Dip, in Eed., S. L. T. S. - I
c/Mr, ok ábathmanathan c/Mr. -* Cunaóíng
Music Trained, Music Trained,
S. L. T. S. - I B.A., S. L. T. S-I
 
 
 
 
 

eads
ilan ിM, 13 Clegaratnarasah Иü., B.A., Dip, in Ed,
S. L. T. S.- I
αλM, 73. Őhíravíganathan B.A., M.A., Dip, in Ed, S. L. IP2 S 2 : II
Maths Trained, S. L., T S - I
ཡོད།

Page 31
2O09 - 2010
21 ஆம் நூற்றாண்டில் "யாவர்க்கும் கல்வி" என்ற நோக்குடனேயே கல்வி நிறுவனங்கள் செயற்பட்டு வருகின்றன. வகுப் பறையில் உள்ள பிள்ளைகள் எப்போதும் கல்வி கற்பதற்கு ஆயத்தமாகவே இருப் பார்கள் வகுப்பறைகளில் உள்ள மான வர்கள் சுதந்தரமாகவும், சுமுகமாகவும் வாசிக்
கற்பதற்குரிய நூல்களே எம
66
5ண்உடையர் என்பவர் கற்றோர்
முகத்துஇரண்டு புண்உடையவர் கல்லா தவர்"
என்கிறார் வள்ளுவர். கணன்னுடையவர் என்று சிறப்பித்துச் சொல்லப்படுபவர் கற்றவரே. கல்லாதவர் தம் முகத்தில் இரண்டு புணன் களையே உடையவர். இதன்மூலம் கல்வி யறிவு உடையவரையே இவ்வுலகம் மதிக் கிறது. எம்மை உலகம் மதிக்க வேண்டு மாயின் நாம் கல்வி அறிவை பெற்றுக் கொள்ள வேண்டும். இதற்கு பல வழிகள் உண்டு. அவற்றுள் மிகச் சிறந்தது நல்ல நூல்கள் முலம் பெற்றுக்கொள்ளல் ஆகும். அறிவைப் பெற்றுக்கொள்ள நாம் நூல்களை வாசிக்கவேண்டும்.
நூல்கள் பல தரப்பட்டவை. இவற்றுள் எமது எதிர்கால முன்னேற்றத்திற்கு பயன் தரும் நூல்களை அறிந்து கற்றல் வேண்டும்.
"இளமையிற் கல்வி சிலையில் எழுத்து.”
இளமைப் பருவம் இனியது. இப் பருவத்தில் நூல்களை வாசிக்கும் பழக் கத்தை நாம் மேற்கொள்ள வேண்டும். இத னால் மொழியாற்றல் விருத்தியும், பாடங் களில் சிறப்பாக முன்னேறவும் முடியும்,
நூல்கள் எமக்கு அறிவு தரும் அரிய செல்வமாகும். வேறு செல்வங்களை
யாழ். இந்துக் கல்லூரி

இந்து இளைஞன் கக்கூடிய கற்பித்தல் சாதனங்களைப் பயன் படுத்த வேண்டும். எனவே ஒரு மாணவனின் கல்வி வளர்ச்சிக்கு கற்றல் இன்றியமையாத ஒன்றாகும்.
"வாசிப்பினால் மனிதன் பூரணமடைகின்றான்"
து நண்பர்கள்
வு செல்வன் த அஜந்தராஜா
தரம் - 8D
கள்வர்கள் திருடிச் சென்று விடுவார்கள். ஆனால் புத்தகங்கள் தரும் அறிவுச் செல் வத்தை நம்மிடம் இருந்து எவரும் கவரமுடி யாது. அறிவு நாம் மற்றவர்க்கு கொடுக்கக் கொடுக்க எமக்கு கூடிக்கொண்டே செல் கிறது. புத்தகங்களைப் படிப்பதால் நாம் ஒருபோதும் தனிமையை உணரமாட்டோம். எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருப்போம். எமது ஒய்வு நேரத்தை நல்ல விதமாகப் பயன் படுத்துவோம். நல்ல நூல்களைக் கல்லாத வன் ஒரு கிணற்றுத் தவளைக்கு ஒப்பானவன்.
நாம் பெரியார் வரலாறுகள் சமய நூல்கள் என்பவற்றை வாசித்தல் வேண்டும். அவை எமக்கு நல்ல வழிகளைக் காட்டு கின்றன. அவை எமது சிந்தனை விருத்திக்கும் துணைபுரிகின்றது. நாம் எவ்வளவு நூல்களை வாசிக்கின்றோமோ அவ்வளவுக்கு எமது அறி வாற்றல் விருத்தியடையும், சொல்லாற்றல் பெருகும்.
பொழுதுபோக்கிற்காகச் சிலர் நூல் களைப் படிக்கின்றார்கள், நாவல்கள் குறிப் பிட்ட நேரத்திற்கு மட்டுமே படிப்போருக்கு மகிழ்ச்சியை அளிக்கின்றது. கற்பனைக் கதை களை மட்டும் படித்துவிட்டு ஏனையவற்றை
11

Page 32
இந்து இளைஞன் ஒதுக்கக் கூடாது. கற்பனை உலகில் வாழமுடியாது. நாம் எமது உள்ளத்தி நலம் தரும் நூல்களைக் கற்கவேண்டும்.
நாம் நல்ல நூல்களைக் கற்பதால் அ மட்டுமன்றி உள்ளத்தாலும் உயர்வன முடியும், கல்வி என்பதைக் குறைகை களையும் மருந்தாகக் கருதலாம். நல்ல வுள்ள நூல்களையும், பெரியோர்கள் வாழ்க்கை வரலாறுகளையும் வாசிப்பத
நவீன கல்வி வளர்ச்சியி தகவல் தொடர்பாடல் ெ
அண்மைக்காலக் கல்விச் சீர்தி தங்கள் பாடசாலைப் பாட ஏற்பாட்டை ந6 மயப்படுத்தல், இற்றைப்படுத்தல், பொரு தப்பாடுடையதாக்குதல் முதலிய பிரத நோக்கங்களைக் கொண்டவையாகும். இ னடிப்படையிலேயே தகவல் தொடர்பா தொழில்நுட்பக் கல்வி அறிமுகம் செய்ய பட்டுள்ளது.
இன்றைய உலக நாடுகளின் கல் முறைமைகளில் "மாணவர்களுக்குத் தகவ தொடர்பாடல் தொழில்நுட்பம் தொடர்பா திறன்களைப் பாட ஏற்பாட்டில் சேர்த்து கொண்டமை" பிரதானமான அம்சமாகு இதனை "இன்றைய கல்வி முறையின் அ நவீன செவ்நெறி" எனவும் கொள்ளலாம்
இடைநிலைக் கல்வியில் இடம்பெறு விஞ்ஞானக்கல்வி, கணிதக் கல்வி என்ப5 றில் இனங் காணப்பட்ட முக்கிய குறைப உழைக்கும் உலகம் நாடுகின்ற தகவ தொடர்பாடல் தொழில்நுட்பத் திறன்களு தேர்ச்சிகளும் வழங்கப்படாமையாகும் என தேசிய கல்வி ஆணைக்குழுவின் 2003 ஆ ஆண்டு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது
12

2OO9 - 2O IO
ாம் நாமும் நம்மை அறியாமலே பெரியோர்களின் ற்கு நெறியினைப் பின்பற்றி உயர்வடைய முடியும்.
வாசிப்பு ஒரு மனிதனைப் பூரணமாக்கு றிவு கிறது. புத்தகங்களைப் போன்ற சிறந்த டய நண்பன் கிடைப்பது அரிது. நமக்கு அறிவு ாக் புகட்டும் ஆசானாக நூல்கள் விளங்கு அறி கின்றன. நல்ல நூல்களை வாசிப்பது பின் மாணவர்களாகிய எமது தலையாய கடமை ால் யாகும்.
டு)
நாழில்நுட்பம்
நத் Ο Ο o O
வு செல்வன் செங்கதிர்ச்செல்வன் சேந்தன் 607
b - 8 D
ருத தரLD
T60T இத
தென்னாசியப் பிராந்தியத்தில் இப்பாடத்
LLÜ
துறையில் இலங்கை பின்னடைந்துள்ளது எனக் குறிப்பிடும் இவ்வறிக்கையானது தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத் துறை சார்ந்த அடிப்படை அறிவினை பாடசாலை ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் வழங்க வேண்டும் எனவும் பரிந்துரை செய் கின்றது.
தமிழ் பேசும் மாணவர்கள் புதிய 21 ஆம் நூற்றாண்டின் புதிய சவால்களையும், நிலை மைகளையும், தேவைகளையும் முறையாக எதிர்கொள்வதற்குப் பயன்படக்கூடிய வகை யில் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பக்
கல்வி அமைந்துள்ளது.
இன்றைய தொழில் உலகில் மிகவும் வேண்டப்படும் ஒரு பிரதான திறனான தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்தின் அறிமுக மானது இன்றைய சமூகங்களின் உற்பத்தி
யாழ். இந்துக் கல்லூரி
t
s

Page 33
Edit
Editor : Tamíl
c^{aớ, c7, “Ủinu
Asst. Editor : Tamű
c/Mad. S. Őheívachandran
 
 

ΟΥS
Editor : English
c/Mas. 9. Sivaprasanth
Asst. Editor :
c/Maó, &. ckouvaihen

Page 34


Page 35
2O09 - 2 OO
முறைமை, தொடர்பாடல்முறைமை, முகா மைத்துவ முறைமை, கற்றல் முறைமை போன்றவற்றில் கணிசமான மாற்றங்களை ஏற்படுத்தி வருகின்றது என்று கூறலாம். இவ்வாறு பன்மடங்காகப் பெருகிவரும் அறிவுத்துறைக்கான பெறுவழியாகத் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் விளங்குகின் றது. அத்துடன் இத் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்தின் விரிவான பயன்பாடு
ΑΕΡΤ. Σ. Ρή ΙΙ: 1 ώθGir
Uெட்டுக்கல்வி பெரும்பாலும் இல்லாத நாட்டு மக்களிடையே எழுதாக் கவிகளாகத் தொன்றுதொட்டு வழங்கிவரும் பாடல்கள் எல்லா மொழிகளிலும் உள்ளன. தமிழ்மொழி யிலே இத்தகைய இலக்கியத்தைக் குறிப்ப தற்கு நாட்டுப்பாடல்கள். நாட்டார்பாடல்கள். நாடோடிப் பாடல்கள், கிராமியப் பாடல்கள், பாமரர் பாடல்கள், மக்கள் கவிதைகள், எழு தாக் கவிதைகள், வாய்மொழி இலக்கியம், பொதுமக்கள் இலக்கியம், நாட்டார் இலக் கியம், நாட்டிலக்கியம் என்பன போன்ற பல பெயர்கள் வழங்கி வருகின்றன. எழுத்தறிவு அதிகம் இல்லாத பாமர மக்களாற் பாடப் பெறுபவையாயினும், இவை இசை கலந்த இனிய பாடல்களையும் கேட்போர் செவிக் கும் இதயத்துக்கும் இன்பமளிக்க வல்லன வாயும் உள்ளன.
நாட்டுப்பாடல்களின் தோற்றம் பற்றிப் பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. பாட்டுப் பாடுவது மனிதனின் இயல்பாகவே தோன்று கின்றது. ஆதிமனிதன் நெஞ்சைப் பறிகொடுத் திருப்பான். இயற்கையில் உண்டாகும் ஒத் திசை பொருந்திய ஒலிகளினுள் அவன் உள்ளம் தூண்டப்பெற்றுத் தானும் தன் குர லொலியை எழுப்பியிருந்தான். மொழி அவ னுக்கு துணையாக வந்தபோது முதற்பாடல் தோன்றியிருக்கலாம். இப்பாட்டிலே இன்பம் கண்டவன் மேலும் மேலும் பாடி மகிழ்ந்
யாழ். இந்துக் கல்லூரி

இந்து இளைஞன்
மாணவர்கள் சுயமாகக் கற்கும் வாய்ப்புக் களையும் ஏற்படுத்தவல்லது.
கோளமயமாதலினால் உள்வாங்கப் பட்ட நாம் அதன் உத்வேகத்திற்கேற்றபடி மாற்றமடைய வேண்டியவர்களாக உள் ளோம். ஆகவே நாமனைவரும் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பக் கல்விக்கு முக் கியத்துவம் கொடுக்கவேண்டும்.
வி. க. கபூபன் தரம் - 8E
திருப்பான். ஒருவர் ஓர் அடியைப் பாட மற் றொருவர் விடையளித்தும் பாடி ஆடிவரும் சூழ்நிலையிலே பல்வகையான நாட்டுப் பாடல்களும், ஆடல்களும் தோன்றியிருக் கலாம்.
நாட்டார்பாடல்கள் முத்துறைக் கலை களின் அம்சங்களையும் கொண்டவை. இயல், இசை நாடகம் எனும் மூன்றையும் வளமுறச் செய்தவை. செய்தும் வருபவை. தாலாட்டு முதல் ஒப்பாரிவரை எல்லா வகையான அனுபவங்களையும் பொருளாகக் கொண் டவை. நாட்டிலக்கியம் என்பதன் குழவியே ஏட்டிலக்கியமாகும். நாட்டிலக்கியத்தில் நாம் இயற்கை அழகைக் காண்கின்றோம். ஏட்டி லக்கியத்தில் செயற்கை அழகைக் காணன் கிறோம். குழந்தை பிறந்தவுடன் அது முழுச் சமூகத்திற்குமே வாழ்வளிக்கவேண்டும் என மருத்துவிச்சி "அயலும் புடையும் வாழவேண் டும்" எனும் வாழ்த்து பாடும் அழகுதான் என்னே தன் குழந்தை கிடைத்தற்கரிய செல்வம் என்று உணரும் தாயொருத்தி தன் இன்பக்குழவியின் இனிய முகத்தைக் கண்டு "ஆண்பனையின் நுங்கே அணில் கோதா மாம்பழமே" என்று இயல்பாகவே பாடி
13

Page 36
இந்து இளைஞன்
வருகிறாள். நாட்டார்பாடலில் வரும் நீ! உணர்ச்சிக்கு ஓர் உதாரணமாக "ஓதிப்படிச் ஊர் புகழவாழ்ந்தாலும் ஏழைக்கு செய் தீங்கை அல்லா எள்ளளவும் ஏற்கமாட்டான் என்பதைக் கூறலாம்.
இவ்வாறு தமிழருடைய வாழ்விலே பிற பிலிருந்து இறப்புவரை பாடல்கள் பின்னி பிணைந்துள்ளன. குழந்தை பிறக்கும் போது "மருத்துவிச்சிப்பாடலும்" பின்பு அன்னையான வள் தாலாட்டுப் பாடலையும் பாடுகிறாள் அமுது ஊட்டும்போதும் பிள்ளைக்கு வி6ை யாட்டுக் காட்டும் போதும், கதைசொல்லு போதும், பிள்ளை சிறுவனாக வளர்ந்து தோழ னோடு விளையாடும் போதும் " வேடிக்கை பாடல்களைப்" பாடி மகிழ்கிறாள். கட்டிள பருவத்தில் காதற்பாடல்களும் இசைக்கப்படு கின்றன. பின்பு இறக்கும்போது "மகளி ஒப்பாரி" பாடுகின்றாள்.
மக்கள் ஓய்ந்திருக்கும் வேளைகளில் மட்டுமன்றிப் பல்வேறு வகையான தொழில் களைச் செய்யும்போதும் பாட்டுப்பாடி மகிழ் தனர். முக்கியமாகப் பலர் கூடிக் கூட்டமாகத் தொழில் புரியும்போது "ஆடிப்பாடி வேலை செய்தால் அலுப்பிருக்காது" என்ற உண மையை உணர்ந்துள்ளனர். இதனால் பல வேறு தொழில்கள் பற்றிய பாடல்கள் பெருக யுள்ளன. இதற்கு உதாரணமாக "பட்டி பெருக வேணும் தம்பிரானே" எனும் பாடலைக குறிப்பிடலாம். இதுபோலவே கடவுள் வழ பாட்டிலும், சமூக கொண்டாட்டங்களிலும் கலந்துகொள்ளும் போதும் பாட்டுப்பாடி மகிழ்ந்தனர். ஆலயங்களில் வழிபாடு செய வோர் பாடும் பாடல்கள் தனிச்சிறப்பு உடையனவாகும். கரகம், காவடி ஆடுவே ரால் பாடப்படும் பாடல்கள் இதற்கு ஏற்ற சான்றாகும். இவ்வாறே இயற்கையோடு இயைந்த வாழ்க்கை நடாத்தும் நாட்டு மக்களின் உள்ளக்கிளர்ச்சிகளை வெளியிடுப தன்மை வாய்ந்தவையாக நாட்டார்பாடல்கள் உள்ளன.
14

2O09 - 2010
இதுபோலவே விளையாடும் போதும் பாடல்களை பாடி ஆடியும். விளையாடி இருப் பதை நாட்டார்பாடல்கள் எடுத்துக்காட்டுகின் றன. சாய்ந்தாடு பாவா, கிட்டியடித்தல், கும்மி கோலாட்டம், கொம்புவிளையாட்டு, ஊஞ்சற்பாட்டு என்பவை இத்தகைய விளை யாட்டு வகையான நாட்டார்பாடலுக்கு உதார ணமாகக் கூறலாம். இவை தவிர வசந்தன் பாடல்கள் எனும் ஒரு வகைப் பாடல்கள் மட்டக்களப்பு பகுதியில் சிறப்பாக வழங்கி வரும் நாட்டார்பாடலாகக் காணப்படுகின்றன. இதுபோலவே மட்டக்களப்புப் பிரதேசத்தில் வழங்கிவரும் இன்னொரு வகையான நாட் டார்பாடல்களாக தென்மோடி நாடகப் பாடல் களும் அமைகின்றன. கதைப் பாடல்களும் ஒருவகை நாடட்டார்பாடல்களே "கட்டப் பொம்பு" கதைப் பாடல்களை இதற்கு உதா ரணமாகக் கூறலாம்.
நகரங்களில் வளரும் நாகரிகத்தினால் நாட்டுப்புற வாழ்க்கை சீர்குலையாதிருந்த பழங்காலத்திலே நாட்டார் இலக்கியம் செழித்து வளர்வதற்கு வாய்ப்பிருந்தது. ஆனால் நாகரிகம் முதிர முதிர, நகராக்கம் பெருக பெருக இயந்திரங்கள் மலிய மலிய நாட்டுமக்களின் வாழ்க்கைச் சூழ்நிலை விரை வாக மாறிவருகின்றது. இந்நிலையில் நாட் டார் இலக்கியம் புதிதாக வளர்ச்சியடை யாதது மட்டுமன்றி மறைந்துகொண்டும் வரு கின்றது. உட்பிரதேசங்களிலுள்ள சிற்றுார் களிலேயே இன்னும் நாட்டுப்பாடல்கள் இன் னும் உயிரோடு வாழ்கின்றன. காலப்போக் கில் அவைகளும் மறைந்து போகும் எனும் அச்சம் நிலவினாலும், அவை தொடர்ந்து எம்மிடையே வாழும் என்ற நம்பிக்கைகளும் உலகில் துளிர்விட்டு வருவதைக் காணலாம்.
அண்மைக் காலத்தில் கலைத்துறை களில் ஏற்பட்டுவரும் மறுமலர்ச்சி காரணமாக உலகமெங்கிலும் நாட்டார் இலக்கியத்திற்கு நல்லமதிப்பு உண்டாகியிருக்கிறது. மானிட வியலாளரும், சமூகவியலாளரும், இலக்கிய
யாழ். இந்துக் கல்லூரி

Page 37
ܢ
சர்வதேச இயல் இசை போட்டியில் பங்குபற்
தமிழ் இசைப் போட்டியிலும், வீணை வாத்தி
போட்டியிலும் பேரானந்தராஜா டினேசன் பங்குபற்றி முதலாமிடத்தை வகித்து தங்கப் பதக்கத்தைப் பெற்றுள்ளார்.
தமிழ்ச் தனி இசைப் பே
அகில இலங்கை தமிழ்த் தினப்போட் தேசிய மட்டத்தில் முதலாமிடத்தை தங்கப்பதக்கத்ை
 
 

நாடக நிறுவனம் நடாத்திய றி பதக்கம் வென்றவர்கள்
uLIČI தமிழ் இசைப் போட்டியில்
சிவபாலன் சிவசங்கள் பங்குபற்றி வெள்ளிப்பதக்கம் வயற்றுள்ளார்.
*தினம் - 2010 Tட்டியில் தங்கப்பதக்கம்
வகித்து விஜயகுமார் வத்சாங்கிதசம்மா ந தட்டிச்சென்றுள்ளார்.

Page 38
ஒளிப்படக் கலைக்கழ
இடமிருந்து வலமாக இருப்பவர்கள்: திரு. பொ. ஞானதே பாசிரியர்), திரு. வி. கணேசராசா (அதிபர்), கயிலாயபதி
இடமிருந்து வலமாக நிற்பவர்கள் : செல்வன். சிவபாத செல்வன் தனபாலசிங்கம் மதீசன், செல்வன். குமாரச
Teachers' guil
L-R (Sitting): Mrs. S. Surenthiran (Vice Principe Mr. V. Sivarajah (President), Mr. V. Ganesaraja Mr. A. Navaneethakrishnan (Sec
L - R (Standing): Mr. S. Senthuran, Mr. R.
Mrs H. Mahinthan, Mrs M. K
 
 

5 = (2009–2010)
சிகன் (உய அதிபர்), திரு. நா. கு. மகிழ்ச்சிகரன் (வயாறுப் சுதாகர் (தலைவர்), திருமதி ச. சுரேந்திரன் (உயஅதிபர்) நம் தர்சன், செல்வன். இலட்சுமணன் கெளசிகன் ாமி கஜானன், செல்வன். இராஜசேகரம் யதுஷன்
2008 - 2009
l), Mr. P. Gnanathesigan (Vice Principal),
'h (Principal), Mr. R. Selvakumar (Treasurer), retary), Mr. N. Thangavel
Theraviyanathan, Mr. N. Vimalanathan, ruban, Mrs G. Senthuran
S.

Page 39
2OO9 - 2 OO
வியலாளரும், மொழியியலாளரும், கலையிய லாளரும் நாட்டார் இலக்கியத்தில் நாட்டம் கொள்கின்றனர். மக்கள் யுகம் மலர்ந்து வரும் இக்காலத்தில் பொதுமக்களின் பொருளா தார, சமூக, பண்பாட்டு வாழ்க்கையை அறிய நாட்டார்பாடல்கள் நற்சாதனங்களாகவுள்ளன.
தமிழில் உள்ள நாட்டுப் பாடல்களைத் தேடித்தொகுத்து வகைப்படுத்தி நூல்களாக வெளியிடுவதில் அறிஞர்கள் பலரும் முயன்று வந்துள்ளர் மட்டக்களப்பு, மன்னார் முதலிய பிரதேசங்களில் வழங்கிய நாட்டுப்பாடல்கள் தேடித்தொகுக்கப்பட்டுள்ளன. மலையக மக் களிடையே வழங்கிவரும் பாடல்களும் தொகுக்கப்பட்டு வருகின்றன. முஸ்லிம்
யாழ் இந்துக் கல்லூரி
circa விழி அசைத்து வரும் சிறுவர்களை
அள்ளி அணைத்து அரிய கல்வி ஊட்டிடும் இந்
கல்லூரி( மலையிலிருந்து உருவாகி ஆறாய் ஓடுவதுபோ இந்துக் கல்லூரியிலிருந்து கல்வி ஆறாய் உரு
ஆறு ஓடி முடிவில் கடலுடன் கலப்பது போல் இந்துக் கல்லூரியின் கல்வி ஓடி பெரும்பதவியி ஆற்றின் நீரால் பல தாவரங்கள் வளர்வதுபோ
உன் கல்வியால் பல அறிஞர்கள், கவிஞர்கள்
இத் தாவரங்களுள் ஒரு சில கெட்ட தாவரமுமுன்
நீ ஊட்டி வளர்த்த கல்வியால் பல நல்ல உள்
ஆறு வற்றினால் மக்கள் துன்ப மழையில் மூழ்
நீ வற்றினால் மாணவர்கள் துயரக் கடலில் த
யாழ். இந்துக் கல்லூரி

இந்து இளைஞன் மக்களிடையே வழங்கிவரும் நாட்டுப்பாடல் களின் வளர்ச்சிக்கு முஸ்லீம் பெண்களே உதவுகின்றனர். இப்பாடல்கள் காதல், உள் ளுர் நிகழ்ச்சிகள் பற்றியவையாகவுள்ளன.
தொகுத்து நோக்குமிடத்து பாமரர் இலக் கியம் எனப்படும் நாட்டுப்பாடல்கள் ஏட்டுப் பாடல்களுக்கு ஊட்டம் கொடுத்தவையாக மட்டுமன்றி, நாட்டுப்புறமக்களின் வாழ்வைச் சீர்குலையாது பாதுகாத்த பெருமையையும் தம்மகத்தே கொண்டுள்ளன எனலாம். தமிழ் மொழியில் ஏட்டுமொழி இலக்கியம் போலவே நாட்டு மக்களிடையே வழங்கிவரும் எழுதாக் கவி இலக்கியமும் நல்வளமுடையது.
is U. துஜீவன் துக் தரம் - 8E
BU
ல்
வெடுத்து ஓடுகிறது.
ல் கலக்கிறது
ல்
மேதைகள் உருவாகின்றனர்.
ண்டு. அதுபோல்
ளங்களும் சில தீயநெஞ்சங்களும்
உருவாகின்றன.
குவார். ஆனால்
Tcp6). If.
15

Page 40
இந்து இளைஞன்
நாவலர் இட்ட வித்துக்கள் இன்று - பாரி உன் புகழ் பரவியதே நன்று நீ பல மாணவர்களைப் பார்த்தாலும் ஆ6
உன்போல் புகழ் பூத்த பள்ளியை நாம் இ
நீ பல கலைகளிலும் சிறந்து விளங்குவதா பல மாணவச் செல்வங்கள் உன் கல்விை
உன்னைப் பாரினிலே உயர்த்தி - ஒரு பரவசமாய் மகிழ்ந்திடுவோம் நாமே.
εSIG)πυgν 25 νουεθόυ Μποσκείεβασοg. මේජ් (39°′′′ණිෂ්ඨිෂut ද්මජ්’Lifffiෂුi
இன்றைய அவசர உலகில் பலருக் கும் காய்ச்சல், தலைவலி மற்றும் பல சின்னச் சின்ன உடல் சிக்கல்களுக்கு மருத்து வரைப் பார்த்துச் சிகிச்சை பெறுவது என்பது முடியாத காரியமாகவே இருக்கின்றது. அத னாலேயே பலர் நேராக அருகில் உள்ள மருந்துக் கடைக்குச் சென்று ஏதாவது மாத் திரைகளை வாங்கி உண்டு விடுகின்றனர். இதனால் மாத்திரையை மட்டுமல்ல ஆபத் தையும் விலை கொடுத்து வாங்குகின்றோம் என்று தெரியாமலே பலர் உள்ளனர்.
இது எமது உடல் சம்பந்தப்பட்டதென உணர வேண்டும். இப்படி நாம் இஸ்டத் திற்கு வாங்கி உண்ணும் மாத்திரைகள் அவ்வேளையில் நிவாரணம் தந்தாலும் பின் நாளில் எமது உடலிற்கு பெரும் தீங்கினை ஏற்படுத்தி விடுகின்றன. இக்கருத்து மருத்துவ ஆய்வாளர்களுடையதே ஆகும். குறிப்பிட்ட வகை மாத்திரைகள் காய்ச்சல் மற்றும் உடல் வலிக்கு நிவாரணம் கொடுக்கக்கூடியது என் றாலும் மாத்திரையொன்றை வைத்தியர் கொடுக்கும் முன்னர் நோயின்தன்மை, நோய்க்கான காரணம், நோயாளியின் உடல்
6.

2OO)9 - 2 OO
ზfi(ჭ6ზ
STITso
துவரை கண்டிலோம்.
ல்
யப் பருக ஏங்குகின்றனர்
PENGGENE SEPTIĞão GrgibYLOBYib
S கு. கெளரிகாந் தரம் - 9A கு. பிரியதர்சன் தரம் - 88
நிலை ஆகியவற்றை கருத்தில் கொள்ள வேண்டும். இல்லையென்றால் நோயாளி உட் கொள்ளும் மாத்திரை கண்டிப்பாக ஒரு பக்க விளைவை ஏற்படுத்தும். உதாரணமாக ஏற் கனவே மஞ்சள் காமாலையால் பாதிக்கப் பட்ட குழந்தைக்கு காய்ச்சல் வரும்போது அக்குழந்தைக்கு காய்ச்சலுக்கான குறிப்பிட்ட மாத்திரைகளை கொடுத்தால் அது மிகப் பெரிய ஆபத்தை ஏற்படுத்தும். இதேபோல் மற்றப் பிரச்சினைகளுக்கும் மாத்திரைகள் எதிர்விளைவை ஏற்படுத்தும் என்பது மருத்து வர்களின் கருத்து.
எம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையான உடல்வாகு இருக்கும். மருத்து வரின் ஆலோசனையின்றி நமது விருப்பத் திற்குத்தகுந்தாற்போல் மாத்திரைகளை உண் ணும்போது, அந்த மாத்திரைகளை உடல் ஏற் றுக்கொள்ளவில்லையானால் வயிற்றுப்புண்,
யாழ். இந்துக் கல்லூரி

Page 41
2009 இல்ல
வருடாந்த இல்ல வம
 
 

ய்வல்லுநர் போட்டி - 2010

Page 42
இடமிருந்து வலமாக நிற்பவர்கள் : செல்வன். தி. விக்னே6 பிரணவன், செல்வன், திரிபுரன், செல்வன். மு. விதுன், ! செல்வன் த கஜிர்தன், செல்வ TL LT TTtLlLlL LY TTtLLTLLL LLTTTT S SSTS TTLLLS TTLT
திரு. சோ. கிருஷ்ணதாஸ், திரு. வி. கணேசராசா (அதிபர்),
Bogging B (F, eiri:C)
சிக்கனக் கட்டுறவுச் சங்க
TLT TTT LBtLLL Z sOmMTtttLLL LLtttLLS TmT zS TuuTTD SSK திரு. வி. கணேசராசா (அதிபர்), திரு. ந. தங்கவேல் (தலைவர்), தி prTTeFIT (6haFuL16vorr6siTíi), #55eBLng59 ayFIT, é9lqBrbpy56)ILIII
 
 

i0வரன், செல்வன், பா. திபாகுகன், செல்வன். செல்வன். த. யதார்த்தன், செல்வன்ம, பரசுராம், ன், ஜெ. ஜனுசன்
sன் (பிரதி அதிபர்), செல்வன். பி. குணவரன், செல்வன். ச. சாயிசங்கர், செல்வன். பா. கிரிசாந் ,
ரந்திரன் (உபஅதிபர்)
ம் - (2009 - 2010)
பஅதிபர்), திரு வபா ஞானதேசிகன் (உய அதிபர்) ரு சி. செல்வராஜா (பொருளாளர்), திரு. வா. சிவ oőr (Birgamesaroli együIngori)

Page 43
2OO9 = 2O IO
வயிற்றுப் பிரச்சினை. சிறுநீரகக் கோளாறு போன்றவை உண்டாகும் வாய்ப்புக்கள் அதிக மாகவே உள்ளன. பொதுவாக மாத்திரை களை அதிகம் உட்கொள்ளுபவர்கள் நீரை அதிகம் அருந்த மாட்டார்கள். இதனால் சிறுநீரக பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளது.
எம்மில் பலருக்கு காலையில் உணவு உண்ணும் பழக்கம் மிகக் குறைவு. மேலும் வெறும் வயிற்றில் தேநீரை அல்லது பாலை அருந்திவிட்டு மாத்திரைகளைச் சாப்பிடும் பழக்கம் உள்ளது. இதனால் உடலில் பலவித நோய்களை நாமே வரவழைத்துக் கொள் கின்றோம் என்பதைப் புரிந்துகொள்ள வேண் டும். நோய் உண்டாக்கும் நுண்அங்கிகளை அழிக்கவல்ல மாத்திரைகளை (Anti - Biotic pis) அடிக்கடி உண்பதால் எமது ஜீரண
&66örGOogipa III &66n RYrib Grey.jpg|55 Pa II.
திற்காலத்தில் இளைஞர்களிடம் பெரு மளவிற்கு நிலவிவரும் பழக்கவழக்கம் புகைத்தல் ஆகும். இதனால் தமக்கு ஏற் படும் பின்விளைவுகள் பற்றிச் சிந்திப்பது இல்லை. ஒரு குறுகிய நேர சந்தோசத்திற் காக பலரும் கூடி ஒரு "கிக்" இற்காக பிடிக் கின்றோம் என்று கூறுகின்றனர். இனி புகைத்த லினால் இளைஞர்கள் பெற்றுக்கொள்ளும் வெகுமதிகளைப் பற்றிச் சிந்திப்போம்.
55GTL96) p. 676T Nicotine 6T60i) நச்சுப்பதார்த்தம் போதைப்பொருள் Cocaine, hereoine ஐ விடவும் இலகுவாக மனிதனை தன்வயப்படுத்தக் கூடியது. சாதாரண புகை யிலை புகையில் 400 வகையான Carciogen ITitants அத்துடன் பலநஞ்சு வாயுக்கள் என்பன காணப்படுகின்றன. இவை யாவும் புற்றநோயின் காரண கர்த்தாக்கள் ஆகும். இவ்வாறான புகைத்தலினால் சோர்வு, அரிப் புணர்வு நித்திரைக் குழப்பம், கவனம் செலுத்துதல் குறைவு. எதிர்மறை மனவோட் டங்கள் என்பவற்றிற்கே ஆளாகின்றனர்.
யாழ். இந்துக் கல்லூரி

இந்து இளைஞன் உறுப்புக்கள் அழிக்கப்படுகின்றன. இதனால் வாய்நாற்றம், தொண்டையில் புண், நாக்கு வறல்தல் போன்ற பிரச்சினைகள் ஏற்படும். தலைவலியில் நாற்பத்தைந்து வகைகளும், காய்ச்சலில் நாற்பது வகைகளும் உள்ளன. நாம் காய்ச்சலுக்கும் தலைவலிக்கும் அடிக் கடி ஒரே மாத்திரையை உண்பதால் எமக்கு பல பக்க விளைவுகள் ஏற்படுகின்றன. சில நேரங்களில் எமது உயிரிற்கே ஆபத்தாகக் கூடும். ஆகவே எமக்கு ஏற்படும் சிறு தலை வலியில் கூட நாம் கவனம் எடுக்க வேண்டும்.
நாம் உண்ணும் மாத்திரைகளை வைத்
தியரின் ஆலோசனையின் பின் உண்டு எமது ஆயுளை நீடிப்போமாக,
ஆதாரம் - லங்காசிறி தொழில்நுட்பம்
rцртії цало86ффgiti,
ਨੀ ਸਮੁੰJਹੰ
தரம் - 90
நிகோட்டினானது உட்செல்கையில் நுரை யீரல் குழாய்களை ஒடுக்கிறது. இதனால் சுவாசம் தடைப்படுவதுடன், தூசுதுகள்களை அகற்றும் பிசிர்களின் இயக்கத்தைத் தடுப்ப தோடு, சுவாச அசெளகரியத்தை ஏற்படுத்து கின்றது. மேலும் குருதி கொழுப்பு மட்டத் தைக் கூட்டும். இதனால் Asthma போன்றவை யும், Emphysema எனும் ஒருவகை நுரை யீரல் நோய்க்கும் வழிகோலும், இந்நோயி னால் காற்று சிற்றறை உடைவதுடன், காற் றிடைவெளியும் அதிகரிப்பதால் வாயுப்பரி மாற்ற மேற்பரப்பு குறையும்.
போதியளவு ஒட்சிசன் பரிமாற்றப்பட்டு உடற்கலங்களை அடையாத காரணத்தால் நோயாளி நடக்கக்கூட திரானியற்றவராவார். தன் அறையில் நடக்கவோ கைகளை உயர்த் தவோ கூட அதிகம் சுவாசிக்க வேண்டிய
7

Page 44
இந்து இளைஞன்
நிலைக்கு தள்ளப்படுவார். Bronchutis எ பதும் மற்றொருவகை நோயாகும்.
இத்துடன் நுரையீரல் புற்றுநோய் ஏ LIL L60).5L176) 2 6ft 6T Free Radicals (BITT6 மாகின்றன. இவ்வாறான பலநோய்களுக் மூலகாரணம் புகைத்தலாகும். எனே புகைத்தலை நிறுத்துவதன் மூலம் இ
வாழ்வில் தோற்றால் தற்ெ
DTம் இவ்வுலகில் பிறந்து வாழ்வ
ஒரே ஒரு தடவை மாத்திரம் தான். மறுபடியு பிறப்போமா? என்றெல்லாம் கூறமுடியாது.
ஆகவே நாம் இவ்வாழ்க்கையைே நன்றாக வாழவேண்டும். வாழ்வில் பற்ப சோதனைகள் எம்மை வந்து தாக்குகின்றன அதைக்கண்டு நாம் சோர்ந்து விடவே கூடாது அவற்றினை மனத் தைரியத்துடன் எதி கொண்டு துணிவுடன் சிந்தித்து ஊக்கமுட6 முறியடிக்க வேண்டும்.
இதையெல்லாம் விடுத்து நம்மா சோதனைகளை வெல்லவே முடியாது, நா வாழ்வில் தோற்றுவிட்டோமே என்று த கொலை செய்கின்றனர். நூற்றுக்கு பத்து வி மானவர்கள் இவர்களிடம் மனத் தைரிய இல்லையா? நெஞ்சிலே பக்குவம் இல்லையா இதைப்பற்றி மன உள வைத்தியரிடம் கே டால் அவர் கூறுகிறார். "பொதுவாக நா ஒரு காரியத்தில் வெற்றி பெறுவோம், இ எமக்கு நிச்சயம் கிடைக்கும் என்று என்ன கிடைக்காவிட்டால் அவர்கள் என்ன வீர உள்ளவராக இருந்தாலும் அவர் முடிவு த கொலையாகத்தான் இருக்கும்" இவ்வா கூறுகிறார்.
இதுவும் ஒரு விதத்தில் நியாயம் ஆனது தான். ஆனால் ஒரு தடவை மாத்திர முயற்சித்தால் போதாதே திரும்பத் திரும் முயற்சியுங்கள் ஏழு தடவைகள் போ
8.

2OO)9 - 2 OTEO
வாறான பல நோய்களின் பிடியில் இருந்து மீண்டு சுகதேகிகளாக நல்வாழ்வு வாழலாம்.
இந்து அன்னையின் இனிய மாணவச் செல்வங்களே. நீங்களும் புகைத்தல் எனும் புதைகுழியினுள் விழுந்துவிடாமல் - எதிர் காலத்தில் நல் வாழ்வு வாழ எல்லாம்வல்ல ஞானவைரவப் பெருமானைப் பிரார்திக் கின்றேன்.
iଥିଣୀ:୩୩,[[' ୧୬୬୬ରା]*?
என்
2
... த. வைதேகன்
தரம் - 9E
தொடுத்து எதிரியிடம் தோற்ற மன்னர் ஒரு சிலந்தி கூடுகட்ட முயற்சிப்பதைப் பார்த்து அடுத்த தடவை போரில் வெல்லவில்லையா? ஆங்கிலத்தில் கூட "முயற்சி முயற்சி, ஒரு நாள் நீகூடப் பறக்கலாம்" என்ற பழமொழி உள்ளதல்லவா? அதனை மனதில் கொண்டு உங்களால் வெல்ல முடியாதா?
முடியும், நிச்சயமாக மனதிலே அழ்ந்த உறுதியுடன் முயற்சித்தால் முடியும். இந்தியா விலே கல்விப் பரீட்சைகளில் தோற்ற மான வர்கள் தற்கொலை செய்கிறார்களே? அதற் கும் இதுவேதான் காரணம். ஒரு தடவைக்குப் பிறகு எதுவும் இல்லை, பெற்றோர் எம்மை ஏசுவார். இதுதானே உங்கள் நினைப்பு, ஆனால் எத்தனை பிள்ளைகளைப் பறி கொடுத்துவிட்டு கதறியழும் தாய்மாரை நினைத்துப் பாருங்கள்.
மற்றுமொரு விடயமாக தமிழ்திரைப்பட மும் இந்தத் தற்கொலை சம்பவங்களுக்குக் காரணமாக அமைகின்றன.
இதற்கு முதல்வருடம் யாழ்ப்பாணத்தில் இவ்வாறு ஒரு புலமைப் பரீட்சைப்பிள்ளை தற்கொலை செய்துகொண்டது. இதற்குக் காரணமாக திரைப்படங்களே திகழ்கின்றன.
யாழ். இந்துக் கல்லூரி

Page 45
a.
2OO9 - 2 OO
எந்த திரைப்படத்தைப் பார்த்தாலும் தற் கொலை, கொலை, இவற்றை விட்டுத்தள் ளுங்கள் விழிப்புணர்வு அற்ற படங்களை அள்ளி வீசுங்கள்.
ஆகவே 23 தடவைகள் தேர்தலில்
போட்டியிட்டு அமெரிக்க முன்னாள் ஜனாதி பதியான ஆபிரகாம்லிங்கன் வெற்றி பெற்
©GDD + BCD) = @យឆ្នាំ១៤៣
இசை இறைவனைக் காட்டுகின்றது. உருவமே இல்லாத இறைவனை உணரச் செய்வது இறை நாம சங்கீர்த்தனமே.
இறைவனின் எட்டுவித அவதாரங்களில் முதன்மையானது ஸப்தப் பிரம்மயி ஆகும். ஆகாய வடிவமான இறைவன் கண்ணுக்குத் தெரிகின்ற ஒளிவடிவமாக இறங்குகின்ற பொழுது தோன்றியதே ஸப்தம்,
இரு பொருட்கள் சேருகிறபோதோ அல்லது ஒரு பொருள் இரண்டாகப் பிரிகிற போதோ ஏற்படுவதே ஸப்தம்,
இயற்கையின் இந்த ஸப்தத்தையே ஒழுங்குபடுத்த இசையாக மலர்ந்தது. ஆக இரு பொருட்களின் இசைவால் இசை உரு வாகிறது. அதுவே இசை எனப்பட்டது.
பஞ்ச பூதங்களின் சேர்க்கையே இசை உருவாக்கம் ஆகிறது. இயற்கையின் இந்த இசைவாக்கமே இசையின் பிறப்பிடமாகும்.
இயற்கையின் இந்தத் தன்மையே இறைவன் என்ற பொருளுக்குக் காரணமா கிறது. இயற்கையின் இந்தக் குணாதிசியங் களே இறைவனுக்குரிய நாமம் ஆகியது.
எனவே இயற்கையின் அசைவும் அத னால் ஏற்படும் தன்மையுமாகிய இரண்டும்
சேர்ந்தே இதயத்தை நெகிழ்விக்கும் இறை நாம சங்கீர்த்தனம் ஆகியது.
UIrý. Síbgjá, 856öggsrír

இந்து இளைஞன் றாரோ, அதே போல் இளைஞர்களும் முயற்சி, தன்னம்பிக்கை, பேரார்வம் அர்ப் பணிப்புடன் ஒரு காரியத்தை ஆற்றுங்கள் நிச்சயம் வெற்றிதான்.
பின் தற்கொலை என்ற வார்த்தை தமிழ் அகராதியில் அகற்றப்பட்டேவிடும்.
"முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்”
8 ജ്ഞഇഖ്)
6.5
தரம் - 9E(2009)
நால்வரில் முதலாமவர் திருஞானசம்பந்தர், திருமுறையில் முதல் வைக்கப்பட்டதும் சம்பந்தர் தேவாரமே சம்பந்தர் இயற்கை அழகைப் பாடியே இறைவனைப் பாடுகிறார்.
இறைவனுக்கு இயற்கை முலம் தந்த பொருட்களையே அர்ப்பணித்து அபிஷேகம் செய்து இறைநாமத்தைச் சொல்லி வழிபாடு செய்கிறோம்.
இவ்வாறு இறைநாமத்தைச் சொல்லு வதும் இசையின் பாற்பட்டதுதான். எனவே இறைநாமம், இசை என்னும் இரண்டும் இணைபிரியாதவை. இணையில்லாதவை.
இறை நாமத்தைப் பாடும்பொழுது எம்மையறியாமலேயே எமக்குள் ஒரு சக்தி பிறக்கிறது. இந்த சக்தியே எமது துன்பங் களை நீக்கும் ஆண்டவனின் அருள் என்று சொல்கிறோம்.
பஞ்ச பூதங்களையும் இறை நாமத்தின் மீது வைக்கும் நம்பிக்கையின் மூலம் கட்டுப் படுத்தலாம். உதாரணமாக நமசிவாய ந - நீர், ம - மண், சி - ஆகாயம், வா - காற்று, ய - தீ. எனவே நமசிவாய என்ற பஞ்சாட்சரத்துள் பஞ்சபூதங்களும் அடக்கம் என்று திருமந்திரம் கூறுகிறது.
19

Page 46
இந்து இளைஞன்
எனவே எவரொருவர் இசையா(
பஞ்சாட்சரம் பராயணம் செய்கின்றனே
அவர்களுக்குப் பாவம், வினைகள் நீங்கு
இறைநாம மகிமையையும், இறைவன குணங்களையும், இயற்கையின் தன்ை யினூடு இதயத்தின் உணர்வுகளோடு கூட்ட செல்வதே இறைநாம சங்கீர்த்தனமாகும்.
இதையே நாயன்மார்கள், ஆழ்வார்க அருளாளர்கள் தம் வாழ்வில் கடைப்பிடித் இசையால் இறைவனைப் பாடி வாழ்ந் காட்டியுள்ளனர். அதனால்தான் ஒழுக்கமுள்
ក្លាយាត្រា ២៦,៦. ஒவ்வொன்றும் ஒரு விதம்
61ம்மைச் சூழவுள்ள தாவரங்கள் விலங்கினங்கள் அனைத்தும் சூழற் சமநிை யைப் பேணும் இயற்கையான உயிரின வை களாகும், பறவைகள், விலங்குகள் என்னு பிரிவினுள் காணப்படும் முள்ளந்தண்டு6 வகைகளாகும். பொதுவாக முட்டையிட் இனத்தைப் பெருக்கிக் கொள்ளுகின்றன மாறா உடல் வெப்பநிலைக்குரியவை. பொ, வாக உடலை முடி இறகு காணப்படும். இவ றிற் சில மனித வாழ்வுடன் நெருங்கிய தொட பைக் கொண்டவையாகக் கூடக் காணப்ப கின்றன. அதனால்தான் போலும் சில நா களில் பறவைகளை இனங்காட்டியுள்ளன.
2 5TU600TLDT),
இலங்கையின் தேசிய பறவை - காட்டுக் கோழி Sri Lanka ju Inglefo Wil – Gallu:S pa Vayelti
இந்தியாவின தேசிய பறவை - நீலமயில் Indian Peafowl – Pavo Critatus
சில பறவைகள் சில நாடுகளுக் மட்டுமே உரித்தானவை. இந்த வகையி: இலங்கைக்கே உரித்தான சில பறவைக
2O

2OO9 - 2 OO சமுதாயத்தை எதிர்காலத்தில் உருவாக்க (ԼՈւգայլի.
எனவே இறைநாம சங்கீர்த்தனத்தை இதய பாவனையோடு பாடுதலே இறைவனை அனைத்திலும் கண்டு உணர்ந்து வாழ்வாங்கு வாழ்வதற்குரிய வழியாகும்.
இசையே இறைவன். அவ் இறையே இன்பம்
"அரன் நாமமே சூழ்க , வையகமும் துயர்தீர்கவே"
S இ. பிரணவன்
தரம் - 10A
உண்டு (Endemicbirds) இலங்கைப் பறவைக் கழகம் ( Ceylon bird club) தீர்மானித்ததன்படி இலங்கைக்கே உரித்தான பறவைகளாக 26 பறவைகள் இனங்காட்டப்பட்டுள்ளன. இவற் றின் பெயர்கள் தமிழிலும், சிங்களத்திலும் பலவாறாகக் காட்டியிருக்கின்றார்கள். எனவே பொதுமைப்பாடாக அவற்றின் ஆங்கிலப் பதங்கள் இங்கே குறிப்பிடப்படுகின்றன.
Sri Lanka Spurfowl Sri Lanka Jungle fowl - Gaafu upgoal Sri Lanka Wood Pigeon Sri Lanka Hanging Parrot Layards Parakeet Red Faced Malkoha Green-billed Coucal Chestnut - backed Owler Sri Lanka Grey Hornbill (hornbill)
9
யாழ். இந்துக் கல்லூரி

Page 47
ܵ
LDIT5TTGOT IDL 965 வி
இடமிருந்து வலமாக நிற்பவர்கள்: செல்வன்.
செல்வன். கு. சிவே
இடமிருந்து வலமாக இருப்பவர்கள்: திருமதி துறைப் பொறுப்பாசிரியர்), திரு. வி. கணேசரா
சுவாமிநாதன் (
eួfiffiuffic66r — L០
 
 

சல் ஒட்ட நிகழ்வில் பங்குபற்றிய ரர்கள் - 2010
M. கடோற்கஜன், செல்வன். S. கஜீபராஜ், செல்வன்.க. அனுஜன், ந்திரன், செல்வன். க. சாயிசங்கள் S. சுரேந்திரன் (உபஅதிபர்), திரு. சதா, நிமலன் (விளையாட்டுத் சா (அதிபர்), திரு. வயா. ஞானதேசிகன் (பிரதி அதிபர்), திரு. க. மெய்வல்லுநர் பொறுப்பாசிரியர்)
flu }GOTយ៉ា – 2010 ாணவமுதல்வர்கள் உதைபந்தாட்டம்

Page 48
வலய மட்டத்தில் இரண்டாமிடத்ை பூப்பந்தாட்ட அணி
இடமிருந்து வலமாக நிற்பவர்கள்: செல்வன். கு.கோபிசாந், ! செல்வன். பா. கிரிஷாந், செல்வன். பா. பிரணவன், செல்
செல்வன், ர. விதுசன், செல்வன். செ. இடமிருந்து வலமாக இருப்பவர்கள் : திருமதி ச. சுரேந்திரன் (உய பொறுப்பாசிரியர்), திரு. வீ. கணேசராசா (அதிபர்), திரு. வயா. ஞ (வயாறுப்பாசிரியர்
வலய மட்டத்தில் இரண்டாமிடத்ை கறும் அணியி
இடமிருந்து வலமாக நிற்பவர்கள் : செல்வன். உ பிரசாந், விக செல்வன். அ. நிக்சன் ஜே இடமிருந்து வலமாக இருப்பவர்கள் : திருமதி ச. சுரேந்திரன் இ துறைப் வபாறுப்பாசிரியர்), திரு. வி. கணேசராசா (அதிபர்),
திரு. பொ. ஞானதேசிகன் (உயஅதிபர்), திரு. சோ.
 
