கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தேனமுதம்: யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி 2005

Page 1
2Ոնե/2ՈՍ7 []
 


Page 2


Page 3
உயர்தர கலைப்பிரி யாழ்ப்பாண
 
 
 
 
 
 

গুপ্ত . స్ల్లో జీ ܚܝܠ ܐܚܬ݁ܶ ܚܬ݁ܳܚܬ݁
. . . 3.3 *" k్మళ్ళీ .ܓ. is ##ACE7 > > * :్ళళ్ళ
2. xx * x x -
3. * * * * 蠢懋零 بر و هي ك "مير "& 姿线。狄 ܐܡܪ
s 4 s &ᎩᎦᏕ**Ᏹ
'தூயவைதுணிந்தபின் (பழிவந்து சேர்வதில்லை'
ந்திராதிபர்: f36T6vosor
லர்க்குழு, வு மாணவர்கள் 2006/2007,
இந்துக் கல்லூரி, ற்ப்பாணம்.

Page 4
தலைப்பு
வெளியீடு
ஆக்கம்
முகவரி
s) floo D
அச்சுப் பதிப்பு
அட்டை வடிவமைப்பு
பக்கங்கள்
தேனமுதம்
1.
கலைப்பிரிவு மாண
கலை மாணவர் ம
யாழ்.இந்துக் கல்லு
யாழ்ப்பாணம்.
கலை மாணவர் ம
சரணியா ஒவ்(f)செ
காசிப்பிள்ளை கட்
சங்கானை.
திருவாளர் யசோத (சித்திர பாட ஆசி
Xiv -- 32
(i.

வர்கள் 2006 / 2007
ன்றம்,
லூரி,
ன்றத்திற்கு
ற் பிறின்ரேஸ்,
9Lib,
ரன்
ரியர்)

Page 5

ஜந்தருளியிருந்து அருளாட்சி புரியும்
ருமானின் பாதார விந்தங்களிலும்
னயின் பாதக் கமலங்களிலும்

Page 6
β) ரிக்
வாழிய யாழ்நகர் இந்தக் கல்லூர் வையகம் புகழ்ந்திட என்றும்
இலங்கையின் மணித்திரு நாட்டினி இந்த மதத்தவர் உள்ளம் இலங்கிடும் ஒருபெருங் கலையகம் இளைஞர்கள் உளம் மகிழ்ந்தென்ற கலைபயில் கழகமும் இதுவே - 1 கலை மலி கழகமும் இதுவே - த தலை நிமிர் கழகமும் இதுவே!
எவ்விட மேகினும் எத்தயர் நேரினு எம் மண்ணை நின்னலம் மறவோம் என்றுமே என்றுமே என்றும் இன்புற வாழிய நன்றே! இறைவன் தருள் கொடுநன்றே!
ஆங்கிலம் அருந்தமிழ் ஆரியம் சி அவை பயில் கழகமும் இதுவே! ஒளிர் மிகு கழகமும் இதுவே! ஓங்கு நல் அறிஞர்கள் உவப்பொ( ஒரு பெரும் கழகமும் இதவே! உயர் வுறு கழகமும் இதுவே! உயிரென கழகமும் இதுவே!
தமிழரெம் வாழ்வினிற் தாயென மி தனிப் பெருங் கலையகம் வாழ்க! வாழ்க! வாழ்க! வாழ்க! தன்னிகர் இன்றியே நீடு தரணியில் வாழிய நீடு.
(iv)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ங்களம்
ந் காத்திடும்
விரும்

Page 7
গুণাগp( றிலங்க
சிவப்பிரம்
இந்நூலு
39ē
இலங்கைத் திருநாட்டின் சிகரெ மாணவர்களின் அறிவுக்கண்ணைத் தி மிளர வைக்கும் அறிவுப் பூங்காக்கள் கல்லூரியின் கலை மாணவர் வெளியிடுவதையிட்டு பெருமகிழ்ச்சி ( ஆக்கமான இந்நூல் பல நல்ல விடயங் நூலுருப் பெற்று இன்று வெளிவருவது சிறப்புற வெளிவர எல்லாம்வல்ல இ பரிபூரணமான நல்லாசிகளைத் தெ செல்வங்களின் இவ்வாறான ஆக்க, மனப்பூர்வமான நல்லாசிகளையும், வா
* ஸர்வே ஜ
முருகமூர்த்தி கோவில், அசிவ
சங்கானை.
23.08.2005
 

தேச இந்துமத குருபீடம் IT UITyp LIDITSIL 6lJFULIGIO36id
மறுநீ சிவ நித்தியானந்த சிவாச்சாரியார் க்கு உளப்பூரிப்போடு உவந்தளித்த
gn:ritëfinë (Q3tfigh
மன விளங்கும் வடபால் யாழ் வளநாட்டில் நிறந்து ஞானமூட்டி சகலகலை வல்லுநர்களாக ரில் ஒன்றாகச் சிறந்து விளங்கும் யாழ்.இந்துக் மன்றத்தினரால் ‘தேனமுதம் என்ற நூல் கொள்கிறேன். மாணவச் செல்வங்களின் கன்னி களைத் தன்னகத்தே கொண்டு அச்சுவாகனமேறி மிகவும் வரவேற்றகத்தக்க விடயமாகும். இந்நூல" றைவனின் திருப்பாதக் கமலங்களைப் பணிந்து நரிவித்துக்கொள்கின்றேன். மேலும் மாணவச் பூர்மாவமான நன் முயற்சிகள் பெருகி வளர ழ்த்துக்களையும் தெரிவித்து அமைகிறேன்.
னாகா ஸாஹினோ பவந்து’
பூணீ.சிவ.நித்ததியானந்தக் குருக்களர்
சர்வதேச இந்துமத குருபீட அமைப்பாளர்,
சங்கானை-(யாழ் மாவட்டம்)
Ky
(v)

Page 8
பாராளும மாவை சேன
மனமுவந்து 6
தேேைழு
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி, கலை
பெயரில் நூல் வெளியிடுவது அறிந்து மட்டற்ற ம யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி கல்வி ஆற்றியிருப்பது வரலாறாகும். அண்மையிலும் பல மாணவர்கள் இலங்கையிலேயே முதலிடம் படைத்தும் ஆற்றலை நிரூபித்துள்ளார்கள்.
யாழ்ப்பாண வரலாற்றில் யாழ் இந்துக் உண்டு. அறிவு, ஆற்றல், ஆளுமை, தலைமை: உருவாக்குவதிலும் தமிழ்த் தேச மக்கள் விடுதை நாகரிக இமயத்தில் இணைந்திட வேண்டித் தம்ை இந்து சமூகம் பெரும் பங்காற்றி வந்திருக்கி பின்பற்றி யாழ் இந்து கலை மாணவர் சமூ உலகத்தோடு ஒட்டியும் உயர்ந்தும் நிற்பதற்கு தாங்கி தேனமுத மலரை வெளிக்கொண்டுவர நுட்பம் வளர்ந்திருக்கின்றது. ஒவ்வொரு ம படைப்புக்கள் மற்றும் தகவல்கள் வெளிவருகின்ற செல்வங்களும் அறிந்து கொள்வதற்கும் பu துணையாய் அமைய வேண்டும்.
இந்து கலை மாணவ சமூகம் மட்டுமல் சமூகமும் ஏனையோர்க்கு வழிகாட்டியாய் எடுத்து என் இதயம் நிறைந்த வாழ்த்துக்களை வழங்கி நி
DT60
47ܛܽܠ ܓܐܠܦܟ
(vi)
 

ன்ற உறுப்பினர் ாதிராசா அவர்கள் வழங்கிய வாழ்த்து.
மாணவர் மன்றம் தேனமுதம்' எனும் கிழ்ச்சி.
பித் துறைக்கு அளப்பரிய பணியை ல்கலைக்கழக நுழைவுத் தேர்வில் இந்து வகித்துப் பெருமையும் சாதனையும்
கல்லூரிக்கென்று ஒரு தனித்துவம் த்துவம் மிக்க எதிர்கால சமுதாயத்தை ல பெற்ற இனமாக உலகில் உயர்ந்து மை அர்ப்பணித்து உழைப்பதிலும் யாழ் றது. இவ்வரலாற்று விழுமியங்களைப் கம் எம் மாணவ இளம் சமூகத்தை
அறிவையும் தொழில் நுட்பத்தையும் வேண்டும். உலகில் தகவல் தொழில் ணித்துளியிலும் வியத்தகு அறிவியல் றன. அவற்றையெல்லாம் எம் மாணவச்
பனடைவதற்கும் தேனமுதம் பெரும்
ல இந்து வின் அனைத்து மாணவ க்காட்டாய் மலரவும் வளரவும் வாழவும் ற்கின்றேன்.
6II.GarII. Gaf60IIISITEII (M.A)
பாராளுமன்ற உறுப்பினர் இணுவில், யாழ்ப்பாணம்.
Y.Y. Dല്ലു

Page 9
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி 'தேனமுதம்” எனும் பெயர் பொறு மகிழ்வடைகிறேன். இந்நூலானது த துறைசளைச் சார்ந்து வருகின்றது.
இந்நூலில் எமது கலைத்துறை எமது கல்லூரியின் புதல்வர்களும் இ பேராசிரியர்களாகவும் விளங்குகிறவர்க இதனால் இந்நூல் சிறப்பாகத் திகழ்ந் தொடர்ந்து வெளிவர எனது நல் ஆசிகள்
 

கலை மாணவர் மன்றத்தினரால் முதன் முதலாக றிக்கப்பட்ட சஞ்சிகை வெளிவருவதனையிட்டு மிழ்த்துறை, சமயத்துறையென பல்வேறுபட்ட
மாணவர்களின் ஆக்கங்களோடு, முன்னைநாள் ன்று பல்கலைக்கழக விரிவுரையாளர்களாகவும் ளின் சிறப்பான அம்சங்களும் வெளிவருகின்றது. ந்து விளங்குமென நம்புகின்றேன். “தேனமுதம் ளை தெரிவித்துக்கொள்கின்றேன்.
திரு.அ.சிறிக்குமரன்
அதிபர், யாழ்ப்பாண இந்துக் கல்லூரி யாழ்ப்ாணம்.
(vii)

Page 10
கலை மாணவர் மன்றத்தின் கன்னி வெளி
தத்திப்பான கட்டுரைகளை அமுதக் கூட்டினு அமுதென்று பெயர், அந்தத் தமிழ் இன்பத் என்பதற்கிணங்க தேனமுத மலரும் ஏனைய மல
ஐயமில்லை. மலர் சிறப்புற வெளிவர எனது ஆசிச
யாழ் இந்துக் கல்லூரி,
யாழ்ப்பாணம்.
(viii)
 
 

ரியீடான 'தேனமுதம்” மலர் பல பல றுள் தாங்கிவரவுள்ளது. 'தமிழுக்கு
தமிழ் எங்கள் உயிருக்கு நேர்” ர்களுக்கு நிகராக அமையும் என்பதில்
56i U6).
பொ.மகேஸ்வரன்
பிரதி அதிபர்

Page 11
யாழ்ப்பாணம் இந்துக் கல்லு
எனும் நூல் முதன் முதலாக வெளிய
இத்தேனமுதம் நூலானது பல சிறப்புமி
மென்மேலும் சிறப்புற வெளிவ
தெரிவித்துக்கொள்கின்றேன்.
 

ாரி கலை மாணவர் மன்றத்தினரால் தேனமுதம்
பிடப்படுவதையிட்டு பெருமகிழ்ச்சி அடைகின்றேன்.
லிகு அம்சங்களை தாங்கி வெளிவருகிறது. இந்நூல்
ர எனது பரிபூரணமான நல்லாசிகளைத்
திரு.ப.ஓங்காரமுர்த்தி உப அதிபர், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி, யாழ்ப்பாணம்.

Page 12
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி கலை
எனும் நூல் கன்னியாக்கமாக வெளிவருகிற
ஆங்கிலம், சமயம், பொது அறிவு சார்ந்த பல
இந்நூல் மென்மேலும் சிறப்புற வாழ்த்துவதுடன்
என் நல்லாசிகளையும் தெரிவித்துக்கொள்கின்ே
 
 

மாணவர் மன்றத்தினரால் தேனமுதம்
து. இந்நூலானது தமிழ், சூழலியல், சிறப்பம்சங்களை உள்ளடக்கியுள்ளது.
உயர்தர கலைப்பிரிவு மாணவர்களுக்கு
D61.
திருமதி.S. சுரேந்திரா பகுதித் தலைவர், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி, யாழ்ப்பாணம்.
எனும்
LDT600T
இந்நூ
நல்ல
பல்க
இம்ம
LigTi
யாழ்
யாழ்ப்

Page 13
னமுதம்
லியல்,
|ள்ளது.
5ளுக்கு
யாழ்ப்பாண இந்துக் கல்லூரியி எனும் சஞ்சிகை வெளியிடப்படுவதை மாணவர்களின் பெரு முயற்சியோடு இந்நூல் சிறப்புற வெளிவர பங்களித் நல்லாசிகளைத் தெரிவித்துக் கொ பல்கலைக்கழக பேராசான்களுக்கு எட இம்மாணவர்களின் நற்பணி Gର பிரார்த்திக்கின்றோம்.
“வாழ்க தேனமுதம்
6GT
யாழ் இந்துக் கல்லூரி,
யாழ்ப்பாணம்.
 
 

ப்பாசிரியர்கள் பழங்கிய
BEGANJUĞİğÉN
Iல் கலை மாணவர் மன்றத்தினரால் தேனமுதம் பிட்டு இறும்பூது எய்துகிறோம். இக்கலைப்பிரிவு இந்நூல் முதன் முதலாக வெளியிடப்படுகிறது. த அனைத்து மாணவச் செல்வங்களிற்கு எமது
ாள்வதோடு ஆக்கமும் ஊக்கமும் அளித்த மது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
மன்மேலும் மேலோங்க இறையருளைப்
D
ர்க மாணவர் பணி”
திருவாளர் ஐ.கமலநாதன்
திருவாளர்.வா.சிவராஜா
பொறுப்பாசிரியர்கள்
(ix)

Page 14
“தேமதுரத் தமிழோசை உலகமெல்லாம் பர
எமது பாடசாலை வளாகத்தில் எழுந்தரு மனதில் இருத்திக்கொண்டு.
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி 2006 தலைவராக என்னைத் தெரிவுசெய்த அனைத்து முதலிலே நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றே6 யாழ் இந்துக் கல்லூரி கலை மாணவர் மன்றத்தின் என்ற இந்த நூலானது ஒரு கன்னியாக்கமாகே அன்னை பெற்றெடுத்த புதல்வர்களின் மன்ற மன்றத்தின் முதல் நூலாகும். இம்மன்றத்திற்ெ பொறிக்கப்பட்டுள்ளது. இந்நூலானது தமிழ்த்து சமூகவியல், அரசறிவியல், பொது அறிவுத் சுடர்விட்டுப் பிரகாசிக்கின்றான். இவ்வாறு சுடர்வி
முன்னைநாள் புதல்வர்களும் இந்நாள் விரிவுரையாளர்கள் போன்றோர் எமக்கு தந்துதவினார்கள். அத்துடன் இந்நூல் திறம் ஊக்குவித்த அதிபர், பொறுப்பாசிரியர்களிற்கும் அத்துடன் மிக முக்கியமாக எமக்கு த அன்பளிப்புகளையும் தந்துதவிய வர்த்தகப் பிரழு தெரிவித்துக் கொள்கின்றேன்.
இம்மலர் இனிவரும் ஆண்டுகளிலும் தொட
தெரிவித்துக்கொள்கின்றேன். -
'தமிழனென்று சொல்லடா! தலைநிமிர்ந்து நில்லடா!”
(x)
 

J5I திலிருந்து.
ாவும் வகை செய்தல் வேண்டும்”
நளி இருக்கும் வைரவப் பெருமானை
2007 கலை மாணவர் மன்றத்தின்
என் சகோதர நல்லுள்ளங்களுக்கும்
öI.
னைப் பொறுத்தவரையில் ‘தேனமுதம்” வே வெளிவருகின்றது. இதுவே இந்து ங்களில் ஒன்றாகிய கலை மாணவ
கன்று இம்முறைதான் இலட்சனையும்
1றை, சமயத் துறை, இசைத்துறை, துணுக்குகள் என்பவற்றைச் சுமந்து ட உதவிய எமது இந்து அன்னையின்
பேராசிரியர்கள், கலாநிதிகள்,
ஆக்கங்களும், ஊக்கங்களும்
பட வெளிவர எமக்கு நாலாபுறமும் என் அன்புச் சகோதர மாணவர்கள், தங்களாலியன்ற விளம்பரங்களையும்
மகர்களிற்கும் இத்தருணம் நன்றிளைத்
டர்ந்து வெளிவர என் வாழ்த்துக்களைத்
வி.டினேஸ் தலைவர், கலை மாணவர் மன்றம்,
யாழ்.இந்துக்கல்லூரி.
என்ை
தேன
வெளி
பெரு
அவர்

Page 15
) T60)6OT
த்தின்
QěFuU
O göD 6 martıq
“தூயவை ஆ
யாழ்ப்பாண இந்துக் கல்லூரியி என்னைத் தெரிவு செய்ததையிட்டு மு
தேனமுதம் எனும் இந்நூல் கை
வெளிவந்துள்ளது. இந்நூல் ெ பெருந்தகைகளாகிய திரு.ஐ.கமல அவர்களுக்கும் நன்றி கூறுகின்றேன்.
அத்தோடு இந்நூலின்கண் 8
அனைத்து பல்கலைக்கழக பேரா
நிதியுதவியை மன மகிழ்வோடு வழ
அன்னையின் கலைத்துறைப் அன்பளிப்பாளர்களுக்கும் நன்றிகூறி அ தாங்கி வரும் இந்நூல் சிறப்புற அமைய
பாதார விந்தங்கட்ை பணிந்து அமைகிே
 
 

O O ளத்திலிருந்து.
துணிந்தபின் பழிவந்து சேர்வதில்லை”
ல் கலை மாணவர் மன்றத்தினது செயலாளராக தற்கண் நன்றி கூறி நிற்கின்றேன். அத்தோடு ல மாணவர் மன்றத்தின் கன்னியாக்கமாக வளிவர அயராது உழைத்த ஆசிரியப் நாதன் அவர்களுக்கும் திரு.வா.சிவராஜா
காணப்படும் ஆக்கங்களைத் தந்து உதவிய
சான்களுக்கும் மாணவ சகோதரர்களுக்கும் ங்கி எம்மை வாழ்த்திய முன்னைநாள் இந்து
புதல் வர்களுக்கும் விளம்பரதாரர்களுக்கும் |மைகிறேன். அத்தோடு பல நல்ல அம்சங்களைத் எல்லாம்வல்ல சிவஞான வைரவப் பெருமானின்
றேன்.
L.L g5 மநிருப
செயலாளர் கலை மாணவர் மன்றம்,
யாழ்.இந்துக்கல்லூரி.
(xi)

Page 16
சீர் பொலியும் யாழ்ப்பாண நன்நகரில்
தலைசிறந்த கல்லூரியாம் யாழ் இந்தக்கல்லூரி அதில் கலைமாணவர் மன்றத்தினால் வெளிவரும்
தேனமுதம் எனும் சஞ்சிகை வாழி வாழி!
தேன் போன்று இனிமைதரும் அமுதம் போலே தன்னுள் பற்பல விடயங்கள் தாங்கி ~ இங்கே
பலவிதமாய் நன்மை தரும்
தேனமுதச் சஞ்சிகை வாழி! வாழி!
தமிழரின் தாய்மொழியாம் தமிழினோடு சமயம்தன் பெருமை கூறும் இந்துநாகரிகமும்-இதில் சர்வதேச மொழியாம் ஆங்கிலத்தையும் எமக்களிக்கும் தேனமுதம் வாழி! வாழி!
புவியின் சிறப்பினை எடுத்தியம்பும் புவியியலும்
சட்டத்தின் மேன்மை கூறும் அரசியலும் - இங்கே
எமைமயக்கும் நுண்கலையாம் இசையோடு பரதம்
சுமந்தவரும் அமுதமாம் தேனமுதம் வாழி! வாழி!
பொதறிவு தணுக்குகள் போதியதாய் எமக்குச்சொல்லி கற்பனையில் உருவாகும் கதைகளை உள்ளடக்கி - இங்ே தற்கால கருத்துக்களை எடுத்தியம்பும் சிறுகதைகளையும்
தாங்கிவரும் தேனமுதம் வாழி வாழி!
கல்லூரி அன்னையுடன் வைரவரின் பாதம் சமர்ப்பித்த கனிவுடனே மாணாக்கர் ஆக்கிய இந்நூல் - இங்கே
சிறப்புடனே வெளிவந்து நன்மைபல செய்யவுள்ள
சிறப்பு மிகு தேனமுதம் சஞ்சிகை வாழி! வாழி!
(xii)
 

சி.நிதேசன் பொருளாளர் கலை மாணவர் மன்றம், யாழ்.இந்துக்கல்லூரி.
rgഖണി
5560)6)
இந்நூ
அதாெ
புதல்வி
வளர்த்
புவியி
விடய
தமது
பெரு

Page 17
(ypୋorg
மண் தொட்டு வளம் பெருக்கு ஈழவள மண்ணின் வடபால் அறிவுக் கலை மாணவர் மன்றத்தினரால் ே இந்நூலானது கலை மாணவர் மன்றத்
அதாவது இந்து அன்னை பெற்றெடுத்து புதல்வர்களாக விளங்கும் பேராசான்க வளர்த்துக்கொண்டிருக்கும் இன்றைய கன்னியாக்கமாகும்.
அந்த வகையிலே தேனமுதம புவியியல், தகவல் தொழிநுட்பம், விடயங்களைத் தன்னகத்தே கொண்டு துணுக்குகளையும் கொண்டமைந்துள் தமது உதவிகளை எமக்கு வழங்கிய பெருமக்களுக்கும் இவ்வேளையில் நன் தேனமுதம் தொடர்ந்:
என்பதில் (

ம் காராளர்கள் நிறைந்த நித்திலம் கொளிக்கும் களமாய் விளங்கும் யாழ் இந்துக் கல்லூரியின் நனமுதம் எனும் இந்நூல் வெளியிடப்படுகிறது. தைப் பொறுத்த வரையில் முதலாவது நூலாகும். து சீராட்டி பாராட்டி வளர்த்தெடுத்த கலைத்துறைப் 5ளின் ஆக்கங்களையும் இன்று இந்து அன்னை சிறார்களது ஆக்கங்களையும் தாங்கி வெளிவரும்
ானது தமிழியல், இந்து நாகரிகம், சமூகவியல், ஆங்கிலம், இசையியல், அரசியல் சார்ந்த மலர்ந்திருக்கிறது. அத்தோடு சிறப்புமிகு தகவல் ளது. அத்தோடு இந்நூலானது சிறப்புற வெளிவர பல்கலைக்கழக பேராசான்களுக்கும் வர்த்தகப் iறியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
தும் சொட்டியவண்ணம் இருக்கும்
எவ்வித ஐயமுமில்லை.
மலர்க்குழு
கலை மாணவர் மன்றம்,
யாழ்.இந்துக் கல்லூரி.
(xiii)

Page 18

இடமிரு
(இருப்
(நிற்பவ
இடமிரு
(இரு (5ious

Page 19
இடமிருந்து வலம் : ப்.பத்மநிருபா (செயல
(இருப்பவர்கள்) (பொறுப்பாசிரியர்), தி ஐ.கமலநாதன் (பொ
(பத்திராதிபர்). (நிற்பவர்கள்) ம.பாலதாஸ் (வகுப்பு
பத்திராதிபர்), பிரசாத்
&
இடமிருந்து வலம் : ப.பத்மநிருபா, வி.டி (இருப்பவர்கள்) (பிரதி அதிபர்), திரு. (நிற்பவர்கள்) கி.சுஜீவன், க.அரு இ.பேபிஸ்கந், யசிந்:
ரங்கன், கபில்ராஜ்.
சமுகமளிக்காதவர்கள்: அருண், வேணுகாண
 
 

உறுப்பினர்கள்
३१: 瘾
ாளர்), வி.டினேஸ் (தலைவர்), திருவாளர் வா.சிவராஜா
ருவாளர் பொ.மகேஸ்வரன் (பிரதி அதிபர்), திருவாளர் றுப்பாசிரியா), சி.நிதேசன் (பொருளாளர்), ப.கரிகாலன்
பிரதிநிதி), ம.தர்சன் (உப செயலாளர்), யசிந்தன் (இணை (வகுப்பு பிரதிநிதி), கோபிராஜ் (உப தலைவர்)
னேஸ், திரு.வா.சிவராஜா, திரு.பொ.மகேஸ்வரன் ஐ.கமலநாதன், சி.நிதேசன், ப.கரிகாலன்
ள்தாஸ், சி.கார்த்திபன், ம.பாலதாஸ், ம.தர்சன், தன், சி.பிரசாத், கோபிராஜ், கஜேந்திரா, துவாரகன்,
ான், சயந்தன், தரணிபரன், சஞ்சீவன்.

Page 20

02.
03.
04.
05.
06.
08.
09.
10.
11.
12.
13.
14.
15.
f6.
17.
13.
19.
20.
21.
22.
23.
24
25.

Page 21
02.
O3.
04.
05.
06.
O8.
O9.
10.
11.
12.
13.
14.
15.
16.
17.
78.
19.
20,
27.
22.
23.
24.
25.
பொரு
அருளாசிச் செய்தி //
ஆசிச்செய்தி //
அதிபரின் ஆசிச்செய்தி //
பிரதி அதிபரின் ஆசிச்செய்தி //
பொறுப்பாசிரியர்களின் ஆசிச்செய
தலைவரது உள்ளத்திலிருந்து //
செயலாளரது உள்ளத்திலிருந்து /
தேனமுதம் GhJ/14ĝo? //////////////////////////
முன்னுரை //
பதவியல் சில குறிப்புக்கள் //
வள்ளுவனின் வள்ளுவமும் வை
சங்ககால அகப்பொருள் மரபு //
தமிழ்ச் சிறுகதையின் தோற்றமும்
சுனாமியின் U%ör இலங்கை ////////
சிந்தனைத் துளிகள் //////////////////////
நி ήτ மாசடைதல் /////////////////////////////
சூழல் அறிவுத் துளிகள் //
ஹிந்துஸ்தானி - கர்நாடக சங்கீத
நாம் வாழும் சூழல் //
சக்தி நெறி //
பரீட்சைக்கான ஆயத்தமும் அவ. எதிர்கொள்ளலும் W//////////////////////////
இன்ரநெட் என்றால் என்ன? //
GWhat is ozone layer WA/////////////////////////
சைவ சித்தாந்தம் கூறும் முப்பெ/ தர்க்க 60Այվ մ) //////////////////////////
சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு

O O
6TLdBd6D w
//////////////////////////////////////////////////////////////////
///////////////////////////////////////////////////////////////////
///////////////////////////////////////////////////////////////////
ப்தி ////////////////////////////////////////////////////////////
//////////////////////////////////////////////////////////////////
//////////////////////////////////////////////////////////////////
//////////////////////////////////////////////////////////////////
/////////////////////////////////////////////////////////////////
///////////////////////////////////////////////////////////////////
JÜ l/ (p600/ Üb //////////////////////////////////////
///////////////////////////////////////////////////////////////////
வளர்ச்சியும் //
//////////////////////////////////////////////////////////////////
//////////////////////////////////////////////////////////////////
//////////////////////////////////////////////////////////////////
/////////////////////////////////////////////////////////////////
நம் பற்றியதொரு ஒப்புநோக்கு /
W
/////////////////////////////////////////////////////////////////
ற்றை வெற்றிகரமாக
//////////////////////////////////////////////////////////////////
'//////////////////////////////////////////////////////////////////
//////////////////////////////////////////////////////////////////
ாருட்களும் அவற்றிற்கிடையிலான
'//////////////////////////////////////////////////////////////////
////////////////////////////////////////////////////////////////
X
03
04
05
08
O9
72
13
74
15
17
27
22
24
27

Page 22

யூாழ்ப்பான
தொல்க செய்தி இல்லை இடைய இயல்க கூறியுள்
இன்றிய அட்றின் ஆண்ப பலவின் ஏற்பப் இயை
ஒட்டி வற்புறு
பகுதி, விகார
பகுதி !