 

தைப் பெற்றுக் கொண்ட fவீரர்கள்
செல்வன். வஜ. ஜனுசன், செல்வன். பி.குணவரன், வன். க. சாயிசங்கர், செல்வன் த. யதார்த்தன், தயாகரன் அதிபர்), திரு. சதா, நிமலன் (விளையாட்டுத்துறைப் ானதேசிகன் (உய அதிபர்), திரு. சோ. கிருஷ்ணதாஸ் )
தைப் பெற்றுக் கொண்ட láJTÍT
ல்வன். த. வினுஜன், செல்வன், தீ, ரிஷ்யந்தன், ாராம் ய அதிபர்). திரு. சதா. நிமலன் (விளையாட்டுத் செல்வன். இ. அனோஜன் (அணித்தலைவர்), கிருஷ்ணதாஸ் (வபாறுப்பாசிரியர்)
ܠ

Page 49
ܗ
2OO9 - 2O IO
10. Yellow fronted Barbet 11. Crimson fronted Barbet 12. Black - Crested Bulbul 13. Yellow - Eared Bulbul 14. Sri Lanka Whistling Thrush 15. Spot - Winged Thrush 16. Sri Lanka Bush Warbler 17. Dull - Blue Flycatcher 18. Brown - Capped Babbler 19. Ashy - Headed Laughingthrush 20. Legge's Flower Pecker 21. Orange Billed Babbler 22. Sri Lanka White-Eye 23. Sri Lanka Blue Magpie 24. White - Faced Starling 25. Sri Lanka Myna 26. Black - Throated Munia
gasolat - "Birds of Sri Lanka - 2000 - UK
Gehan De Silva Wijeratne Deepal Warak A Goda & T. S. U. DE ZYL JMA
ஆனால் இவற்றுள் எத்தனை எம்மவர் களால் அறியப்பட்டவை அல்லது அவதானிக் கப்பட்டவை என்றால் அது கேள்விக்குறி யாகும். சாதாரணமாக எம்கண்களில் தென் படும் பறவைகளில் பெரும்பாலானவை வெளிநாட்டு வாழ்விலிருந்து கொண்டுவரப் பட்டவை. சில காலத்திற்குகாலம் இங்கு வந்து சிதோஷ்ண நிலையை இங்கு கழித்து விட்டு மீண்டும் தம் சொந்த நாட்டிற்குத் திரும்பி விடுகின்றன. இவை அந்த நாடுகளில் ஏற்படும் கடும் காலநிலை மாற்றங்களைத் தவிர்ப்பதற்காக பலமைல் தூரம் - ஆயிரக் கணக்கான மைல்கள் கூட - இடம்பெயர்ந்து வருகின்றன. சில பெலிகன் வகை (Pelican) இவ்வகையுள் எமது நாட்டிற்கு சித்திரை, வைகாசி மாதங்களில் வரும் பறவைக் கூட்டங்கள் அடங்குகின்றன.
யாழ். இந்துக் கல்லூரி

இந்து இளைஞன்
சென்ற வருடம் சுழிபுரத்தைச் சேர்ந்த ஒருவரின் வீட்டிற்குத் தனியாக வந்த இப் பறவை இந்த வருடம் மீண்டும் அவரின் வீட்டிற்கே வந்தமை அதிசயமே!
அயன் மண்டல மழைக்காட்டிற்குரிய சிதோஷ்ண நிலையே இப்பறவைகள் இங்கு வருவதற்கு அடிப்படைக் காரணமாகிறது.
இது இப்படியிருக்க வேட்டை மற்றும் பல்வேறு காரணிகளால் பலவகைப் பறவை இனங்கள் இன அழிவை எதிர்நோக்கும் ஆபத்தில் உள்ளன. அருகிப் போகின்ற இவ் வகை இனங்கள் காலப்போக்கில் இல்லாமற் போகும் சந்தர்ப்பங்கள் உருவாகலாம். Threatened (bird) species in Sri Lanka. இவற்றின் தகவல்கள் IUCN இனாலும் அடை LUFT67Tui) a5 TL İLLÜLIL (66ñ6MT60T. ( IUCN – Interna -tional Union of for the Conservation of Nature) Gatsb.g5T6 Ligg,45th - Red Data book இவற்றின் தகவல்களை முன்வைக்கின்றது.
இவ்வகையில் பறவைகளுக்கான சரணா லயங்களாக கிருல்கலவும் சிங்கராஜ அயன LD60öL6) LD60ppá55T(5)Lô ( Kirulgala and Sin haraja forest) BIT600TL LILL GLJTg5g/Lib உருகுணு, உடவளவ, குமண, வில்பத்து, கக்கல போன்ற சரணாலயங்கள் கூட பறவை 96.15T60fill basiT607 ( BirdWatching) g560760)LD களைக் கொண்டிருக்கின்றன.
சூழலை மதித்தல், அதன் சமநிலை யைப் பேணல், கற்றல் சார் தேர்ச்சிகளை முன்னெடுத்தல் என்பவற்றுடன் பறவைகளை அவதானித்தல் என்பது மிகச்சிறந்த பொழுது போக்கு ஒன்றாகவும் கருதப்படுகின்றது. இத் துறையில் ஆய்வுகளை மேற்கொண்டு கலாநிதிப் பட்டங்களைப் பெற்றுக்கொண்ட வர்களும் உண்டு.
எமது வீடுகளுக்குக் காலையில் தரிசனம் தரும் காகத்தையும் குயிலையும் அவதானி புங்கள். கூடு கட்டும் ஞானமற்ற குயில்
21

Page 50
இந்து இளைஞன் காகத்தின் கூட்டில் முட்டையிடுவது மட் மன்றி எண்ணிக்கையில் காகம் இனங்கான திருப்பதற்காக குயில் காகமிட்ட முட்.ை களை சம எண்ணிக்கையில் கீழே தள் விடுகின்ற சந்தர்ப்பங்கள் உண்டு. பலமற் கம்பிகளை கால்களால் பற்றிப்பிடித்து அ கால் வளைத்து கூடுகளின் அடித்தளத்ை அமைக்கின்றது காகம்,
மிக நுணுக்கமாகக் கூடுகை அமைத்து மழைநீர் கூட உட்புகாதவா ஆனால் காற்றோட்டமான இருப்பிட வசதிை தூக்கணாங்குருவி செய்துகொள்கின்றது அலகினை ஊசியாக்கி நார்களைக் கொண் இலைகளைத் தைத்து கூடு அமைக்கிறது
உன் அன்றாட வாழ்க்கை (Your daily life is your tem
இவ்வுலகிலே மனிதனாகப் பிறந்:
ஒவ்வொருவரும் ஏதோ ஒரு இலட்சியத்துட6 தமது வாழ்வை முன்னெடுத்துச் செ6 கின்றனர். வாழ்க்கை என்றால் என்ன என்று நாம் ஆராய்ந்து பார்த்தால் ஒவ்வொருவரு டைய மனச்சாட்சியில் அதற்கான விை காணப்படும். அந்த வகையில் வாழ்க்ை என்பது, தண்ணிரில் மேல் தோன்றும் நீர6ை போன்றது.
அதில் இலையுதிர் காலத்து மேகங்கள் போல் இன்பதுன்பங்கள் நிலையில்லாதவை நாம் வாழும் காலத்தில் எம்மால் இயன் வரை நன்மையின் அகப்பிடியில் சிக் வேண்டும். நாம் சொர்க்கத்தை ஒரே எ தனத்தில் அடையமுடியாது. அதற்கு நா ஏறும் ஏணியைக் கட்டவேண்டும். அதற்கு இறைவனின் உதவி வேண்டப்படுகிறது.
ஏதோ ஒரு தப்பை செய்துவிட்டு எங்கு சென்றாலும் நாம் இறைவனின் தண்டனைக்கு
22

D
உன் கோயில் உன் மதம்
2OO9 - 2 OO
தையற் குருவி. இவைகளை விட பல முன் னேற்றகரமான பழக்கவழக்கங்களையும் கொண்டவை பறவைகள், சுத்தத்திலும் சுறு சுறுப்பிலும் இவற்றினை விஞ்சுவார் எவரு மில்லை. இவற்றுடன் ஒப்பிடுகையில் இன் றைய தொழில்நுட்ப வளர்ச்சியுடனேயே இவை போட்டியிட வல்லவையாக அமை கின்றன.
தகவல்கள் :
Birds of SriLanka 2000 - U. K. பறவைகளை அறிவோம் வலயக் கல்வி அலுவலகம்
ple and your religion)
6.5 தரம் -10A
ஆளாகின்றோம். ஏனெனில் இவ்வுலகில் பரந் திருக்கும் ஒளி அவருடைய நிழல். எனவே இறைவழிபாடு ஒரு மனிதனுடைய வாழ்வில் முக்கிய பங்களிக்கிறது. நாம் ஒரு தவறைச் செய்யலாம். அது அறியாமையின் விளைவு ஆனால் நாம் தவறை தெரிந்து செய்தால் அது தப்பு. அது எவராலும் மன்னிக்கத் தகாதது.
மதம் என்பது மனிதனின் மூச்சு, எமது வாழ்வை நல்லவகையிலும் இன்பத்திற்கும் இட்டுச் செல்வது மதமாகும். இவ்வுலகில் எத் தனையோ மதங்கள் உள்ளன. அந்த வகை யில் ஒரு ஆன்மா ஏதோ ஒரு மதத்தை நாட வேண்டும். அதன்மூலம் அன்றாட வாழ்க்கை சிறப்புறும் ஒரு ஆன்மாவிடம் பரிசுத்தமான மனச்சாட்சி காணப்பட வேண்டும். அதுதான்
யாழ். இந்துக் கல்லூரி
ܢܹܐ

Page 51
ܘܼ
2OO9 - 201O
கடவுள் மட்டும் நீதிபதியாக நுழையக்கூடிய கோவிலாகும்.
எமது மனதை சுத்தமாக்குவதற்கு கோயில் துணைபுரிகிறது. இதற்கு இறை வழிபாடும் அவசியமாகும். ஏழையின் உணவு நம்பிக்கை போல், எம்முள் ஒரு தன்னம் பிக்கை வளரவேண்டும். அதன்மூலம் நாம் நல்லதைச் செய்தல், சொல்லல், நினைத்தல் வேண்டும். இவ்வாறு ஒவ்வொரு மனிதனும் எடுக்கும் சபதம், அவனை முன்னேற்றகர மாக வாழ்வின் உச்சத்தை அடையச்
GFFល់ ឆ្នាតា ថាញ6 மீள் சுழற்சிக்கு உட்படுத்துே
66
பிணியின்மை செல்வம் விளைவு
இன்பம் ஏமம்
அணியென்ப நாட்டிற்கு இவ்வைந்து"
நோயின்மை, செல்வம், சந்தோச வாழ்வு, உற்பத்தி, பாதுகாப்பு என்பன நிறைந்தவையே நாடாகும் என்று அன்றே கூறியுள்ளான் வள்ளுவன். ஒரு காலத்தில் எமது நாடும் இத்தகைய பண்புகளால் நிறைந்து காணப்பட்டதை யாரும் மறுக் கவோ, மறைக்கவோ முடியாது. ஆனால் இன்று.? அந்தோ பரிதாபம் செல்வச் செழிப்பும் அழகுவனப்பும் பிளாஸ்ரிக் என் னும் அரக்கனால் அழிக்கப்பட்டுக் கொண்டி ருப்பதை நாமனைவரும் அறிவோம்.
உண்மையில் பிளாஸ்ரிக் பாவனை என்பது எம்மைப் பிடித்துள்ள ஒரு நோய் என்றே கருதவேண்டும். இல்லையேல் அதன் வலையில் சிக்கி சின்னாபின்னப்பட்டு நிற் போமா? பிளாஸ்ரிக் பொருட்கள் பார்ப்ப தற்கு அழகாகவும் கொண்டுசெல்வதற்கு இலகுவாகவும் இருப்பதால்தான் நாம் அதன் பாவனையை அதிகரித்துக் கொண்டதோடு
Umg. Sigi 856ögri
て

இந்து இளைஞன் செய்யும். அதற்கு உன் கோயில், உன் மதம் ஆகிய இரண்டும் அவசியமாகும்.
நாம் எல்லோரும் அறியவேண்டிய விடயம் பாவத்தின் சம்பளம் மரணம், நாம் இன்றோ நாளையோ இறக்கலாம். ஆனால் அதுவரை இயன்றளவு புண்ணியம் செய் வோமாக, நியாயத்தின் வழி தலைசாய் வோமாக. நாம் செல்லும் மார்க்கம் நல்ல தாக இருந்தால் நம்முடைய இலக்கு தானா கவே நல்லதாகிவிடும்.
röøGr ΩΙΩΎib.
S செல்வன் செங்கதிர்ச்செல்வன் சேயோன்
தரம் - 10A
பரிசாக நோய்களையும் பெற்றுத் தத்தளிக் கின்றோம்.
பிரிட்டன் நியூகாசல் பிராந்தியத்திலுள்ள நோர்டாம்பியா பல்கலைக்கழகத்தைச் சார்ந்த நுண்ணுயிரியல் ஆய்வாளரான ரொப்ரீட்டின் ஆய்வின் பிரகாரம் பிளாஸ்ரிக் புட்டியிலுள்ள நீருக்கு நோய் எதிர்ப்புத் தன்மை இல்லை ான்பதும் செப்புப் பாத்திரம், மண் பாத்திரத் நிலுள்ள நீருக்கு பக்ரீரியாக்களை எதிர்க்கும் Fக்தி அதிகம் என்பதும் முடிவாகின்றது. ஆகவே நாம் உடனடியாகவே பிளாஸ்ரிக் பாவனையை நிறுத்த வேண்டும்.
பிளாஸ்ரிக் பைகள் உக்க 10 தொடக்கம் 0 ஆண்டுகள் எடுப்பதாகவும் பிளாஸ்ரிக் புட்டிகள் உக்க 100 வருடங்கள் எடுப்பதாக பும் ஆய்வுகள் நிரூபிக்கின்றன. மனிதனின் ஆயுட்காலத்தை விட பிளாஸ்ரிக்கின் ஆயுட் 5ாலம் நீண்டதாக இருக்கின்றது என்பது நாம் அச்சம் கொள்ளவேண்டிய ஒரு விடயமே.
23

Page 52
இந்து இளைஞன்
மேற்குலக நாடுகள் பிளாஸ்ரிக் பாவ யிலிருந்து விடுபட மிக விழிப்பாகச் செ படுகின்றன. தென்னாபிரிக்கா மெல் பிளாஸ்ரிக் பைகளைப் பயன்படுத்தக் கடு யான தடைவிதித்துள்ளதோடு மீறிப் ப படுத்துவோருக்கு 10 வருட சிறைத் த6 னையையும் அமுல்படுத்தியுள்ளது. இதன சில நாடுகளில் பிளாஸ்ரிக் தொ சாலைகள் முடப்பட்டுள்ளமையும் இ. கவனத்திற் கொள்ளத்தக்கது.
அயர்லாந்து, தாய்வான் போன்ற ந களிலும் மகாராஷ்டிரா, கேரளா, இந்: மாநிலங்களான இமாசலப் பிரதேசங்களிலு பிளாஸ்ரிக் பாவனை கடுமையாகத் த6 செய்யப்பட்டுள்ளது. பிளாஸ்ரிக் கழி பொருட்களைப் புதைத்தால் மண்வ6 குன்றும், எரித்தால் வளி மாசுபடும். என சாகாவரம் பெற்ற இப் பிளாஸ்ரிக் பொரு ளின் பாவனையைத் தடைசெய்வதில் வெ கண்ட பல நாடுகள் முன்னேற்றப் பாதைன் நோக்கி விறுநடைபோடுகின்றன.
ஆகவே பிளாஸ்ரிக் கழிவுப்பொருட்கை உரியவிதத்தில் வெளியேற்ற வேண்டும் எ6
இந்துவின் மைந்தனின் 8
நல்லதொரு மாணவர்க்கு
நனி சிறந்த ஒழுக்கம்
சிந்தையது புனைந்தெடுத்து
சிறப்பதனைக் கொடுக்கும்
பெற்றவரை கனம் பண்ணும்
பெரியதொரு ஒழுக்கம் பெரியவரை உவந்தேத்து
பெருமை தரும் ஒழுக்கம்
கற்றவரைக் கண்டு விட்டால்
கை எடுத்து வணங்கு கருணை உளம் கொண்டவர்க்கு
கைகொடுத்து உதவு
24.

2OO 9 - 2 OO
D60T யற் பிய
ÖDLID பன்
ண்ட
றிற் பகு
ாடு நிய 1)|LĎ
ODL வுப் mTLÖ
வே ட்க ற்றி
JDLLI
உளரீதியான நல்ல மனப்பாங்கு நம்மிடையே வளரவேண்டும். இதனுடாகத்தான் எம்மை நாமே பாதுகாத்துக் கொள்வதோடு எமது நாட்டையும் அபிவிருத்திப் பாதையில் இட்டுச் செல்லமுடியும்.
புனிதம் கெட்டுவிடக்கூடாது என்ற நல் நோக்கங் காரணமாக சிவனொளிபாதமலை, பேராதனைப் பூங்கா போன்ற பிரதேசங்களில் பிளாஸ்ரிக் பொருட்களுக்குத் தடைவிதிக் கப்பட்டுள்ளது.
சட்டங்களை இயற்றி பிளாஸ்ரிக் பொருட் களைத் தடைசெய்யமுடியாத பட்சத்தில் பயன் படுத்திய பிளாஸ்ரிக் பொருட்களை மீள் சுழற் சிக்குட்படுத்தியும் நாம் சூழலைப் பாதுகாக்க (ԼքLգայլի,
ஆகவே பிளாஸ்ரிக் கழிவுகளைச் சேக ரிப்போம். மீள்சுழற்சிக்கு உட்படுத்துவோம். அந்நியச் செலாவணியை மீதப்படுத்துவோம்.
நாட்டின் அபிவிருத்திக்காக நாமனைவரும் ன்ற ஒன்றுபடுவோம்.
ថ្ងៃប្រចាំថ្ម៕
is U. 85gtocravir
தரம் - 100
கல்விகற்ற பாடசாலை
கற்புடை உன் அன்னை
எப்போதும் ஏற்றங்கான
வைத்திரு அதன் புகழை
எண்ணெடுத்து எழுத்ததனில்
ஏற்றம் காண விரைந்திடு
எண்ணம் என்றும் பலித்துவிடும்
என்றும் முயற்சி செய்திடு
யாழ். இந்துக் கல்லூரி

Page 53
2009 - 2010
பண்புடையோன் என்று உன்னை
பார் புகழ வைத்திடு பட்டத்துடன் பதவி பெற்று
பணிவுடனே வாழ்ந்திடு
சென்னிதனில் சிகரம் ஒன்று அலங்கரித்த போதிலும் சிந்தனையில் பிளவு கொள்ளும் ஆணவத்தை நீக்கிடு
அறிவியலில் அருமை நண்பா
நீதான் பெரியன் என்ற பெருமை வார்த்தை ஒன்றும் வேண்டா
இயல்பு வாழ்வை ஏற்றிடு
&ʻyypGöibIK SIgp.2LIYIgp.öaö5ʻrib 2LISRʻgjp. Qg5ʻLI
இலங்கையானது அயனமண்டலப்
பிரதேசத்தில் அமைந்துள்ள ஒரு இந்து சமுத் திர முத்தாகும். ஆனால் இலங்கையின் காலநிலையை நோக்கும்போது எல்லா இட மும் ஒரே சீரானதாகக் காணப்படுவதில்லை. இதற்கு முக்கியமான காரணங்களில் ஒன்று கடல் மட்டத்திலிருந்து தரையின் உயரம் வேறுபடுகின்றமையே ஆகும். அதாவது இலங்கையின் மத்திய பகுதி மிக உயரமாக வும் ஏனைய பகுதி தாழ்வாகவும் காணப்படு கிறது. அதனால் வெப்பநிலை உயரத்திற் கேற்ப வேறுபடுவதால் இலங்கையில் மாறு பட்ட காலநிலையைக் காண்கிறோம்.
தாவர வளர்ச்சியை எல்லைப்படுத்தும் சுற்றாடல் காரணிகளாக காலநிலைக் காரணிகள், மண் காரணிகள், இடவிளக்கக் காரணிகள் போன்றன முக்கியம் பெறுகிறது. இதன்படி இலங்கையின் தென்பகுதி மற்றும் மலைநாடுகளில் மழைவீழ்ச்சி கூடுதலாகக் காணப்படுகிறது. இதன் காரணமாக
யாழ். இந்துக் கல்லூரி

இந்து இளைஞன்
சிறியன் பெரியன் வேற்றுமையோ
வேண்டாம் நண்பா தொலைவிலே விரைந்து சென்று வீரியமாய்
புதுமை உலகைப் படைத்திடு
வெற்றுப் பேச்சு வீண் விரயம்
சுற்றம் உன்னை ஒதுக்கிடும் கட்டுக் கதை கட்ட விழித்து
கண்ணியமாய் வாழ்ந்திடு
எண்ணம் உந்தன் செயலும் உந்தன்
நல்ல பாதை தேடிடு நாடு போற்றும் தலைமகனாய்
ஒழுக்கம் பேணி வாழ்ந்திடு
தாவரங்களும், ா மக்களும்
... ச. சாகித்தியன் தரம் - 10F (2010)
அங்குள்ள மணன் அமிலத் தன்மையுடைய ாகக் காணப்படுகிறது. மண் வகையை நாக்கும்போது "செம்மஞ்சள் பொற்சோலிக் ன்ை" பெரும்பாலாகக் காணப்படுகிறது. அத் துடன் சூரியஒளி வைகாசி ஆனி ஆடி மாதங் ளில் குறைவாகவும், பங்குனி சித்திரை ாதங்களில் கூடுதலாகவும் காணப்படுகிறது. ப்ெபிரதேச வருடாந்த மழைவீழ்ச்சி கூட 1750 பி. மீ தொடக்கம் 2500 மி. மீ வரை உயர்ந்து ாணப்படுகிறது. இவ்வாறான சூழல் காரணி ளைக் கொண்ட தென்பகுதி மற்றும் மலை ாட்டுப் பிரதேசங்களில் குறிப்பிட்ட சூழ லுக்கு இசைவான தாவரங்களே காணப் டுகிறது.
மேலும் வடபகுதியின் மழைவீழ்ச்சியை நாக்கும்போது வருடாந்தம் 1750 மில்லி ற்றருக்கும் குறைவாகவே காணப்படுகிறது.
25

Page 54
இந்து இளைஞன் சூரியஒளி கார்த்திகை, மார்கழி மாதங்களில் குறைவாகவும் சித்திரை, வைகாசி, ஆன மாதங்களில் அதிகமாகவும் காணப்படுகிறது எனவே இங்கு இச்சுற்றாடல் காரணிகளுக்குட பொருத்தமான தாவரங்களே சிறப்பாக வள கின்றன.
எனவே மழைவீழ்ச்சி, வெப்பநிலை என்பன சிறப்பாகக் காணப்படும் தென்பகுத மற்றும் மலைநாட்டில் பெகோணியா, பாவட டம், அந்துTரியம், ஒக்கிட், றோசா போன்றை சிறந்த வளர்ச்சியைக் காட்டுவதில் வியட பில்லை. இத்தாவரங்களை வடபகுதிக்குள் கொண்டுவருவதால் இங்கு காணப்படும் மாறு பட்ட காலநிலை அவற்றின் பூரண வளர்ச்சி யில் பாதிப்பை ஏற்படுத்துவது தவிர்க்க முடியாததொன்று. இதனையறியாத சிலர் தென்பகுதித் தாவரங்களின் அழகைக் கண்டு அவற்றை வாங்கி வளர்ப்பதால் ஏமாற்றத் திற்குள்ளாகின்றனர். குறிப்பாக அத்தாவரங் களின் அழகுத்தன்மை குறைவடைதல், பூக்கும் தன்மை குறைதல், இலைகள் கருகு தல், பதிய வளர்ச்சி குன்றுதல் போன்ற வற்றைக் குறிப்பிடலாம்.
எனவே ஏமாற்றத்திலிருந்து விடுபட்டு நாம் விரும்பும் தாவரங்களின் அழகுத்தன்மை யைப் பெற பின்வரும் விசேட வழிகளில் முயற்சித்தல் சிறந்த பலனைத் தரும். அதாவது பயிர் வளர்த்தல் முறைகள் இரண்டு வகைப்படும்.
"உனது குற்றங்கள் அல்லது கு
உனது மனம் வருந்துகின்றதன்ே குற்றங்குறைகளைக் கூறாதே, கு
26

2OO)9 - 2 OO
1. வயல் நிலைமைகளின் கீழ் பயிர் செய்தல்
(இயற்கைச் சூழல்) 2. கட்டுப்பாட்டு நிபந்தனையின் கீழ் பயிர்
செய்தல்.
இதில் முதலாவது இயற்கையாக நில வும் சூழலுக்குப் பொருத்தமான பயிர்களை வளர்த்துப் பயன் பெறுவதைக் குறிக்கும். இரண்டாவது பயிர்ச் செய்கையுடன் தொடர் புடைய சுற்றாடல் காரணிகளைக் கட்டுப் படுத்தி செயற்கை நிலைமையின் கீழ் பயிர் செய்தலைக் குறிக்கும். இதற்கு உதாரணங் களாகப் பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம்.
1. பச்சை இல்லங்களின் உள்ளே பயிர்
செய்தல்.
2. கண்ணாடி இல்லங்களின் உள்ளே பயிர்
செய்தல்.
3. சலாகை இல்லங்களின் உள்ளே பயிர்
செய்தல்,
இம் முறைகளின் கீழ்க் குறிப்பிட்ட பயிர் வளர்ச்சிக் காரணிகள் பொருத்தமாக வழங் கப்படுவதால் அவற்றிற்கேயுரிய வளர்ச்சித் துலங்கலை அப்பயிர்கள் காட்டும்.
எனவே தென்பகுதியிலிருந்து வரும் தாவரங்களை மேற்கூறியவாறு பராமரிப்பதன் மூலம் நாம் எதிர்பார்க்கின்ற அழகுத் தன் மையை அத்தாவரங்கள் நிச்சயம் தரும் என் பதில் ஐயமில்லை.
றைகளை ஒருவன் எடுத்துக்கூறின் றா? ஆதலினால் நீ இன்னொருவன்
ணங்களைக் கூறு.”
— Dយf6Dណ្ណ
யாழ். இந்துக் கல்லூரி

Page 55
செல்வன், இ, உஷாந்தன் (தலைவர்), திரு. சி. ரகு இடமிருந்து வலமாக நீற்வர்கள் செல்வன், உ
♔ ട്രതഞ്ച്
 
 

st 2009 - 2010
afA, 6heauuuvT6\»edèr (ufhʼ6o»èFè。尊重》氹緩蠶 (6) Lleubés Gauooner) s (பெருந்தலைவர்) , செல்வன் க, உஷாந்தன் (தலைவர்), flầ), &9nắệ & &ểụằềự6ẳ (e Lleiệuẩ)
சூஷந் செல்வன், பா. கீர்த்தனன், செல்வன் த வைதேகன், TOTkS LTOeeBOMMTkLkDBS YS DELDLLLLLLLL LLLLLS OeeMOCLLLLLLS LLLLLLLLS
eg6OTATAg896Or681, 6ersealer, ලීෂී. mpExefesesèT

Page 56
தமிழ்த் தினப் போட்டியில் ஆற்
நாடகத்தின் ஒரு
2010 - HNB வங்கியினால் நடாத்தப் மாவட்ட மட்டத்தில் முதலாமிடத்தையும், தேசிய வபற்ற நாடகத்தின் ஒ(
 
 

பட்ட நாடகப் போட்டியில்
மட்டத்தில் இரண்டாமிடத்தையும் 5 ESIT"afa

Page 57
செல்வந்தனும். செல்வமற்ற மனிதனும்.
1. | liftigerifiତ S(b086). D. LITCBl
ஒன்று செல்வனின் பாடு மற்றது ஏழையின் பாடு செல்வன் செல்வந்தனாகவே வளர்கின்றான் ஏழை ஏழையாகவே மடிகின்றான்.
2. வேலை செய்யாது செல்வன்
நித்தம் மனையில் உறங்கிடுவான் - ஆனால் நித்திரை இன்றி நித்தமும் ஏழை வேலைக்கு சென்றிடுவான் - அங்கு வேதனை பல கண்டிடுவான்.
3. திருடன் பயமில்லை
ஏழையின் குடிலில் - ஆனால் நித்தமும் இருக்கும் செல்வன் மனையில் இதற்கு காரணம் பணமல்லவா? இதை புரிந்திட வேண்டுமல்லவா?
gr់ ១ឆ្នាំ។
3யிரண்டு திங்கள் அங்கமெல்லாம் நோக பகலிரவு சுமந்து என்னை பெற்றெடுத்தவளே எனதருமை அம்மா. உன்தன் கனவுகள் எத்தனை ஆயிரம் புரியவில்லை உன் பிள்ளைக்கு
உன்தன் உதிரத்தை உரமாக்கி என்தனுக்கு உயிரளித்த உத்தமியே உலகமதில் தாயன்பை வெல்ல எதனால் தான் முடியும்? தெரியவில்லை
யாழ். இந்துக் கல்லூரி

ν, ο ANESA .
RC AEERIA HINDUCOLLEG"
A
江s、伊。 சந்தோஷன் தரம் - 10F
. ஒரு வேளை உண்டிடினும்
நிறைவாக உண்டனர் ஏழைகளே! -ஆனால் அறுவேளை உண்டிடினும் அவசரமாய் உண்டனர் செல்வந்த மனிதர்களே! இது ஏனென்று புரியலையே?
ஆடி அடங்கும் வாழ்க்கையிலே இந்த அற்பப் பணம் செய்யும் வேலை - இதை அறிந்து தெரிந்து நடந்திட்டால் அகிலமே உன் கழுத்தில் மாலை.
് 8. ട്രൂക്സ് கணிதம் - 2011
ஈன்ற பொழுதே என்னை சான்றோன்
எனப்போற்றி உளம் மிக மகிழ்ந்து - எந்தன் உச்சிமோந்து உயிர்காத்தவளே உனைப் போற்ற வார்த்தைகள்
இங்கேபோதது
27

Page 58
இந்து இளைஞன்
சந்தியிலே மந்திபோல குந்தி நின்று கூத்தாட என்மனம் துடிக்கையிலே என்னை சான்றோனாக்க சபைதனிலே -
முத்தி இருக்கவைக்க முனைபவளே எனதருமை 3LDLDIT
குற்றங்கள் நான் செய்தபொழுதுகளில் குழந்தை என பொறுத்திட்டவர் - அவர் பட்டங்கள் நான் பெறவேண்டும் என பல கனவுகள் காண்பவர் - என்தன் அம்மா
«ΘδωσαII4Κώ ο)ΙσIDSκαθΩ ξδε
இசை மனிதனின் பிறப்பிலிருந்: இறப்புவரை நெருங்கிய உறவைக் கொன டுள்ளது. இன்ப துன்பங்களில் ஈடுபட்டிரு கும் மனித மனத்தின் உணர்வுகளை வெளி படுத்தும் ஆற்றல் பெற்றுள்ளது. ஆ.ை யினாலேதான் மனிதன் இசையை நேசி கின்றான்.
இசை என்னும் சொல் இயை என்னு வேர்ச் சொல்லில் இருந்து தோன்றியதென்ப தொல்காப்பியர் "இயையே புணர்ச்சி" என கூறுவதில் இருந்து அறியலாம். இயை எ6 பதும் இசை என்பதும் ஒரே பொருள்படுவை இசை என்ற சொல்லுக்கு இசையவைப்பது என்று பொருள்படும். மற்றும் இந்த இ.ை யானது பழையநாள் தொட்டு மக்களில் உணர்வில் ஊறி நாளடைவில் உருப்பெற் இலக்கணமுடையது. பாட்டுக்குப் பாவ போன்று இசையும் முக்கியம். நன்றா அமைந்த பாடல், தான் பெற்றுவரும் சொ களால் மேன்மையடைந்து சூரியனை நோக்க திரும்பும் சூரியகாந்திப் பூப்போல தன்ம மாக்கவல்லது. இந்த இசையின் சிறப்ை பாரதிதாசன்
28

2OO9 - 201O
பின்துங்கி முன்னெழுந்து பணிகள் பல
செய்திட்டவர் பின்னிரவு கண்விழித்து பிள்ளை எனை
காத்திட்டவர் பிணிகள் பல பொறுத்திட்டவர் - என்தன் பசிப்பிணிதனை போக்கிட்டவர்
என்தன் உயிர் உள்ளவரை - உந்தன் நலம் காணவேண்டும் நான் உலகம் உள்ளவரை என்தன் ஜீவனுக்கு
pանingi
து வு சி. நிகேதன்
FØT தரம் - 11E
க்
LÜ
“ஏழிசை வடவர் கண்டிலர் அன்றியும்
க் யாழிசை அறியார் குழலிசை அறியார்
|ற்
இனிமை தோன்றப்பாடுதல் அறியார் ஆதியே தமிழர் அறிந்தவை"
என்று குறிப்பிடுகின்றார். மனிதனையும் ஏனைய உயிரினங்களையும் இசையவைக் கவும், பணியவைக்கவும் சிறந்த பொக்கிஷம் இசையே ஆகும். இவ் இசையை ஒழுங்கு படுத்தப்பட்ட கட்டுப்படுத்தப்பட்ட அழகு ஒலி என்றும் வரையறுப்பர்.
இசை ஒரு தெய்வீகக் கலை என்று போற்றுவார்கள். இறைவன் இசைவடிவான வன் என்பது ஆன்றோர் வாக்காகத் திகழ் கின்றது. சுந்தரர் தனது தேவாரப் பதிகத்திலே "ஏழிசையாய் இசைப்பயனாய்" என்றும் அப்பர் சுவாமிகள் "ஓசை ஒலியெலாம் ஆனாய் நீயே" என்றும் கூறுவதில் இது தெளி வாக்கப்படுகின்றது.
யாழ். இந்துக் கல்லூரி

Page 59
2009一2●重0
சங்க காலத்திலே இசைக்குறிப்பு பற்றிய செய்திகளும், இசை உணர்த்தும் பல நூல்களும் இருந்துள்ளன. அவையாவன இசைநுணுக்கம், இந்திரகாளியம், தாளவகை ஒத்து. பஞ்ச பாரதீயம், மஞ்சமரபு. முது குருகி, முதுநாரை, சிற்றிசை, பேரிசை போன் றனவாகும். இத்தகைய நூல்கள் தனிச்சிறப்பு வாய்ந்தனவாகவும், இசைக்கு புகழ்சேர்க்கும் அரிய பொக்கிஷங்களாகவுந் திகழ்கின்றன.
இத்தகைய இசை மழுங்கடிக்காது அது மேன்மேலும் வளர்ந்து வருவதற்கும், நிலைத்து நிற்பதற்கும் பல்வேறுபட்ட இசை வல்லுநர்கள் இசைப்பாடல்களை இயற்றி னார்கள். அவ்வாறு நோக்குகையில் சுப்பிர மணிய பாரதியார், திருவனந்தபுரம் இலட்சு மனப்பிள்ளை, முத்தையா பாகவதர், கோடீ
១ញសាហាយិន ថាថាគេប្រសាយ
சென் கொண்டகோபமே
இம்மையில் பிறந்தோம் இவ்வுலகில் இயல்பாகவே வளர்ந்தோம்
வறுமையின் கொடுமை யாருக்குத்
தெரியும் வந்து சேர்ந்தால்தான் உனக்குப் புரியும்
வறுமைத் தவிப்பு அன்பைப் பறித்தது அஹிம்சையாய் வாழ்ந்த உறவையும்
பறித்தது இயல்பாக அனைத்தையும் இழந்து
தனிமரமானேன்
யாழ். இந்துக் கல்லூரி

இந்து இளைஞன் வர ஐயர், மாயூரம் விஸ்வநாத சாஸ்திரி, தசிய விநாயகம்பிள்ளை போன்றோரைக் 1றிப்பிட முடியும்.
இசையோடு வாழ்தல், இசைவுபட வாழ் ல், இசையுடன் வாழ்தல் என நெறிப்படுத்து வர்கள் சான்றோர்கள். இசை வாழ்க்கையின் ல உண்மைகளை எடுத்தியம்புவது. இசை ல பிரச்சினைகளுக்கு தீர்வைத் தருகின்றது. னதிற்கு இன்பம், மகிழ்ச்சி அமைதி, ைெறவு என்பனவற்றைத் தருகின்றது. ஆகையால் நாமும் இசைபயின்று அதனது றைவையும், சுகத்தையும், நல்வாழ்வையும் பறுவோம்.
"இசையின்பமே நிலையின்பம்"
S மு. நவீனன்
தரம் - 11E
ஐயா! அறம் என்றால்
பல்லைக் கடித்து பட்டினிக்கு ஒரு
பாண்துண்டு உண்டியை உண்ணத் தொடங்க
அன்பு மிகுதியால் அனைவருக்கும்
கொடுக்க இசையை ரசிக்க நேரமில்லை
பள்ளி படிக்க காலம் இல்லை கோலம் கொண்ட இறைவா
இதுவா உன் திருவருள்.
29

Page 60
இந்து இளைஞன்
தனிமரமாய் நின்று தவித்தாலும்
நீதான் துணையென்று
நினைத்தே நித்தமும் துதிபாடி வணங்கினோம்
கைகளை விரித்திட்டாய் யான்
6T66T63-L (36),681
கை கொடுக்க உறவுகளும் இல்லை
கைசேர்க்க ஊராரும் இல்லை
உணவு என்று தவித்தேன்
வெயிற்பட்ட புழுவாய் துடித்தேன்
எமது சமயம் சைவ சம
இவ்வுலகினிலே பல திக்குகளி வாழ்கின்ற மக்கள் பல்வேறு மதங்கை கடைப்பிடிக்கின்றனர். அந்தவகையினி ஆசிய நாடுகளில் தோன்றிய சைவமதமா? பழமை முதல் செழுமை மாறாததொன்றா
அப்பனாகவும் ஐயனாகவும், சிவ6 யும் அம்மையாகவும் தேவியாகவும் உ யையும் கொண்ட சமயமே சைவசம ஆகும். இது இந்துமதப் பிரிவுகளில் ஒ6 இந்து என்பது சிந்து நாகரிகத்திலிரு தோன்றிய சமயமாகும். இவ் இந்து ச மானது சைவம், வைஸ்ணவம், சாக், செளரம், கெளமாரம், காணாபத்தியம் ஆறு பிரிவுகளைக் கொண்டது. இதில் ை மும் வைஸ்ணவமும் இன்றுவரை நிலைத்தி தாலும் சைவமே பரந்த வகையில் கன பிடிக்கப்படுகின்றது. ஏனைய சமயங்களா பெரும்பாலும் சைவசமயத்துடன் இணை விட்டன.
சைவசமயமானது சிவத்தால் பூரணம் கப்பட்டதொன்று. சிவம் என்பது செழு
3O

2OO9 — 2O1O
பணம் கையில் இருந்தபோது
பத்துப்பேர் துணையாய் இருந்தனர்
பித்துப்போல் அனைவருக்கும் உதவினேன்
5 TLD பிச்சைக்கு கையேந்துகிறேன் கனவே சொந்தமில்லை
கற்பனையும் எழவில்லை அனைத்தும் இம்மையின் தவிப்பு
இயல்பாகவே எனக்கிருக்கு
பத்துநாள் உணவில்லை
எழுந்து நடக்க தெம்பில்லை பாரிசவாதம் படுக்கையில்போட
ஊரின் அரசே மெத்தையானது.
● Hi)
லும்  ைசுரேந்திரன் மயூரன் 6T15 தரம் - 11F (36)
னது தம் அளிப்பது மங்கலகரமானது எனப் பொருள் படும். எமது சைவசமயத்தில் இறைவன் ஒரு னை வனாகவும் உறவு முறையடிப்படையில் பல மை வாறும் கூறப்படுகின்றான். இதனால் எமக்கு யம் இறைவனைப் புரிந்துகொள்வதற்கு எளிமை iறு யாகின்றது. இனிமையாகின்றது ஆர்வம் பிறக் ந்து கின்றது. சிவனும் சக்தியும் ஒன்றோடு ஒன்று மய இணைதலே சிவசக்தி ஐக்கியமாகும். இது தம், அர்த்தநாரீஸ்வரர் எனப் போற்றப்படுகின்றது.
6T60T 19F6】 'நீலமேனி வாலிழை பாகத்து ஒருவன்"
ருந் - - DLLI தற்போது காணப்படுகின்ற சமயங் 5) 607 களிலே பழமையானது எமது சைவசமயம் ஆகும். இது உலகலாவிய ரீதியிற் பரந்து ث== ДБф5/ காணப்படுகின்றது. எமது சமயமான சைவசம யத்திற் காணப்படுகின்ற ஒவ்வொரு கோட் மாக் பாடுகளும் முக்கியமானவை. இவை பல வழி மை களில் எமக்கு எமது வாழ்வைத் திறம்பட
யாழ். இந்துக் கல்லூரி

Page 61
2 GO9 - 2 OTIO
நடாத்துவதற்கு உதவுகின்றது. இவற்றிற்கான அர்த்தங்கள் இன்றும் விஞ்ஞானிகளால் கண்டு பிடிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
ஆகாயஸ்தலமாக விளங்கும் சிற்றம் பலத்திலே பொன்னால் வேயப்பட்ட கணக சபையினிலே வீற்றிருக்கும் எம்பெருமானது திவ்விய நடராஜமூர்த்தம் எமக்குப் பஞ்ச கிருத்தியங்களையும் அறிவிக்கின்றது. கோவி லமைப்புப் பற்றியும் கிரியைகள் பற்றியும், நாற்பாதங்கள் பற்றியும், முப்பொருள் பற்றி யும் கூறும் ஆகமங்கள் 28 இல் முதற் 10 உம் சிவாகமங்கள் என்றும், ஏனையவை உருத் திராகமங்கள் என்றும் கூறப்படுகின்றன.
வேதங்கள் காலத்தால் முற்பட்ட இப் போது கூடக்கிடைக்கின்ற சைவ உண்மை களைக் கூறும் நூல்களாகும். இவை சமஸ் கிருதத்திலேயே எழுதப்பட்டிருந்தாலும் தமிழ் மொழியைப் பின்பற்றும் திராவிடர்களே சைவ சமயத்தின் மூலகர்த்தாக்களாவார். இவ்வே
சேவையின் மகத்துவம்
"மக்கள் சேவையே மகேசன்
சேவை" என்ற கூற்றுக்கிணங்க சேவையின் மகத்துவத்தை எளிதில் விபரிக்கலாம். சேவை என்பது நாம் பயன்கருதாது ஏனைய உயி ருக்கு செய்யும் ஒரு நன்மை ஆகும். இதனால் நாம் திருப்தி சாந்தி, மனஅமைதி என பல நன்மைகளை உளமாரப் பெறலாம் என்பது அன்றும் இன்றும் நிறுவப்பட்ட உண்மையாக உள்ளது.
"அன்பர் பணி செய்ய எனை ஆளாக்கி
விட்டால்
இன்பநிலை எய்திடலாம் பராபரமே” என்றார் தாயுமானவர். அன்பே சிவம் என்று
யாழ். இந்துக் கல்லூரி

இந்து இளைஞன்
தங்கள் மனிதரால் ஆக்கப்பட்டவையல்ல. இவை இறைவனால் அனுபூதிமான்களாகிய இருடிகளுக்கு அருளப்பட்டவை. எனவே இவை அபெளருஷேய நூல்கள் எனப்படு கின்றன.
இத்தகைய சைவசமயத்துக்குப் பிற் காலத்தில் நாயன்மார்கள் புத்துயிர் அளித் தனர். இக்காலத்திலே இவர்கள் பரம் பொருளின் துணையாலே பல அற்புதங்களை நிகழ்த்தினார்கள. ஆகமங்களில் கூறப்பட் டுள்ள சமய நாற்பாதங்களினால் வீடுபேறு எய்தியவர்கள். இத்துணை சிறப்புமிக்க உன் னத சமயமாம் சைவசமயத்தை நாம் கடைப் பிடித்து உலகெங்கும் பறைசாற்றி நிற்பது மட்டுமல்லாது எமது வருங்கால சந்ததிக்கும் L135 (5)(β6)ΙΠΙΟΠέ5.
"மேன்மை கொள் சைவரீதி
விளங்குக உலகமெல்லாம்"
ਸੰਮ தரம் - 11F
கூறி அன்புமயமாய் நின்ற இத்தாயுமானவர் கூற்றுமூலம் நாம் பிறருக்கு சேவை செய்த லின் மூலம் நாம் கடவுளின் அன்பைப் பெற லாம் என்பது தெளிவாகின்றது.
"அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது." என்று ஒளவையார் கூறியுள்ளார். இதனால் மானிடராகப் பிறந்த நாம் இப்பிறப் பிலேனும் உதவிகள் செய்வதன் மூலம் சேவை செய்து பயன்பெற வேண்டும்.
நாம் நடைமுறை வாழ்க்கையை நோக் குவோமேயானால் நாட்டுப் பிரச்சினை.
31

Page 62
இந்து இளைஞன்
சாதிப் பிரச்சினை, இடப் பிரச்சினை என ப6 பிரச்சினைகள் நடைபெறுகிறது. அது எம குத் தெளிவாகத் தெரியவில்லையே தவிர தினமும் தாக்குதல்கள் உலகத்தில் நை பெறுவது 80 % ஆக உறுதிப்படுத்தப்படு
கிறது.
சேவை செய்வதன் மூலம் நாம் நட புறவைப் பேணி, எமக்கும் பிறர்க்கும் தீங்கு விளைவிக்காது புகழ் பெறவேண்டும். மற்றும் நாம் உயர்வு பெறவேண்டும்.
திருமூலர் கூற்றை நோக்குவோமேய னால்
“. யாவர்க்குமாம் பசுவிற்கொரு
62 JINTUL GODAD யாவர்க்குமாம் உண்னும் போது ஒரு
கைப்பிடி”
என்ற பாடல் ஊடாக நாம் சேவை செய்ய வேண்டும் என்பதை தெளிவாக விளக்கு கிறது.
புளோரன்ஸ் நைட்டிங்கேள், அன்னை திரேசா இலங்கையில் யாழ்ப்பாணத்தில் தங்கம்மா அப்பாக்குட்டி ஆகியோர் சேவை யின் மூலம் இறைவனடி சேர்ந்தார்கள். அன்னை திரேசா இத்தாலியைச் சேர்ந்தவர் ஆனாலும், அவர் இந்தியாவிற்கு வருகை தந்து தொழு நோயாளர்களுக்கான ஆதரவு
ஆவுே
நமது முன்னோர்கள் பசுக்கள் கூடுகி வசதியாகத் தண்ணிர்த் தொட்டிக6ை வகை செய்தார்கள். அவற்றின் பச் முதலியவற்றால் உண்டாகும் தினவு
உருண்டையானதும் உயரமானதுமான
3조

2009 - 2 OO
) சாலை, அநாதைகளுக்கான நிலையம் எனப் * பலவற்றை அமைத்துச் சேவை செய்தார். அத்தோடு அவருக்குக் கிடைத்த நோபல் பரிசிற்கான காசையும் மக்களுக்கே செலவு செய்தார்.
எளிய உடையும், எளிமையான தோற்ற மும் எமக்கு வியப்பை அளிக்கிறது. இவர் துறவு வாழ்க்கையை மேற்கொண்டு தனது வாழ்க்கையை அர்ப்பணித்து சேவை செய் தார். இவ்வாறே புளோரன்ஸ் நைட்டிக்கேள் தன்னால் முடிந்தவற்றை செய்து உலகப் புகழ்பெற்றார்.
சேவை செய்வதை நோக்கமாகக் கொண்டு லயன்ஸ் கழகம், றோட்டரிக் கழகம், சேவைக்கழகம் என்பன பல காணப் படுகின்றன. இவை கழகத்தில் பல வழிகள் மூலம் காசை சேர்த்து, பின் அதன்மூலம் மக்களுக்கு உதவுகின்றன.
சேவை செய்வதன் மூலம் நாம் உயர்ந்த பயனை முத்தியை அடையக் கூடியதாக உள்ளது. இதனால் பல பிரச்சினைகள் தீர்க் கப்படுகின்றன.
நாட்டுப் பிரச்சினைகளை இணக்கமாகத் தீர்க்கக்கூடியதாக மாற்றவல்ல சேவை எனும் உயர்ந்த பண்பைப் பேணி உயர்வு பெறுவோம்.
“சேவை செய்வதே ஆனந்தம் அதை திறம்படச் செய்வதே பேரானந்தம்”
ாஞ்சு கல்
ன்ற இடங்களில் அவை தாகம் தீர்ப்பதற்கு ாக் கட்டி எந்நேரமும் நீர் நிரப்பி இருக்க கத்தில் பசுக்கள் தமது உடலில் ஈக்கள் நீர உடலை உரோஞ்சுவதற்கு வசதியாக
கற்களை நட்டு வைத்தார்கள்.
யாழ். இந்துக் கல்லூரி

Page 63
மாணவர் ஆவண உதவி
இடமிருந்து வலமாக நிற்பவர்கள் : செல்வன். தி. தச (பத்திராதிபர்), செல்வன். க. அங்கஜன் (செயலாளர்), செல்வன். வஜ. லோகபவன் (உபதலைவர்),
இடமிருந்து வலமாக இருப்பவர்கள் : திரு. க. சுவாமிந செல்வன். சி. சாரங்கன் (தலைவர்), திரு. வி. கணேசர திருமதி ச. சுரேந்திரன் (உயஅதிபர்), திரு. ப. விஜயர
படத்தில் இல்லாதோர் ; செல்வன். ச. கோகுல6
கல்லூரி அதிபர், பிரதி அதிபர்கள் சகிதம் விe வாழைத் தோட்டத்தில் முதல
 
 

l IDóraps) - 2009 / 2010
IrisLogór GLIIIgGITITGITs), செல்வன். ச. தனஞ்சயன் செல்வன். ம. கிளிஸ்ரர் அனோஜன் (உயசெயலாளர்), செல்வன். கே. மதுஷன் (நிர்வாக உறுப்பினர்)
ாதன் (வபாறுப்பாசிரியர்), திரு. சதா, நிமலன் (பிரதி அதிபர்), ாசா (அதிபர்), திரு. வயா. ஞானதேசிகன் (பிரதி அதிபர்), ட்ணராஜா (விளையாட்டுத்துறைப் வபாறுப்பாசிரியர்)
ன், செல்வன். வஜ. ஜிந்துசன், செல்வன். ம. சிவஜனன்
வசாய பாட ஆசிரியர், மாணவர்கள் தமது ாவது அறுவடையின் போது

Page 64
W. W. TL S MTTT LTLTLlLLLL LLL SZSTTlTLtLLLLLL LTTTS TLTTTu LLSS TTTTT (உய அதிபர்), செல்வன், அ. அஜித்(தலைவர்),
(செயலாளர்), செல்வன் த மதீசன் (வயா இடமிருந்து வலமாக நிற்பவர்கள் செல்வன். S. சுகந் இணைப்பாளர்), செல்வன். N வேணுதனுஜன் (உபதை செல்வன், ட தயாகதன்
6)IftëUjë IDIOTI
இடமிருந்து வலமாக இருப்பவர்கள்: திரு. ச. பர்சிகரன் திரு. வயா. ஞானதேசிகன் (உய அதிபர்), செல்வன். லோ செல்வன். இ. சுஜீவன் டுசயலாளர்), திருமதி ச. சுரேந் தலைவர்), செல்வன். இடமிருந்து வலமாக நிற்பவர்கள் : செல்வன். க. லக்ச செல்வன், ந, பவதுர்சன், செல்வன் சி. கிரசாந் (உபதலை செல்வன் பா. ரணுயன், செல்வன். ச.
 
 
 

)纪009-2010
தவபாலன் (வபாறுப்பாசிரியர்), திரு. வயா. ஞானதேசிகன் நிரு. வி. கணேசராஜா (அதிபர்), செல்வன். ந. சுயேசன் நளாளர்), திருமதி ச. சுரேந்திரன் (உபஅதிபர்) தன் (இதழாசிரியர்), செல்வன், B, கஜமாலன் (பரீட்சை லவர்), செல்வன். S. நிவேஜன் (பரீட்சை இணைப்பாளர்)
(66).IGifluoi”LIrorii)
வரி ஒன்றியம்
(இதழாசிரியர்), திரு. சி. சண்முகராசா (வபாறுப்பாசிரியர்), 1. ஆரூரன் (தலைவர்), திரு. வி. கணேசராசா (அதிபர்), திரன் (உயஅதிபர்), திரு. பா. ஜெயரட்ணராஜா (பகுதித் ப. வேலோகன் (பொருளாளர்) ன், செல்வன். S. பிரகாஷ், செல்வன். அ. லக்ஷன், 0வர்), செல்வன்ம, துஷாந், செல்வன். இ.கேதீஸ்குமார்,
ஷண்கீரன், செல்வன் க. றஜிந்தன்

Page 65
“Log jog Logosi) rajr IDGOR5
பெண்டு பணி செய்யும் மாமலர்
பொழில்கள் அழகளிக்கும் ஈழமணித்திருநாடு. நாற்புறமும் வளம் சேர்க்கும் இந்துமகா சமுத்திரம், சலசலத்து ஓடுகின்ற ஆறுகள் பச்சைப்பசேல் என்ற இயற்கை வனப்பு. இப்படியெல்லாம் அழகு சேர்க்கும் இந்து சமுத்திரத்தின் நித்திலமாம் இலங்கையில் அன்றுதொட்டு இன்றுவரை "மரங்கள்" பல் வேறு வழிகளில் மனித வாழ்வை செம்மைப் படுத்தி வருவது நாம் அனைவரும் அறிந் ததே எம்மை வாழ்விக்கும் மரங்களைப் பற்றி நாம் அனைவரும் அறிய வேண்டும். அந்த வகையில் மரங்களின் சிறப்பைச் சிந்தித்துப் பார்ப்பது சாலச்சிறந்தது.
1. ஆதியில் மரவழிபாடு
புராதன காலத்தில் எமது மூதா தையர் தமக்குப் பிணிகள் வராதிருக்க வும், நாடு செழிக்கவும் என மரங்களை தெய்வமாகப் போற்றி வழிபட்டார்கள். அதனாலே அவர்கள் கிடைத்தற்கரிய பெருவாழ்வு வாழ்ந்தனர். சிந்துவெளி நாகரிக காலத்திலே மரத்தைத் தெய்வ மாக வழிபாடு செய்யும் பண்பாடுகள் இருந்துள்ளதை வரலாறுகள் இயம்பு கின்றன. அத்துடன் மரங்களின் பெயர்கள் இன்று ஊர்களுக்கு வழங்கப் பட்டு வருவது அனைவரும் அறிந்ததே
கடம்பவனம் - மதுரை - கடம்புமரம்
தில்லை - சிதம்பரம் -> தில்லைமரம்
யாழ். இந்துக் கல்லூரி

ூ சண்முகானந்தன் பகுஷன் தரம் - 11F
புன்னாலை - பொன்னாலை - புன்னை
LDUs, 3,6i
கொக்கட்டிச்சோலை - மட்டக்களப்பு ->
கொக்கட்டி மரம்
இவ்வாறாக அன்றைய காலங்களில் மரங்களுக்கு தனிச்சிறப்பு வழங்கப்பட் டமை துலாம்பரமாக விளங்குகிறது. அத் துடன் அன்றைய குடிமக்கள் மரங்களை பாதுகாத்து எதிர்கால சந்ததி வாழ வழி வகுத்தனர். இன்றைய சந்ததி அதை மறந்து மரங்களை சற்றும் எண்ணாது பிழையான பாதையில் பயணம் செய் கின்றது.
இன்று ஆலயங்களில் விருகூற்ங்கள் வகிக்கும் பங்கு
சைவாலயங்களின் சூழலின்கண் பல்வேறு தெய்வீக மரங்கள் இருப் பதைக் காணமுடிகிறது. சில ஆலயங் களில் "தலவிருட்சங்கள்" என்ற பெயரில் மரங்கள் வழிபாடு செய்யப்பட்டு வரு கின்றன.
மாதோட்டத்துக் கேதீச்சரம் - வன்னிமரம்
தொண்டைமானாறு செல்வச்சந்நிதி -
பூவரசமரம்
தெல்லிப்பளை துர்க்காதேவி - இலுப்பைமரம்
33

Page 66
இந்து இளைஞன்
34.
இவை எல்லாம் மரவழிபா பண்பாட்டுச் சின்னங்களாக மிளி வண்ணம் உள்ளன. ஆல், 6ே அரசு, மருதம், கடம்பு, நெ செண்பகம், பலா, மா, சந்தனம், லிங்கமரம், வன்னி முதலியன ஆ சூழலில் தெய்வீகத் தன்மையை படுத்துகின்றன. இவ்வாறாக மரா உயர்ந்த இடத்தில் வைத்துப் ே றப்படுகின்றன.
பிணி தீர்க்கும் அருமருந்தும் ஆ கியமும் நல்கும் மரங்கள்
“ஆலும் வேலும் பல்லுக்குறுதி"
ஆலங்குச்சியும் வேப்பங்குச் பல் துலக்குவதற்கு ஏற்றவையாக ளன. வேப்பமரத்தின் பயன்கள் வ சொல்லில் அடங்கா. வேப்பமரத் இளந்தளிர்கள் எமது உடலில் உ கிருமிகளை அழிக்கும் சக்தி வ தவை. வேப்பம் பழம் கிை அரியது. அதன் இனிமை இரகசியத் மனிதர்கள் உணரவில்லை.
“வேனிலுடன் முதிர்ந்து கனிந்த
பழங்களி மனிதர் உணரா இனிமை இரகசியத்ை
பரிமாறும் காக்கைகள்"
- நிழலின் நினைவு (சிவசே
வேப்பம்பழம் காக்கைகளு விருந்து பண்டைய பயிர்ச்செய் யிலே வேப்பம் இலைகள், வித களை அரைத்துத் தெளித்து கி களை அழிக்க வேப்பம்பழம் ஏது அமைகிறது.
வேப்பம் பூவினிலே "வடகம்" 6 பெயரால் வழங்கப்படும் உணவு சு

ட்டின் ர்ந்த பம்பு, ல்லி,
நாக DLLId
ஏற்
5/EԵ6IT போற்
ரோக்
2OO9 - 2010
மிகுந்தது. அத்துடன் மா, பலா, கொய்யா, விளா முதலியவற்றின் பழங் களும் மானிடர்க்கும் விலங்குகட்கும் உணவாக விளங்குகின்றன.
அது தவிர நெல்லிமரத்தின் நெல் லிக்கனி, கறுவாப்பட்டை முதலியனவும் சத்துக்கள் நிறைந்த பழங்களும் ஆரோக்கியம் நல்குகின்றன.
மானிடர் உயிர்காக்க தம் உயிரை மாய்க்கும் மரங்கள்
வீடுகள் ஆக்கவும் தளபாடங்கள் செய்யவும் காகிதம் தயாரிக்கவும், தொழிலுபகரணங்கள் உருவாக்கவும், அரிமரங்களைப் பெறவும் மனிதன் மரத்தை அழிக்கிறான். மரங்களைக் கொண்டு இலாபம் உழைக்கிறான்.
மரங்கள் மனிதனை வாழவைக்க நல்கும் பயன்கள்
மனிதன் சுவாசிப்பதற்கு பிராண வாயுவை (ஒட்சிசன்) ஒளித்தொகுப்பின் மூலம் பெற்றுத் தருகின்றன.
உண்ணக்கனியும் உறங்க நிழ லும் தருகின்றன.
மனிதனின் நண்பன் மரம்
உண்ணக்கணி உறங்க நிழல் உடலுக்கு மருந்து உணர்விற்கு விருந்து
அடையக்குடில் அடைக்கக் கதவு அழகுக்கு வேலி ஆடம்பரவிடு
தடவத்தைலம் தாளிக்க எண்ணெய் எழுதக் காகிதம் எழுதினோம் பென்சில்
பிறந்தோம் தொட்டில் இறந்தோம்
சவப்பெட்டி எரிந்தோம் விறகில் எல்லாம் மரந்தான்
- அருள்வாக்கு
யாழ். இந்துக் கல்லூரி