Page 23
யூாழ்ப்பாணம் இந்துக் கல்
உதவில்
சின்
பதவியல் என்றொரு தனி இய6 தொல்காப்பியர் வகுக்கவில்லை. எனினும் செய்திகளை அவர் சொல்லதிகாரத்திற் கூற இல்லை. கிளவியாக்கம், வினையியல், பெயர் இடையியல், உரியியல் 6T60T இவ்ை இயல்களிலும் பதவியற் செய்திகளை முறை கூறியுள்ளார்.
தமிழ்ச் சொற்களிற் பால் பாகு இன்றியமையாதது. சொற்கள் உயர்தி அட்றிணை எனவும் அவற்றின் பகுப்ப ஆண்பால், பெண்பால், பலர்பால், ஒன்றன் பலவின்பால் எனவும் பிரிந்து இயங்கி அவற் ஏற்பப் பெயரும் வினையும் ஒன்றோடெ இயைந்து சொற்றொடர் முடிவு கொள்கின்றன. எழுவாயும் பயனிலையும் பால் ஈறுக ஒட்டி இயைபு கொள்ளும் என்பது தொல்காட் வற்புறுத்தும் கருத்தாகும்.
நன்னூல் சொற்களின் உறுப்புக்கலி பகுதி, விகுதி, இடைநிலை, சாரியை, ! விகாரம் என்ற ஆறினைக் காட்டும்.
பகுதி ;-
தமிழ்ச் சொற்கள் பண்பு செயல் 6 இரண்டு அடிச் சொற்களைக் கொண்டு இயா இந்த அடிப்படையை நன்னூலார் தெளி விளக்கியுள்ளார்.
இடைநிலை, விகுதி முதலியன நீங்கி நிற்கும் முதல்நிலை பகுதியாகும். இ பண்புப்பகுதி எனவும் செயற்பகுதி எ நன்னூல் பிரித்துக் காட்டுகின்றது. ப சொற்கள் அடையாகும் பொழுது மா பெறுகின்றன. பண்புச் சொற்களில் ப வடிவங்கள் மிகுதியாக வழங்குகின்றன. இவ ‘மை’ பெற்ற வடிவத்தை அடிப்படைய கொண்டு ஏனையவற்றை அதன் திரிபுகள் நன்னூல் காட்டுகிறது.
“ஈறு போதல், இடையுகரம் இய்யாதல் ஆதிநீடல் அடியகரம் ஐயாதல் தன்னொற்று இரட்டல் முன்னின்ற மெய்திரிதல் இனமிகல் இணையவும் பண்பிற்கு இயல்பே" ந. இக்கருத்துத் தொல்காப்பியத்திற் கான வில்லை. இது நன்னூலிற் காணப் தனிச்செய்தியாகும். வினை அடிச்சொற்க
தேனமுதம்

莎·+
-— LIDTØRST6Nuñi LDGör Apub
9 குதிநீர்மூக்கள்
തേ
அச் ITLD6) யல், வந்து )LILB
5LIT(6
Ꮱ06001 , ாகிய பால், றுக்கு ானறு
Bബ பியர்
TT35
சந்தி,
136
ILILIL படும்
ளைத்
CINA 5.6LIIT.6aasiär686b66 B.A.Hons.M.Phil
சிரேஷ்ட விரிவுரையாளர்,
தமிழ்த்துறை,
யாழ் பல்கலைக்கழகம்,
யாழ்ப்பாணம். தொல்காப்பியர் வினையியலில் செய் என்னும் வாய்பாட்டில் அமைத்துக் காட்டியிருக்கிறார். வினையெச்ச வாய்பாடுகளையும் பெயரெச்ச வாய்பாடுகளையும் தொல்காப்பியர் செய் என்னும் வாய்பாடு கொண்டு விளக்குகிறார். இதுவே வினையின் பகுதியாகும். இதனை நன்னூலார் ஈற்றெழுத்து அடிப்படையில் 23 வடிவங்களிற் காட்டுகிறார்.
அ - நட gj, - 6JT 3. - LDIQ FF - ë இவ்வாறே ஏனையவற்றையும் அமைத்து அவ்விருபத்து மூன்று பகுதிகளையும் செய் என்னும் பொது வாய்பாட்டில் அடக்கியுள்ளார். தொல்காப்பிய உரியியலிற் பண்பு அடிச்சொற் களுக்கு மட்டும் விளக்கம் கூறப்பட்டுள்ளது.
செய்வி, செய்விப்பி முதலியன பிறவினை விகுதி பெற்ற வாய்பாடுகள், வி, பி என்பன பிறவினை விகுதிகள்.
வினைப்பகுதிகளும் பண்புப் பகுதிகளைப் போல் சூழ்நிலைக்கேற்ப மாறி வரும், வா, வரு, வந் என்பன வா என்பதன் மாற்று வடிவங்களாகும். தா, தரு, தந் என்பன தா என்பதன் மாற்று வடிவங்களாகும்.
விகுதிகள் :-
*அன் ஆன் அள் ஆள் அர் ஆர் பம்மார் அ ஆ குடுதுறு என் ஏன் அல் அன் அம் ஆம் எம் ஏம் ஒம்மோ டும்முர் கடதற ஐ ஆய இம்மின் இர் ஈர் ஈயர் கயவும் என்பனவும் பிறவும் வினையின் விகுதி பெயரினையும் சிலவே” ந.140
என்கிறார் நன்னூலார்.
தொல் காப்பியர் கிளவியாக்கத்திலும்
வினையியலிலும் பால் விகுதிகளைத் தெளிவு
படுத்தியுள்ளார்.
“ன கான் ஒற்றே ஆடுஉ அறிசொல்”
“ள கான் ஒற்றே மகடு அறிசொல்”
"ர கான் ஒற்றும் பகர இறுதியும் மாரைக் கிளவி உளப்பட மூன்றும் நேரத்தோன்றும் பலரறி சொல்லே”
“ஒன்றறி கிளவி தறட ஊர்ந்த குன்றியலுகரத்து இறுதியாகும்"
:ᏩoᎧ

Page 24
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி
"அ ஆ வ என வரூஉம் இறுதி அப்பால் மூன்றே கலவறி சொல்லே”
இப்பதினொரெழுத்தும் வினையொடு தோன்றும். வினைப்பாற் கிளவியும் பெயர்பாற் கிளவியும் மயங்குதல் கூடா எனவும் கூறியுள்ளார்.
இச்சூத்திரங்களின் வாயிலாக “ன, ள ர ப மார் து று டு அ ஆ வ" ஆகிய இவை படர்க்கையிடத்து வரும் ஐம்பால் விகுதிகள் என்கிறார்.
மற்றும் உயர்திணைத் தன்மைப் பன்மை வினை விகுதிகளாக "அம் ஆம் எம் ஏம் கும் டும் தும் நும்”என்பவற்றையும் உயர்திணைத் தன்மை ஒருமை விகுதிகளாக என் ஏன் அல் "அல் குடு து று" என்பவற்றையும் வினையியலிற் காட்டுவார்.
அன் ஆன் அள் ஆள் என்னும் நான்கும் படர்க்கை உயர்திணை ஒருமை விகுதிகள் எனவும் அர் ஆர் ப மார் என்பன உயர்திணைப் பல்லோர் படர்க்கை எனவும் அ ஆ வ என்பன அறிணைப் பலவின் படர்க்கை எனவும் டு து று என்பன அ.றிணை ஒன்றன் படர்க்கை எனவும் தொல்காப்பியர் கூறுகின்றார்.
முன்னிலை ஒருமை விகுதிகளாக இ ஐ ஆய் என்பவற்றையும் பன்மை விகுதிகளாக இர் ஈர் மின் என்பவற்றையும் தருகின்றார்.
சிறப்பாகப் பதினொராம் நூற்றாண்டு நூலாகிய வீரசோழியமே பதவியல்' என்ற தலைப்பை நன்நூலிற் புகுத்துவதற்குத் துணை செய்தது எனலாம். வடமொழி இலக்கண நெறியை ஒட்டிப் பதவியல் என்ற தலைப்பு அமைக்கப் பட்டுள்ளது. செய்திகள் மட்டும் தொல்காப்பியம் உணர்த்திய செய்திகளேயாகும். முறை மட்டும் வடமொழி இலக்கணங்கள் காட்டிய நெறியாகும் என்பதை வீரசோழியம் தெளிவுபடுத்துகின்றது.
வினையில் இவை தெளிவாக அமையும் என்றும் பெயர்களிற் சிலவற்றிலேயே அறிய முடியும் என்றும் தொல்காப்பியரும் நன்னூலாரும் கூறுகின்றனர்.
இடைநிலை :-
பகுதி, விகுதி இரண்டிற்கும் இடைநின்றதை இடைநிலை என நன்னூலார் காட்டுவார். தொல்காப்பியர் இடைநிலை என்ற சொல்லைப் பயன்படுத்தவில்லை. அவரைப் பொறுத்தவரை பகுதி, விகுதி என்ற இரண்டு பாகுபாடுகளையே காட்டு வார். பகுதியை வினையெச் ச வாய்பாடுகளிலும் பெயரெச்ச வாய்பாடுகளிலும் உய்த்துணருமாறு காட்டுவார். பெயர்ச் சொற்களிற்
பகுதி
ST600
சொற் பதிெ கூறிய
பற்றி 6) jTU
BET6) ஈற்ெ கூற6
எனி
இடை தொ
LT60) தொ -9|6)!! தெளி தொ 6).pd
சில6
புன
இை
ஏற்ப காட்
6TCLP தொ பொ என்
இவ்6 வடெ
560)6
LDITE
ஏழைகள் ஞானத்தையோ, கல்வியை
வெளிச்சத்தைக் கொண்டு வருபவர் யார்? வீடு வீடா
முற்படுவோர் யார்? இவ்வேழை மக்களையே 2
அவர்களைப் பற்றியே சிந்தனை செய்யுங்கள்.
செய்யுங்கள். ஈசுவரன் உங்களுக்கு வழிகாட்டுவான
(தேனமுதம்)

63060 LIDTØRSTGITT LID60TANOLD விகுதி பிரித்துக்காட்டும் தன்மை அவரிடம் Tப்படவில்லை. அதனாலே தான் பண்புச் ற்களின் மாற்றங்களை அவர் காட்டவில்லை. னாரெழுத்தும் வினையுடன் தான் வரும் என்று பதும் இக் கருத்துப் பற்றியே ஆகும்.
தொல்காப்பியர் கால இடைநிலைகளைப் எங்கும் கூறவில்லை. வினையெச்ச பாடுகளிலும் பெயரெச்ச வாய்பாடுகளிலும் ங்களை உய்த்துணருமாறு வைத்துள்ளார். றடுத்தைக் கூறியவாறு போல விதந்து வில்லை.
கு, டு, து, று, கும், டும், தும், றும் பனவற்றுள் பாலfறும் கால வீறும் ண ந து ள ள ன . வரி கு த  ைய யு ம -நிலையையும் பிரித்துக் காணும் இயல்பு ல்காப்பியத்தில் இல்லை. விகுதிகளே லயும் காலத்தையும் காட்டுவன என்பதைத் ல்காப்பியர் வாய்பாடுகள் மூலம் காட்டுகிறார். ற்றை நன்னூலார் தனி நூற்பாவால் ரிவுபடுத்துகிறார். (ந.145) இந்நூற்பா ல்காப்பியர் காட்டும் வாய்பாடுகளை ஒட்டியும் க்கை ஒட்டியும் அமைக்கப்பட்டதாகும்.
நன்நூலார் கால இடைநிலைகள் எனச் வற்றைத் தெளிவாகக் காட்டுவார்.
த் ட் ற் இன் - இறப்பு ஆநின்று கின்று கிறு - நிகழ்வு ப் வ் - எதிர்வு - சாரியை, சந்தி, விகாரம் என்பன சொற்கள் ரும் நிலையில் ஏற்படும் மாறுதல்களாகும். வ புணரியலில் விளக்கிக் கூறப்படுகின்றன.
வடசொற்கள் தமிழில் வழங்குமிடத்து டும் மாறுதல்களை நன்னூலார் விளக்கிக் டுவார். இதற்கு வீரி சோழியம் வழிகாட்டியாக மகின்றது. "வடசொற்கிளவி வட எழுத்து ஒரீஇ ந்தொடு புணர்ந்த சொல்லாகும்மே” என்கிறார் ல்காப்பியர். எனவே வடசொற்கள் தமிழாகும் ழுது தமிழ் ஒலிக்கேற்ப மாற்றி ஒலிக்கப்படும் g5) அவர் காட் டும் வழியாகும் வடிப்படையை உட்கொண்டு நன்னூலார் மாழி எழுத்துக்களைத் தமிழ் எழுத்துக் ாக் கொண்டு எழுதும் முறையினை விளக்க த் தருகிறார்.
தமிழுக்கேயுரிய சிறப்பெழுத்துக்களாக ற, ழ, எ, ஒ என்பவற்றையும் உயிர்மெய்யும் ரளபெடையும் தவிர்ந்த சார்பெழுத்தெட்டை நன்னூலார் கூறுகின்றார்.
S2
யோ பெறமுடியாது. அவர்களுக்கு
கச் சென்று அவர்களுக்குக் கல்வி புகட்ட
உங்கள் தெய்வமாகக் கொள்ளுங்கள். அவர்ளுக்காகவே சதா பிரார்த்தனை
TTT55
=O2)
யாழ்ப்பான
இடைப் காலத் இலக்கி குரியது திருக்கு
இக்குற
நெறிப்பு விளங்
ஏழு ே கொண் தாகும் ஒவ்வெ சொற்க உள்ள ஒவியா 5MLDצפ
GESIT
தொகு

Page 25
எவர் மன்றம் அவரிடம்
பண்புச் வில்லை. ம் என்று
Uகளைப் னயெச்ச |களிலும் துள்ளார்.
விதந்து
ம், றும் D வீறும் եւ եւ ԼD
இயல்பு நதிகளே ன்பதைத் டுகிறார். பாவால் நூற்பா ஒட்டியும்
எனச்
சாற்கள் ளாகும்.
D60T.
மிடத்து ளக்கிக் ட்டியாக து ஒரீஇ ன்கிறார் 5ழாகும் கப்படும் பாகும் . னுாலார் ழுத்துக் விளக்க
ΠεE D, மெய்யும் g560)L
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி
0 S
β) 60002/7/2
கி.பி. 3ம் - 6ம் நூற்றாண்டுகளு இடைப்பட்ட காலப் பகுதியான சங்கமரு காலத்தில் தோற்றம் பெற்ற அற இலக்கியங்களில் முதன்மைக்குரியதும் சிற குரியதுமான இவ்வள்ளுவனின் வள்ளுவ திருக்குறள் அமைந்திருக்கும்
"கடுகைத் துளைத்து ஏழ்கடலை புகுத்
குறுகத் தந்தமைந்த குறள்”
எனுமி சிறப் பரிற் குரி
இக்குறள்வழி இலக்கியமானது அறம், ஆக நீதி என்னும் கருத்துக் களைச் நெறிப்படுத்தும் இலக்கியமாகவும் அை விளங்கும்.
இத்தகைய இக்குறள்வழி இலக்கியம ஏழு சொற்களால் ஆன இரு சீர் அடிக கொண்ட குறள்வெண்பா யாப்பில் அமைக்கட் தாகும். இவ்வாறான குறள் ஒவியா ஒவ்வொன்றினதும் முதலாவது அடியில் சொற்களும் இரண்டாவது அடியில் 3 சொற்க உள்ளன. விதி விலக்காக ஒரு சில ( ஒவியங்கள் எட்டு சொற்களைக் கொண்ட அமைந்திருக்கும்.
தனித்தனி 1330 குறளோவியங்க கொண்டு திகழும் அதேநேரம் ஒவ்வொரு குறளோவியமும் ஒவ்வொரு அதிகாரங்க தொகுத்தளிக்கப்பட்டிருக்கின்றது. இவ்வை அறத்துப் பாலில் 38 அதிகாரமும் பொருட்ப 70 அதிகாரமும் காமத்துப் பாலில் அதிகாரங்களையும் கொண்ட முப்ெ பிரிவுகளாக சிறப்பிக்கப்பட்டிருப்பதைக் கான கிறது.
இத்தகு அமைப்பினைக் கொண்ட ( வழி இலக்கியமானது கவர்வழி இலக் என்னும் பெருமைக்குரியதாகவும் 960) விளங்குகின்றது. கவர்வழி என்பது இரட்டை பண்பைக் குறிப்பதாகும். இவ்விருவழிகளில் ( நேர்முகம் அல்லது விதிமுகம் என்றும் மற்ை LD50)p(p35lb அல்லது எதிர்முகம் 6T6 குறிப்பிடப்படுகின்றது. இதில் நோக்கமும் அ6 விதிமுகமானது நன்மைகளையும் பெருமை யும் சிறப்புக்களையும் குறித்துநிற்கும் அதேே எதிர்முகமானது தீமைகளையும் குற்றங்கை இழிவுகளையும் வெளிப்படுத்தும் வகை அமைந்திருப்பதனாலேயே இலக்கிய ஆய்வாளர்கள் இவ்விலக்கியத்தை கவ இலக்கியம் என்றும் சிறப்பித்துச் சென்றுள்ளன
கவர்வழிச் சிறப்பினையுடைய இவ்: கியத்தினை வள்ளுவன் அமைத்துச் செ6
N
தேனமுதம்)
 

கலை மாணவர் மன்றம்
ண்ே வண்ஞவதும் / முறை%ம்
585 (5 நவிய 0வழி றப்புக்
ILDT60T
UL g5l . FIT্যLib, சமூக LD5g
ானது ளைக் ப்பட்ட ங்கள்
களும் குறள் டதாக
560) 6T
6TTEB கயில் ாலில்
25 பரும் 0T(LpLç2.
குறள் கியம் மந்து வழிப் ஒன்று DUlg ன்றும் ல்லது
B60) 6T நேரம் 5iTեւկլb கயில் திறன் ர்வழி
விலக் ്ള്വഥ
செல்வன்.த.கோபிராஜ் ܛܬ̈]
தரம் - 12 2007 கலைப்பிரிவு, யாழ் இந்துக் கல்லூரி, யாழ்ப்பாணம்.
போது குறள்வைப்பு, சொல்வைப்பு, அதிகார வைப்பு என்னும் வைப்பு ஒழுங்கானது இவ்விலக்கியத்திற்கே உரிய ஆரமாக அமைந்துள் ளது. வள்ளுவன் தான் அமைத்துக் கொண்ட ஒவ்வொரு குறளோவியங்களை ஏழு சொற்களில் எந்தச் சொல்லை எந்த இடத்தில் வைக்க வேண்டுமோ அந்தச் சொல்லை அந்த இடத்தில் வைப்பதன் மூலம் பொருட் சிதறலின்மையை தவிர்த்திருக்கின்றார். வள்ளுவன் அமைத்த ஏழு சொற்களில் ஏதாவது ஒரு சொல்லை நீக்கினாலோ அன்றி மாற்றி அமைத்தாலோ வள்ளுவன் கண்ட பொருளுக்கு முற்றிலும் மாறுபட்ட பொருளையே அவதானிக்க முடிகிறது. எனின் அது வள்ளுவனின் சொல்வைப்பு சிறப்பை வெளிப்படுத்துவதாகவே அமைந்துள்ளது.
வள்ளுவன் ஒவ்வொரு அதிகாரத்தையும் அமைத்துக் கொள்ளும் போது அவ்வதிகாரத்தி லுள்ள 10 குறளோவியங்களையும் அவ்வதிகாரப் பொருளின் ஒழுங்கமைப்பிலேயே அமைத்துச் சென்றிருக்கின்றார். குறிப்பாக குடிமை என்ற அதிகாரத்தில் ஓர் உயர் குடியில் பிறந்தோரின் இயல்பைக் கூறுமிடத்து முதலாவது குறளோவியத் தில் நாணம் எனப்படுகின்ற இரு இயல்பைக் கூறியதன் பின் ஏனைய அவ் உயர்குடியவரின் இயல்பைக் கூறும் போது 4ம், 5ம் குறளோவியங் களில் கூறாது அதனை இரண்டாவது குறளோவியத்திலும் அதில் தவறியவற்றை மூன்றாவது குறளோவியத்தில் அமைத்துக் கொண்டதன் மூலம் குறள்வைப்பு முறையில் ஓர் ஒழுங்கமைப்பினை கடைப்பிடித் திருப்பதைக் காண முடிகிறது.
இதேபோன்று அதிகார வைப்பு முறையிலும் வள்ளுவன் ஓர் கருத்து ஒழுங்கமைப்பை கைக் கொண்டிருப்பதைக் காணமுடிகிறது. அதாவது குடிமை என்ற அதிகாரத்தில் உயர் குடியில் பிறந்தோரது இயல்பையும் அவர்தம் சிறப்பையும் கூறிய அதேநேரம் ஒழுக்கம் தவறுமிடத்து ஏற்படும் தீமையையும் விளக்கி அவ்வுயர் குடியிற் பிறந்தோர் பெருமைபெற வேண்டுமானால் மானத்தோடு வாழ்வதன் மூலமே பெருமையடைய முடியும் என்ற கருத்தை விளக்கும் வகையிலேயே குடிமை என்ற அதிகாரத்தையும் அம்மானம் என்ற அதிகாரத்தில் பெருமை என்ற அதிகாரத்தையும் அமைத்துக் கொண்டமை அதிகார வைப்புமுறைச் சிறப்பினை தெளிவுபடுத்துவதாக இவ்வள்ளுவனின் வள்ளுவம் அமைந்துள்ளது. ஒ
டு)

Page 26
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி
சங்ககா ைஆகிய்மொரு
β)
கண்னேட்
சங்ககால பொருள்மரபு பற்றிப் பார்ப்பதற்கு முன்பு சங்ககாலம் என்றால் என்ன? என்ற வினாவிற்கு விடைகாணும் போது முதற்சங்கம், இடைச்சங்கம் கடைச்சங்கம் என்ற முக்காலங்கள் தென்மதுரை, கபாடபுரம், மதுரை போன்ற இடங்களில் நிறுவப்பட்டு தமிழ் வளர்க்கப்பட்ட காரணத்தினாலே தான் இக்காலத்தினை பேராசிரியர் வி.செல்வநாயகம் அவர்கள் தமிழ் இலக்கிய வரலாறு என்ற தனது நூலில் சங்ககாலம் எனக் குறிப்பிடுகிறார். இக்காலத்தில் முக்கிய இரு பாடுபொருள்கள் திகழ்ந்தவை, அகத்திணையாகிய காதலும், புறத்திணையாகிய வீரமுமாகும். அகத்திணையாகிய காதல் என்றால் என்ன என்பதற்கு சங்க காலத்தில் தமிழ் உலகம் போற்றும் பல பெரிய புலவர்கள், அறிஞர்கள் எல்லோரும் கருத்து வெளியிட்டனர். ஆனால் நாயக்கர் காலத்தில் சிறந்த உரையாசிரியரான நச்சினர்க்கினியார் கூறிய வரைவிலக்கணமே சிறப்பானது. அதுதான் காதலுக்குச் சிறந்த வரை விலக கணமாக எ ல லோராலு ம ஏற்றுக்கொள்ளப்பட்டது. அந்தவகையில் "ஒத்த அன்பினையுடைய ஒரு தலைவனும் தலைவியும் தம்முள் கூடுகின்ற பொழுது பிறந்த இன்பமானது இன்னது இத்தன்மை வாய்ந்தது என்று பிறருக்குக் கூறமுடியாத அளவில் தம்முள்ளே கூறி இன்புறத் தக்க ஒரு வகையான உணர்ச்சியே காதல்’ எனப்படுகிறது. இக்காதல் இருவகைப்படும். அதிலொன்று களவியல் மற்றையது கற்பியல். களவியல் என்பது திருமணத்திற்கு முன்பு தலைவனும் தலைவியும் சந்தித்துக் கொள்வது களவியலாகும். கற்பியல் என்பது திருமணத்தின் பின்பு தலைவனும் தலைவியும் இல்லறத்தில் சந்தித்துக் கொள்வது ஆகும்.
இதனை அடுத்து இக்கால அகத்திணைப் பொருள் மரபு பற்றி நோக்குமிடத்து அன்பின் ஐந்திணை ஊடாக அது சிறப்பாக விளக்கப்படு கின்றது. இக்காலத்தில் நான்கு வகையான நிலம் காணப்பட்டது. இறுதியில் குறிஞ்சியும் முல்லையும் முறைமையில் திரிந்து பாலை என்றதொரு படிமம் கொண்டது” இதன்படி பாலை என்றும் இறுதியாக ஒரு நிலம் தோற்றம் பெற்று ஒட்டுமொத்தமாக ஐந்து நிலங்கள் இக்காலத்தில் காணப்பட்டன. இந்நிலங்களில் காதல், ETLDLb என்பன எவ்வெவ்வாறெல்லாம் இடம்பெற்றிருக்கிறது
என்ட
LuTñTL
இடப
6)ITլք
(தேனமுதம்)

ரன்கத்தின்தொரு உதும்.
செல்வன்.எஸ். துவாரகன் ܛܬ̈ܐ
தரம் - 13 2007 கலைப்பிரிவு யாழ் இந்துக் கல்லூரி, யாழ்ப்பாணம்.
தனையே நாம் இனி நோக்கப்போகின்றோம்.
அதில் முதலாவதாக குறிஞ்சி நிலம் பற்றிப் போமாயின் மலையும், மலை சார்ந்த ம்தான் குறிஞ்சி நிலமாகும். இங்கு கின்றவர்களை குறவர்கள் என்று அழைப்பர். .6OLuj TLë செல்கின்ற ஆடவர்களும், னப்புலம் காக்கச் செல்கின்ற கன்னியர்களும் வரை ஒருவர் எதிர்ப்படுவது வழக்கம். வாறு எதிர்ப்படுகின்ற பொழுதுதான் வருக்கும் காதல் உணர்வு ஏற்படுகிறது. வாறு காதல் வாய்ப்பட்ட தலைவனும் லவியும் இயற்கையுணர்ச்சி புணர்வதற்கு ஏற்ற ) குறிஞ்சி. ஆதலால் இந்நில ஒழுக்கம் ர்தல் ஆயிற்று.
அடுத்து காடும் காடு சார்ந்த நிலத்தையும் லை நிலமென்று அழைப்பர். இங்கு மந்தை த்தலே பிரதான தொழிலாக மேற்கொள்ளப் கிறது. மந்தைகளை பிறர் களவாடிச் வதனால் தலைவர் தனது மந்தைகளை மீட்டு வதற்கு எல் லைப் புற பாசறைக் குச் வதற்காக மனைவிக்கு ஒரு குடிசை மத்துக் கொடுத்துவிட்டுச் செல்வார். அவர் டு வரும் வரையும் மனைவி கற்புநெறியோடு னுள் காத்திருத்தல் வேண்டும். ஆகவே நில ஒழுக்கம் இருத்தல் ஆயிற்று.
அதேபோன்று வயலும் வயல்சார்ந்த மும் மருதம் என்று கொள்ளப்படுகிறது. இங்கு கிற மக்களை விவசாயிகள் என்று பொதுவாக ழக்கின்றனர். உழைப்பும் ஒய்வும் கூடுதலாகக் டப்பதனால் பகல் முழுதும் வயல் லைசெய்த ஆண்கள் இரவு வேளையில் தையர்களது வீடுகளிற்குச் சென்று ஆடல் ல் போன்ற இன்பக் கேளிக்கைகளில் டுவர். பின்னர் மீண்டும் அதிகாலைப்பொழுது 5ளது சொந்த வீடுகளிற்குச் செல்வார்கள். போது அவர்களது மனைவிமார்கள் அவர்கள் ஊடல் அதாவது பொய்க்கோபம் கொள்வர். ால் இந்நில ஒழுக்கம் ஊடலாயிற்று.
மேலும் கடலும் கடல் சார்ந்த நிலம் தல் நிலமென அழைக்கப்படுகின்றது. இங்கு கின்ற மக்களை பரதவர் என்றே ழக்கின்றனர். அதிகாலை வேளையில் பிடிக்கச் சென்ற தலைவன் இரவு வேளை ஆன ழுதும் காணாத தலைவி கடற்கரையோரத்தில்
(02)
வந்துநின் கடற் ெ இதனால் இங்கு ( பொறுக்கு தொழில் ஐந்தி6ை
அழைக் தொழில் ETSOTÜL இல்லாது இதனா: இடத்திற் நடாத்து இருத்தி: Сағsiml BSD5Ù6մ நிலைெ ஒழுக்க Gu55 இணை பற்றி ே இருவரி GasTsits
G=Tនាំ16 கைக்கி
53EL
அறிமு SILS)
96) LD
초 ETLL? அலன் இத்த 396Ù6: ਤੇLTਰੂ உள்ள நியதி இலக்
தேன

Page 27
வர் மன்றம்
றோம்.
பற்றிப் சார்ந்த இங்கு OpLILIT. களும், ர்களும் ழக்கம்.
துதான்
நிகிறது. 0வனும் த ஏற்ற ழுக்கம்
தையும் மந்தை ாள்ளப் ாவாடிச் ா மீட்டு )க் குச் குடிசை
யோடு அபூகவே
JITs bgs இங்கு துவாக லாகக் வயல் 1ளயில் ஆடல் 5களில்
-IT(ԼՔ5] Tsfas6i. வர்கள் ாள்வர்.
நிலம் இங்கு ான்றே ளயில்
ஆன ரத்தில்
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி
வந்துநின்று தனக்கு இவஷ்ட தெய்வத்தை வண கடற் தெய்வமான வர்ணனிடம் இரங்கி நிற் இதனால் இந்நில ஒழுக்கம் இரங்கல் ஆயிற இங்கு முத்துக்குளித்தல், சிற்பி, சங்கு என் பொறுக்குதல், உப்பு விளைவித்தல் போ தொழில்கள் மேற்கொள்ளப்படுகின்றன. அன் ஐந்திணைப் பண்புகளை இறுதியாக மண மணல் சார்ந்த நிலமும் பாலை நிலம் எ அழைக்கப்படுகின்றது. இங்கு எந்தவிதம தொழில்களையும் செய்ய முடியாத நிலை காணப்படுகின்றது. காரணம் மழைவீழ் இல்லாது வரண்ட பகுதியாகக் காணப்படுகின்ற இதனால் இந்நிலத்தைவிட்டு பிறிதெ இடத்திற்குச் சென்றுதான் தனது வாழ்க்கை நடாத்துகிறான். தலைவியை பாலைநிலத் இருத்திவிட்டு தலைவன் வேற்று நிலத்திற் சென்று உழைத்து மீண்டும் வருவான். இ தலைவன் தலைவியை விட்டுப் பிரிந்து செல்கி நிலையொன்று உருவாகிறது. இதனால் இந் ஒழுக்கம் பிரிதலாயிற்று. அத்துடன் கைக்கின பெருந்திணை போன்ற பிற பண்புகளும் இத்து இணைந்து காணப்படுகிறது. முதலில் கைக்கி பற்றி நோக்குமிடத்து தலைவன், தலைவி எ இருவரிடத்தில் தலைவன் தலைவி மீது கா கொள்ள தலைவி தலைவன் மீது கா
கொள்ளாது விட்டால் அதுவே ஒருதலைக்காத கைக்கிளை என்று பொருள்படும். இது மூ வகையான பகுதிகளாக நோக்க முடியும்.
தமிழ்ச் சிறுகை
(2)MβλΛ
மேல்நாட்டார் வருகையின் காரண அறிமுகப்படுத்தப்பட்ட நவீன ஆக்க இலக் வடிவங்களில் ஒன்றாக இச்சிறுகதை இலக்கி அமைந்திருக்கிறது. இத்தகைய இச்சிறுக இலக்கியமானது முதன் முதலில் அமெர் நாட்டின் சிறுகதை எழுத்தாளரான எட் அலன்போ என்பவரினால் அறிமுகப்படுத்தப்பட் இத்தகைய இச்சிறுகதை ஆசிரியரான எட் அலன்போ என்பவர் இச்சிறுகதை அமைக் போது பல்வேறு வரைவிலக்கணங்க உள்ளடக்கியே அமைக்க வேண்டும் எ நியதிப்பாடுகளை நெறிபடுத்தியே இச்சிறுக இலக்கியத்தை அறிமுகப்படுத்தியமையினாலே
தேனமுதம்)