Page 67
2OO9 - 2O IO
மேற்படி வரிகள் மரத்தின் பயனை அழகாகப் பறைசாற்றுகின்றன.
6. மனிதரைக் கொல்லும் “மரவெட்டு”
“ஒரு மரம் வெட்டினால் இரு மரம் நாட்டுக.”
- ஆன்றோர் வாக்கு -
மனிதன் மரத்தை வெட்டுவது தன் தலைமேல் தானே மண் அள்ளிப் போடு வதற்கு ஒப்பாகும். ஒரறிவுள்ள ஜீவனா கிய மரங்களை வெட்டி தன் புத்தியை கெடுக்கும் மானிடர்படும் அல்லல்கட்கு இது தக்கசான்று. மரத்தை வெட்டுவ தால் ஆறுகள் வற்றுதல், வரட்சி, வெப்பநிலை அதிகரிப்பு, காலநிலை மாற்றம் முதலிய துர்அதிஸ்டவசமான சம்பவங்கள் இடம்பெற வாய்ப்புண்டு. மரத்தைப் பாதுகாப்பது உலகை நல் வழியில் இட்டுச் செல்லலுக்கு ஒப்பு.
7. மரங்களைப் பாதுகாப்பது எமது கடமை
எமது அரசு மரங்களை வெட்டு வதை தடைசெய்துள்ளது. ஆனி 5 ஆம்
● e உசாததுணை நூலகள3
நற்சிந்தனை நூல் தனபாலன்
சைவசமயமும் சிந்துவெளி நாகரிக
பிறரைப் பற்றிய அன்பு இல்லாமல்
கொண்டிருப்பவர்கள் தங்களையே களுக்கு ஒப்பானவர்கள்.
யாழ். இந்துக் கல்லூரி

இந்து இளைஞன்
திகதி சுற்றுச் சூழல் தினமாகப் பிரக டனப்படுத்தி உள்ளது. அன்றைய தின மும் ஏனைய விஷேட நாட்களிலும் கேளிக்கைகளைத் தவிர்த்து மரக்கன்று களை நாட்டுவது மகிழ்ச்சிக்கு வழி வகுக்கும்.
மனிதன் வையத்துள் வாழ்வாங்கு வாழ்வதற்கு மரங்கள் பெருமளவு பயன் படுகின்றன. தம் உயிரையே தியாகம் செய்கின்றன. அத்தகைய தெய்வங் களை மறந்து, வாழும் வழி தெரியாது உழல்கின்றான் மனிதன். பல நூற் றாண்டு காலம் பெருமரம் வாழும்.
மனிதன் வாழப் போவதில்லை! பகுத்தறிவுள்ள மனிதன் மரத்தை மறந்து
விட்டான் ஓரறிவுள்ள மரம் மனிதரை மறக்காது! உயிருள்ளவரை தொண்டு செய்யும் மானிடரை வாழ வைக்கும் மரங்கள் வாழி! தரணியை தளிர்க்கவைக்கும் தருக்கள்
வாழி! விண்ணை அளாவி நிற்கும் விருட்சம் வாழி!
வாழி
மும்.
0 சுயநலமே வாழ்வாக வாழ்ந்து ப தாங்கள் சாப்பிடுகிற விலங்கு
- கவியரசர் தாகூர்
55

Page 68
சுதந்திரக் கவிஞன் பாரதி
LIருக்குள்ளே நல்ல நாடான ப தேசத்திலே . ஆண்டு எட்டையபுர சின்னச்சாமி ஐயருக்கும் இலக்குமி அ ளுக்கும் புத்திரனாக இந்நியாவிற்கு சுகந்த கவி பாட அவதரித்தான் சுதந்திர கவி பாரதி
சிறு வயதிலேயே கவிபாடும் ஆ லைக் கைவரப்பெற்ற பாரதி சிறுவயதி சுப்பிரமணியன் என அழைக்கப்பட்ட கொஞ்சி விளையாடும் பிஞ்சுப் பருவத் தாயை இழந்தான். பள்ளிப் பருவம் னுக்கு பாகற்காய் கசப்பது போல் இருந் சுப்பிரமணியன் புகழ் எட்டையபுரத்து ச தானம் வரை எட்டியபோது பாரதி எ நாமம் அவனுக்கு எட்டியது. சமஸ்த புலவராக இருந்தபோதும் சமூக விடுத6 பொருளாதார விடுதலை, பெண் விடுத6 அந்நிய ஏகாதிபத்தியவாதிகளால் இரு கிடைக்கும் விடுதலையாம் சுதந்திர தலை தொடர்பாகவும் பாடத் தொடங்கிை பாரதியார்
"ம்" என்றால் சிறைவாசம் "ஏன்" றால் வனவாசம் என்ற நிலையில் அடக் பட்டு, ஒடுக்கப்பட்டு, கழிக்கப்பட்ட இந்தி ளுக்கு அச்சம் என்னும் உணர்வைப் ே கும் முகமாக முரசு கொட்டி ஆர்ப்பரித்த பாரதி
6 Bab606) 8 66 5ਬੰਥ 6
தில்லைே உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற
வேளையு அச்சமில்லை அச்சமில்லை அச்சமென் தில்லைே
36

3a L ESTErġir
ாரத ாத்து bLDIT திரக் ஞன்
ஆற்ற |G86l)
தில்
916) 1
தது.
5|760T
06Ն),
067),
ந்து
FTIT 60T
க்கப்
LIfig5
45חj_ நான்
வி ரீ. சிவஸ்கந்தரீ தரம் - 11F
என உணர்ச்சிக் குரலை உரிமைக் குரலாக்கி னான் பாரதி இந்தியர்கள் தாய் மண்ணில் இருந்தபோதும் ஆயிரம் மைல்களுக்கு அப் பாலிருந்த அன்னியராம் வெள்ளையர்கள் தங்கள் மண்ணென சுகங்கண்டு கொண் டிருந்த வேளை, அம் மண்ணின் பெருமை களை, மண்ணின் மைந்தர்களுக்கு ஏறும்படி யாக எடுத்துரைத்தவன் பாரதி இவ்வாறு பல கொடுமைகளை சந்திக்க இந்தியர்களும், அவர்களின் மூடநம்பிக்கைகள், ஏற்றத்தாழ்வு களே காரணம் என எடுத்துரைத்தான் பாரதி
“ஆயிரம் இங்குண்டு ஜாதி
எனின் அந்நியர் வந்தென்ன
புகழ் என்ன நீதி
ஓர் தாயின் வயிற்றில் பிறந்தோர்
தம்முள் சண்டை செய்தாலும்
சகோதரர் அன்றோ "
என இந்தியர்களுக்கு சகோதரத்துவ உணர் வினை உண்டாக்கியவன் பாரதி
வெறுமனே தேசபக்திப் பாடல்களை மட்டும் பாடாது, கண்ணன் பாட்டு, குயில் பாட்டு, பெண் விடுதலைப் பாடல் எனப் LJITLIT5 துறைகளே இல்லை. இத்தகைய மகா கவிஞன் மதயானையால் தாக்குண்டு, மணன் ணுலகை விட்டு மறைந்தாலும், அவன் முட்டிய சுதந்திரத் தீ சுதந்திரத்திற்காக போராடும் அனைத்து நெஞ்சங்களிலும் எரிந்துகொண்டே இருக்கும்.
"வாழ்க பாரதி நாமம்."
யாழ். இந்துக் கல்லூரி

Page 69
e
துருப்பாட்ட
இடமிருந்து வலமாக நிற்பவர் பின்வரிசை செல்வன். S.
செல்வன். சுக்தீபன், செல்வன். V. ஜஸ்மினன், ! இடமிருந்து வலமாக நிற்பவர் முன்வரிசை: செல்வன் லக்ஷன், செல்வன். கஜீபராஜ், செல்வன். G. பிரகாஸ் செல்வன். சு. அனோஜ இடமிருந்து வலமாக இருப்பவர்கள்:திரு.பா. விஜயரட்ணர (உபதலைவர்), திரு. வி.கணேசராசா (அதிபர்), செல் (விளையாட்டுத்துறைப் வபாறுப்பாசிரியர்)
6) III55 UIt
இடமிருந்து வலமாக இருப்பவர்கள் : திரு. க. சுவாமிநா செல்வன் S. விநோதன் (அணித்தலைவர்), திரு. வி. கனே திருமதிS. சுரேந்திரன் (உபஅ இடமிருந்து வலமாக நிற்பவர் முதல் வரிசை : செல்வன். சாரங்கன், செல்வன். சி. மருஜன், செல்வன். த. மதீ பவன், செல்வன். ஆ. மயூரகிர்தனன், ! இடமிருந்து வலமாக நிற்பவர் பின்வரிசை : செல்வன். வித்தியசங்கள், செல்வன். ச. திலக்சன், செல்வன். கீர்தனன், செல்வன். த
 
 

சஜீவன், செல்வன். S. சுதன், செல்வன். R. ரகோஜன், செல்வன். R. சிவேந்திரன், செல்வன், J. சஜீகன், 1. S. அகிலதர்ஷன், செல்வன். அமலன், செல்வன். மயூ ), செல்வன். G. கிருஷோபன், செல்வன். K. டிலக்ஷன், ன், செல்வன். A. பார்த்தீபன் ாஜா (அணிப் வபாறுப்பாசிரியர்), செல்வன். S. செந்தூரன் ஸ்வன். R. நிருஜன் (அணித்தலைவர்), திரு.ச.நிமலன் செல்வன் உமாதரன்(பயிற்றுவிப்பாளர்)
தன் (வபாறுப்பாசிரியர்), திரு. சதா, நிமலன் (பிரதி அதிபர்), ணசராஜா (அதிபர்), திரு. வயா. ஞானதேசிகன் (பிரதி அதிபர்), திபர்), திரு. ப. விஜயரட்ணராஜா (P. O) ந. ஆதீசன், செல்வன். வைத்தீஸ்வரசர்மா, செல்வன்.சி. சன், செல்வன். மோ. சோபிதன், செல்வன். வஜ. லோக செல்வன். த. ராகுல், த. துகிகரன் க. அங்கயன், செல்வன். வி. டிலைற்றன், செல்வன், ர. தி. தசாத்மன், செல்வன். ம.கம்சிகன், செல்வன். ச
பிரகாஷ்

Page 70
மாவட்ட மட்டத்தில் மூ
உதைபந்தாட்ட
இடமிருந்து வலமாக நிற்பவர்கள் : செல்வன், ஏகவரத செல்வன், சிவரஞ்சன், செல்வன். தே. ஆதித்த6 செல்வன். நா. கிரி இடமிருந்து வலமாக இருப்பவர்கள்: திரு. ச. நிமலன் (வி
6) profit (960of 55600606) is), 50. off as(860orary Irarr (9.
55. LIIT. 6eguri"GOOTTITegT (960of இருப்பவர்கள் முன்வரிசை : ട്രൈഖങt, f, ജങ്ങr6 செல்வன். உஷாந்தன், செ
LDITö5TTGCDT LDfCLöé56ôib ely பாடசாலை மென்பந்தா
இடமிருந்து வலமாக நிற்பவர்கள் : செல்வன், ஜெ. சஜீக செல்வன். அ. பார்த்தீபன், செல்வன். இ. அனோஜன், செல்வன்.கி. ம இடமிருந்து வலமாக இருப்பவர்கள்: திருமதி ச. சுரேந்திரன் துறைப் பொறுப்பாசிரியர்), திரு. வி. கணேசராசா (அதிபர்)
திரு. பொ. ஞானதேசிகன் (பிரதி அதிபர்), தி. படத்தில் தோற்றாதோர்: செல்வன். க. டிலக்சன், செ{ செல்வன். க. ஏகாந்தன், செல்வன். ச. ரகு
 
 

pன்றாமிடம் பெற்ற Ol600 fl – 2009
ன், செல்வன், சுதர்சன், செல்வன். சாரங்கன், ன், செல்வன், அமலன், செல்வன், கஜிபராஜ், யுகன் விளையாட்டுத்துறைப் பொறுப்பாசிரியர்), செல்வன், த.
L), B. 6LIIT, fpõleivasirreg (pre), ப் பொறுப்பாசிரியர்) 0க்ஷன்,செல்வன். அனுராஜ், செல்வன். செந்தூரன், GoGoIGör. eBLIGANGBGormrös
DúirIDITIMLID 6lIIMI) "CL (SDIGEDof - 2010
ன், செல்வன், க. கஜிபராஜ், செல்வன். த. விவியன்,
செல்வன், அமல்ராஜ், செல்வன். த. வினுஜன், துசன்
(உய அதிபர்), திரு. சதா, நிமலன் (விளையாட்டுத் செல்வன். க. கிருஷோபன் (அணித் தலைவர்), இ. செல்வகுமார் (வயாறுப்பாசிரியர்) ல்வன். சி. வசந்தூரன், செல்வன். வ. ஜஸ்மினன், வரன், செல்வன். க. பிரகாஸ்

Page 71
ܣ.
свързвара, ядртира близков.
திரமும் குருவும் தலைவிதிப்படி என்பது தாரக மந்திரத்தை ஒத்த முதுமொழி. இப்பேறுகள் ஒவ்வொருவரினதும் விதிப் படியே அமைகின்றன. தாரத்தையும் குருவை யும் தெரிவு செய்வதற்குரிய வாய்ப்புகள் ஏரா ளமாக காணப்பட்டாலும் எமது தாய் தந்தை யரை நாம் தேர்ந்தெடுக்கவே முடியாது. அதேபோல் பிறக்கின்ற தாய்நாட்டைக் கூட தீர்மானித்து விட முடியாது. அந்தளவிற்குப் பெற்ற தாயும் பிறந்த பொன்நாடும் பெருமை பெறுகின்றன. பொதுவாக பெற்றோர்கள் நல் வழிப்படுத்துபவர்களாக அமைந்திருந்தாலும் எல்லா நாடுகளும் மானுடனை வையகத் திலே வாழ்வாங்கு வாழவைப்பது குறைவு 6T6016)TLD.
அவற்றிலிருந்தெல்லாம் வேறுபட்டு மானுடனை வளம்படுத்தி வாழ்வாங்கு வாழ வைப்பதற்கு ஏற்றவகையிலே உள்ள பிர தேசம் சிறப்புப் பொருந்திய நாடு என வர் னிக்கப்படுகின்றது. இந்தப் பெருமையை இலங்கைத் திருநாடும் பெற்றிருப்பது பெரு மைக்குரிய விடயமாகும். நாற்புறமும் கட லாலே சூழப்பட்ட இலங்கை பல்வேறு முறை களிலும் தனித்துவமான சிறப்பு பொருந்திக் காணப்படுகின்றது. அந்தவகையிலே அமை விடம், புவியியற் பின்னணி இயற்கை அம் சங்கள் நீர்ச்சூழல், தன்நிறைவு பொருளாதா ரம், கல்வி தொழில்வளம் இன்னும் எத்த னையோ துறைகளிலே இலங்கையின் சிறப் பினை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக் காகும்.
இலங்கைத் தீவானது தெற்கு எல்லை வட அகலாங்கு 5 இலும், வடஎல்லை
யாழ். இந்துக் கல்லூரி

ந்திய நாடு
S க. சொந்தன் BULD - 12E (Bio)
அகலாங்கு 10' இலும், மேற்கு எல்லை நெட் டாண்டு 7ο" இலும், கிழக்கு எல்லை நெட்
டாண்டு 82“ இலும் அமைந்த எழில் பொருந் திய பிரதேசமாகும். வடக்கே ஆசியாக் கண்டத்தையும், மேற்கே ஆபிரிக்காக் கண்டத் தையும், தெற்கே அந்தாட்டிக்காக் கண்டத் தையும், தென்கிழக்கே அவுஸ்ரேலியாக் கண்டத்தையும் கொண்டு நடுவே மாங்கனி வடிவிலே மகத்தான நாடாக மிளிர்கின்றது. ஈழத்திருநாடு இந்து சமுத்திரத்தின் வடக்கே பருத்தித்துறை முனையிலிருந்து தெற்கே தெய்வேந்திர முனை வரை 432 கிலோ மீற்றர் நீளத்தையும், மேற்கே கொழும்பிலிருந்து கிழக்கே சங்கமன்கத்த முனைவரை 224 கிலோ மீற்றர் அகலத்தையும், 65, 610 சதுர கிலோ மீற்றர் விஸ்தீரணமுடைய நண்ணி னார்க்கு நன்நலம் செய்கின்ற நாடாக விளங்கு கின்றது.
தர்மதுவீபம் எனப்படுகின்ற இலங் கையை நாடுகாண் பயணியான ஜோன்பீ மாறிக்ஞொலி தன் நூலின் 14 ஆவது அத்தி யாயத்திலே பின்வருமாறு விபரிக்கின்றார். "பூமியிலே சுவர்க்கத்தைக் காணமுடிகின்றது. அச்சுவர்க்கமானது கீழைத் தேசத்திலே இந்தி யாவிற்கு அண்மையிலே சமுத்திரங்களால் குழப்பட்டுள்ள சிலான் தீவின் மலைப் பகுதி யிலேயே காணப்படுகின்றது. மக்கள் சுவர்க்க மானது மலைப்பகுதிகளிலேயே காணப்படு வதாக நம்புகின்றனர். எனவே சிலான் மலைப் பகுதிகள் சுவர்க்கத்திற்கு அடுத்ததாகும்" என
乏ア

Page 72
இந்து இளைஞன்
விளம்புகிறார். தனியே இவருடைய கூற்றுகள் மாத்திரமின்றி. பாகியன், இபன்பதுதா, மார்க் கோபோலோ போன்றவர்களது விளம்பலி களும் இலங்கையை சிறப்புப் பொருந்திய நாடாக வெளிப்படுத்தியிருக்கின்றன.
எல்வர்ணதிபம் எனப்படும் இலங்கைக் குப் பொருளாதார ரீதியிலே பல்வேறு சிறப்புகள் காணப்படுகின்றன. அழகிய மலைச் சரிவுகளிலே பெருந்தோட்டப் பயி களான தேயிலை, இறப்பர், தெங்கு பொருட்கள் விளைவிக்கப்படுகின்றன. அத தோடு வாசனைத் திரவியங்களான கறுவா ஏலம், கராம்பு, சாதிக்காய், மிளகு என பவையும் உற்பத்தி செய்யப்பட்டு ஏற்றுமத செய்யப்படுவதன் மூலம் பெருமளவு அந்நிய செலாவணியை ஈழநாடு ஈட்டிக்கொள்கின்றது இவ் அனைத்துப் பயிர்களையும் ஒருங்கே ஒரு நாட்டிலே விளைவிக்கும் தன்மை பெற்றிருக கும் இலங்கை ஓர் சிறப்புப் பொருந்தியதே.
மீன்பிடித்துறை, முத்துக்குளித்தல் இரத்தினக்கல் தோண்டுதல் போன்ற தொழில்கள் கூட பொருளாதார அபிவிருத திக்குப் பாரியளவு பங்களிப்புச் செய்கின்றன இவையெல்லாம் ஒருங்கு சேர அமைந்தபை யாலேயே இலங்கை மக்களை வாழ்வாங்கு வாழவைத்து சிறப்புப் பெற்றிருக்கின்றது.
இரத்தின துவீபமாம் இலங்கையின் வன வளத்தை ஆராய்கின்றபோது, சர்வதேசத தையே ஒரு கணம் திரும்பிப் பார்க்க வைத் துள்ள சிங்கராஜவனம் என்கின்ற அரிய பொக கிஷத்தை இந்த நாடு தன்னகத்தே கொன டுள்ளது. ஈரவலயக் காடுகள், வறண்ட வ6 யக் காடுகள் அரிய பல உயிரங்கிகளின் வாழிடமாக விளங்கிக் கொண்டிருக்கின்றன இத்தகைய அடர்ந்த காடுகள் மழைவீழ்ச்சி கும், தட்பவெப்பநிலை சமமாகப் பேண படுவதற்கும் ஏற்புடையதாக விளங்குகின்றன இக்காடுகளிலே வானுயர்ந்து நிற்கும் அரிய மரங்கள். இவற்றை அண்டிவளரும் சிறிய மரங்கள். அவற்றின் கீழுள்ள பற்றைகள் பறவைகளிற்கும் சிறுவிலங்குகளிற்கும் வாழ
53

2009 - 2010
விடமாக அமைகின்றன. பல அரிய வகை உயிரினங்கள் இங்கே கண்டுபிடிக்கப்பட்டி ருக்கின்றன. இவையெல்லாம் எட்டமுடியாத மைல்கல்லை இலங்கைக்கு வழங்கி இந் நாடு சிறப்புப் பொருந்தியிருக்க உதவு கின்றது.
சரித்திரப் பிரசித்திபெற்ற வரலாற்று ஆதாரங்கள் இலங்கையின் பழமையையும் பெருமையையும் சிறப்பித்துக் கொண்டிருக் கின்றன. பண்டைய மன்னர்களது மாளி கைகள், கோட்டைகள் தாதுகோபங்கள் ஆயிரங்கால் மண்டபங்கள் இன்னும் எத் தனையோ கலைப் பொக்கிஷங்கள் இடி பாடுகளின் மத்தியிலும் பழமையின் சிறப்பை யும் பெருமையையும் எடுத்தியம்பி நிற்கின் றன. காசியப்பமன்னனின் கோட்டையாம் சிகிரியா குன்றின் வடிவமைப்பு, இன்று அது அருங்காட்சியகமாக மாற்றியமைக்கப்பட வழி கோலியிருக்கின்றது. பல நூற்றாண்டுகளிற்கு முன் வரையப்பட்ட ஒவியங்கள் இன்றுகூட கண்ணாடிச் சுவரையொத்த அமைப்பிலே உயிர்த்துடிப்புடன் காணப்படுகின்றன. இவை தற்கால ஆய்வாளர்களையே வியப்பிற் குள்ளாக்கியிருப்பது ஈழமணித்திருநாட்டின் சிறப்பை புலப்படுத்தி நிற்கின்றது.
கரையோரப் பகுதிகள் பல்லுருவ தோற்ற நிலையைக் கொண்டிருப்பது இலங்கை தீவின் சிறப்பை வலுப்படுத்து கின்றது. நிலப்பகுகளிற்குள்ளே சுயமாக ஊட றுத்துக் காணப்படும் கடனீரேரிகள், கடற் பகுதி நோக்கி நீண்டிருக்கின்ற முனைகள், நிலத்தை ஊடறுத்துக் காணப்படுகின்ற குடாக்கள் அழகிற்கு மேலும் அழகு சேர்க் கின்றன. களப்புகளும், சேற்று நிலங்களும் பல அரிய உயிரினங்களின் வாழிடமாக மிளிர்கின்றன. இவையெல்லாம் ஈழநாட்டின் சிறப்பை பறைசாற்றிக் கொண்டிருக்கின்றன.
"நிலவளம் நிறைந்தது நம்நாடு
நீர்வளம் நிறைந்தது நம்நாடு" என்றான் ஈழத்துக் கவிஞனொருவன். நீர் வளமானது அருவிகளாலும், ஆறுகளாலும், நீர்வீழ்ச்சி
யாழ். இந்துக் கல்லூரி

Page 73
s
2O09 - 2 OO
களாலும் மெருகுபடுத்தப்படுகின்றது. மலை களிலிருந்து நதிகள் ஊற்றெடுத்துப் பாய் வதும் நீர்வீழ்ச்சிகள் உருவாகுவதும் இயற்கை அன்னையின் கொடையே, வளவகங்கை, மகாவலிகங்கை, கிருந்தி ஒய, களுகங்கை, கலாஒய களனிகங்கை என பல நதிகள் நாட்டிற்கு வளம் சேர்க்கின்றன.
பம்பரகந்த, குருந்து. தியலும கிருந்தி அல்ல, றம்பொட லக்சபான ஆபடீன், டெவோன். துன்கிந்த, விக்டோரியா போன்ற நீர்வீழ்ச்சிகள் கண்ணிற்கு விருந்தளிப்பதுடன், நீர்மின் உற்பத்திக்கும் உதவுகின்றன. இவ் வாறு அனைத்து சிறப்பம்சங்களையும் ஒருங்கு சேர வைத்திருக்கும் இலங்கை சிறப் புப் பொருந்திய நாடே நீர்வளத்திலே சிறப் புப்பெற்ற இலங்கை உல்லாசப் பயணத் துறையைக் கவர்ந்திழுக்கும் காந்தமாக விளங்குகின்றது.
அடர்ந்த காடுகளிலே கூட்டம் கூட்டமாக வாழும் விலங்குகள், காலநிலைமாற்றத்தின் போது நாட்டிற்கு வரும் பறவைகள் அவற் றைக் காணவரும் மக்கள் உற்சாகமான நிலையை உவந்தளிப்பனவாகக் காணப்படு கின்றன. அத்தோடு வணக்கத்தலங்கள். சரித் திரப் பிரசித்தி பெற்ற இடங்களும் இயற்கை மூலிகை வைத்திய முறைகளும் மேலும் பல சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்திழுக்கின் றன. இங்கே பின்பற்றப்படுகின்ற சமய வாழ்க்கை முறைகளும் ஈழத்திரு நாட்டிற்கு சிறப்புச் சேர்க்கின்றன. இன, மத, மொழி வேறுபாடின்றி ஒவ்வொரு சமய விழாக்களி லும் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு இன நட்புணர்வை மேம்படுத்து கின்றனர். கதிர்காமக் கந்தனது மஹோற் சவம், சிவனொளிபாத யாத்திரை. கண்டிப் பெரஹெரா என்று பல விழாக்களிலே சமூக புரிந்துணர்வு தன்மை வெளிப்படுத்தப்படுகின் றது. அத்தோடு சமயம் தழுவிய உணர்வுகள் பரிமாற்றப்படுவது இலங்கையை சிறப்புப் பொருந்திய நாடாக மாற்றியிருக்கின்றது.
அவரவர் வாழ்க்கை நீரோட்டத்திற் கலந்துகொண்டு தத்தமது பண்பாடு கோட்
யாழ். இந்துக் கல்லூரி
L
6.

இந்து இளைஞன்
ாடுகளுக்கமைவாக வாழ்வை எவ்வித பிரச் னைகளுமின்றி வாழ முற்படுகின்ற இந் ாட்டிலே எம்மதமும் சம்மதம் என்றநிலை இருந்து வருவது சிறப்பம்சமாகும்.
வளர்ந்து வருகின்ற நாடாகிய இலங்கை ல்வேறு பிரச்சனைகளிற்கு முகங்கொடுக்க வேண்டியிருப்பினும் வேறு நாடுகளைப் பாலன்றி சிறப்பினையும், செழிப்பினையும் ன்னகத்தே கொண்டுள்ளது. எரிமலைகளின் ாக்கங்களோ, வெள்ளப்பெருக்குகளோ ஏற் ாட்டு பல்லாயிரக் கணக்கான உயிர்களும் உடமைகளும் காவுகொள்ளப்படுகின்ற நிலை இங்கே இல்லை எனலாம். நவீன கணனிமய மன்னேற்றங்களுடனும், அவற்றின் உடந்தை |டனும் தோன்றும் பிரகாசத்தை மட்டும் ருத்திற்கொண்டு நாட்டின் சிறப்பினை எடை பாடுவது உகந்ததல்ல. இன்றைய யுகத் தைப் போலன்றி எதுவித முன்னேற்றங்களும் னவிலும் கூட எட்டப்படாத காலகட்டங் 1ளிலே வடபகுதி வர்த்தக சமூகத்தினராலே அன்னபூரணி என்ற கப்பல் கட்டப்பட்டு அகிலம் முழுவதும் சென்று வந்தமை வர ாற்று சாதனையே.
அத்தோடு அரேபியர்களிற்கு தம்பபன்னி ாகவும், ஆரியர்களிற்கு செரண்டிப்பாகவும், கிரேக்கரிற்கு தப்பிரபேனாகவும், இந்தியர் ளிற்கு சீலயியாகவும், சீனரிற்கு சிலன்கவும் பார்த்துக்கேயரிற்கு செயிலான்கவும், ஒல் ாந்தரிற்கு சிலான் ஆகவும், ஆங்கிலே பரிற்கு சிலோன் ஆகவும் இருந்து வாழ வழி ாட்டியது ஈழத்திருநாட்டின் சிறப்பேயாகும். பிற்காலங்களிலே வாழ்ந்த பாவலர்கள்
"வீடுதோறும் சென்றிரப்பவர்க் கெல்லாம்
மாணிக்கம் அள்ளிப் பிச்சை கொடுத்த சிறப்பையும், அருக்கன்
சென்று குடபாலிடை மேவ மணி விளக்கேற்றியநாடு மகாவலி
கங்கை நாடெங்கள் நாடு” ான போற்றிப் புகழும் அளவிற்கு சிறந்த ாடாக இலங்கை விளங்கிக் கொண்டிருக் ன்ெறது. இச் சிறப்புகளெல்லாம் இடைப்பட்ட ாலத்திலேற்பட்டவையல்ல. ஆதிகாலம் தொட்டே ஏற்பட்டு வந்தவையே.
59

Page 74
இந்து இளைஞன்
காலங்காலமாக ஈழத்தாய் தன் வளர்
சிப் போக்கிலே பல்வேறு அறிஞர்களையும் தவப்புதல்வர்களையும் ஈன்றெடுத்துள்ளா என்றால் மிகையில்லை. சிறந்த பண்ட ளர்கள் கொடையாளர்கள் இப்புண்ணிய பூ யிலே பிறந்து, பாரியளவு சிறப்புகளை சேர்த்துத் தந்திருக்கிறார்கள்.
கல்விக்கென்றும், சமயத்திற்கென்று தனியே தம் சந்ததிக்கென்று வாழாது, பி சந்ததியினரையும் கருத்திற்கொண்டு அரு பணியாற்றிய ரீலழறி ஆறுமுகநாவலர், சே பொன் இராமநாதன், சி. வை. தாமோதர பிள்ளை, அறிஞர் சித்திலெப்பை எனப் பல வாழ்ந்து வளப்படுத்திய நாடுதான் நம் நாடு பூதவுடல்கள் மறைந்தும், புகழுடல் மக்க மனங்களிலே நிலைத்திருக்கும் அளவிற் நாட்டினை சிறந்த பாதையிலே வழி நடத் யிருக்கின்றார்கள்.
கல்வியின் சிறப்பை பிற் சந்ததியினரு தொடரவேண்டும் என்ற கொள்கை, இலங்ை மாதா கல்வியிலே சோடை போகக் கூட தென்ற கொள்கையை ஏற்படுத்தியது இல சக் கல்வியை அறிமுகப்படுத்திய சி. டபிள் கன்னங்கரா அவர்கள் ஏழை, பணக்கார வே பாடின்றி அனைவரும் கல்வி பெறவேண்டி நிலையை உணர்த்தினார். இவர்களது பெ தற்கரிய சேவை காரணமாக ஈழநாட்டி: சிறப்பு இன்றும் நிலைத்திருப்பதைக் கான
6)ITLD,
பல்வேறு அபிவிருத்திகளுடன் சக துறைகளிலும் முன்னேற்றமடைந்து வருகின் இலங்கை திருநாட்டின் தலை நகரான அ றைய ரீஜெயவர்த்தனபுர இன்று கொழும் மாநகர் என்ற பெயருடன் விளங்குகின்றது முன்னைய பாராளுமன்றம் காலிக் கட கரையை அண்மித்து இயற்கை இரசிக களைப் பெரிதும் கவர்ந்து சிறப்புப் பெற். ருக்கின்றது. இன்று அக்கட்டிடம் வரலா களை வெளிப்படுத்துவதோடு, மறைந் தலைவர்களது சிலைகள் முன்னிலையிே காட்சியளிக்கின்றது. இன்றைய கால சிறப் களை எதிர்கால சந்ததியினர் அறியும் வித திலே இவை போன்ற பல கட்டிடங்க மிளிர்ந்து கொண்டிருக்கின்றன.
4.O.

2OO9 - 2010
தொல்பொருட்காட்சிச்சாலை வரலாறு களைப் புடம்போட்டு நிற்கின்றது. கொழும்பு மாநகர் அடுக்குமாடி வீடுகளையும், விண்ணை முட்டும் வியாபார ஸ்தாபனங் களைக் கொண்டும் இலங்கையின் சிறப்பைப் பேணி வருகின்றன. சர்வதேச விமான நிலை யங்கள் வர்த்தகத்துறை நிறுவனங்கள் ஐந்து, நட்சத்திர உணவகங்கள், சுற்றுலாத்துறை மையங்கள், நவநாகரிக மாற்றத்துடன் மாறும் அங்காடிகள் என அனைத்தும் இலங்கை மாதாவின் சிறப்பைப் புலப்படுத்திநிற்கின்றன.
மூவகைப் போக்குவரத்துக்கான வசதி களையும் தன்னகத்தே கொண்டு பல்வேறு நாடுகளிலுமிருந்து வருகைதருகின்ற உல்லா சப் பயணிகளை அணைத்து ஆதரிக்கும் பண்பு இலங்கைக்கே தனித்துவமானது. பல கிலோமீற்றர் நீளமான பெருந்தெருக்கள், விமான நிலையங்கள், துறைமுகங்கள் என மெருகுபடுத்தப்பட்ட நாடாகவே இலங்கை மிளிர்கின்றது.
சர்வதேச ரீதியிலே விளையாட்டு துறை யிலும் கல்வித் துறையிலும் எட்டமுடியாத பல்வேறு சாதனைகளை இலங்கையர்கள் கொண்டிருப்பது தாய் மண்ணை ஆற்றுப் படுத்துவதாகவே அமைகின்றது. ஒன்பது மாகாணங்கள், இருபத்தைந்து மாவட்டங்கள் என நிர்வாக அலகுகளை வரையறுத்து, ஜன நாயக முறையிலே மக்களே மக்களை ஆளும் நிலை வரவேற்க வேண்டிய விடயமாகும். விஞ்ஞானத்துறை, கைத்தொழில்துறை, முத லீட்டுத்துறை, உல்லாச பிரயாணத்துறை என அனைத்து துறைகளிலும் ஈழநாடே சிறப்புப் பெற்று மிளிர்ந்து கொண்டிருக்கின்றது.
புவியியல் அமைப்பிலும் ஏற்றுமதி வர்த் தகத்திலும் இயற்கைச் சூழலினாலும் காணப் படுகின்ற கலைப் பொக்கிஷங்களினாலும், நீர் நிலைகளினாலும், சமய வாழ்க்கை முறை களினாலும், கல்வி, விளையாட்டுத்துறை அபி விருத்தியினாலும் எவராலும் எட்ட முடியாத உயரத்திலே இலங்கை சிறப்புப் பொருந்திக் காணப்படுகின்றது. இத்தனை பண்புகளையும் ஒருங்கு சேரவைத்திருக்கும் இந்நாட்டினை அடுத்த சந்ததிக்கும் இதேபோல் கையளித்து சிறப்புப் பொருந்திய நாடாக இலங்கையைப் பேணவேண்டும் என உறுதி பூணுவோமாக.
யாழ். இந்துக் கல்லூரி

Page 75
இடமிருந்து வலமாக இருப்பவர்கள் : திரு. வய (செயலாளர்), திரு. வா. சிவராஜா (பொறுப்பாசி (தலைவர்), திருப இடமிருந்து வலமாக நிற்பவர்கள் : செல்வன் (வபாருளாளர்), செல்வன். வி. தர்சிகர
கலை மானவரி 1
இடமிருந்து வலமாக இருப்பவர்கள் : திரு. வ (6afu IGOIT6ITs), 55. 65. 8(3600rary ITFIT (9gSLs),
ராஜ். (தலைவர்), திரு இடமிருந்து வலமாக நிற்பவர்கள் : செல்வ (பத்திராதிபர்), செல்வன். நோபல்ரட்னசிறி (உயத கார்த்தீபன் (நிர்வாக சபை உறுப்பினர்),
மணிவண்ணன்
 
 

ா. ஞானதேசிகன் (உய அதிபர்), செல்வன். சு. சாரங்கன் ரியர்), திரு. வி. கணேசராசா (அதிபர்), செல்வன். க. உஷாந்தன் தி ச. சுரேந்திரன் (உபஅதிபர்)
ண், ர. வித்தகன் (உபதலைவர்), செல்வன். அ. உமாகரன் ன் (பத்திராதிபர்), செல்வன் ப. பவதுர்சன் (உய செயலர்)
மன்றம் - (2009 - 2010)
ா. ஞானதேசிகன் (உய அதிபர்), செல்வன். இ. சுவிஸ்ரன்
திரு. வா. சிவராசா (வபாறுப்பாசிரியர்), செல்வன். சூ, வசந்தில் நமதி ச. சுரேந்திரன் (உபஅதிபர்)
ன். மதிஷாந் (உயசெயலாளர்), செல்வன். சி. ரிஷிகேஷன் லைவர்), செல்வன். க. மயூரன்டுபத்திராதிபர், செல்வன். யோ.
செல்வன். அ. தர்சாந்தன் (வபாருளாளர்), செல்வன். சி.
, செல்வன். ச. ராஜசங்கரசர்மா

Page 76
(35áfuI LDL (BLITICIguiló மெய்வல்லுநர் வீரர்க
இடமிருந்து வலமாக நிற்பவர்கள் : செல்வன். கு. சிவேந்திர
சஜீந்திரா, செல்வன். வ. ஜஸ் இடமிருந்து வலமாக இருப்பவர்கள் : திருமதி ச. சுரேந்திரன் (உய வபாறுப்பாசிரியர்), திரு. வி. கணேசராசா (அதிபர்), செல்வன். க.
திரு. க. சுவாமிநாதன் (மெய்வல்லுற
(35áfuI DCLÍi (BLITICIguiló சதுரங்க அணியினர் 19 வய
இடமிருந்து வலமாக நிற்பவர்கள் : செல்வன். R.பிரணவன்,
செல்வன். N. லவலோஜன், செல்வன். A. ஒஸ்ரின் இடமிருந்து வலமாக இருப்பவர்கள்: திரு. சு. தயானந்தன் (வய திரு. சதா, நிமலன் (விளையாட்டுத்துறைப் பொறுப்பாசிரியர்), தி தனன் (அணித்தலைவர்), திரு. வயா. ஞானதேசிகன் (பிரதி
 
 

பங்குபற்றிய ள் - 2010
ன், செல்வன். இ. செந்தூரன், செல்வன். இ. வமினன், அதிபர்), திரு. சதா, நிமலன் (விளையாட்டுத்துறைப் பிரகாஷ்,திரு. வயா. ஞானதேசிகன் (விரதி அதிபர்), ர் வபாறுப்பாசிரியர்)
b பங்குபற்றிய
துப் பிரிவு - 2010
செல்வன். A. அன்று, செல்வன். S.மேகலாதன், ா, செல்வன். M. மோகனலக்ஷின் ாறுப்பாசிரியர்), திருமதி ச. சுரேந்திரன் (உய அதிபர்), ரு. வி. கணேசராசா (அதிபர்), செல்வன் P. நர்த் அதிபர்), திரு. K. உமாகரன் (வயாறுப்பாசிரியர்)
ܢ

Page 77
இயற்கை வளங்களை மூகா?
பல நூற்றாண்டுகள் கழிந்து இன்று மனிதனானவன் 21 ஆம் நூற்றாண்டில் காலடி யெடுத்து வைத்துள்ளான். இந்நூற்றாண்டு களில் காலடி எடுத்துவைத்துள்ள மனிதன் பல்வேறு மாற்றங்களுக்கு உள்ளாகியுள் ளான். அதுபோலவே, அவன் வாழும் சூழலும் பல்வேறு மாற்றங்களுக்கு உள்ளாகியுள்ளது. மனிதனின் வாழ்விற்கு பல்வேறு வழிகளில் உதவி புரிந்துள்ள சூழலை அவன் பாதுகாப் பாக வைத்திருக்க வேண்டிய நிலையில் உள் ளான். சூழலில் காணப்படும் வளங்களாகவே இயற்கை வளங்கள் காணப்படுகின்றன. இயற்கை வளங்கள் என்றால் என்ன? என் பதைப் பார்ப்போமேயானால் இயற்கை யில் காணப்படுவதும் மனிதன் மற்றும் ஏனைய அங்கிகள் பயன்படுத்தப்படுவதுமான பொருள்கள், சக்தி வடிவங்கள். அங்கிகள் ஆகியன இயற்கை வளங்களாகக் கருதப் படும்.
மனிதன் உட்பட உயிர் வாழும் அங்கிகள் வாழ்வதற்கு பயன்படும் பதார்த்தங்கள் சுற்றா டலில் இருந்தே பெறப்படுகின்றன. இயற்கை வளங்களுக்கான உதாரணங்களைப் பார்ப் போமேயானால் வளி, நீர், நிலம், சூரியசக்தி, விலங்கினங்கள் போன்றவற்றைக் குறிப்பிட லாம். இயற்கை வளங்கள் இரண்டு வகைப் படும். அவற்றுள் முதலாவது வகை உயி ருள்ள வளங்கள். இரண்டாவது வகை உயி ரற்ற வளங்கள் என்பனவாகும். இதில் உயி ருள்ள வளங்களை அளவுக்கு மீறிப் பயன் படுத்தும் போது குறித்த ஒரு அளவினை அடையும்வரை முன்பு இருந்த செறிவை
L_1(
இ.
66
LI6
யாழ். இந்துக் கல்லூரி

மைப்படுத்தல்
> சி. தனுராஜ் தரம் - 12F வர்த்தகப் பிரிவு
டையத்தக்கவை. இவ் உயிருள்ள வளங்கள் ாண்டு வகைப்படும். அவையாவன புதுப் க்கக்கூடிய வளம்மற்றும் புதுப்பிக்கமுடியாத ளம் என்பனவாகும்.
புதுப்பிக்கக்கூடிய வளம் என்றால் ளங்கள் பயன்படுத்தும் வீதம் புதுப்பித்தல் தத்திற்கு மேற்படாவிட்டால் அவ்வளம் துப்பிக்கத்தக்கவளம் எனப்படும். வளம் பன்படுத்தும் வீதம் புதுப்பித்தல் வீதத்திற்கு 2ற்படுமாயின் அது புதுப்பிக்க முடியாத ாம் ஆகும். உயிரற்ற வளம் முன்று வகைப் டும். முதலாவது நிரந்தரமான வளம். தற்கு உதாரணமாக சூரிய ஒளியைக் குறிப் டலாம். அடுத்த வகை புதுப்பிக்கத்தக்க ளங்கள் ஆகும். இதற்கு உதாரணங்களாக "ய்மையான நீர், தூய்மையான வளி என் வற்றைக் குறிப்பிடலாம். அடுத்த வகையா $ காணப்படுவது புதுப்பிக்க முடியாத வளம் கும். இதற்கு உதாரணங்களாக பின்வரு னவற்றைக் குறிப்பிடலாம். உயிர்ச்சுவட்டுப் பாருட்கள், கணிப்பொருள்கள் என்பனவும் தனுள் அடங்கும். புதுப்பிக்க முடியாத ளங்களைப் பயன்படுத்தியதும் மனிதனுக் த் தேவையான கால வரையறைக்குள் தாவது அவற்றை மீளவும் உருவாக்க டியாது ஆகும்.
புதுப்பிக்கத்தக்க வளத்தை புதுப்பிக்க டியாத வளமாக மாற்றலாம். இதற்கு
41

Page 78
இந்து இளைஞன் உதாரணமாக கடலில் உள்ள நண்டு என உயிரினத்தை எடுப்போமேயானால், நண் மனிதர்களுக்கு முக்கியமான இயற்கை வள களில் ஒன்றாகும். சரியான அளவு நண் களும், முதிர்ச்சி பருவமுடைய நண்டுகளு தொடர்ந்து இருப்பதே புதுப்பித்தலுக்கு அடி படையாக அமைகின்றது. இதற்குப் பாத மாக அமையும் நண்டு பிடித்தற் செயல்களி விளைவாக நண்டுகள் தேவைக்கு அதி மாகப் பிடிக்கப்படுகின்றன. இதனால் நண் களின் எண்ணிக்கையும், அளவுகளு குறைந்து போய் இறுதியில் இவ்வளே அழிந்துவிடும். இது பின்பு புதுப்பிக்க மு யாத வளமாக அமையும்.
இவ் இயற்கை வளங்களையும், அத6 பிரிவுகளையும் மேலே கூறியவாறு காட் லாம். அடுத்து இவ் இயற்கை வளங்கள் மனிதர்களுக்கு உதவும் வழிமுறையை பார்ப்போமேயானால், இயற்கை வளங்கள் பல்வேறு வழிமுறைகளில் சூழலில் உள்ள மக்களுக்கு உதவுகின்றன. மக்களின் அன் றாட உணவுக்காக இயற்கைவளங்கள் பா களிப்பை ஆற்றுகின்றன. இதற்கு உதாரண மாக விலங்குகள் தாவரங்களை எடுத்துக் கொள்ளலாம். விலங்குகளான மீன், நண்டு இறால், கணவாய், கருவாடு போன்ற கட6 வாழ் உயிரினங்கள் மக்களின் அன்றாட வாழ்க்கைக்கு போசணையைக் கொடுத்து உதவுகின்றன. அதுபோலவே கோழி என்ற விலங்கு முட்டையைக் கொடுத்தும், மாடு என்ற விலங்கு பால், தயிர், நெய் போன்ற சத்துள்ள உணவுப் பதார்த்தங்களைக் கொடுத்தும் மனிதன் உயிர்வாழ உதவி கின்றது.
அதுபோலவே தாவரங்களை எடுத்து பார்ப்போமேயானால் தாவரங்களும் மக்க ளின் வாழ்க்கைக்கு உதவுகின்றன. தாவ உணவுப் பொருட்களாக தாவரங்கள் உதவி கின்றன. உதாரணமாக கீரைவகை, கிழங்கு
42

2OO9 - 2O1O
வகை, தானியவகை, பழவகை போன்றன மக்களின் அன்றாட வாழ்க்கைக்கு உதவு கின்றன. அதுமட்டுமல்லாது தாவரங்களில் இருந்து கிடைக்கப்பெறும் மரம் முலம் மக்கள் உணவு சமைப்பதற்குத் தேவையான விறகு என்னும் எரிபொருட்களாக தாவரங்கள் உதவுகின்றன. அதுமட்டுமல்லாது காட்டி லுள்ள மரங்களால் சுற்றாடல் மிகவும் குளிர்ச் சியடைந்து மக்கள் சுகாதாரமாக வளமுடன் வாழவும் இயற்கை வளமான காடுகள் உதவு கின்றது. இதனை ஒரு உதாரணத்தின் மூலம் பார்ப்போமேயானால் காடுகளில் உள்ள மரங்களை மனிதனின் செயற்பாட்டினால் முற்று முழுதாக இல்லாமல் அழித்துவிட்டால் சூழலுக்கு மழைவீழ்ச்சி கிடையாது.
எனவே சூழல் குளிர்ச்சியடையாமல் இருந்தால் சுற்றாடலின் உஷ்ணநிலை அதிக ரித்து, மக்களுக்கு உஷ்ணம் சம்பந்தமான பல நோய்கள் ஏற்படுகின்றன. இவற்றினைத் தடுப்பதற்கு காடுகள் என்ற இயற்கை வளம் மக்களுக்கு உதவுகின்றன.
மற்றும் சூரியசக்தி என்னும் இயற்கை வளத்தைப் பற்றிப் பார்ப்போமேயானால், சூரியசக்தி என்னும் இயற்கை வளம் இல் லாமல் சுற்றாடலில் ஓர் அணுவும் அசைய முடியாது என்றே கூறலாம்.
இச் சூரியசக்தி மக்களுக்கு பல்வேறு வழிகளில் உதவுகின்றன. அதாவது தாவ ரங்கள் சூரியசக்தியின் உதவியுடனேயே உணவு தயாரிக்கின்றன. இதனால்தான் தாவ ரங்களில் நம்பியிருக்கும் மனிதர்களும், ஏனைய உயிரினங்களும் உயிர் வாழ்கின்றன.
இச்சூரிய சக்தியின் உதவியினால் தாவ ரங்கள் தமக்கத் தேவையான உணவைத் தயாரிக்க முடிகின்றது. இதனால் மக்களும் ஏனைய உயிரினங்களும் உயிர்வாழ முடி கின்றது.
யாழ். இந்துக் கல்லூரி

Page 79
s
三重○○ - 2●重○
அடுத்து தூயவளி என்ற இயற்கை வளம் மக்கள் உயிர்வாழ மிகவும் அத்தியா வசியமாக அமைகின்றது. மனிதன் சுவாசிக் காமல் உயிர்வாழ முடியாது. எனவே இவ்வாறு தூய வளியும் மக்களுக்கு உதவி புரிகின்றது.
மணன் என்ற இயற்கை வளத்தை எடுத் துக்கொள்வோமேயானால் மண்ணானது புவி யின் பாறைகளுக்கும் வளிமண்டலத்துக்கும் இடையே உள்ள இடைமுகமாக விளங்கு கிறது. இது தாவரங்கள் வளரக்கூடிய ஊடக மாக அல்லது ஆதாரப்படையாக அமை கின்றது.
மணன் இல்லாவிடின் புவிச் சூழற் தொகுதிகள் நிலைத்திருக்க முடியாது. மணன் புவிக்கு மேலே காணப்படுவதால் மனிதன் தனக்குத் தேவையான உணவைத் தயாரித் துக் கொள்வதற்கு அதிலே தங்கியிருக்க வேண்டும். மண்ணானது மண்புழு போன்ற மண்ணில் வாழும் உயிரினங்களுக்கு இன்றி யமையாததாக அமைகின்றது.
தூய நீரினை எடுத்துக் கொள்வோமே யானால் நீரானது நிலத்திலும் சமுத்திரங் களிலும் திரவமாகவும் தாழ் வளிமண்டலத்திற் சிறு துளிகளாகவும் காணப்படுகின்றது. இத் தூய நீரானது மக்களுக்கும் சூழலில் காணப் படும் ஏனைய உயிர்வாழ் அங்கிகளுக்கும் தாகத்தைத் தீர்க்கும் ஊடகமாக காணப்படு கின்றது.
அடுத்து சுற்றாடலில் காணப்படும் கணிப் பொருள் வளங்களைப் பற்றிப் பார்ப்போமே யானால் புவியின் கணிப்பொருள் வளங்கள் புதுப்பிக்க முடியாதவை. ஆகவே இவை குறைந்து கொண்டே போகின்றன. இக் கணிப்பொருள் வளங்களான செப்பு, தங்கம், இரும்பு, அலுமினியம் போன்ற சுற்றாடலில் காணப்படும் இயற்கை வளங்களினால் மனித னின் அடிப்படைத் தேவைகளும் ஆடம்பர
LUmrģp. Siibig5.Jä5 356loggTiff

இந்து இளைஞன் மான தேவைகளும் நிறைவு செய்யப்படு கின்றன. அடிப்படைத் தேவை எனும் போது மனிதன் உணவு சமைப்பதற்குத் தேவையான அலுமினியப்பாத்திரம் அலுமினியம் என்னும் கணிப்பொருளில் செய்யப்படுகின்றது. ஆடம் பரத்தேவை எனும்போது ஆடம்பரமாக மனி தன் அணியும் ஆபரணம் அமைகின்றது. இத னைச் செய்வதற்குத் தங்கம் மற்றும் செப்பு போன்ற கணிப்பொருள்கள் உதவுகின்றன. இவையே இயற்கை வளங்கள் மனிதர் களுக்கு உதவும் வழிமுறைகள் ஆகும்.
இவ் இயற்கை வளங்கள் இல்லாவிடில் மக்களுக்கு ஏற்படும் அச்சுறுத்தல்களைப் பார்ப்போமேயானால் அதாவது இயற்கை வளங்கள் அருகி வருவதனால் மக்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளைப் பார்ப்போமேயா னால் பல்வேறுபட்ட பிரச்சினைகள் ஏற்படு கின்றன. அவற்றுள் சிலவற்றைப் பார்ப்போ மேயானால் உணவுத்தட்டுப்பாடு ஏற்படுகின்ற நிலை ஏற்படும். அதாவது தாவரங்கள் விலங் கினங்கள் அருகி வருகின்றபோது மனிதர் களுக்கு உணவு கிடைக்காமல் ஏற்படும் சூழ்நிலை இருக்கின்றது. இதனால் மனித உயிர்கள் இறக்கக் கூடிய சந்தர்ப்பங்களும் ஏற்படுகின்றன. இது போலவே தூயநீரை எடுத்துக்கொள்வேமேயானால் தற்போது உலகளாவிய ரீதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுகின்றது. இக்குடிநீர் வளம் குறைவடை யும் போது சூழலில் காணப்படும் மனிதர் களும் ஏனைய உயிர்வாழ் விலங்குகளும், தாவரங்கள் போன்றன தமது அன்றாட வாழ் நாள் வட்டத்தில் பல்வேறு சிக்கல்களுக்கு முகம் கொடுக்க வேண்டிய சூழ்நிலைகள் ஏற்படுகின்றன.
மக்களாகிய நாம் சுற்றாடலில் காணப் படும் இயற்கை வளங்களை வீணாகச் செலவழிக்காமல் சிறந்த முறையில் பயன் படுத்தினால்தான் எதிர்கால சந்ததியினருக் கும் அவ்வியற்கை வளங்களைக் கொடுக்க
4.3

Page 80
இந்து இளைஞன் முடியும். இவ்வியற்கைவளங்களுக்கு இன்று உலகளாவிய ரீதியில் பல்வேறு அச்சுறுத் தல்கள் ஏற்படுகின்றன.
அதனைப் பற்றிப் பார்ப்போமேயானால் தாவரங்கள், விலங்குகள் மிதமிஞ்சிய மக் களின் தேவைப்பாட்டுக்கு உட்படுவதனால் அவை அருகி வருகின்றன. உதாரணமாக விலங்குகளில் ஒன்றான மீன் என்ற இனத் தைப் பார்ப்போமேயானால் மீனினை அள வாக கொள்வனவு செய்யும்போது மீன்கள் குறைவடைய மாட்டாது. ஆனால் மக்களின் தேவை அதிகரிக்கும் போது அவர்களின் வருமானத்தைப் பெறுவதற்கு அதிகளவு மீன்கள் கொள்வனவு செய்யும்போது மீன்கள் கடலில் அருகும் சந்தர்ப்பம் ஏற்படுகின்றது.
தாவரம் அருகிப் போகும் சந்தர்ப்பம் ஒன்றைப் பார்ப்போமேயானால் இயற்கைக் காடுகளில் இருந்து பாரிய மரங்களை வெட்டு வதனால் பாதகமான விளைவுகள் ஏற்படு கின்றன. குறித்த பிரதேசம் ஒன்றிலிருந்து பெரிய அல்லது பாரிய மரங்களை அதிக எண்ணிக்கையில் வெட்டி அகற்றும்போது வாழிடத்தின் நிலைமைகளில் மாற்றம் ஏற் படுகின்றது. இதனால் தேவையான மர இனங்களின் வளர்ச்சி குன்றி இறுதியில் மரத்துக்கு தட்டுப்பாடு ஏற்படுகின்றது. இது ஒரு அச்சுறுத்தலாக அமைகின்றது.
தூய வளிக்கு ஏற்படும் அச்சுறுத்தல் களைப் பார்ப்போமேயானால் தொழிற் சாலைக் கழிவுகளை (புகை) வெளியேற்றும் போது அது சூழலில் உள்ள தூய வளியில் கலந்து நச்சு வாயுவாக மாறுகின்றது. இத னால் சூழலில் காணப்படும் உயிரினங்களுக் குப் பல்வேறு பாதிப்புக்களும் ஏற்படுகின்றன. அடுத்து தூய நீரை எடுப்போமேயானால் நீர்ப் பகுதியினுள் பல்வேறு விதமான கழிவுப் பொருட்களை வீசுவதன் மூலம் தூயநீர் மாச டைகின்றது. அதுமட்டுமல்லாது அதிகளவு
4.4

2OO9 - 2 OO
நீரினை இன்று உலகளாவிய ரீதியில் உள்ள மக்கள் வீண் விரயப்படுத்துவதால் எதிர் காலத்தில் நீருக்கான தட்டுப்பாடு ஏற்படும் என பல அறிக்கைகள் கூறுகின்றன. இவ் வாறே சூழலில் காணப்படும் இயற்கை வளங் களுக்கு பல்வேறு அச்சுறுத்தல்கள் ஏற்படு கின்றன. எனவே இவ்வச்சுறுத்தல்களில் இருந்து இயற்கைவளங்களை மீட்டெடுப் பதற்கு மக்களாகிய நாமே இயற்கை வளங்கள் மீது கண்ணும் கருத்துமாக செயற் பட வேண்டும் என்பது எமது பொறுப்பாகும்.
இயற்கை வளங்களைப் பாதுகாப் பதற்கு மக்களாகிய நாமும் உலகளாவிய நாடுகளில் உள்ள அரசாங்கமும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இயற்கை வளங்களைப் பாதுகாப்பது பற்றி இன்று உலகளாவிய நாடுகளில் பல்வேறு செயற்பாடுகள் இடம்பெற்ற வண்ணமே காணப்படுகின்றன.
அதனுள் இலங்கையில் இயற்கை வளங் களைப் பாதுகாப்பதற்கு மேற்கொள்ளும் நட வடிக்கைகளைப் பற்றிப் பார்ப்போமேயா னால் இலங்கை அரசாங்கம் பல்வேறு நட வடிக்கைகளை மேற்கொள்ளுகின்றன. பொது மக்களுக்கு "இயற்கை வளங்களைப் பாது காக்க வேண்டும்" என்ற தொனிப் பொருளில் துண்டுப்பிரசுரங்கள் கொடுத்தல் மூலம் மக்க ளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துதல், மற்றும் குறுநாடகங்களை பொது இடத்தில் நடத்துவதன் மூலம் நாட்டு மக்கள் இயற்கை வளங்களை பாதுகாக்க வேண்டும் என்ற எண் ணத்துடன் செயற்படவைக்கின்றது.
மேலும் இயற்கை வளங்களைப் பாது காப்பதற்கு இலங்கை நாட்டு அரசியல் யாப்பில் பல்வேறு சட்டதிட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. உதாரணமாக மக்கள் சூழலில் ஏதேனும் கட்டுமானப் பணிகளில்
யாழ். இந்துக் கல்லூரி

Page 81
ஹற்றன் நாஷனல் வங்கியினால் கொள்ளும் சிறுவர்கள்” எனு முதலாமிடத்தைப் பெற்ற எமது கல்லூ திரு. C.P. அபேவிக்கிரம அவர்
தரம் 7, 8 மான
தலதா மாளிை
 
 

02009 ஆம் ஆண்டு நடாத்தப்பட்ட "உலகை வெற்றி னும் இசை நிகழ்வில் தேசிய மட்டப் போட்டியில் f மாணவன் சி. சிவசங்கள் வங்கி பிரதி முகாமையாளர் களிடமிருந்து பரிசைப் வயற்றுக் கொள்கின்றார்.
வர்கள் கல்விச் சுற்றுலாவில் கயைப் பார்வையிட்ட போது

Page 82
கவின்கலை மன்றம் - 12.11.2010 இல் 12 ஆம் யாழ். பல்கலைக்கழக இசைத்துறைத் தலைவர் தி பிரதம விருந்தினராகவும், இளைப்பாறிய அழகி செல்வி கிருஷ்ணவேணி மயில்வாகனம் அவ வருகைதந்து சிறப்பி
கவின்கலை மன்றம் 12 ஆம் ஆண்டு நி: "வாழ்வும் இசையும்” என்னும்
 
 

ஆண்டு நிறைவு விழாவின் போது ரு. நா. மு. வி. நவரத்தினம் அவர்கள் கியல் உதவிக் கல்விப்பணிப்பாளர் ார்கள் சிறப்பு விருந்தினராகவும் த்தனர்.
Dறவு விழாவில் இடம்பெற்ற சிறப்பு நிகழ்ச்சி

Page 83
2OO9 - 2010
ஈடுபடும்போது அவர்கள் இயற்கை வளங் களைப் பாதிக்காமல் செயற்படுதல் வேணன் டும் எனக் கூறப்பட்டுள்ளது.
இலங்கையில் மட்டுமல்லாது உலகளா விய ரீதியில் இயற்கை வளங்களைப் பாது காப்பதற்கு பல்வேறு அமைப்புக்கள் தொழிற் படுகின்றன. இலங்கையில் சுற்றாடலில் உள்ள இயற்கை வளங்களைப் பாதுகாப் பதற்கு 1980 ஆம் ஆண்டில் ஆக்கப்பட்டது "சூழற் பாதுகாப்புச்சட்டம்" ஆகும்.
இச்சட்டத்தை நடைமுறைப்படுத்துவ தற்கு "சூழற் பாதுகாப்பு அதிகாரசபை" உரு வாக்கியுள்ளது. இதில் கூறிய விடயம் ஒன்றி னைப் பார்ப்போமேயானால் "சூழற் பாது காப்பு அதிகார சபையின் அங்கிராமின்றி எவரும் நீரையோ, நிலத்தையோ, காற் றையோ மாசுபடுத்தலாகாது எனவும், சுத்தம் மிகுந்த காற்றினை மாசு ஏற்படுத்தலாகாது எனவும் திருத்தச் சட்டம் கூறுகின்றது."
சூழற் பாதிப்பு மதிப்பீடுகளான IEE, B1A ஆகியவை அபிவிருத்தித்திட்டம் சூழ லில் ஏற்படுத்தும் பாதிப்புக்களை விதித்து ரைக்கும். இது போன்ற கட்டளைச் சட்ட மல்லாது "வன பரிபாலனக் கட்டளைச் சட்டம்" போன்ற சட்டங்களும் உள்ளன.
எவனொருவன் தனது பி
ஆவன செய்ய இயலாதவ தந்தையாகும் உரிமை இ6
யாழ். இந்துக் கல்லூரி

இந்து இளைஞன் இலங்கையில் இயற்கை வளங்களை முகாமைப்படுத்துவதற்கு மாநகரசபை, நகர Fபை, சூழற்பாதுகாப்பு சபை போன்ற அமைப்புக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இலங் கையில் மட்டுமல்லாது உலகளாவிய நாடுகள் அனைத்திலும் இயற்கை வளங் 5ளைப் பாதுகாப்பதற்கு பல்வேறு சட்டங் 5ளும், அமைப்புக்களும், செயற்பாடுகளும் செய்யப்பட்ட வண்ணமாகவே காணப்படு கின்றது. மக்களாகிய நாமும் இவற்றைப் பின் பற்றி இயற்கை வளங்களைப் பாதுகாக்க இணைந்து செயற்பட வேண்டும்.
எனவே மக்களாகிய நாம் இன்று சூழ லில் உள்ள இயற்கை வளங்களை வீண் விரயமாக்காது, அவற்றினைப் பாதுகாத்து எதிர்கால சந்ததியினருக்கும் இவ் இயற்கை வளங்களை உபயோகிக்கக் கூடிய வகையில் நாம் செயற்படவேண்டும்.
"சுத்தம் சுகம் தரும்" என்ற பழமொழி யைக் கருத்திற் கொண்டு இன்று உலகில் உள்ள அனைத்து நாடுகளும் அங்கு வாழும் மக்களும் இயற்கை வளங்களை சிறப்பான முறையில் முகாமைப்படுத்தி சுற்றாடலை தூய்மையாக வைத்திருப்போம் என்று இத் தருணத்தில் உறுதி கொள்வோமாக என்பது மட்டுமல்லாது அதனை மனதில் நினைத்து செயற்படுவோம்.
ள்ளையின் கல்விக்கு னோ அவனுக்குத்
D60)6ն),
-gr881
○5

Page 84
ಆrಿಶ್ತಾಹ ಡಿಕ್ರಾಗತಿಖt ಆARPGಉಳಿ?
5FIரணியம் என்பது 1907 ஆ ஆண்டு பிறவுன்ஸி தீவிலே 20 சிறார்களுட சிறுவர்கள் மூலம் சமூகத்திற்குச் சேவைை வழங்கும் நோக்கிலே "றொபேட் ஸ்ரீவின்ச சிமித்பேடன் பவல்" பிரபு அவர்களால் ஆர பிக்கப்பட்டது. இவர் இட்ட வித்து இன் உலகலாவிய ரீதியில் பரந்து வளர்ந்து ஒ - விருட்சமாகக் காட்சியளிக்கிறது.
சமூக சேவையை நோக்காகக் கொண் சாரணிய இயக்கமானது இலங்கையில் 19 ஆம் ஆண்டு ஸ்ரீவின்சன் என்பவரா மாத்தளை கிறிஸ்தவக் கல்லூரியில் முத6 முதலில் ஆரம்பிக்கப்பட்டது. பின்னர் யாழ் பாணத்தில் நான்காவதாக ஆரம்பிக்கப்பட் எமது நான்காவது யாழ்ப்பாணம் சாரண துருப்பு ஆகிய எமது யாழ்ப்பாணம் இந்து கல்லூரி சாரணர் குழு பல்வேறுபட்ட சமு. சேவைகளை ஆற்றிவருகின்றது.
சேவையானது ஒவ்வொரு காலகட்ட களிலும் பலதரப்பட்டுக் காணப்படும். இ6 றைய காலத்தில் சேவை தேவைப்படுவோ தொகை அதிகரித்துச் செல்கிறது. எமது நா டின் சூழ்நிலை பல்வேறுபட்ட காரணங்களா பலரைத் தனிமையாக்குகிறது. இதனா: சேவை தேவைப்படுகின்றது. பிறருக்கு மட்( மல்ல தமக்குத்தாமே உதவ வேண்டி அவசியம் ஏற்பட்டுள்ளது. இதற்கா6 பயிற்சியை அளிக்கக்கூடியது சாரணிய
4.6

ш
நோக்கு
L
S ப. ருஷாந்தன் 4 ஆவது யாழ்ப்பாணம், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி
சாரணர் துருப்பு.
என அன்றே பேடன்பவல் பிரபு உணர்ந்தே சாரணியத்தை ஆரம்பித்தார். சாரணியத் திலே சமூக சேவை என்பது முக்கிய ஒரு பங்காகும். இது சாரணர்கள் வாழ்வில் தன் னலம் மறந்து பொதுநலத்தோடு கடமை யாற்ற வழிசமைக்கிறது.
சாரணியம் என்பது தேசம், மதம், சாதி, மொழி என்பவற்றைக் கடந்து சேவை என்ப தனை வலியுறுத்தி விசுவாசத்தையும் சேவை மனப்பாங்கையும் வளர்க்கின்றது. ஒரு குழந்தை பிறந்து வளர்ந்து பாடசாலைப் பருவம் எய்தி, பாடசாலைக்குச் செல்லும் போது மாணவன் என்ற நிலையை அடைகின் றான். இம்மாணவனது வயது (7/2) அடைய குருளைச் சாரணனில் இணையும் மாணவன் விளையாட்டு மனிதநேயம், மற்றவர்கட்கு உதவுதல், தனது இலக்குப் பற்றிய சிந் தனைகள் பிறருக்கு அவன்மீது நம்பிக்கை, ஒரு செயலில் பற்றுறுதி, சமூக சேவை போன்றவற்றை அடிப்படையிலிருந்து கற்றுக் கொள்ள உதவுகிறது.
1957 இல் பாராளுமன்றத்தில் சாரணர் சங்கம் இணைக்கப்பட்டது. அகில இலங்கை யில் சாதனைகள் பல புரிந்து ஜனாதிபதி
பல்கலைக்கழகம் செல்வதற்குச் சேர்க்கப்
யாழ். இந்துக் கல்லூரி
ܼܠ ܐܦܝ

Page 85
ܐ
குறைந்த அளவிலான நிலப்பரப்பில் ப காட்சிதரும் தோட்டம், மற்
“இன்று செடிகளை வளர்ப்போம் -
மாணவர்களுக்கு செடிகளை
 
 

。
யிரிடப்பட்டு, அதிக விளைச்சலுடன் றும் அதன் அறுவடை
நாளை பயனை அடைவோம்."

Page 86
கவின்கலை மன்றம் 12.11.2010 இல் பிரதம விருந்தினர் அவர்கள்
12 ஆம் ஆண்டு நிறைவு விழாவில் “பல்லியம்”
 
 

012 ஆம் ஆண்டு நிறைவு விழாவில்
மங்கல விளக்கேற்றுகிறார்.
நிகழ்ச்சியில் கவின் கலை மன்ற மாணவர்கள்.
s

Page 87
--
2OO9 - 2O IO
படுகின்றது. இவ்வாறு வளரும் சிறார்களை நற்பண்பு, நல்லொழுக்கம், அர்ப்பணிப்பு, சேவைமனப்பாங்கு போன்றவற்றை சாரணி யம் ஏற்படுத்துவதால் தனக்கும் பிறருக்கும் உதவக்கூடிய வகையில் தன்னைத் தயார்ப் படுத்திக் கொள்கின்றான். இதன்மூலம் சமூ கத்திற்கு சேவையை ஆற்றுகின்றான்.
சாரணியத்தின் ஒவ்வொருபடியும் அதா வது அங்கத்துவம் வெள்ளித்தாரகை, தங்கத் தாரகை தொடர்ந்து வளர்ந்து சாரணியத்தில் சாரணர் விருது, மாவட்ட ஆணையாளர் நாடா, மாகாண ஆணையாளர் விருது, ஜனாதிபதி விருது திரிசாரணியத்தில் B.PAward போன்ற சின்னங்கள் கல்வித்தகைமையை வளர்ப்பது மட்டுமல்லாது, தலைமைத்துவத் தையும் வளர்க்கிறது. கல்வி சம்பந்தமான சமூக சேவை அமைப்பில் (சாரணியத்தில்) நாடகம், ஆடல், LITL 6). அலங்கார வேலைகள், விளையாட்டு, கலைத்திறன், முதலுதவி போன்ற சகல துறைகளையும்
உலகில் உள்ள அனைத்து உயிர் களையும் ஒன்றுள் ஒன்று இறுக இணைத் துள்ள சங்கிலியே அன்பாகும். அன்பு, இது நம்மை சுற்றியுள்ள அனைவரிடமும் இருந்தும் எம்மைப் பிணைத்துள்ளது. தாய், தந்தை, சகோதரர்கள், மனைவி, பிள்ளைகள், நண் பர்கள். ஆசிரியர்கள் ஏன் கடவுள் கூட அன் பிற்குக் கட்டுப்பட்டவர். இல்லையென்றால் கண்ணப்பநாயனாரின் கண்களைக் காக்கா மல் இருந்திருப்பரா, பன்றிற்கு இரங்கி அதன் குட்டிகளுக்கு பால் கொடுத்திருப்பாரா?
புத்தர் தனது ஒவ்வொரு போதனை யிலும் உயிர்களிடத்தே அன்பு செலுத்துமாறு போதிக்கின்றார். கவிஞர் கண்ணதாசன் தனது
யாழ். இந்துக் கல்லூரி

இந்து இளைஞன் உள்ளடக்கியது சாரணியம். இதனால் ஒரு மாணவன் சாரணனாகும் போது சகல துறை களையும் கண்டு அதனூடு அனுபவித்து வருகின்றான். இதனால் அம்மாணவனுக்கு ஆளுமை விருத்தி உருவாகின்றது. இவ்வாளுமையால் தலைமைத்துவத்தை வளர்த்து, சிறந்த தலைவனாகிறான். மற்றும் அணிமுறைச் செயற்பாட்டின் மூலமும் சார ணன் ஒருவன் தனது தலைமைத்துவத்தை மேம்படுத்திக் கொள்கிறான். இவ்வாறு தலைமைத்துவப் பண்பு சாரணர்களிடையே காணப்படுவதால் தமது சேவை நோக்கைத் திறம்படச் செய்யக்கூடியதாக உள்ளது.
மற்றவன் துயரம் போக்கி, அவன் இன்பத்தில் தான் மகிழ்வடைகின்றவனே உண்மையான மனிதன், மானிடத்தின் அளப் பரிய சேவை நோக்கை வலியுறுத்தி சரியான வழியிலே வழிநடத்திச் செல்லும் சாரணியம் என்கின்ற பெருவிருட்சத்தில் சிறு இலை களாய் திகழ்வதில் அடைகின்ற ஆனந்தம் எல்லையற்றது.
༽྾་་་་།། இந்துவின் ழுைந்தன்
அர்த்தமுள்ள இந்துமதத்திலே அன்பினை தாய் மூலமாக எடுத்துக்காட்டுகின்றார்.
"ஒரு தாயும், குழந்தையும் ஓர் அறை யிலே நித்திரை செய்கிறார்களாம். அப்போது அந்த அறையிலே பாம்பு புகுந்துவிட்டதாம்.
உறவினர்கள் பதறித் துடித்து சத்தமிட் டார்களாம். கதவில் பலமாகத் தட்டினார் களாம். தாய் எழவில்லை. ஓர் பூமாலையை எடுத்து யன்னல் மூலமாக எறிந்தார்களாம். தாய் பதறி துடித்து எழுந்தாளாம்.
4.7

Page 88
இந்து இளைஞன்
இயல்பாகவே தாயுள்ளம், அன்பு அதிக மாக உடையது என்றாலும், தாயின் உள்ளம் குழந்தையிடத்தே அன்பால் பிணைந்துள்ளது. இல்லறத்தில் கண்ணதாசன் அன்பினைப் பற்றி வர்ணிக்கின்றார். மக்களை இரட்சிக்க வந்த இயேசுபிரான் அன்பினைப் பற்றி இவ் வாறு கூறுகின்றார்.
“உயிர்களிடத்தே அன்பு செலுத்து,
uਰ66
அன்பின்றி துன்புறுத்தி உண்பவன் தனது
சகோதரனுடைய மாமிசத்தை உண்பவன்
ஆவான்'
இவ்வாறு இயேசு குறிப்பிடுகின்றார்.
அதனைவிட நடைமுறை ரீதியாக நீங்கள் கவனித்துப் பாருங்கள், ஓர் நாயிடம் நீங்கள் கோபத்துடன் விரட்டினால் அது மீண்டும் குரைத்தபடி கடிக்க வருகின்றது. அதனிடம் அன்பாக கண்டித்து விரட்டுங்கள். அது வாலையாட்டிக் கொண்டு செல்கின்றதா இல்லையா என்பதைக் கவனியுங்கள். இத் தனைக்கும் காரணம் உயிர்கள் அனைத்தும் அன்பினால் இணைந்துள்ளமையே ஆகும்.
உங்கள் வீட்டுக் குழந்தையிடம் வீட்டுப் பாடத்தை செய் என முகத்தை முறைத்தபடி கோபத்துடன் அணுகினால், அக்குழந்தை வெறுப்பாகவும் மெதுவாகவும் செயற்படும். இதனைத் தவிர்த்து குழந்தையிடம் அன்பாக வும் ஆசையுடனும் அணுகிப்பாருங்கள் அக் குழந்தை அதிவேகத்துடனும், விருப்பத்துட னும் தனது செயற்பாடுகளை மேற்கொள்ளும், இவற்றிற்கு காரணம் குழந்தையின் உள்ளம் அன்பிற்குக் கட்டுப்பட்டமையே ஆகும்.
நீங்கள் சந்திக்கும் பலதரப்பட்ட மக் களில் நோய், துன்பம் என்று கண்ணிர் வடிப் பவர்களை கவனியுங்கள். அவர்களில் பலர் அதிகம் உணர்ச்சிவசப்பட்டு கோபப்படு
4.8

2OO9 - 2O IO
வார்கள். அனைவருடனும் வெறுப்புடன் பேசு வார்கள். இதனால் இரத்த ஓட்டம் அதிகமா கும். இதயத்துடிப்பு அதிகரிக்கும். இரத்தம் சூடாகி கொதிப்படையும், உடல் உஷ்ண மடையும். இதனால் வரமுடியாத நோய்களும் வந்துவிடும்.
அதிக ஆயுளுடன் வாழ்பவர்களை கவனி யுங்கள். எந்த நேரமும் அன்பாகவும் கனிவா கவும் பேசுவார்கள். அவர்களுடன் தொடர்ந்து பேசவேண்டும் போல் இருக்கும். அவர்கள் முகத்தில் பிரகாசம் தெரியும், உடம்பில் பிணி என்று அவர்கள் வருந்தமாட்டார்கள். இத் தகைய செயற்பாடுகளுக்குக் காரணம் அன்பு உருவாக்கிய ஏற்பாடுகளே ஆகும்.
ஓர் வைத்தியர் இருக்கின்றார். அவர் வருபவர்களிடம் போகின்றவர்களிடம் எல் லாம் கோபத்துடன் அணுகுகின்றார் என வைத்துக்கொள்வோம். நோயாளிகள் அவ ரிடம் வைத்தியம் செய்யப் பயப்படுவார்கள். அவர் எவ்வளவு திறமையாளராக இருந் தாலும் நோயாளரைக் குணப்படுத்த முடி யாது. இந்நிலையில் அவர்தான் ஒர் நோயாளி அவ்வாறில்லாமல் வருகின்ற நோயாளியிடம் ஆறுதலாய் அன்பாக ஓர் ஐந்து நிமிடங்கள் கதைத்த பின்பு வைத்தியம் செய்கின்றார் என் றால் வைத்தியம் செய்ய முன்னரே நோயாளி யின் பாதிநோய் குறைந்துவிடும். இன்று உலகப் பிரபலமாக விளங்கும் இசைப் புயல் A. R ரஹற்மான் ஒளம்கார் மேடையில் ஆற்றிய உரையில் இவ்வாறு குறிப்பிடுகின்றார்.
“வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் என்முன்னே இரண்டு பாதைகள் இருந்தன ஒன்று வெறுப்பு, மற்றயது அன்பு நான் எப்போதும் அன்பை மட்டுமே
தேர்ந்தெடுத்தேன் அதனால் தான் இன்றைக்கு இங்கே வந்து
நிற்கின்றேன்."
யாழ். இந்துக் கல்லூரி

Page 89
இடமிருந்து வலமாக இருப்பவர்கள்: திரு. பொ. ஞான திரு. வி. கணேசராசா (அதிபர்), ப. நர்த்தனன்
திருமதி ச. சுரேந் இடமிருந்து வலமாக நிற்பவர்கள் : செல்வன். சி. ே
(இதழாசிரியர், Edito), செல்வன். சி. கீர்த்தனன் டு பாளர்), செல்வன். த. விவியன் (செயல
Red Cross Yo
L - R (Sitting) : Mr. P. Gnanathesigan (I Mr. V. Ganesarajah (Principal), Mas. T. Kajiri
L - R (Standing): S. Anuluxan (Vice Secr J. Kishoban, S. Thivijan (S
 
 

கழகம் - 2010
தேசிகன் (பிரதி அதிபர்), திரு. கு. உமாகரன் (வயாறுப்பாசிரியர்) (தலைவர்), திரு. சு. தயானந்தன் (வபாறுப்பாசிரியர்), திரன் (உபஅதிபர்)
மகலாதன் (உபதலைவர்), செல்வன் .மா. வர்ணபாலன் பாருளாளர்), செல்வன். இ. விகளசிகன் (ஊடாக இணைப் rளர்), செல்வன். ந. லவலோஜன் (உயசெயலாளர்)
buth Circle - 2010
Deputy Principal), Mr. P. Ragumar (Teacher in charge), han (President), Mrs. S. Surenthiran (Vice Principal)
2tary), A. Thirumarukan, C. Thananseyan, 2cretary), G. Aingaran (Treasure)

Page 90
மாவட்ட மட்டத்தில் மு துருப்பாட்ட அணி 1
இடமிருந்து வலமாக நிற்பவர்கள் : செல்வன். து. திருே செல்வன். ம. துவாரகன், செல்வன். ருரீ. சாரங்கன், செ செல்வன்.ச. துவாரகன், செல்வன். ஜெ. உதயன், செல்வன் இடமிருந்து வலமாக இருப்பவர்கள்: செல்வன். இ. கஜாந யாட்டுத்துறைப் வபாறுப்பாசிரியர்), திரு. வி. கணே செல்வன். கெளசிகன் (பயிற்றுனர்), செல்6
மாவட்டத்தில் மு 15 வயதுப் பிரிவு துரு
இடமிருந்து வலமாக நிற்பவர்கள் : செல்வன். ர. வித்திய தீபன், செல்வன். வஜ.பிருந்தாபன், செல்வன். வி.வைகர6 செல்வன். அ. கெளசிகன், செல்வன். ஜெ. கல்கோவன்,
செல்வன். ர, றுக்ஸ்மன், ெ இடமிருந்து வலமாக இருப்பவர்கள் : திரு. க. ரவிக்குமார் திரு. சதா. நிமலன் (விளையாட்டுத்துறைப் வபாறுப்பாசிரியர்), (அணித் தலைவர்), திரு. பொ. ஞானதேசிகன் (பிரதி அதி
 
 
 
 

}தலாமிடம் பெற்ற 3 வயதுப் பிரிவு
வள், செல்வன். வெ. நிஷோதன், செல்வன். ந. வழுதி, ல்வன். நிதர்சனன், செல்வன். பா. ஜனவர்த்தசம்மா,
உமேஸ், செல்வன். சிவலக்ஷன், செல்வன். ஜனுசன் ந் , செல்வன். பானுகோபன், திரு. ச. நிமலன் (விளை சராசா (அதிபர்), செல்வன். யோ. சுவஸ்திகன், வன். கரிதாஸ், செல்வன். ஜோய்நிஷான்
தலிடம் பெற்ற
LIITICL (96ain of - 2010
pp.
ாசங்கர், செல்வன். பாதிபாகுகன், செல்வன். க.பார்த் ன், செல்வன். வி.குகானன், செல்வன். சி.சாரங்கன், செல்வன். ம. சிவவஜனன், செல்வன். கி. மதுசன், ல்வன். வி. சிந்துஜன் (வயாறுப்பாசிரியர்), திருமதி ச. சுரேந்திரன் (உபஅதிபர்), திரு. வீ. கணேசராசா (அதிபர்), செல்வன். ஜெ.சஜீகன் பர்), திரு. வி. மணிவண்ணன் (பயிற்றுவிப்பாளர்)

Page 91
2OО9 - 2O1O
என்று குறிப்பிட்டார். இவ்வாறு உலகப் பிரபல் யங்கள் அனைவரும் அன்பு வழியை தேர்ந் தெடுத்து அதன் பாதையிலே சென்றதனா லேயே உலகம் போற்ற புகழடைந்தார்கள்,
உசாத்துணை:
அர்த்தமுள்ள இந்துமதம் கவிஞர் கண்ணதாசன்
திருக்குறள் தினக்குரல் நாளிதழ்
குருதியில் கருத்து
LTரதம் முடிந்த பாதையின் வழியே
பதினாறாம் நாள் யுத்தம் இன்றும் தொடரும் பாதி இராத்திரித் தூக்கங்கள் கெட்டு பரிதவிக்கும் காலம் என்று முடியும்?
பாவிகள் நாங்கள் நித்திரை விட்டு பாலகர் அழுகை தேற்றிட விளைவோம் UITGELDITUÉ 66MT figö35 LIGFLDTGB 56örgD56T பாழாய்ப் போனதே விதியை நொந்தோம்
பாரதி பாடல்கள் பத்துக் கேட்டாலும் பாமரர் நாமும் அச்சமின்றி வாழ்வோமோ? பாணும் குழம்பும் உண்ணவழியின்றி பசிக் கொடுமை நம்மைப் பாடாய்ப்படுத்தும்
பாடசாலைகள் அன்று நடந்த இடத்தினில்
- யுத்தப் பாசறைகள் இன்று புதிதாய் முளைக்கும் பாதச் சுவடுகள் வைக்க வழியின்றி மண்டையோடுகள் மட்டுமே குவியலாய்க் கிடக்கும்
பிள்ளைகள் கதறல் பித்து கொள்ளச் செய்யும் பிணவாடை நம்மூக்கில் தென்றலாய் வீசும் பீரங்கிக் குண்டுச் சிதறல்கள் பட்டு புண்பட்ட
இடத்தினில் பீறிட்டுப் பாய்கிறதே ஊன் நீர் அருவிபோல்.
urg, SigJä5 356öggrf

இந்து இளைஞன்
இத்தனைக்கும் காரணம் அன்பு காட்டிய
வழியே ஆகும்.
அன்பின் வழியது உயிர்நிலை - அஃதிலார்க்கு என்பு தோல் போர்த்த உடம்பு.
a UGT. ஆதித்தியன் தரம் - 13D (உயிரியல் பிரிவு)
சையுருகி என்புகளின் வெளித்தரிசனம் வயிற்றுத் தசைமட்டும் பின்முதுகுடன் காதல் செய்து கட்டியணைத்துக் கொள்கிறது. கடைவாயினூடு நீர்வடிந்து காய்ந்த சுவடுகள்
1ழுதி வைக்க தாளின்றி சுவரில் எழுதுகின்றேன் உண்ணவழியின்றி எல்லோரும் உண்டதனால் தினப் பத்திரிகைகளுக்கு கூட இங்கு பஞ்சம் ரியாத புதிரான என்வாழ்வோ மரணத்தின் கீழ்த்
தஞ்சம்
முடிவிலாப் பொருளாக இந்தயத்தம் தொடரும் ான் சந்ததியாகினும் சுதந்திர காற்றை
சுவாசிக்குமா? - என் கண்ணிர்பட்டுக் கரைந்து விடக் கூடா
தென்பதற்காக இருக்கும் சொட்டுக் குருதியில் எழுதுகின்றேன்
என் கருத்தை
49

Page 92
வாசிப்பும் பழந் தமிழ் இ
61ம்மொழி தமிழ்மொழி. உலகப் போற்றும் பக்திமொழி புரட்சிக்கவி பாரத நயந்த இனியமொழி பாரதிதாசனின் அமிர்த மொழி. கம்பன் காட்டிய காவியநெறி. இத தகைய பெருமைகளெல்லாம் இன்று நாய பேசிக்கொண்டிருக்கத் தேவையில்லை. உல கமே போற்றும் செம்மொழி இது 21 ஆம் நூற்றாண்டில் தன்நிலைநிறுத்திய தனிமொழி
செம்மொழியாய் திகழ்வதற்கு அப மொழி கொண்டிருக்க வேண்டிய இலக்கிய வீச்சு தாராளமாயிருத்தல் அவசியம். பெருங் காப்பியம், பெரும் பெரும் காப்பியம், சிறு காப்பியம் கோவை, உலா, பரணி, நாடகம் நாவல், சிறுகதை என இது கொண்ட வடிவங் களே ஒரு தொகை தாண்டும். பண்டைய காலத்தில் படைக்கப்பட்ட இத்தகைய இலக் கியங்கள் மக்களிடையே பரிபூரணமாக விய பித்திருந்தது. படைக்கப்படும் ஒவ்வொரு இலக்கியத்தையும் நயந்து வாசிக்க மக்கள் எப்போதும் முன்னின்றனர். "வாசிப்பே மனி தனைப் பூரணமாக்கும்."
ஆகவே இத்தகைய சூழலின் அமைவில் அவர்களின் நிறைவிற்கும் ஆளுமைக்கும் இவ்வாறு படைக்கப்படும் ஒருகால இலக் கியம் நூற்றாண்டு நூற்றாண்டுகளாக வாசிப் பின் வழியோடி சாகாவரம் பெறுகின்றது இன்றும் இத்தகைய இலக்கியங்களை வாசிக்கும் ஒருவருக்கு ஒருவழி ஊடகமாய்
5○

Dចំថវិuញាវៃ
5
இ இந்துவின் மைந்தன்
சி. தெய்வச்சந்திரன்
கடந்தகாலத்தோடு தெளிவாய் உரையாட ஒரு பாலத்தை அமைத்துக் கொடுக்கிறது. இவ்வழி சென்று ஒருவன் அடையும் ஆளுமையின் வெளிப்பாட்டை வார்த்தையில் வடிப்பதிலும் விட உணர்வில் பெறுதலே சாலச் சிறந்தது.
இத்தகைய நிலையெல்லாம் இன்று எங்கு சென்றுவிட்டன. உலகமயமாக்கலின் கீழும் விஞ்ஞான வளர்ச்சியின் நிழலிலும் வாசிப்புப் பழக்கம் இன்று மெல்ல மரித்துக் கொண்டிருக்கின்றது.
இலத்திரனியல் ஊடகத்தின் பால் திரும்பிவிட்ட இன்றைய இளைய சமுதாயம் எம் பண்டைய பெருமைகளை வாசித்து இன்புற மறந்துவிட்டன. எங்கும் எதிலும் வேகத்தை தேடும் இன்றைய சமுதாயம் தன் தேடலுக்காய் இழந்த இழப்புகள் ஏராளம்.
நெஞ்சத்தைத் தொட்டுச் சொல்லுங்கள். இன்று எம்மில் எத்தனைபேர் சங்ககாலம் காட்டும் காதலின் களிப்பைப் பரிசித்திருக் கின்றோம்? கம்பனின் கவிக்கடலாம் இராமா யணத்தை நவிந்திருக்கின்றோம்?. கல்கியின் பொன்னியின் செல்வனோடு கைகோர்த்து சோடியாக வீதிகளிலே சென்றிருக்கின் றோம்?.
யாழ். இந்துக் கல்லூரி

Page 93
2 OO9 - 2 OO
உண்மையின் வெளிப்பாடு நிச்சயமாய் கவலைக்குரியதொன்றாகவே அமையும், ! அந்தளவு இன்று எம்மிடையே வாசிப்புப் பழக்கம் அருகிவிட்டது. c
நவீன இலக்கியம் என்ற தடத்தில் செல் லும் இன்றைய தமிழ் இலக்கிய உலகத்தின் நுனிக்கிளையை பின் தொடரும் வாரிசுகள் அதன் ஆணிவேரை மறந்துவிட்டன. ஓர் கசப்பான உண்மையைப் புரிந்து கொள் ளுங்கள் என் தோழர்களே ஒரு தரமான நவீன இலக்கியத்தைப் படைப்பதென்பதோ வாசித்து இன்புறுவதென்பதோ எம் தொன்மை இலக்கியங்களை அறியாதவரை இயலாத ஒன்றாகும்.
இத்தகைய எம் செம்மொழி தமிழ் மொழிக்கு நாம் செய்யவேண்டிய தொண்டு
அழியுந் தன்மை வாய்ந்த
அழியாது நிற்பது அறம் ஒ நெறிக்கு மாறாக ஒருவன் அதனால் அவன் பெறும் வளர்வனபோற் தோன்றினும் ஒளிந்தே போகும்.
யாழ். இந்துக் கல்லூரி

இந்து இளைஞன் களென்ன? தலை நிமிர்த்தி தோள்புடைத்து நேர்கொண்டு செல்ல தனித்துவத்தைத் தந்த தாய்க்குச் செய்யவேண்டிய சேவைகளென்ன? அவளின் பெயர் சொல்லும் இலக்கியத்தைப் பயிலலும், அவற்றினை உலகத்தின்பால் விருத்தி செய்தலுமேயாகும்.
அதற்குப் பழந்தமிழ் இலக்கியங்களி னுாடான ஆழ்ந்த வாசிப்புப் பழக்கம் இன்றிய மையாததொன்றாகும். என்னுயிர் உறவுகளே எம் தமிழின் பெருமையை உலகுக்கு அறி விக்க வாசிப்புப் பழக்கத்தை சபதமாய்க் கொள்வோம். எம் இயந்திர ஓட்டத்தை சில நிமிடங்கள் நிறுத்தி தமிழின் காற்றை ஆழச் சுவாசிப்போம். மரத்த மனத்துக்கு சற்றே இதமளிக்க இலக்கியத்தின் சாறலில் நனைந்து மகிழ்வோம்.
இவ்வுலகில் என்றும் ஒன்றேயாகும். 9قکہH]0 தேடும் பொருளும், இன்பமும் பொருந்தி
இன்னாளிற் பொன்றி
- திருவள்ளுவர்
5窟

Page 94


Page 95
மாணவர்தம் গুঞ্জ இணைந்த கலைத்தி
பெரும்பங்கு

நமை வளர்ச்சிக்கு பீடச் செயற்பாடுகள் வகிக்கின்றன.

Page 96


Page 97
விளையாட்டுத்துறைப் பொ
மலரும் நினைவலைகள்.
இந்துக் கல்லூரியின் முகவரியை உயர்த்திப் பிடிப்பதில் விளையாட்டுத் துறை யின் பங்களிப்பு அளப்பரியது. கல்லூரியின் பல்துறை சார்ந்த வளர்ச்சியில் விளையாட் டுத் துறை சார்ந்த பழைய மாணவர்களின் பங்களிப்பு இன்றும் பயனுறுதிமிக்கதாகவே தொடர்கின்றது. கல்லூரியில் பணியாற்றிய பல விளையாட்டுத்துறைப் பொறுப்பாசிரி யர்கள் பற்றிச் சொல்லக் கேள்விப்பட்டுள்ள போதிலும் எனக்குத் தெரிந்த வகையில்
雛
இந்துக் கல்லூரி விளையாட்டுத்துறைப் பொறுப்பாசிரியருடன் முன்னாள் விளையாட்டுத் துறைப் பொறுப்பாசிரியர்கள இடமிருந்து வலமாக கப்டன் நா. சோமசுந்தரம், திரு. சிறிவிஷாகராஜா, திரு. சண். தயாளன்
இந்துவின் மைந்தர்களாகிய விளையாட்டுத் துறையின் செயல் வீரர்களாக கப்டன் நா. சோமசுந்தரம், திரு. சிறிவிஷாகராஜா, திரு. சண். தயாளன் (பின்னிருவரும் இன்றும் முறியடிக்கப்படாத சாதனை வீரர்கள்) ஆகி யோர் விளையாட்டுத்துறையின் வளர்ச்சிக்கு அயராது உழைத்த பொறுப்பாசிரியர்கள்
யாழ். இந்துக் கல்லூரி
 

ຫຼນ້ໍາແກ້ຫົນໃຫມໃຫມ້ີ
e um M m g ་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་། முன்னாள் விளையாட்டுத்துறைப் :
பொறுப்பாசிரியர்
என்பது வெள்ளிடைமலை, இவர்களின் பின் னால் விளையாட்டுத்துறைப் பொறுப்பாசிரிய ராகிய எனது மனதிலிருந்து மலரும் நினைவுகள் 1972 இல் மாணவனாக யாழ் இந்துக் கல்லூரி மண்ணில் காலடிவைத்த நாள் முதலாகத் தொடர்கின்றன.
யாழ் இந்துக் கல்லூரி இரு நேரப் பாடசாலையாக இயங்கியவேளையில் 3.30 மணிக்கு முடிவடையும் அக்காலத்தில் ரியூசன் என்ற பேச்சுக்கு இடமில்லை. மதிய இடை வேளையிலும் பாடசாலை முடிவடைந்து இருட்டும் வரையும் மைதானத்தில் அதிகளவு மாணவர்கள் குழுக்களாக தமது வல்ல மைக்கு ஏற்ப பரபரப்பாகவும் விறுவிறுப்பாக வும் விளையாட்டில் ஈடுபடுவர். மைதா னத்தை மாணவர் குழுக்கள் பகிர்ந்து கொள் வதில் மோதலும் ஏற்படும். மறுநாள் வகுப்பா சிரியரின் சமரசத் தீர்ப்பில் சமாதான மடைந்துவிடுவார்கள்.
மைதானத்துக்கு அருகே எனது வீடு இருந்ததால் தினமும் எங்கள் அணிக்காக முதலிடம் பிடித்து "விக்கட்டோ" அல்லது இரண்டுகல் "கோல்போஸ்ட்டோ" அமைத்து வைப்பது என் வேலை, அருகே இருந்ததால் கல்லூரியில் எந்த அணிக்கான தெரிவு இடம் பெற்றாலும் தவறாது தெரிவுப் பயிற்சிக்கு தெரிவாகிவிடுவேன். ஆயினும் ஒவ்வோர் அணித்தெரிவிலும் வெற்றிகரமாக விலக்கப் பட்டும் விடுவேன். எனினும் மீண்டும் மீண்டும் தளராத துணிவோடு களமிறங்குவேன். நானும் வீரன்தான் என்றாலும் நாலு தசாப்தங்களாக இன்றும் முறியடிக்கப்படாத சாதனைகளைக்
55

Page 98
இந்து இளைஞன்
கொண்டிருக்கும். திரு. ஜபருல்லா, திரு. ச6 தயாளன் மற்றும் திரு. R. C. ராமநாத திரு. ந. வித்தியாதரன் போன்றவர்களுட மோதியதால் அணியில் இடம் கிடை வில்லை. தீராத ஆசையுடன் மாண்டவி ஆவி சுற்றிச்சுற்றி வருமாம் என்பது பே மாணவப் பருவத்தில் நிறைவேறாத ஆ6 மீண்டும் விஞ்ஞான ஆசிரியராக யாழ் இந்து கல்லூரியில் கடமையேற்றவுடன் முதல மைதானத்துக்கே சென்றேன். அங்கே என்ன முன்பும் விட்டுக் கலைத்த என் நண்ட சண், தயாளன் தனிமனிதனாக தனக்கேயு தனித்திறமையுடன் விளையாட்டுத்துை பொறுப்பாசிரியராக மைதானத்தில் நிை கொண்டிருந்தான்.
கல்லூரியில் பாடித் திரிந்த பழை நினைவுகளை இரைமீட்டிப் பார்த்த தயாள மிகவும் மகிழ்வுடன் என்னை அழைத்து வயதுப் பிரிவுக்கு அணிப்பொறுப்பாசிரி பணியை ஒப்படைத்தார். திரு. சண், தயாள பின்னாளில் அவர் உடற்கல்வி ஆலோசகர பதவிஉயர்வு பெற்றுச் சென்ற வேளைய விளையாட்டு வீரனாக ஒரு அணியில் இ பிடிக்க படாதபாடுபட்ட எனக்கு எல் அணிகளையும் நிர்வகிக்கும் விளையாட்( துறைப் பொறுப்பாசிரியர் பதவியைத் தர ஊக்கப்படுத்தினார். எனது கல்லூரி நன னும் அன்றைய பழைய மாணவர் சங்கச் ெ லருமான திரு. ந. வித்தியாதரன், திரு. ச6 தயாளன் போன்றோர் எனக்கு தோளே தோள் கொடுத்து உதவினார்கள் என்பது பு வும் நன்றிக்குரியதும் மறக்க முடியாத மாகும்.
நான் பொறுப்பேற்ற காலம் மிக இக்கட்டான அசாதாரண சூழ்நிலைக்குரிய என்பதற்கு எடுத்துக்காட்டாக 2003 அ ஆண்டு இல்ல மெய்வல்லுநர் போட்டிக முதல்நாள் சில நிகழ்ச்சிகளுக்கான இறு: போட்டிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த மாணவி ஒருத்தி டிரக்வண்டியுடன் மோதுண மரணமானதால் உடனடியாக ஹர்த்த எனக் கூறி போட்டிகளை இடைநிறுத்தும மைதானத்தில் சில இளைஞர்கள் 6 தார்கள். நான் அதிபரிடம் ஓடினே அவரோ, நானா அவர்களா பள்ளிக்கூ நடத்துகிறது? நீர் போய் போட்டியை நடத்து
56

2O09 - 2 OO
5) IT
பும் Igil பூம் கு நிப்
ாடு T6)
TO) வந்
չILD
என்று சத்தமிட நான் இருதலைக் கொள்ளி யானேன். என் நிலையறிந்தோ என்னவோ வந் தவர்கள் மைதானத்திற்கு வெளியே மூன்று மூலைகளிலும் ரயர்களை அடுக்கி கொள்ளி யிட (கொழுத்திவிட) நிலைமை மோசமாகி யது பற்றியெரியும் போது பிடில் வாசிக்க நானென்ன - நீரோமன்னனா? ஒட வேண்டிய வீரர்களுடன் மைதானத்தை விட்டே பாட சாலைக்குள் ஒடினேன். பின்னர் அதிபர் கண் னிலும் படாமல் வீடு சென்றது வேறு கதை,
இது போன்ற பல நெருக்கடியான சூழ் நிலைகள் கல்லூரிக்கு வருகைதரும் பாதி மாணவர்கள் பஸ்சில் வந்து மைதானத்தில் காலடிபடாமலேயே பஸ் ஏறி வீடு செல் வார்கள். மீதியில் பாதி முக்குக்கண்ணாடி, முட்டு வருத்தம், தூசி ஒவ்வாமை என்று கூறி விலகிவிட எஞ்சியதிலும் கொஞ்சம் ரியூசன் என்றோட அணிக்கு 11 பேரைக் கலைத்துப் பிடிப்பதே விளையாட்டுத்துறைப் பொறுப்பா சிரியரின் பெரும் பணியாக என் காலம் கரைந் தது. இருந்தாலும் அதிபர் திரு. அ. சிறிகுமார ணும், அதிபர் திரு. வீ கணேசராசாவும் கை கொடுத்தனர். அதனால் எனது காலத்திலும் இன்றும் முறியடிக்கப்படா சில சாதனைகளை இந்து அன்னைக்கு அணிகலனாக்க என்னால் முடிந்தது. இதில் 19 வயதுக்குட்பட்டோர் துடுப்பாட்ட அணி ஒரு இனிங்சில் 504 ஓட் டங்களை மகாஜனாக் கல்லூரிக்கு எதிராக பெற்றதும் 13 வயதுப் பிரிவு துடுப்பாட்ட அணி யில் ஒரு இனிங்சில் 10 விக்கட்டுக்களையும் வெ. நிசோதன் யாழ்ப்பாணக் ஹாட்லிக் கல்லூரிக்கு எதிராகப் பெற்றுக் கொண்டதும் இன்றும் முறியடிக்கப்படாத சாதனை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அதிபர் வீ கணேச ராசாவின் ஊக்கமளிப்பில் 30 வருடங்களின் பின் செல்வன் சு. வாகீசன், தெ. ஜஸ்மினன் தேசிய மட்டத்தில் தங்கம் வென்றதும் என் னால் என்றும் மறக்கப்பட முடியாதது.
மாறிவரும் உலகில் ஏனைய பாட சாலைகள் விளையாட்டுத்துறையில் தம்மை வளர்த்துக்கொள்ள எடுக்கும் முயற்சியில் ஏற் படும் கடும் போட்டிச் சூழ்நிலையில் நாங் களும் தொடர்ந்து முன்னேற இந்துவின் மைந் தர்களும் நலன் விரும்பிகளும் தோள் கொடுக்க முன்வரல் வேண்டும் என்ற வேண்டு கோளுடன் நினைவலைகள் ஒய்கின்றன.
யாழ். இந்துக் கல்லூரி
s
f

Page 99
DIT6)ICL IDCL (BLITC பெற்றுக் கொண்ட மேை
sBL TTT MMMLLLLLL LLLLL YTLLL uTTTTS MTTtMTS SYSS செல்வன். இ. அனோஜன், செல்வன். த. வினுஜன்
TLLT TTTT TTLLLLLLL LT OTLLLLLTLLL TTTT T S guBLSS mrrTL திரு. சதா நிமலன் (விளையாட்டுத்துறைப் பொறுப்பாசி aTTTT SLLMTTMLLLTTSTT TTLLLS TTLLLkLLTuLLLLL
6).16OIII IDLLs (BLIITIP|rslóð
17 6)յացյլն ճlifloլ ն։
OiLLTTLTT LLLL LLLL TLLTTTTLLL SSS LLLeBTTTTS OLBTL S T EADGANGSGAOITegesör, 6ēFGòGAIGör. Lu. ŠLITTSBESG இடமிருந்து வலமாக இருப்பவர்கள் திருமதி ச சுரே துறைப் வபாறுப்பாசிரியர்), திரு. வி. கணேசராசா (அ: sub 6LT, spiresortsgeriesgär (e. Legsui), 5
 
 

2யில் மூன்றாமிடத்தைப் சப்பந்தாட்ட அணிவீரர்கள்
மயூரசாகித்தியன், செல்வன். தி. விக்கினேஸ்வரன், செல்வன். ந. லவலோஜன், செல்வன். பா. திபாகுகன் ணதாஸ் (வாறுப்பாசிரியர்), திருமதி ச. சுரேந்திரன் (உபஅதிபர்) ரியர்), திரு. வி. கணேசராசா (அதிபர்), செல்வன். தீ ரிஷ் ன் உப அதிபர்), திரு. ந. விமலநாதன் (வயாறுப்பாசிரியர்)
©ITGñoTLITIÓ LÖGD5ñ 6hLUssDAD BIDGODEFñIsfò5 TIL SIGLIOf
| G.
ருந்தாபன், 6.haKFGẦo6ai Gör. 6e8. SEBEFINTLIGör, 6ērsão6nIGör. B. ன், செல்வன். தி. மயூரசாகித்யன் ந்திரன் உப அதிபர்). திரு. சதா நிமலன் (விளையாட்டுத் நிபர்), செல்வன். தி. விக்னேஸ்வன் அணித்தலைவர்), ரு சோ. கிருஷ்ணதாஸ் (வாறுப்பாசிரியர்)

Page 100
6nILIDIId5IT60I IDICLí i [BLITICI gufló கூடைப்பந்தாட்ட அணி
இடமிருந்து வலமாக அமர்ந்திருப்போர் ਉTਈ (2 LISğSLIñi), திரு. சதா நிமலன் (விளையாட்டுத்துறைப் வி செல்வன் தீ. ரிஷியந்தன் (அணித்தலைவர்), திரு. பொ. ஞ
இடமிருந்து வலமாக நிற்பவர்கள் (கீழ் வரிசை) : செல்வன் சதீஸ்குமார், செல்வன். க. அங்கஜன், செல்வன். ச. அனு5
66ools. இடமிருந்து வலமாக நிற்பவர்கள் (மேல் வரிசை) செல்வன் 656mffional
(BöőfiuI LDLLÍi (BLITIgl சதுரங்க அணியினரி 15
இடமிருந்து வலமாக நிற்பவர்கள் : செல்வன். Rசிவேஸ் செல்வன், G. செந்தூரன், செல் இடமிருந்து வலமாக இருப்பவர்கள்: திரு. சு. தயானந்தன (உய அதிபர்), திரு. சதா, நிமலன் (விளையாட்டுத்துறைப் செல்வன் சு. வித்தியாசாகர் (அணித்தலைவர்), திரு. வியா (வபாறுப்பாசிரி
 
 

ம் மூன்றாமிடத்தைப் பெற்ற
வீரர்கள் = 2010
வதாஸ் (பயிற்றுநர்) , திருமதி ச. சுரேந்திரன்
LIpsumråifus), 55, 6fi. as 3600raryTraft (9 Sui), நானதேசிகன் (பிரதி அதிபர்), திரு. ந. பிரசாந்தன் Tথনীীিumী)
தி ஹரிசாந், செல்வன். மோ. கபிலன், செல்வன் ப. ஷன்,செல்வன். சி. சிவரதன், செல்வன் விச தயாகரன், RGBGoergöt ாக, துவாரகன், செல்வன். ம. ஆரூரன், செல்வன்.ம.
யில் பங்குபற்றிய
துப் பிரிவு - 2010
வரன், செல்வன், K.கீர்த்தனன், செல்வன், B.ஆதீபன் வன். V. நிஷோதன், செல்வன், T. தனுசியன்
(வபாறுப்பாசிரியர்), திருமதி சி , சுரேந்திரன் பொறுப்பாசிரியர்), திரு. வி. கணேசராசா (அதிபர்),
ஞானதேசிகன் (பிரதி அதிபர்), திரு. கு, உமாகரன் பர்)

Page 101
ព្រៃញចាf buyi'{Bö យឃ្លាច
2008 2009 ஆண்டில் சிறுவர் கழகத் தினால் சிறுவர் தினம் கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் பிரதம விருந்தினராக கலாநிதி 35. ID (35077 Tb6ð7 (B.Sc (Hon's). Ph.D ULJITypL'j பாணப் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரை யாளர் இரசாயனவியல் துறையைச் சேர்ந் தவர் கலந்துகொண்டு சிறப்பித்தார்.
சிறுவர் தினத்தன்று போட்டிகளில் பங்கு பற்றியே நக்க பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும் நம்மால அயல் பாடசாலைகளிள் நடத்தப்பட்ட பொதுஅறிவுப் போட்டிகளில் அதிகூடிய மாலர்கள் பங்குபற்றியதற்கான சுழற்சிக் கேடய ஒன்று வேம்படி மகளிர் கல்லூரிக்கு வழங்கப்பட்டது.
2009 ஆம ஆண்டு. எமது கழகச் செயலாளர் பொறியியல் பீடத்திற்குத்
இந்து இளைஞர் கழகம்
thiti Lillii அதிபர் பெரும் தலைவர் திரு. ந. தங்கவேல் பெரும் செயலாளர் திரு. பா. சற்குணராஜா பெரும் பொருளர் திரு. சி. ரகுபதி தலைவர் செல்வன் க. உஷாந்தன் նյսր (96ոl செல்வன் க. மகிந்தன்
இந்து இளைஞர் கழகம் கல்லூரியின் சமய கலாசார பண்பாட்டு வளர்ச்சிக்கு உறு துணையாக செயற்பட்டு வருகின்றது. தைப் பொங்கல் தினம் முதல் மார்கழி திருவாதிரை வரையுள்ள விசேட பூசை சமய நாள்களை யும் குருபூசைத் தினங்களையும் சிறப்பாக நடாத்தி வருதோடு, ஞானவைரவர் கோயில் பிரார்த்தனை மண்டபத்தினதும் புனிதத் தன்மையைப் பேணுவதிலும் காத்திரமான பங்களிப்பை வழங்கி வருகின்றது.
யாழ். இந்துக் கல்லூரி

தெரிவானதை ஒட்டி அவருக்கு உதவு தொகை யாக 10,000/- வழங்கப்பெற்றது.
எமது கழகத்தினால் ஒவ்வொரு கிழமை யும் செவ்வாய்க்கிழமையில் அங்கத்தவர்கள் கூடி தங்கள். செயற்பாடுகள் பற்றி, கலந் துரையாடுவார்கள்.
2009 2010 ஆம் ஆண்டு காலப்பகுதி யில் 10 வருட பூர்த்தியை ஒட்டி "கனிவு" என்ற புத்தகம ஒன்றை வெளியிட்டுள்ளோம். "கனிவு" மலர் வெளியிட்டதைத் தொடர்ந்து பிரித்தானியா பழைய மாணவர் சங்கத் தலைவர் திருவாளர் செவ்வேள் அவர்கள் 35.000 ரூபா எமக்குத் தந்து உதவியதோடு தலைவர். செயலாளர் அவர்களுக்குப் பதக் கங்களும் வழங்கிக் (தளரவித்தார்.
நவராத்திரி தினத்தை முன்னிட்டு வருடா வருடம் 'நவமலர்" சக்சி)கயைச் சிறப்பான முறையில் வெளியிட்டு வருகின்றது. அத்துடன் நவராத்திரி தினத்தை முன்னிட்டு பேச்சுப் போட்டிகளை சிறப்பான முறையில் நடாத்தி வெற்றியீட்டியோருக்கு தங்கப் பதக்கங்களை யாழ்ப்பாணம் பழைய மாணவர் சங்கத்தின் அனுசரணையுடன் வழங்கி வருகின்றது.
குருபூசைகள். சங்காபிஷேகம். நவ ராத்திரி. திருவெம்பாவை போன்ற சமய நிகழ்வுகளிலும் பங்களிப்பை செய்து வரு கின்றது.
நயினாதீவு, நகுலேச்சர, கேதீச்சர திருத் தல யாத்திரைகள் வழமையோல இடம் பெற்று வருகின்றன.
57

Page 102
தமிழ்ச் சங்கம் - 2010
dhfa in HAT6. Ilä திரு. வி. கணேசராசா தலைவர் செல்வன் க. உஷாந்தன் செயலாளர் செல்வன் மா. வருணபாலன் பொருளர் செல்வன் சு. சாரங்கள் பெருந்தலைவர் திரு. ஆ நவநீதகிருஷ்ணன்
பெருஞ்செயலாளர் : திரு. சி.ரகுபதி பெரும் பொருளர் திரு. கலாநிசாந்தன்
மேற்படி எமது கழகமானது மாணவர்
களது தமிழ்மொழித்திறனை விருத்திசெய்து
ஊக்குவிக்கும் வகையில் செயற்பட்டு வரு
கிறது. தமிழ்மொழித் தினத்தை முன்னிட்டு
மாணவர்களிடையே பேச்சு, கவிதை, கட்டு
ரைப் போட்டிகளை வருடாவருடம் திறம்பட
சேவைக் கழகம்
2009
தலைவர் : Liff. Umggsst செயலர் செ. நிரோஜன்
பொருளர் த, நந்தகோபி
2010
தலைவர் பா. பானுஜன்
52d liai செ. நிரோஜன்
бlштуу6ітії த, நந்தகோபி
பொறுப்பாசிரியர் : வ. தவகுலசிங்கம்
செயற்பாடுகள்
米
காலை, மாலை வேளைகளில் மான வர்களின் உள்வரவு, வெளிச்செல்லல் நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்தல், துவச்சக்கர வண்டிகளை ஒழுங்காக நிறுத்தி வைத்தல், கல்லூரியின் விழாக்களில் உபசரணை ஒழுங்குகள் மேற்கொள்ளல்.
58