மாணவர் மன்றம்
ங்கி 1) பருவமெய்தாத பேதைப் பெண்ணொருத்தி
)Luff. மீது ஆடவனொருவன் காதல் கொண்டு ற்று. அவளைப்பற்றி பலவாறு தனக்குள்ளே கூறி L60T இன்புறுதல்.
ன்ற 2) தலைவன், தலைவி என்ற இருவருள்
பின் ஒருவர்க்கு ஏற்படுகின்ற காட்சி, ஐயம்,
தெளிவு, தேறல் என்பவற்றினூடாக صالح
னறு நடைபெறும் திருமண முறைகள்.
}T60T 3) கொல்லேறு தழுவுதல்
500 அடுத்து அகத்திணையின் இறுதிப்
பொருளான பெருந்திணை காணப்படுகிறது.
D5. பெருந்திணை என்பது பொருந்தாக் காதல் என்று
பொருள்படும். அதாவது காதல் நிறைவேறப்
தில் பெறாத தலைவன் மடலூறுதல், கொல்லேறு குச் தழுவுதல், வரைபாயுதல் போன்ற நிகழ்வுகளில் ஈடுபட்டு தமது உயிரை மாய்த்துக் கொள்வர். |ன்ற இக்காலத்தில் பெண்கள் மடலூறுகின்ற நிகழ்வில் நில ஈடுபடுவதில்லை. அதற்குச் சான்றாக “கடலன்ன ளை காம உழல் என்றும் மடலேறாப் பெண்ணின் டன் பெருந்தக்கையில் என்றும் வள்ளுவப் பெருந்தகை ளை குறிப்பிடுகின்றார். அத்துடன் இக் கால ன்ற அகத்திணைப் பண்புகளில் பெயர் சூட்டாப் பண்பு தல் காணப்படுகிறது. இவ்வாறு அக்காலத்தில் தல் காணப்பட்ட அகப்பொருள் மரபு பற்றி சிறப்பாகவும் ல் / விளக்கமாகவும் சுவாரஸ்யமாகவும் நோக்கக் ன்று கூடியதாக இருக்கின்றது.
உதவிண்தோற்றதும் ர்ச்சி%ம்
செல்வன்.ப.கரிகாலன் ܛܬ̈]
தரம் - 12 2007 கலைப்பிரிவு யாழ் இந்துக் கல்லூரி, யாழ்ப்பாணம்.
மாக இச் சிறுகதை இலக் கியமானது இன்று கிய நிலையானதோர் இடத்தைப் பெற்று ஆக்க யம் இலக்கிய வடிவங்களில் ஒன்றாக காணப்படுகிறது.
தை இவ்வகையில் எட்கார் அலன்போவின் ரிக்க கருத்துப்படி இச்சிறுகதையானாது 1/2 மணி கார் தொடக்கம் 2 மணிக்கிடையில் வாசித்து முடிக்கக் டது. கூடியதாக அமைய வேண்டும் என்பது அவரது கார் கருத்தாகும். இவ்வாறு அமைக்கப்பட வேண்டிய கும் இச்சிறுகதையின் கருப்பொருளானது குறிப்பிட்ட
ஒரு மணித் தியா லத்திற் குள் / பல ' மணித்தியாலத்திற்குள் ஒரு மாதத்திலோ / ஒரு வருடத்திலோ நடந்திருக்கலாம். ஆனால்
அக்கதையானது குறிப்பிட்ட ஒரு நேரத்தில்
டு)

Page 28
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி முடிக்கக் கூடியதாயிருக்க வேண்டும்.
இவை மட்டுமன்றி இச்சிறுகதையில் வரும் பாத்திரங்கள் ஒன்றாகவோ பலவாகவோ இருக்கலாம். ஆனால் 960) 6) கதைச் சிக்கலையோ நெரிசலையோ ஏற்படுத்தி கதையை குழப்பும் வகையில் அமையாது நீரோட்டமான முறையில் அப்பாத்திர இயல்புகளை நகர்த்திச் செல்வதாக அமைந்திருத்தல் வேண்டும். இத்தகைய பாத்திரங்களுக்கிடையே நடைபெறும் உரையாடல்கள் ஒர் குதிரைப் பந்தயத்தைப் பார்ப்பது போன்று அல்லது சம்மட்டியால் அடிப்பது போன்று உணர்வோடு உணர்ச்சி பூர்வமானதாக அமைந்திருத்தல் வேண்டும் என குறிப்பிட்ட அதே நேர ஓர் சிறுகதையை வாசித்து முடிந்ததன் பின் அவ் வாசகரது மனதில் ஓர் நிறைவை ஏற்படுத்தக் கூடிய வகையில் இச்சிறுகதை இலக்கியம் அமைதல் வேண்டும் என்ற கருத்தையே அலன்பு இச்சிறுகதை இலக்கியங்களுக்கான வரைவிலக் கணமாக வகுத்திருப்பதைக் காணமுடிகிறது.
இவ்வாறு எட்கார் அலன்போ வினால் விதைக்கப்பட்டட இச்சிறுகதை வித்தானது முளைத்து ஐரோப்பிய நாடுகள் எங்கும் பரவி பெருவிருட்சமாகி நிழல்கொடுக்கும் வகையில் வளர்ச்சி பெற்றிருந்தன. இத்தகைய இக்காலகட்டத் தில் மேல்நாட்டார் கீழைத் தேசங்களில் தமது குடியேற்றங்களை அமைத்துக்கொண்ட போது அந்நாடுகளிலும் இச்சிறுகதை இலக்கியத்தை அறிமுகப்படுத்தியதால் கீழைத்தேச நாடுகளிலும் இச்சிறுகதை இலக்கியம் பரவலாயிற்று.
இவ்வகையில் இம்மேல்நாட்டார் ஆதிக்கம் பாரத மண்ணில் நிலைகொண்ட போது அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட இச்சிறுகதை இலக்கியமானது தமிழ் நாட்டில் ஆங்கிலம் படித்த மத்திய தர வர்க்கத்தினரால் மொழி பெயர்த்து வழங்கப்பட்ட போது அவை மொழி பெயர்ப்பு சிறுகதைகளாக அமைந்திருந்தன. வீரமாமுனிவர் போன்றோர் இத்தகைய மொழிபெயர்ப்பு சிறுகதைகளை வெளிப்படுத்தியிருந்தனர். ஆனால் 19ம் நூற்றாண்டில் வாழ்ந்த வீராச்சாமி செட்டியார் எழுதிய 'வினோத ரச மஞ்சரி' கதைத் தொகுதியும் தாண்டவராஜ முதலியார் எழுதிய "பஞ்சதந்திர கதைத்தொகுதி” யும் முக்கிய சிறுகதைகளாக அமைந்திருந்தன.
ஆனால் தமிழ் சிறுகதையின் தந்தை என்ற பெருமை வ.வே.சு.ஐயருக்கே உரியதாகும். இவ் வ.வே.சு. ஐயரால் எழுதப்பட்ட குளத்தங்கரை அரசமரம் 'ஓர் நவீன சிறுகதையின் ஆரம்பமாகவே கருதப்பட்டது. இவ் வ.வே.சு. ஐயரால் எழுதப்பட்டு வெளிப்படுத்தப்பட்ட எட்டுச் சிறுகதைகள் உள்ளடக்கிய 'மங்கயற்கரசியின் காதல்’ என்ற சிறுகதைத் தொகுதி முக்கிய
உங்கள் விதியைப் படைப்பது நீங்களே
எழுந்து நில்லுங்கள், தைரியமாய் இருா
(தேனமுதம்)

6O6o LDFTGASKOTGITT LID60'TANOLD
ம்பெறுகிறது. இச்சிறுகதைத் தொகுதியே கால தமிழ்ச் சிறுகதைகளுக்கு வழிகாட்டியாக மைந்த பெருமைக்குரியதாகும். இவை தவிர்ந்த தியின் சிறுகதைத் தொகுதியும் இச்சிறுகதை ார்ச்சிக்கு கணிசமான பங்களிப்பினை ங்கியுள்ளது. வங்கம் தந்த சிங்கமாகிய வுரின் சிறுகதைத் தொகுதியை பாரதி ாழிபெயர்த்து வெளிப்படுத்தியிருந்தமை ப்ெபிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து ழகத்தில் எழுச்சிபெற்ற பத்திரிகைகள் யாவும் ழ் இலக்கியத்தை வளர்ப்பதற்கு உறுதுணை ந்தது எனினும் 1930 களில் வாசகர் மத்தியில் பல்யமடைந்திருந்த மணிக்கொடி பத்திரிகை னது சுதேச எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் ா கி குட னி தரமான சிறுகதைகளை பிளிப்படுத்தும் முயற்சிக்கு உறுதுணை புரிய ன்வந்த போது பொருளாதார வளமற்ற தரமான சிறுகதை ஆசிரியர்கள் இம்மணிக்கொடி திரிகையை தமக்கு தளமாகவும் களமாகவும் ாண்டு பெரும் சிறுகதைப் படைப்புக்களை பளிப்படுத்தியதன் பயனாக பல தமிழ்ச் சிறுகதை சிரியர்கள் வாசகர்களுக்கு அறிமுகமானார்
T.
இவ்வாறு அறிமுகமான சிறுகதை சிரியர்கள் புதுமைப் பித்தன் கு.ப.ராஜகோபால், ழகிரிசாமி, மெளனி, கல்கி ஆசிரியர் ருஷ்ணமூர்த்தி, ச.சு.செல்லப்பா, க.ந.சுப்பிர Eயம் போன்றோர் மணிக்கொடிக் குழு என்று ழப்பட்டனர்.
இவ்வகையில் பேராசிரியர் கா.சிவத்தம்பியி ால் சிறுகதைகளினது தோற்றமும் வளர்ச்சியும் iற நூலின் முன்னுரையில் கம்பனை நீக்கிய ப்பியல் வரலாறு எத்தகைய கருத்தற்றதோ த்தகைய கருத்தற்றது புதுமைப் பித்தனை கிய சிறுகதை வரலாறு எனக் கூறுமளவிற்கு றுகதைகளின் மன்னனாக புதுமைப்பித்தன் கழ்ந்திருக்கின்றான் எனக் கூறியிருப்பது தமிழ்ச் றுகதைகளினதும் சிறுகதை ஆசிரியர்கள் றியதுமான ஓர் ஆழமான அகலமான நிப்பீடாகவே அமைந்திருக்கிறது.
இவ்வகையில் தமிழ் நாட்டில் தமிழ் றுகதை வரலாறானது காலதேச சூழ்நிலைக் ற்ப படிப்படியாக வளர்ச்சி பெற்று சமுதாய ரிசல்களையும் அந்தஸ்து குறியீடுகளையும் திமத பேதங்களையும் ஆண் பெண் உறவு றையில் ஏற்படும் சலனங்களையும் தகர்த்தெறி ம் வகையில் பன்முகப்படுத்தப்பட்ட பல்வேறு ாக்கிலும் இச்சிறுகதை இலக்கியமானது ார்ச்சி பெற்று ஜனரஞ்சகமான ஓர் பொது மக்கள் \லக்கியம் என்ற வகையில் சிறப்புப் பெற்றதாகக் ணப்படுகின்றது.
ங்கள், பலமுடையோர் ஆகுங்கள்,
என்பதை அறியுங்கள்.
யாழ்ப்பான
மிடத்து அபிவிரு UT35UT
56)55U.
e60)L அரசிய அபிவி அந்நா திட்டு UTSIOfiu போது தோற் 515.5 6ADr
535. GasTG ஜப்பா
ELSU6 STSJSJT இலங் ୭୩9. பற்றி
5u ਤੇT 拿一ó6 CTSí
JTL G=Ü

Page 29
னவர் மன்றம் தாகுதியே ாட்டியாக
தவிர்ந்த
சிறுகதை
ரிப்பினை ங்கமாகிய
பாரதி ருந்தமை தாடர்ந்து 1 யாவும் ഇട്ടങ്ങിങ്ങ് மத்தியில் த்திரிகை தவிக்கும் 5 5 ഞ ബ് ன புரிய தரமான ரிக்கொடி Tமாகவும் புக்களை சிறுகதை SLDIT60TT if
|றுகதை கோபால், ஆசிரியர் ந.சுப்பிர ழ என்று
த்தம்பியி ார்ச்சியும்
நீக்கிய நற்றதோ த்தனை ளவிற்கு ப்பித்தன்
தமிழ்ச் ரியர்கள்
56) DT60
தமிழ் நிலைக் Fமுதாய ளையும் Ք Ո6\! ர்த்தெறி ல்வேறு |LDIT60Tg5 மக்கள் றதாகக்
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி
அன7இல்
உலகளாவிய ரீதியில் எடுத்து நே மிடத்து, அபிவிருத்தி அடைந்துவரும் அபிவிருத்தி அடைந்த நாடு என்ற இரு வகை பாகுபாட்டை நாங்கள் அவதானிக்கலாம். வகையில் எமது நாடான இலங்கை அபிவி அடைந்துவரும் நாடாகும். இந்நாடு பொருளா அரசியல் அடிப்படையில் ஓரளவிற்கென்ற அபிவிருத்தி அடைந்த நாடுகளுடன் ஒத்துப்ே அந்நாடுகளுடன் ஒப்பந்தங்களையும் கை திட்டு ஓரளவிற் கென்றாலும் அபிவிரு பாணியில் மெல்ல மெல்ல நகர்ந்து செ6 போது அதற்குத் தடையாக கடற்பேரலை ( தோற்றம் பெற்று பொருளாதார ரீதி எல்லாவற்றையும் அழித்துவிட்டது. வகையில் இங்கு ஏற்பட்ட கடலலை மி கொடுரமான ஒரு இராட்சத அலையாகும். இ ஜப்பானியர் சுனாமி என்று பெயரிட்டனர். இ கடலலை எவ்வாறு உருவாகின்றது, இதன் ே எவ்வாறு உருவானது, சுனாமியின் 6ே இலங்கை சுனாமியால் எவ்வாறு பாதிப்புக்கு னது, இலங்கைக்கு அதனால் ஏற்பட்ட தீை பற்றி விரிவாக ஆராய்வோம்.
அந்த வகையில் இந்தச் சுனாமி கடல் எவ்வாறு உருவாகிறது என்பது பற்றி எ நோக்குவோமாயின் கடற் பூகம்பத் உருவாகும் “சுனாமி" இராட்சத அலைகள் இ மானிட வாழ்வை விழுங்கிய பிசாசா இலங்கை மக்கள் ஞாபகப்படுத்துவர். இவ்வா 3JT'ggs 9:60)6)3560)6T "Tidal waves" 61 செய்தியாளர்கள் ஆங்கில மொழி ஊடகங்க குறிப்பிடுகின்றனர். உண்மையில் பூமி, சந்த சூரியன் ஆகியவற்றின் கவர்ச்சி விசை கடலில் உருவாகும் அலைகளே "Tidal Wa என்று சொல்லப்படும். கடற் பூகம்பத் உருவாகும் அலைகளை கடற் பூகம்ப அை (Seisnic sea waves) 6T6örp 960) pill (895 gfu IIT
இந்தக் கடலலைக்கு ஜப்பானியர் ை பெயர் பற்றி ஒருகணம் நோக்குவோமா ஜப்பானியர்கள் கடற் பூகம்ப அலை 'ற்சுனாமிஸ்’ (Tsunamis) என்று தமது மொழி அழைப்பர். இந்த ஜப்பானிய மொழிச் சொல் பூகம்ப விஞ்ஞான ஆராய்ச்சியாளர்க (Seismologists) பொதுவாகப் பயன்படுகிறது.
(தேனமுதம் F

கலை மாணவர் மன்றம்
இரர் விர்
ாக்கு நாடு
ULT60T அந்த ருத்தி தார, ாலும் போய் ச்சாத் த்திப் ல்லும் ஒன்று தியில் அந்த கவும் தற்கு ந்தக் பெயர் வகம், 66T
LDE6t
)6O)6) டுத்து தால இனிய கவே
றான ன்றே 5ளில் நிரன்,
UUT6)
VCS தால் 5ᎠéᏐ6iᎢ
கும்.
வத்த யின்:
660) 6T ழியில் தான் ளால்
6TLDg
இவ்ைகை
செல்வன்.வி.டினேஸ் ܛܬ̈]
தரம் - 13 2006 கலைப்பிரிவு யாழ் இந்துக் கல்லூரி, யாழ்ப்பாணம்.
தமிழ்ச் செய்தியாளர்கள் 'சுனாமி” அலைகள் என்று பயன்படுத்துகின்றனர்.
சுனாமியின் வேகம் பற்றி நோக்குகின்ற பொழுது சுனாமி அலைகள் பாரியளவு தொலைவுக்கு உச்ச வேகத்தில் நகரக்கூடியவை. 1755 இலும் போர்த்துக்கலின் லிஸ்பன் நகரத்திலும் தாக்கியது. 1946 ஏப்ரல் 1ம் திகதி வட அமெரிக்காவின் வடமேற்குக்கு அண்மித்து அமைந்துள்ள அலுTசியஸ் தீவுகளுக்கு அண்மையில் வெடித்த கடற் பூகம்பத்தால் உருவான அலைகள் அத்தீவுகளிலிருந்து 8000 மைல்களுக்கு அப்பால் உள்ள தென் அமெரிக்காவின் சிலி நாட்டின் வல்பரெஸ்சோ கரையோரப் பகுதியை (Valparaiso) 18 மணித் தியாலங்களில் சென்றடைந்தது. அக்காலத்தில் உருவான அந்தச் 'சுனாமி அலைகளின் வேகம் மணித்தியாலத்திற்கு 450 மைல்களாக இருந்தது.
இவ்வளவும்தான் சுனாமி பற்றிய ஆரம்ப கட்ட விடயங்களாகும். இந்த சுனாமி அலைகள் இலங்கையை எவ்வாறு பாதிப்பிற்குள்ளானது. அதற்கு எவ்வாறான தாக்கங்கள் ஏற்பட்டது என்று சற்று பார்ப்போம். சுனாமி கடற் பேரலையால் பாதிக்கப்பட்ட ஆசிய நாடுகள் அனைத்தையும் போல இலங்கைத் தீவில் பேரழிவுக்குள்ளும் மேற்சொன்ன நிர்க்கதி நிலமைகளும் துயர்களும் நிரம்பியுள்ளன. கடற்கரையோரங்களில் அமைந் துள்ள கிராமங்கள், நகரங்களின் போக்குவரத்து, மின்சார விநியோகம், தொலைத்தொடர்பு சேவை, சுகாதார சேவை என அனைத்து உட்கட்டுமானங் களும் சேவைத்துறைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. பாடசாலைகள் தாய், சேய் சுகாதார நிலையங்கள் முதலியனவும் அழிந்துள்ளன. இலங்கைச் சமூகங்களின் சந்ததியொன்று அழிந்துவிட்டது. உணவு, உடை, உறைவிடம், உள உறுதி அனைத்தும் மீட்டெடுக்கப்பட வேண்டியவையாக அல்லது மீண்டும் அமைக்கப்பட வேண்டியவை யாக மாறிவிட்டன. கோயில்கள், விகாரைகள், தேவாலயங்கள், பள்ளிவாசல்கள் என்பனவும் இலங்கையின் கரையோரப் பகுதிகளில் “சுனாமி’ அலைகளால் விழுங்கப்பட்டுள்ளன. இலங்கையின் மீன்பிடித்துறை, உல்லாசப் பயணத்துறை, விவசாயத்துறை, வர்த்தகத்துறை, வங்கித்துறை, பொது நிர்வாகத்துறை என அனைத்துமே
Go)

Page 30
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி உருக்குலைந்துள்ளன அல்லது பாதிக்கப் பட்டுள்ளன. ஏற்கனவே போரினால் நலிந்திருந்த இலங்கைப் பொருளாதாரத்திற்கு சுனாமி அலைகள் ஓங்கி அடித்திருக்கின்றன. இலங்கை முழுவதிலுமாக முப்பதினாயிரத்துக்கும் அதிகமான இலங்கையர்கள் 'சுனாமி இராட்சத அலைகளால் மடிந்துபோயுள்ளன.
கடந்த இருபது வருடங்களாகப் போரினால் அழிந்தபடி கிடந்த தமிழ் தாயகப் பகுதியான வடக்கு கிழக்கு கடலோரக் கிராமங்களும் நகரங்களும் போர்நிறுத்த காலத்தில்கூட மரண ஒலங்களின்றி இருக்க முடியாதபடி கடல் பேரழிவை விளைவித்துவிட்டது. ஏற்கனவே போரினால் இடம்பெயர்ந்து அவலங்களைச் சந்தித்திருந்த வடக்கு, கிழக்கு மக்கள் மீண்டும் பல்லாயிரக் கணக்கான அன்புறவுகளையும் வாழ்விடங்களையும் சொத்துக்களையும் இழந்து அநாதரவாகியுள்ளனர். இனப்போருக்கு ஏறத்தாழ ஒரு இலட்சம் மக்களையும் போராளிகளையும் இருபது வருடங்களுக்குள் இழந்திருந்த தமிழர் தாயகம் இயற்கை அனர்த்தத்திற்கு பல்லாயிரம் பேரை 26.12.2004 ஞாயிறு காலை ஒருசில நிமிடங்களில் இழந்துவிட்டது. இலங்கைத் தீவில் மடிந்த மக்கள் தொகையில் 80% ற்கு அதிகமானோர் வடக்கு கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்களாவர்.
ஐக்கிய நாடுகள் சபைச் செயலாளர் கோபி அனான் இலங்கையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு
தனது ஐந
6T606 மீட்பு 9IU8 பிரே இலா வேை ஆத LD(B5g மருத் வந்து
கடற் மீட்பு முற்
960T அடெ கப்ப சிந்தி விடய எவ்வி என்ட
860TT
சித்தனைத் து
18 நானே பெரியவன், நானே சிறந்தவன் என்ற
அகந்தையை (Ego) விடுங்கள். இ அர்த்தமில்லாமலும் 60t விளைவு தெரியாமலும் பேசிக்கொண்டிருப்பதை 6GElassif. (Loose talks) இ எந்த விடயத்தையும் பிரச்சினையையும் நாசுக்காக கையாளுங்கள் (Diplomacy) விட்டுக்கொடுங்கள் (Compromise) 8 சில நேரங்களில் சில சங்கடங்களைச் சகித்துத்தான் ஆகவேண்டும் என்று உணருங்கள். (Tolerance) 13 உண்மை எது, பொய் எது என்று விசாரிக்காமல் இங்கே கேட்டதை அங்கே சொல்வதையும் அங்கே கேட்டதை இங்கே சொல்வதையும் விடுங்கள். (Carryngitalks) இ அளவுக்கதிகமாகவும் தேவைக்கதிகமாகவும் 9,605 LILIT gras6ft. (Over Expectation) ான எல்லோரிடத்திலும் எல்லா விடயங்களையும் அவர்களுக்குச் சம்பந்தம் உண்டோ இல் லையோ சொல் லிக் கொண்டிருக்
(தேனமுதம்)

LDIT6RT6 is LD60TALD து அனுதாபங்களைத் தெரிவித்து உள்ளதுடன் ா. முகவர் நிறுவனங்கள் பாதிக்கப்பட்ட $ளுக்கு உதவி வழங்கத் தயாராகவுள்ளன வும் சுட்டிக்காட்டினார். இலங்கை அனர்த்த ப் பணிகளில் விடுதலைப் புலிகளும் இலங்கை iப் படைகளும் தத்தமது கட்டுப்பாட்டுப் தசங்களில் தனித் தனியாக ஈடுபட்டுள்ளன. ங்கை அரசு உதவி கோரி விடுத்த ண்டுகோளுக்கு சர்வதேச சமூகம் போதியளவு ரவைக் காட்டியுள்ளது. உணவுப்பொருள்கள், $துவப் பொருட்கள் மீட்பு ஆளணிகள் $துவக் குழுக்கள் கூட வெளிநாடுகளிலிருந்து து சேர்ந்திருக்கின்றன. இந்தியா, அமெரிக்கா ய நாடுகளின் கடற்படைக் கப்பல்களும் படைப் பிரிவுகளும் கூட்டாக இலங்கையின் ப் பணிகளுக்காகப் பிரசன்னமாகியுள்ளன. றிலும் மனிதாபிமான அடிப்படையிலான ர்த்த மீப்புப் பணிக்காகத் தான் இந்தியா, மரிக்கா ஆகிய நாடுகளின் கடற்படைக் ல்கள் கொழும்பு வந்துள்ளன என்பது சற்றுச் க்க வேண்டிய விடயம்தான். மேற்குறிப்பிட்ட பங்கள் ஊடாக சுனாமியின் பின்பு இலங்கை வாறு பற்பல தாக்கங்களிற்கு உள்ளானது து பற்றி நோக்க முடிகிறது. இதுவே மியின் பின் இலங்கையின் நிலையாகும்.
(SNA) 627Ꮡ2ᏱᏧᏃ, , , , , , , Ᏹ
செல்வன்.ப.கஜேந்திரா ܛܬ̈ܐ
தரம் - 12 2007 கலைப்பிரிவு
யாழ் இந்துக் கல்லூரி,
யாழ்ப்பாணம். காதீர்கள். கேள்விப்படுகின்ற எல்லா விடயங்களையும் நம்பிவிடாதீர் கள். உங்கள் கருத்துக்களில் உடும்புப் பிடியாக இருக்காமல் கொஞ்சம் தளர்த்திக் கொள்ளுங்கள். (Flexibility) மற்றவர்கள் கருத்துக்களை, செயல்களை, நடக்கின்ற நிகழ்ச்சிகளைத் தவறாகப் புரிந்துகொள்ளாதீர்கள். எவன் ஒருவனுக்குத் தன்னிடத்தில் நம்பிக்கை இல்லையோ அவனே நாத்திகன். ஆன்மாவால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினையாதே. நீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே நீ என்றை வலிமையுடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவனாகவே ஆகிவிடுகிறாய். சுதந்திரமானவனாக இரு. எவரிடத்தும் எதையும் எதிர்பார்க்காதே. இ
ᎶSᎧ
யாழ்ப்பாணம்
ULI பூமியாகு su6ाांéकat காரணிய உரம்,
பொருட்க வழங்குெ
நிர்வளம்
@ Gauj60)3. பயன்படு முழுதா8 GSFLÜGODE தொண்ட GULuf35 ஆறுகள் போன்று ஆழக்கு StúUTa
(5 UT 60D Dé இப்பான цb Ga நீரை L பிடித்து தொழிற் நிலக்கி - --T. S. இயற்ை
( நிலமே குளங்: குளங்க இவ்வா நீருக்கு நீரின் Ջ1671671
UTബ0
ਪੰ பொறு யின்ை
LDITF60) யுள்ள
(தேனமு

Page 31
னவர் மன்றம் ர்ளதுடன் க்கப்பட்ட வுள்ளன அனர்த்த இலங்கை ப்பாட்டுப் டுள்ளன.
விடுத்த ாதியளவு ருள்கள், ௗணிகள் லிருந்து மெரிக்கா ல்களும் கையின் புள்ளன. யிலான Nந்தியா, ற்படைக் சற்றுச் றிப்பிட்ட லங்கை
1ளானது இதுவே b.
ளையும்
பிடியாக ாத்திக்
களை, பறாகப்
பிக்கை
ாரியம் பாதும்
வே நீ என்று ாகவே
-த்தும்
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி
13) த#7 A
யாழ்ப்பாணக் குடாநாடு விவச பூமியாகும். விவசாயத்தில் நீரானது வளர்ச்சியும் விளைச்சலையும் பாதிக்கும் பிர காரணியாகும். குடாநாட்டு விவசாயிகள் வி உரம், பீடைநாசினி போன்ற உள்ளி பொருட்களுக்கு அளிக்கும் பண மதிப்பு நீரு வழங்குவதில்லை.
நீர்வளம்
குடாநாட்டில் கிணற்று நீர் மூலம் ப செய்கைக்கும் மற்றைய தேவைகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது. நெற்செய்கை மு முழுதாக மழையை நம்பி மானாவாரிய செய்கை பண்ணப்படுகின்றது. வழுக்கைய தொண்டமானாறு, உப்பாறு போன்ற ஆறுக பெயர்களில் வடிகால்கள் இருக்கின்றனவே ! ஆறுகள் இல்லாத பிரதேசமாகும். ஈரவல் போன்று பரவலான மழை வீழ்ச்சியும் கிடைய ஆழக்குழாய் கிணற்று வசதிகளும் கிடைய நீர்ப்பாசனக் குளங்களும் அற்ற பிரதேசமாகும்.
குடாநாட்டு மண்ணுக்கு கீழே சுண்ணா பாறைகளைக் கொண்ட பிரதேசமா இப்பாறைகள் அதிக ஈறுகளையும் துவாரங்க யும் கொண்டவை. மழை பெய்யும் போது ப நீரை பாறைகளிலுள்ள ஈறுகளும் துவாரங்க பிடித்து வைத்து நீர் கொள்ளும் படுக்கைகள தொழிற்படும். இந்நீரை நில நீர், புதை நிலக்கீழ் நீர், நிலத்தடி நீர் (Under Ground W என அழைக்கப்படுகின்றது. இது குடாநாட்டு இயற்கை கொடுத்த கொடையாகும்.
குடாநாட்டில் நிலத்தடி நீர் போ நிலமேற்பரப்பில் பள்ளமான இடங்களில் குளங்களை அமைத்து 1 400 மேற் குளங்களில் மழை நீர் சேமிக்கப்படுகி இவ்வாறு சேமிக்கப்படும் நீருக்கும் நில நீருக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. நில நீரின் அளவைக் கூட்டுவதற்கு நில மேற்ட லுள்ள நீர் உதவுகிறது.
நீர் தரும் முதல்களில் கிணற்று நீரே பாறைகளுடாக வடிகட்டப்பட்டு மிக மிக குே தளவில் மாசடைகின்றது. ஆனால் குடாநாட்( பொறுத்தளவில் கவனக் குறைவானது அக்க யின்மையாலும் காலத்துக்குக் காலம் மாசடைந்து செல்வதை ஆய்வுகள் புலப்ப( யுள்ளன.
(தேனமுதம்)

லை மாணவர் மன்றம்
PPP
മ09മ്മാഴ്ച ഉ)
Tu Luff
தான ഞ5, ட்டுப் நக்கு
uë
நீர் மற்று TB3F
IT 0l,
தவிர l)UULD
IT5. 1ாது.
ம்புப் கும்.
60) 6T
Dழை ளும் ாகத்
நீர், /ater) டுக்கு
ான்று
சிறு பட்ட றது. ததடி ததடி ரப்பி
LD600 றைந் 50L
கறை
டுத்தி
செல்வன்.ப.பத்மநிருபா ܛܬ̈]
தரம் - 13 2006 கலைப்பிரிவு யாழ் இந்துக் கல்லூரி, யாழ்ப்பாணம்.
நீர் மாசடைதல்
நீரில் தரம் காலத்துக்கு காலம் தரம் குறைந்து செல்வதனால் பயிர் விளைவுகளும் குறைந்து செல்கின்றது. நீருடன் வேறு பொருட்கள் சேர்வதனால் அதன் தரத்தில் மாற்றம் ஏற்பட்டு அதனுடைய பயன் குறைந்து செல்வதை நீர் மாசடைதல் என கொள்ளப்படுகின்றது. குடாநாட் டைப் பொறுத்தளவில் நீர் இயற்கையாகவும் செயற்கையாகவும் பின்வரும் முறைகளில் மாசடைதல் அவதானிக்கப் பட்டுள்ளது.
செயற்கை
O நன்னீருடன் உப்பு நீர் கலத்தல்.
O பயிர்களுக்கு இடப்படும் விவசாய இரசாயனப் பொருட்கள் மண்ணினுடாக நீர் நிலைகளை (நிலத்தடி நீர்) அடைந்து நன்னீருடன் கலத்தல்.
O தொழிற்சாலைக் கழிவுகள் மானிடக் கழிவுகள்
நேரடியாக நன்னீருடன் கலத்தல்.
O தொழிற்சாலைக் கழிவு, மானிடக் கழிவு உரப்பசளை என்பவற்றிலுள்ள நைதரசன் நீருடன் கலத்தல்.
இயற்கை
O இரும்பு மூலகம் நீருடன் கலக்கப்படல்.
O வன்மையான நீர் உண்டாகல்.
O சுண்ணாம்புப் பாறைகள் உருக்குலைந்து
நீருடன் கலத்தல்
மேற்கூறப்பட்டவற்றில் பயிர்ச்செய்கையைப் பொறுத்தளவில் நன்னீருடன் உப்பு நீர் கலத்தல், விவசாய இரசாயனப் பொருட்கள் நிலத்தடி நீருடன் சேர்தல் ஆகிய இரண்டுமே முக்கிய பிரச்சனைகளாகவுள்ளமையால் அவற்றைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.
நன்னீருடன் நைத்திரேற்றுக் கலத்தல்
நைதரசன் வளமாக்கியாக யூறியா, அமோனியம் சல்பேற்று ஆகிய இரு உரப்பசளை கள் எமது விவசாயிகளால் பயன்படுத்தப்படு கின்றது. அதிலும் யூறியா அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. பயிருக்கு இடப்படும் நைதரசன் வளமாக்கியில் ஒரு பகுதி பயிர்களால் பயிருணவாக உள்ளெடுக்கப்பட இன்னொரு பகுதி அமோனியாவாகக் காற்றிற் கலக்க மற்றொரு பகுதி நைத்திற்ேறாக மாறி நிலத்தடி நீர் ஊடாக கிணற்றை அடைகின்றது. இந்நீரைக் குடிநீராக அருந்தும் போது "புளுபேபி பிறக்கின்றது.
Go9)

Page 32
யாழ்ப்பாணம் இந்துக் கல்லு (இதயத்தில் துவாரமுள்ள குழந்தைகள் 1000 இற்கு ஐந்து என்ற விகிதத்தில் யாழ் மாவட்டத்தில் பிறப்பதாக அறியப்பட்டுள்ளது). இரண்டு வயதுக்குட்பட்ட பிள்ளைகள் கூடுதலாகப் பாதிக்கப்படுவார்கள்.
உரப்பசளைப் பாவனையால் LDL (6Lib குடாநாட்டில் நன்னீருடன் நைத்திரேற்று கலக்கவில்லை. கிணற்றுக்கு கிட்டவாக மலசல கூடம் இருந்தாலும் நீருடன் நைத்திரேற்று கலக்கும். பொருளாதார தடை இருந்த காலத்தில் யூறியா தடைப்பட்டதால் கூடியளவுக்கு இப்பிரச் சனையிலிருந்து விடுபட்டிருந்தோம். சமாதான ஒப்பந்தத்தின் பின் மீண்டும் யாழ் மாவட்டத்தில் யூறியாவின் பாவனை என்றுமில்லாதவாறு அதிகரித்துள்ளது. இது வருத்தப்பட வேண்டிய விடயமாகும். பின்வரும் நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் இப்பிரச்சினையிலிருந்து விடுபடலாம்.
விவசாயிகள் மேற்கொள்ள வேண்டியவை
O நைதரசன் வளமாக்கிகளுக்குப் பிரதியீடாக பட்டி அடைத்தல், எருவகை, மாட்டுச் சலம் பாவித்தல், சணல், காவிளாய் போன்றவற்றை பசுந்தாட் பசளையாகப் பயிரிடலாம்.
O உழுந்து, பயறு, கெளப்பீ, பயற்றை, சோயா, போஞ்சி போன்ற அவரைக் குடும்ப பயிர்களை ஒருபோகம் பயிரிட வேண்டும்.
O வளியிலுள்ள நைதரசனைப் பயிர்களுக்கு வழங்கும் பற்றீரியாக்களை விதைகளுடன் கலந்து விதைத்தல். (குடாநாட்டில் இன்னமும் நடைமுறையில் இல்லை)
O நைதரசன் வளமாக்கிகளைச் சிபாரிசு செய்யப்பட்ட அளவில் ஒரே முறையில் இடாமல் பிரித்துப் பிரித்து வழங்கல்.
O 50kg யூறியாவுக்கு 5kg வேப்பம் பிண்ணாக்கைக் கலந்து பாவிப்பதன் மூலம் பிண்ணாக்கு நைதரசனை பிரித்து வைத்து பயிருக்கு கொடுப்பதால் நீருடன் நைதரசன் கலக்கும் சந்தர்ப்பம் குறையும்.
உரத் தயாரிப்பாளர்கள் செய்யவேண்டியவை
G யூறியா போமல் டிகைட், ஐசோபியுரிலிடின் டையூறியா போன்ற நைதரசனை மெதுவாக இழக்கும் உரப்பசளைகளை வழங்கல். G குறுணல் அளவை பல மடங்கு பெரிதாக்க, G நைத்திரேற்றாக்கத்தை தடைசெய்யும் இரசாயனப் பொருட்களைக் கலந்து பாவித்தல். (தயோ யூரியா, ஏ.எம், என்.ரி, டி.சி.டி) 9 கந்தகம், தார் போன்ற கவசமிடப்பட்ட
யூரியாவை வழங்குதல்.
விவசாயிகள் கவனத்திற்கு:
யூறியாவை அதிகளவிற் பாவிப்பதால் நீர் மாசடைவதுடன் பயிர் வளர்ச்சியும் பாதிக்கப்படும் பயிர்கள் கூடியளவு நைதரசனை உள்ளெடுக்கும் போது நீர்தன்மையாக இருப்பதால் இலகுவாக பூச்சிப் பீடைகளால் தாக்கப்படும். எல்லாவற்றுக் கும் மேலாகப் பயிர்ச் செய்கையில் கூடிய செலவு செய்து நாமே தீமையைத் தேடிக்கொள்வதனால்
நீரின்
செu
நீரின் பதி: பெரு
6TITf
1)
2)
3)
4)
(தேனமுதம்)

மாணவர் மன்றம் ப்பசனைப் பாவனையில் விவசாயிகள் கவனம் லுத்த வேண்டும்.
னிருடன் உவர்நீர் கலத்தல்
குடாநாட்டில் மழைநீர் நீர்ப் படுக்கைகளிற் க்ெகப்பட்டு நிலத்தடி நீராகக் கிணறு மூலம் ]ப்படுகின்றது. குடாநாடு நான்கு பக்கமும் பு நீரும் அதன் மேல் நிலத்தடி நீர் வில்லையாக மிதப்பதன் மூலமே நன்னீர் டக்கின்றது.
கடல் நீரில் அடர்த்தி (1.25) கூடுதலாகவும் னிரின் அடர்த்தி (1) குறைவாக இருப்பதன் ணமாக கடல் நீரின் மேல் நன்னீர் ஒரு லையாக அமைந்துள்ளது. நன்னீர் மட்டத்தில் அடி குறையுமாயின் உவர் நீர் 47 அடி மேல் ம்புகின்றது.
காலத்துக்குக் காலம் சேமிக்கும் நீரின் வு குறைந்து பயன்படுத்தும் நீரின் அளவு கரித்து வரும்போது நன்னீரின் அளவு றந்து மேல் எழும் உவர் நீர் நன்னீருடன் ந்து நன்னீரின் தரத்தை குறைக்கின்றது.
இந்நிலை தொடருமாயின் நன்னீர் ஒரு டத்தில் உவர் நீராக மாறிவிடும். வாதரவத்தை, நெல்வேலி ஆகிய இடங்களில் செய்த பவுகள் இதை நிரூபித்துள்ளது. உவர் நீர் பாசனம் செய்யும் போது நிலம் உவர் மையாக மாற்றமடையும்.
தரம்
நீரில் பத்து இலட்சத்தில் எவ்வளவு பங்கு ளாரையிட் அயன்கள் உள்ளனவோ அதுவே ன் தரமாகும்.
பங்கு தரம்
100 கீழ் மென்னீர் 150 கீழ் மிகச்சிறந்த குடிநீர் 300 மேல் வன்னீர் 150-500 சாதாரண குடிநீர் 500-1000 சவர் நீர் 20,000 மேல் கடல் நீர்
எமது முன்னோர்கள் நன்னீருடன் உப்பு நீர் வாது இருப்பதற்கு பல வழிகளைச் ப்துள்ளார்கள். குளங்களை அமைத்து நில ன் அளவைக் கூட்டியதுடன் கிணற்று நீருக்குப் லாக குளத்து நீரைப் பயன்படுத்தி நன்னீரைப் நக்கினார்கள். பின்வரும் தேவைகளுக்குக் ங்களையும் கேணிகளையும் அமைத்துள்
356T. -
குளிப்பதற்கும் LDש தேவைக் கும் அமைக்கப்பட்ட குளங்கள்.
36) Ul தேவைக்கு அமைக் கப்பட்ட குளங்களும் கேணிகளும் தேவைக்குப் பயன்படும் குளங்கள். சலவைத் தொழிற் தேவைக்குப் பயன்படும் குளங்கள். விவசாயத் தேவைக்குப் பயன்படுத்தப்படும் குளங்கள். கால்நடைகளின் தேவைக்கு மட்டும் பயன்படும்
குளங்கள்.
ᏩᎧ
யாழ்ப்பான
@ பராமரிட் சாக்கை
கடலுக்( 5TLDg
செலுத்த நாடுகள் நிலத்தி
மழைநீை வழிகள்

Page 33
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி
இவற்றில் இன்று பல குளங் பராமரிப்பின்றி அழிந்து போயுள்ளன. சாக்கடைகளாக மாறியுள்ளன.
பராக்கிரமபாகு மன்னன் கூறியது போ6 கடலுக்குச் செல்லும் ஒவ்வொரு துளி நீரை எமது முன்னோர்கள் தடுத்து நிலத்தினு செலுத்தினார்கள். இன்று முன்னேறிய பல உ நாடுகள் மழை நீரை இயந்திரத்தின் உதவியு நிலத்தினுள் செலுத்துகின்றன.
மழைநீரைச் சேமிப்பதற்கு முன்னோர்கள் கையான வழிகள் சில : 9 தரிசு நிலங்களுக்கு எல்லை பெருவரம்பிட்
866T. o வேர் அடர்த்தியாகச் செல்லும் பல
மரங்களை அடர்த்தியாக நாட்டினார்கள். 9 ஒடிச்செல்லும் மழைநீரைத் தடுக்க மரங்கள்
நாட்டினார்கள். O துலா, பட்டை, சூத்திரவாளி போன்ற நீர்ப்பா
முறைகளைக் கையாண்டார்கள்.
எமது முன்னோர்கள் கையாண்ட சேமிப்பு முறை எதுவுமே இன்று ந செய்வதில்லை. அதேவேளை அதிகளவு நீை பயன்படுத்திக் கொண்டிருக்கின்றோம். இது காலகட்டத்தில் குடாநாட்டை பாலைவனமா கூட மாற்றலாம் என அஞ்சப்படுகிறது. இது ப முன்பே இஸ்ரேல் நாடு புதை நீர் ஆராய் நிபுணர் கலாநிதி ஆனன் அறட் ஆய்வுகள் மேற்கொண்டு குடாநாட்டவர்களுக்குச் செ அறிவுரைகள் இன்றும் பயனுள்ளதாக இருப்பத நாமும் எதிர்கால சந்ததியினரும் அதை பின்பற்றுவதன் மூலம் நன்னீரை தொடர் பெறலாம். 9 தரிசு நிலங்களுக்கு உயர்ந்த எல்லை வர
அமைத்தல். 9 பாழடைந்து போன நிரமேற்பரப்பு நீர்த் தே நிலைகளை நிபுணர் ஆலோசனைப்படி நிவர் செய்தல். O தரிசு நிலங்களில் வான்பார்த்த பயிர்களை வரட்சியைத் தாங்கும் பயிர்களையும் நாட்டுத O வயல் நிலத்தில் கிணறுகள் அமை, சிறுபோகத்தில் அளவுடன் மெதுவாக இறைத்து உப உணவு பயிரிடுதல். O உவர் நிலங்களில் அகலமான ஆழம கிணறுகள் அமைத்து நாளொன்றுக்கு ஏக்கருக்கு மேற்படாமல் நீர்ப்பாசனம் செய்த O நன்னீர் ஊற்றுகளுள்ள இடங்கள நாளொன்றுக்கு 1 ஏக்கருக்கு குறைவ நிலப்பரப்பிற்கு நீர்ப்பாசனம் செய்தல். 6 மணல் பிரதேசங்களில் இலஞ்சிகள் அமை, திராட்சை, மரமுந்திரிகை, சவுக்கு, பச6 நடுதல். O கடல் உப்பேரி ஒரம் அகன்ற ஆழமான ஆ கிணறுகள் அமைத் து சிறுபோகத உணவுப்பயிரிடுதல். O அரசு அமைத்த அணைக்கட்டு, கலிங்கு, மன
மதகுகளை அழியாது பாதுகாத்தல். O நிலத்தடி நீரை அளவுக்கு மிஞ்சி தினந்தோ இடைவிடாது இறைத்தலைத் தவிர் வேண்டும்.
(தேனமுதம்)

கள் சில
ன்று யும் றுள் 6)85 L6ör
ன்ட
_ார்
O60
Ծ)6IT
母6T
ாம் נbjL
|
ற்ற 1/4
T60T
த்து
O6T
ழிக் நீ து
3)L,
றும் க்க
மனறம
நீர் முகாமைத்துவம்
மேலே கூறப்பட்ட விடயங்களுடன் விவசாயி கள் பயிர்ச்செய்கையில் நீர் முகாமைத்துவத்திற் கவனம் செலுத்த வேண்டும்.
அனேக விவசாயிகள் பாத்தி நிறைய நீர் விட்டுக் கட்டுவார்கள். சில இடங்களிற் பாசி படர்ந்திருப்பதையும் அவதானிக்கலாம். இதனால் மேலதிக நீர் விரயமாகுவதுடன் செலவும் அதிகமாகின்றது. நீரைச் flaš a560TLD Tasů பயன்படுத்தப் பழகிக்கொள்ள வேண்டும். பாத்தி நீர்பாசனத்திற்குப் பதிலாக சொட்டு நீர்ப்பாசனம், தூவல் நீர்ப்பாசனம் போன்ற முறைகளைக் கையாள வேண்டும். இது ஆரம்பச் செலவு சற்று அதிகமானாலும் வினைத்திறனுள்ள நீர்ப்பாசன முறைாக உள்ளது. குறுகிய காலத்தில் உயர் விளைச்சல் தரும். பயிரினங்களைக் கோடை காலத்தில் பயிரிட வேண்டும். அறுவடை முடிந்தவுடன் பயிர்ச்செய்கை நிலங்களை உழுது விடுவதன் மூலம் நிலத்திலுள்ள நீர் ஆவியாவதைத் தடுத்துக்கொள்ளலாம்.
சேது சமுத்திரத்திட்டம்
இந்தியா சேது சமுத்திரத் திட்டத்தை ஆரம்பித்தால் குடாநாட்டு நன்னீர் வளம் குறைந்து உவர் நீர் அதிகரிக்குமென பல வழிகளில் முன்னெச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதுவும் குடாநாட்டு மக்களுக்கு ஒரு போராட்டமாக இருக்கப் போகிறது. இச்சவாலை எதிர்கொள்ள ஆயத்தமாக வேண்டும்.
சரியான முறையில் ஆய்வுகளை மேற்கொண்டு சேது சமுத்திர திட்டத்தால் குடாநாட்டு நன்னீர் வளம் பாதிக்கப்படுமாயின் அதற்கு நட்ட ஈடாக இந்தியா இங்கு கைவிடப்பட்ட யாழ் கடனீரேரித்திட்டத்தைச் செய்து தருவதற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். தீர்வுகளையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
யாழ் கடநீரேரித்திட்டம்
மகாவலி கங்கை திசை திரும்பல் மூலம் இரணைமடு குளத்தை மீள் நிரப்பி அதன் வழி நீராக கடலேரிக்குள் செலுத்தும் திட்டமாகும். 1979 இல் யாழ் அரசாங்க அதிபராக இருந்த சேர்.வில்லியம் துரை வனம் அவர்களால் வித்திடப்பட்டு 1930 ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு 1946 இல் திட்டம் உருவானது. 1951 இல் 200 அடி நீளமான தொண்டைமானாறு அணை அமைக்கப் பட்டது. 1956இல் 540 அடி நீளமான உப்பாறு அணை அமைக்கப்பட்டது. இத்துடன் மண்டலவாய் கால வாயப் அமைக் கப்பட்டது. மேலும் சுன்டிக்குளத்திலும் ஆனையிறவிலும் அணைகள் அமைக்கப்பட்டன. இவற்றில் பல யுத்தத்தினால் சீரழிந்து போயுள்ளன. கடலேரித் திட்டமும் கைவிடப்பட்டுள்ளது. கடலேரிகளை நன்னீரே ரியாக் குவதன் மூலம் கிடைக்கும் நன்மைகள்.
9 நிலத்தடி நீர்வளம் அதிகரிக்கும். O கிணறுகளில் உப்புநிர் கலப்பதை தவிர்க்கலாம். O கோடை காலத்தில் கிணற்று நீர் உவராவதைத்
தடுக்கலாம். கிணறுகளில் வற்றாத நீர் ஊற்றுக்களைப்
o
பெறலாம்.
GD

Page 34
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி
6 கடலேரியை அடுத்துள்ள 11,000 ஏக்கர் நிலம் நடவ
விளைநிலமாகும். விவச 9 தற்பொழுது பயிரிடப்படும் நிலங்களுக்கு வேண் மேலதிக நீர் கிடைக்கும். ருக்கு 6 கடலினுள் வீணே செல்லும் நீரைத் தேக்கி எதிர்க
வைக்கலாம். குடா
விவசாயத் துறையுடன் தொடர்புடைய நாம் சகலமும் குடாநாட்டுப் பயிர்ச்செய்கையினால் நீர் ஒரு சி மாசடைவதைத் தவிர்ப்பதற்கு ஆக்கபூர்வமான
குதுல் ஆதிவு
* உலகின் மிகவும் உயரமான இடத்திலுள்ள எரிமலை எ தென் அமெரிக்காவின் அன்ரிஸ் மலையிலுள்ள மொட்ட * ஒசோன் மாசடைதலைத் தடுக்கும் முகமாக கூட்டப்பட்டு
மொன்றியல் பிரகடனம். * உணவுப் பொருளில் பூஞ்சணம் ஏற்படலால் ஆஸ்
பூஞ்சணம்? அப்பிளோ டொக்கி * கிரோசிமாவில் வீசிய குண்டால் சகல உயிரினமும்
ஒரேயோர் தாவரம்? மூங்கில் * ஜப்பானில் முதன்மைத் தொழில் நகரான கோபோ
விபத்தால் பலர் கொல்லப்பட்டனர். * பிரித்தானியாவில் இறைச்சிக்காக வளர்க்கப்படும் மா
வைரஸ் இதற்கான வைரஸ் ஆகும். * 1வது உணவு உச்சி மகாநாடு - இத்தாலியில் உரோமில் * சுற்றுச் சூழல் பாதுகாப்பிற்காக இயங்கிவரும் அரச து பாதுகாப்பு அதிகாரசபை 1980ல் ஸ்தாபிக்கப்பட்டது. * பூகம்பத்தை அளக்கப் பயன்படும் கருவி - றிச்ரர் அளவு * புகையில் Pb, co முக்கிய நஞ்சாகும். * 1952 இல் லண்டன் மாநகரில் வீடு, கட்டிடங்களை வெ பயன்படுத்தப்பட்டன. இவ்வாண்டு இறுதியில் புகையும் வளிமண்டலம் மாசுற்றது. வழியில் கலந்த மஞ்சள் நி சேர்ந்து பனிப்படலமானது. இதனால் மூச்சுவிட முடி இறந்தனர். இதில் முதியோரே கூடவாகும். இத்துடன் அதுபோல் ரோக்கியோ, லொஸ்ஏஞ்சல், மெக்சிக்கோவி * ஈயதுகள் கன்னார் துணிக்கைகள் வளியில் அண்மையிலுள்ளோர் புற்றுநோய், நுரையீரல் நோய், ச * வாழைச்சேனையில் கடதாசித் தொழிற்சாலையினின்று மாதறு ஒயா ஆற்றினுள் கழிவுப் பொருள் செலு பாதிப்புக்குள்ளாகின்றன என கடல் ஆராய்ச்சிகள் காட்( * எண்ணை தாங்கிக் கப்பல் விபத்து 1968ல் தோரே பிரன்ஸ்சுக்கு அண்மையாகவுள்ள வடகடலில் பாறைய கடலில் பாய்ந்தது. எண்ணை தொடர்ந்து பரவுவதைத் இது காற்று, நீரால் ஈர்ந்து செல்லப்பட்டு பிரித்தான் கடற்பறவை, மீன் இறந்ததன. * வியட்நாம் போரில் சில வகைக் களைக்கொல்லிகள் டே * 1953ல் நயகரா நீர் வீழ்ச்சிக்கு அண்மையில் பிளாஸ்ரி 1970 ல் பெய்த கடும் மழையால் அவை நச்சாக வெளிப் ஹிரேசிா, நாகசாகி நகரத்தில் வீசிய அணுகுண்டா பாதிப்புறுகின்றனர்.
(தேனமுதம்)

се штеглеuТ Шелд)ш
டிக் கைகளுக்கு உதவ வேண்டும் . ாயிகள் இவ்விடத்தில் கூடிய கவனம் செலுத் ாடும். இல்லாவிடில் எதிர்காலச் சந்ததியின
நாம் துரோகம் இழைத்த வராவோம். ாலச் சந்ததியினர் சுற்றாடல் அகதியாக நாட்டை விட்டு வெளியேற வேண்டி வரலாம்.
தண்ணிரின் விளைவுப் பெருக்கச் சக்தியில் கூடிய கவனமெடுக்கக் கடமைப்பட்டுள்ளோம்.
ந்தனை மாற்றம் ஏற்பட வேண்டும். (ஆதாரம்: விவசாய நோக்கு)
多 CS
ܬܪ
தரம் - 13 2006 கலைப்பிரிவு யாழ் இந்துக் கல்லூரி, யாழ்ப்பாணம்.
து?
பக்கி (19347 அடி) எரிமலை ஆகும்.
தீர்மானிக்கப்பட்ட பிரகடனம்?
மாவுடன் கூடிய புற்றுநோயை ஏற்படுத்தும்
ம் அழிந்தன. ஆனால் உயிருடன் இருந்த
நகரில் 1995 மே மாதம் ஏற்பட்ட நச்சுவாயு
டுகளில் ஏற்பட்ட நோய் "மேட்கவ்" - டீஐஏ
ல் 1996 நவம்பர் மாதம் நடைபெற்றது. றை நிறுவனம் - சிறிலங்கா மத்திய சுற்றாடல்
கோல்.
ப்பமாக வைத்திருக்க நிலக்கரி அடுப்புக்களே புகையுடன் கூடிய நச்சுவாயுவும் கலந்ததால் றத் தூமம் புகார் பணியிலுள்ள ஈரப் படிவுடன் டியாமல் அவதிப்பட்டனர். 4000 பேர் வரை தீராத நுரையீரல் நோய்க்கும் உள்ளாகினர். லும் நடந்தது.
தொழிற்சாலைக்கு ாப்பாட்டு நோயால் பீடிக்கப்படலாம்.
அத் தொழிற்சாலைக்கு அண்மையிலுள்ள அத்தப்படுகிறதால் இறால், மீன், மட்டிகள் நிகின்றன. - கன்யன என்னும் எண்ணை தாங்கி கப்பல் |டன் மோதியதால் 50,000 தொன் எண்ணெய் தவிர்க்க கப்பல் குண்டுவீசி" அழிக்கப்பட்டது. ய கடற்கரைவரை பரவியது. ஏராளயமான
ார் கருவியாகப் பயன்படுத்தப்பட்டன. க் இரசாயனப் பொருட்களைப் புதைத்த பின் பட குழந்தைகள் குறைபாடாக மாறினர். ல் இயற்கைச் சூழல் மனிதன் இன்றுவரை
G2)

Page 35
யாழ்ப்பாணம்ܔܢ ، கல்லூரி β) CS
லுத்தது2திர007-ழ்
(SS zഗ്ഗ?)?6%)
ஹிந்துஸ்தானி சங்கீதம், ஹர்ந சங்கீதம் பற்றி நோக்குகின்ற பொழுது ஹிந் தானி சங்கீதத்தில் என்னென்ன விடயங் இருக்கின்றன. அதேபோல் ஹர்நாடக சங்கீதத் என்னென்ன விடயங்கள் இருக்கிறது என் ஹிந்துஸ்தானியில் இல்லாத விடயங்கள் ஏதா ஹர்நாடகத்திலும் அல்லது ஹர்நாடக லில்லாத விடயங்கள் ஹிந்துஸ்தானியி உள்ளனவா என ஆராய்ந்து அதன் L இரண்டும் இன்றைய காலகட்டத்தில் எவ்6 வளர்ச்சி அடைந்து செல்கிறது என்பது பற்ற தான் கீழ் வருகின்ற விடயங்கள் தெ தெளிவாகப் புலப்படுத்துகின்றன.
அந்த வகையில் ஹிந்துஸ் த சங்கீதத்தில் இராகம் என்றதொரு அை உண்டு. இது சங்கீதத்தில் முதன்மைெ ஒன்றாக இருப்பதனால் ஹர்நாடக சங்கீதத்தி மிக மிக முக்கியத்துவம் பெற்றதொரு அமைப் அதிலும் சிறப்பாக கூறுவோமானால் ஹர்ந சங்கீதத்தில் இராகமே இசைக்கு ரஞ் கொடுக்கின்ற அமைப்பாகவும் விளங்குகின் ஹிந்துஸ்தானி சங்கீதத்தில் அனேக உரு வகைகள் இல்லை என்றே கூறலாம். ஆ6 ஹர்நாடக சங்கீதத்தில் கூடுதலான உரு வகை களர் வாக கே ய கார ரி 60 இயற்றப்பட்டுள்ளன. ஹிந்துஸ்தானி இசை ஜோட் என்ற அமைப்பு விளங்க அதற்கு நிக ஹர்நாடகத்தில் தானம் விளங்குகின் ஹிந்துஸ்தானியில் பத்துத் தாட்கள் இருக்கின் ஆனால் ஹர்நாடக இசையில் எழுபத்திர மேளகர்த்தாக்களுண்டு.
அடுத்து கானகாலம் என்று கூறப்படுகி அதாவது இராகம் பாடுவதற்கு ஏற்ற காலமெ பொருள்படும். இதற்கேற்ப இராகங்கை பாடுகின்ற முறை ஹிந்துஸ்தானியில் இன இருந்து வருகிறது. ஆனால் கர்நாடக சங்கீதத் இந்த முறை இன்றைய காலகட்டத்தில் அழு செல்கின்றதைக் காணக்கூடியதாக உள் ஹிந்துஸ்தானி சங்கீத இசைக் கச்சேரி நடைபெற்றால் இரண்டு, மூன்று இராகங்க மட்டும் எடுத்து அதனையே விஸ்தரித்துப் பாடு ஆனால் ஹர்நாடக சங்கீதத்தில் அதே அளவில் பன்னிரண்டு, பதினைந்து உரு களைப் பாடி முடித்து விடுவர். ஹிந்துஸ்த இசையில் கூடுதலான இராகத்தை பாடுவதற் நீண்ட நேரம் பாடுவதற்கும் இன்னொரு கார உண்டு. ஹிந்துஸ்தானி இசையில் சுத்த மத ராகங்களைப் பாடும் பொழுது ரஞ்சகத் பொருட்டு பிரதி மத்திமத்தைக் கலந்து பாடு ஹர்நாடக சங்கீதத்தில் அவ்வாறு இல்லை. இ தீவிர கட்டுப்பாட்டுடன் ராகத்தில் ஸ்வரஸ்தா
(தேனமுதம்)