நடத்திவருகிறது. தமிழ்மொழித் தினம் 2010" மிகவும் சிறப்பான முறையில் கொண்டாடப் பட்டது. இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக "கம்பவாரிதி" திரு. இ. ஜெயராஜ் அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார். தமிழ்மொழித் தினப்போட்டிகள் - 2010 நிகழ்வில் எமது பாட சாலை மாணவர்கள் இருவர் தேசிய மட்டத் துக்குத் தெரிவாகியதுடன், எமது விவாதக் குழுவும் தேசிய மட்டத்தில் 1 ஆம் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
அத்தோடு தேசிய மட்டத்தில் தனிஇசை பிரிவு II இல் சி. வத்சாங்கிதசர்மா I ஆம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
ܗܡܬ ܝܢ "_° * ܬܘܝܚܨ- ,
மாணவர்களின் பொது அறிவை வளர்ப் பதற்கு விளம்பரப்பலகையில் பொது அறிவு விடயங்களை கிழமைக்கு ஒரு தடவை எழுதுதல், பரீட்சை விடை எழுதும் தாள்களை மாணவர்களுக்கு விநியோகித்தல் பொது அறிவுப் போட்டிகளை நடத் துதல்.
தலைமைத்துவப் பயிற்சியை கல்லூரி மாணவர்களுக்கு வழங்குதல். மாணவர்களின் தேடல், எழுத்தாக்க முயற்சிகளை ஊக்குவிக்கும் முகமாக 'மனிதம்" சஞ்சிகையை ஆண்டுதோறும் வெளியிடுதல்,
மாணவர்களின் சேவை மனப்பான் மையை வளர்த்தல்,
யாழ். இந்துக் கல்லூரி

Page 103
சாரணர் துருப்பு -2009
ஆலோசகர்
திரு. மு. பா. முத்துக்குமாரு குழுச்சாரணத தலைவா
திரு. ந. பரமேஸ்வரன் சாரணத் தலைவர்
திரு. பா. சற்குணராஜா திரு. சோ. கிருஸ்ணதாஸ் துருப்புத் தலைவர்
செல்வன் ஜெ. அருஜினன் உதவி துருப்புத் தலைவர் :
செல்வன் கோ. பொதிகைச்
செல்வன் ili hd (12) i olupinu oli :
செல்வன் ந. கோகுலராசா oli Iséla I6:llä :
செல்வன் ப. டுஷாந்தன் செயலர் :
செல்வன் த சுஜீவன்
93 வருட கால வரலாற்றினையும். சாரணிய சேவையினையும் எமது துருப்பு வழங்கி வருகின்றமையையிட்டு பெருமை அடைகின்றோம்.
2009 ஆம் ஆண்டிற்கான மாவட்டப் போட்டியில் மூன்றாவது இடத்தைப் பெற்றுக்
arsrgrori gjasity - 2OTO
திருமு. பா. முத்துக்குமாரு கழுச்சதை தலைவா
திரு. ந. பரமேஸ்வரன் 19த் தடைவர்
திரு. பா. சற்குணராஜா
திரு. சோ. கிருஸ்ணதாஸ் சுப்புக் த) வர்
செல்வன் ந. கோகுலராசா
ழ், இந்துக் கல்லூரி

கொண்டோம். மற்றும் கொழும்பில் இடம் பெற்ற 42 ஆவது கம்போறி நிகழ்வில் எமது துருப்பைச் சேர்ந்த 10 சாரணர்கள் கலந்து கொண்டனர்.
எமது துருப்பின் 93 ஆவது ஆண்டு நிறைவு விழாவும், மலர் வெளியீடும் முன் னாள் சாரண ஆசிரியர் திரு. V. சிவசுப்பிர மணியம் அவர்களைப் பிரதம விருந்தினராகக் கொண்டு சிறப்புற இடம்பெற்றது.
நல்லூர் கந்தசுவாமி ஆலயம். நயினை நாகபூசணி ஆலயம் ஆகியவற்றின் மகோற் சவகால சேவையினை வழமைபோல ஆற்றி வருகின்றோம்.
எமது சாரணர்களால் கல்லூரியில் முத லுதவிச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதொரு விடய மாகும்.
சாரணர்கள் கல்லூரியின் சகல செயற் பாடுகளிலும் தமது சேவையை ஆற்றியும், நிகழ்வுகளில் தலைமை வகித்து செயற்பட்டு வருகின்றனர்.
உதவி துருப்புத் தலைவர் :
செல்வன் ப. டுஷாந்தன்
பண்டகசாலைப் பொறுப்பாளர் :
செல்வன் த. சுஜீவன்
பொருளாளர்
செல்வன் மு. கிருஸ்ணப்பிரபு
செயலர்
செல்வன் ப. சதீஸ்குமார்
59

Page 104
இந்து இளைஞன்
94 ஆவது ஆண்டிலே எமது சாரண துருப்பானது பயணம் செய்வதையிட்டு நா உவகையடைகின்றோம்.
எமது துருப்பு சாரணர்கள் பழை பூங்காவில் இடம்பெற்ற 1 ஆவது வ மாகாண சாரணர் ஜம்போறியில் பங்குபற். அணிநடை, பாசறை அமைப்பு போட்டிகளி முதலிடம் பெற்று முன்னிலை வகித்தமைை யிட்டு எமது நிர்வாகக்குழு பெருமையை கின்றது. மற்றும் 2010 ஆம் ஆண்டிற்கா மாவட்டப் போட்டியில் இரண்டாம் இடத்தை பெற்றுக்கொண்டோம், அம்பாந்தோட்டையி இடம்பெற்ற 8 ஆவது தேசிய சாரண ஜம்போறியில் எமது துருப்பு சாரணர்க பங்கு கொண்டனர்.
க. பொ.த. உயர்தர மான 2OO9/2OTO
52IT) in III afflunii : திரு. இ. இரவீந்திரநாதன்
திரு. கி. சண்முகராஜா திரு. ஜ. பாஸ்கரன்
தலைவர் G. ஞானசேகள் Ĵ2df Lullou/I67 TIĤ. S. பிரசன்னா பொருளாளர் : பு: செந்தூரன்
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியி: உயர்தர வகுப்புக்களில் கல்வி கற்கும் சக பிரிவு மாணவர்களையும் பிரதிநிதித்துவ படுத்தும் ஒரு மன்றமாகத் திகழ்வது க.பொ.த உயர்தர மாணவர் ஒன்றியமாகும் வாரந்தோறும் புதன்கிழமைகளில் இறுதி பாடவேளை ஒன்றுகூடும் இம்மன்றம் ப8 வேறு செயற்பாடுகளில் முனைப்புடன் ஈடுப(
கலை மாணவர் மன்றம் =
தலைவர் செல்வன் த பிரஜாபதி 62dFullav/T67 så செல்வன் மு. சிவகரன் பொருளாளர் செல்வன் ச. சாரங்கள் பொறுப்பாசிரியர் : திரு. வா. சிவராசா db5/Tiu/1624/i . திரு. வி. கணேசராஜா
- அதிபர் -
மேற்படி மன்றம் மாணவர்களது க6ை யார்வத்தினை வளர்க்கும் நோக்கில் செய
6O

2009 - 2010
".
C.
வழமைபோன்று எமது சாரணர்கள் நல்லூர் கந்தசுவாமி ஆலயம், நயினை நாகபூசணி ஆலயம் ஆகியவற்றின் உற்சவ கால சேவையினை ஆற்றி வருகின்றனர்.
கல்லூரி இல்ல மெய்வல்லுநர் போட்டி, பரிசுத்தினம் ஆகியவற்றில் எமது சாரணர்கள் தலைமைவகித்து செயற்பட்டு வருகின்றனர்.
இரண்டு இரவுகள் கொண்டமைந்த பயிற்சிப் பாசறையொன்று கல்லூரி வளாகத் தில் இடம்பெற்றது. 30 சாரணர்கள் இப் பாசறையில் கலந்து பயனடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கதொரு விடயமாகும்.
Orவர் ஒன்றியம்
வதற்கான ஆயத்தங்களை மேற்கொள்கின் றது. உயர்தர வகுப்பு மாணவர்களின் படைப் பாற்றலை வெளிக்கொணர்வதற்கான ஒரு களமாக இதனை அனைவரும் கருதுவர். வருடாவருடம் அயல் பாடசாலை மாணவர் களையும் அழைத்து மாணவர் ஒன்றுகூடல் நடாத்தப்படுவது வழக்கமாகும்.
2009 ஆம் ஆண்டு கிழக்கு மாகாணம் வெள்ளப்பெருக்கில் பெரிதும் பாதிப்படைந் திருந்தது. இதற்கான நிதிசேகரிப்பு நட வடிக்கைகளில் இம்மன்றம் செயற்பட்டு தன் னாலான உதவிகளை மேற்கொண்டமை யாவரும் அறிந்த உண்மையாகும். இதே போன்று பல்வேறு சமூகப் பணிகளிலும் இவர்கள் ஈடுபட்டு வந்திருக்கின்றார்கள்.
2009 /2OTO
பட்டு வருகின்றது. இதன் அங்கத்தவர்கள் தமிழ்மொழித் திறன்சார்ந்த போட்டிகளில் பங்குபற்றி தமது திறமைகளை வெளிக்காட்டி வருகின்றார்கள். மாணவர்களது பல்துறை சார்ந்த அறிவை வளர்க்கும் நோக்குடன் "தேனமுதம்" (இதழ் - 3) சஞ்சிகையினை வெளியிட்டு பலரது பாராட்டினையும் பெற்றுக் கொண்டது.
யாழ். இந்துக் கல்லுரரி

Page 105
இடமிருந்து வலமாக இருப்பவர்கள்: செல்வி த. செல்ல ந. பவதுர்சன், திரு. வி. கணேசராசா (அதிபர்), செல்வன் நாதன் பொறுப்பாசிரியர், திருப இடமிருந்து வலமாக நிற்பவர்கள் : செல்வன். விச, க திரு. P. கஜன், திரு. T. சிவகுமார், செல்வன். இ. வித் செல்வன். கஜீவன், செல்வன். விஜயகனேஸ்,செல்வன். செல்வன். புவிசன்,
கவின்கலை ம
இடமிருந்து வலமாக இருப்பவர்கள்: செல்வி த. செல்ல க. சுதாகர் (செயலாளர்), திரு. வி. கணேசராசா (அதிப திவாகரன் (பொருளர்), திரு. கி. பத்மநாதன் (வபாறுப் இடமிருந்து வலமாக நிற்பவர்கள் : செல்வன். உ. கே. திரும. சி. சிவதாசன், திரு. P. கஜன், திரு. சிவகுமார், செல்வன். யோ. சர்வதன், செ
 
 

லத்துரை, திரு. வயா. ஞானதேசிகன் (உய அதிபர்),
ன். யோ. ரதுசன், செல்வன். இ. விசோபன், திரு. சி. பத்ம
தி ச. சுரேந்திரன் (உய அதிபர்)
மலாட்சன், திரு. T. இராமதாஸ், திரு. மா. சிவதாசன்,
தகன், செல்வி C. கவிதா, திருமதி ம. லோகேஸ்வரசர்மா,
ருதுவாரகன், செல்வன். கோபிதன், செல்வன். சாரங்கன்,
செல்வன். சாஜிசன்
ன்றம் - 2010
மத்துரை, திருமதி ச. சுரேந்திரா (உபஅதிபர்), செல்வன். ர்), செல்வன். சி. சஞ்சீவன்(தலைவர்), செல்வன். மோ. பாசிரியர்), திரு. வயா. ஞானதேசிகன் (பிரதி அதிபர்) துசன், செல்வன். ரு, திரிபுரகஜன், திரு. T. இராமதாஸ்,
விசல்வி C. கவிதா, திருமதி ம. லோகேஸ்வரசர்மா, ல்வன். சோ. வெண்ணிலவன்

Page 106
@utfittbjöğı 6,16 ordiraj ŝtupů usuńrassir (sipaggio suffsmoa)· 6,606 16ör. (885Ir. uirgo leggör, 6,606 16ör. Þ. Ɛsɛfireår, 6 og og igår, f. pritosoɛör, 6 argos igår. €.Ɛsflæmjö, செல்வன். ச. மிதுஷன், செல்வன். க. டிலக்ஸ், செல்வன். ம.அனுசன் sLLTT LLLLLLK ZYLLLL LLL SYYTC LLLLLLS LLLLL S LLLLLLT YLLLLLLLS LLLS LS LLLLL LLL LLLLL),6:606 16år. II. (Bogirissjóðr @ Þ6ĥ ĴIĜůığj ĝ60606 is), $ā5. gs. 5(86ơorēJITĦT @,$us), 6\tfőos igår Þ. Gæsirgsoyritært@IĜůLļģ Ķī60606 m), ŝqÞ. 6 LIIT. 6BITŌTŌōsōgōr (Nosso ossolis), s80 g. 85.876 IIIIúl ÞIÐ6ör @đgữæTỪoorġ Þ60606 s), 6,606 sor. Þ. sieĝo Igor (ugări aerosos sumpojůımstri) sLLTT LLLK ZTLLT LTT TLTLS 0LTTTS LS LTTS LLLLLLLLLSLS LLLLLLLLS LLLLLLLS§. &%$§$uaer, 6,606 lor. 6 LIII. Liðisösölffliggör, 0LTT T LLLLT TTT TTT TS LLLLLLTTTTS 0TTTTS K sLLLLLLS LLLLL LLLS&5&offsBȚgör, 6 ɞ 16ör. čsl.:flosoofisgör, 6,6 og igår. o. đềsflæmsö, 6:606 16ör L1. Đổgioggiomů
sSLTT TTLLLK ZTCTT SYYTLLL TLLLLLLS LLLTS 00S LLLLLLLS LLLLL LLLSபானுஜன், செல்வன். அ. லதுசன், செல்வன் க. பிரபாகரச் LLLLTS LLLTT T LLLLLLTS 0TT 0LLS LLLLLLTTS LLTT LS LLLLLLLLS LLLLLLLS LLSமிதுசன், செல்வன். ச. கபிசாந் , செல்வன் ச.நிஷாந்தன்
 

IÞITTMOTOığı LIITĪĪĪĪLIITŌTổ đTITIŴTĪ ĢIJŌsių – 2010

Page 107
விவாதக் கழகம்
புரவலர் திரு. வீ. கணேசராஜா 52IT) in Idflifluuii : திரு. வா. சிவராஜா தலைவர் செல்வன் க. உஷாந்தன்
62dulo II6tti : செல்வன் சு. சாரங்கன் பொருளாளர் : செல்வன் வீ கஜரூபன்
மேற்படி எமது கழகமானது மாணவர் களின் பேச்சாற்றல், ஆளுமை வளர்ச்சி ஆகியவற்றை வெளிக்கொணரும் வகையில் செயற்பட்டு வருகின்றது. ஒவ்வொரு வருட மும் மாவட்ட மட்டத்தில் நடத்தப்படுகின்ற "விவாதமேடை" (பாடசாலைகளிற்கிடையி
OOmmTO GGGG LLLL GmmL OOO OTLMmlCS
பொறுப்பாசிரியர் : திரு. பா. ஜெயரட்ணராஜா தலைவர் செல்வன் ச. பிரகனன் 62d 116167 செல்வன் சே, மதனகோபி 6III(56IIII6 செல்வன் சி டுஸ்யந்தன்
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் செயல்படுகின்ற பல்வேறு மன்றங்களில் வர்த் தக மாணவர் ஒன்றியமும் ஒன்றாகும். இதன் செயற்பாடுகள் பரந்தளவிலாகும். 2009 ஆம் ஆண்டில் இம்மன்றம் "வணிகதினம்" விழா வினை சிறப்பாக நடாத்தி முடித்திருக் கின்றது. இவ் விழாவில் பிரதம விருந்தினராக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வணிக முகா மைத்துவ பீடாதிபதி பேராசிரியர் க. தேவ ராஜா அவர்கள் கலந்து சிறப்பித்துள்ளார். இம்மன்றத்தின் படைப்பான வரவு நாளிதழ் அன்றைய தினத்தில் வெளியிடப்பட்டது. எமது கல்லூரியிலிருந்து பல்கலைக்கழகம் தெரி
ung. Sigis 356tggrf

லான விவாத போட்டி) நிகழ்வை இவ்வருடம் தேசியமட்டத்தில் நடாத்துவதற்கு உத்தேசித் துள்ளோம். 2009 ஆம் ஆண்டு மாகாண மட்டத்திற்கு தெரிவுசெய்யப்பட்டோம்.
எமது பாடசாலை விவாத அணி அகில இலங்கை தமிழ்த்தின போட்டிகளின் 2010 தேசிய மட்டத்திற்கான போட்டியிலே பங்கு பற்றி இவ்வாண்டு கொழும்பு பல்கலைக் கழகம் நடாத்திய அழைக்கப்பட்ட பாடசாலை களிற்கிடையிலான அகில இலங்கை ரீதியான விவாத நிகழ்வில் 3 ஆம் இடத்தை பெற்றுக் கொண்டது.
வான மாணவர்களுக்கு பரிசில்களும் அவ் விழாவில் வழங்கிக் கெளரவிக்கப்பட்டது. யாழ்ப்பாண மாவட்டத்தில் வர்த்தக நெறி யினைக் கற்கும் மாணவர்களிடையே வணிக அறிவுப்போட்டி நடாத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கான பரிசில்களும் வழங்கப் பட்டன. கல்லூரியில் நடைபெற்ற மாநாட்டு விழாவில் வர்த்தக மன்ற மாணவர்களின் பங்களிப்பு சிறப்பாக இருந்தது. கல்லூரி அலுவலக வாசலில் ஆசிரியர் பெயர்ப் பட்டியல் பலகை ஒன்றினை வர்த்தக மாணவர் ஒன்றியம் அமைத்து அன்பளிப்புச் செய்துள்ளது. இச்செயற்பாடு அனைவரின தும் பாராட்டுதலுக்குரியதாகும். இதுபோன்ற பல்வேறு செயற்பாடுகளை எதிர்காலத்தில் அவர்களால் ஆற்றமுடியும் என்பதனை எடுத்துக்காட்டுவதாக அமைகின்றது.
61.

Page 108
இன்றறக்ட் கழகம்
2009 - 2010 பருவ காலத்திற்கான செ1
றிட்ட அறிக்கை :
எமது கழகத்தின் முதலாவது செய றிட்டமாக "டெங்கு ஒழிப்பு சிரமதான முன்மொழியப்பட்டது. இது 28.01.2 அன்று நிரற்படுத்தப்பட்டு சிறப்பா முறையில் செயற்படுத்தப்பட்டது. இரண்டாவது செயற்றிட்டமாக ய ரோட்டரிக் கழகத்தால் எமது பாடசாை யில் நடத்தப்பட்ட பாடசாலைகளு கிடையிலான கூடைப்பந்தாட்ட போட களுக்கு எமது வலுசார் உதவிக அளிக்கப்பட்டன. எமது அடுத்த செயற்றிட்டமாக ய இந்துக் கல்லூரி சதுரங்க கழகத்துட (3606001155 'Chess encounder" 6T6. பாடசாலைகளுக்கு இடையிலான ஒ சதுரங்க சுற்றுப்போட்டியை பங்கு மாதத்தில் செயற்படுத்த தீர்மானிக்க பட்டுள்ளது.
மேலும் 01.03.2010 தொடக்கம் வீத பாதுகாப்பு நடவடிக்கைகளை க தூரியார் வீதியில் மேற்கொள்ளவு (36TTLö.
லியோக் கழகம்
2009
башлд)/inшлflfliій : திரு. சு. இலட்சுமணன் தலைவர் : செல்வன் நா. சத்தியன் бléfauthpй செல்வன் வி. ஹரிகரன் பொருளர் செல்வன் த பிரதீப்
பூரீ மயூலக்ஷன்
2010
башлдітілdlflшії : திரு. சு. இலட்சுமணன் தலைவர் செல்வன் தி ரிஷியந்தன்
●2

பற எமது மற்றைய செயற்றிட்டமாக யாழ் போதனா வைத்தியசாலையில் "சிரம தானம்" நிரற்படுத்தப்பட்டுள்ளது. இத் են, திட்டமானது 03.03.2010 அன்று செயற் E. படுத்ததிட்டமிடப்பட்டுள்ளது.
601 * அடுத்ததாக 05.04.2010 அன்று எமது பாடசாலையில் "இரத்ததான முகாம்" Tլի ஒன்றை நடாத்த தீர்மானம் எடுக்கப் D6Ն) பட்டுள்ளது. நக் எமது அடுத்த செயற்றிட்டமாக சிவபூமி 12 இல்ல சிறுவர்களுடன் ஒருநாள் செயற் றிட்டமாக 23.05.2010 அன்று சிறப்பான முறையில் முன்னெடுக்க தீர்மானிக்கப் Тур பட்டுள்ளது. -ன் * 01.10.2010 அன்று தொடக்கம் 15.10.2010 iற வரையான காலப்பகுதியில் எமது பாட '([5 சாலை மாணவர்களுக்கு இடையிலான னி ஒரு துடுப்பாட்ட சுற்றுப்போட்டியை El J ஒழுங்குபடுத்தத் தீர்மானிக்கப்பட்டது.
* எமது அடுத்த செயற்றிட்டமாக பாட 5)լյ சாலைகளுக்கு இடையிலான ஒரு 6rt) பொது அறிவுப் போட்டியை 03.11.2010 |ள் அன்று செயற்படுத்த திட்டமிடப்பட்
டுள்ளது.
செயலர் செல்வன் ப. நிதுர்சன் ճlլյIIկԵճIIի செல்வன் க. சாரங்கன் {&gGD6567
米
பெருந்துடுப்பாட்டப் போட்டியின் போது
(இந்துக்களின் போர்) 2 தடவைகள்
சைக்கிள் பாதுகாப்புநிலையம் அமைத்து
சைக்கிள்களைப் பாதுகாத் தமை.
பாடசாலை வளாகத்தைத் துப்பரவு செய்தமை,
யாழ். இந்துக் கல்லூரி

Page 109
பணியோவான் மூதலுதவிப் ப
2009
பொறுப்பாசிரியர் : திரு. ஆ. பாலச்சந்திரன்
திரு. கு. உமாகரன் தலைவர் செல்வன் சு. ஜனாத்தீபன் 62 FIlma II6ali : செல்வன் வி. அரவிந்தன் பொருளாளர் : செல்வன் ர வசீகரன்
2010
பொறுப்பாசிரியர் : திரு. கு. உமாகரன்
த. விஜயகரன் தலைவர் : செல்வன் ச. செந்தில்ராஜ் 62dFiul III 6 Isi 『 செல்வன் இ. வசீகரன் பொருளாளர் : செல்வன் ஜி. குகருபன்
விடுதி மாணவர் செயற்குழு
தலைவர் செல்வன் ம.கம்சிகன் (1) உபதலைவர் செல்வன் ச. நிரோஜன் (10) 62dFull II67L செல்வன் த விதுர்சன் (10) உபசெயலாளர் செல்வன் கி. கோபிநாத் (10) பொருளாளர் செல்வன் ச. சிவதனுசன் (9) உறுப்பினர்கள் செல்வன் கி. கிருஷாந்தன் (6)
செல்வன் வி. வினோஜன் (7) செல்வன் கு. லதீபன் (8)
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி விடுதி நூற்றாண்டு (1910 - 2010) விழாவும், அது தொடர்பான நூற்றாண்டு மலர் வெளியீடும், விடுதி மாணவர்களிடையே ஆக்க இலக்கியப்
யாழ். இந்துக் கல்லூரி

60)Y , 22OOS) - ΣΟ ΤΟ
பரியோவான் முதலுதவிப் படைப் பிரிவில் தரம் 6 முதல் தரம் 13 வரையிலான மாணவர்கள் அங்கம் வகிக்கின்றார்கள். இவர் களது நாளாந்தக் கடமை பாடசாலையில் முதலுதவிச் சேவையில் ஈடுபடுவதேயாகும். மேலும் நல்லூர் கந்தசாமி கோயில் உற்சவ காலங்களில் முழுநாட்களும், நயினை நாக பூஷணி அம்மன் தேர்த்திருவிழா, தீர்த்தத் திருவிழா காலங்களிலும் சேவையாற்றி வரு கின்றது.
பாடசாலையின் முக்கிய விழாக்களில் அணிவகுப்பு மரியாதையிலும் ஈடுபட்டு வரு கின்றார்கள். இவர்களது சேவை தொடர்ந் தும் சிறப்பாக நடைபெறும்,
geaörgrf2aLIYrib
போட்டிகளும், நாவன்மைப் போட்டிகளும் நடைபெறவுள்ளன.
திரு. கந்தையா சந்திரமோகன் (பழைய மாணவர் - கனடா) அவர்களால் விடுதி மாண வர்கள் நால்வருக்கு மாதம் ஒன்றுக்கு ரூபா 5000/= வீதம் வழங்குவதற்கு திரு. கை. கா. விசாகன் அவர்களுடாக வழங்கி வருகின்றார்.
யாழ் இந்துக் கல்லூரி ஒன்றியம் (ஐக்கிய இராச்சியம்) 25 மாணவர்களுக்கு மாதம் ஒன்றுக்கு வீதம் 5,000/= வீதம் வழங்கி வருகின்றது என்பதனை மகிழ்ச்சியுடன் அறியத் தருகின்றோம்.
●●

Page 110
செஞ்சிலுவைச் சங்க இை
hiլIIIԱյնսIIժliՈull : திரு. ப. ரகுமார்
தலைவர் செல்வன் ச. த. கஜிதரன் (2010
செல்வன் ச. திவிஜன் 611 (56 it செல்வன் ஜி. ஐங்கரன்
செஞ்சிலுவைச் சங்க இளைஞர் வட்டம் தனித்துவம், மனிதாபி மானம், பாரபட்ச மின்மை, நடுநிலைமை, தொண்டர் சேவை ஒற்றுமை, பிரபஞ்சத்தன்மை ஆகிய ஏழு அம்சங்களைக் கொண்டு கல்லூரிக்கும் சமூ கத்துக்கும் சேவையாற்றி வருகிறது.
சதுரங்க கழகம்
பொறுப்பாசிரியர் : சு.தயானந்தன், கு. உமாகரன்
தலைவர் ப. நர்த்தனன் செயலாளர் : த லிவியன் பொருளாளர் : சி. கீர்த்தனன்
எமது கல்லூரியின் பிரதான கழகங் களில் இதுவும் ஒன்றாகும். பாடசாலை மாணவர்களிடையே சதுரங்கத்தை வளர்ப்பு துடன், பிற கல்லூரி மாணவரிடத்தேயும்
6î(Bogorogo 2OO9 - 2O
upin/filflui
திரு. நடராசா சிவஞானசுந்தரம்பிள்ளை உதவிப் பொறுப்பாசியர் :
திரு. மகேசன் பூரீதரன் களஞ்சியப் பொறுப்பாளர்:
திரு. மகேந்திரன் சுபேந்திரன் மாணவமுதலவர் :
செல்வன் தனபாலன் விதுர்சன்
64.

ளஞர் வட்டம்
செஞ்சிலுவைச் சங்க இளைஞர் வட்ட அங்கத்தவர்கள் கல்லூரியின் விழாக்கள், நிகழ்ச்சிகள் போன்றவற்றில் கடமைகளைச் செய்தும் மாணவர் விபத்துக்குட்படும் வேளை யில் முதலுதவிகளை வழங்கியும் வருகின் றனர். எமது கழகம் பாடசாலைக்கும் சமூகத் துக்கும் தனது சேவைகளை சிறப்பாகச் செய்துவருகிறது. மேற்படி கழக அங்கத்தவர் களுக்கும் கழகத்துக்கும் ஒத்துழைப்பு வழங் கும் அனைவருக்கும் மற்றும், இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தினருக்கும் நன்றி களைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
சதுரங்கத்தை அறிமுகப்படுத்துவதில் உதவு கின்றது. எமது கல்லூரியின் 15, 19 வயது சதுரங்க அணிகள் தேசியமட்டப் போட்டியில் பங்குபற்றின. இதில் 19 வயதுப் பிரிவைச் சேர்ந்த செல்வன் நகுலநாதன் லவலோஜன் என்பவர் அனைத்துப் போட்டிகளிலும் G6) 16in) 91-60LL I Lifló05-II (Board Prize) பெற்றுக் கொண்டார்.
O
உதவி மாணவ முதல்வன்
செல்வன் ச. சாகித்தியன்
шффlЈтфlшії :
திரு. ச. சாஹித்தியன்
குறித்த நிதி ஆண்டில் விடுதியில் மாணவர் தொகை 48,
யாழ். இந்துக் கல்லூரி
r

Page 111
6flóIITaj & தேசிய மட்டத்தில் முதலT
கலொக் ö கணநாதன் உஷாந்தன்
19 வயதுப்பிரிவு செல்வன் நகுலநாதன் லவே வென்று அட்டைப்பரிசினைப்
 
 

|ணியின் சாதனை ாமிடம் விருதுபெற்றோர் விபரம்
丝
ந்தரலிங்கம் சாரங்கன்
ங்கக் கழகம்
அருள்பரன் உமாகரன்
தேசிய மட்டப் போட்டியில் லோஜன் அனைத்துப் போட்டிகளிலும் (Board Prize) 6LibgpaisolasITGooILIrir.

Page 112
தேசிய மட்ட மெய்வல்லு
வெற்றி பெற்ற
2010 ஆம் ஆண்டு தேசிய மட்ட வமய்வல்லுநர் போட்டியில் 17 வயதுக் குட்பட்ட ஆண்கள் பிரிவில் நீளம் பாய்தல் நிகழ்ச்சியில் தங்கப்பதக்கம் பெற்ற வ. ஜஸ்மினன்
படத்தில் வீரர்களுடன் வமய்வல்லுநர் வபாறுப்பாசிரிய திரு. க. சுவாமிநாதனும், பயிற்றுனர் திரு. செ. ரமணனு
நிற்பதைக் காணலாம்.
 
 
 

IIbf BLIIICIYuflóð வீரர்கள்
2008 ஆம் , 2009 ஆம் ஆண்டு 21 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான குண்டு போடுதலில் வெண்கலப்பதக்கமும், 2009 ஆம் ஆண்டு தேசிய மட்டத்திலான கனிஷ்ட மெய்வல்லுநர் போட்டியில் தங்கப்பதக்கமும் பெற்ற ச. வாகீசன்
2011 ஆம் ஆண்டு தேசிய மட்டத்தில் கனிஷ்ட மெய்வல்லுநர் போட்டியில் 21 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவில் குண்டு போடுதல் நிகழ்வில் வெண்கலப் பதக்கம் வயற்ற க. பிரகாஷ்

Page 113
பூப்பந்தாட்டக் கழகம்
unញ្ញifffiu :
2009
தலைவர் 62dual II 671 it
62UITU,67III6 it
2010
தலைவர் óláFIJIJINII 6MLİ
பொருளாளர்
திரு. சோ. கிருஷ்ணதாஸ்
செல்வன் க. ரூபவிநோத் செல்வன் பா. பிரணவன்
செல்வன் க. சாயிசங்கள்
செல்வன் க. சாயிசங்கள் செல்வன் பா. கிரிஷாந்
செல்வன் பி. குணவரன்
எமது கழகமானது வகுப்பு ரீதியாக
மாணவர்களுக்கு இடையில் பூப்பந்தாட்டச்
UDSYGDORGIS LELČYflypůSILIISIPGIFair
பொறுப்பாசிரியாகள் திரு. பொ. ஞானதேசிகன்
திரு. கு. மகிழ்ச்சிகரன்
2009 தலைவர் செல்வன் க. உஷாந்தன் செயலாளர் செல்வன் சு. சாரங்கன் 62LT56III6lli செல்வன் இ. அனுராஜ் வெளியீடும்
ஆவணப்படுத்தலும் செல்வன் தி வைகுந்தன்
2010 தலைவர் செல்வன் க. சுதாகர் Gld liabil Gilii செல்வன் த மதீசன் ճlլյIIԱ56III6IIի செல்வன் சி. தர்சன் வெளியீடும்
செல்வன் இ. கெளசிகன்
ஆவணப்படுத்தலும் :
செல்வன் இ. யதுர்ஷன்
யாழ். இந்துக் கல்லூரி

சுற்றுப் போட்டிகளை நடாத்தியது. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசில்கள் வழங்கப்பட் டன. அத்துடன் ஆசிரியர் தினத்தை முன் னிட்டு ஆசிரியர்களுக்கிடையில் பூப்பந்தாட் டச் சுற்றுப் போட்டியை ஒழுங்குபடுத்தி சிறப்பாக நடாத்தியது. மேலும் எமது அணி 6).J6)ULDLL, LDT6)ILLLDLL, LDT5İT600TLDLLLÜ போட்டிகளில் பங்குபற்றியுள்ளது.
எமது கழக அணிக்குப் பொருத்தமான
பூப்பந்தாட்ட ஆடுகளத்தை அமைப்பதே எமது எதிர்காலத் திட்டமாகும்.
ថាតំលៃ
எமது கழகம் மாணவர்களின் கவி நிலையை மேம்படுத்தும் நோக்கோடும், கலை, கலாசார, பண்பாட்டு விழுமியங் களைப் பேணும் நோக்கோடும் இயங்கி வருகின்றது. அரிய புகைப்படங்களை மாண வர்களினூடாக எமது கழகம் சேகரித்து வருகின்றது. இவற்றை கொண்டு புகைப்படக் கண்காட்சி நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் கழகச் செயற்பாட்டில் மிக ஆர்வமாக ஈடுபட்டு வருகின்றனர்.
மாணவர்களால் குறும்படங்கள் உரு வாக்கப்பட்டு அவற்றிலே ஒரு குறும் படம் வெளியிட்டு வைக்கப்பட்டது.
65

Page 114
öGfleðröGOGo IDeðrgovið C2O
பொறுப்பாசிரியர்கள் திரு. கி. பத்மநாதன்
திரு. மா. சி. சிவதாசன்
2009
தலைவர் செல்வன் யோரதூசன் 52dFullo UNIGII ii செல்வன் த பவதுர்சன் பொருளாளர் செல்வன் க. விரோபன்
பொறுப்பாசிரியாகள் திரு. கி. பத்மநாதன்
திரு. மா. சி. சிவதாசன்
2010
தலைவர் செல்வன் சி. சஞ்சீவன் 62d 115UTIGI it செல்வன் க. சுதாகர் бlшлц56ітл6ітії செல்வன் மோ, திவாகரன்
மேற்படி மன்றமானது 1992 இ முகிழ்த்து கல்லூரி மாணவர்களது பண்பாடு
நாடக மன்றம் (2009, 21
2009
தலைவர் செல்வன் ப. ஆரூரன்
62d Lila II6lit செல்வன் ந. பவதுர்சன் பொருளாளர் : செல்வன் இ. யசிந்தன்
2010
தலைவர் செல்வன் மு. நந்தனன் செயலாளர் செல்வன் மி. துமிலன்
பொருளாளர் : செல்வன் தி, தசாத்மன்
பொறுப்பாசிரியர்கள் திருமதி ம. லோகேஸ்வரசர்ம
திரு. தி சிவகுமாரன் திரு. நா. விமலநாதன் செயற்பாடுகள் : 米 தமிழ்த் தினப்போட்டிக்காக நாடக களை அரங்கேற்றம் செய்தமை,
66

O9, 2OTO)
கலாசாரம் என்பவற்றை பேணிப் பாதுகாக் கும் கழகங்களுள் ஒன்றாகத் திகழ்கின்றது. கர்நாடக இசை, சித்திரம் இணைந்த மன்ற மாகையால் மாணவர்க்கு உளம்சார் நலன் களை வழங்குகின்றது. ஒவ்வொரு ஆண்டு நிறைவிலும் எடுக்கும் விழாதனில் சங்கித முர்த்திகளுக்கும் இசை ஆராதனை செய்து கற்பூர ஆரார்த்தி காட்டி ஆரம்பிப்பது 6)Ip60DLD. LDT60T6)IT 5LD 6)/(U5LIL LDLLEJ5(6)5 கேற்ப அதிக மாணவர்களை உள்ளிர்த்து பல்திறப்பட்ட கலை நிகழ்ச்சிகளும் மேடை யேற்றப்படுவது சிறப்புக்குரியது. இம்மன்ற மானது தொடர்ந்தும் தனது பணியை கல்லூரி
5) 5), மேம்பாடு கருதி வழங்கும்.
OTO)
米 பழைய மாணவர் நூற்றாண்டு விழாவில்
நாடகம் அரங்கேற்றியமை, கொழும்பு பழைய மாணவர் சங்கத்திற் காக கொழும்பு பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்தில் நாடகம் அரங்கேற்றியமை, sk ஹற்றன் நஷனல் வங்கியினால் நடாத் தப்பட்ட நாடகப் போட்டியில் மாவட்ட மட்டத்தில் முதலாம் இடத்தினையும், தேசிய மட்டத்தில் இரண்டாம் இடத்தி னையும் பெற்று எமது பாடசாலைக்குப் பெருமை சேர்த்தமை. 来 சிறுவர் தினத்தை முன்னிட்டு நாடகம்
அரங்கேற்றியமை, பாடசாலை மட்டத்தில் கண்காட்சி நடாத்தியமை,
யாழ். இந்துக் கல்லூரி
ܕܣ

Page 115
எனக்கு ஆசிரியர்
என்னை நானாகவே ஏற்றுக்கொள்வதற்கு
எனது கருத்துக்களுக்கு செவிசாய்ப்பதற்கு
என்னை சிலாகிப்பதற்கு
எனக்கு பாதுகாப்பளிப்பதற்கு
எனது தேவைகளை புரிந்துகொள்வதற்கு
எனது வகுப்பு சகபாடிகளின் வேறுபட்ட தனி
சமூகம் பற்றியும் சூழல் பற்றியும் எனக்கு தெள எனது ஆற்றல்களையும் குறைபாடுகளையும்
எனது பிரச்சனைகளை தீர்த்துக்கொள்ள எ6
தலைமைத்துவம் நோக்கி என்னை இட்டுச் செ
நான் கற்றலுக்கு உகந்த சூழலை உருவாக்குவத
சவால்களை எப்படி வெற்றி கொள்வது என்று
எனது விமர்சன சிந்தனையை மேம்படுத்துவத குறிக்கோளில் கவனக்குவிப்புச் செய்யும் எனது
ஒரு புத்தாக்கம் செய்யும் ஆளாக என்னை உரு
எனது துணிவையும் சுயமதிப்பையும் அபிவிரு
விழுமியங்களையும் ஒழுக்கத்தையும் என்னில்
எனது மேம்பாட்டிற்கான ஒரு முன்மாதிரியை
திறந்த மனதுடனான சிறந்த தீர்மானங்களை
எனது பாடசாலைக்கும், பெற்றோருக்கும் இை
ஒரு பல்கலாசார சமூகத்தில் நான் வாழ்வதற்கு செய்வதற்கு
திறன்கள் உள்ள ஆளாக என்னை ஆக்குவதற் எனக்குரிய சிறுவர் உரிமைகளை பாதுகாப்பத
என்னை ஒரு நற்பிரஜை ஆக்குவதற்கு
என்னுடனும், என்னுள்ளும், எனக்காகவும் இரு
கல்வி அபிவிருத்திக்கான ச

ஒருவர் அவசியம்
த்தன்மைகளை இனங்காண்பதற்கு வைப் பெற்றுக்கொடுப்பதற்கு.
இனங்காண்பதற்கு
னக்கு உதவுவதற்கு
ல்வதற்கு
ற்கு
) என்னை உற்சாகப்படுத்துவதற்கு
ற்கு
து ஆற்றல்களை விசாலிப்பதற்கு
வாக்குவதற்கு
நத்தி செய்வதற்கு
உள்வாங்கச் செய்வதற்கு
எனக்கு வழங்குவதற்கு எடுப்பவராக என்னை ஆக்குவதற்கு டயே ஒருங்கிணைப்பை வழங்குவதற்கு அவசியமான தேர்ச்சிகளை அபிவிருத்தி
●
ற்கு
}ப்பதற்கு
வட்டமைப்பின் முன்வைப்பு

Page 116


Page 117
||
(85ðfuLI LOL“Lğöğ66ão Š6ITIh LIII வ. ஜஸ்மினன், போட்டியில் பா வரவேற்பதை
 

ய்தல் நிகழ்வில் தங்கப்பதக்கம் பெற்ற ங்குபற்றிய வீரர்களை பாடசாலை சமூகம் }ன படத்தில் காணலாம்.

Page 118
வருடாந்த இல்ல வமய்வல்லுநர் போட்டி 2011 இல் எமது ஆசிரியர்களுக்கான நெடுந்துர ஓட்டப் போட்டியில் தேசிய ப பிரதம விருந்தினரின் பாரியார் திருமதி ரோகிணி தய
ஆசிரியர் கழகம் (2
செயற்குழு உறு
இடமிருந்து வலமாக இருப்பவர்கள் : திருமதி ச. சுரேந்திரன் திரு. பொ. ஞானதேசிகன் (உய அதிபர், தலைவர்), திரு. 6
(செயலர்), திரு. அ. சண்முகலிங்கம் (வபாருளாளர் இடமிருந்து வலமாக நிற்பவர்கள்: திருமதி சு. சுகந்தன், தி
திரு. ந. பிரசாந்தன், திரு. ப. ரகுமார், திரு. இ. செல்வகு (உயசெயலர்), செல்வி க. சந்திரசேக
 
 

ாளன் அவர்களால் அணிவிக்கப் வயற்ற போது
009 - 2010) பிபினர்கள்
இயஅதிபர்), திரு. பா. ஜெயரட்ணராஜா (உபதலைவர்), 1. கணேசராசா (அதிபர்), திரு. நா. விமலநாதன்
, திருமதி சா. அருந்தவபாலன் (பத்திராதிபர்) ரு. ஆ. நவனிதகிருஷ்ணன், திரு. ச. சிறீகுமார் மார், திரு. வா. சிவராசா, திரு. சி. செல்வராசா சர்மா, திருமதி ஜ. குமாரதாஸ்
கல்லூரி ஆசிரியை செல்வி செல்வராசா அனுசா பட்டத்தில் முதலிடம் வயற்றமைக்கான தங்கப்பதக்கம்

Page 119
ភ្ញាកំ តំ{36ឆ្នាថាr = ទ្រ ១gញគោសំ វិចា
| .
பகவான் ரீ சத்தியசாயி பாவாவின் அருட்கடாட்சத்தைப் பெற்ற ஆத்மாக்களுக்கு மோட்ச ஈடேற்றம் நிச்சயமாகும். “பிறவிப் பெருங்கடலை நீந்துவார், நீந்தாதார் இறை வனடி சேராதார்" என்ற தமிழ்மறையின்படி இது சத்தியமாகும். மானிடப் பிறவியின் இறுதி இலக்கும் இதுவேயாகும். கடந்த மகா சிவராத்திரியன்று. யாழ்ப்பாணம். நாச்சிமார் கோவிலடியைச் சேர்ந்த சாயி மாதா திருமதி கண்ணன் அம்மா அவர்கள் ஊடாக யா / இராமநாதன் வீதியிலமைந்த புனித சேவா சமித்தியில் 13.02.2010 சனிக் கிழமை அதிகாலை 4.00 நான்கு மணி யளவில் தங்க சிவலிங்கோற்பவ லீலையை நிறைவேற்றி பக்தர்களுக்கு வாழ்வில் பேரின் பமாகக் கருதப்படும் மோட்ச இன்பத்தை நல்கியதுடன், அன்றைய தினமே திருமதி கண்ணன் அம்மாவின் சேவா சமித்தியிலும் பிரசாந்தி நிலையத்தில் காலை ஏழு (700) மணியளவில் லிங்கோற்பவம் நிகழ்ந்தது.
மேற்படி தங்கலிங்கோற்பவ நிகழ்வு பற்றி சாயி மாதா கண்ணன் அம்மாவின் ஆசீர்வாதத்துடன் எனது அனுபவத்தை பக்தர் களுடன் பகிர்ந்துகொள்ள சங்கல்பம் நல்கிய நூர் பகவான் சத்தியசாயி பாபாவின் பாதங் களை வணங்குகின்றேன்.
எனது அனுபவம்:-
வெள்ளிக்கிழமை இரவு 9.00 மணியள வில் யாழ் மத்திய சேவா சமித்தியில்
யாழ். இந்துக் கல்லூரி

Sqq MSLS C LS C LSSLL LLLLLL L LLSL L L L LLLSL L L LSLL LLLLSSTSS
f
: S திரு. அம்பலவாணர் சண்முகலிங்கம்
ஆசிரியர் j
பஜனையில் கலந்துகொண்ட பின்பு, இரவு 10.00 மணியளவில் கண்ணன் அம்மாவின் சமித்தியில் நிகழ்ந்து கொண்டிருந்த பஜனை யிலும், பூஜையிலும் கலந்துகொண்டேன். கடந்த வருடமே (2009) நான் முதன் முத லாக, லிங்கோற்ப நிகழ்வைக் கண்ணுற்றேன். அன்றிலிருந்து தொடர்ந்தும் இந்த நிகழ்வில் கலந்துகொள்ள வேண்டும் என்ற ஆவலி னால் உந்தப்பட்டேன்.
எனது சக ஆசிரிய நண்பர்களுக்கும் இதுபற்றிக் கூறியிருந்தேன். இதற்காக முதல் நாள் வியாழக்கிழமையன்று, கண்ணன் அம்மாவின் சமித்திக்குச் பிரசாந்தி நிலையத் திற்கு சென்று பூஜை நேரம் பற்றி விசாரித்த போது, சிவராத்திரி பூஜை 12.02.2010 அன்று நடைபெறும் என்றும், அம்மா அவர்கள் வியாழன் அன்று மாலையில் இந்தியாவி லிருந்து வந்துவிடுவார் என்றும் தெரிவித் தார்கள். அதன்படி வெள்ளியன்று அம்மாவின் பிரசாந்தி நிலையத்திற்குச் சென்றேன். பஜனை நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது பிரசாந்தி நிலையத்திற்கு இரவு 2.40 மணியளவில் அம்மா அவர்கள் இரு கை களையும் ஆசீர்வாதம் வழங்கும் சைகை யுடன் காட்சியளித்தபடி வீட்டிலிருந்து வெளியே வந்து, வாசலிலுள்ள பகவானின் படத்தை தொட்டு வணங்கிய பின்பு, வீட்டின் எதிரே உள்ள வீதியில் இறங்கினார்கள்.
69

Page 120
இந்து இளைஞன்
அப்போது சங்கீத வித்துவான் நவரத்தினம் ஐயா அவர்கள் "ஓம் சிவாயநம ஓம்" என்று பாட நானும், மற்றைய பக்தர்களுமாக பாடி யாடி அம்மாவைப் பின்தொடர்ந்தோம். அம்மா எங்கே போக எண்ணியுள்ளார்கள் என்பது எங்களுக்குத் தெரியவில்லை, நாங் களும் தொடர்ந்தோம். அம்மா அவர்கள் கே.கே. எஸ் வீதி வழியாக நாச்சிமார் கோயிலடிக்கும். பின்பு இராமநாதன் வீதிக் கும், தொடர்ந்து பிறவுண் வீதி சந்தியையும் கடந்ததும், அம்மா, மத்திய சாயி சேவா சமித்திக்கு தான் செல்லப் போகிறார் என் பதை உணர்ந்தோம். அவ்வாறே காலை 3.15 மணியளவில் சமித்தியை அண்மித் தோம். அங்கு வாசல் முடியபடி, உள்ளே பஜனை நடைபெற்றுக் கொண்டிருந்தது. நாங்கள் செய்தியை அனுப்பியதும், அவர்கள் சகல ஏற்பாடுகளும் செய்து, எல்லோரையும் வரவேற்க உள்ளே சென்றோம். அவர்கள் யாவரும் இந்த நிகழ்வை எதிர்பார்க்கவே யில்லை. பின்பு அம்மா அவர்கள் மேடைக்கு அருகாமையில் சாய்ந்திருந்தார்கள். பின்பு எழுந்து, இரு கைகளையும் ஆசீர்வதிக்கும் சைகையுடன், எல்லா சாயி அடியார்களுக்கும் காட்சியளித்ததுடன், சில அடியார்களுக்கு கையை தலையில் வைத்து ஆசிர்வதித் தார்கள். பின்பும் ஒய்வாக சாய்ந்திருந் தார்கள், ஒரிரு தடவை நீர் அருந்தினார்கள். பின்பும் பெரும்பாலானோரை ஆசீர்வதித் தார். பின்பு மேடையில் சென்று பாபா அமரும் அரியாசனத்தில் அமர்ந்து எல்லோருக்கும் காட்சியளித்தார்கள். இக்காட்சியைக் கண்ட தும் பெரும்பாலான பக்தர்கள் மெய்சிலிர்ந்து ஆனந்தக் கண்ணிர் சிந்திய வண்ணம், பஜனை பாடினார்கள். இக்காட்சி - பகவான் சாயி மாதா வடிவில் எங்களுக்குத் தரிசனம் தந்தார் என்றே நம்புகின்றோம்.
சரியாக காலை 4.00 மணியளவில் அம்மா அவர்கள் தங்க சிவலிங்கத்தை திரு வாயிலிருந்து எடுத்தார்கள். இதை கண்ணுற்ற நாங்கள் மெய்சிலிர்த்து ஆனந்தக் கண்ணிர்
7O

2OO9 - 2GO
வடித்தோம். உடனடியாக பூஜை தாம்பாளத் தில் சிவலிங்கம் வைத்து அனைவருக்கும். வணங்க வழிசெய்யப்பட்டது. சிவலிங்கோற் பவத்தை நேரடியாகக் காண்பவர்கள் யாவ ருக்கும் மறுபிறப்புக் கிடையாது. மோட்சம் கிடைக்கும் என்கின்றார் பகவான் (சனாதன சாரதி நூலில்)
இதன்பின்பு அம்மா மத்திய சமித்தியை விட்டு வெளியேறியதும் நாங்களும் பஜனை பாடியபடி பின்தொடர்ந்து அம்மாவின் பிர சாந்தி நிலையத்திற்கு காலை 4.30 மணியள வில் வந்து சேர்ந்தோம். தொடர்ந்தும் அம்மா அவர்கள் களைப்புடன் சாய்ந்திருந்தார். தொடர்ந்தும் பஜனை மிக விறுவிறுப்பாக நிகழ்ந்து கொண்டிருக்கையில் காலை 7.00 மணிக்கு, பாபாவின் படத்திற்கு சூட்டியிருந்த மாலையிலிருந்து மலர் ஒன்று வீழ்வதை நான் கண்ணுற்றேன். அப்போது அம்மா இன்னு மொரு இலிங்கத்தை திருவாயிலிருந்து எடுத் தார்கள், சிவராத்திரி தினத்தின் மகிமையை உணர்ந்தோம். பிறவிப் பெருங்கடல் நீங்கி பேரின்பப் பெருவாழ்வு பெற்ற உணர்வுடன் வீடு (உலகியல் - வீட்டிற்கு) திரும்பினோம்.
கடந்தவருடம் சிவராத்திரி தினத்தன்று அம்மா அவர்கள் முதலாவது இலிங்கத்தை காலை 3.00 மணிக்கும் (ஆவுடையாருடன் கூடிய இலிங்கம்) இரண்டாவது இலிங் கத்தை (காயகல்ப இலிங்கம்) யும் எடுத்த பிற்பாடு காலையில் நிகழ்ச்சிகள் முடியும் போது, தன்னுடன், பகவான் ரீசத்தியசாயி பாபா அவர்கள் உரையாடிய விபரத்தை எங்களுக்கு தெரிவித்தார். "பகவான், தன் னைத்தான் அழைக்கும் இடத்திற்கு வரும்படி கேட்டதாகவும், அதற்கு அம்மா, "என்னை நம்பி இங்கு ஐம்பதிற்கும் அதிகமான பக்தர்கள் லிங்கோற்பவத்தை காண்பதற்கு ஆவலுடன் இருக்கின்றார்கள் எனக் கூறிய தும், பகவான், "அடுத்தவருடம் நான் எடுக் கின்றேன்" எனக் கூறியதாக தெரிவித்தார்கள். இந்த உரையாடலின்படி, நான் இந்தவருடம் சிவலிங்கோற்பவம் எங்கு? நடைபெறுமோ
யாழ். இந்துக் கல்லூரி

Page 121
وتة
2OO9 - 2 OTIO
தெரியவில்லையே என்று அங்கலாய்ப்புடன் இருந்தேன். அத்துடன், நான் அறிந்தவரை யில், மத்திய சாயிசேவா சமித்தியில் ஒரு அற்புதங்களும் நிகழவில்லையே" என்ற ஆதங்கமும் எனக்கு கவலையை ஏற்படுத்தி யிருந்தது. இந்ததடவை நிகழ்ந்த மேற்படி நிகழ்ச்சியினால் நாங்கள் பேரானந்தம் அடைந்தோம். பகவானின் அருளாசி, மத்திய நிலையத்திற்குக் கிடைத்துள்ளது என்பதில் மிக்க மகிழ்ச்சி
இதனைத் தொடர்ந்து, நான், கண்ணன் அம்மா அவர்களுடன் நேர்காண விரும்பி னேன். 20.02.2010 சனிக்கிழமையன்று அம்மா வுடன் நேரடியாக உரையாடும் சங்கல்ப் பத்தை பகவான் நல்கினர். அவருடன் உரை யாடிய போது பின்வரும் உண்மைகளை அறிய முடிந்தது.
1990 ஆம் ஆண்டிலிருந்து விபூதி, சிவ லிங்கம் மற்றும் ஆஞ்சநேயர் ஆகியவை களை (18 வருடங்களாக) எடுத்துவருவ தாக வும், எத்தகைய தடைகள் வந்தாலும், தொடர்ந்தும் இச்சேவையை மக்களுக்காகச் செய்து வருவதாகவும், பஜனை முடிந்ததும் பூஜை நிகழ்ந்த பின்பு பாத வணக்கம் விபூதி, பிரசாதம் வழங்கல் ஆகிய பணிகள் மூலம்
பகவானின் ஆசிகளை பக்தர்களுக்கு வழங்கி
வருவதாகவும், பகவானின் பாதத்தடியில், என்றும் அணையாத திருவிளக்கை ஏற்றி வருவதாகவும், தான் இந்தியாவில் இருந்த காலங்களில் அந்த சூழலில் உள்ள வீடு
(,
G
எல்லாக் காரியங்களிலும் தூய்ை
உள்ளத்தைத் தானே சுத்தப்படு:
தானாகவே சுத்தப்படும்.
urp. 355ă a56ogrf

இந்து இளைஞன் 5ளில் பஜனையில் மகிழ்ச்சியுடன் கலந்து கொள்வதாகவும், அச் சந்தர்ப்பங்களில் கவான் அட்சதை வழங்கி (மஞ்சள் கலந்த அரிசியும், நாணயங்களும்) ஆசீர்வதித்ததாக பும், சில வருடங்களில் இரு சிவன் ராத்திரி தினங்கள் கொண்டாடப்படுவதாகவும், இந்தி ாவில் சில பிரதேசங்களில் ஒவ்வொரு மாத pம் சிவராத்திரியை கொண்டாடி வருவதா வும் தெரிவித்தார். பகவானின் அருள் மொழியாக
ஒவ்வொரு செயலுக்கும் எதிர்விளைவு உண்டு”
என்றும் நற் செயல் செய்தால் நல்விளைவு கிடைக்கும்"
என்றும் நீய செயல் செய்தால் தீய விளைவே
கிடைக்கும்" என்றும் நற் செயல்களை தொடர்ந்து செய்ய வேண்டும்
என்றும் Tமது தீய செயல்களைப் படிப்படியாக நீக்கிக்
காள்ள வேண்டும்."
பகவானிடமிருந்து எவரும் தப்பமுடி ாது என்றும் கூறி நேர்காணலிலிருந்து விடைபெற்றுக் கொண்டார். அடுத்த சிவராத் ரியில் மேலும் பல அற்புதங்களுடன் சந்திப் பாம் என்று கூறி உங்களிடமிருந்து விடை பறுகின்றேன்.
ஜெய் பரீ சாயிராம்.
ம இருக்க வேண்டும். தன் ந்திக் கொண்டால் சூழ்நிலை
= ចន្លំ ១ឃ្លាច
ア重