லை மாணவர் மன்றம்
ஹர்தாடகசங்கீதம் குஒப்துதேரக்கு
TL8E5 துஸ் வ்கள் நதில் OLD, ாவது 3த்தி
CNA செல்வன்.வி.டினேஸ்
தரம் - 13 2006 கலைப்பிரிவு யாழ் இந்துக் கல்லூரி,
யாழ்ப்பாணம்.
கள் நழுவாது சுத்தமாக பாடுவதையே ஏற்றுக் கொள்வர்.
ஹிந்துஸ்தானி இசையில் கரானாக்கள் என்ற பாணிகள் உண்டு. ஹர்நாடக இசையில் மேதைகள் தமக்கென ஒர் பாணியை உருவாக்கி உள்ளனர். ஹிந்துஸ்தானியில் வாதி, ஸம்வாதி, விவாதி, அனுவாதி போன்ற ஸ்வரங்கள் உண்டு. இவை ஹர்நாடக இசையிலும் உள்ளன. ஹிந்துஸ்தானியில் “பகாட்’ என்று குறிப்பிடும் ஸ்வரங்கள் ஒரு தனி அம்சமானவை. இவை இராகத்தில் வரும் ரஞ்சக ஸ்வரங்கள் ஆகும். ஆனால் ஹர்நாடக இசையில் இந்த வகை ஸ்வரங்கள் இராகரஞ்சகப் பிரயோகங்களைக் குறிக்கும்.
மேலும் ஹிந்துஸ்தானி இசையில் பக்க வாத்தியங்களிற்குத் தனி ஆவர்த்தனம் வாசிப்பதற்குச் சந்தர்ப்பம் கொடுக்கப்படுவது இல்லை. ஹர்நாடக இசையில் பக்கவாத்தியக் காரர் தமது திறமைகளை வெளிப்படுத்துவதற்கு "தனி ஆவர்த்தனம்’ கொடுக்கப்படுகிறது. ஹிந்துஸ்தானி ஏற்றயாரு, இறக்கயாரு, கமகங்கள் உண்டு. கமகம் இன்றி சுத்தமான இலேசான கமக வகை பாடப்படுகின்றன. ஆனால் ஹர்நாடகத்தில் கனமானகமகம் அதிர்வு மெருகூட்டப்படுவதாகவும் கமகங்கள் காணப்படுகின்றன. ஹிந்துஸ்தானியில் கீர்ததன் என அழைக்கப்படுவது ஹர்நாடக இசையில் காலட்சேபம் எனப்படுகிறது. ஹிந்துஸ் தானியில் உருப்படிகளிற்கு கற்பனாஸ்வரம் பாடும் முறை விசேடமானதொரு அம்சமாகும். ஹிந்துஸ் தானியில் ஹர்நாடக சங்கீதத்திலுள்ளது போல
பெருமளவில் தாளங்களில்லை. ஹர்நாடக இசையில் 35, 108, 175 என தாளங்கள் பெருமள வில் உண்டு.
அத்துடன் ஹிந்துஸ்தானி இசையில் 'கஸல்’ என்று அழைக்கப்படும் சிருங்கார ரசத்தை வெளிப்படுத்தும் ஒரு உருப்படி வகை உண்டு. கர்நாடக இசையில் இவ் உருப்படி யாவளிக்கு ஒப்பானதாகும். ஹிந்துஸ்தான் இசை யில் "தாரானா’ என அழைக்கப்படும் உருப்படி வகை ஹர்நாடக சங்கீதத்தில் 'தில்லானாவிற்கு” ஒப்பானதாகும். அதே போன்று ஹிந்துஸ்தானியில் 'தால்” எனப்படுவது ஹர்நாடக இசையில் தாளத்தைக் குறிக்கின்றது. ஹிந்துஸ்தான் இசைப் பாடகர்கள் தாளம் போட்டு பாடும் வாழமை இல்லை. தபேலா வாத்தியத்தின் லயத்தைப் பின்பற்றியே பாடுவார். ஆனால் ஹர்நாடக இசையில் பாடகல்கள் தாமே கையினால் தாளம் போட்டுப் பாடுவது வழக்கத்திலுள்ளது. இவ்வாறாக ஹிந்துஸ்தானி சங்கீதத்தையும் ஹர்நாடக சங்கீகக்கையம் ப்ைபுநோக்கலாம்.
தததையும ஒபபுநே
G3)

Page 36
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி
التلالهه ملك تلقتلى
வாழ்வதற்கேயென்றா வையகத்தில் வந்தோம் இத்த வாழ்க்கையின் வனப்பினை விளங்கியா போத்தோம் இன்ற வீழ்தலும் எழுதலும் விரும்பிய தெய்தலும் சொத் சுழற்ற வெல்தலும் தோற்றலும் வேகிப்பின் நகைத்தலும் சத்திய விளைந்திடா வாழ்வெண்ண வாழ்க்கையா? சாகே வேண்டாம், எத்தன் இன்ற தரணியே யுண்டடா தயக்கமேன்? வாழு. காட்டி நித்தம் அலையெழும் நீலக் கடலதம் கழிவி நீலத் தகிலணி நீள் விசும் பழகதம் கேட் சித்தம் பொலிவுறு செழுமையைச் சொரிந்திடும் கேடு சிகரமே யெனயெழு மரநிறை வனங்களும் 9قےbلا வித்தகம் வேண்டாமென் விறலிற்கும் வளர்விற்கும் அழிவு விளைபவர் எவரென விரைந்திடும் வரைகளும் மாட்டு சத்தியம் சொல்லுத, சாதலின் பின்னுமே மாறிடு சாந்தியை தந்தமை செழிப்பூட்டு வோமென. முற்ப மெல்லென மேனியை மேவிய போயிடும் முன்ன மென்மையில் பெண்மையை மிஞ்சிடும் தென்றலும் நற்றல் சில்லென் றடித்திடும் சாகரக் காற்றதம் நாம் செழுமைகள் கூட்டிடும் சிறப்புடை மழையதம் புற்று புல்லதன் நுனியிலே பூத்திடும் பூம்பனி (3Uffff பொலபொல வென்றிடப் பூதலம் விறைத்தலும் பற்றி சொல்லிலே வடியுமா? சொல்லலாம் சூழலை Iris சுகமது சொரிந்திடும் சொர்க்கமே தானென. இனி வைகறைப் பொழுதினில் சேவலின் கூவலும் நேசித் வையகம் இருள்கையில் அம்புஜம் கூம்பலும் நித்தி வைகையின் புனலது விடிவின்றி ஒடலும் பூசித்
வனப்புற ஆதவன் வளர்தலும் வீழ்தலும்
- புரிந்தி வெம்பிடும் மழலைதன் தாய்தேடி ஓடலும் - பசி
SSSS SSSS [OsJ6y6 வேட்கையில் கன்றதன் தாய்மடி நாடலும் மதித் வம்படா பெரும் வம்புதான் - இந்த ? வையகச் சூழலின் வனப்புத்தான் என்னவோ? لاقےb60;
(வம்பு - புதுமை)
(தேனமுதம்)

செல்வன்.ம.தர்சன் ܬܪ
தரம் - 13 2006 கலைப்பிரிவு யாழ் இந்துக் கல்லூரி, யாழ்ப்பாணம்.
த இயற்கைசேர் எழில்மிகு சூழலை நான் பார்க்கையில் . ஐயகோ கொடுமை, தொடு சுகத்தினால் சொந்தத்தை தானுமே
யே யெறிந்திடும் சூரர்கள் மத்தியில்
மாயிந்தச் செகத்தினின் சூழலோ வ போகுத சான்றுகள் என்றிடின் னை எத்தனை எடுத்து நான் இயம்புவேன்
என் சூழலின் இழிநிலை காட்டிட
பனை கெடுத்துமே கட்டடம் கட்டுறார் னைக் கொண்டந்தக் கடலினுள் கொட்டுறார் டினைக் கொண்டதாம் குறை தகனத்தினால் சேர் வாயுவைக் கணக்கின்றி கூட்டுகிறார் டங்கள் போட்டுமே அணுகுண்டு ஆக்கிறார் புகள் செய்தந்த ஓசோனை உடைக்கிறார் ந்வாய் மனிதா நீ மறச்செயல் புரிந்திடின் ம் சமனிலை, மண்ணுயிர் மறையும்.
கல் செய்வத பிற்பகல் விளையுமாம் ாவர் சொன்னத முழுமையாய் ஆனதே வச் சூழலை நாம் வதை செய்ததால் படும் நோய்களும் நாசமும் போதமா? நோய் தாக்கமும் புவிவெப்பமாதலும் களின் பெருக்கமும் போதையின் பெருக்கமும் ய பிடித்தது பாவங்கள் செய்தவர் பாய் போயினர் புவி சினம் கொண்டதால்,
யனும் மனிதா .
தப் பாரடா சூழலை நீதினம் ரை செய்கின்ற தாய்மடி போதுமே துப் போற்றடா சூழலின் பணியினை டு சூழலோர் புண்ணியத் தலமடா ள் அற்றகல் மணமத கொண்டுமே நீடு சூழலை மாண்புடன் சேவைசெய் - பின் 3ள் பெற்றந்தச் சூழலின் தயவினால் டாண்டு காலமாய் இன்புற வாழ்ந்திடு. s
=டு)

Page 37
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி
0 C
گھنےکی
உலகிற் பிறந்த உயிர்கட்கெல்லாம் அ சுரந்துாட்டுவது தாயெனும் வாழ்வேயாம், ! புறந் தரல் தாயப் க் கடன் . கொலை கொடியனாயினும், இழிவுடைக் கழி காமத்த6 னும், கட்குடியனாயினும், அறிவிலாப் பேதை னும், தாய் அவனைத் தன் மகன் அல்லன் ஒருபோதும் கூறாள். சான்றோர் பழி: வினைக்குரியவனாயினும் தாயின் உள்நாடி லும், இதயக்குகையினுள்ளும் ஒ! என் மகன்! மகள் என அருட்குரல் அலைமோதும். மாந்த ஈன்ற தாயே இத்தகையன் எனின் மன்னுயிர்க் லாம் தாயாகிய அன்னை அருட் சக்தி எங்ா அருள்மழை பொழியாதிருப்பள்?
"திங்கள்முடி சூடுமலை தென்றல்நிளை யாடுமலை தங்குபுயல் சூழுமலை தமிழ்முனிவன் வாழுமலை அங்கயற்கண் அம்மைதிரு அருள்வுரந்து பொழிவத
பொங்கருவி வீழுமலை பொதியமலை என்மலையே
என்பது குமரகுருபரரின் வாக்கா இத்திருப்பாட்டு பொதியமலைக் காட்சிை கவினைக் காட்ட எழுந்தது. இத்திருப்பாட்டி சிவமெது, சத்தியெது என விளக்கப்பட்ட காண்க. பொதியமலை திங்களை முடிய சூடியுள்ளதாம். அப்படியாயின் அம்ம புலவர்க்கு யாரைப் போல் தோன்றிற்று எ6 சொல்லாமலே விளங்கும். பிறைசூடி நிற பெருமானின் உருவ நலத்தை உள்ளக் கிழி எழுதுகின்றது இம்மலை. ஆம்! மலை சிவெ தோன்றுகின்றது. வல்லென்ற கல்லாயிரு அம்மலை அருள் சுரக்குமா? சுரக்கும். எங்ா சுரக்கும். அம்மலையினுட் கூறாய், அ பாகமாய் ஓர் அருட் கூறுண்டு காண். திரி தீயெழ நகைத்துத் தகைத்துத் துை பெருமானை அன்று நாணத் தோட்டி வென்றவளன்றோ நம் தடாதகை அன் அதனாற்றான் பொதியமலை அம்மையின் அ சுரப்பதைப்போல் அருவியைச் சுரக்கின்ற:ெ குமாரகுருபரப் பாவலர் பொழிந்தனர். ஓங்குெ உயர் நிலையிலிருந்து உலகெங்கும் பிழை தழைக்கும் உயிர்க்கெல்லாம் அருை சுரந்தூட்டுவதே சக்திநெறி. யாவர் அ சுரப்பினும் அவர் உள்ளிருந்து சக் இயக்குகின்றனள் என்பது பொருள்.
(தேனமுதம்)

ருள் ஈன்று யில் গ্যাITu'] umTufî
6T60T க்கும் டிகளி
என்
560Ꭰ60Ꭲ கெல்
வனம்
* மன்றம்
செல்வன்.சி.கார்த்தீபன் ܛܬ̈]
தரம் - 13 2006 கலைப்பிரிவு யாழ் இந்துக் கல்லூரி,
யாழ்ப்பாணம்.
சக்தி - அருள்செய் வாயில்
இறைவன் வினைப்பயனை நுகர்விப்பவன். தம் அளப்பில் கருணையால் உயிர்கள் மலத்துள் அழுந்தித் தம்மை இழக்காவாறு கலைசேர்க்கும் புணையாகவும் அவன் விளங்குபவன். உலகில் இடையறாது இன்ப அன்பு தழைக்க வேண்டி உயிர்க்குலம் தம் பணியுணர்ந்து வருந்துங் காலத்து அவற்றின் பவமதனை அறமாக்கிச் சித் தமலம் அறிவித் துச் சிவமாக கலி ஆண்டுகொள்வன். முன்னை வினை முடிச்சாலும் பின்னை செய்யும் பிழையானும், இயல்புமல இறுக்கத்தானும், ஆன்மா இறைவனை அணுகா நிலையிலும், இறைவன் ஆன்மாக்கட்கு உய்யும் நெறி காட்டும் வகையான் அருள்புரியுங்கால்ெலாம் அவள் சக்தியாய்ப் பொலிவள். அம்மையே அப்பா என்றெழுத பிள்ளைக் குத் தோடுடைய செவியனாகவன்றோ வந்தருள் சுரந்தனள், மார்க்கண்டேயப் பிள்ளை மடியுநாள் வந்துற்ற போது காலதூதுவர் கயிறு வீசினர். முனிமைந்தன் இறப்பினுக்கென் செய்வேன் என அலமந்த போதில் அஞ்சேல் என்றருள் செயத் தோன்றிய சிவப்பரம் பொருள் மறலி மறம் சாயக் கால்கொண்டு உதைத்தது. அக்கால் உதைத்தது எக்கால்? சிவப்பரம்பொருளின் செம்பாதியாய் நின்ற அம்மையின் காலன்றோ அ.து?
*மருட்டுயர் தீர அன்று அர்ச்சித்த மாணி மார்க்கண்
டேயயர்ற்காய் இருட்டிய மேனி வளைவாள் எயிற்றெரி போலும் குஞ்சிச் சுருட்டிய நாவில்வெங் கூற்றம் பதைப்ப உதைத்து
உங்ங்னே
உருட்டிய சேவடியான் கடவூருறை உத்தமனே.”
எனப் பாடுவார் திருநாவுக்கரசர். இறைவ னின் அருட்பண் பின் தூல வடிவாய்க் கொள்ளத்தக்கதே சக்தியாம்.
உலகிற் சக்தியின் அருள் நித்தம் நிகழ்கின்றது. உலக உயிர்களிடை அன்பும் இரக்கமும், தண்ணளியும், உலவுதல் சக்தியின் இருப்புணர்த் தும் அடையாளங்களாகும். வானின்று உலகம் வழங்கும் மழை எதன் அறிகுறி?

Page 38
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி “முன்னிக்கடலைச் சுருக்கி எழுடையாள்
என்னத் திகழ்ந்தெம்மை ஆளுடையாள் இட்டிடையின் மின்னிப் பொலிந்தெம் பிராட்டி திருவடிமேற்
பொன்னஞ் சிலம்பிற் சிலம்பித் திருப்புருவம் என்னச் சிலைகுலவிநந்தம்மை ஆளுடையாள்
தன்னிற் பிரிவிலா எங்கோமான் அன்பர்க்கு முன்னியவள்நமக்கு முன்சுரக்கு இன்னருளே
என்னப் பொழியாய் மழையேலோர் எம்பாவாய்.”
என அருட்சக்தி மழையாய்த் தோன்றி அருள் சுரந்தமையினை மணிவாசகப் பெருந்தகை காட்டினார். மழைத்த பின்பே விதையெலாம் உயிர்க்கும்; தளர்த்து வான் நோக்கும் பயிரெல்லாம் தளிர்க்கும். இதுபோலவே இறைவன் உயிர்க்குல ஈடேற்றத்துக்காக் சக்தியின் பல்வேறு படிமங்களின் வழி அருள் செய்வாள்.
*திரிபுரை சுந்தரி அந்தரி சிந்துரப் பரிபுரை நாரணியாம்பல வண்ணத்தி இருள்புரை ஈசி மனோன்மணி என்ன வருபல வாய்நிற்கும் மாமாது தானே”
எனத் திருமூலர் சக்தியின் பல்வேறு படிமங்களைக் காட்டுவர். மேற்பாட்டிற் குறித்த ஒன்பது பெயர்களும் சக்தியின் பெண்பால் ஆற்றல்களைக் குறிப்பனவாகும். இச்சக்தியே உயிர்கட்கு இறையருளைக் கூட்டிவைக்கும். வேண்டுவார்க்கு வேண்டுவனவெல்லாம் தருவது சக்தியேயோம். ஐந்தொழிலாற்றும் தெய்வங்களை யெல்லாம் அவளருளே வழி நடத்தும்.
“அவளை அறியா அமரரும் இல்லை, அவளன்றிச் செய்யும் அருந்தவம் இல்லை அவளன்றி ஐவரால் ஆவ தொன்றில்லை அவளன்றி ஊர்புகு மாறறி பேனே"
எனத் திருமூலர் உலகம் சக்தி வண்ண மாதலை எடுத்துக்காட்டுவர். வீடுபேறு என்றும் நிலைக்கண் செலுத்தவல்லது சக்தியே என்பர் சான்றோர்.
சக்தியின் திருவடிவு
இறை இவ்வுரு, இவ்வண்ணம் உடையதென இயம்புதற் அருள்புரியும் என்பது சித்தாந்தம். பார்பதம் அண்டப் பரப்பெலாம் பரந்து நிற்கும் பரம்பொருள் வழிபடுவார் அறிவிற்கும் உணர்விற் கும் ஏற்ப அவரவர் கொள்ளும் வடிவில் தோன்றி அருள்செயும் சக்தியின் வடிவம் வழிபடுவார் உள்ளக் கருத்திற்கெல்லாம் இயையவும், GւDսնամսյ6Ù கோட்பாடுகளின் உள்ளுறைக் கருத்துக்கட்கு உருவகமாகப் பொலிவுறும் வகையிலும் பலவேறுபட நின்றது.
“குண்டலக் காதி கொலைவிற் புருவத்தன்
கொண்ட அரத்த நிறமன்னும் கோலத்தள்
கண்டிகை ஆரம் கதிர்முடி மாமதிச் சண்டிகை நாற்றிசை தாங்கி நின்றாளே”
என்பர் திருமூலர். உற்றுநோக்கினும் உய்த்துணரிலும் மேற்கூறிய வடிவ இயல்புகள்  ைவ ய கத தனி ஒவ வொரு கூறினும
(தேனமுதம்)
இவ்( u6)G LDIT60 காட்
5560)6
55 TLD காந் பக்த

LDFTGRIPT6AFT LDGOTAOLID சியளவையான் தோன்றும். வளைந்து ன்றும் அண்ட முகமும், நிலவு கதிர் முதலிய ங்களும், வட்ட வளைவாய்த் தோன்றும் ரிடையிலிருந்து நாணேற்றியதெனச் சரந்தொ நம் மழையம்புகளும், காலை விடியலில் பூச்சாய்ச் சுடர் விடும் வான் அந்தியில், அரந்த கலவையாய் மாறிமாறிக் கோலங்காட்டும் தை ஒவியத் திரையாய்ப் புனையும் பல சிகளும், விண்மீன் ஆரங்களும் பிறவும் யின் பல கூறுகளாய்த் தோன்றுதல் ஒருதலை. சக்தி அழகுருவானவர்கள், சாந்தமும் பயும் தங்கிய அருள் நோக்கினாள். ணெனும் படிவத்தன். இச்சக்தியே காளியாய்ச்
யாய், கபால பைரவியாய்த் தீமை டவிடத்து ஒதுக்கும் திறனுடனும் நெருப்பு பளாய் நேர்வள், சக்தியின் வடிவைப்
ாயும் அன்பர் அவ்வப்போது தோன்றும் லக்கேற்ப அவள் கோலங்காட்டுவர். இறைவன் ளத்தே அழகொழுக எழுதிப் பார்த்திருக்கும் ரோவியமாகக் குமரகுருபரர் சக்தியை Eப்பர். காபாலம் புனைந்து கனல்களையும் களோடு தாருகன் பேருரம் கிழித்தவளாகப் ண நூல்கள் புனையும். திருக்கடவூரில் மோன மத்த நிலையில் உள் ளத்துள்ளே வெள்ளம் பாய்ச்சிய பராபரையின் தெய்விகக் சியில் திளைத்துச் கழித்திருந்த அபிராமிப் ருக்கு அமாவாசை யேது? எனவே கேட்ட தனுக்கு நாளை பெளர்ணமி என்றனர். $தே சக்தியின் ஆயிரங்கோடித் திங்களெழில் பும் நல்வடிவு தோன்றிய நிலையை அவர் குறப் பாடுவர்.
“காரளக பந்தியும் பந்தியின் அலங்களும் கரிய புருவச் சிலைகளும் கர்னகுண்டலமும்மதி முகமண்டலம் நுதற் கத்தூரிப் பொட்டு மிட்டுக் கூரணிந் திருவிழியும் அமுதமொழியும் சிறிய
கொவ்வையின் கனிய தரமும் குமிழனைய நாசியும் குந்தநிகர் தந்தமும் கோடுசோ டான களமும் வாரணிந் திறுமாந்த வனமுலையும் மேகலையும்
மணிநூ புரப்பா தமும் வந்தெனது முன்னின்று மந்தகா சமுமாக
வல்வினையை மாற்று வாயேஞ இயூரமணி வானினுறை தாரகைகள் போலநிறை
ஆதிகட வுரின் வாழ்வே 9முதிசர் ஒருபாகம் அகலாத சுகபாணி
அருள்வாழி அபிராமியே!”
என அம்மையின் திருவுருவை வருணிப்பர். வொன்று மட்டுமோ அவள் கோலம்? ஆயிரம் காடியாய்த் திட்டித் தீட்டிப் பார்ப்பினும் அழிம் ரிடக் கற்பனைத் தூரிகையாற்றலால் முழுதும் ட முடியாமற் போவதே இயல்பு. மானிடக் லயின் கொடுமுடி அம்மையே மீனாட்சியாம், ாட்சியாய், விசாலாட்சியாய், திரிபுரசுந்தரியாய், திமதியாய்ப் பிறவாறாய் உருச்செய்து ர்களின் கண்முன்னே நிறுத்தியிருக்கிறது. (ஆதாரம் - ஐங்கரன் அமிர்தம்) క్రిత్ర

Page 39
( ட்சைக்கானقليلة. வெற்றிகரமா
1. பரீட்சைக் காலங்களில் ஏற்படக்கூடிய ?
உளப் பிரச்சனைகள்
பரீட்சைக் காலங்களில் 'பரீட் காய்ச்சல்', 'பரீட்சைப் பயம்' போன்ற உள பிரச்சனைகளுக்கு மாணவர்கள் ஆளாகின் சிலர் மன இறுக்கத்தினால் (St. பாதிக்கப்படுகின்றனர். வேறுசிலர் மன ஒருநிலைப் படுத்த முடியாமல் படித இன்னதென்று தெரியாமல் தவிக்கிறார்கள். சிலர் பரீட்சை தொடங்குமுன்பே மனத் தளர்ச் ஆளாகிப் பரீட்சையே எழுதவியலாத நி:ை ஆளாகின்றனர். வேறு சிலரோ பரீ மண்டத்தில் மயக்கம், வாந்தி, வயிற்றுக் கோ போன்ற கடுமையான உடற் குறிகள் தோ பரீட்சை எழுத முடியாது தவிக்கின்றனர். இ ஆராயப்படும் வழிமுறைகளை வெற்றிகரட பயன்படுத்தின் இவற்றைச் சிறந்த முை எதிர்கொள்ள முடியும்.
பரீட்சைகளுக்கு ஆயத்தம் செய்தல்
பரீட்சைகளுக்கு ஆயத்தம் செய்தல பல்வேறு படிமுறைகளாக மேற்கொள்ளப்பட இப்படிமுறைகளை ஐந்து பிரதான பிரிவு உள்ளடக்க முடியும்.
(1) பரீட்சைக்கு ஆயத்தம் செய்வதற்
காலத்திற்கான நேர அட்டவணையைத் செய்துகொள்ளல்.
இதைத் தயார் செய்யப் பரீட்சைக் பாடத்திட்டம் பற்றிய தெளிவான அ தேவைப்படும் உசாத்துணை நூல்கள் ம குறிப்புக்கள் பற்றிய விபரமும் அவசியமான ஒவ்வொரு பாடத்திற்கும் ஒதுக்கப்படக் காலம், மற்றும் ஒவ்வொரு பாடத்திற்கு குறிப்புக் கள் , உசாத் துணை bľT6 பயன்படுத்துவதற்குரிய காலம் போன்றவற் சரியாக மதிப்பிடுவதன் வாயிலாக இந்த அட்டவணைத் திட்டமிட முடியும்.
(2) அடுத்ததாக முக்கியத்துவம் பெ
யாதெனில் மீட்டலுக்கான சரியான முறைகளாகும். மீட்டலானது நிச்ச மாணவனின் பதற்றத்தைத் தணிக்க உ
(தேனமுதம்)

மாணவர் மன்றம்
ஆ2த்ததும் அவற்தை தி எதிர்கொண்னலும்
ᏡᎧᏭ & வியற் றனர். "ess) த்தை ந்தது வேறு சிக்கு லக்கு ட்சை
6T TO ன்றிப் இங்கு DITEB Dulo)
ானது 6) Tib. களில்
குரிய தயார்
குரிய விவும், ற்றும்
|ബ,
*ռլգա
LDT60T } கள் றைச்
நேர
]வது நுட்ப ILDITEB நவும்.
(3)
(4)
திரு.த. அருணகிரிநாதன் ܛܬ̈]
ஆங்கில போதனாசிரியர் யாழ். பல்கலைக்கழகம், யாழ்ப்பாணம்.
முழுமையான பாடத்திட்டத்திற்குமான (ஒரு வருடம் அல்லது இரண்டு வருடங்களை உள்ளடக்கிறது) பரீட் சையொனி றை எதிர்நோக குமி மா ன வ னி அதை எதிர்கொள்ளப் பின்வருமாறு மீட்டலில் ஈடுபடலாம். இம்மீட்டல் முயற்சியானது நான்கு படிமுறைகளில் அமைகிறது.
(1) வழமையான கற்றல்
(i) ஆரம்ப மீட்டல்; கற்ற பாட விடயத்தை, அன்றோ அல்லது கற்று ஒருசில தினங்களுக்கிடையேயோ மீட்டல்;
(i) இடைக்கால மீட்டல்; கற்ற விடயத்தை
ஒருசில மாதங்களின் பின் மீட்டல்.
(iv) இறுதி மீட்டல், பரீட்சைகளுக்கு ஒரிரு வாரங்களுக்கு முன் அல்லது ஒருசில தினங்களுக்கு முன் மேற்கொள்ளப்படும். இங்ங்னமாகப் படிமுறை ரீதியாக மீட்கப்பட்ட விடயங் கள் சுலபமாக மறக்கப்படமாட்டா.
பரீட்சைக்கு ஆயத்தம் செய்வதில் அடுத்த விடயம் யாதெனில் அநாவசியமான பதற்றத்தைத் தவிர்த்துக் கொள்ளுதலாகும். சிறிய அளவிலான பதற்றம் பரீட்சையை எதிர்கொள்ள உதவியாக அமையினும் அதிகளவு பதற்றம் உடல்நலத்தைப் பாதிப்பதுடன் பரீட்சை முடிவுகளையும் பாதிக்கலாம். இத்தகைய பதற்ற மனப்பான்மை காரணமாக வினாக்கள் தவறாக வாசிக்கப் படல், விளங்கப்படல் மற்றும் எதையுமே ஞாபகப்படுத்த முடியாத மறவெறுமை நிலை போன்றவை ஏற்படலாம். இதைத் தவிர்த்துக் கொள்ளப் போதிய உடற்பயிற்சி, ஒய்வு போன்றவை பயனுள்ள நடவடிக்கைகள் ஆகும். இத்துடன் சாந்த வழிமுறைகளை (Relation techniques) Lju66 U(65gsj6 g|Lib பயனுள்ளது. இவ்வழி முறைகள் பற்றி இக்கட்டுரையின் இறுதியில் பின்னிணைப்பாகச் சேர்க்கப்பட்டுள்ளது.
பரீட்சையைப் பொறுத்தமட்டில் கற்றல் நுட்பங்களுக்குச் FLDLDT35ds கருதப்படக் கூடியது, பழைய பரீட்சை வினாத்தாள்களுக் கும், மாதிரி வினாத் தாள்களுக்கும்
GE)

Page 40
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி
விடையளிக்கப் பழகுதலாகும். வினாக்கள் சுலபமானவையாக இருப்பினும் 86. Lஅவற்றுக்குப் பரீட்சை நிபந்தனைகளின் கீழ் விடையளிக்கப் பழகுதல் அவசியமானது.
(5) இறுதியாகக் கவனிக்க வேண்டியது யாதெனில், பரீட்சைக்கு ஆயத்தம் செய்யும் காலத்திலும் சரி, பரீட்சைக் காலத்திலும் சரி போதிய ஒய்வு அவசியமானதாகும். ஏனெனில் போதிய ஒய்வும், நித்திரையும் உடலையும், மூளையையும் சுறுசுறுப்பாகப் பேண உதவும். இத்தகைய நிலை பரீட்சை வினாக்களைத் திறம்பட அணுக அவசியமானது.
2. பரீட்சையை எதிர்கொள்ளல்
பரீட் சைக்கு ஆயத் தம் செய்தல் எவ்வளவுக்கெவ்வளவு முக்கியம் வாய்ந்ததோ பரீட்சையைச் சரியான முறையில் எதிர்கொள்ள லும் அவ்வளவுக்கவ்வளவு முக்கியம் வாய்ந்ததா கும். இல்லாவிடின் பரீட்சைக்கென மேற்கொண்ட ஆயத்தங்கள் அனைத்துமே பயனற்றதாகிவிடும். எனவே பரீட்சையை எதிர்கொள்ள உதவும் நுட்பங்கள் ஒவ்வொன்றாக இங்கு ஆராயப்படு கின்றன.
(1) பரீட்சை மண்டபத்தைச் சிறிது நேரத்திற்கு முன்னரே சென்றடைதல் வேண்டும். இது அமைதியாகவும். தளர்ந்த மனநிலையுடனும் (Relaxed) பரீட்சையை எதிர்கொள்ள உதவும். (2) பரீட்சை மண்டபத்தில் அளவுக்கு மீறிய பதற்றத்தையோ, பரீட்சையில் தோல்வி பற்றிய பயத்தையோ தவிர்த்துக் கொள்ள வேண்டும். சிறிதளவு பயமும், பதற்றமும் இயல்பானதே. ஆனால் அளவுக்கு மீறிய பயமும், பதற்றமும் தவிர்க்கப்பட வேண்டியவை. இதற்காக எமக்கு நாமே பரீட்சையை நாம் நன்கு செய்வோமென 2) Dlg5 9nÖléG85T6T6T6ò (Auro suggestion) நிச்சயம் உதவும். (3) விடை எழுத ஆரம்பிக்குமுன் முழு வினாத்தாளையும் ஒருமுறை வாசிப்பது பயனுடையது. ஏனெனில் கேள்விகள் பற்றிய ஒரு மேலோட்டமான கருத்தினை உருவாக்க இது உதவுவதுடன் தெரிவுக்குரிய (Choice) வினாக்கள தரப்பட்டிருப்பின் சிறப்பாக விடையளிக்கக் கூடிய வினாக் களைத் தெரிவு செய்யவும் இது உதவும். (4) விடையளிப்பதற்குரிய நேரம் சரியாகத் திட்டமி டப்படல் வேண்டும். கட்டுரை வினாக்கள், மற்றும் கட்டமைப் பு (Structured) வினாக்களைப் பொறுத்தளவில் இது மிகவும் அவசியம். விடையளிக்கப்பட்ட பின்னர் அவ்விடைகளை மீண்டும் ஒரு முறை பார்க்கக் கூடியதாக நேரம் ஒதுக்கப்பட்டு எஞ்சிய நேரமே ஒவ்வொரு வினாவுக்கும் விடைய ளிக்கக் கூடியதாகப் பிரிக்கப்படல் வேண்டும். (5) கட்டுரை வினாக்களுக்கு விடையளிக்கையில் நீண்ட விடைகளாக எழுதாமல் உப தலையங்கங்கள், உப பிரிவுகளாகப் பிரித்து எழுதுவது பயனுள்ளது. இது பரீட்சகரின்
(தேனமுதம்)
(6)
(7)
(8)
(9)
(12)6
(13)6
(

மாணவர் மன்றம் வேலையைச் சுலபமாக்குவதுடன் அவரைக் கவர்வதனால் உங்களுக்குச் சார்பாக அவரது >னநிலையை மாற்றும். விடைகள் தெளிவான கையெழுத்தில் ாழுதப்படல் மிகவும் அவசியமானது. ஏனெனில் ரீட்சகர் சலிப்படையாது விடைகளை வாசிக்க இது உதவும்.
தெளிவான சாதாரண மொழிநடையே விடையெழுத அவசியமானது. நீண்ட பெரிய வசனங்கள் பொதுவாக எதிர்மாறான லனையே தரும். விடையெழுதுகையில் கடைப்பிடிக்க வேண்டிய bற்றோர் நுட்பம் யாதெனில், மிக மோசமாக விடையளிக்கப்படப் Ցուգեւ] வினாக்களை இடையில் வருமாறும் சிறப்பான முறையில் அமைக்கப்பட்ட விடைகளை முதலும் இறுதியிலும் வருமாறும் விடைகளை ாழுதலாகும். மிகவும் சிறந்த முறையில் விடையளிக்கக் கூடிய வினாவை முதலில் Tடுத்துக் கொள்ள வேண்டும். அடுத்ததாகச் சிறப்பாக விடையளிக்கக் கூடிய வினாவையும் விடை மிக மோசமானதாக அமையும் வினாவை இடையிலும், இறுதியில் மீண்டும் நல்ல முறையில் விடையளிக்கக் கூடிய வினாவையும் எடுத்துக் கொள்வதன் வாயிலாக விடைத்தாள் பற்றிய நல்ல அபிப்பிராயத்தைப் பரீட்சகரிடத்தில் ஏற்படுத்த முடியும். கட்டுரை வினாக்களுக்கே இம்முறை பொருத்தமானது. விடையளிக்கையில், சில வேளைகளில் விடைக்குரிய சரியான தரவுகளை ஞாபகப் படுத்த முடியாது போகலாம். அங்ங்ணமாயின் அவ்விடையுடன் தொடர்புபடுத்தக்கூடிய தக வல்களை வரைவிலக்கணங்கள், அவற்றுடன் தொடர்பான விபரங்களை வழங்குவதன் வாயிலாக ஓரளவு புள்ளிகளைப் பெற்றுக் கொள்ள முடியும். வினாவைச் சரியான முறையில் விளங்கிக் கொண்டு விடையளிப்பது அவசியம். அவசரமாக விடையெழுதுகையில் வினா வைத் தவறாக விளங்கி விடையெழுது வதற்கான வாய்ப்புகளும் உண்டு. விடையெழுத வெறும் ஊகத்தை மாத்திரம் பயன்படுத்துவதைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும். சில பரீட்சைகளில் இங்ங்னம் ஊக்கத்தை 9|LQué0LuJIT35ds கொண்டு ாழுதப்பட்ட தவறான விடைகள் காரணமாகப் புள்ளிகள் கழிக்கப்படவும் கூடும். எனவே ாழுந்தபடியான ஊகங்கள் தவிர்க்கப்பட வேண்டும். வினாத்தாள்களில் தரப்பட்ட அனைத்துத் தகவல்களும், தரவுகளும் சரியாகப் பயன்படுத் தப்படல் வேண்டும்.
விடையெழுதி முடிந்த பின்னர் அனைத்து விடைகளையும் மீண்டும் சரிபார்த்துக்கொள்ள வேண்டும். இங்ங்ணம் செய்வதன் வாயிலாகக் கவலையீனமாக விடப்பட்ட எதிர்பாராத தவறுகளையும் திருத்திக்கொள்ள வாய்ப்பிருக்
தம.
ᏩᏚᎧ

Page 41
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி (14)தனியொரு வினாவுக்கு விடையளிப்பத காட்டிலும் நேரம் குறைவாகவுள்ள நிை களில் இரு வினாக்களுக்கு விடைய முயல்வது பயனுள்ளதாகும். ஏ:ெ கணிதத் துறை சார்ந்த பாடங்கள் ஏ பாடங்களில் எவ்வளவு சிறப்பாக விடை பினும் 100% புள்ளிகளைப் பெற்று முடியாது. எனவே விடையளிப்பதற் நேரம் குறைவாகவுள்ள நிலைமை அந்நேரத்தை ஒரே வினாவிற்கு விடை பதில் செலவிடுவதிலும் பார்க்க இரு வினாக்களுக்குப் பகுதியாக விடைய6 பயன்படுத்தின் அநேகமாகக் புள்ளிகளைப் பெற்றுக்கொள்ள முடியும். (15)விடைக்குரிய அளைத் துப் பிர குறிப்புக்களையும் விடையில் சே கொள்ள வேண்டும். விடையை விரிவாக நேரம் போதாத நிலையிலும் கூட அவசியமானது. ஏனெனில் விடையளிப்ட கும் பாடப் பரப்பில் தெளிவான அறி பதைப் பரீட்சகருக்கு எடுத்துக்காட்டு வாயிலாக அதிக புள்ளிகள் பெறுவத வாய்ப்புக்கள் அதிகரிக்கும். (16)பல்தேர்வு வினாக்களுக்கு விடையளிக்ை புத்துணர்ச்சியுடன் தெளிவான மனநிை விடையளிக்க ஆரம்பிக்க வேண்டும். பொருத்தப்பாடான விடைகளையும் வா: பார்த்து அவற்றுள் மிகச் சிறந்த தெரிவுசெய்ய வேண்டும். ஒரு வினா விடையளிப்பது சற்றுச் சிரமானதாயிரு அதை விட்டுவிட்டு ஏனைய வினாக்க விடையளித்த பின்னர் மீண்டும் இவ்வினா விடையளிக்கலாம். சில வேளைகளில் வினாக்களுக்கு விடையளிக்க முடியாவி அதனால் குழப்பமடையாது தொ ஏனைய வினாக்களுக்கு விடையளிக்கக் மனோபாவத்தையும் வளர்த்துக்கெ வேண்டும். (17)நேர்முகப் பரீட்சைகள் அல்லது வாய் மூலப் பரீட்சைகளை எதிர்கொள்ை அளவுக்கதிகமான பதற்றத்தின் காரணி அதிக வியர்வை வெளியேறல், தளர்ச்சியடைதல், வயிற்றுக் கோள போன்றவை பொதுவாக மாணவர் அவதானிக்கப்படும் குணங்குறிகள இத்தகைய உடற்குறிகளைத் த6 நேர்முகப் பரீட்சைகளில் வெற்றி பின்வரும் முறைகளைக் கையாளலாம்.
(அ) பொருத்தமான தூய உடையணித
(ஆ) அவதானத்துடனும், நிதானத்து பரீட்சையை எதிர்கொள்வதுடன் ( யற்ற நகைச்சுவைப் பேச்சுக் கன தவிர்த்துக்கொள்ள வேண்டும்.
(இ) கேட்கப்பட்ட வினாவுக்கு விடை
தெரிந்ததாக இருப்பின் ே நேரமெடுத்த விடையளிக்க ஆனால் விடை தெரியாத 6
(தேனமுதம்)=

5V)60)LD
எனில்
50)60TU யளிப்
குரிய களில் யளிப் வேறு ரிக்கப்
5 լգ եւ I
தான fத்துக் 6I(ԼՔ5 இது |வருக விருப்
b35|T60T
கயில் லயில்
BFB56) சித்துப் 5தைத் 'வுக்கு நப்பின் ளுக்கு வுக்கு
டினும் டர்ந்து ՑոlԶեւ ] ாள்ள
மொழி கயில்
OTLDT86 உடல் ாறுகள் களில் ாகும். பிர்த்து பெறப்
டனும் தவை )ளயும்
நன்கு பாதிய 5òIT Liỏ . வினாக்
ர் மன்றம் களுக்கு விடையளிப்பதற்கு முயன்று நேரத்தை விரயமாக்குவது பயனற்ற
தாகும். (18)செயன்முறைப் பரீட்சைகளைக் கொண்ட பெளதீகம், உயிரியல், இரசாயனம் ,
மருத்துவம் முதலிய துறைகளில் மிக அவதானமாகக் கடைப்பிடிக்க வேண்டிய விடயங்களுள. ஆரம்பத்திலிருந்தே அனைத்து விடயங்களையும் சரியான முறையில் கவனிக்க வேண்டும். அளவீடுகள், கவனிப்பு கள் முதலியன சரியான முறையில் மேற்கொள்ளப்படுவதால் மேலதிக வேலை களைத் தவிர்த்துக்கொள்ள முடியும். அவசரப்பட்டு பரிசோதனைகளைத் தவறாகச் செய்வதால் நேரம் விரயமாவதுடன் பரிசோத னைகளை மீண்டும் செய்ய வேண்டியும் ஏற்படலாம். கல்வி உளவியலாளர்களாலும்,
மேற்கூறப்பட்ட பரீட்சைக்கான ஆயத்த முறை களையும், பரீட்சைகளை எதிர்கொள:ளும் முறைகளையும் பயன்படுத்துவதன் வாயிலாக பரீட்சைகளை வெற்றிகரமாக எதிர்நோக்க (ՄIգեւյլb.
பின்னிணைப்பு - 1
ஒரு பாடப் புத்தகத்தை வாசிப்பது எப்படி?
பாட நூல்களை அணுகுவதற்குரிய சிறந்த முறையாகக் கொள்ளப்படுவது PQRST என அழைக்கப்படும் முறையாகும். இப்பெயரானது இம் முறையில் அடங்கியுள்ள பிரதான படிமுறைகளைக் குறிக்கும் ஆங்கிலச் சொற்களுக்குரிய முதல் எழுத்துக்களை ஒருங்கிணைப்பதன் வாயிலாகப் பெறப்படுகிறது. இனி இம்முறையை ஒவ்வோர் படிமுறையாக ஆராயலாம்.
(1) GLDGaort'L alsTafil (Stage P-Preview)
இப்படிமுறையில் முழுப் பாடப்பரப்பும் மேலோட்டமாக வாசிக்கப்படும். இதன் வாயிலாகப் பிரதான விடயங்கள் பற்றிய எண்ணக்கருக்களைப் பெற்றுக்கொள்ள முடியும். பொருளடக்கம் பிரதான பகுதிகளின் தலையங்கங்கள், உப தலையங் கங்கள், படங்கள், மற்றும் விளக்கப்படங்களை மேலோட்டமாகப் பார்ப்பதன் வாயிலாக இது எய்தப்படும்.
இதன் பின்னர் பாடத்தின் அல்லது பாட அலகின் இறுதியில் அதன் சுருக்கம் அல்லது சாராம்சம் கொடுக்கப்பட்டிருப்பின் அதன் ஒவ்வோர் உள்ளடக்கத்தையும் தெளிவாக வாசிக்க வேண்டும். இப்படி முறையில் பாடப்பரப்புப் பற்றிய ஒரு தெளிவான மனப்படத்தை உருவாக்க முடிவதுடன் பாடத்துடன் சம்பந்தமான பல வினாக்களும் மனத்தில் எழும்.
(2) of solo alsTafiado (Stage Q-Question)
இப்படி நிலையில் முன்பு மேலோட்டமாகப் பார்க்கப்பட்ட விடயங்களில் இருந்து பாடத்தை
G9)

Page 42
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி நுணுக்கமாக அணுகுகையில் விடை காண வேண்டிய வினாக்கள் வடிவம் பெறும். குறிப்பாக பாடத் தலையங்கங்கள், உப தலையங்கங் களையே விடைகாண வேண்டிய வினாக்களாக உருவாக்க முடியும்.
(3) shuttgart of astrias alsTaF556 (Stage R-Read)
முந்திய படிமுறையில் மனதில் எழுந்த வினாக்களுக்குப் பாடப்பரப்பை வாசிக்கையில் விடைகாண முயல வேண்டும். அத்துடன் வாசிக்கப் படும் விடயங்களை முன்பு கற்ற விடயங்களுடன் தொடர்புபடுத்தவும் முயல வேண்டும். வாசிக்கும் போது பிரதான சொற்களை சொற்றொடர்களைத் தேவைப்படின் குறித்துக் கொள்ளலாம். ஆயினும் பாடப்பரப்பை முற்றாக வாசித்து அதிற் சொல்லப்படும் பிதான கருத்துக்கள், அவற்றின் தொடர்புகள் பற்றிய சரியான மனப்படத்தை உருவாக்கும் வரை குறிப்புக்கள் எடுப்பதைப் பின்போடுவது நல்லது.
(4) 560Iẻe5ẻ5T66OI Lổi” (6üLITửö56ồ (Stage S-Self
recitation)
பாடப்பரப்பை முற்றாக வாசித்ததன் பின்னர் கற்ற விடயங்களை உங்களுக்கு நீங்களே சொல்லிக் கொள்வதன் வாயிலாகப் பிரதான விடயங்கள் மனதில் பதிந்துள்ளனவா? எனப் பார்க்க முடியும். அத்துடன் இம்முறையானது பாட விடயங்களை மனதில் ஆழமாகப் பதிப்பதற்கும் உதவும். கற்ற விடயங்களை வாய்விட்டுச் சொல்வதன் வாயிலாகவோ, அல்லது மனத்துள்
மீட்பதன் வாயிலாகவோ இதைச் செய்யலாம்.
இம்முறையில் தவறவிடப்பட்ட விடயங்கள் இனங்காணப்படுவதுடன் கற்ற விடயங்களை ஒழுங்குபடுத்தவும் அனுகூலமாக அமையும்.
(5) Luft'6pg Isaoad (Stage T-Test)
பாட அலகை முழுமையாகக் கற்றதன் பின்னர், கற்ற விடயங்களை ஞாபகப்படுத்த முயல்வதன் வாயிலாகவும், வேறுபட்ட விடயங்கள் எங்ங்ணம் ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்டுள்ளன? அவை எங்ங்ணம் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன? எனச் சிந்திப்பதன் வாயிலாகவும் இதைச் செய்ய முடியும். இச்சந்தர்ப்பத்தில் மீண்டும் பாடப்பரப்பை மேலோட்டமாக மீட்கவோ, அல்லது பாடத்தின் சாராம்சக் குறிப்புகளை மீள நோக்கவோ வேண்டியிருக்கும்.
இப் PQRST முறைபற்றி நடத்தப்பட்ட ஆய்வுகள் இது கற்றலுக்கு மிகவும் பயனுள்ள முறையென்பதை எடுத்துக்காட்டி உள்ளன. குறிப்பாக அதிக நேரத்தைக், கற்ற விடயத்தை மீளவும் உங்களுக்கு நீங்களே சொல்லிக் கொள்வதன் வாயிலாக மீட்பதற்குச் செலவிடும்படி ஆய்வாளர்கள் (உளவிளலாளர்களும், கல்வியி யல் - நிபுணர்களும்) சிபார்சு செய்கின்றனர்.
சாந்
காற்
LDT6
(1)
பிரா மூச் (ിഖ
1:4:2 கணி
LULI6
(2)
சொ அச்( 36um
(தேனமுதம்)

மாணவர் மன்றம்
பின்னிணைப்பு - I as agpup6opasai :- (Relaztion Techniques)
அன்றாட வாழ்வில் நிகழும் பல்வேறுபட்ட வங்கள் எம்மில் பல்வேறு உளவியற் க்கங்களையும் மனக்கொந்தளிப்பையும் நவாக:குகின்றன. இதனால் வாழ்க்கையைச் ந்த முறையில் எதிர்கொண்டு வாழ முடியாது கின்றது. பரீட்சை நிலைமைகளும் ஏறத்தாள தகைய உளவியற் தாக்கங்களையே நவாக்குகின்றன. இவற்றை வெற்றிகரமாக நோக்க சாந்த வழிமுறைகள் பயன்தரும் முறைகளாக அமையும்.
சாந்த வழிமுறையில் நான்கு வித பயிற்சி றகள் கையாளப்படுகின்றன. அவை யாவன; (1) பிராணயாசனம் (சுவாசப்பயிற்சி) (2) சாந்தியாசனம் (சவசாந்தியாசனம்) (3) மந்திர உச்சாடனம் (4) தியானம்
இவற்றை ஓய்வு நிலையில் அமைதியான }றோட்டமுள்ள இடத்தில் காலையும், லையும் செய்வது சிறந்ததாகும்.
பிராணாயாமம் (சுவாசப் பயிற்சி)
இது பத்மாசனத்தில் அல்லது வசதியான க்கையில் அமர்ந்துகொண்டு செய்யப்படும். ணாயாமத்தில் மூச்சை உள்ளெடுத்து (பூரகம்) சை உள்ளடக்கி (ரேசகம்) அதன்பின் ளிவிட (கும்பகம்) எடுக்கும் நேரம் முறையே ஆக அமைவது சிறப்பானது. நேரத்தைக் ரிப்பிட ஏதாவது சொற்களை (ஒம் முதலியன) ன்படுத்தலாம்.
சாந்தியாசனம்:-
சுத்தமான தரையில் அல்லது விரிப்பில் லாந்து படுத்துக்கொள்ள வேண்டும். பின் ணைமூடி ஆறுதலாக சுவாசித்தபடி கால் ல்களிலிருந்து ஒவ்வோர் அங்கமாக மனத்தை நிலைப்படுத்தி அவ்வங்கள் தளர்வடைவதாக 1ணிக்கொண்டு அவ்வங்களை தளரவிட ண்டும். இதன்போது 'சாந்தி சாந்தி’ என துக்குள் உச்சரிப்பதும் உண்டு. இங்ங்னம் ல் முழுவதையும் தளர்த்தியபின் நிலவும் மதி கலந்த மனநிலையில் சிறிது நேரம் க்கவும். பின்னர் மெதுவாகக் கண்விழித்து டும் தலையிலிருந்து உணர்வுகள் கால்வரை வதாகக் கருதி அங்கங்களைச் சிறிது சிறிதாக சத்தபின் எழுந்திருக்கவும்.
மந்திர உச்சாடனம்
இம்முறையில் ஒரு சொல் அல்லது ற்றொடர் மீண்டும் மீண்டும் உச்சரிக்கப்படும் சொல் சமய சம்பந்தமானதாகவோ, அல்லது று எந்த ஓர் அர்த்தமுள்ள உபதேசமாகவோ LDu6)Tib.
(20)

Page 43
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி
இன்ரநெட் 6
மனித வாழ்க்கையின் ஒவ்வொரு சிறு செயற்பாட்டையும் கணினி ஆக்கிரம வருகின்றது. அதன் பிரதான அம்சம கூறக்கூடியது தான் “இன்டர்நெட்’ எனப் 360600Tuub.
இரண்டு அல்லது இரண்டிற்கு மேற் கணனிகள் ஒன்றுடனொன்று இணைக்கப்பட் த லே நெறி வேக (Network) அழைக்கப்படுகிறது. இது பொதுவாக உள் 6,606)u60LDL (Local Area Network). G UIL 6.606 ou60)LDIL (Wide Area Network) இருவகைப்படும். குறிப்பிட்ட ஒரு 5 பிரதேசத்தினுள் ஒன்றுடனொன்று இணைக்கட் கணினிகளைக் கொண்ட வலையமைப்பு உள் வலையமைப்பாகும். இங்கு சிறிய பிரே என்பது ஒரு நிறுவனமாகவோ, சிறிய அலுவலகமாகவோ இருக்க முடியும். வலையமைப்பில் கணனிகள் சில 1 இடைவெளிக்குள் இருக்கும். பெரும்ட வலையமைப்பானது பல கிலோமீற்ற இடைவெளியில் அமைந்திருக்கும் கணனி கிடையிலான இணைப்பாகும்.
இவ்வாறாக பல இலட்சம் நெற்வேக்க சர்வதேச ரீதியில் இணைத்து அவற்றிற்கிடை தகவல்களை பரிமாறிக்கொள்ளுதலே இன்ர என அழைக்கப்படுகின்றது. எனவே உலகள ரீதியில் ஒன்றுடனொன்று இணைக்கப்பட்ட கணினிகளிற்கிடையில், பொது நோக்கங்கள் : தகவல்களைப் பரிமாறிக் கொள்ள உதவும்.
கடவுளின் அளவுகோல் என்பது.
எத்தனைமுறை பிரார்த்தனை செய்யப் எத்தனை முறை விளக்குகள் ஏற்றப்பட்டு அடிக்கப்பட்டு மறை நூல்கள் வாசிக்கப்பட் அளவுகோல்கள் மதிப்பிடுவதில்லை. உங்கள் எத்தகைய வார்த்தைகளை நீங்கள் உ அவற்றைப் பொறுத்து, உங்கள் வாழ்வை நீ விதித்திருக்கிறானோ அவர்களுடன் நீங்கள் அளவுகோல்கள் மனிதனை மதிப்பிடுகின்றன
(தேனமுதம்)=

7%0) 07%7?
செல்வன்.கி. சுஜீவன் ܛܬ̈]
தரம் - 13 2006 கலைப்பிரிவு யாழ் இந்துக் கல்லூரி, யாழ்ப்பாணம்.
சிறு ஊடகமே இன்ரநெற் எனச் சுருக்கமாக த்ெது விளக்கமளிக்கலாம். πεEεξ இவ்வாறு உலகெங்கிலும் உள்ள பலகோடி படும் கணி னரி க ள இ ைண ந த ரு ப பதா ல
மற்றவர்களிடமிருந்து புதிய தகவல்களை பட்ட அறிந்துகொள்ள விரும்புபவர்களும், தம்மிடமுள்ள டிருத் புதிய தகவல்களை ஏனையவர்களிற்குத் என தெரிவிக்க விரும்புபவர்களும் இன்டர்நெட்டின் வட்ட ஊடாகத் தகவல்களைப் பரிமாறிக் கொள்ள பரும் முடியும். இன்டர்நெட்டை யாரும் பயன்படுத்த முடியும். அது எந்த ஒரு நிறுவனத்திற்கோ / தனி சிறிய மனிதனுக்கோ சொந்தமானதல்ல. பயன்படுத்தும் அனைவருக்குமே அது சொந்தமானது. ஆரம்ப
காலத்தில் அரசு, பல்கலைக்கழகங்கள், ஆய்வு தசம் கூடங்கள் போன்றவையே தமக்கிடையே ஒரு கணனிகளை ஒன்றுடனொன்று இணைத்துத் இந்த தகவல்களைப் பரிமாறிக் கொண்டன. பின், 00m தனியார் நிறுவனங்கள் இந்த நெற்வேக்கில் பரப்பு இணைந்துகொண்டன. ர்கள் இவ்வாறு பெருகிய நெற்வேக்கள் களிற் ஒன்றிணைந்து பாரிய இன்டர்நெட்டாக வளர்ச்சியடைந்துள்ளது. இன்று உலகளாவிய 360) 6T ரீதியில் 100. ற்கும் மேற்பட்ட நாடுகள் Lயில் இன்டர்நெட்டில் இணைந்துள்ளன. இன்று நெற் விஞ்ஞானம், கலை, இலக்கியம், பண்பாடு, இசை, ாவிய பொழுதுபோக்கு, தகவல் தொழிநுட்பம், வர்த்தகம், 1 16Ꮩ) விளையாட்டு, கல்வி என மனித வாழ்க்கையுடன் கருதி தொடர்புடைய எந்தத் துறையை எடுத்தாலும்
அனைத்தும் இன்டர்நெட்டில் கிடைக்கின்றன. s
பட்டது, எத்தனை தடவை மந்திரங்கள் ஜெபிக்கப்பட்டன, ஆரத்தி காண்பிக்கப்பட்டது, எத்தனை முறை மணி டன போன்றவற்றால் மனிதரின் செயல்களை தெய்வீக இதயத்தில் எழும் எண்ணங்களின் தரத்தைப் பொறுத்து, ங்கள் அண்டை அயலாரிடம் பயன்படுத்துகிறீர்களோ ங்கள் யார், யாருடன் கழிக்க வேண்டும் என்று இறைவன் ஈடுபடும் ஒவ்வொரு செயலையும் பொறுத்தே தெய்வீக என்று நான் திட்டவட்டமாக உங்களுக்குக் கூறுகிறேன்.
- சுவாமி விவேகானந்தர்
2

Page 44
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி
(23. @z,
There are many gases in the atmosphere. One of those gases in Ozon. Atmosphere is divided into four spheres which is determined by the change in heat. Change in heat varies according to the height from the sea level. The four spheres are as follows:
1) Trophosphere - 10 km from the sea level 2) Stratosphere - 10-48 km sea level 3) Mesosphere - 48-80 sea level 4) Thermosphere - 80-200 sea level
Heat above Ino sphere increase as gas ozon lies above Ino sphere. From the three oxygen atoms intensively connected with oxygen, ozon emerges which is bright blue dark in colour. This ozon gets concentrated in the upper atmosphere and this is necessary for the existence of all forms of live and this safeguards the earth. Gas ozon lies 10-50 km above the outer area of the earth.
How the ozone layer emerges?
The Sunbeams reach us in various wave lengths, which have certain energy. According to the energy, electro magnetic waves are divided into some rays;
1) Red rays with long wavelength. 2) Violetrays with shortwavelength.
Violet ray area with short wave length has close connection with ozone. This could be further divided into there, Violet A Violet B, Violet C. This three have different wave length and energy. Oxygen absorbs the energy generated by the violet C rays. As a result 0, emerges. This help the existence of all forms of life. However the Violet B rays destroys the
OZO16
H ke
OU
S.
(
fՇ3 is
S. HC
2.
OZ
aC lay
Ex
OI)
ple
Ve.
de
a. lay
res Inc
teC thi
ch
feV
(தேனமுதம்)

மாணவர் மன்றம்
one speer
CNA Mas.Babiskanth
Grade : 13 2006 Arts Jaffna Hindu College, Jaffna.
ow the equilibrium, is maintained - of eping the ozone by the Violet Brays.
Ozone layer and other gases found in the ter atmosphere may be divided into many all units by Sun beams. Thus oxygen olecules are blown into two atoms and these act with other oxygen molecules. The result ozone gas with three atoms. As these atoms hallest in size they are easily destroyed. owever the generation and degeneration is automatic process and thus quantity of one's equilibrium is maintained. But the tivities of man lead to destruction of ozone
WC.
(tent of ozone layer
Though the ozone layer is spred general the earth, ozone is found in the Inosphere in 2nty. Between the poles the concentration is ryhigh.
ho are those who damage the ozone layer
When the quantity of the ozone layer creases the ozone layer tends to become rrow (contracts) and this leads to a hole in the ver. Chlorin gas and nitrogen gas are sponsible for the destruction of ozone layer. creased use of chemicals coupled with chnical development is the main factor for s destruction. The chemicals are:
Carbon tetra chloride, Metin lorophom, metil phromide which chlorin d Promin contents. Helon gases such as loro, fuloro carbon. Fertilizers and coal ichhavenitregoncontents.
The researches undeertaken in 1992 reals that the extent of the hole in the ozone
(ම

Page 45
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி= layeris 230 lakhs Square mile. In additio research reveals that daily 1-2% of the c layer is being destroyed.
Whatis chlorofloro carbon (CFC)
This is made of elements such as ch carbon, Florin: There are different depending on the proportion of these elem This was first introduction in 1930. This i flammable, non poisonous. Storage is This could be manufactures cheply and h manufactured inlarge quantities / scale.
How it becomes a source of damage/dan
Research revealed in 1974 that CFC Source of destruction to the ozone layer. C. not easily destructible ans as a result it h extended duration in the atmosphere. Di its presence in the atmosphere for a a period violet radiation causes destruction1 chemical Structure. Then chlorin atol broken. This chlorin atom reacts with O molecule. In the reaction oxygen atom c. ozone molecule combines with chlorinato give chlorin monoxide. This is easily br and again chlorin atom emerges. This continuous process one chlorin mol damages millions of ozone molecule inse hundres years.
How does CFC reaches atmosphere
CFC is used for the following; E spraying macine, Refrigerators, fri attached to motor cechicles, cleaning mac / equipments. Through these activ subtaintial quantity of CFC rea atmosphere.
Enemies of ozone layer
A compound called metil flori another of ozone layer. This is four insecticides. In addition to this, for wa clothes, weedicides, preservative substa Thus carbon tetro chloride rea atmosphere.
What is caused by the divided ozone
Ozone functions as a shield. The ozone
absorbid the hyperengergetic including violet rays coming fro)
(தேனமுதம்)

the
ZOne
orin, CFC
entS.
O.
2asy.
ՇՈCG
ger
is a FC iS
aS a uring long Othe m is
ZOC if the
)m to oken
is a ecule veral
rosel dges hines rities ches
le 1S d in shing
CCS. ches
layer rays the
0 மாணவர் மன்றம் sun and safeguards the ecology. When the density of the ozone decreases by : 10% the quanity of the violet rays reaching the earth increases by 20%. Effect of erosion in the ozone layer are given below:
1) Changes for skin cancer and eye deseases
31 Շ ՈՈOTG. 2) Immunistation status affected. 3) Lower yield from agriculture sector. 4) Shortage of food. 5) Increase ofheatin the earth. 6) Difference in sea level.
Violet rays damages also the lastic materials and building materials when ozone layer is found as a fiend of upper atmosphere, it is found as an enemy of the lower atmosphere the ozone mixes with cabon monoxide and other gases ejected from the vehicles and form poisonous subtances.
How to safeguard the ozone layer
Science have been experimenting Various devices to safeguard the ozone layer Since 1970. Scientists from 32 countries met in Washington in 1977 and decided to stop manufacture of CFC11 and CFC12 and to ban the use of CFC America, Sweden, Norway, and Canada. The accord for safeguarding the ozone layer was signged in 1987 at Montreal, Canada. This is called Montreal Protocal. On the basis of this decision, the developed countries have agreed to stop manufacture and usage. But the difficulties of the developing countries were taken into consideration and a conference was held in (Leeriodi Jenera) to go into the subject. Researches and experiments were conducted to use alternative chemicals and technical know how to reduce the quentity of chlorin in the atmosphere. From the experience it was invented that a substance called HCFC could be used to reduce chlorin quantity. However after 2030 some other alternative should be used. Hence September 16 is a significant day reserved for safeguarding the ozone layer.