Page 122
கற்போனின் பல்வகைமைய põr oSporLGOLOOSIGUK GISK 500 orpora) Dib
é9 pÓPopõib :
மனித நடத்தையில் விருத்தி சார்பான ஏற்றத்தைக் கொடுப்பது கல்வியாகும். விரை வாக மாறிவருகின்ற உலக இயக்கத்திற்கு ஏற்ப மாணவர்களையும் தயார்படுத்தி விட வேண்டியது ஆசிரியர்களுடைய கடமையா கின்றது. அறிவு வெடிப்பினாலும், தீவிர அறிவுக் கட்டுமானத்திலும் உலகை குக்கி ராமமாக மாற்றி உள்ளங்கையில் உலகத் தொடர்பினைக் கொண்டு வந்துள்ள விஞ் ஞான தொழில்நுட்பக்கல்வி வளர்ச்சிக்கு மூல காரணம் கனதியான வகுப்பறைகளாகும். இன்று கற்பவர்களின் பன்முகப்பாங்கு அதிக ரித்து வருகின்றது. இந்நிலையில் ஒவ்வொரு கற்பவரையும் தழுவிச் செல்லும் வகையில் கற்பித்தலை ஒழுங்கமைக்க வேண்டும். இவ் வாறாக ஒழுங்கமைக்கப்பட்ட கற்பித்தலானது நிலையான கற்றலை ஏற்படுத்துகின்றது.
Փլ96LIII60faä) (160616056010:
பாடசாலையில் பயிலும் எல்லா மாண வர்களுக்கும் தனித்துவங்கள் உண்டு. எதிர் கால வாழ்க்கைக்கு தயாராகுவதற்கும், வளர்ச்சியுறுவதற்கும் உதவிகள் தேவைப் படுகின்றன. சில மாணவர்களுக்கு இவ் உதவிகள் கூடுதலாகத் தேவைப்படுகின்றன. இவ்வுதவி தேவைப்படுவோர் பலவகைகளில் காணப்படுகின்றனர். வகுப்பு மாணாக்கர் களுள் பெரும்பான்மையினர் சராசரி நிலை யில் இருப்பினும், ஒரு சிலர் திறன் மிகுந்தும், வேறு சிலர் திறன் குறைந்தும், சிலர்
72

LID,
S SL SS LSLSL C LSLSL L L L L LSLS LLLSS LLLST S
வி, ந. விபுலன்
குறைபாடுகளையுடையவர்களாகவும். மேலும் சிலர் தீவிரமான ஒழுங்கு பிரச்சனையைத் தமது நடத்தையால் தோற்றுவிப்பவர்களாக வும் இருக்கக்கூடும். இத்தகைய இயல் நிலைக்கு மேற்பட்டோ, கீழ்நிலைப்பட்டோ இயங்கு பண்புகளையும், திறன்களையும் கொண்ட யாவரும் "கற் போனின் பல வகைமை" என்ற பரந்த பரப்பிற்குள் அடக்கப் படுகின்றனர். மனித வேற்றுமைகள் பற்றிய 69(15 560ft Lifla ( Differential Psychology) இன்று உளவியலில் தோன்றியுள்ளது.
கற்போரின் பல்வகைமைக்கான காரணங்கள்
* மரபுநிலை அல்லது பாரம்பரியம், தனி
யாள் வேற்றுமை, * குறிப்பிட்ட நபர் பிறந்து வாழும் சூழ்
நிலை, * கற்றல், பயிற்சி, மனவெழுச்சி செயல்
போன்ற தனியாள் வேற்றுமை, * ஒமோன்கள் வெவ்வேறு அளவுகளில் சுரக்கும் தன்மை போன்றனவாகும்.
கற்கும் மாணவனின் திறனையும், இயல்புகளையும் கல்வி அடிப்படையாகக் கொண்டிருத்தலின் அவசியத்தை ரூசோ, பிரோபெல், பெஸ்டலோஜி போன்ற கல்வி யியலாளர்கள் வலியுறுத்தியுள்ளனர். இம்
யாழ். இந்துக் கல்லூரி

Page 123
ܠܢ
2009 - 2010
மாணவர்களிடம் காணப்படும் இயல்பும், திறமையும் மாணவனுக்கு மாணவன் வேறு படுவதால் எல்லோரையும் ஒரே நிலையில் வைத்து ஒரே முறையில் கற்பித்தல் நிலைத்த பயனை அளிக்காது. இதனை வகுப்பு முறை என்பர். எல்லா மாணவருக்கும் ஒரே நிலையான அறிவு, திறன், ஆற்றலை அளிப்ப தில்லை. இந்நிலையில் திறன்மிக்க மாணவர் களுக்கு முழுவாய்ப்பு வழங்குவதில்லை. பின் தங்கிய மாணவர்களை கவனிப்பதும் குறை வாகவும் இருக்கும். இவ்வாறான தனியாள் வேறுபாடுகளை ஆசிரியர் அறிந்து அவற்றுக்கு ஏற்றபடி போதிக்கும் முறைகளை மாற்றிய மைக்காதாலும் பல்வகைமை தோற்றம் பெறு கின்றது.
கற்போனின் ஆற்றலுக்கேற்ற வகைப்பாடு:
ஆசிரியர் எல்லா மாணவர்களிடமும்
தனிப்பட்ட கவனம் செலுத்துவதற்கு பாட
சாலை வகுப்புக்கள் சிறியனவாக இருத்தல் வேண்டும் என்ற எண்ணம் இன்றைய கல்வி யுலகில் பரவி வருகின்றது. Dalton Plan, Winnetka Plan (BLIT600 5607551) 556) முறைகள் இன்று ஓரளவு பின்பற்றப்படு கின்றன. மாணவர்களை நுண்ணறிவு ஈவுக் கேற்ற ஆற்றலுக்கேற்ப மெதுவாக கற்போர், சராசரியாகக் கற்கும் திறனுடையோர், துரித மாகக் கற்போர் என்று வகுப்புக்களாகப் பிரிக் கும்போது ஆசிரியர் கற்றல் - கற்பித்தல் தொடர்பான பிரச்சனைகள் குறைவு. ஏனெ னில் இப்பிரிவுகள் ஒவ்வொன்றிற்கும் ஏற்ற முறையில் பாடப்பொருள், கற்பிக்கும் முறைகள், ஒப்படைகள் ஆகியவற்றை திறம் பட அமைத்து கற்பித்தல் மூலம் ஆசிரியர்கள் எளிதாக்கப்படுகின்றனர்.
இத்தகைய தனிக் கற்பித்தல் மூலம் மெதுவாகக் கற்கும் மாணவர்கள் திறனுள்ள மாணவர்களோடு போட்டியிட்டு தோல்வி பெறாமல் தமது இயல்பான கல்வி கற்கின்ற ஆற்றலையும், மீத்திறன் மாணவர்கள் பிறரி னால் இழுக்கப்படாமல் வேகமாக முன்னேறிச்
Urg. Sigis 356bggrf

இந்து இளைஞன் செல்லவும், சாதாரண மாணவன் தமதியல்புக் கேற்ற வேகத்திலும் கல்வியைக் கற்கின்ற ஆற்றலையும் பெறுகின்றான். ஆற்றலுக் கேற்ற வகைப்பாடானது பல நிர்வாகசிக்கல், திறன்மிக்க குழந்தைகள் தனிமைப்படுத்தல், மெதுவாக கற்போர் தாழ்வுணர்ச்சியடைதல், திறன்மிக்க குழந்தைக்கு ஏற்படும் தூண்டல், னைய குழந்தைக்கு கிடைக்காமல் போதல் போன்ற குறைபாடுகள் பற்றி சிலர் கூறி ாலும், அவர்களது திறமைகளுக்கேற்ப கல்வியில் முன்னேறவும் அவர்களின் ஆற்ற லுக்குத் தகுந்த கல்வி வாய்ப்பை அளிக்கவும் இம்முறை இன்றியமையாததாகும்.
ugഞങ്ങ് ഖഗുഖങ്ങഥ[:
மாணவர்களுக்கான கற்றல் சூழலை உருவாக்கும் வகையில் ஆசிரியர் ஒருவர் ற்பித்தல் தொடர்பான செயற்பாடுகளையும், டவடிக்கைகளையும் திட்டமிடல், ஒழுங்க மைத்தல், நடைமுறைப்படுத்தல் என்பவற் பின் தொடரமைப்பு போதனை வடிவமைப்பு னப்படும். இது விஞ்ஞான பூர்வமான அடிப் டையை வழங்குவதுடன், ஆசிரியரின் வாணன் மைத் திறன்களையும், வினைத்திறன்களை |ம் மேம்படுத்துவதாக அமைகின்றது. பாதனை வடிவமைப்புக்களை திறன், லக்கு, மாதிரி என்ற அடிப்படையில் வகைப் டுத்தி நோக்கலாம்.
இங்கு திறன் அடிப்படையிலான பாதனை வடிவமைப்பு என்பது வகுப்பறைக் ற்பித்தலில் மாணவர்களை கற்றல் நட டிக்கையில் ஈடுபடுத்துவதற்காகவும், னைய திறன்களை சுயதிறன், சமூகத்திறன், ந்தனைத்திறன் என்பவற்றை ஏற்படுத்தும் கையிலும் ஆசிரியர் கற்பித்தல் நுட்பதிறன் ளை ஒழுங்கமைத்து போதிப்பதனைக் றிக்கின்றது.
சிறந்த கற்பித்தலுக்கு நோக்கங்களை தளிவாக உணர்ந்து திட்டவட்டமாக இலக்கு ளை வரையறைசெய்து கொள்வது இன்றிய மயாததாகும். இவற்றினை அடைவதற்கு
7
- " ال5 ق.م - 5 - مرعي.

Page 124
இந்து இளைஞன்
முக்கியமான மூன்று திறன் வாய்ந்த ே னைக் கட்டங்கள் அவசியமானதாகும். அ
LLIIT6) 1607.
74.
போதனைக்கு முற்பட்ட கட் இங்கு பாடப்பொருள்களையும், வ புச் செயல்களையும், தேர்ந்தெடு கற்பித்தலுக்கான பல்வேறுகா கேள்விக் கருவிகளைப் பயன்படுத் திறனைக் கொண்டிருத்தலைக் கு கும். அடுத்து இடைவினையாற் கட்டத்தில் சிறந்த கற்றலுக்கான அ படையாக ஆசிரியர் - மான தொடர்பு சீரியமுறையாக அை திருத்தல், இங்கு திரும்பிக் கூறு மீள்நோக்குதல் போன்றன திறம் போதிக்கும் நுட்பத்திறனும், இறுதிய பிந்திய கட்டத்தில் மாணவர் கடு வளர்ச்சியை மதிப்பிடல், கற்ற6 எழக்கூடிய குறைகளை நீக்குவதற் கற்பித்தலின் முக்கிய திறன்களாகும்
புருனர், காக்னே, புளும், பிளாண்ட போன்றோர் வகுப்பறையில் வகுப்ப சூழலின் முக்கியத்துவம், ஆசிரிய மாணவர் இடைத்தன்மை, கற்பித்தல் இலக்குகளை வழிவகுத்தல், அ வங்களை அமைத்தல், கற்பித்த6 அடங்கும் தனித்திறன்களை வரிை படுத்தி தேர்ச்சி பெற்ற நுண்ணிை கற்பித்தல், பயிற்சியளித்தல் போ யாவும் திறன்விருத்தியில் தங்கியி பதனை தெளிவுபடுத்தியுள்ளன சோக்கிறட்டீஸ் கற்பித்தலில் வின களும், விடைகளும் தொடர்ந்து பய படுத்தப்பட்டு பொருள் தெளிவு உண்மையறிவும் மாணவர்களுக்கு
பட உதவும்மென்றார். கால்ரோஜ ஆசிரியர் மாணவர்களது சீ தொடர்பை வலியுறுத்துகிறார். னால் ஒவ்வொரு மாணவனின் த6 தன்மையை அறிந்து, உணர்ந்

JIT,5
LLÓ குப் த்து
தும் றிக் றும் டிப் 6) յIf மந்
56l)。
DL IL -
IIT60T m)6)?] ზ5/6) கும்
2O09 - 2 OO
மதித்து நேர்மையாகவும், பரிவுடனும் நடக்கவேண்டும் என்றார். இதனை மாஸ் லோவும் ஆதரித்துள்ளார்.
@pó 9ព្របំuGDLិ600 3506056រះ
ஆசிரியர் சிறந்த கற்பித்தலை மேற் கொள்வதற்கு பயிற்சி என்பது அவசியமான தாகும். இப்பயிற்சியின் நோக்கம் அறிவு, திறன், மனப்பாங்கு நடத்தை மாற்றத்தை தோற்றுவித்து அவர்களின் சேவைகளை மேம் படுத்துவதாகும். ஆசிரியரின் போதனைப் பயிற்சியில் இன்று ஓர் உத்தியாக கையாளப் படுவது நுண்நிலைப் பயிற்சி முறையாகும். இது கற்பித்தலிலுள்ள சிக்கல் நிறைந்த கற் பித்தல் நிலைமைகளை இலகுவாக்குவ தாகும். மேலும் கல்வி உளவியலையும் வகுப்பறைப் போதனையும் இணைக்கும் பாலமாகத் திகழ்கின்றது. இங்கு ஒரு ஆசிரி யர் வகுப்பறையின் நுண்நிலை போதனை யில் பயன்படுத்தக்கூடிய பல கற்பித்தல் திறன்கள் ( Teaching Skis) இனங்கண்டு பின்வருமாறு வகைப்படுத்தப்பட்டுள்ளது.
* ஊக்குவிப்புத் திறன்கள் (Motivational Skils) இதனுள் வலுப்படுத்தல் பல் வகை தூண்டல்களை மாற்றி மாற்றி பயன்படுத்தல் என்பன உள்ளடங்கும். தூண்டல் ஒரு முக்கிய கற்பித்தல் திறன் என்பதை வெருப்போன்ரோல் ஆராய்ச்சி மூலம் நிரூபித்துள்ளார். எனவே ஆசிரி யரின் போதனையின்போது ஏற்படுத் தக்கூடிய தூண்டல் செயற்பாடுகளாவன,
ஆசிரியர் வகுப்பறையினுள் ஓரிடத்தில் இருந்து மற்றோர் இடத்திற்குச் செல்லும் இயக்க நோக்கத்துடன் ஈடுபடுவதாக இருத்தல் வேண்டும்.
கரும்பலகையில் எழுதிச்செல்லுதல், மாணவர்களை கரும்பலகையைப் பார்க் கச் சொல்லுதல்.
யாழ். இந்துக் கல்லூரி

Page 125
2009 - 2010
来
米
ஆசிரியர்களது சைகைகள் சிறந்த தூண்டியாக அமைகின்ற திறன்.
கற்பித்தலில் தொனியின் தன்மை, புலத் தூண்டல் மாற்றத்திறன்.
மொழிவழியே மாணவர்கள் வகுப் பறைச் செயல்களில் பங்கேற்க வைத் தல், அதாவது விளக்குதல், நடத் தல், படித்தல், காட்சி, கேள்வியாக்கக் கருவிகளை வரையறுத்தல், விரிவுரை யாற்றுதல் போன்ற திறன் கொண் டிருத்தல்,
மாணவரின் நடத்தையினை ஆசிரியர் ஏற்றுச் செயற்படுதல் (Conforming) ஒரு கற்பித்தல் திறன் முறையாகும். இது மாணவரின் கற்றலை வலுப்படுத்த உதவும். - ஆசிரியர் பாராட்டுதல், காரணம் கூறி பாராட்டுதல்.
மாணவர்களின் பாங்கினை ஏற்றுக்
- மாணவரை வகுப்பறைக் கற்பித் தலில் பயன்படுத்துதல்.
6î5ØTTášG3a5LL 6ů (Questioning) 6p(LD5 கற்பித்தல் திறனாகும். இதனை பிளாய்ப் பிளாண்டர்ஸ் போன்றவர் களின் ஆராய்ச்சிகள் தெளிவுபடுத்தி யுள்ளது. வினாக்கள் பல்வேறு நோக் கங்களை அடைவதற்கு உதவுகின்றன.
கீழ்நிலை வினாக்கள் மூலம் விபரங் களை பெறவும், - நடுநிலை வினாக்கள் மூலம் புரிந்து கொள்ளல், பயன்படுத்தல், சோதித் தலை மதிப்பிடுவதற்கும். உயர்நிலை வினாக்கள் மூலம் பகுத் தாய்தல், தொகுத்தாய்தல், மதிப்பீடு செய்தல் போன்றவற்றை சோதிக் கத்தக்கதாகவும் அமையும்.
கற்றலுக்கான மனநிலையை உரு வாக்குதல் (Self) திறனை கொண்டி
யாழ். இந்துக் கல்லூரி

இந்து இளைஞன் ருத்தல், மாணவர்களிடம் மதிநுட்பம், மனப்பாங்கு, முதிர்வு எனப் பல தனி நபர் வேறுபாடு காணப்படலாம். எனவே வேறுபட்ட மாணவர்களை உற்சாகத் துடன் உள்வாங்கக்கூடிய திறன்களைப் பயன்படுத்தும் முறையாகும். புதிய பாடப்பரப்பை ஆரம்பிக்கும் போது அத னோடு தொடர்பான கற்ற விடயங் களுடன் தொடர்புபடுத்தி பாலமாகத் திறன்களை அமைத்தல் வேண்டும்.
சரியான கருவிகளைப் பயன்படுத்துவது ஒரு கற்பித்தல் திறனாகும். இங்கு பாடப் பரப்புடன் தொடர்புடைய பொருத்த மான கருவிகளையும், தெளிவாகக் காட்டும் வரைபடங்கள், விளக்கப் படங்கள், தூண்டல் வினாக்கள் போன்ற ஒழுங்கமைந்த போதனைத் திறன்கள் இருத்தல் வேண்டும்.
சிந்தனை வளர்ச்சியை தூண்டும் வகை யில் தாவும் திறன்களை உடைய போத னையை ஏற்படுத்தல், அதாவது ஒரு கேள்வித் தூண்டலூடாக மற்றைய கேள்விகளை எழுப்புதல் அதனூடாகச் சிந்திக்கும் ஆற்றலை ஏற்படுத்தும் திறன் களை ஏற்படுத்தல்,
தனிக் கற்பித்தல், குழுக்கற்பித்தல் ஆகியவற்றுடன் இணைந்த திறன்கள், மதிப்பீட்டுடன் இணைந்த திறன்கள், வகுப்பு, ஒழுங்கு, நிருவாகம் ஆகியவற் றுடன் இணைந்த திறன்கள் அமைந் திருத்தல் வேண்டும்.
முழவுரை:
வகுப்பறையொன்றில் பன்முகப்பட்ட
மாணவர்கள் காணப்படுவார்கள். அவர்களில் விசேட தேவையுடையோரை ஆபத்தின் விளிம்பிலுடையோரை இனங்காண வேண்டி பது ஆசிரியருக்குரிய அவசரமான கடமை
75

Page 126
இந்து இளைஞன்
யாகும். அவ்வகையில் மாணவர்களை அறிதல் என்பது இலகுவான விடயமல்ல அதற்கு உளவியலறிவு அவசியம், கற் போனின் பல்வகைமையானது பல கோணங் களில் நோக்கப்படலாம். இதற்கு பல அக புற காரணிகள், இயற்கை, செயற்கை நடத்தைகள் என பல வகையான இயல்புகள் செல்வாக்குச் செலுத்துவதனை மறுக்க முடி யாததாகும். இன்றைய கல்வித் திட்டத்தில் ஆசிரியர் ஒருவர் மாணவர்களின் பலவகை
உசாத்துணை நூல்கள்:
* Teaching practice problems and Pers
E. Stones as Morries, London and Newyork 1972
* Educational Psychology 4th Edition, Charles E. Skinner New Delhi 2003
* கல்வியில் மனவியல்
S. சந்தானம் சாந்தா பய்பிளிஷர் சென்னை - 1993
* கல்வி மனவியலும், குழந்தைக் கல்வி
S. சந்தானம், W. கணபதி சாந்தா பய்பிளிஷன்
சென்னை - 2003
* Learner's Diversity - httpll WWW, new
"இறைவனைத் தரிசிக்க
தரிசனத்துக்கு உன்னை
76

2OO9 - 2O IO
மைக்கேற்ப அறிவு, திறன், மனப்பாங்கு, பயிற்சி என்பவற்றை வாழ்நாள் முழுவதும் நீடிக்கக்கூடியதாக வழங்கவேண்டும். எனவே ஆசிரியர் கற்பித்தலில் கடத்தும் வகிபாகம் (T), பரிமாற்றும் வகிபாகம் (T), நிலைமாற்று வகிபாகம் (T) என்ற வகையில் போதனை நுட்பங்கள். திறன்களை திட்டமிட்டு ஒழுங் கமைத்து வடிவமைத்து ஒளிமயமாக்குவதில் போதனை செய்பவர்களின் பங்கு இன்றிய மையாததாகும்.
pectives,
цD
horizons, org.
விரும்பினால், ஒர் குருவின் 5 தயார்படுத்திக்கொள்.'
- ஞான ஃதை
யாழ். இந்துக் கல்லூரி

Page 127
65яraorrцрті, біileóђдођяr60rrцртії
Dமது முன்னோர்களில் பலர் ஞானி களாய் இருந்துள்ளனர். அவர்களுடைய ஞானம் உலகமயமாக்கப்பட்ட இன்றும் ஏற்
களைக் கண்டுள்ளது. மனிதனின் ஞானத்துள் அடங்கியதுதான் விஞ்ஞானம், ஞானிகளின் முனிவர்களின் சிந்தனைகள், கண்டுபிடிப் புக்கள் நமது இந்து சமயத்திலே விரவிக் காணப்படுகின்றன.
அவர்கள் பல கிரியை முறைகளை அமைத்துள்ளனர். பூஜை முறைகளிலோ அல் லது இந்து சமயத்தில் நாம் காணும் சடங் காசாரங்களிலோ பல கிரியைகள் இருக்கின் றன. ஒவ்வொரு கிரியைக்கும் ஒவ்வொரு அர்த்தம் உண்டு. அந்த அர்த்தத்தை விளங்
மான வாழ்க்கைக்கு வழிகாட்டுவனவாக அவை அமைகின்றன.
உதாரணமாக கும்பாபிஷேகக் கிரியை களின் போது பிரதான யாகத்தில் ஒமகுண்டத் திலிருந்து ஒரு நூல் கட்டப்பட்டு பிரதான கும்பத்திற்கு இணைக்கப்பட்டிருக்கும். ஓம குண்டத்தினுள் சமித்துக்கள் எரிக்கப்படு வதாலும், அவிப்பாகங்கள் இடப்படுவதாலும், பூர்ணாகுதி கொடுக்கப்படுவதாலும் தோன் றும் சக்தி அந்த நூலின் வழியே கும்பத்தை அடைவதாக ஐதிகம், கும்பாபிஷேகத்திற்கு முதல் நாளிரவு கும்பத்திலிருந்து முலஸ்
யாழ். இந்துக் கல்லூரி

t வு செல்வி கவிதா சந்திரசேகரசர்மா
BFA (Hons)
தானத்திற்கும், முர்த்திக்கு நூலை மேலும் இணைப்பதன் மூலம் நாடி சந்தானம் அமைத்து ஒமகுண்டத்திலிருந்து எழுந்த சக்தியை பிரதான கும்பத்தின் மூலமாக மூலமூர்த்திக்கு இட்டுச்செல்லும் கிரியைகள் செய்யப்படுகின்றது. அடுத்தநாள் காலையில் பிரதான கும்பத்தினால் மூலமூர்த்திக்கு இக் கிரியைகளால் சக்தி ஏற்படுகிறது என்பது நம்பப்பட்டுவரும் ஐதிகமாகும்.
நூலின் மூலமாக சக்தி எடுத்துச் செல் லப்படும் என்பதற்கு உதாரணம் நாம் சிறுவர் களாக இருக்கையில் நெருப்புப் பெட்டியின்
எடுத்துக்கொண்டு அவற்றை நீண்ட நூலி னால் இணைத்து இருவர் தூர நின்று கொண்டு ஒருவர் நெருப்புப் பெட்டியை வாயில் வைத்துக்கொண்டு பேச, மற்றவர்
இதனை இருவரும் மாற்றிச் செய்தும் மகிழ் வர். இது நூலின் மூலமாக ஒலிச்சக்தி நீண்ட தூரத்திற்கு எடுத்துச் செல்லப்படக்கூடியது என்பதைக் காட்டுகிறது. டெலிபோனைக் கண்டுபிடித்த "கிரகம்பெல்" கூட செப்புக் கம்பியினூடாக ஒலி செல்லும் என்று நம்பி னார். அதன்படியே முயன்று டெலிபோனைக் கண்டுபிடித்தார்.
77

Page 128
இந்து இளைஞன்
அடுத்து கிரகண காலங்களில் ர கேது என்ற பாம்புகளால் சூரியன், சந்தி பீடிக்கப்படுவதால் சூரிய கிரகணம், சந் கிரகணம் தோன்றுகின்றன என்று பலரு
கேது என்பவை உண்மையான கிரகங்க அல்ல, நிழற் கிரகங்கள் தான் (சாய கிரகங்கள்) என்பதனை அறிந்து வைத்தி தனர். சூரியனுக்கும், பூமிக்குமிடைய சந்திரன் வரும்போது அதன் நிழல் பூமிய விழுகிறது. இந்த நிழல் இரண்டு வட்ட களைக் கொண்டது. நடுவில் இருக்கும் வ நிழல் கருமையாகவும், அதனைச் சுற்றியிரு கும் நிழல் கருமை குறைந்த நிழலாக இருக்கும். இதனை நிறைநிழல், நின் வணுகு நிழல் என்று விஞ்ஞானம் கூறு இவற்றையே ராகுகேது என்றனர்.
கிரகண காலத்தில் உணவு உண்பத சமிபாட்டுக் கோளாறுகள் ஏற்படலாம் 6 பதால் அக்காலங்களில் உணவு உ ணாமல் இருக்க வேண்டும் என்றும், உணவி தர்ப்பைப் புல்லை முடிந்து அல்லது அறுக் புல்லை போட்டு வைத்து கிரகணம் முடி தும் எடுத்துவிட்டு உண்ணலாம் என்றன மக்கள் புரிந்துகொள்ளாமல் கிரகண கால தில் உண்பதைத் தடுக்கவே இப்படிச் ச்ெ தனர். இவ்வாறு நமது முன்னோர் தம அறிவினால் மக்களை வழிநடத்தினர்.
மேலும் சூரியனை இந்துக்கள் இற உலகை வாழ வைக்கும் தெய்வமாக வண குவர். அந்தச் சூரியன் ஏழு குதிரைகள் பூ டிய தேரிலேறி விரைந்து வருவதாகக் கரு வர். ஏன் இப்படிச் சிந்தித்தார்கள் என்றா அதில் ஒர் உண்மை இருக்கிறது. ஏ குதிரைகளும் சூரியஒளியின் ஏழுநிறங்கை யும் குறிக்கும். சூரியஒளி நாம் காண்ட போல் இருந்தபோதும் அது ஊதா, இ ரிகோ, நீலம், பச்சை, மஞ்சள், ஒரே
78

T6)
160it
ர்ை
୩6)
ந்த Τίτ.
FULJ
.
2 О О9 - 2O1O
சிவப்பு (Vibgyor) என்ற ஏழு நிறங்களின் கலவையாகும். சூரியஒளி பிரிகை அடைந்து ஏழு நிறங்கள் கொண்ட வானவில்லாக
பார்கள், விஞ்ஞான மேதை “ஐசக் நியூட்டன்” சூரியஒளி ஏழுநிறங்களைக் கொண்டது என்று கண்டுபிடிப்பதற்கு பல காலம் முன்னரே நமது ஞானிகள் சூரியன் ஏழு குதிரைகள் பூட்டிய தேரில் விரைந்து வருவதாக ஓர் எண்ணக்கருவை அமைத்துவிட்டார்கள். அது மாத்திரமல்ல எதிர்காலத்தில் விஞ்ஞானம் சக்தியை பரிவலுவில்தான் (Horse power) அளக்கப் போகிறது என்பதை முன்கூட்டியே உணர்ந்து சூரியனுக்கு ஏழுகுதிரைகளை அமைத்தார்கள்.
நமது ஞானிகள் இன்றைய விஞ்ஞானம் கண்டுபிடிக்கும் பல உண்மைகளை முன் கூட்டியே உணர்ந்து இந்து சமயத்தில் ஆங்காங்கே சொல்லி வைத்திருக்கிறார்கள்.
தாவரங்களுக்கு உயிர் இருக்கிறது என்பதை இந்திய விஞ்ஞானி C.S. போஸ் கண்டுபிடித்தார். ஆயினும் அதற்கு முன் னரே தாவரங்களுக்கு உயிர் உண்டு என்று கண்டுபிடிப்பதற்கு இந்துசமயத்தில் ஆதா ரங்கள் உண்டு. மணிவாசகர் அருளிச் செய்த சிவபுராணத்திலே ஓரிடத்தில் பின்வருமாறு சில வரிகள் வருகின்றன.
“புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப் பல்மிருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க்
கனங்களாய்
வல்லசுரராகி முனிவராய்த் தேவராய் செல்லா நின்ற இத்தாவர சங்கமத்துள் எல்லாப் பிறப்பும் பிறந்தினைத்தேன்
எம்பெருமான்".
யாழ். இந்துக் கல்லூரி

Page 129
2OO9 - 201O
இந்த அடிகளை நோக்கும் போது மணி வாசகர் புல், பூண்டு, மரம், தாவர சங்கமம் ஆகிய எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் என்று சொல்லும் போது தாவரங்களுக்கு உயிர் உண்டு என்றே தெளிவாகக் கூறி யிருக்கிறார்.
இந்துக் கோவில்களைச் சுற்றிலும் மரங்கள் வளர்க்கப்பட்டிருக்கும். ஒவ்வொரு கோயிலைச் சுற்றிலும் குறிப்பிட்ட இன மரங் களே வளர்க்கப்பட்டிருக்கும். வேம்பு, அரசு, இலிப்பை, மருது போன்ற மரங்களை இவ்வாறு நட்டு வளர்த்திருப்பார்கள். இவை அந்தக் கோவிலின் ஸ்தலவிருட்சம் எனப் படும். மழைவீழ்ச்சியைக் கூட்டுவதற்கும், காபனீரொட்சைட் அதிகரிப்பைக் கட்டுப்படுத் தவும் என சுற்றாடலைப் பாதுகாக்க மர நடுகைத் திட்டத்தை நடைமுறைப்படுத்தி மரங்களை நடுவதற்கு மக்கள் இக்காலத்தில் ஊக்குவிக்கப்படுகிறார்கள். ஆனால் அக் காலத்திலேயே மரங்களின் தேவையையும், முக்கியத்துவத்தையும் உணர்ந்து பாரிய மரங்களை ஸ்தல விருட்சங்களாக வளர்த்து வைத்துள்ளனர். கோவிலைச் சூழ்ந்து நிற்கும் விருட்சங்களை யாரும் வெட்டப்போவது மில்லை. அவை சுதந்திரமாகச் செழித்து
மிக உயர்ந்த ஞானிகள் எப்பே
நிற்கிறார்கள். எதிர்காலம் ப அவர்களிடம் இருப்பதே இல்ை
யாழ். இந்துக் கல்லூரி

இந்து இளைஞன் உயர்ந்து வளர்ந்து சுற்றாடலைப் பேணி நிற்கின்றன. மரங்களின் பெயரைச் சொல் லியே இடங்களைக் குறிப்பிடும் பழக்கம் இன்றும் இருக்கிறது. அரசடி அம்மன் கோவில், ஆலடிப் பிள்ளையார் கோவில், மருதடி வீரபத்திரர் கோவில் போன்ற பெயர்கள் குறிப்பிடத்தக்கன.
கோவில்களில் வருடாந்தத் திருவிழா தொடங்கும் போது அங்குரார்ப்பண கிரியை களில் நவதானியம் முளைக்கப்போடும் வழமை உண்டு. யாகத்திலும் நவதானியங் களை சுற்றிவர விதைத்து முளைக்க விடு வார்கள். தீர்த்தத் திருவிழாவோடு மஹோற் சவம் முடிவுறும்போது முளைத்திடும் நவ தானிய நாற்றுக்களை பிடுங்கி எடுத்து மக்க ளுக்கு பிரசாதமாகக் கொடுப்பார். மக்கள் அதனை வீட்டில் பக்குவப்படுத்துவார்கள். இந்தக் கிரியை மூலம் மனித வாழ்வில் நவ தானியத்தின் முக்கியத்துவத்தை உணர்த்து வதாக இருக்கிறது.
எனவே இந்துசமயம் அதிகளவான விஞ் ஒானக் கருத்துக்களை உள்ளடக்கியுள்ளது ான்பதையும், விஞ்ஞானக் கருத்துக்களோடு ஒத்துப்போகக் கூடியது என்பதையும் நாம் அறிந்துகொள்ளலாம்.
ாதுமே நிகழ்காலத்தில் ற்றிய எந்தச் சலனமும்
l)60
— ច. ចំ. ទាំង
79

Page 130
6)rýlebSKYĽLob če,GOOSP56060) uLISP půYLISK GOOKYið Gjöjjö GK,
மெது கல்லூரியில் 2008 ஆம் ஆண் தொடக்கம் வழிகாட்டல் ஆலோசனை சேவை, வருட ஆரம்பத்தில் தயாரிக்கு உத்தேச வேலைத்திட்டச் செயற்பாடுகளில் அடிப்படையில் செயற்பட்டு வருகின்றது.
கல்விசார் வழிகாட்டல், தொழில்சா வழிகாட்டல், தனியாள்சார் வழிகாட்ட6
சார் வழிகாட்டல், உடல்நலம்சார் வழிகா டல், அறநெறிசார் வழிகாட்டல் போன்ற பிரி3 களாக இவ்வுத்தேச வேலைத்திட்டம் வட வமைக்கப்பட்டுள்ளது. சகல வேலைத்திட்ட செயற்பாடுகளும், கால சூழ்நிலைகளுக் கேற்ப தேவைகளுக்கமைய அதிபரின் அனுமதியோடு மாற்றியமைக்கக்கூடிய வகை யில் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது. அதிபர் ஆசிரியர்களினால் வழிப்படுத்தப்படும் மான வர்களும், வழிகாட்டல் ஆலோசனை ஆசி யரினால் இனங்காணப்படும் மாணவர்களும் மற்றும் சுயமாக தேவை நாடிவரும் மாணவ களும் உளவளத்துணையினைப் பெற்று வருகின்றனர்.
மாணவர்கள், ஆசிரியர்கள். பெ. றோர்கள் தனியாக தமது பிரச்சினைகளை மனம்விட்டு கதைத்து தெளிவு பெற்று செயற்பட வழிகாட்டப்பட்டு வருகின்றது.
SO

ਲੇ666
5)
流
... நா. கு. மகிழ்ச்சிகரன் வழிகாட்டல் ஆலோசனை ஆசிரியர் j
பெற்றோர் தம் பிள்ளைகளின் பிரச்சினைகள் மன அழுத்தங்கள் பற்றியும், கற்பதற்கான உபாயங்கள், ஆலோசனைகள் பற்றியும் கலந்துரையாட வழிகாட்டல் ஆலோசனைச் சேவைப் பிரிவுஆசிரியரைச் சந்தித்துச் செல்லுகின்றனர்.
பாடசாலை அதிபரினால் தெரிவு செய் யப்பட்டு வலயக் கல்விப் பணிப்பாளரின் சிபார்சின் அடிப்படையில் எமது கல்லூரியில் ஆலோசனைக் சேவைகளை நடைமுறைப் படுத்துவதற்காக, கற்றல், கற்பித்தல் செயற் பாட்டுப் பணிகளிலிருந்து முழுமையாக விடு விக்கப்பட்ட ஆசிரியராக நா. கு. மகிழ்ச்சி கரன் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.
மாணவர்களின் ஆற்றல் மிகுதிறன்கள் ஊக்குவிக்கப்பட வேண்டும் என்ற முனைப்புக் கொண்ட வழிகாட்டல் ஆலோசனைச் சேவைப்பிரிவு 2009 யூன் 25 ஆம் திகதி "நேர் முகம்" என்னும் பனுவலை வெளியிட்டு வைத்தது. மேலும் 2010 இல் வகுப்பு ரீதியாக கற்றலில் இடர்படும் மாணவர்களை இனங் கண்டு அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கு முகமாக "உள சமூக மேம்பாட்டுக்கழகம்" ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது.
யாழ். இந்துக் கல்லூரி

Page 131
துன்பம் உறவரினும் இன்பம் பயக்கும் வி

செய்க துணிவாற்றி
6O)6OT.
(திருக்குறள் - 669)

Page 132


Page 133
ёЬфдрgriö ё2,6560ошрациф ді Σήμεθ Θεθνική εθg5. Όπ19κ. Μοί
IDகேஸ்வரன் சேர்" என்று எல்லோ ராலும் அன்பாக அழைக்கப்படுபவர் ஓய்வு பெற்ற பிரதி அதிபர் திரு.பொ.மகேஸ்வரன் அவர்கள், 35 வருடகாலம், அதாவது தன் முழுச்சேவைக் காலத்தையும் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிக்கு அர்ப்பணித்துள்ளார் என்றால் அது மிகையல்ல.
1973 ஆம் ஆண்டு கணிதச் சிறப்புப் பட்டதாரியாக கல்லூரியின் உயர்தர வகுப்பு களில் தூயகணிதம், பிரயோககணிதம் ஆகிய பாடங்களைக் கற்பிக்கும் ஆசிரியராகத் தனது சேவையை ஆரம்பித்தார். கற்பித்தலை ஆரம் பித்த சில மாதங்களிலேயே, அக்காலத்தில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் அதிப ராக இருந்த திரு. இ. சபாலிங்கம் அவர்களி னால் சிறந்த கணித ஆசிரியராக இனங் காணப்பட்டார். அதன் காரணமாக உயர்தர வகுப்புகளில் பல வருடங்களாகக் கணித பாடத்தைக் கற்பித்து, உயர்தரப் பரீட்சையில் கணித பாடங்களில் மாணவர்களின் உயர் வான பெறுபேற்றிற்கு இவர் காரணமாக அமைந்தார். மாணவர்கள் பெற்ற உயர் பெறுபேறுகளுக்காக, அவர்களை வழிநடத் திய பிரதி அதிபர் திரு.பொ. மகேஸ்வரன் அவர்களுக்கு 2005 ஆம் ஆண்டு கல்வி அமைச்சினால் "தேசிய மட்டச் சான்றிதழ்" கிடைக்கப்பெற்று கெளரவிக்கப்பட்டார்.
மேலும் இவர் 1979 இல் உயர்தர வகுப்புகளின் கணிதபாட இணைப்பாளராக வும். 1990 இல் உயர்தர வகுப்புகளின் பகுதித்
யாழ். இந்துக் கல்லூரி

*றைந்த கஸ்வரன்
ஷ திருமதி ச. சுரேந்திரன் உபஅதிபர்
தலைவராகவும், 1991 இல் உபஅதிபராகவும் பதவிகளை வகித்து, 1997 ஆம் ஆண்டு தொடக்கம் 2008 ஆம் ஆண்டு ஓய்வுபெறும் வரை கல்லூரியின் பிரதி அதிபராக தனது சேவையை திறமையாகச் செய்தார்.
j
அக்காலகட்டத்தில் மாணவர் முதல்வர் சபையின் பொறுப்பாசிரியராக இருந்து, மாணவ முதல்வர்களைச் சிறப்பாக வழி நடத்தினார். கல்லூரியின் பரிசுத் தினத்தைப் பலவருட காலம் சிறந்தமுறையில் ஒழுங்க மைத்து, அவ்விழாவைச் சிறப்பாக நடாத்த உதவினார்.
உயர்தர மாணவர்களின் கல்வி, ஒழுக்கம் ஆகியவற்றில் மிகுந்த அக்கறையுடன் செயற் படுவதன் மூலம் மாணவர்களின் முன்னேற்றத் திற்குச் சிறந்த ஒரு வழிகாட்டியாக அமைந்த வர் எவ்வகையான பிரச்சினை ஏற்பட்டாலும் அதனை மதிநுட்பத்துடன் இலகுவாகத் தீர்த்து வைக்கும் திறன் உடையவராக விளங்கினார்.
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் ஏழு அதிபர்களின் காலத்தில் சேவையாற்றி, எல் லோரிடமும் நன்மதிப்பைப் பெற்றிருந்தார்.
சேவைக் காலத்தில் தனது சேவையைச் சிறப்பாகச் செய்தார் என்றால் மிகையல்ல. ஓய்வு காலத்திலும் எல்லா வகையான நலன் களும் பெற்று சிறப்பான வாழ்க்கை அமைய வேண்டுமென எல்லாம்வல்ல சிவஞான வைரவப் பெருமானை வேண்டுகின்றேன்.
83

Page 134
இந்துவின் மரபு வழிநின்
"நெக்சர்
மிஞ்சத்து நலலம யாம எனற நடுவு நிலைமையால், கல்வியழகே அழகு என்ற பழந்தமிழ் (நாலடியார்) வாக்கும், "பயிற்றிப் பலகல்வி தந்து இந்தப்பாரை உயர்த்திடல் வேண்டும்" என்ற பாரதியின் வாக்கும் கல்வியின் சிறப்பினை எமக்கு உணரவைக்கின்றன. இவ்வாறே வள்ளுவரும், குமரகுருபரர் போன்ற மற்றோரும் கல்வியின் சிறப்பினை எமக்கு உணர்த்தினர். "கல்விக் கழகு கசடற மொழிதல்" என்றால் அத் தகைய கல்வியை வழங்கும் ஆசான் எவ் வளவு உயர்ந்தோன் என்பது புலனாகும். அதுவும் யாழ். இந்துவில் கற்றலும் கற்பித்த லும் பெரும்பேறு. இவ்விரு பேறுகளையும் ஒருங்கே பெற்றவர்களுள் பொன்னம்பலம், ரீஸ்கந்தராசா அவர்களும் ஒருவராவார். மேலும் விடுதிச்சாலை மாணவனாக இருந்து கற்றதனாலும், ஒருகால் விடுதிச்சாலைப் பொறுப்பாசிரியராகச் செயற்பட்டமையாலும் கல்லூரியின் மரபு தன்னை நன்றாகப் புரிந்து கொண்டவர். இவை மட்டுமன்றி மரபுவழி வைத்தியரான தந்தையாரின் பொதுப்பணி யும், கொழும்பு மாநகரில் கற்ற பல்கலைக் கழகப் படிப்பும், வெளிமாவட்டங்களில் ஆற் றிய கல்விப் பணிகளும், பேடன்பவல் தந்த சாரணியமும் இவரது ஆற்றல்களை மேலும் வளர்த்தன.
எந்தத் துறைசார்ந்த சேவையெனினும் அர்ப்பணிப்புடன் ஆற்றும்போது தான் பெறு மானம் மிக்கதொன்றாக அமைகின்றது.
8<翼

s
t S பொ. ஒானதேசிகன்
பிரதி அதிபர்
SSTTSSLLL LSLS LL LSS LLLLLLMLLL LLSL LLL LLLLSS LL SSSM LLL SSLL TSqS
j
அத்தகைய அர்ப்பணிப்புடன் சேவையாற்றி யவர். தலையிடாக் கொள்கையும், ஜனநாயக வழிநின்று உரிமைகோரும் தன்மையும் உடை யவர் ரீ என்றால் மிகையாகாது.
வள்ளுவன் தந்த திருக்குறளை மாண வர்கள் பொருள் உணர்ந்து மனப்பாடஞ் செய்ய வழிவகுத்தவர். வாழ்க்கைக்கு வழி காட்டி "திருக்குறள்" என மாணவர் மனதில் நிலைக்க வைத்தவர். இதனைக் கல்லூரிச் சமூகம் இவருக்களித்த பிரியாவிடை வைப வத்தில் மாணவர்கள் வழங்கிய பாராட்டு ரைப் பேச்சுக்கள் வெளிக்காட்டின.
மேற்கூறிய இவரது தலைமைத்துவம் மிக்க ஆற்றல்களுக்கெல்லாம் காரணம், தான் இந்து அன்னையிடமிருந்து கற்றும், கண்டும், அனுபவித்தும் பெற்றவைதான் என்று பெரு மிதத்துடன் கூறுவார். கந்தன் மீதும், கண்ணன் மீதும், மிகுந்தபக்தி உடையவர். அதனால் செல்வச்சந்நிதிக்கும், பெருமாள் கோயிலுக் கும் அடிக்கடி தரிசனம் செய்வார். காரியம் யாவிலும் கைகொடுக்கும் மனையாளும், ஆற்றல் அறிவுடைய பிள்ளைகளும் மகிழ் விக்க வாழ்வு வளம்பெற, பொதுப்பணி சிறக்க, எல்லாம்வல்ல பூரீ சிவஞான வைரவர் தம் அருளினை வேண்டி வாழ்த்துகின்றேன்.
யாழ். இந்துக் கல்லூரி

Page 135
ööYយពីយាម៉ា កៃ 500g oួg
- eg5. Ghair. 56) i gyströrgr
1972 ஆம் ஆண்டு முதல் நியமனம் பெற்ற இவர் வ / கற்சிலைமடு அ. த. க. பாடசாலையில் தனது ஆசிரிய பதவியை கடமையேற்றார்.
1977 இல் பலாலி ஆசிரிய கலாசாலை யில் தனது பயிற்சியை முடித்துக் கொண்ட பின்னர் க / முன்வத்துக்கொடை முஸ்லிம் வித்தியாலயத்தில் கடமையேற்றார். அங்கு விஞ்ஞானம், கணிதம் ஆகிய இரு பாடங் களையும் கற்பித்தது மட்டுமன்றி, GC.E (O/L) பரீட்சையில் இருபாடங்களிலும் 100 % சித்தி யைப் பெற்றுக்கொடுத்தார். இவரது இச் சேவையைப் பாராட்டிய கண்டி மாவட்ட கல்வி அதிகாரி இவரை க / பெண்கள் உயர் தரப் பாடசாலைக்கு நியமித்தார். அப் பாடசாலைக்கு நியமனம் பெறுவதென்பது முயற்கொம்பாக இருந்த அவ்வேளையில் இக்கெளரவம் அவரது சேவைக்கு ஒரு நற்சான்றாகும்.
இவரது சேவையை கொக்குவில் மக்கள் பெறவேண்டுமென்பதால் கண்டியிலி ருந்து யாழ்ப்பாணத்துக்கு இடமாற்றப்பட்டார்.
முன்னாள் அதிபர் திரு. அ.பஞ்சலிங்கம் அவர்களின் விடாமுயற்சியால் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிக்கு அழைக்கப்பட்டார். இவர் இக்கல்லூரியில் சேவையாற்றிய காலத்தில் சிறந்த சேவையாளனாக இருந்தது மட்டு மன்றி ஆசிரியராக, ஆசிரியர் கழகப் பொரு ளாளராக, பாடசாலை அபிவிருத்திச் சபை உறுப்பினராக பகுதித்தலைவராக பாட இணைப்பாளராக SBA பொறுப்பாளராக, பரீட்சைப் பொறுப்பாளராக HNB அனுசரணை யாளராக, ஒழுக்காற்றுச் சபை உறுப்பினராக,
யாழ். இந்துக் கல்லூரி

S திரு. க. சபாநாயகம்
பகுதித் தலைவர் j
Dகாமைத்துவக் குழு உறுப்பினராக பல தவிகளை அலங்கரித்து பிற்காலத்தில் உபஅதிபராகவும் கடமையாற்றினார்.
இவரது சேவைக்காலத்தில் கடமையி பிருந்த அதிபர்கள் அனைவரதும் நம்பிக்கைக் 5ரியவராகவும் வலதுகரம் போன்றும் தொழிற் ட்டு வந்தார். அத்துடன் பல வழிகளிலும் ர்வாகத்திற்கு ஒத்துழைப்பு வழங்கி வந்தார். ரீட்சைக் கடமைகளில் அவரின் பணியின் றப்பை நான்கூட வியந்து அனுபவித்தேன்.
சகல ஆசிரியர்களினதும், ஆசிரியர் புல்லாதோரினதும் நன்மதிப்பைப் பெற்ற ருவர் என்றால் மிகையாகாது. பொது வைப Iங்களிலும் பிறருக்கு உதவுவதிலும் சிறந்து விளங்கினார். பல வைத்தியர்கள், பொறியிய ாளர்கள், கணக்காளர்கள், சிறந்த கல்வி ான்களை இவர் உருவாக்கியுள்ளார்.
மொறட்டுவ கட்டுப்பெத்த தொழில் |ட்பக் கல்லூரியில் படவரைஞர் பரீட்சையில் not its flig5. Guibo Highways Department ல் மாகோவிற்கு நியமனம் கிடைத்த போதி லும் அதனை உதறித் தள்ளிவிட்டு ஆசிரிய சவையை விரும்பியேற்றவர் என்பது குறிப் டத்தக்கது.
இவரது சேவைக்காலத்தில் GC.E.(O/L) ாணவர்கள் கணித பாடத்தில் 100 % சித்தி 1டைந்தமைக்காக கல்வி அமைச்சின் ாராட்டுக் கிடைத்தது. அதற்காக கணித ஆசிரிய குழாத்துடன் சேர்ந்து நல்ல சவையை வழங்கினார்.
@5

Page 136


Page 137

kor
־ץ
S திரு. கி. சண்முகராசா
ஆசிரியர்
கல்லூரியில் இடைநிலை மற்றும், உயர்தர வகுப்பில் கல்வி பயின்று, பல்கலைக்கழக அனுமதிக்காக கொழும்பு ரீ ஜயவர்த்தனபுரப் பல்கலைக் கழகத்திற்குச் சென்று பட்டப் படிப்பை மேற்கொண்டார்.
வணிகமாணிப் பட்டம் பெற்று வெளி யேறிய காலத்திலிருத்து பல்வேறு பாடசாலை 5ளில் ஆசிரியப் பணியை மேற்கொண்டார். பிற்பட்ட காலத்தில் பட்டப்பின் கல்வித் கைமை நெறியை யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் பயின்றார். வணிகப் பாடத்துறை பளர்ச்சியடைந்து வந்த காலத்தில் யாழ்ப் ாணத்தில் இத்துறையில் கல்வி கற்பித்த ஆசிரியர் வரிசையில் ஒருவராக விளங்கினார்.
வெளிவாரிப் பட்டப் படிப்புக்களுக்கு பகுப்புக்களை நடாத்தி வந்தவர்களில் இவரும் குறிப்பிடத்தக்க ஒருவராக அக்காலத்தில் விளங்கினார். ஆசிரியப் 1ணியில் ஆரம்ப காலத்தில் வெளி ாவட்டங்களில் சேவை யாற்றியபோது இவரிடம் கல்வி பயின்றவர்கள் இவரை rளிதில் மறக்க மாட்டார்கள். நன்கு அனுபவம் பெற்ற நிலையிலேயே யாழ்ப் ாணம் இந்துக் கல்லூரிக்கு இடம்மாற்றம் பெற்றுவந்தார். இதன் காரணமாக மீத்திறன்
87

Page 138
இந்து இளைஞன் கூடிய மாணவர்களை வழிநடத்துவது இவ ருக்கு இலகுவாக இருந்தது. இக்கல்லூரியில் இவர் சேவையாற்றிய காலத்தில் கல்வி கற்ற மாணவர்கள் பெரிய பதவிகளை அலங்கரித்து வருகின்றனர்.
அத்துடன், இம்மாணவர்கள் இவரிடம் நன்றி மறவாது உதவிகள் செய்வதனையும் அறியக்கூடியதாக இருக்கின்றது. இவர் இக் கல்லூரியில் கற்பித்த காலங்களில் கற்பித் தல் பணி தவிர பல்வேறு செயற்பாட்டிலும் ஈடுபட்டமையை அவதானிக்கக் கூடியதாக இருந்தது.
"சென்றதினி மீளாது மூடரேநீ
சென்றதையே சிந்தை கொன்றழிக்கும் கவலையெனு குமையாதீர் சென்றத இன்று புதிதாய்ப் பிறந்தோம்
எண்ணமதைத் திண்ை தின்று விளையாடி இன்
88

2OO9 - 2 OO
I சிக்கனக் கடனுதவிக் கூட்டுறவுச் சங்கத் தில் தலைவராக இருந்ததுடன், உயர்தர மாணவ மன்றத்தின் பொறுப்பாசிரியராகவும் கடமையாற்றியுள்ளார்.
இளைப்பாறுகின்ற காலத்தில் குணநல உள்ளிட்டு கணக்குகளை மிகவும் சிறந்த முறையில் பேணிவந்தமை குறிப்பிடத்தக்க மற்றொரு பொறுப்பு வாய்ந்த பதவியாகவும் இருந்துள்ளது.
) இளைப்பாறிய காலத்தில் இவர் தனது குடும்பத்துடன் சீர்சிறப்பு பெற்று வாழ எல் லாம் வல்ல ஞானவைரவர் துணை புரிவாராக,
ர் எப்போதும்
செய்து
ம் குழியில் வீழ்ந்து
னைக் குறித்தல் வேண்டா
நெஞ்சில்
னமுற இசைத்துக்கொண்டு
புற்றிருந்து வாழிவீர்.”
- ಆಣೆ |
யாழ். இந்துக் கல்லூரி

Page 139
ESGODEFGGISK OG LIGUOf2xf2i5,5 KG
5777 கிருஷ்ணசாமி பத்மநாதன் அவர்கள் 01.08.1989 இல் இணுவில் மத்திய கல்லூரியில் இருந்து யாழ். இந்துக் கல் லூரிக்கு மாற்றலாகி வந்தார். இவர் இசை ஆசிரியராக, பாட இணைப்பாளராக, பகுதித் தலைவராக பல்வேறு சேவைகளை ஆற்றி மாணவர்கள், ஆசிரியர்கள் மத்தியில் நிரந்தர இடத்தைப் பெற்றுக் கொண்டவர்.
பிரபல வயலின் வித்துவான் அமரர் சர்வேஸ்வரசர்மாவிடம் குருகுலமுறைப்படி வயலின் இசையைக் கற்றதுடன் வட இலங் கைச் சங்கீதசபை ஆசிரியர் தராதரப் பத்திரத் தைப் பெற்றுக் கொண்டார். கோப்பாய் ஆசிரிய கலாசாலையில் சங்கீத ஆசிரியப் பயிற்சியையும் பெற்றுக்கொண்டார்.
இவர் கற்பித்தலோடு இணைப் பாடவிதான செயற்பாடுகளிலும் தன்னை ஈடு படுத்தி தமிழ்த்தினப் போட்டிகளில் மாண வர்களை பங்குபற்ற வைத்தார். 2010 ஆம் ஆண்டு இவரின் நெறிப்படுத்தலில் தனி இசைப் பிரிவு 1 இல் தேசிய ரீதியில் தங்கப் பதக்கத்தை யாழ். இந்துக் கல்லூரி பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.
சித்திரபாட சங்கீத பாட ஆசிரியர்களை
இணைத்து கவின்கலை மன்றத்தினை ஆரம்பித்து வருடாவருடம் சிறப்பான விழாக்
யாழ். இந்துக் கல்லூரி

t S திரு. நா. விமலநாதன்
ஆசிரியர் j
களை முன்னெடுத்து வந்தார். 'தீம்திம்" என்ற பாடல் இறுவட்டினை மாணவர்களைக் கொண்டு தயாரித்து வெளியிட்டு உலகெங் கும் இந்துவின் கீதம் ஒலிக்கச் செய்தார்.
பிரார்த்தனை மண்டப வழிபாட்டிற்கு மாணவர்களை தயார்ப்படுத்தல், விழாக் களில் பண்ணிசை ஒதுதல் போன்ற செயற் பாடுகளில் நேர்த்தியாக மாணவர்களை நெறிப்படுத்தி உழைத்தார். நிறைவாக தான் ஏற்றுக் கொண்ட வழிபாட்டு முறையினை மாணவர்களுக்கும் அறிமுகப்படுத்தி மாண வர்களை ஆன்மீக வழியில் செயற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு உழைத்து வருகின்றார்.
திரு. கி. பத்மநாதன் ஆசிரியர் அவர்கள் அர்ப்பணிப்போடும் நேர்த்தியோடும் எந்தக் காரியங்களிலும் செயற்படும் தன்மை கொண் டவர். பத்மநாதன் அவர்கள் 05.09.2010 இல் சேவை நிறைவில் ஒய்வு பெற்றுள்ளார்.
இவர் தனது ஓய்வுகாலத்தில் தனது குடும்ப உறவுகளுடனும் நண்பர்களுடனும் சந்தோஷமாக நிறைவுடன் வாழ்ந்து வர எல் லாம்வல்ல சிவஞான வைரவரின் அருளாட்சி கிடைக்கப் பிரார்த்திக்கின்றேன்.
89