Page 46
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி
சைவசித்தாத்தம் கூறும் ஆவத்திற்கு இஉைண்7ை
இந்திய தத்துவங்கள் பொருட்களின் நிலைபேறு குறித்து தம்முள் வேறுபடுகின்றன. சங்கரர் பிரம்மம் மட்டும் உண்மை மீதியாவும் தோற்றம் என அத்துவைதம் பேசுகிறார். விஷாட்டாதத்வைத்திகளோ விஷேடனத்தை உடைய விஷேயம்-உலகு, ஆன்மா என்பவற்றை உடலாக கொண்ட பிரம்மமே உண்மை என்று விஷேடித்த உள்பொருள்கள் என பன்மைவாதம் பேசுவர். சைவசித்தாந்திகள் உண்மைப் பொருளான பதி, ஆன்மாவுடன் பாசத்தையும் ஏற்று நிற்பார். பதியை ஒத்த ஆன்மா உலகில் பிறந்து உழல்கிறது. அதற்கு இயல்பான காரணம் பாசம். இயல்பாக அது இருந்தால் மட்டுமே ஆன்மாவை பீடித்திருக்க முடியும். அதன் மூலம் ஆன்மா மீண்டும் மீண்டும் உலகச் சுழற்சிக்குட்படும். ஆகவே பாசமும் அநாதி என்றனர். பிரமம் மட்டும் தான் உண்மை எனக்கூறிய சங்கருக்கு மீதிப் பொருட்கள் பற்றிக்கூற வேண்டிய தேவையில்லை. ஆனால் முப்பொருட்களைக் கூறிய சைவசித்தாந்தி களுக்கு அப்பொருட்களின் இருப்பை நிலைநாட்ட வேண்டிய தேவையும் தர்க்கரீதியாக அவற்றிற்கி டையிலான உறவுநிலையை நிலைநாட்ட வேண் டிய தேவையும் ஏற்பட்டது எனலாம்.
பொதுவாக தத் துவங்கள் யாவும் ஆனி மா  ைவ 60) LD u u LD T 85 aÉ கொணர் டே கட்டியெழுப்பப்படுகின்றன. ஆயினும் உலகு பற்றிய கருத்துநிலையின் ஊடாகத்தான் (சார்ந்தோ அன்றி மறுத்தோ) ஆன்மா, கடவுள் கருத்துக்களை முன்வைக்க முனைந்துள்ளமை அவதானத்திற்குரியதாகும். காட்சிக்கு உட்படும் உலகினையும் உலகப் பொருட்களையும் முன் வைத்து அவற்றினடிப்படையில் காட்சிக்குட்படுத்தி, ஆன்மா என்பவற்றின் இருப்புக்களை நிறுவி அவற்றிற்கிடையிலான தர்க்க இயைபை சித்தாந்தி கள் நிறுவுகின்றனர் எனலாம்.
உலகு என்பது சாதாரணமாக எமது காட்சிக்கு உட்படுகின்ற ஒன்று. அது தாவரம், விலங்கு, மனிதன், காற்று, நீர், மண், தீ எனப் பல பொருட்களை உடையது. இத்தன்மையால் உயிர்ப்பற்ற, சடமான இவ்வுலகு பகுப்புக்கு உரியதாகும். பகுதிகளை உடைய எதுவும் பகுபடக் கூடியது என்பது தேற்றம் ஆகும். உலகப் பொருட்கள் எம் கண்முன்னேயே தோன்றுகின்றன, வாழ்கின்றன, ஒடுங்குகின்றன. அதேபோல பகுதிகளை உடைய உலகும் தோன்றி நின்று ஒடுங்குகின்றது. பொதுவாக நோக்குமிடத்து
பிரப (UPL9é முடிய சறக Luff. (8штi விடா என்று நி6ை கூறு நின்ற
BBIT607
ST6)
ஒருங்
ST6) தோ என்ட என்ற
எனி
ფ2(Ub6
(தேனமுதம்)

மாணவர் மன்றம்
துறப்பொருட்களும் 27 துர்க்க இ2ைதும்
திரு.தி. செல்வமனோகரன் ܬܪ முன்னாள் விரிவுரையாளர், இந்து தத்துவத்துறை, யாழ். பல்கலைக்கழகம்.
ஆசம் இன்றுவரை நிலைபெறுவதையே காண கிறது. தோற்ற ஒடுக்கத்தைக் காண பவில்லையே எனில் அதற்கு சாங்கியரின் ாரிய வாதத்தை சித்தாந்திகளும் எடுத்துரைப் எப்பொருளும் காட்சி நிலைக்குரியதாய் வரும் து பிறக்கிறது / தோன்றுகிறது என்றும், இடை து காணப்படும் போது "நிலைபெறுகிறது" பம், உருமாற்றம் அல்லது காணப்படாத லயை அடையும் போது இறக்கிறது என்றும் வர். அவ்வகையில் யாவும் ஒருங்கே தோன்றி றழிதலைக் காணமுடியாதா என வினாவினால் ாமுடியாது எனலாம். உதாரணமாக மாரி த்தில் சில புல்லினங்கள், சில ஊர்வன ங்கே தோன்றி நின்று அழிகின்றன. அதனை வ காணமுடியாது. அதுபோல மகாசங்கார த்தில் பிரபஞ்சமும் முற்றாக அழியும் பின் ன்றும். மகாசங்கார காலத்தில் யாவும் அழியும் தால் யாரும் அதனைக் காண முடியாது )ாகிறது.
லகு சடமானது தோன்றி நின்று அழிவது ல் அதனை தோற்றுவித்து நிறுத்தி ஒடுக்க வர் தேவை. அவரே பதி என்பர் சித்தாந்திகள். னையெ,
ருவனோடொருத்தி யொன்றென்றுரைத்திடு முகமெல்லாம் முறை வந்துநின்று போவது மாதலாலே பவ னொருவன் வேண்டுந் தான்முதலீறுமாகி விடுமனாதி முத்தசித்துரு மன்னிநின்றே
எனச் சித்தியார் கூறுகிறது. அத்தருபவன் தமாதி” இலாதானாய் இருக்க வேண்டும். னே பதி எனச் சித்தாந்திகள் உரைப்பர். னை உலோகாயுதர் மறுத்துரைப்பர். பூதச்சேர்க் பால் உலகு தோன்றுகிறது. அதனை இயக்க வரும் தேவை இல்லை. அது இயற்கையாக ழம் என்பர் உலோகாயுதர். உலகு தோன்றி று ஒடுங்குதல் என்பது இயற்கையாகும். ன தானே தோன்றாது தோற்றுவிக்கும் வன் தேவை. அதுபோல உலகிற்கு பதி வ என்பர் சித்தாந்தியர். சங்கரர் உலகு ர்மையில்லை என்றும் அது பிரமத்தின் ற்றமே என்றும் பிரமம் மட்டுமே உண்மை நீதி ற்றம் என்றும் கூறுவர். ஆதலால் அவருக்கு பாடு இல்லை. உலகின் இருப்பைக் கூற படும் சித்தாந்திகளே இவ்விடர்பாட்டை நோக்குவர். உலகு பதியைப் போன்றதல்ல.
G2)

Page 47
யாழ்ப்பாணம் இந்துக் கல்லு அது தோன்றி ஒடுங்குவது 'தோற்றிய' பிறவினையூடாக பதியே உலகை ே விக்கிறார். அது இயல்பாக தோன்றாது எ6 உணர்த்துகிறார் மெய்கண்டார்.
பதி தன்னினின்று உலகை தோற்றுவி எனில் அது பொருந்தாததாகும். ஏெ பூரணத்தில் இருந்து பூரணத்தை எடுக்கும் பூரணமே எஞ்சும் என்பது போல பூரண பதியில் இருந்து தோன்றியது உலகு எனில் பூரணமானதாக அமைய வேண்டும். 2 குறைபாடு உடையதாய், சடமாய், பகு உரியதாய் தோற்ற ஒடுக்கமுடையதாய் உ ஆக பதியினின்றும் பிறிதான ஒன்றினால் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும். அது எது அது மாயை' என்பர் சித்தாந்திகள். இதனை
*தேரின்மண் மாயையாக திரிகைதன் சக்தியாக ஆரியன் குயவனாய்நின்றாக்குவன்கில மெல்லாம்"
என அருணந்தி குறிப்பிடுகின் மாயையை முதற் காரணமாகக் கொ சக்தியைத் துணைக் காரணமாகக் கொ தான் நிமித்த காரணமாயும் அமைந்து உ இறைவன் முத்தொழிலுக்குட்படுத்துக எள்ளில் எண்ணெய் இருப்பினும் எண்ணெய் வெளிப்படாது. இயற்கையும் வெளிப்படு: அதனைப் பக்குவமாக செய்ய ஒருவன் ே அதுபோல மாயையில் இருந்து சட உ6 தோற்றுவிக்க ஒருவர் தேவை. மான அவ்வியக்க நிலையில் இருந்த உலகை வியக்த நிலை அடையச் செய்கிறார் சற்காரியவாத அடிப்படையில் நிறுவுவர். அ சங்கரோ காரணம் உண்மை காரியம் பொ சற்காரணவாதமுரைப்பர். அதாவது உண்மை, உலகு பொய் என்பார். ஏகான்ம (8LI3iLĎ சங்கரரின் நிலைப்பாட்டில் பொருத்தமானது எனினும் காணும் உலகு என்பது யதார்த்தத்திற்கு புறம்பானத முப்பொருளைக் கூறவந்த பன்மைவாதிகளு சங்கரரின் கூற்று பொருத்தமற்றதாகிறது. உ அசையும் போது நிழல் அசையும். நிழல் சட எனும் சங்கரரின் கூற்று சரியாயினும் உ இயக்கம் நிழலாட்டம் என்பது பொருந்துமா வினாவிற்குரியதே. இந்த வகையில் உள இருந்தே உள்ளது தோற்றும் என்ற மான இருந்து உலகு தோன்ற இறைவன் நிமித் நின்று தோற்றி ஒடுக்குகிறான் என்பது ரீதியானதும் தத்துவ ரீதியுமான விளக்க இட்டுச் செல்கிறது எனலாம்.
உலகும் உண்டு, பதியும் உண்டு 8 குறைபாடு உடைய உலகு பதியை அ சடத்தை பதியும் அறிய முயற்சிக்காது. இரண்டும் அர்த்தமற்றதாகிவிடும். >ک அவற்றை அறிகின்ற (இரண்டையும்) மூ தான பொருள் இருக்க வேண்டும். அதுவே என்பர். இதனை
“யாவையும் சூனியம் சந்தெரிர் ஆகலின் சந்தே அறிய தசத்தில் தறியாது
(தேனமுதம்)

என்ற தாற்று TLJ60)g5
கிறது னனில் போது
5)TLDT60T
அது உலகே ப்பிற்கு ஸ்ளது. 39)ט6– פ எனில்
ர்றார். ண்டும் ண்டும்
6)60)85 கிறான் தானே த்தாது. 5ങ്ങഖ. ஸ்கைத் puuõi ப் பதி எனச் ஆனால் ய் என பிரமம் வாதம் இது பொய் ாகும். நக்குச் உருவம் DT60Tg5) லகின் என்பது ாளதில் juju's) தமாய் தர்க்க ந்திற்கு
LLDT60T யாது. எனில் ஆகவே ன்றாவ ஆன்மா
லை மாணவர் மன்றம்
இருதிறன் அறிவுள திரண்டாலா ஆன்மா”
என சிவஞானபோதம் கூறுகின்றது. சத்துப் பொருளான சிவத்தின் முன் உலகப் பொருட்கள் எல்லாமும் இல்லாதன போல ஆகும். ஆதலினால் சிவம் பிரபஞ்சப் பொருள் எதனையும் குறித்தல் இல்லை. சடமான உலகும், உலகப் பொருளும் பிரமனை அறியாது. ஆக இரண்டையும் அறியும் மூன்றாவது பொருளாக ஆன்மா இயங்குகின்றது. அந்த வகையில் ஆன்மா இரண்டையும் அறிதல் வேண்டும். அதற்கிணங்க ஆன்மா சத்தாகிய சிவமும், g|LLDTašlu பிரபஞ்சமம் என்ற இரண்டையும் அறிதலால் இது சதசத்து என்பர். இவ்வான்மா இருப்புடைத்தன்று என பெளத்தர் கூறுவர். ஆன்மா உணர்வு கணந்தோறும் தோன்றியழிகிறது. நீரோட்டம் போல என்று கூறுதல் என் தாய் மலடி என்றாள் போல முடியும் எனக் கூறி சித்தாந்திகள் மறுப்பர். ஆன்ம 3(560)U,
"உளதில தென்றலின் எனதுடல் என்றலின்
மாயா இயந்திரத் தனுவினுள் ஆன்மா"
6T60T சிவஞானபோதம் கூறுகிறது. "இலதென்றலின் உளது" என்று தர்க்கிக்கின்றது. தவிர தேகமோ, இயற்கையோ, கரணமோ, பிராணனோ ஆன்மா எனில் எதுவுமில்லை. அவை யாவற்றிற்கும் வேறாயும் அவை தொழிற்பட காரணமாயும் உள்ளது எதுவோ அதுவே ஆன்மா என்பர்.
ஆன்மா உலகில் உடலெடுத்துப் பிறக்கிறது, இறக்கிறது. ஏன் அவ்வாறு நிகழ்கிறது எனின் ஆன்மா இயல்பாகவே மலங்களால் பீடிக்கப்பட்டது. மல வாசனை மேலெழும் போது / சகசமலம் வலி கொள்ளும் போது ஆன்மா மாயைக்குட்பட்டு வினையாற்றுகிறது. வினைக் கேற்பபிறவி கிடைக்கின்றது. ஆக ஆன்மா பினை யாக அனுபவிக்க ஒரு இடம் தேவை. அது உலகு எனப்பட்டது. அருவ நிலைப்பட்ட ஆன்மா வினை போகம் அனுபவிக்க ஒரு ஸ்தூலகருவி தேவைப் பட்டது. அதுவே உடல் ஆகும் என்றார். அப்பா லுக்கு அப்பால் உள்ள பதி சடமாயையில் இருந்து சட உலகை தோற்றியமைக்கு காரணம் இதுவே என்பர்.
மேலும் ஆன்மா வினை செய்கிறது. அவ்வினை செய்வதனை சென்றடைய வேண்டும். சடமான வினை உயிர்களைச் சென்றடையச் செய்பவன் ஒருவன் வேண்டும். அவனே பதி என்றார். ஆனால் பெளத்தர்கள் இதனை நிராகரித்து கன்று பசுவைத் தேடி அடைவது போல கன்மம் செய்தவனைச் சென்றடையும் எனக் கூறுவர். ஆயினும் அதனை நிராகரித்து முற்பிறப்பில் செய்த கன்மங்கள் மாயையில் கட்டுண்டு கிடக்கும் என்றும் அவற்றை இறைவனே உரிய ஆன்மாக்களுக்குக் கொடுப்பான என்றும் கூறுவர் சித்தாந்திகள். எக்காரியத்திற்கும் காரண முண்டு. காரணமின்றி காரியமில்லை. ஒவ்வொரு ஆன்மாவும் வேறு வேறுபட்ட இன்ப துன்பங்களை அனுபவிக்க முன்வினையே காரணமாகிறது.
25

Page 48
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி ஆன்மாவின் உயர்வு தாழ்விற்கும் இதுவே காரணம் என்பர். ஒரு பிறவியில் செய்த பினைகள் எதிரே வரும் மறு பிறவியில் அதே ஆன்மாவை எவ்வாறு தொடருமென வனவின், ஆன்மா உடம்பை புரியும் போது புத்தி தத்துவத்தைப் பற்றி நின்று, கலை அதனைத் தொடரும் என்பர். அப்போது விருப்பு வெறுப்பு பிறவிப்பயனைக் கொடுக்கும் எனலாமே பதியேன் என வினவின் கமக்காரன் செய்யும் முயற்சியின் பலனை விளை நிலமே கொடுக்கும். முயற்சி தானே கொடுக்காது என்பது போல சடமாகிய கன்மம் பிறவிப்பயனைத் தராது என்பது. அவ்வாறாயின் அறிவுடைய ஆன்மா தன் கன்மத்தைத் தானே உணர்ந்து எடுத்து அனுபவிக்கலாமே பதி ஏன்? எனின் மலத் தால் மறைப்புண்ட காலத்தில் அது மயங்கிக் கிடக் கும், காந்தத்தின் முன் இரும்பை வைக்கும் போதே அதனை காந்தம் இழுக்கும். அதுபோல வினைப் பயனைக் கொடுக்க ஆன்மாவிற்கு பதி தேவைப் படுகிறார் என்பர். அந்த வகையில் உடனாய், ஒன்றாய் பதி, ஆன்மாவு டனும் உலகுடனும் நிற்கிறார் என்பர்.
ஆன்மாக்கள் அந்தக்கரணங்கள் அல்ல. அதேவேளை கரணங்கள் தம்மையறியா, ஐம்பொறிகளும் ஆன்மாவின் வழி இயங்குகின்றன. அவை தம்மை அறிவதில்லை. தம்மை இயக்கும் ஆன்மாவையும் அறிவதில்லை. அப்படியே ஆன்மாக்களும், தம்மையும் தம்மறிவிற்கு விளக் கம் தருபவனாகிய தனிமுதல்வனின் திருவருட் சக்தியினையும் அறியாது. இது காந்தத்தின் முன்வைக்கப்பட்ட இரும்பின் இயக்கத்தை ஒத்ததென்பர். ஆணவ மலத்தால் அறியாமையுள் மூழ்கிய பசு, மீட்சிபெற வேண்டும். எனில், இலதென்றலின் உளது' என ஆன்ம இருப்பை நிறுவியது போலவும் ஒடுங்கிய சங்காரத்தினல் லது தோற்றமின்மையின்’ என்பது போலவும் எது ஆன்மாவை மயக்கியதோ அதுவே அதற்கு மயக்கத்தை நீக்க முடியும் என்ற வகையில் உலகும் உடலும் (மாயை) ஆன்மாவிற்கு உதவு கின்றன. 'விடிவாமளவும் விளக்கணைய' என்ற வகையில் உலக வினை போகத்தை குறைகிறது. இதனால் முதலில் பாசஞானமும் பின் பசுஞானமும் ஏற்படுகின்றது. பின் ஆன்மா அவன் அருளாளே அவன் தாள் வணங்கி செய்கையறிவும், இயற்கை யறிவும் பதி ஞானம் பெற்று இறைவனை ஆன்மா அறியும் என்பர். கருவி கரணங்களால் அறியப் பட்டாலும் உள்பொருளுமாகப் பதி இயங்குவர் என்பர். இதனை,
அறிவுறும் பொருளோ ஈசன் அறிவுறா தவனோ என்னின் அறிபொருள் அசித்து அசத்தாய் அறியாத நின்றாம் எங்கும் செறிசிவம் இரண்டுமின்றிச் சித்தொடு சத்தாய் நிற்கும் செறிதரு சக்திகள் முன்னர் அசத்தெலாம் நின்றிடாவே'16
எனச் சித்தியார் உரைக்கின்றது. இவ்வாறு பதி ஞானத்தால் பதியை உணர நிலம் முதல் நாதம் ஈறாகக் கூறப்படும் தத்துவங்கள் எல்லாம் கானல் நீராய்ப் பொய்யாகும். என்றும் அவை நீங்க ஆன்மா பதியுடன் இரண்டறக் கலக்கும் என்றும்
(தேனமுதம்)

LDITGRTGIT LD60TADLD வர். மேலும் நீங்க ஆன்மாவோடு உடலை
நின்ற நிலைபோல் இனிப் பதி தானே நின்று ஆன்மாவின் சார்பில் தொழிற்படும். நிலையில் பசு பதியுடன் ஒன்றித்து நிற்கும் னர்வோடு இறை பணி நிற்கும். இதனுக நீக்கம் பெற்று பதியுடன் ஒன்றிக்கும் என்பர். கு ஆன்மா இறை பணி நிற்பின் கன்ம பமலம் ஆன்மாவைத் தாக்காது எனக் முயாதே. ஏனெனில் உடம்பு உள்ளவரை ர்த்தமும் அதனை அனுபவிக்கும் போது காமியமும் உண்டாம் எனின் இறை பணி றலின் ஆகாமியமும், மாயையாலான க்கமும், ஆன்மாவைத் தாக்காது வலிகெடும் பர். சிவனடிமையாகத் திகழும் ஆன்மா ம்பினோடு நின்று வினை செய்யினும் அவை ர்மாவைப் பந்திக்காது பிரார்த்த வினையும் லூழாய் அனுபவிக்கப்பட்டு அழிந்துவிடும் பதனால் இறைபணி நிற்கும் ஆன்மாவை வ தாக்காது விட்டு நீங்கும் என்பர்.
ஆக ஆன்மா உலகியலில் இருந்து பட்டு இறைகதி அடையவும் பதியே வுகிறார். அவனருள் இன்றி இந்நிலை JLITg5 6T60TL 6095
*காணும் கண்ணுக்குக் காட்டும் உளம் போல காண உள்ளத்தைக் கண்டு காட்டலின் அயரா அன்பின் ரன் கழல் செலுமே”
எனும் சூத்திரவரிகளில் உணரலாம். நிமொத்தத்தில் மலங்களால் இயல்பாகவே க்கப்பட்ட சதசத்தான பசுவின் கண்ம கத்திற்காக, எல்லாவற்றிற்கும் அப்பாலாய், பாலுக்கப்பாலாய், பரிபூரணமாய் உள்ள பதி, தியரினி துணை கொணி டு 92D - 60 60) 536 ஷ்டிக்கிறார். அதனைப் பீடித்துள்ள மலங்களை னி பக்குவத்திற்கு ஏற்ப நீக்கி னாதவெல்லாம் காட்டித் தன்னை அறிவித்து ார். பின்பு உலக மாயைகள் நீக்கி இறைபணி தம் ஆன்மாவை தன்னுடன் இரண்டறக் கலக்க ப்பார். அவரவர் தகுதிக்கேற்ப சாலோப, சாமீப, ப, சாயுச்சிய முக்திகளைக் கொடுப்பர்.
இதனுடாக சைவசித்தாந்திகள் காட்சி, த பிரமாணங்களினுTடு அனுமான ாணத்தால் பதி, பசு இருப்பைக் காட்டி காட்சி ாணத்தால் உலகின் உண்மைத்துவத்தை டி அவற்றிற்கிடையிலான உறவுநிலை தர்க்க யபை முக்கோண வடிவில் உணர்த்தி கின்றனர் எனலாம். காட்சிக்குட்படும் உலகை பமாகக் கொண்டு கர்த்தாவைக் காட்டி ல்பான பற்றற்ற மேலான பதி உலகை ஏன் ஷ்டிக்கிறான் என வினாவை எழுப்பி அனுரடாக i LDT 6)sl6ost இருப்பை நிறுவிப் பின் நிகழ்விற்கான காரணங்களை தர்க்க ரீதியில் துரைக்கின்றனர். மேலும் பன்மை வாத்தில் இடர்களை சித்தாந்திகள் நோக்கினும் தம் பூர்வமான தர்க்கத்தினால் முப்பொருட்களிற் டயிலான தர்க்க இயைபுத் தன்மையை மிக வகமாக எடுத்துரைத்துள்ளனர். இது

Page 49
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி
குழவி 2ாதுக
அறிமுகம்
அண்மைய தசாப்தங்களில் உலகள ரீதியில் சூழல் பாதுகாப்புப் பற்றிய அதீத சிந்தனை வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. தெ சாதனங்கள் வாயிலாக சூழலில் ஏற் நெருக்கடிகள் பற்றி மக்களுக்குத் தெரியப்படு படுகின்றது. 1962ல் DDT பற்றிய சர்ச்சை (S Spring by Rachel Carson) Sup6035 gig மனிதனின் இடைத்தாக்கத்தின் அதீத பக்கவிளைவினை வெளிக்கொண்டு வர் 1984ல் “போபால்’ (Bhopal) என்னும் இடத்தி 1986ல் "சேனோபைல்” (Chernobyl) என் இடத்திலும் ஏற்பட்ட அணுஉலை விபத்துக் னால் ஏற்பட்ட சூழலியல் அனர்த்தங்களின் கண்டு உலகம் பேரதிர்ச்சி கொண்டது. 1 சந்திரனில் இருந்து மனிதன் புவியி முழுமையாக அவதானித்ததைத் தொடர்ந்து நி நீர்-வளி என்பனவற்றுடன் மனிதனும் ஏன உயிருள்ளனவும் கொண்டுள்ள இடைத்தொட முக்கியத்துவம் (ஏனைய கோள்களுக்கு இல் விசேட அம்சம்) மேலும் உணரப்பட்டது. 197 ஏற்பட்ட உலகளாவிய எண்ணெய் விலையே தான் நிலைத்திருக்கும் அபிவிருத்தி எண்ணக்கரு வின் தோற்றத்திற்கும் மாற்றுவள தேடலுக் கான உந்துத6ை வழங்கியுள்ளது. 1967, 1989ல் மிகப்ெ அளவில் இருபெரும் முக்கிய இடங்க (கடலில்) எண்ணெய் சிந்தப்பட்டது. (T Carryon:- Coast of cornwall-UK: 117000 T crude oil; Alaska coast - USA:- million ofua of crude oil) எண்ணெய் சிந்தப்பட்டதன் விை ஏராளமான பறவையினங்களும் உயிரினங்க அழிந்தமை கண்டு சூழல் உயிரியலாள பெரிய எதிர்ப்பினை வெளிப்படுத்தினர். 1980 காலப்பகுதிகளில், பிரித்தானியாவில் ஏற் அசாதாரணமான வானிலை மாற்றா ஏற்பட்டமையும் 1998ல் ஐக்கிய அமெரிக்க அசாதாரணமான புயல்கள் ஏற்பட்டமையும் செயற்பாடுகள் வளிமண்டல வெப்பத்த அதிகரித்ததன் விளைவால் ஏற்பட்டிருக்கலாம் அஞ்சப்பட்டது சூழல் அச்சுறுத்தல்க விளைவுகளும் மனிதனுடைய எதிர் இருப்புக்கு பெரும் சவாலாக அமையும்
(தேனமுதம் }