Page 140
கணித நாயகன் சபாநாய
ക്രി. கணபதிப்பிள்ளை சபாநாயகம்
அவர்கள் 29.01.1993 முதல் யாழ்ப்பாணம்
இந்துக் கல்லூரியில் கணித வித்துவமும் நுட்பமும் மிக்க ஆசிரியராக விளங்கினார். இவரது பதவிக் காலத்தில் ஆசிரியராக, பாட இணைப்பாளராக, பகுதித் தலைவராக கடமையாற்றி எல்லார் மனத்திலும் நல்லா சிரியரென்ற மதிப்பைப் பெற்றிருந்தார். சொல்லிலும் செயலிலும் உறுதிபடச் செயற் படும் அவரது முன்னேற்பாடுகள் சிலருக்கு ஆரம்பத்தில் கடினமாக விருந்தாலும் நிறை வின் பின்பு மனந்திறந்து பாராட்டுவதை நான் நன்கறிவேன்.
தான் எடுத்த காரியங்களுக்கு ஒழுங் கான பதிவுகளும் அறிக்கைகளும் அவரை கல்லூரியின் சித்திர புத்திரனாக விளங்க வைத்தது. சிறந்த கணித ஆசிரியராகப் போற் றப்பட்ட திரு. க. சபா அவர்கள் தரமான மாணவர் களுக்கேற்ற தரமான ஆசிரியராக விளங்கியதால் பழைய மாணவர்கள் எத் தனை வருடங்கள் கழிந்தாலும் அவரது சேவையை நயந்து வியந்து போற்றி வருவது கண்டு மகிழ்ந்துள்ளேன்.
9 O

கணித பாட இணைப்பாளர் j
எக்குடிப்பிறப்பினும் யாவரே யாயினும் அறிவினை விரும்பும் அனைவருக்கும் இதயத் தால் அரவணைத்து கணிதம் கற்பிக்கும் திறன் அவரது தனித்துவமாகும்.
கல்விச் செயற்பாடு மட்டுமன்றி "ஊரு டன் கூடி வாழ்" என்பதற்கேற்ப உறவினரை யும் ஊரவர்களையும் உள்ளத்தால் நேசித் தவர். ஊரவரின் அனைத்து நன்மை, தீமை களில் கலந்து இன்ப துன்பங்களைப் பகிர்ந்து கொள்ளும் பண்பினால் இவரைத் தெரியாத ஊரவர் எவருமிருக்கமாட்டார்கள்.
சைவசமயத்தின் ஆலய விதிமுறை களை நுணுகி ஆராய்ந்து அதன்படி ஆலயத் திருப்பணிகளை நிறைவேற்றியும் வருகின் றார். ஆலயத் திருப்பணி வல்லமைக்கு கரணவாய் வெல்லன் பிள்ளையார் கோயில் சாட்சிப்படுத்தி மாட்சிப்படுத்தி வருகின்றது.
இத்தகைய தொடருறு சேவையாற்றும் இவரின் தேவையானது என்றும் எவர்க்கும் விளங்க வேண்டுமென்று கல்லூரி சார்பாக வாழ்த்துகின்றேன்.
யாழ். இந்துக் கல்லூரி

Page 141
நெருநல் உளனொருவன் பெருமை உடைத்துஇவ்

இன்றில்லை என்னும்
5)6Oc35.
(திருக்குறள் - 336)

Page 142


Page 143
s
தன்னம்பிக்கை நிறைந்த මේlණ්ණ6iköÜüÑñෂ්ණී6)Ti)
(BITரைநகரின் கருங்காலி எனும் ஊரில் பிறந்த அருளானந்தசிவம் எனும் ஆசான், யாழ் இந்துக் கல்லூரியின் பழைய மாணவன் ஆவார். இவர் பயிற்றப்பட்ட கணித ஆசிரியர் ஆவார். 1989.04.01 இல் யாழ்ப் பாணம் இந்துக் கல்லூரியில் கணித ஆசா 60IIT-5 இணைந்ததன் மூலம் யாழ் இந்து அன்னையின் வளர்ச்சியில் நேரடிப் பங் காளன் ஆனார்.
யாழ் இந்துக் கல்லூரியின் தலைசிறந்த கணித ஆசான்களில் ஒருவராக விளங்கிய தோடு, சதுரங்க கழகப் பொறுப்பாசிரியராக வும் அர்ப்பணிப்போடு சேவையாற்றினார். யாழ். இந்துவின் சதுரங்க வளர்ச்சியோடு மட்டும் நின்றுவிடாது யாழ் மாவட்டத்தின் பிற பாடசாலைகளையும் இணைத்து நடாத்தப் படும் சதுரங்கப் போட்டிகளை முன்னின்று நடாத்தி யாழ். மாவட்டத்தில் பல சதுரங்க வீரர்களை உருவாக்கவும் காரணமானவர் ஆவார். இவரது காலத்தில் யாழ். இந்துவின் சதுரங்க அணிகள் வட மாகாணத்திலேயே முதன்மை அணிகளாக விளங்கின. அது மட்டுமல்லாமல் இவரது வழிநடத்தலில் சது ரங்க விபரங்கள் அடங்கிய "இந்துவின் சது ரங்கன்" எனும் நூல் 2005 ஆம் ஆண்டு யாழ். இந்து சதுரங்க கழகத்தால் வெளியிடப்பட்டது.
"ஒரு மனிதனுக்கு நீ எதையுங் கற்பிக்க இருப்பதை அவன் கண்டுகொள்ளும்படி
யாழ். இந்துக் கல்லூரி

SS MSLLSL L LSLSL C LSLSLS LLL L LLLLSL CS
S சு. தயானந்தன்
ஆசிரியர் j
யாழ். இந்துக் கல்லூரியின் காசிப் ள்ளை இல்லப் பொறுப்பாசிரியராக இருந்து வ் இல்லத்தை முதன்நிலைப்படுத்திய பருமையும் இவரையே சாரும், சிறந்த டவுள் பக்தனான இவர் கல்லூரியின் வராத்திரி விழா, தைப்பொங்கல், கும்பா ஷேக தினம் என்பவற்றில் கலந்து சிறப் ப்பதுடன், ஒவ்வொரு மாதமும் வரும் ார்த்திகை நட்சத்திர திருநாளில் நல்லூர் ருகனை தரிசிக்கத் தவறமாட்டார். யாழ். ந்துவின் சதுரங்க சேவையைத் தொடர வரது காலத்திலேயே என்னையும் சதுரங்க ரதிப் பொறுப்பாசிரியராக இணைத்துக் காண்டார். தன்னம்பிக்கையும் விடாமுயற்சி ம் கொண்டவர் இவர், கல்லூரி ஆசிரியர் ழகத்தில் பதவியை அலங்கரித்தவர். கூ. ச. இல் தலைமைப் பதவியை வகித்
3) IIT.
2006.09.14 இல் யாழ். இந்துக் கல்லூரி ல் இருந்து சுயவிருப்பின் பேரில் மாற்ற ாகி கொழும்பு டி. எஸ் சேனநாயக்க ல்லூரிக்குச் சென்றார். பின் சிறுநீரக நோயி ால் பாதிக்கப்பட்டு 2010.07.06 ஆம் திகதி றைபதம் எய்தினார்.
முடியாது. அவனுக்குள்ளே நீ உதவி செய்யத்தான் முடியும்.
- (565,666 USI
93

Page 144
SIDyi GrIFair OOKUI SFIF நூலக சேவையாளர்
இலங்கையின் வடபால் சீரும் சிறப் பும் பொருந்திய சுதுமலையில் பொன்னையா - பொன்னம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புத்திர னாக 15.04.1933 இல் தோன்றினார். இவர் தனது ஆரம்பக் கல்வியை சுதுமலை சிந்மய பாரதி வித்தியாலயத்திலும், உயர் கல்வியை மானிப்பாய் மெமோறியல் ஆங்கில கலா சாலையிலும் பயின்றார்.
1957 ஆம் ஆண்டில் நூலக சேவையில் விருப்பம் கொண்டவராதலால் பலாலி ஆசிரிய கலாசாலையில் நூலக சேவை யிலமர்ந்து 1974 வரை விருப்போடு சேவை யாற்றி பின்னர் 1974 தொடக்கம் 1993 வரை யுள்ள காலத்தில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியிலும் நூலகராகக் கடமைபுரிந்து இளைப்பாறினார். இளைப்பாறிய பின்னரும் பாடசாலை மாணவர்கள். நூல்களின் மேல் கொண்ட பற்றின் காரணமாக 2004 வரை தனது சேவையைச் செய்துவந்தார்.
இவர் 1971 ஆம் ஆண்டில் தனது வாழ்க்கைத் துணைவியாக தெல்லிப்பழை யைச் சேர்ந்தவரும் இந்து மகளிர் கல்லூரி ஆசிரியையுமான திலகவதி என்பவரை கரம் பற்றி வாழ்ந்து குகானந்தன் என்னும் புதல் வனைப் பெற்று நலமே வாழ்ந்து வந்தார். தெய்வபக்தியிலும், ஆன்மீகத்துறையிலும் ஈடுபாடுடையவர்களாகத் திகழ்ந்தனர். நல் லூர் முருகன், மருதடி விநாயகர், சுதுமலை புவனேஸ்வரி அம்பாள் மேல் அளவற்ற
94.

பக்தி கொண்டவர். சிவதொண்டன் நிலையத் தில் இவரது தொண்டு அளப்பரியது. சிவ தொண்டன் முகாமைத்துவ பரிபாலன சபை யின் உறுப்பினராகவும், செயலாளராகவும் பணியாற்றி 15.04.2006 வரை தலைவராகவும் கடமையிலிடுபட்டுள்ளார்.
இவரது மகன் குகானந்தனும் யாழ். இந்துக் கல்லூரியில் கல்விகற்று வரும் காலத் தில் சமய ஈடுபாடுள்ளவராகவும், பண்ணிசை, கர்நாடக இசையிலும் தனது ஆற்றல்களை வெளிப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது. தற் போது விஞ்ஞானப் பட்டதாரியாக தெல்லிப் பழை யூனியன் கல்லூரியில் கடமையாற்றி வருகிறார். இவர் திருநெல்வேலியைச் சேர்ந்த ஜெயந்தி என்னும் பெண்ணை மணந்து ஆரணன், ஆகிசன் ஆகிய நன்மக்கட் செல் வங்களுடன் வாழ்ந்து வருகிறார்.
இராசரத்தினம் அவர்கள் எவருடனும் அன்பாகவும், பண்பாகவும், இன்முகத்துடனும் பழகும் தன்மையும், உதவிசெய்யும் மனப் பாங்கும், தெரியாதவற்றை அறியும் பொருட்டு அணுகினால் உதாரணத்துடன் விளக்கி சம்பந்தமான நூலையும் காட்டி உதவும் பெரும் உள்ளமும் கொண்டவர். இவரது சேவையை மறக்க முடியாது.
யாழ். இந்துக் கல்லூரி
*。

Page 145
பல்திறன் வாய்ந்த அமரர் வே
அமரர் வே. யோசவ் அவர்கள் 06.03.1927 இல் தோற்றம் பெற்று, வாழ் வாங்கு வாழ்ந்து 15.12.2009 இல் அமரத்துவம் அடைந்தார்.
விசேட ஆசிரியர் பயிற்சி (கைவினை)
ஆசிரியராக முதல் நியமனம் பெற்று Special
Trained Teacher (Handi Craft) 09.10, 1953 இல் யாழ். இந்துவுக்கு சேவை ஆற்ற வருகை தந்தார். அவரது அர்ப்பணிப்புடன் கூடிய சேவையை இன்றும் பழைய மாணவர் உள் நரிட்ட கல்லூரிச் சமூகம் நினைவு கூரமறப் பதில்லை.
தொழில் முன்னிலைப் பாடங்கள் முன் னிலைப்படுத்தப்பட்ட காலப் பகுதிகளிலெல் லாம் யோசப் ஆசிரியரது பணி மேலும் முன் னுரிமைப்படுத்தப்பட்டிருந்தது. மரவேலை, கேத்திரகணிதப் பொறிமுறை, வரைதல் ஆகிய பாடங்களை மாணவர்களுக்கு இலகுவான முறையிலும் வலுவான வகை யிலும் கற்பிப்பதில் வல்லவராகத் திகழ்ந்தார். மரவேலை சார்ந்த ஆயுதங்களைக் கையா ளும் முறைமை, அவற்றைத் தீட்டிக் கூர்மைப் படுத்தல், பாதுகாத்தல் ஆகிய துறைசார் பயிற்சிகளையும் வழங்கி மாணவர் வாழ்க்
6T6
மனிதனிடம் அறிவு உறங்கினால் மிருக
களியாட்டம்போடுகின்றன அறிவும் சத்திய
urrp. 65gjäs 356oggrsi

II. GJESIEGFIGi
is 55, UG. Gleugte Gorgoegt பகுதித் தலைவர்
STTS LL S SS TM L LLM LLL MMMM LLL L SSMM LSMSL
d
கத் தேர்ச்சியடை வழிசமைத்தார். அமைதி ம் சாந்தமும் குடிகொள்ள அவர் கற்பித்தற் Fவை நடை பெற்றது.
மாணவர்கள், ஆசிரியர்களுடன் அன்பா ப் பழகிய அமரர் யோசவ் அவர்கள் 02.1986 இல் ஓய்வுநிலை பெறும்வரை ல்லூரியில் சேவையாற்றிய காலத்தில் ஸ்லப் பொறுப்பாசிரியராகவும், ஆசிரியர் ரகச் செயலாளராகவும், கல்லூரி கூட்டு புச் சிக்கனச் சங்கத்தின் பொருளாளரா பும், தலைவராகவும் கடமையாற்றிப் பலரது iமதிப்பையும் பெற்றார்.
அமரர் அவர்கள் கத்தோலிக்க சமயம் ர்ந்தவர் இருந்தும்கூட விடுதிச்சாலைப் ாறுப்பாசிரியராக இருந்தவேளை இந்து ன் சைவமரபு பேணி, சைவ அனுட்டானங் 0ள விடுதிச்சாலை மாணவர்கள் கடைப் ஒத்து அன்றாடம் செயற்பட நெறிப்படுத்தி "ழும் முறைமையைக் கற்றுக் கொடுத்தவர். மரரின் சேவை கல்லூரிச் சமூகத்தினரால் iறும் நினைவு கூரப்படும்.
இச்சைகள் கண்விழித்தெழுந்து மும் நெருங்கிய உறவுடையவை
- 5,666.
95

Page 146


Page 147
THE YOUN
(Founded in
(For Internal and Privat
The Jaffna Hindu Colle
ENGLISH
2009 - 2
 

G. HINDU
1937)
e Circulation only)
ge Students' Annual
SECTION
OO

Page 148


Page 149
THE YOUT The Jaffna Hindu Co.
«2OOO
EDITI
W e are happy to meet our readers
Many of us have entered this school wi the educational, social and cultural activit the deepest and richest possible understan
The old conservative outdated elitist enjoy an unwanted amount of social le language" an instrument of Social oppressio an exclusive emblem of upper class sta person would speak with British diction British pronunciation.
-
The 13" Amendment to the constit The term of link language is used to desc of communication between linguist group
When our principal assumed dutie shortages of sports goods, laboratory equ being the hostel, hostel kitchen and libr Whatever the cost was the building had to
Jaffna Hindu College
 

NG HINDU Aege Students' Annuals
- 2○プ○
ORIAL,
s through this issue of our "Young Hindu".
th many hopes and aspirations to develop ies. The culture of knowledge must nourish ding of life.
Sri Lankan ideology of English that still 'gitimacy and power sees "English as a n, the prized possession of privileged class, tus to be therefore spoken as an English l, standard British grammar and standard
tion declared English as a link language. ribe a language serving as a regular means S in a multi lingual community.
s as the head of our school there were Lipment and furniture. The worst affected ary, our principal faced a herculean task.
be repaired.
99.

Page 150
The Young Hindu
Our principal who has a clear cut Vi services in pursuit of the welfare of the mind. As a result he has built up a go old boys here and abroad and well wishers Very well academically as well as in spo duties with lot of courage, restoring build traditional enthusiasm.
Success at examinations remains the In spite of many hurdles and hardships, other de -grading of merit. We maintain be good. We continue to maintain our stanc
Society must understand the value of culture must be safe guarded in order to Over the years, since its inception, Jaffna and obstacles and overcome them succ transfigured the Out - look of young ger erudite Vision.
On the Second floor of the New Host With adjoining computer room and lectur other hand, foundation for New Principal's rooms was laid down in 2009. Ground flo Consequent to the devastating damages ca restructure it and function from 2010.
Another Magnificent view is P. S. Cum environment for the Students to learn.
Our School has proud record of personalities in all walks of life. Our Sc never Wavered in maintaining them. As the the caliber of its staff reached a very high sports, the college strove to obtain successf
As we have to enter the globalization model institution to meet the challenges ar of modern education. I am confident th; Gnanavairavar and the support of the old b
OO

2009 - 2010 -
Sion has from time to time dedicated his School. This has been upper most in his od rapport and direct contacts With the
of the school. Our School has progressed rts. Our present principal has carried on ings and educating the students with our
prime concern in the minds of all of us. standardization, and regional quotas and our standards and Our results continue to lard in the field of games and sports.
a modern culture of knowledge and this enhance the knowledge of our society. Hindu has withstood various challenges 'essfully. This glittering institution has neration and imbued their lives with an
el Block, well equipped computer section e hall was completed in 2010. On the office and administrative unit and class or of this block was completed last year. used to our old hostel, we managed to
haraswan my Park which provides positive
producing eminent and distinguished hool has followed certain traditions and : years went on, the content of education, standard. Both academically as well as in ul results and progresSed.
let us build Jaffna Hindu further into a ld accommodate the changes in the field at it would be possible with the Siva oys, parents, friends and well wishers.
Jaffna Hindu College

Page 151
Information Technology
Information technology is described
thus: It is the technology which supports activities involving the creation, Storage, manipulation and communication of information with their related methods, management and application.
Modern information technology combines electronics and tele communications So that countless data can be stored and transmitted. Radios, Televisions, Telephones, Fax machines and Computers are some of the types of equipment used in information technology. Computers are linked together with the internet via telephones and satellite facilities. Softwares like E-mail and Voice mail can be used to access and transmit information.
It is probable that our lives will be dominated by the information technology which has become such an integral part
11
al
"Reality is simply the loss of ego.
its identity. Because the ego is no
vanish and reality will shine forth
Jaffna Hindu College

യ്ക്കൂ, 13 Cogappirityan
Grade - 6 B
f human lives. In addition the computer ind the internet will become the host important implications of our lives. We will automatically turn to them for ommunication, entertainment, education, nedical identification and shopping. Every ning is fulfilled by means of the internet.
Importantance of information techno - gy in the field of education is handatory. Every thing is fulfilled by leans of the internet. Information echnology plays an active role in the eld of education.
In short information technology has ecome a must in every field. It has draw acks of its own in any case. However formation technology has much more ivantageous effects than draw backs.
Destroy the ego by seeking entity it will automatically by itself."
- Sri Ramana Maharíshlí
1.O.

Page 152
Ten Commandments
O2
Do not feel absolutely certain of an thing.
Do not think it is worth while to produce belief by concealing evidence, for the evidence is Suri to come to light.
Never try to discourage thinking, fo you are Sure to Succeed.
When you meet with opposition even if is from your children endeavour to over come it by argument and not by authority, for : Victory dependent upon authority is unreal and illusory.
Have no respect for the authority o others, for this is always contrary authorities to be proud of
Do not use power to suppress opinior
you think pernicious, for if you do So, the opinions will Suppress you.
Leadership is actio

D
S
10.
> Őharmeekan
Grade - 7B
Do not fear to be eccentric in opinion, for very opinion now accepted was once eccentric.
Find more pleasure in intelligent dissent than in passive agreement, for, if you value intelligence you should; the former implies a deeper agreement than the latter.
Be scrupulously truthful, even when truth is inconvenient, for it is more (inconvenient) when you try to conceal it.
Do not feel envious of the happiness of those who live in a fool's paradise, for only a fool will think that it is happiness.
Unity is Strength
in and not position
TDonald "9" |
Jaffna Hindu College
な

Page 153
'Nano - Technology
Introduction:
The term "nano' originated from a Greek term that gives the meaning of Dwarf technology to the process of applying the natural thing and process creatively to fulfil human needs. This implies that nano technology is a process dealing with very minute things. This idea was initially forwarded by the physicist Richard Feyman.
T
1.
The chart below gives the exponent
Word Fort Stand
* I thousandth 0.00
* 1 ten — thousandth 0.00
* I hundred - thousandth 0.00
* 1 1millionth 0.00
Il ten – millionth 0.00
* 1 hundred- millionth 0.00
* 1. billionth 0.00
Here's another way to think of the is size of a nanometer. A millimeter is One pu thousandth of a meter (0.001 m); a O micrometer is one thousandth of a
1.
millimeter. (0.001 mm) and a nanometer
Jaffna Hindu College

リ
s el etarishankar
Grade - 9A
athematical View on NanoTechnoloy
Nano technology deals with materials nd Machines that are measured in anometers. A nanometer is equal to one illionth of a meter ( 0 , 000 000 001m)
ial form of very small numbers
Ard Forn s Exponential Form 1 a 10 O1 10'
001 10
0 001 10." 0 0001 10." 0 00001 10." 0 000001 10."
one thousandth of a micro meter (0.001 m).
001 x 0.001 x 0.001 = 0.000 000 001
-3 -9
) x 10' x 10 = 10
1O3

Page 154
The Young Hindu
The Scale of Things
Things Natural
TPict
People dreamed of robots and what they might do long before they were actually developed. Sometimes Scienti Sts - accidentally stumble into technologies th offer possibilities beyond our wilde dreams. One of the newest technologie nano technology, seems to offer just Suc
O4.
 
 
 
 

2009 - 2010
Nanometters and More
Things Manmade
**
asses. - - -
на на
1sr2 - 1
possibilities. Nano technology is the Very Small Scale technology that deals with materials and process on a Scale best measured in nanometers. A nanometer is a measure of length that is one billionth the length of a meter.
Researchers claim that nano technology it will allow us to build the materials We it want, atom by atom. They hope to do this by lining atoms up in a specific arrangement until they form the desired
Jaffna Hindu College

Page 155
2009 - 2010
shape. Does handing atoms one at a time Sound too fantastic'? As you can see in the picture below, Scientists have already done it
In addition to getting each atom in the correct location, this new technology should allow Scientist to make almost any material - as long as its construction follows the laws of physics. The manu -facturing cost should not be much more than the cost of the raw materials and the energy used during the manufacturing
proceSS.
Two challenges must be met before nano technology succeeds. First, scientists have to find a way to move anatom so that it is placed precisely. Scientists know that robots can be precise, so they might look to a nano sized robotic arm to pick and position each atom.
The second challenge scientists face is finding a way to pick and position billions and billions of atoms. If they are building something atom - by - atom, they will need a lot of robotic arms to put together nano - sized parts into larger parts. More robots will put together the larger parts into still larger parts, eventually forming a product we can actually See.
In 1990, researchers moved 35 Xenon atoms, one at a time, arranging them to form letters
Jaffna Hindu College
bu
th
OX
th:
Ca
FO
lik
frc
th
diri

The Young Hindu
ano technology Applications :
Scientists have not yet been able to ild many things atom by - atom. But By have had success in changing some isting materials. Researchers have found at they can change certain molecules, led nanopores, to meet their needs. r example, nanopore material can act e a sponge, absorbing mercury or lead om polluted Water Supplies.
Nano Shells may be the future's best ay to fight cancer. Nano cells are about O nanometere Pin Size - that is 1,500 nes Smaller than a human hair. The tells are injected into a tumour. Then the mour area is heated. Temperatures inside 2 tumour become high enough to damage 2 cancer cells. But they don't damage rmal cells in the same area. Nano Shells ay be used to deliver cancer drugs to ecific parts of the body. Many cancer ugs are harmful not only to cancer cells, it to normal body cells as well. Using no Shells would limit the body's posure to harmful substances in the
նցS.
Another medical application involves no crystals that give off specific colour light. Researchers can tag chromosomes th the crystals. When the patient's blood mple is exposed to a specific type of ht, the nanocrystals glow in response. 2searchers can use results from the ocess to get information about a person's sceptibility to lung cancer.
O5

Page 156
The Young Hindu
Today the commonly used element in nano technology is carbon. Graphite and diamond are two natural allotropes
of carbon. For hundreds Picture - 3 of years people have known that t element carbon exist in three differe forms: Diamond, Graphite and amorpho ( fullerine) carbon.
Carbon Buckyballs:
In 1985, Scientist * }, discovered a fourth form 鷺 }
of carbon with a symm -etrically arranged indivi কুষ্ট -dual molecules that are ళ్ళి made up of 60 carbon picture -
atoms. These molecules are called carbon Buckyballs. This looks like football.
Carbon nano tubes:
Then in 1991, resea -rches found a fifth type of carbon molecule. In this molecule, carbon atoms in six-sided rings arrange themselves in the shape of a tube. The Size of the molecule is about a nanometer. This TPicture - 5
form of carbon is called a carbon nanotub This cylinderical structure composed hexagons of carbon could be used as ve good conductors. Carbon nanotubes condu heat better than silicon.
O6
 
 
 
 

2009 - 2010
Carbon nano horns:
This is a cone - shaped structure made up of hexagons.
The properties of Diamond are very different from those of Graphite. Recent Studies show that carbon nanotubes have properties that are different from both Graphite and Diamond.
Picture - 6.
Benefits of Nano technology:
At this time, nano technology promises enormous benefits from Custon - Designed materials to ultra - Small computes this nano - technology is applied now. It is necessary to clean the ordinary clothes frequently because dirt and oil particles remain in the pores of the clothes. Using nano technology, cloths and textile that do not become dirty easily are manufactured. The pores of those nano particles are so minute that dirt particles cannot remain in them. More over, clothes which can change their colour, those which resist hot and cold conditions and high quality socks are also manufactured usingnano technology.
Nano technology has contributed much to the cosmetic industry also. Nano particles have been used in the lotions, to keep moisture on the skin and to protect skin from harmful solar radiations.
Jaffna Hindu College

Page 157
2009 - 2010
Tennis rackets, Golf clubs and badminton rackets manufactured using nano technology are strong, durable and high
quality.
Paints manufactured using nano technology are dirt - resistant and durable. The colour does not fade out. They do not under go cracking with time. Nano - technological paints, painted on glasses, repel dirt. The windows with such glasses are called self-cleaning windows. according to the marvelous effect of the lotus leaf. So We get many benefits by using nano technology.
Adverse Effect of Nano
Technology
Almost all the technological methods have adverse effects. It is true for this
Sources
米
米
Gr 9 EM Book
米
Encyclopedia
米
Google net
i
Scott Foresman's Science Techn
"Success is dependant or
Jaffna Hindu College

The Young Hindu
mall technology too. So we have to handle it carefully to minimize the diverse effects.
Nano particles could enter into soil, water and atmosphere. They may enter into he bodies of organisms including man. Experiments have revealed that health problems may result because of those lano particles. This is an adverse effect. Nano technology could be used to manu facture poisonous chemicals as well as weapons used in War.
Still the usage of nano technology is in the experimental stage. More problems would arise with the expansion of usage. so avoid such adverse effects, an institute named "Centre for Responsible nano echnology" is established. So use this 2ndowment in positive way and get better benefits.
pilogy (Sf success net. com)
effort"
ബ ਹੈ ।
O7

Page 158
Technology And Effects
Technology is the knowledge,
processes and products that We use to Solve problems and make our Work easier. It helps us meet our needs and make our lives more comfortable, healthy, and useful. Technologies significantly affect human as well as other animal species' ability to control and adapt to their natural environments. The human species use of technology began with the conversion of natural resources into simple tools. The Prehistorical discovery of the ability to control fire increased the available sources of food and the invention of the wheel helped humans in travelling and controlling their environment.
History of Paleolithic (2,5 m
1O8.
 

ട്ടു, ), Sutheasan
Grade - 9A
Science, engineering and technology
The distinction between Science, engineering and technology is not always clear. Science is the reasoned investigation or study of phenomena, aimed at discovering enduring principles among elements of the phenomenal World by employing formal techniques such as the Scientific method. Technologies are not usually exclusively products of Science, because they have to satisfy requirements
Technology illion - 10,000 BC)
Jaffna Hindi College

Page 159
2009 - 2010
The use of tools by early humans was partly a process of discovery, partly of evolution. Early humans evolved from a species of foraging hominids which were already bipedal, with a brain mass approximately one third that of modern humans. Tool use remained relatively unchanged for most of early human history, but approximately 50,000 years ago, a tool use emerged, believed by many archaeologists to be connected to the emergence of a modern language.
Human ancestors have been using stone and other tools since long before the emergence of Homo Sapiens approxi -mately 200,000 years ago. The earliest methods of Stone tool making, known as the Old Wan "industry", date back to at least 2.3 million years ago, with the earliest direct evidence of tool usage found in Ethiopia within the Great Rift Valley, dating back to 2.5 million years ago. This era of Stone tool use is called the paleolithic, or "Old stone age", and spans all of human history up to the development of agriculture approximately 12.000 years ago.
To make a Stone tool, a "core" of hard Stone With Specific flaking properties was struck with a hammer Stone. This flaking produced a sharp edge on the core Stone as well as on the flakes, either of which could be used as tools, primarily in the form of choppers or scrapers. The discovery and utilization of fire, a simple energy Source With many profound uses, was a turning point in the technological
Jutjna Hindu College

The Young Hindu
evolution of humankind. The exact date of its discovery is not known ; evidence of burnt animal bones at the Cradle of Humankind Suggests that the domestication of fire occurred before 1,000,000BC : scholarly consensus indicates that Homo erectus had controlled fire between 500,000 BC and 400,000 BC
Neolithic through Classical Antiquity (10,000 BC-300AD)
Man's technological ascent began in earnest in what is known as the Neolithic period. The invention of polished stone axes was a major advance because it allowed forest clearance on a large scale to create farms. The discovery of agriculture allowed for the feeding of larger populations, and the transition to a sedentary lifestyle increased the number of children that could be simultaneously raised, as young children no longer needed to be carried, as was the case with the nomadic lifestyle. Additionally, children could contribute labour to the raising of crops more readily than they could to the huntergatherer lifestyle.
Continuing improvements led to the furnace and bellows and provided the ability to melt and forge native metals. Gold, copper, silver, and lead, were such early metals. The advantages of copper tools over Stone, bone, and wooden tools were quickly apparent to early humans, and native copper was probably used from the beginning of Neolithic times.
O9

Page 160
The Young Hindu --
Humans were learning to harness other forms of energy. The earliest knowr use of Wind power is the sailboat. The earliest record of a ship under sail is shown on an Egyptian pot dating back to 3200 BC. From prehistoric times, Egyptians probably used "the power of the Nile" annual floods to irrigate their lands, gradually learning to regulate much of it through purposely built irrigation channels and "catch" basins. Similarly, the early peoples of Mesopotamia, the Sumerians, learned to use the Tigris and the Euphrates rivers for much the same purpoSeS
Modern history:
Starting in the United kingdom in the 18th century, the Industrial Revolution was a period of great technological discovery, particularly in the areas of agriculture, manufacturing mining, metallurgy and transport, driven by the discovery of steam power. Technology later took another step with the harnessing of electricity to create such innovations as the electric motor, light bulb and countless others. Scientific advancement and the discovery of new concepts later allowed for powered flight, and advance -ment in medicine, chemistry, physics and engineering. The rise in technology has led to the construction of skyscrapers and large cities whose inhabitants rely on
Source
- Scott foresman science (Sf - 7 History Teact book (before - Ecarta 2007 - Intenet (google)
11O

2009 - 2010
automobiles or other powered transit for transportation. Communication was also improved with the invention of the telegraph, telephone, radio and television.
Various implementation of technology influence the values of a society and new technology often raises new ethical questions. Examples include the rise of the notion of efficiency in terms of human productivity, a term originally applied only to machines, and the challenge of traditional norms. Technology has a huge effect on people and other living things. Some develop - ment have unintended effect S. Some products of technology can hurt people, animals, and plants. Motor vehicle emissions, industrial waste and insecticides have some bad side effects, many countries like united States face problem with air, water, Soil and noise pollution. However, not all technology has been used for peaceful purposes; the development of weapons of ever-increasing destructive power has progressed through out history, from clubs to nuclear weapons. Technology has affected Society and its Surroundings in a number of ways. In many societies, technology has helped develop more advanced economies and has allowed the rise of a leisure class. Many technological processes produce unwanted by-products, known as pollution, and deplete natural resources, to the detriment of the Earth and its environment.
uccessinet. com)
2008 Edition)
Jaffna Hindu College
se

Page 161
Herbas (Plants
Herballs 9Medicines es, Their
What is herbal medicine?
In herbal medicine, the word herb applies to any plant or plant part used for its medicinal, flavouring, or fragrant properties. Leaves, flowers, stems, roots, seeds, fruit, and bark can all be constituents of herbal medicines. Europeans sometimes use the term phytomedicine, from phyto (Greek for "plant"), to describe herbal or botanical medicine.
How to use herbal medicines safely
米 Don't use herbal preparations to selftreat serious medical conditions or persistent symptoms.
米 Don't give children herbal remedies
Without medical Supervision.
米 Don't take herbal medicines if you are pregnant or a nursing mother.
来 Tell your doctor about any herbal remedies you are taking, because herbs can interact with conventional drugs.
* Never take more than the recommended dosage of any herbal preparation. Stop taking the herbal immediately if you notice an adverse reaction, and report any negative reactions to the FDA Med-Watch line at (800) 332 - 1088.
Jaffna Hindu College
III

Uses
༽྾་སྡེ། OJ. c/Waveenan
Grade - 9A
When taking laboratory or drug tests, advise the person administering the test of any herbal preparations you are taking. These herbs can trigger false findings in tests for drug abuse and can invalidate routine lab tests.
mportance of a Rain forest in Herbal [edicines:
The high species diversity makes rain rests highly prized for new medicinal ugs or agricultural crops. Drugs that iginated in the rain forest range from rly forms of the birth control pill, first anufactured from wild yams growing in 2ntral America, to highly specialized edicines derived from the Madagascar sy periwinkle used to treat a rare form leukemia. And the drugs already in use present just a fraction of the potential
111

Page 162
The Young Hindu
medicines the rain forests may hold. Oft thousands of plants identified as carryi potential anticancer compounds, more th half are native to rain forests. Multination research projects investigating rain for plants as treatments for a multitude diseases - cancer and Acquired Immu) deficiency Syndrome (AIDS) chief amo) them are under way in hundreds laboratories across the globe.
Modern Discoveries Of
Herbal Remedies
Introduction:
Throughout the ages, people har turned to herbal medicine, for healin the sixth field of alternative medicin All cultures have folk medicine traditio that include the use of plants and pla products. Many licensed drugs used toda originated in the herbal traditions Various cultures, such as the medicatic commonly used for heart failure, digitali which is derived from foxglove. In t United States, herbal products may marketed only as food supplements. Sin they are not regulated by the Foc and Drug Administration (FDA), the is no guarantee of their purity or safet The World Health Organization (WHC estimates that 4 billion people, or 8 percent of the World's population, us herbal medicine for some aspect primary healthcare.
112

2009 - 2010
Herbal Plants and their uses:
Sausage Tree, common name for an evergreen tree (a tree that retains its foliage throughout the year) native to Warm,
Tree
West Africa. It is a popular garden ornament
Sаиsаде Wetgrasslands of tropical
in other moist, tropical and Subtropical areas because of its attractive flowers and unique fruits, which look like giant, dangling Sausages. The fruits are not edible, but they are used in traditional African folk medicine to treat abscesses and other skin disorders. (The Sausage tree may be found at altitudes as high as 1830 m (6000 ft). It is typically 4.5 to 7.5 m (15 to 25 ft) tall but may attain heights of 15 m (50 ft).
The cicely herb grows best in moist, shady sites and Survives winter temperatures as low as
40"Ο (-40" F) lit does not Cícely grow Well in tropical or Subtropical regions. The leaves, Stems, and seed pods can be used to add a nice flavour to Salads, teas, Soups, and pies, or to Sweeten Sour fruit, such as rhubarb. In the Middle Ages, Sweet cicely was used to Stimulate the appetite and treat cold symptoms. The boiled roots were eaten as a protection against plague.
Jaffna Hindu College

Page 163
2009 - 2010
Colts foot, common name for any of several plants with round leaves shaped some what like ూ42* the foot of a colt, Costsfoot especially the daisy like
perennial herbs of the composite flower family. The leaves of one species were formerly used as a cough remedy. The name coltsfoot is sometimes also applied to ginger.
The fruit - laden
Winter flower arrange -ments, and the edible ripe fruit is used in Lantern plant jams. The unripe fruit is poisonous, however, and even the ripe fruit can cause intestinal distress if eaten in large amounts. During the Renaissance (14th century to 17th century), many physicians followed the Doctrine of Signatures, the idea that the shape of a plant suggests its medicinal purpose. They noted the bladder - shaped, puffy calyx, and used Chinese lantern plant to treat kidney and bladder disorders.
perennial with coarse, triangular leaves and | reddish - purple flowers SEE arranged in spikes at the
Wood Betony ends of stems. in the Middle Ages, wood betony leaves were smoked as a remedy for headaches and
bronchitis; they were also powdered, dried,
Jaffna Hindu College
branches can be added to
Wood betony is a ,
 
 
 
 
 

The Young Hindu
und used as a medicinal Snuff The plant
Was also considered as protection against Witches. The leaves contain an astringent oil that modern - day herbalists use for Wounds.
The unique colour and low habit of Santolina species have made them popular as hedges for dividing sections in tradit -ional English gardens. They are also used in herbal wreaths and potpourri. From the Middle Ages until the 18th century, Santolina was used as a
Santolína
strewing herb (it was spread, or strewn, across the floor as an insect repellent, disinfectant, and to mask odours). The flowers and seeds were used to treat ring -worm and intestinal worms. pliny, the Roman naturalist, claimed that wine in which santolina had been soaked was an antidote for Snake bites.
Mayapple was used by the Native Americans in treating various disorders. The plant, especially the roots, contains active toxic particles. It has been shown to cause abnormalities in dividing plant and animal cells and has been used both by horticulturists for inducing desirable plant mutations and by medical researchers in attempting to control various types of cancer. Overdoses of the plant cause severe purging, digestive upset and Vomiting.
麗重3

Page 164
The Young Hindu
Periwinkle (plan common name for her in a genus of the dogba family. The leaves a opposite and evergree The flowers gro ínkle singly or in pairs fro the axils of the leaves. The less
独 TRosy perW
Sources
- Ecarta 2007 - Grade - 8 Science book - Internet (Google) - Scott Foresman Science - Biology - Internet
The Cricket (Gentlemen
If you have a love for the game
cricket whether you are a player, a ex-player, or simply an onlooker, many Wi be the pleasures in your life. May be ye have the special pleasure of being parent, whose Son is just about the be batsman ever was May be you are or of the guardians of our game - an Umpi or Scorer. You could be one of a growir band of enthusiasts with a commitment coaching young cricketers. Perhaps you ju enjoy reading the Sports pages in Summe Sometimes Crossing sporting Words wi your mates in the local pub. No matti what your link with the game, you can certain that some time, somewhere, i en Vironment and its traditions wi catchup with you and give you a taste (
114
 

2009 - 2010
), periwinkle is a native of many parts of DS Europe, growing in Woods and thickets. le. The greater periwinkle, which has much re larger flowers and ovatocordate, or n, egg - shaped, leaves, is a native of w Southern Europe. Periwinkles are the m Source of alkaloids that are often used to er treat Cancer.
l's game)
Of ട്ട ി. Diranapan
Grade - 9A l ill by gone summerdays. A taste very likely bu to turn into an appetite, even addiction for a cricket and its long and fascinating history. St Let's see about the history of cricket.
(i) History of Cricket
1g Apparently and understandably the to beginnings of Cricket are shrouded in st mystery. From early translations it seems r, that as long ago as the 13th century a h form of cricket was played in parts of er Kent under the name "Creag". The Rev. e James Rycroft in "The Cricket Field" Es (1851) identified "Club ball" as the | name which stood for cricket in the 13th f century "Club ball", "Creag" or whatever,
Jaffna Hindu College

Page 165
2009 - 2010
it seems reasonable to assume that a form of cricket had begun, although there's little evidence of Cricket progressing further over the next two or three hundred years. The 1st definite written reference to cricket was discovered in a manuscript dated 16th January 1598. At this time and through the years of Oliver Cromwell, Cricket or "Krickett" as it was then described, was played, but under Some restriction in the sense that it had become a past time linked with betting sports.
Such as:- Wrestling and Bear baiting. In Ireland at one time it was banned altogether. In 1660 during the reign of charles II - it became more popular and by the early
18" century it was being played in a number of States in England.
Such as:- Kent, Surrey, Sussex, Hampshire, Essex, Bucks. Oxon and Berkshire. As the mode of playing Cricket was developed there was a need to modernise the equipment of cricket. So, the rulers established an ASSociation for creating equipment. Let's See about the evolution of bat and ball.
* i) Evolution of the Bat:-
Piece of Stick - Club
Baton Curved bat, . Batten bat
Skyscraper
Shouldered bat Spliced bat Modernised bat
Sources
* The hand book of cricket by * Oxford Advanced learner’s dicta * Ιη (ρητηρί
1) Google 2) Yahoo * Cricket by Geoffrey Boycott
Jaffa Hindi College

The Young Hindu
* ii) Evolution of the ball :-
1. A Stone 2. Piece of wood 3. Hide bound ball 4. Small ball 5. Present day ball Now, Let's See about skills of cricket.
ii) Skills of Cricket
* Recognised names for different lengths of bowling:- Good length, Long hop, Short ball, short of a length, Half volley, Yorker, full tOSS. Bouncer, Beamer
* Shots of cricket :- Late cut, Leg Glance, Hook, pull, Square cut, forward defense, back foot defense, cover drive, off drive, straight drive, on drive, Lofted drive, Sweep stroke, Forcing shot.
* Types of Bowling:- Fast bowling, Swing bowing, Seam bowling, Medium pace cutters, Finer spin (off spin and slow left arm), Wrist spin
* 4 main types of field:- The infield, Out field, Close catchers and wicket keeping
It's just an introduction of cricket as it was a vast and more popular game among the world. Thank you for reading this article without considering your golden time.
keith Andrezay onary
重重宇

Page 166
i.
The proverbs and thei
16
Below is a list of well know sayings and proverbs: Fixed phras or sentences that give advice or s
Something that's generally true.
1.
Absence makes the heart grc fonder - used to say that when y are away from someone that y love, you love them even more.
. There's no accounting for taste
used to say how difficult it is understand why somebody lik something that you do not like all.
. It'll be all right on the night- us
to say that a performance, event etc. will be successful ev if the preparations for it, have r gone well.
Beauty in the eye of the behold - people all have different ide about what's beautiful.
. Beggars can't be choosers-peo
say beggars can't be choosers wh there's no choice and some bo must be satisfied with wha available

" театings
V
ՇՏ
ay
OLI
OU
ed
al
en
LOt
ler
:aS
ble
en dy t's
6. Too many cooks spoil the broth- if
too many people are involved in doing something, it will not be done well.
. Fools rush in where angels fear
to tread - people with little experience try to do the difficult or dangerous things which more experienced people would not consider doing.
. A friend in need is a friend in
deed - a friend who gives you help when you need it is a true friend.
. No pain, no gain - used to say
that you need to suffer if you want to achieve something
10. The proof of the pudding (is in
11.
the eating) - you can only judge if something is good or bad when you have tried it.
A rolling stone gathers no moss- a person who moves from place to place, job to job etc. Doesn't have a lot of money, possession or friends but he's free from responsi -bilities.
Jaffna Hindu College
--

Page 167
2009-2010,
12. Two wrongs don't make a right - 1 used to say that if some body does Something bad to you, the situation will not be improved by doing something bad to them.
13. There's many a slip "twixt cup and lip" nothing is completely certain until it really happens 1 because things can easily go wrong at the last moment.
Sources
Oxford Advance learners dic Oxford comprehension passages
9Microsoft Corporation
I. Introduction:
Microsoft Corporation, the largest company in the world is dedicated to creating computer software. Microsoft develops and sells a wide variety of Software products to businesses and consumers and has subsidiary offices in more than 60 countries. The company's operating systems for personal computers are the most widely used in the world. Microsoft has its headquarters in Redmond, Washington.
Microsoft's other well - known products include word, a word processor ; Excel, , a spreadsheet program; Access, a database program; and Power Point, a program for making business presentations. These
Jaffna Hindu College

The Young Hindu
4. He who laughs last laughs longest - used to tell somebody not to be too proud of their present success; in the end another person may be successful.
5. Ignorance is bliss - if you do not know about something, you won't worry about it.
tionary
పై S empatíøhan
Grade - 10A
programs are sold separately and as part of Office, an integrated software Suite. The company also makes soft -ware applications for a wide variety of server products for businesses. Micro -soft's Internet Explorer (IE) allows users to browse the World WideWeb. Microsoft produces the Xbox game console and software games that run on the console. Among the company's other products are reference applications; financial software: programming languages for Software developers; Input devices, such as pointing devices and keyboards; software for personal digital assistants (PDAs) and cellular telephones;
17

Page 168
The Young Hindu
III.
18
handwriting - recognition software: software for creating Web pages; and computer - related books.
Microsoft operates the Microsof Network (MSN), a collection of news, travel, financial, entertainment and information Web sites. Microsoft and NBC Universal jointly operate the MSNBC Web site, the most popular all - news site on the Internet.
Founding
Microsoft was founded in 1975 by William H. Gates III and Paul Allen. The pair had teamed up in high school through their hobby of programming on the original PDP-10 computer from the Digital Equipment Corporation. In 1975 Popular Electr -onics magazine featured a cover story about the Altair 8800, the first personal computer (PC). The article inspired Gates and Allen to develop a version of the BASIC programming language for the Altair. They licensed the software to Micro Instrumentation and Telemetry Systems (MITS), the Altair's manufacturer and formed Microsoft (originally Micro - soft) in Albuquerque New Mexico, to develop versions of BASIC for other computer companies.
Microsoft's early customers included fledgling hardware firms such as Apple Inc., maker of the Apple II computer; Commodore, maker of the PET computer; and Tandy Corporation, maker of the Radio Shack TRS - 80

2009 - 2010
III.
computer. In 1977 Microsoft shipped its second language product, Microsoft Fortran and it soon released versions of BASIC for the 8080 and 8086 microprocessors.
MS-DOS
In 1979 Gates and Allen moved the company to Bellevue, Washington, a Suburb of their hometown of Seattle. (The company moved to its current headquarters in Redmond in 1986.) In 1980 International Business Machines Corporation (IBM) chose Microsoft to write the operating system for the IBM PC personal computer, to be introduced the following year.. Under time pressure, Microsoft purchased 86 - DOS (developed by programmer Tim Paterson and originally called QDOS for Quick and Dirty Operating System) from a small company called Seattle Computer Products for $ 50, 000, modified it, and renamed it MS - DOS (Micro -soft Disk Operating System).
As part of its contract with IBM, Microsoft was permitted to license the operating system to other companies. By 1984 Microsoft had licensed MS - DOS to 200 personal computer manufacturers, making MS-DOS the standard operating system for PCs and driving Microsoft's enormous growth in the 1980s. Allen left the company in 1983 but remained on its board of directors until 2000. Allen continues to be a major shareholder in Microsoft.
Jaffna Hindu College

Page 169
2009 - 2010
As sales of MS – DOS took off, Microsoft began to develop business application for personal computers. In 1982 it released Multiplan, a spreadsheet program and the following year it released a word - processing program, Microsoft Word. In 1984 Microsoft was one of the few established software companies, to develop application software for the Macintosh a personal computer deve -loped by apple computer, Inc. Micro -soft's early support for the Macintosh resulted in tremendous success for its Macintosh application software, including Word, Excel and Works (an integrated software suite). Multiplan for MS - DOS, however, faltered against the popular Lotus 1 - 2 - 3 spreadsheet program made by Lotus Development Corporation.
In 1985 Microsoft released Windows, an operating system that extended the features of MS-DOS and employed a graphical user interface. Windows 2.0, released in 1987, improved performance and offered a new visual appearance. In 1990 Micro -soft released a more powerful version, Windows 3.0, which was followed by Windows 3.1 and 3.11. These versions, which came Reinstalled on most new personal computers, rapidly became the most widely used operating systems. In 1990 Microsoft became the first personal - computer software company to record S 1 billion in annual sales.
As Microsoft's dominance grew in the market for personal - computer
Jaffna Hindu College

The Young Hindu
operating systems, the company was accused of monopolistic business practices. In 1990 the Federal Trade Commission (FTC) began investigating Microsoft for alleged anticompetitive practices, but it was unable to reach a decision and dropped the case. The United States Department of Justice continued the probe.
In 1991 Microsoft and IBM ended a decade of collaboration when they went separate ways on the next generation of operating systems for PCs. IBM chose to pursue the OS/2 operating system (first released in 1987), which until then had been a joint venture with Microsoft. Micro -soft chose to evolve its Windows operating system into increasingly powerful systems. In 1993 Apple lost a copyright - infringement lawsuit against Microsoft that claimed Windows illegally copied the design of the Macintosh's graphical interface. An appellate court later upheld the ruling.
In 1993 Microsoft released Windows NT, an operating system for business environments. In 1994 the company and the Justice Department reached an agreement that called for Microsoft to change the way its operating system Software was sold and licensed to computer manufacturers. In 1995 the company released Windows 95, which featured a simplified interface, multi tasking and other improvements. An estimated 7 million copies of windows 95 were sold worldwide within seven weeks of its release.
19

Page 170
(Badminton
History of Badminton
The game of badminton is based
the ancient game of shuttlecock a battledore, which was played as an inforn indoor or outdoor game in Greece on 2000 years ago. This involved simp hitting a feathered missile from one play to another and is thought to date back the middle ages.
Badminton takes it name frc Badminton House, the Duke of Beaufor stately home in Gloucestershire. There, the late 1860's, it was only played f fun, just hitting the shuttle over the r and keep it in air for a long time. B after the players began to make it diffic for those on the other side of net to ma return the modern game was born.
The main area for development af that was India, where badminton becar popular among army officers and ci servants, but it soon began to spread Britain too, and in 1893 the Badmint Association was formed, adopting uniform set of laws. Later in 1934, Int -national Badminton Federation was forme England, France, Canada, Denmark, Neth -lands, New Zealand, Ireland, Scotland a Wales were the first members. In 19
12O

Ver
sৈ 13. Gunavaran
Grade - 10A
India joined as an affiliate. Globally the Badminton world Federation (BWF) governs and promotes the sport.
Main Objective in Badminton Match
The object of the game is to hit the shuttle over the net so that it lands in your opponent's court before it can be returned. The shuttle can be hit fast, slow, high, flat or low. You can use the most delicate touch shots or smash with maximum power. The aim is to score more points than the opponent and win the match.
How to play Badminton
The entire thing we need to play badminton is an opponent, two rackets, a shuttlecock and a net. And the important one is we must know the rules well. Badminton can be played in a court of any quality. But the size of the court is very important. If we get used to a wrong court, it may affect in tournaments. We can't manage in and out while playing. There are various types of matches such as rally and service. But rally is played now a days.
Jaffna Hindu College

Page 171
2009 - 2010
Badminton etiquette
It is customary to bring shuttles to the court and not expect them to be provided by other players. Make sure that the shuttles are in good condition, with all feathers in excellent order before hand. No one likes to play with a shuttle with the feathers falling out or broken, causing uneven flight of the "birdie".
Be considerate and cooperate with opponents during warm-up. Make sure every -one in doubles matches are given an equal and ample opportunity to hit a variety of shots before the match begins. Warming up makes for more flexible play, with injuries and mistakes less likely. It is the responsi -bility of badminton players to call all faults on their own side of the net fairly and objectively, treating opponents justly will very often get the same response when the situation is reversed. Badminton etiquette also requires players to respect opponents' calls without argument. If there is an official presiding at the match then the official's decisions should be respected.
When a player makes an illegal shot, such as slinging the shuttle, inadvertently touching the net, or any other illegal action, the player committing the act should call it immediately. Mutual respect in playing the game fairly is important throughout
Reference:-
the
ret
Str. of of
kee of
On los han
is kee
is
lik
Rel
yol
onl
"All you wanted to know
Internet
Jaffna Hindu College

The Young Hindu
match. When an opponent scores, urn the shuttle with a light underhand ke. This shows respect and acceptance the shot , making an acknowledgment an exceptional shot is also polite.
It is good etiquette not to talk to an ponent or to deliberately distract him ing play, Talking to spectators or ches during play is completely unaccep ble and considered very rude. It is custo ary and expected for a player to announce score before service. This should be lounced with the server's score first and receiver's second. If there is an icial, he or she will usually do this.
Good badminton etiquette means ping a calm temperament, irrespective how cross or frustrated a player may Iome while facing adversity or victory the court. Whether a player wins or es the match she should always shake lds with the opponent when the match
completed. Good sportsmanship and ping to the Badminton code of Etiquette imperative to maintaining sportsman - e conduct throughout the match. member, all faults should be accepted ciously; always treat an opponent as I would like them to treat you!
Therefore let us play badminton not y as a competitive game but also for fun.
about badminton"
重2重

Page 172
(Pollution
Pollution is the greatest threat to
health and sanitation today. Man disturbec nature in order to make his life better This causes pollution in his surrounding.
There are three major types of pollution.
1. Air pollution 2. Water pollution 3. Land pollution
Smoke from factories and vehicles pollutes the air. Man breathes this foul air and gets many diseases. Water is also polluted in many ways. Dirty water full of Waste chemicals runs into rivers, seas and ponds. This causes Water pollution. As
(Eradication of Dengue
W e are the people who are living
in the modern world. We are subjected to various epidemics such as dengue, malaria, chikungunya etc during the past few years. Among these epidemics, dengue is a very dangerous one which killed a specific amount of people. Dengue became a very serious problem in the countries all over the world.
122

Σs σ4, αλMicβάση Čloram
Grade - 1 OB
a result fish, frogs and other forms of life are killed. People sometime dump their garbage in waterways. Oil spill from oil tankers pollutes the sea and oceans.
The land too becomes polluted due to various reasons. Man cuts down trees and destroys forests. This causes soil erosion and reduction in rainfall. Farmers today over use chemical manures and pesticides. Some people dump garbage on low lying lands outside the cities. All these lead to land pollution. We must take care to prevent such pollution. Then only We can live healthy.
s. S. etchuthan
Grade - 10A
Dengue is a viral disease which is spread by mosquitoes. The mosquitoes which spread dengue are known as "Aedes Egypt" and "Aedes Albopictus". These mosquitoes suck blood from a person who is having dengue and then bite another person who is healthy. By this
Jaffna Hindu College

Page 173
2009 - 2010
the healthy person also gets affected by the dengue virus. It will take about 3 - 14 days for symptoms to be visible. Sometimes, although the virus is inside the body the symptoms will not appear externally. If a person is affected by the dengue fever, they should take rest (Specially if they are children, they should not be allowed to go to School.) They should drink more water and then they should take proper medicines with the advice of a doctor.
We can avoid the breeding of dengue mosquitoes by destroying the places in which there are chances for the spread of mosquitoes. For that purpose we can carry out the following activities like cleaning the drainage canals, avoid keeping plants in pots where there are chances for Water to be collected, cleaning the pots, decorating items, plates etc and often changing the water in them, Keeping the Surroundings clean, avoiding water to be collected inside old tyres etc and burying
Computer
W hat is a computer?
A computer is a programmable information processing system. A computer is given input information (data) and a set of instructions (program), it then Works on the input (processes) and shows us the results (output).
The British Standard definition of a computer device is, any device capable of
Jaffna Hindu College
C
t

The Young Hindu
}oconut shells, plates, tins, plastic utensils and bottles in a proper manner.
Dengue is not only a problem in Sri Lanka but also a huge problem in the :ountries such as African countries, America, Cuba, Switzerland and Germany. she World Health Organiation is paying pecial attention for eradicating dengue. As a result of this, a bacteria named as "Bacillus Thuringiencis Israelensis" BTI) was discovered. Dengue could be bradicated by using this bacteria which eproduces in soil. The dengue mosquitoes :at a crystal Secreted by the BTI bacteria. This crystal forms a poisonous substance inside the body of the mosquito and kills t in about 6 hours. This bacteria is a sery useful one as it does not affect any other creature living in Water. So let us ollow the activities that help to chase lengue away from this world and live
Ong.
Health is Wealth"
YQ 9. Seyon
Grade - 11A
|ccepting data automatically and applying a equence of processes to the data and ;upplying results of the processes.
The power of a modern electronic :omputer lies neither in the speed of its peration, nor in the size of the problem hat it can handle, but in the way it is
123

Page 174
The Young Hindu
controlled by a set of stored instructions (called a program). Once an appropriate set of instructions has been presented to it, the computer can be left to work automati -cally with little human intervention, until the process is complete,
The stored program concept and the memory capability are the two Primary characteristics differentiating the computer from a high-speed calculator,
Computers help people do amazing things, explore the planets, look inside living bodies and brains, without surgery, create imaginary scenes that look real. Computers also help people do everyday tasks better, organize lists, search through library catalogues and print pay cheques or bills. You find computers in offices, hotels, travel agencies, banks, shops and game arcades. People have computers in their homes under the hoods of their cars, in their pockets and on their wrists.
Computers are useful for information processing. The principal benefits computerization bring to an environment
aIC :
Speed: Computers are super fast. They can process data thousands of times faster than humans.
Quantity: Computers are best at working with vast amounts of data. People can only deal with small amounts of information.
夏多零

2009 - 2010
Multi-tasking; Computers can do many
Memory:
Precision :
Predictability:
Reliability:
different things at once, where as people are best at concentrating on one task at a time.
Computers store lots of data in a small space and can find things almost instantly in their memories. People need time to find information and then forget much of it.
Computers are accurate because they store their instructions and data. Humans often forget things /make mistakes.
Computers always perform a task exactly the same way as they are programmed. Humans may follow a routine but never do things just the same every time.
Unlike humans, computers never get hungry tired, bored or changes their minds. They never decide to switch off for a rest or go away on holiday. They do however wear out and get replaced by better models.
Historical survey on data processing
Evolution:
Data processing systems have gone through following stages.
Jaffna Hindu College

Page 175
2009 - 2010
Manual data processing. Mechanical data processing Electro-mechanical data processing Electronical data processing
There are several key developments
in the achievement of the above four stages as given below.
Jaffna Hindu College
Invention of logarithms by John Napier in the beginning of 17th century for faster calculation.
Construction of the first mechanical machine by Blaise pascal in 1642 for addition and Subtraction.
Construction of a machine to multiply by Leibniz in 1071.
The development of the concepts of the modern computer in early 18th century by Charles Babbage fathers of computer.
Construction of the first Electro mechanical machine by Dr. Herman Hollerith in 1880 which was operated using punch cards.
Construction of the first Electro - mechanical computer [Havard Marki in the year 1944.
Construction of the first electronic computer in the year 1946 ENIAC Electronic Numerical Integrator And Computer
The first commercial computer came in the Spring of 1951 called universal Automatic computer. The processing time was in Milli seconds. During
Co
8.

The Young Hindu
this period the vacuum tube was vastly used and it increased the computer's calculating speed, but it did little to improve the efficiency of two other aspects storage and memory.
The urgent demand for faster and cheaper storage and memory devices stipulated the research and development in magnetics. Although the transistor was invented in 1947, it to nearly a decade in research to prefect it and to incorporate the solid - state technology into the computer.
mputer terms:
A drive - Another name for
floppy disk drive.
Application:- Alternative name for a
computer programme.
Backup
Make copies of files or programmers, usually to a floppy disk or CD, in order to prevent loss.
Bit - The basic unit of data on a computer. Either a '1'. Or a 'O'
Boot - Another name for start -ing a PC:"booting up'
Command.
An instruction given to a computer.
Byte - A group of eight bits. Enough information to represent a letter.
C drive Another name for a
PC's hard disk drive.
重25

Page 176
The Young Hindu
9.
10.
II.
CD ROM - Abbreviation of
-puter disk read ( memory. Used for d -bute Softwares.
Configuration.-Technica term o computer's settings.
Cursor - The ''I-beam' contro
by the mouse.
Menu - A list of "avail:
options, usually -played as a "popmenu.
The human body
Cells.
126
In an adult human's body there billions of cells. They make up brain, heart, blood, skin and ev other part of our body.
The egg cells whichis the beginn of a baby is one of the largest c in the body and measures 0.2 (0.008 in) across, which is about size of the dot on this. Brain c.
which are the smallest cells in body are only 0.005 mm (0.002 across: about 40 of them will across the full stop at the end this sentence.
Although there are many differ kinds of cells they each have

2009 - 2010
Om 13. Windoy – A box like area on - nly screen which displays istri programs or work
Stored on PC.
a.
14. Hardware - Any physical part of a lled computer system for
example monitor.
able dis 15. Software - Computer programs, up" games, multimedia
titles, utilities etc.
s. S. Satharahan
Grade - 11A
arc same basic structure. A cell is the surrounded by a cell wall which allows ery substances to move in and out of the cell. The cell is filled with a jelly ing like substance called cytoplasm which ells contains everything the cell needs to TITT stay alive. At the centre of the cell is the the nucleus, the control centre which ells provides all the instructions that cell the needs. The detailed instructions are in) contained in complicated Strings of fit chemicals called chromosomes.
of -
* All the cells in our bodies, except egg cells and sperm cells contain 46 ent chromosomes. Egg cells and sperm cells the have only 23 chromosomes. When
Jaffna Hindu College

Page 177
ܬܵܐ
2009 - 2010
the egg is fertilized by the sperm these form 23 pairs. a total of 46 Chromosome S. Chromosomes are made of a complicated chemical called deoxyribonucleic acid, or DNA for short. DNA is very long chemical with a structure like a spiral ladder made of small units called genes. It is the genes which carry the genetic information that determines exactly what we look like. The genes also
9Molecular Formulas
Molecular formulas aTC al
shorthand Way of describing molecules and compounds. Chemists use formulas to talk and write about molecules and to indicate how molecules behave in chemical reactions. The molecular formula indicates, in special notation which elements make up molecules and how many atoms are needed of each element. Understanding these formulas is the first step toward understanding the language of chemistry.
Scientists use shorthand symbols for the element in molecular formulas. These symbols can be found in the periodic table, a chart that arranges the elements according to their chemical properties. For
Jaffna Hindu College

The Young Hindu
control what job a particular cell does, ensuring that brain cells do the work of the brain rather than making blood like liver cells, or growing hairs like skin cells. But remember that all these cells contain exactly the same DNA inside their nucleus; it just depends which gene of the DNA is switched on. No body yet knows exactly that Switches a particular gene into action.
s S. cylinuluan
Grade - 11A
example, it stands for Hydrogen, C for carbon and O for Oxygen. To indicate a molecule, chemists write the number of atoms of each element in subscript to the right of the symbol. A water molecule, for example, contains two hydrogens, atoms and one Oxygen atom and its formula is written as HO. A molecule of
compound ethane contains two carbon atoms and six hydrogen atoms giving the molecular formula CH A molecule
of butane CH, contains four carbon
atoms and ten hydrogen atoms. The molecular formula of a compound is also its chemical formula.
127

Page 178
Nano Technology
Nano technology, shortened to
"nanotech", is the study of the controlling of matter on an atomic and molecular scale. Generally, nano technology deals with structures sized between - to 100 nanometer in at least one dimension, and in values developing materials or devices Within that size.
Nano technology is very diverse, ranging from extensions of conventional device physics to completely new approaches based on molecular self assembly. From developing new materials with dimensions on the nanoscale to investigating whether we can directly control matter on the atomic scale.
There has been much debate on the future implications of nano technology, Nano technology may be able to create many new materials and devices with vast range of applications such as in medicine, electronics, biomaterials and energy production. On the other hand, nano technology raises many of the same issues as with any introduction of new technology including concerns about the toxicity and environmental impact of various doomsday scenarios. These
孤28

s () (as k. G{arishankar
Grade - 11 B
concerns have led to a debate among advocacy groups and governments on whether special regulation of nano technology is warranted.
Advantages of Nano technology:-
* Nano technology can actually revoluti -onize a lot of electronic products, procedures and applications. The areas that benefit from the continued development of nano technology when it comes to electronic products include nano transistors, nano diodes, OLED, plasma displays, quantum computers and many more
* Nano technology can also benefit the energy sector. The development of more effective energy producing, energy - absorbing and energy storage products in smaller and more efficient devices is possible with this techno -logy. Such items like butteries, fuel cells, and solar cells can be built Smaller but can be made to be more effective with this technology.
Jaffna Hindu College

Page 179
ܗ݈.
ܗ
2009 - 2010
* In the medical world, nano technology is also seen as a boon since these can help with creating what is called Smart drugs.
Disadvantages of Nano technology:-
米 The possible loss of jobs in the traditional farming and manufact -uring industry
米 Atomic Weapons can now be more accessible and made to be more powerful and more destructive. These can also became more accessible With nano technology.
米 Since these particles are very small, problems can actually arise from the inhalation of these minute particles, much like the problems a person gets from inhaling minute asbestos particles
Source:-
"Internet"
The secret of success
Vocation a vacation
Jaffna Hindu College

The Young Hindu
米 Presently, nano technology is very expensive and developing it can cost you a lot of money.
Nano technology in Sri Lanka:-
The Sri Lanka Institute of Nano technology (SLINTEC) envisions being the leading research and innovation platform for sustainable Nano technology in Asia. There by transforming Sri Lanka into a strong Nano technology - focused nation.
SLINTEC promotes a culture that is boundry less and research friendly with a passion for creativity and teamwork. This is achieved by promoting values of intelle -ctual prowess, integrity and humility. SLINTEC also strives to inspire an innova -tive mind set centered on sustainability and an attitude of learning sharing and mentoring. SLINTEC has committed itself to uphold the united Nations Global compact principles. SLINTEC sets the benchmark for responsible research through strict endorsement of sustainable projects.
is in making your
- Mark Tiin
重名9

Page 180
9Modern Internet Access
Introduction to Internet:
The Internet is what we call a meta - network, that is, a network of network that spans the globe. The Internet links are computer networks all over the World So that users can share resources and communicate With each other. Some computers have direct access to all the facilities on the internet Such as the universities and other computers, e.g privately - owned ones, have indirect links through a commercial service provider, who offers some or all of the Internet facilities.
Internet Access Methods:
Internet access methodologies existing in the modern World can be classified into two main categories: Wired & Wireless
Wired access methods can be further | classified into four sub categories. They are,
(1) PhOne Line : Dial-up, DSL, ISDN
Ghn d& HomePNA
b) Ethernet LAN I 10Mbps Eth/ 100
Mbps Fast Eth
c) Co(Ixial Cable . G.hn de DOCSIS
d) Optical 1 ()00 BASE-X &
PON e) Po 14’er Line Gh BPL
3O

Technologies
s 13alaskandan (3.anujan
Grade - AIL (2010), Maths
Existing Wireless access methodolo -gies can be divided as follows:
a) Un licenced terrestrial banals:
Wi-Fi, Bluetooth, DECT Wireless USB de Muni Wi-Fi
b) Licensed terrestrial bands.
GPRS, iBurst, WiBro / WiMAX. UMTS-TDD, HSPA EVDO & LTE
c) Satellite Wired Access Methods
i) Dial-up Internet access:
This is a type of Internet connectivity that operates through a standard tele phone line. By running the telephone line to a modem device in the personal computer, and configuring the computer to dial a specific phone number, the computer is granted Internet access. Upon joining a dial-up Service, the subscriber chooses a username and password. Once the modem calls the phone number and makes a connection, a "handshake" takes place in which information is exchanged between the computer modem and the remote server. The username and password
Jaffna Hindu College

Page 181
2009 - 2010
is supplied by the modem. This grants the user access through the dial-up gateway to the Internet.
Dial-up service is the least expensive but also the slowest type of Internet access (Limited bandwidth - Maximum speed does not exceed 56 Kbps). It may take up to five
Wireless Dial
༽《ལ།།
lInternet
Phone (at - - - - -
To Dial-up Modem
- To LAN port To Wired NC
Ethêmet Cable (RJ – 15)
Desktop DH ( -Running"ICS on Dial-up LANP 19. connection to the Wired NC LAN IP 192. 1680.1 (static)
ii) ISDN (Integrated Services
Digital Network):
SDL access method utilizes existing telephone lines. This allows 64. Kbps on a single channel. Two channels can be combined for a maximum of 128 Kbps.
iii) DSL (Digital Subscriber Line):
DSL technique utilizes existing telephone lines; DSL integrates regular phone service and Internet access utilizing a DSL hub. This system
Jaffna Hindu College
 
 
 
 
 
 
 

The Young Hindu
minutes to download just one megabyte of data. Caching frequently visited pages, and other software tricks and tweaks can speed up the experience of dial-up access in some cases. However, if your main purpose in online is multi media-centric then dialup Service may be so slow as to be unsatisfactory.
l-up Setup
To Wireless NIC
Wireless Link هم
Laptop Client ܛܛ )LAN. 192.168.0 y (dynamic *ܙ
Vireless Router CP Off. NAT On 2.168.0 x (static) x NOT
allows for an "always connected" situation. Speeds can vary between 256 Kbps and 640 Kbps. A factor that may limit your maximum speed is your physical distance from a telephone company Central Office (CO). SLT ltd provides this service 512Kbps for residential users in Sri Lanka. Not available in all areas.
Cabie Modem:
Utilizing existing cable TV coaxial cables, this service is provided by your cable TV provider. A cable
重客重

Page 182
The Young Hindu
v)
vi)
32
modem device connects just li TV or cable box. The comput connected to the cable modem network card (NIC) and an Eth cable. Speeds here can ex 1.5 Mbps, but as more people in area join the cable access nety speeds may diminish as everyo. sharing the same maximum bandw Not available in all areas.
T-1:
A T-l is a very specia telecommunications circuit that not work over normal telep lines. It has been popular in r businesses for many years. I divided into 24 channels that ca used for many different purp but can be combined to achie maximum speed of 1.54 Mbps.
G.hn:
G.hn is the next generation stan for existing-wire home networkir wired and complementary counte to the popular Wi-Fi wireless h networking standard). Ghin ta gigabit per second (Gbps) data and operation over all three type legacy home wires: phone W coaxial cables and power line the majority of devices in W G.hn will be embedded (such Televisions, Set-top boxes, Reside gateways, Personal Computers Network attached storage dev Will be AC-powered, configural

2009 - 2010
ke a
er is
sia a
emet
Ceed
yOur Vork, he is
idth.
lized does hone
many t is in be
ՕSeS,
VC 2
dard g (а rpart
gets rateS
S of ires, 3. As hich
aS
ntial
O ces) ions
that have at least one power line networking interface are likely to become the most common.
G.hn specifies a single Physical Layer based on FFT OFT OFDM modulation and Low- Density ParityCheck (LDPC) Forward error correction (FEC) code. G.hn includes the capability
to notch specific frequency bands to
avoid interference with Amateur Radio bands and other licensed radio Service S. G.hnu uses the AES encryption algorithm (with a 128-bit key length) to ensure confidentiality. Authentication and Key exchange is done following ITU-T Recommen -dation X. 1035.
vii) Passive optical network (PON):
A passive optical network (PON) is a System that brings optical fiber cabling and signals all or most of the way to the end user. Depending on the PON termination, the system can be described as fiber - to-the-curb (FTTC), fiber-to-the-building (FTTB), or fiber-to-the-home (FTTH). A PON consists of an Optical Line Termination OLT) at the communication company's office and a number of Optical Network Units (ONUS) near end users. Typically, up to 32 ONUs can be connected to an OLT. The passive simply describes the fact that optical transmission has no power require ments or active electronic parts once the Signal is going through the network.
Jaffna Hindu College

Page 183
s
2009 - 2010
In a stand-alone system, a PON could deliver up to 622 Mbps downstream to the user and up to 155 Mbps upstream. Multiple users of a PON could be allocated portions of this bandwidth. A PON could also serve as a trunk between a larger system, such as a CATV system, and a neighborhood, building, or home Ethernet network on coaxial cable. In PONS. all active electronics are remo Ved bet Ween the customer premises and an optical carrier back -bone. Instead, a set of splitters chops wavelengths of light into time slots so that each wavelength can be shared by a number of end users. The trick with taking advantage of this optical fiber has been to inverse multiplex the end-user connections in a way that offers business usersas opposed to residential customers With less stringent demands- a choice of not only T-1 connections but also native 10/100M bit/sec Ethernet connections at an economical price.
Wireless Access Methods
With recent advances in wireless Internet technology, high speed wireless connections are now readily available on laptops, cell phones, and other mobile computing devices. Some emerging forms of wireless technology, such as EV-DO and WiMax, are starting to turn wireless connectivity into the dominant form of broadband Internet access. I have discussed some of the major wireless internet access methods widely available in this article.
Jaffna Hindu College

The Young Hindu
Satellite Internet access:
Satellite Internet access is a Service that uses a satellite dish to provide dedicated high-speed alwayson Internet connection. It's receiving interest from businesses and people that can't Subscribe to traditional high-speed Internet access methods such as DSL. This is basically the case for most areas outside of large cities. If you can get a clear View of the southern sky, you can use a satellite Internet Service to access the Web, download files, get streaming media, send and receive email. While it's not as cheap or simple to install as cable modems or DSL, in areas not served by them, it's the best (and only) choice.
Until recently, satellite Internet connection was one-way (the dish only received data) and required a dial-up modem and telephone line for sending requests and uploading files, which limited performance. But now Wild Blue Satellite Speed Internet allows two-way access (the dish both sends and receives data), eliminating the need for an additional dial-up modem. The startup prices have fallen considerably, making the service affordable to most homes and businesses. Most users can expect download speeds of up to 500Kbps (usually 200Kbps - 400 Kbps) and upload speeds around 50Kbps.
133

Page 184
The Young Hindu
Satellite Internet access has noticeable latency. This is the time it takes data to travel from your computer to the Internet and back through the satellite. Latency for Satellite Internet connection is typically 500-600ms, compared to
SES Arme
Custoner
Location R
Satellite Mogen i KëSer
Networked VAVork statiQns
ii) Wi-Fi:
A Wi-Fi enabled device such as a PC, game console, mobile phone, MP3 player or PDA can connect to the Internet when within range of a wireless network connected to the Internet. The coverage of one or more interconnected access points - called a hotspot - can comprise an area as small as a single room with wireless-opaque walls or as large as many square miles covered by overlapping access points, Wi-Fi uses both single carrier direct sequence
34
 
 
 
 

2009 - 2010
50-150ms for DSL and cable modem access. This delay isn't important for Web surfing, downloading files, streaming audio or video, but can cause problems for latency sensitive applications such as VoIP (Voice over IP) and online games.
rior AMC-f
spread spectrum radio technology (part of the larger family of spread spectrum systems) and multi-carrier OFDM Orthogonal Frequency Division Multiplexing) radio techno -logy. Wi-Fi also allows connectivity in peer - to – peer (wireless ad - hoc net -work) mode, which enables devices to connect directly with each other.
Typical Wi-Fi home router using 802. 11b or 802.11g with a stock antenna might have a range of 32 m (120 ft) indoors and 95 m (300 ft) outdoors. The new IEEE 802.11n
Jaffna Hindu College

Page 185
2009 - 2010
iii)
Jaffna Hindu College
however, can exceed that range by more than double. Range also varies with frequency band. Wi-Fi in the 2.4 GHz frequency block has slightly better range then Wi-Fi - in the 5 GHz frequency block. Outdoor
range with improved (directional) -
antennas can be Several kms or more With line - of - sight. In general, the maximum amount of power that a Wi - Fi device can transmit is limited by local regulations. In Sri Lanka wireless frequency usage is contr -olled by TRC.
texample of a Wi-Fi Router
High Speed Packet Access (HSPA)-3.5G:
The two existing standards (HSDPA and HSUPA) provide increased performance by using improved modulation schemes and by refining the protocols by which handsets and base stations commu -nicate. HSPA improves the end-user experience by increasing peak data rates up to 14 Mbit/s in the downlink and 5.8 Mbit/s in the uplink. It also reduces latency and provides up to five times more system capacity in the downlink and up to twice as much system capacity in the uplink, reducing the production cost per bit compared to original WCDMA protocols.
iv)
 

The Young Hindu
HSPA increases peak data rates and capacity in several ways:
-> Shared - channel transmission, (Efficient use of available code and power resources in WCDMA)
-> A shorter Transmission Time Interval (TTI), which reduces round - trip time and improves the tracking of fast channel variations.
-> Link adaptation, which maximizes channel usage and enables the base Station to operate close to maximum cell power Fast scheduling, which prioritizes users with the most favorable channel conditions.
-> Fast retransmission and Soft - combining, which further increase capacity.
-> 16QAM (Quadrature Amplitude
Modulation), which yields higher bitrates
HSDPA (USTB Dongle
VVi.MAX
WiMAX is a wireless digital communications system, also known as IEEE 802. 16 that is intended for wireless "metropolitan area net -works". WiMAX can provide broadband wireless access (BWA) up to 30 miles (50 km) for fixed stations, and 3 - 10 miles (5 - 15 km) for mobile stations. In contrast, the WiFi/802.11 wireless local area network
35

Page 186
The Young Hindu
136
Standard is limited in most cases t only 100 -300 feet (30-100m). Wit WiMAX, WiFi - like data rates ar easily supported, but the issue C interference is lessened. WiMA operates on both licensed and non licensed frequencies, providing
regulated environment and viabl economic model for wireless carriers
WiMAX can be used for Wireles networking in much the same way a the more common WiFi protoco WiMAX is a second - generatio protocol that allows for mor efficient bandwidth use, interferenc avoidance, and is intended to allov higher data rates over longe distances. The IEEE 802.16 Standar defines the technical features of th communications protocol. The WiMAX Forum offers a means of testing man -facturer's equipment for compatibility as well as an industry group dedicate to fostering the development and comn -ercialization of the technology.
Application
虜•*聳聳龔鬱龔鬣 ↔鬱鬱鬱*鯊鑿載鬱轟
菁攀-莺
ste af SF gardz Sties H
t Sainterpaksa
gducationraí institatiofa
参鳍鳕<鬣莓墅莓
 
 
 
 

2009 - 2010
v) 3GPP Long Term Evolution - 4G:
LTE provides downlink peak rates of at least 100 Mbit/s, 50 Mbit/s in the uplink and RAN (Radio Access Network) round-trip times of less than 10ms. LTE supports flexible carrier bandwidths, from 1.4 MHz up to 20MHz as well as both FDD (Frequency Division Duplexing) and TDD (Time Division Duplex). The goals for LTE include proving spectral efficiency, lowering costs, improving services, making use of new spectrum and refarmed spectrum opportunities, (1) and better integration with other open standards.
O h
e f K
The main advantages with LTE are high throughput, low latency, plug and play, FDD and TDD in the same platform, improved end - user experience and simple architecture resulting in low operating expenditures. LTE will also support seamless connection to existing networks such as GSM, CDMA and WCDMA.
(12CS of Triternet
horre user
bus 342356 tras res8ctions
Jaffna Hindu College

Page 187
ܗ
2009 - 2010
Computer Internet security
Every minute that your computer is connected to the Internet, either through a dial - up (modem) connection or through a broadband (DSL or cable) service, it is at risk. Network security attacks can come at any hour of the day or night. Ignoring computer Internet security threats can cost you thousands. Your computer is just one machine among the millions connected to the Internet at any given moment. And a moment is all it takes for a hacker to get. in All your private documents and photos, credit card numbers and passwords are available to anyone with bad intentions and basic computer skills.
Hackers can get in, take what they want, and even leave open a "back door" so they can turn your computer into a "Zombie" and use it to launch network security attacks, often against high - profile computer systems such as government or financial systems. Having control of your computer gives them the ability to hide their true location as they launch their attacks. Virus protection is not enough. Don't think that antivirus software completely protects your computer from Internet security risks.
If you use dial - up Internet connection, it is more difficult (not impossible, just difficult) for a hacker to get in, since your computer only connects to the Internet when it has something to send, such as email ora request to load a Web page. Once there is no more data to be sent, or after a certain amount of idle time, the computer disconnects the call. Also, your computer is
Jaffna Hindu College
2

The Young Hindu
sually assigned a different IP address on ach call.
Broadband services are more of a target or network attacks, since your computer is lways on the network, ready to send or eceive data and its IP address changes less requently (ifatall)
Protecting your computer against network security attacks:
) Use a firewall
EX: Zone Alarm Pro / Zone Alarm Security Suite
) Use antivirus software and keep it up
- to-date
Ex: Kaspersky Anti-Virus
) Regularly check for spyware and
adware
Ex: ZoneAlarm Anti-Spyware
) Don't open unknown email attach -
molen fS
Disable hidden filename extensions
Windows operating systems contain an option to "Hide file extensions for known file types" (enabled by default). Some email viruses take advantage of a hidden file extension. The use of an attachment which may appear to be harmless (txt, mpg, avi) when in fact it's a script or executable (vbs, exe). For example LOVE - LETTER - FOR - YOU - TXT, wbs".
重3?

Page 188
The Young Hindu
6) Keep your operating System an
other applications patched
7) Disable Java and Active X if possible
8) Turn off your computer or disconnec
from the network when not in use
9) Make regular backups of importar
data
Reference :-
Wiki Pedia Encyclopedia
The Glories of J. H. C.
Hail Jaffna Hindu! I am indee
elated to say that I hail from Jaffna Hind one of the leading National schools i Sri Lanka which has a world wid reputation.
The long line of Principals we hav had, too has a special record in the histor of J. H. C. with our present Princip: Mr. V. Ganesaraja.
J. H. C - a coveted School for me sinc I got into J. H. Primary as a student wh started schooling which I thought we beyond achievement by an ordinary studen While we were at J. H. Primary itself all ( us were imbibed with the idea that onl after passing our Gr. 5. Scholarship, we coul gain admission to J. H. C. As a very youn Student itself I have heard a lot about th
38

*曹彗
2009 - 2010
Children's Internet security
Net Nanny - It's simple - to - use filtering tool allowing you to determine what Internet content enters your home. It can block pornography, hate sites, questionable chat rooms, gambling sites and other dangers of the Web, Usenet, Peer - to - Peer downloading networks, Instant Messages, FTP, Forums and email.
୪ଷ୍ଟ୍ (2). eruran
Grade - 13E (2010) Bio
name and fame of J. H.C.. I studied hard, got through my Gr. 5. Scholarship and started my student life at J. H.C. in Gr. 6.
While at J. H. C., I learnt what a famous institution it is hailing as one of the leading national Schools in Sri Lanka.
J. H. C. has a good record of conscientious teachers who toiled hard for the upliftment of the school and produced distinguished old boys in different walks of life in different parts of the World. Our old students have made their mark as famous Doctors, Engineers, Architects, Administrators, Enterepreuneors, Teachers, Lecturers, Professors, Lawyers, Magistrates and what not. The Same calibre of
Jaffna Hindu College

Page 189
3.
盏
2009 - 2010
teachers continue their noble task even to represent the golden days of J. H. C.
The college hymn, the flag and its colours Blue and White not only attract and mould its own students but command an unusual respect and an admiration of every one in and out of the school.
I learned the good morals of life, discipline, respect and honour for the teachers, the value of good companionship. Co-operation and endurance which make a student a complete gentleman - in the proper sense of the word - in Our Society.
Individuality of not only the teachers but also the students are recognized which adds to the glory of J. H. C. The principal of J. H. C. wields great respect and honour from not only the college community but everyone in the Society.
"You were born to win,
you must plan to win, expect to win.
Jaffna Hindu College
S

彎腳
The Young Hindu
Every student feels at home as a student of this college and when he goes out he really feels the honour and respect of being a student in one of the leading schools in the country not only in academic records but, also in the field of sports and games. English day competition and Tamil lay competitions of our school has a pride pf place to the envy of none and glory of all.
Our School attracts the cream of the student population and has all the facilities like the Library, Laboratories. Computer Unit, sports equipment which made J. H. C. complete by itself.
I have pleasant memories of schooling at J. H. C. from grade 6 to 13 and I also have full satisfaction to say that I have fully grown up to be a prefect of J. H. C. in line with a long reputed tradition of my School.
but to be a winner prepare to win and
- Ζίθ 2೫ ||
39

Page 190
The English Union Rei
Teacher -in-charge: Mr.M.Sivathasan
President Master. B. Nandikaran Vice President : Master. T. Janathan Secretary : Master.N. Piranavaruban Asst. Secretary : Master. S. Sarangan Treasurer : Master. R. Sujeevan Asst. Treasurer Master. D. Rishyenthan
I have great pleasure in submitting the report of the English Union for the year 2010.
The English Union provides a number of opportunities to the students to promote and express their talents and abilities in various skills involved in English language learning.
The competitions in Copy writing, Dictation creative writing, Recitation, Storytelling, Oratory were held class wise
"Education is an ad
it is well to remem nothing that is wOrt taught
14. O

prior to English Day celebration from Grades 6-13.
In 2010 our English Day was celebrated on the 28th October with Dr. T.Gangatharan as the Chief Guest and Mr. E. S. P. Nagaratnam as Special Guest. The Chief Guest addressed his experiences at Jaffna Hindu College.
The distribution of certificates to the Winners of the various competitions was followed by an enthralling variety entertainment.
The success of the English Union's Endeavour had been greatly due to our Principal, Deputy Principals, Vice Principals and Teachers of English who gave us tremendous Support and guidance,
mirable thing, but Der from time that l knowing can be
- Oscar " |
Jaffna Hindu College

Page 191
English Day
Arrival of ti Dr. T. G.
A Piece
 
 

he Chief Guest angatharan

Page 192
<
English D
a
Arrival of the Mr. A. Sal
 
 
 

Chief Guest baratnam
Dance

Page 193
.ܶ
Scrabble Club
Teacher -in-charge: Mr. P. Ragumar
President : Mas. B. Sekaran Secretary : Mas.. G. Vygunthan Treasurer : T. Jathursan
Our club has been successfully completing its Working process for the last ten years. Now, we have stepped on to the eleventh year and hope to Walk ahead straight. The Tournament conducted by the Jaffna Hindu College scrabble club is also One of the reasons for more and more
(Bilingual Education Stu Jaffna Hindu College
Teacher -in-charge: Mr. S. Srikumar
President Mas... B. Nandikaran Secretary : Mas... E. GOWSihen Treasurer : Mas. T. Harishanth
It was established in the year 2003. There are 419 members in this union at the moment. bilingual Education stream was introduced in this institution in the year 2003. There are 19 teachers involved in this education programme. The following subjects are being taught in English medium
Science
Mathematics Health and physical Educations Geography
Citizenship Information & communication Technology Combined Mathematics
Jaffna Hindu College

students getting involved in Scrabble now a days. Not only this but also our club members took part in the Jaffna District Scrabble Association Tournament and Provincial Tournaments which were held in 2010.
We are conducting scrabble training in the mornings during school days. I express my thanks to all who co-operated to carry out the functions of the club Successfully.
tents' Union
Biology Chemistry Physics
There are 36 students going to sit for the G.C.E A/L examination in english medium in the year 2011. These Bilingual Education students perform well in their academic activities as well as co-curriculum activities and obtained 100% results in the G.C.E O/L examinations held in the years 2008, 2009 and 2010. We conduct English medium exhibitions, Quiz competitions and participate National level English competitions to enhance the quality of English education of this instititution. We have decided to establish Bilingual Education Unit in this institution to improve the students involvement in curriculum and co-curriculum activities.
重<翼翼

Page 194
(Preventing spread of In air transport angle
The Influenza A (H. N.) virus,
formerly called the Swine flu virus, is a mutated Strain of the common flu virus and therefore an infection caused by this virus cannot be treated by the seasonal flu vaccine administered in the latter part of the year in most countries. However, two antivirals that appear to be effective in treating this illness are oseltamivir (Tamiflu) and zanamivir (Relenza). As at May 13.2009, the World Health Organization (WHO) had recorded that countries have officially reported 5,728 cases of influenza A (H.N.) infection.
Teference - Repor f
(Acting Deputy Director
重<塞2
 

fluenza
യ്ക്കൂ, ി), Kagumar
Teacher, J.H.C.
According to WHO, Mexico has reported 2,059 laboratory confirmed human cases of infection, including 56 deaths. The United States has reported 3,009 laboratory confirmed human cases, including three deaths. Canada has reported 358 laboratory confirmed human cases, including one death.
Costa Rica has reported eight laboratory confirmed human cases, including one death.
prn Ruwantissa Zbegajne
Air Transport at CAO)
Jaffna Hindu College

Page 195
2009 - 2010
Traveller Screeníng procedures (at aíny
communicable disease which is
Courtesy WW"
Travel restrictions:
Although the WHO does not advise travel restrictions and screening at the present time, it advises that it is prudent for people who are ill to postpone international travel and for people developing symptoms consequent upon undertaking international travel to seek medical attention, in line with guidance from national authorities. The most important measure to be taken.
The primary strategy of the WHO to mitigate the risks from a communicable disease is to contain the disease with in the outbreak area. The main containment activities include heightened awareness of the public, mobilization of risk mitigation efforts by the community, including Social distancing in the outbreak area (isolation and quarantine) and the application of prophylactic medication and vaccination. To increase the effectiveness of this approach, the aviation sector can assist by
Jaffna Hindu College
 

The Young Hindu
orts is vital as A. (H1N1) vírus is a
transmitted through aír trave.
w.sofiaecho.com
reducing the likelihood of an individual with a communicable disease travelling outside the outbreak area.
This may require the establishment of traveller screening procedures at airports, medical assessment of travellers determined by screening as potentially infected by the disease in question and communication with the public, so that they are aware of the risks before setting out on their journey.
The HN virus is clearly a communi
cable disease which is transmitted through air travel, in view of the fact that it has infected North America, Europe and Asia. It is therefore important to address pandemic preparedness from the perspective of air travel. The International Civil Aviation Organization (ICAO) works closely with the WHO in this regard, particularly in view of the fact that the Convention on International Civil Aviation,
重<暮3

Page 196
The Young Hindu
an international treaty signed at Chic in 1944, prescribes that member state ICAO agree to take effective measure, prevent the spread by means of
navigation, certain communicable dise: as such to word of the virus is to W hands thoroughly with Soap and water a regular basis. Should one develop
like symptoms, which are reflective of upper respiratory tract infection, cough high fever, severe fatigue and muscle st (added to which could be headac nausea and vomiting) one should accord to WHO Guidelines, seek medical attent
It is also a fact that there is no of infection from this virus fr consumption of well - cooked pork : pork products.
The fundamental difference betw. the avian flu strain and the HN strair
that the former was mainly transmit
"God dwells in you, as you, to be God - realized or self - natural state. Just drop all s and sacrifice your mind to t your very being. For this experience, self-Inquiry is th
重<塞<喜

2009 - 2010
agO of
tO
air
| SCS ash
O[] flu
al
11g, "ain
1CS, ing
OI 1.
isk
ΟΙΥ1
and
ՇcՈ
ted
within the bird population (With a rare case of human to human infection). whereas the latter is transmitted from human to human, making it a stronger candidate for a pandemic (according to WHO, an influenza pandemic occurs when a new influenza virus capable of causing Severe disease transmits easily among humans) Therefore, with the Avian flu, while we were at phase 3 of the Pandemic preparedness Alert of WHO - which is the phase where there is no general human to human transmission of the Virus - we quickly went to phase 4 on April 29, 2009 (which is the phase that recognizes that there is human to human transmission in more than one state in a region and resultant deaths). The last phase-phase 6 - recognizes that there is a full blown influenza pandemic - and this phase occurs when there has been human to human transmission of the virus resulting in deaths in more than one WHO regain.
and you don't have to 'do' anything realized, it is already your tree and eeking, turn your attention inward. he one self radiating in the heart of to be your own presently lived : one direct and immediate way."
- Srí Ramana Masharíshlí
Jaffna Hindu College

Page 197
கல்வி தொடர்பான அறிக்ை
பொதுப் பரீட்சையில் கல்விசார்
பெறுபேறுகள்:
க.பொ.த. (சாத) 09 பாடங்களிலும் அதிவிசேட சித்தி பெற்றோர்:
qalibur - 2008
01. த. கோகுலன் O2. U. UIT606 filess
O3. ச. கலையுகன் 04. இ. கெளசிகன்
05. சி. கோபிநாத்
டிசம்பர் - 2009
01. ச. அருண் O2. LD. 85gğiu6öi
டிசம்பர் - 2010
01. இ. ஐதுஷன் 02. க. சுதாகர் 03. ச. குருபரன் 04. அ. ஆரமுதன் 05. இ. பார்த்திபன் 06. நா. பரசுராம் 07. இ. பிரணவன் 08. க. புவிவர்மன் 09, ரூ, சுஜீந்தன் 10. வெ. ஹரிஹரன் 11. ச. சந்தோஷன்
யாழ். இந்துக் கல்லூரி

ககள்
க.பொ.த (உத) மூன்று பாடங்களிலும் A அதிவிசேட சித்தி பெற்றோர்: ஆகஸ்ட் - 2008
கணிதப்பிரிவு
)1, ப. நிரோசன்
)2. சி. யாதவன்
D3, ஞா. ஐதுர்சன்
)4 செ. கரிகாலன்
25. ந. மனோஜ்
)6, கு. சுபாஸ்கள்
உயிரியற் பிரிவு
1. அ, அல்பேட் நிமலன் (மாவட்ட நிலை - O) 2. ச. இரகுராஜ் 3. செள. விசாகன்
வர்த்தகப் பிரிவு 1. உ. தமோனுதன் ஆகஸ்ட் - 2009 ணிதப்பிரிவு 1. க. எழில்வேள் தேசிய நிலை 10) 2. அ. புருஷோத்தமன் 3. உ, தனழுநீ
4. பே. பிருந்தன்
5. ச. ஆதவன்
6. ம. இராகவன்
7. பா. தர்சன்
3. க. சுரேஸ்குமார்
9. நா. கபிலன்
உயிரியற் பிரிவு
த. சஞ்சயன்
翼●。5

Page 198
இந்து இளைஞன்
ஆகஸ்ட் - 2010
கணிதப்பிரிவு
O1.
O2.
O3.
O4.
Օ5.
O6.
லோ, கோபிநாத் ப. திருவரங்கன் ம. பிருந்தாவன் ஜெ. திரோஜன் வி. விபுலன் அ. சசிந்தன்
க.பொ.த. (உத) பரீட்
தோற்றியோர் பல்கலைக்கழக அனுமதிக்கு தகுதி பெற்ே
பல்கலைக்கழகத்திற்கு தெரிவானோர்
பல்கலைக்கழகங்களு
46
O1.
O2.
O3.
O4.
O5.
O6.
O7.
O8.
O9.
பொறியியல்
கணனி விஞ்ஞானம்
நில அளவை விஞ்ஞானம்
தொடர்பாடல் கற்கை
முகாமைத்துவமும் தொழில்நுட்பமும்
கணனி விஞ்ஞானமும் தொழில்நுட்பமும்
கைத்தொழில் புள்ளிவிபரவியலும் கணிதவியல் நீ கனியவளமும் தொழில்நுட்பமும்
பெளதிக விஞ்ஞானம்
பிரயோக விஞ்ஞானம் (பெளதிக)
கணணித் தகவல் தொகுதிவியல்
LDD5556).jLib

O7. சி. கெளதமன் 08. இ. சிறிசியாமளன் 09. பு, இரோஷன்
உயிரியற் பிரிவு
01. கு. நிரூஜன்
O2. சு. டினேஷாந் O3. சி. யதுகுலன்
சைப் புள்ளி விபரங்கள்
2008 2009 2010
3O6 32O 321
றார் 197 2O7 192
93 135 155
}க்கு அனுமதி பெற்றோர்
2O09 - 201O
2008 2009 2010
27 31 22
O4 1Ο O3
O1 O2 O3
O8 - -
- - O4
- 1Ο O5
தியும் - - O4
O4 -
O5 O3 14
- O1 O2
- 11
O9 O9 1O
யாழ். இந்துக் கல்லூரி

Page 199
2OO9 – 2OIO
13.
14.
19.
21.
27.
31.
37.
2O.
22.
23.
24.
25.
26.
28.
29.
3O.
32.
33.
34.
35.
36.
38.
பல் அறுவைச் சிகிச்சை
மூலக்கூற்று உயிரியல்
மருந்தியல்
விலங்கு மருத்துவம்
விவசாயத் தொழில்நுட்பம்
உணவு விஞ்ஞானமும் தொழில்நுட்பமும்
உணவு உற்பத்தித் தொழில்நுட்பம்
கதிரியக்கவியல்
உணவு விஞ்ஞானமும் போசாக்கும்
இயன் மருத்துவம்
தாதியியல்
யுனானி மருததுவம்
விலங்கு வஞ்ஞானமும் மீன்பிடியும்
விஞ்ஞானமும் தொழில்நுட்பமும்
விவசாய விஞ்ஞானம்
சூழல் பாதுகாப்பு முகாமைத்துவம்
உயிரியல் விஞ்ஞானம்
பிரயோக விஞ்ஞானம் (உயிரியல்)
நீர் வளங்கள் முகாமைத்துவம்
ஏற்றுமதி விவசாயம்
சித்த மருத்துவம்
தேயிலைத் தொழில்நுட்பமும் பெறுமதி சேர்ப்பும்
முகாமைத்துவம்
வர்த்தகம்
856)6)
தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம்
யாழ், இந்துக் கல்லூரி

இந்து இளைஞன்
2008 | 2009 | 2 o 10
- - O1
Ο1 -
- Ο1 O1
- - O2
- Ο1 -
Ο1 - O1
- - Օ5
- O2 -
O2 - Ο1
- - O1
- O5 O1
Ο1 - -
O3 O5 O
- - O5
O7 1Ο O3
- O2 -
O3 O4 O2
Ο1 O2 Ο1
Ο1 -
- Ο1 O1
O3 O2 -
- - O3
O1 O3 O2
Ο1 O1 Ο1
1Ο O9 O3
- 1Ο 54
重<翼?

Page 200
Academic Staff- 20
01.
02.
03.
04. 05. 06. 07. 08. O9. 10. 11. 12. 13. 14. 15. 16. 17. 18
19. 20. 21. 22. 23. 24. 25. 26. 27. 28. 29. 30. 31.
篡拿8
Mr. V. Ganesarajah
Mr. P. Gnanathesigan
Mr. S. Nimalan
Mrs. S. Surenthiran Mr. N. Thankavel Mr.T.Jeyabalan Mr. R. Raveendranathan Mr. S. Ladchumanan Mr. S. Sothilingam Mr. V. Thavakulasingam Mr. N. Maheswaran Mr. K.Mohan Mr. V. Sivarajah Mr. M. Sritharan Mr.A. Bhaskaran Mr. K. Shanmugarajah Mr. B. Jeyaretnarajah Mr.S. Gokulanandan Mr. S. Ragupathi Mr. M. Sivathasan Mr. S. Kokilan Mr. K. Paheerathan Mrs. M. Varatharajah Mr. S. Jeyabalan Mrs. S. Arunthavapalan Mr. P. Kajenthiran Mr. P. Ragumar Mr. S. Thayananthan Mr. N. Vimalanathan Mr. A. Navaneethakrishnan Mr. S. Sivarajah
E
E
S

11
Com, Dip.in Ed, M.Ed, SLPSI, S.L.E.A.S.III
(Principal) A, Dip.in Ed., M.Ed., S.L.P.S.2-II
(Deputy Principal) cience Trained, B.A. S.L.P.S.-2-II
(Deputy Principal)
. Sc. (Hons), Dip.in Ed., Vice Principal amil Trained (Sectional Head)
A, Dip.in Ed. (Sectional Head) . Sc, Dip. in Ed, M.Phil(Ed) (Sectional Head) . Sc, Dip.in Ed
Sc(Spl), Dip. in Ed .A(Hons, Dip...in Ed (Sectional Head) Sc (spl), Dip. in Ed, M. Phil (Ed) Sc, Dip.in Ed .A, Dip.in Ed. (Sectional Head) (aths Trained (Sectional Head) .Sc
Com, Dip.in Ed A, Dip.in Ed (Sectional Head) Sc, Dip.in Ed
mil Trained
nglish Trained, Dip.in English
A, Dip.in Ed
D.T. in Science
Sc(Spl), Dip.in Ed
induism Trained
A (Hons), Dip.in Ed
"t Trained A(Hons), N.D.T. in Science, P.G.D. in Ed. D.T. in Science
Sc, Dip.in Ed, M.Ed
A, Dip.in Ed
Com (Hons), Dip.in Ed
Jaffna Hindu College

Page 201
2009 - 2010
32. 33. 34. 35. 36.
37. 38. 39. 40. 41. 42. 43. 44. 45. 46. 47. 48. 49. 50. 51. 52. 53. 54. 55. 56. 57. 58. 59. 60. 61. 62. 63. 64. 65. 66. 67. 68. 69. 70. 71. 72.
Mr. K. K. Vasavan Mr. S. Srikumar Mr. M. S. Sivathasan Mrs. S. Jegatheeswaran Mr. A. Shanmugalingam
Mr. N. Sabanayagam Mr. T. Vijenthiran Mr. N. Parameswaran Mr. K.Kukanesan Mrs. S. Sunthareswaran Mrs. G. Senthuran Mr. R. Selvakumar Mr. B. Satkunarajah Mr. S. Krishnathas Mr. K. Umakaran Mr. N. Prashanthan Mrs. M. Kiruban Mr. L. Nishanthan Mr. K. Ravikumar Mr. S. Selvarajah Mrs. H. Mahinthan Mrs. J. kumarathas Mr. R. Kumaran Mrs. S. Suganthan Mrs. K. Vamathevan Mr. K. Senthuran Mrs. M. Logeswarasarma Mr. R. Thiraviyanathan Mr. K. Suvaminathan Mr. V. Kanesalingam Mr. K. Mahendran Mr. N. Vipulan Mr. G. Mahilchiharan Mr. T. Ramathas Mrs A.Nirmalan Miss S. Sangeetha Mr. Y. Mahilnan Mr. P. Vimalanathan Mr. A. Niththilavarnan, Mrs Y. Raveendran Mr. V. Emals Nirmalan
Jaffna Hindu College
Special B.Sc, D Art Tra B.A (Hc B.Com M.A(E B.Sc, D B.Sc, D B.Sc, D MathST B.Sc (A B.A. (G N.D.T. i N. D.T. N. D.T. N. D.T. Ν. D.T. N. D.T. N. D.T. B.A., M B.A (Hc B.Sc, D. B.A B.Sc B. A B.F.A.( B.Sc B.A (Hc B.A., Di N.D.T.il N.D.T. Agricul B.A (Hc B.Com. B.A (Hc
Nationa
Nationa B.Sc., P. B.Sc, D B.Sc., v B.Sc., ir B.Sc

The Young Hindu
Trained English ip.in Ed, M.Ed ined ons), Dip.in Ed (spl), Dip.in Ed, Dip.in. Economics, conomics) ip.in Ed, M. Ed. ip.in Ed ip.in Ed, M.Ed rained sgr. Hons) teneral), N. D.T. in Science in Technology (Cadet-Probationary Officer in Tamil in Maths in Maths in Maths
in Library Science in Tamil M.A., N. D.T. in Technology, N.C.T. ons), Dip.in Ed., M.Ed ip. in Ed
Hons)
bns) p.in Ed., S.L.P.S. 2-II (Sectional Head) nTechnology nTechnology
ture Trained, SLTS-2-II ons), M.A (Economics), Dip.in Ed., M. Ed. , Dip.in Ed, M.Ed
ons), Dip.in Ed
1 Dip. in Teaching
l Dip. in Teaching
G. De.
ip.in Ed
with Education (Hons), M.Ed 1 Agriculture
49

Page 202
The
73. 74. 75. 76. 77. 78. 79. 80. 81. 82. 83. 84. 85. 86. 87. 88. 89. 90. 91. 92. 93. 94. 95. 96. 97. 98. 99. 100. 101. 102. 103.
Young Hindu
Mr. M. Asokkumar Mr. S. Harisankar Miss P. Roopa Miss R. ASVini Miss A. Sarmini Mr. K. Sivalingam Mrs T. Thanuraj Mr. T. Vijayaharan Mr. T. Si vakumaran Mr. S. Ahilan Mr. N. Sivachndran Mrs. K. Anushiya Miss M. Kayathiri Mr.S. V. Balachandran Mr. T. Roobaseelan Miss. P. Vasuki Mr. T. Matheeban Miss. S. LaVaniya Miss. N. Vinitha Miss. A. Kayathiri MiSS. S. Maithili Mr. R. GOWri San Mr. A. Savoriyan Croos Mr. T. Mohanarangan Mrs. G. Kavitha Mr. A. Jeyanthan Mrs. R. Antonet Shiyamala Mrs. N. Nageswaran Miss. T. Sellathurai Mrs. N. Gunapalasingam Mr. K. Rasanayagam
(Board of Prefects
(
O1. O2. 03. 04. 05. 06. ()7. O8.
J. Thirojan S. Gobikanthan N. Thiruthanigan K. Rubavinoth S. Dineshanth S. Abayan N. Varman S. Janakan

2009 - 2010
Com., Dip, in Management ational Dip. in Teaching ational Dip. in Teaching ational Dip. in Teaching ational Dip. in Teaching Sc., Dip., in Ed. ational Dip, in Teaching
A. Hons, Dip, in Ed., Dip. Special Ed. (N.I.E) Sc., Dip. in Ed. Com., Post Gra., Dip. in Ed. ational Dip. Teaching ational Dip. Teaching pecial Trained English
A. (Geography Special) ational Dip. Teaching ational Dip. Teaching ational Dip. Teaching ational Dip. Teaching ational Dip. Teaching ational Dip. Teaching ational Dip. Teaching ational Dip. Teaching
Sc., Dip. in Ed.
F. A.
F. A. M. A
F. A.
ecial Trained English ngeethabooshanam, Annamalai University. A. Cey., Eng. Med. Sc. Dip, in Edu.
2009/2010)
09. T. Cheliyan 10. S. Mayulakshan 11. B. Bhanujan 12. T. Varan 13. M. Ramji 14. K. Gunatheepan 15. V. AroOran 16. K. Amalan

Page 203
2009 - 2010
17. K. Nirujan 18. K. Pragash 19. M. Rannanan 20. R. Nirujan 21. N. Saththiyan 22. Ni Kiriuhan 23. S. Senthuran 24. K. Aro Oran
25. R. Ushanth
26 M.Navaneethasarma 27. R. Rajivarnan 28. S. Subatharsan 29. S. Sothieraj 30 N. Brana Van 31. T. Ehavarathan 3. N. Muhunthan
(Board of Prefects (2.
() 1. || B. Nandhikaran 02. K. Ushanthan 03. S. Sarangan 04. P. Segaran 05. T. Rishyenthan 06. P. Narthanan 07. T. Harishanth 08. T. Jathurshan 09. E. KawSihen 10. A. Anuraj 11. T. Vinoojan 12. K. Kirushoban
25. K. Anu
They have retired
05/09
(). Mr. K. Pathnanathan 02. Mr. K. Sabanayagann 12/12 03. Mr. A. Gunasingam 26/06 Transfers
01. Mr. S. Malhes Waran O1/06 O2. Mrs. N. Kebavan 29/06
Jaffna Hindu College

The Young Hindu
33. K. Sayikesan 34. T. Sivamynthan 35. M. Thujeepan 36. N. Janalakshan 37. S. Niroshan 38. V. Hariharan 39. T. Renushanth 40). V. Sutharshan 41. S. Rakunanthan 42. N. Venusaran 43. R. Srishyamalan 44. N. Senthuran 45. M. Vakeesan 46. N. Satheeswaran 47. T. Rajuvan 48. T. Nanthagobi
010/2011)
13. S. Gobinath 14. T. Viviyan 15. N. Piranavaruban
17. G. Vaikunthan 18. K. Deluxshan 19. S. Theivachandran 20. R. Suurenth 21. S. Suthan 22. K. Pratheeban 23. K. Thuvaragan
24. S. Varothayan ushanth
/2010 /2010 /2011
/2O11 /2011
重5龍

Page 204
9von Academic Staff
01.
02.
03.
04.
05.
06.
O7.
08.
09.
10.
11.
12.
13.
14.
15.
16.
17.
18.
19.
20.
21.
22.
Mr. K. Navaratnam Mr. V. Arumailingam Mr. K. Jeyabalan Mr. K. Yogendren Mr. K. Nanthakumar Mr. M. Maharaj Mr. S. Antonise Mr. S. Subendran Mr. K. Arumugam Mr. K. Mahalingam Miss. C. Pratheeba
Mrs S. Nakeswarie
Miss. S. Sivatharshini Miss. S. Nithiyakala Miss. R. Althishakthy Mr. S. Vickneswaranathan
Mr. S. Mohanarasa
Mr. S. Daklus Mr. S. Rasalingam Mr. P. Kuruparan Mr. J. Jerinthiran
O6ituary in 9Memoria
CKanthasamy Autarianthasivam (Maths)
Ponnaiya (Rajaratnam (Librarian) CBernard SJoseph (Handi Craft) Anusha Setvarajah (Physical Education) 9Murugesu Sivappirahasam (Social Studie Edward Setvanayagam (English)

- 2011
Management Assistant Management Assistant Office Employees' Service Lab Attendant
Watcher Office Employees' Service Watcher Sanitary Labourer Assistant Cook
Accounts Clerk
Lab Assistant English Typist Tamil Typist Library Attendant Computer Instructor Library Attendant Relief watcher Sanitary Labourer Ground Boy Assistant Cook Computer Hardware Technician Sanitary Labourer
72
Jaffna Hindu College

Page 205
༈
The Yоитд
The Principal and suggestions guidance (lf
The Parents and th always been of Areat
endeavors.
The past editors for their
The Manager and staff
'We hope the readers any errors omissions.
Jaffna Hindu College

Wishes to thank
staff for their valuable
d encouragement.
e Old Boys who have I help to us in all our
- scintillating contributions.
of Bharathi Pathippakam.
would bear with us for
െ
153

Page 206


Page 207


Page 208


Page 209


Page 210