மாவைர் மன்றம்
7ய்து விழிப்துணர்வு
ாவிய
DT60 ாடர்பு படும் த்தப் ilent
DIT 60T
தது.
ானும் $களி னைக் 969ல் னை நிலம்
D60TUU ர்பின்
லாத 0 ல் ற்றம் எனற புதிய \)ULqLD பரிய ளில்
}rrey
On 116 llonS
6TBS ளும் ர்கள்
- 90 பட்ட |கள்
னித
6060
6T60T ளும்
5T 6)
6T60
கலாநிதி S.T.B.இராஜேஸ்வரன் ܛܬ̈]
புவியியல்துறை, யாழ். பல்கலைக்கழகம், யாழ்ப்பாணம்.
சிந்திக்கப்பட்டதன் விளைவே உலகளாவிய சூழல் பற்றியதும் அது தொடர்பான மகாநாடுகளுமாகும். (Stockholm - 1972: Rio-de-Janiro, Brazil - 1992; Kyoto- Japan - 1997; Buenos Aires, Argenting - 1998).
சர்வதேச அளவில் அரச சார்பற்ற நிறுவனங்கள் சூழல் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வினை உலகளாவிய ரீதியில் ஏற்படுத்தி 6 (5&6örp60T. (Green Peace, Friends of Earth etc) ஒட்டுமொத்தமாக சர்வதேச ரீதியிலான சூழல் பாதுகாப்பு என்ற விடயம் இன்று நாடுகளிடையே பெரும் விழிப்பை ஏற்படுத்தியிருக்கின்றது எனலாம். சூழல் பாதுகாப்பு என்பது ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட மனித செயற்பாடகளினால் ஏற்படுத்தப்பட்ட சூழல் அழிவுகளில் இருந்து எஞ்சியவற்றினை பாதுகாத்தல் (Protection), எதிர்கால சந்தத்தியினருக்காக இயற்கை வளங்களினைப் பேணல் (Preservertion), ஏற்கனவே மாசுற்ற சூழலினை மாசுநீக்கல் (Restoration), மனித பயன்பாட்டிற்காக சூழலில் உள்ளவற்றினைக் கவனமாகவும் சூழலில் மிகவும் குறைவான தாக்கத்தினை ஏற்படுத்தக் கூடிய அளவில் செயற்பாடுகளினை மேற்கொள்ளல் (Management) போன்ற விடயங்கள் உள்ளடக்கப் படுகின்றன. உலகளாவிய ரீதியில் சூழல் பாதுகாப்பும் விழிப்புணர்வும் இடம்பெற்றால் மட்டும் போதாது. ஒவ்வொரு நாட்டினதும் உள்ளூர் மட்டங்களில் சூழல் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தலே உலக சூழல் பாதுகாப்பினை ஏற்படுத்தும் வழியாகும். eigsbasTas(36), "THINK GLOBAL LEVEL ACT LOCAL LEVEL) எனக் கூறப்பட்டுள்ளது. அதாவது உலகப் பிரச்சனைகளினை விளங்கி உள்ளூர் மட்டங்களில் செயற்படுத்த வேண்டும் என்பதே அதன் கருத்தாகும். இவ்வடிப்படையில், எமது பிரதேசத்தில் சூழல் நிலமைகள் அதன் பிரச்சினைகள், பாதுகாப்பு போன்ற விடயங்களில் விழிப்புணர்வு பற்றி இக்கட்டுரையில் நோக்கப்படு கின்றது. எமது பிரதேச சூழல்
யாழ்ப்பாணக் குடாநாடும் அதன் அயலில் அமைந்துள்ள தீவுக் கூட்டங்களும் ஏறத்தாழ 1000
GED

Page 50
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி சதுர கிலோ மீற்றர் பரப்பளவினைக் கொண்ட பகுதியாகும். ஒத்த தன்மையான சூழற்பகுதியாக இப்பிரதேசத்தினைக் கொள்ள (UDIQUITg5. பொதுவாக வடமராட்சி, தென்மராட்சி, வலிகாமம் எனும் மூன்று நிலப்பகுதிகளினையும் இவற்றுக் கிடையே உள்நாட்டு உவர்கடல்நீர் ஏரியையும் கொண்டதாகவும் வலிகாமம் நிலப்பகுதிக்கு மேற்காகவும், தென்மேற்காகவும் சிறிதும் பெரிதுமான பல தீவுகளினையும் கொண்டிருக் கின்றது. யாழ்ப்பாணக் குடாநாட்டினை யும் பெருநிலப் பகுதியினையும் யாழ்ப்பாணக் கடல்நீரேரி பிரிக்கின்றது. முழு யாழ்ப்பாணக் குடாநாடும் தீவுகளும் இப்பிரதேசத்தினைச் சூழ்ந்துள்ள கண்டமேடையில் அமைந்துள்ளது. இம்மேடைப் பகுதியின் ஆழம் இடத்திற்கிடம் வேறுபட்டாலும் 10 மீற்றர் ஆழப்பகுதிக்குள் கண்ட மேடையின் பெரும் பகுதியமைகின்றது. எனவே யாழ்ப்பாணப் பிரதேசமானது வடக்கேயும் கிழக்கேயும் பெரிய சமுத்திரங்களாலும் மேற்காகவும் தென்மேற்காகவும் தெற்காகவும் கடல் நீரேரியாலும் சூழப்பட்ட நிலப்பகுதியினை விட விஸ்தீரணத்தில் கூடிய நீர்ப்பரப்பினால் சூழப்பட்ட பகுதியாவும் விளங்குகின்றது. இதனால் இப்பிரதேசத்தின் இடமைவு (Location) காரணமாக நீர்ப்பரப்புக்களின் அடித்தளம், வெப்பதட்ப நிலை, நீரோட்டம், காற்றுக்கள், வாழும் உயிரினங்கள் போன்றவற்றின் செல்வாக்கும் உட்படுகின்றது. நிலப்பகுதியினைப் பொறுத்தவரையில், 15 மீற்றர் உயரத்திற்குக் குறைந்த சுண் ணக் கற் பாறைப்பகுதிகளைக் கொண்ட ஏறத்தாழ சமநிலமான பகுதியாகும். சுண் ணக் கற் பாறைகளின் பெளதீக தன்மைகளுக்கு ஏற்ப மழை காலங்களில் கிடைக்கும் நீரின் ஒரு பகுதி பாறைப் படுக்கைகளில் தரைக்கீழ் நீர் சேமிப்பாக அமைகின்றது. உள்நாட்டு கடல்நீரேரிகள் குடாநாட்டினை ஏறத்தாழ மூன்று நிலத்தொகுதி களாகப் பிரிக்கின்றது. நிலப்பகுதியில் புவிச்சரித காலங்களின் மிக அண்மைக் காலங்களுக்குரிய மண் வகைகள் உருவாக்கம் பெற்றுள்ளன. இப்பிரதேசத்தின் உயிரின, தாவர வகைகள் இப்பிரதேசத்தின் பெளதீக நிலமைக்கேற்ப தோற்றம் பெற்றுள்ளன.
எமது பிரதேசத்தின் நிலம், நீர், வளி தொடர்பில் ஏற்படுத்தப்பட்ட பெளதீக சூழல் இன்று இருப்பதனைப் போல நீண்ட காலங்களுக்கு முன்னரே இருந்திருக்கின்றது என்று சொல்ல முடியாது. ஏனெனில், புவிச்சரித காலங்களினூடாக புவி வெளியுரு வ ச் செயன முறைகளும் (Geomorphological Processes) as TGop5606) LDTopsiasts, b (Climatic Changes) 6Jsbu'll6irGT60T. இவற்றுக்கேற்ப எமது பெளதீக சூழல் மாற்றத்திற்குள்ளாகியிருக்க வேண்டும். எனவே இன்று இருக்கும் சூழல் கடந்த காலங்களில் இருந்திருக்கும் சூழலினைவிட வேறுபட்டதாக இருந்திருக்க வேண்டும் என சூழல் ஆய்வுகள் பல தெரிவிக்கின்றன. இன்றைய சூழலினையும் சூழல்
LDITös வேை பற்றி
[(2946کے
புவிச்
மில்லி
55 T6
அை பிரதே பெற் இந்தி
BT600 செறி இருந் உயி படிந்: U96) 2 -UL. If மட்ட
LT 60) நிலப் புவிச் பகுதி குறிப்
BBT6) பனி 6Jsbul ஏற்ற ஏறபட ஏற்ப LDITAD[ தாவ தாக்க
BT6) மில்லி
9-U6 வெளி பகுதி (LGN ЗѣПТ60; பண்ட அறிய கடுை ஏற்பட விட
ULLg( யி6ை போது கடல் பகுதி மதிப் இன்ன
(தேனமுதம்)

LDMARMSIIII Ipsostold றங்களினையும் நன்கு விளங்கிக்கொள்ள ன்டுமாயின் எமது கடந்த கால பெளதீக சூழல் ய வடயங்களினை அறிய வேண்டியது சியமாகின்றது.
சரித காலங்களில் ‘மயோசின் காலச்சூழல்
புவிச்சரித வரலாற்று காலங்களில் கடந்த 25 லியன் தொடக்கம் 12 மில்லியன் வரையான ) Lö LD (3 u u T gʻ6oi 85 mT 6v) Lf5 என று ழக்கப்படுகின்றது. இக்காலத்தில் தான் எமது தசத்தில் சுண்ணாம்புக்கற் பாறைகள் தோற்றம் ற காலம் இதுவாகும். இக்காலத்தில் தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே TILLL G6) is Luds&L6) (Warm Sea) gió06600Té வான உயிரினங்கள் வாழ்வதற்கு வாய்ப்பாக திருக்கின்றன. இந்த கடல்களில், இத்தகைய ரினங்களின் எச்சங்கள் நீண்ட காலமாக ததன் விளைவாகவே சுண்ணச் செறிவான கள் தோற்றம் பெற்றிருக்கின்றன. நில ர்வுகை நிகழும் போது படிப்படியாக கடல் த்திற்கு மேல் இப்படிவுப் பாறைகள் ர்த்தப்பட்டமையால் முதன் முதலாக சுண்ணப் றகளினை அடித்தளமாகக் கொண்ட பகுதி தோற்றம்பெற்றிருக்கின்றது. மேலும் சரித காலங்களினூடாக வளிமண்டலப் யிலும் பெருமாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. பாக பிளித்ததோசின் (2 மில்லியன்) ப்பகுதியில் இடைபெப்ப பகுதியினால் பெரும் காலங்களும், இடைப் பனிக்காலங்களும் ட்டிருக்கின்றன. அயனப் பகுதிகளில் இதற்கு தாற் போல, வரட்சிக் காலங்களும் ட்டிருக்கின்றன. இவற்றின் தன்மைகளுக்கு பிரதேசங்களின் நில நீர் பரம்பலில் பெரும் றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. அதற்கு ஏற்ப ர உயிரினச் சூழல்களிலும் பெரும் கங்கள் ஏற்பட்டிருக்க வாய்ப்புண்டு.
புவிச்சரித காலத்தின் மிக அண்மைக் மான 'கொலோசின் காலத்திலும் (0.01 மியன் வருடம்) பெரும் காலநிலை மாற்றங்கள் னச் சூழல்களில் ஏற்பட்டிருப்பதாக ஆய்வுகள் ரிப்படுத்தியுள்ளன. இடைக்கால வெப்பப் யில் இறுதிப் பனிக்கட்டிக்கால உச்சம் M-Last Glacial Maximum) 9LibLDITsbplb த்தில் அயனச் சூழல்களில் இதற்கு ஒத்த புடைய கடும் வரட்சிக் காலம் நிலவியதாக பப்பட்டுள்ளது. காற்றுகளின் செல்வாக்கு மயானதாகவும், கடும் வரட்சி நிலமைக்கு - கடல் மட்டம் இன்றைய கடல் மட்டத்தினை 80-100 மீற்றர் ஆழம் வரை குறைவு ருப்பதாகவும் அறியப்படுகின்றது. இந்நிலமை ன அடிப்படையாகக் கொண்டு பார்க்கும் து இன்றிலிருந்து 18000 வருடங்களுக்கு முன் இன்றைய 80 மீற்றர் சம ஆழக்கோட்டுப் யில் இருந்திருக்க வேண்டும் என பிடப்படுகின்றது. (இராஜேஸ்வரன் 2000) றைய எமது பகுதி அன்று விஸ்தீரணம் கூடிய
Ges)

Page 51
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி== பகுதியாக இருந்திருக்கின்றது. அன்ன கரையோரத்தில் இருந்து எமது நிலப்பகுதி மீற்றர் வரை உயரம் கொண்டதாக இருந்திரு வேண்டும். இன்றைய கடற்கரைப் பகுதி அன்றைய ஆறுகள் பள்ளத்தாக்குகளினை கழிமுகங்களினையும் ஏற்படுத்தியிருக்கல இறுதிப் பணிக்கட்டிக் காலத்தினைத் தொடர் காலநிலை மாற்றம் ஏற்பட்டுள்ளது. படிப்படி கடல்மட்டம் உயரத் தொடங்கியுள்ளது. குறிப் கொலோசின் கால கடல் பெருக்கு முக்கியமாக கருதப்படுகின்றன. பெரும்பாலி அயனக் கடல்களில் கடல்மட்டம் வருடத்திற்கு செ.மீற்றர் என்ற அளவில் உயரத்த தொட யுள்ளது. இந்நிலைமையினை அடிப்படைய கொண்டு எமது சூழலில் எவ்வாறு கடல் நீ பகுதியில் மாற்றம் ஏற்பட்டிருக்கலாம் எ மதிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி இன்றில் இரு 7000, 6000 வருடங்களில் கடல்மட் உயர்வினால் நிலப்பகுதி எவ்வாறு சுரு வந்திருக்கின்றது என்பது கணிப்பிடப்பட்டுள் சுமார் 6000 வருடங்களுக்கு முன் இன்றைய க மட்டத்தினை அடைந்ததாக குறிப்பிட்டிருந்தா 6000-2000 வருட காலப்பகுதியில் மேலும், க முன்னேறி நிலப்பகுதிகளினை ஆக்கிரமித்த குறிப்பிடப்படுகின்றது. அவ்வாறிருப்பின் இ காணப்படும் குடாநாட்டின் பெருமளவு கரையே பகுதிகள் யாவும் கடலில் மூழ்கியிருக்க வேண் இன்னுமோர், ஆய்வின் படி யாழ்ப்பா பிரதேசத்தின் இன்று காணப்படும் செம் வலயம் காணப்படும் எல்லைப் பகுதியிலே அன்றை கடற்கரை பகுதியாக இருந்திருக்க என ஊகிக்கப்படுகின்றது. ஏனெனில், L காலத்தில் காற்றுக்களின் ஆதிக்கத்தின செம்மண் படிவுகள் தூர இடங்களில் இரு கொட்டப்பட்டதாக ஆய்வுகள் தெரிவிக்கின் இதன் அடிப்படையில் நோக்கும் போது L காலத்தில் எமது பிரதேசம் முழுவதும் செம் படிவுகளாக இருந்திருக்க வேண்டும். பிற்: கடற்பெருக்குகள் செம்மண் படிவுகளி ஆக்கிரமிக்க எஞ்சிய பகுதிகளே இ யாழ்ப்பாணப் பகுதிகளாக காணப்படுகின்றன ஊகிக்கப்படுகின்றது. எனவே அண்மைக் ஆய்வுகளின் படி பெருமளவு நிலப்பகுதி கடலி மூழ்க நிலப்பகுதி சுருங்கி வந்துள்ளது என புலனாகின்றது. எமது சூழலில் நீரின் ஆதிக அதிகரிக்க நிலப்பகுதியின் தாழ் நிலங்கள் கட மூழ்கிவிட எஞ்சிய பகுதிகள் கடலில் தீவுக மாறியிருக்கின்றன. அத்துடன் வடகிழக் திசையிலிருந்தும் தென்மேற்குத் திசையிலிருந் படிப்படியாக கடல் முன்னேற ஆறுக பள்ளத்தாக்குகளும் கழிமுகங்களும் கடலி மூழ்க பெருமளவு ஆற்றுப் படிவு அலைகளினால் கரையோரங்களில் படிப்படி படியவிடப்பட்டுள்ளது. இன்றைய கட மூழ்கியிருக்கும் கண்டமேடைகள் முன்ை நிலப்பகுதிகளாகும். இன்றைய 6).ILLOUF


Page 52
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி கிருமிநாசினிப் பாவனை போன்றன எமது நீர் வளத் தினைப் LDT 5 st & & & காரணமாக இருந்திருக்கின்றன. எமது நிலப்பகுதியில் சேரும் மாசாக்கிகள் நீருடன் கலக்கும் சந்தர்ப்பங்கள் அறியப்பட்டுள்ளன. கரையோரப் பகுதிகளில் (யாழ்ப்பான நகரம்) மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் படி தரைக்கீழ் நீருடன் நிலத்தில் சேரும் கழிவுகள் கலந்திருப்பது அறியப் பட்டுள்ளது. இந்நிலையில் எமது பிரதேச மக்களின் வாழ்வுக்கு ஆதாரமான நீர் வளத்தினைத் தொடர்ந்தும் பயன்படுத்த முடியாத அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
எமது பிரதேசத்தின் அபிவிருத்தியின் நிமித்தம் (குடியிருப்புக்கள் கைத்தொழில் மற்றும் சேவை நிலையங்களின் உருவாக்கம்) கட்டட நிர்மாண பணிகள் இடம்பெற்று வருகின்றன. ஆரம்ப காலங்களில் சூழலுக்கு இசைவான முறையிலும் கட்டுப்பாட்டுடனும் சூழலில் இருந்து மேற்படி தேவைகளுக்குப் பொருட்கள் பெறப்பட்டன. 20ம் நூற்றாண்டின் நடுப்பகுதிக்கு பிற்பட்ட காலங்களில் இருந்து படிப்படியாக மனித தேவைகள் அதிகரித்ததனைத் தொடர்ந்து கட்டடப் பொருட்களில் மிக முக்கியமானது மணல்' அதிகமாக அகழப்பட்டது. அப்பொழுது சூழல் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு அதிகம் இல்லை. இதனால் மணல் அதிகம் படியப்பட்ட வடமராட்சி கிழக்கு, தென்மராட்சி, தீவுப்பகுதிகள், இருந்து பெருமளவு அகழப்பட்டது. இந்நிகழ்வினால் மணல் அகழப்பட்ட இடங்களில் இன்று சூழல் அழிவுகள் இடம்பெற்றதுடன் சூழலியல் மாற்றங்கள் ஏற்பட்டு இப்பகுதியில் வாழும் மனிதர்களின் வாழ்வுக்கு மட்டுமல ல தாவர உயிரிகளுக் குமி அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது. (நன்னீர் வள இழப்பு, தீவிர உவரேற்றம், வரட்சி, தாவர அழிவு) கடந்த 20 ஆண்டுகளில் இடம்பெற்ற யுத்தத்தின் பின் அழிவுகளினை துரிதமான புனரமைப்பு வேலைகள் இடம்பெற்று வரும் இவ்வேளையில் மேலும் துரித மணி ணகழ் வுகளினால் இப்பகுதிகளில் சூழல் நெருக்கடிகள் அதிகரித் துள்ளன. நீண்ட காலமாகவே எமது சூழலுக்கு இசைவாக தாவர உயிரினச் சூழல் ஒன்று காணப்பட்டுள்ளது. தாவரங்களினைப் பொறுத்த வரையில் வரண்ட காலநிலைத் தாவர வகையாக அமைந்த பொழுதும் தரை நீரைப் பயன்படுத்தக் கூடிய இடங்களில் அதற்கேற்ப தாவர வகைகளும் உவர் - நன்னீர் சூழலுக்கு ஏற்ற இடங்களில் அதற்குரிய தாவர வகைகளும் காணப்பட்டு வந்துள்ளது. மனித செயற்பாடுகள் காரணமாகவும் அவனுக்குப் பயன்படுத்தக் கூடிய 25ע[(6 ח வகைகளும் உண்டாக்கப்பட்டுள்ளன. அத்துடன் மனித பயன்பாட்டிற்கு வாய்ப்பற்ற பகுதியில் முட்புதர்களும் பற்றைகளும் காணப்படுகின்றன. உவர் நிலங்களில் அதற்குரிய தாவர வகைகளும் காணப்பட்டுள்ளன. தாவரச் சூழல் இயற்கை பெளதீகச் சூழலில் மிக முக்கியமாகும். இச்சூழலில் மனிதனுடைய தாக்கம் சூழல்
அச்சு
யுத்த அழிச் LIT glé அழிச் கடற் LIL36) ഉ-ബ[ உள் உவே
ԼllգԱվl உவர்
BST6)
LIT gilt
960)
அரன இன்று Lig.6) ஏற்பட் சூழலி அழில் தரை
அதிக இழப் உயிர்
கார அச்சு இப்பி
நூற்று 2-((56
66TL இவற் தூர்ந் 556T
நிலை
356.60 Gg-u கழிவு மாறி
LU 6M)
இந்
LDTBF6
LI L96)
96)
86T600 கிடை ep6) நீரின்
6)||TUL
குறை நீரிை அதிக
(தேனமுதம்)

LDstøRMSUlt udø010ID ۔۔۔۔۔۔۔۔۔ றுத்தலுக்கு வழிகோலுபவன.
குறிப்பாக இப்பிரதேசத்தில் இடம்பெற்ற சூழலினால் பாரிய அளவில் தாவரங்கள் 5கப்பட்டுள்ளன. தொடர்ந்தும் கடற்கரைப் காப்புக்காக கடற்கரை தாவர போர்வைகள் 5கப்பட்டு வருகின்றன. இந்நிலையினால் கரை சார்ந்த பகுதிகளில் படியும் உவர் கள் தென்மேற்கு பருவக்காற்று காலங்களில் நாடு நோக்கி பரவப்படுகின்றன. இதனால் நாட்டு நன்செய்கை நிலங்களில் கடுமையான ரேற்றம் ஏற்படுகின்றது. செம்மணி பகுதிகளில் ம் உவர்ப்படிவுகள் கைதடி மேற்கில் fப்புழுதியாகப் படிகின்றது. முன்னைய ங்களில் இத்தகைய அழிவுகளில் இருந்து காப்புப் பெற பெரிய மரங்களினை மத்தார்கள். இம்மரங்கள் காற்றுத்தடுப்பு ர்களாக தொழிற்பட்டிருக்கின்றன. இவை இல்லை. இதனால் பெருமளவு உலர் கள், உள்நாடு நோக்கி பரவும் அச்சுறுத்தல் ட்டுள்ளது. மேலும் நுண்மட்ட நிலையில் பில் வெப்பம் அதிகரித்தமையும் தாவர புகள் ஏற்பட காரணமாகலாம். 6TLDg க்கீழ் நீர்வளத்திலும் இதன் தாக்கம் ரப்படுகின்றது. ஆவியாக்கல் செயற்பாடு கரிக்க வாய்ப்புண்டு. மண்ணரிப்பு மண்வள புடன் தாவர சூழலில் தங்கியிருக்கும் ரினச் சூழல் அழிவுக்கும் தாவர இழப்பு ணமாகினி றன. இத்தகைய சூழல் றுத்தல்கள் வேகமாக பரவும் நிலை ரதேசத்தில் நன்கு உணரப்படுகின்றது.
எமது முன்னோர்கள், எமது பிரதேசத்தில் க்கும் குறுங்கால நீரைச் சேகரிப்பதற்காகவே லுக்கணக்கான மேற்பரப்பு நீர் நிலைகளினை வாக்கி தேங்கும் நீரினைப் பயன்படுத்தி )ான வாழ்வினைப் பெற்றிருந்தார்கள். றில் பல இன்று பராமரிப்பு இன்றி துள்ளது. பலவற்றின் இணைப்பு வாய்க்கால் முற்றாக காணாமால் போய்விட்டன. நீர் களைப் பராமரிக்கும் முறைகளில் ஏற்பட்ட க்குறைவுகள் நீர் வளத்தினை மாசாக்கும் ல்களாக மாறிவிட்டுள்ளது. நீர் நிலைகள் பொருட்கள் 6Î9ĩLiỏ இடங்களாக புள்ளன. யாழ்ப்பாண நகர கழிவுகளினால் குளங்கள் நிரப்பப்பட்டுவிட்டுள்ளன. நிகழ வுகளினால சூழல மேலும் டைகின்றது. பல நீர் நிலைகளில் மண்டிப் கள் காணப்படுகின்றதன் விளைவாக ற் றரினி கொளி வன வு குறைந து ாப்படுகின்றன. மழைக் காலங்களில் க்கும் நீரை இம்மேற்பரப்பு நீர்நிலைகள் ) சேமிப்பதனால் தொடர்ச்சியாக தரைக்கீழ் இருப்பினை உறுதிப்படுத்தக் கூடிய ப்பாக இருந்த நிலை இப்போது பெரிதும் வடைந்துள்ளது. ஆனால் தொடர்ந்து தரை ன பயன்படுத்தும் அளவு முனைப்புடன் ரித்துள்ளமையினால் தரைக்கீழ் நீர்
Ꮹ8Ꭷ

Page 53
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி தொடர்பான அச்சுறுத்தல்கள் அதிக வருகின்றன. எமது பிரதேசத்தில் ஏற்பட்( முக்கியமான சூழல் அச்சுறுத்தல்களில் க பொருட்களினால் வரும் அச்சுறுத்தலும் முக் பெறுகின்றன. பல்வேறு கழிவுப் பொருட்க கழிவு நீரும் நிலத்தடியில் சேருகின்றன. அத் பிளாஸ்டிக் பொருட்களும், பொலித பாவனையும் கூடியுள்ளதனால் அவற்றின் கழி நிலத்தடியில் சேர்வடைவது தடுக்கமுடியாதுள் பொலித்தீன் பொருட்கள் மண்ணுடன் சே சிதைவடையாத பொருளாகும். இவை மண்ண செயன்முறைகளினை பாதிக்கச் செய்வ சூழலுக்கு வேறு வகைகளில் தீங் விளைவிக்கக்கூடியன. ஆனால், எமது ம மத்தியில் சூழல் அச்சுறுத்தல்கள் ப விளக்கங்கள் எந்தளவுக்கு இருக்கின்றன எ கேள்விக்குரியது. சூழல் பாதிப்புக்களில் தொடர்ந்தும் அனுமதிப்பதா அல்லது அத பொருத்தமான பரிகாரங்களினை தேடி சூழலி பாதுகாத்து இப்பிரதேசத்தில் தொடர் மனிதனும் ஏனைய உயரினங்களும் வாழக்க வாய்ப்பினை ஏற்படுத்துவதா என்பது சிந்த6 குரிய விடயமாகும்.
சூழல் பாதுகாப்பு
எமது பிரதேச சூழல் LI IT ġ58 விழிப்புணர்வினை ஏற்படுத்தும் பட்சத்திே எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய அபிவிருத்தி சூழல் பாதுகாப்புடன் கூடிய அபிவி திட்டங்களினையும் முன்னெடுத்து நி6ை நிற்கும் அபிவிருத்தியைக் காண முட இந்நடவடிக்கைகள் இடம்பெறுவதற்கு பின் சில வழிமுறைகள் மேற்கொள்ளப்படுதல் யமாகும்.
அறிவூட்டல்
சூழலின் ஒவ்வொரு விடயங்கள் பற் இப்பிரதேசத்தில் வாழும் ஒவ்வொருவரு அறிவூட்டப்படல் இன்றியமையாததாகும். வாழும் இப்பிரதேசத்தின் ஒவ்வொரு பகு தனித்துவமான சூழல் அம்சங்களின் கொண்டது. உதாரணமாக, மணற் படிவு: அது சார்பான பகுதிகளும், ஏரியும் அது சா பகுதிகளும், கடலும் அது சார்பான பகுதிக செம்மண்ணும் அது சார்பான பகுதிகளும், பகுதிகள் என்று தனிப் பண்புடைய பகுதிகளினை இனங்காண முடியும். இவற்றுல வேறுபடும் பண்புகளினை அவதானி கூடியதாகவுள்ளது. நன்னீர்ப் பிரதேசம் உவர் நீர்ப் பிரதேசம் என்று நீரினை அடிப்பன கொண்டும் வேறுபாடுகளும் காணப்படுகி: உணவுப் பயிர்களினை உற்பத்தி ே பொருத்தமான மண் நீர் வளம் கொண்ட வான் பார்த்த நெற்செய்கை நிலங்கள் எ வேறுபடுத்தக் Ց6ւլգԱ l சூழல்களும் காணப்படுகின்றன. தாவர வகைகள் அடிப்படையாகக் கொண்டு நோக்கும் பெ
(தேனமுதம்)

மாணவர் மன்றம்
த்து 6T6T ിഖു്', கியம் 515 b, துடன் தீன்
புகள்
ர்ந்து TGEBEES துடன்
60) 35 ங்கள் ற்றிய ன்பது னைத் ற்குப் 1னை ந்தும் *ւլԶեւ னைக்
ாப்பு b(3u தியின் ருத்தி லத்து ջեւյլն: il(bLD அவசி
றியும் ககும
நாம் தியும்
D60TBS
"LJT60T ளும், தீவுப்
1 16Ꮩ) ாளும் க்கக்
Luud 1றன. சய்ய குதி, ானும Nங்கு னை
(ԼՔՑl,
தென்னைப் பயிர் வாய்ப்பான பகுதி எமது பிரதேசத்தின் எல்லா பகுதிகளிலும் காணப்படுவ தில்லை. அது போல கண்டல் தாவர வகைகள் அதற்கேயுரிய உவர் - நீர் பகுதியில் மட்டும் சிறப்பாக வளருகின்றன. அத்துடன் சூழ்ந்திருக்கும் ஏரிகளும் கடல்களும் எமது சூழலினை தீர்மானிக்கும் பெளதீக காரணிகளில் ஒன்றாக அமைகின்றன. பருவக்காற்றுக்கள், நீரோட்டம், வற்றுப் பெருக்குகள், வெப்பநிலை, மழைவீழ்ச்சி நிகழ்வுகள் போன்றனவும் எமது சூழலினை நிர்ணயிப்பவை. எனவே, மேற்கூறப்பட்ட விடயங்கள் குறித்து இச்சூழற் பிரதேசத்தில் வாழும் மக்களுக்கு போதிய அறிவூட்டுவது
அவசியமாகும். அறிவுபூட்டல் LJ TL BET 60), 6) மட்டங்களில் மட்டுமன்றி மாணவர்கள், ஆசிரியர்கள், வியாபாரிகள், உல்லாசப்
பயணிகள், தொழிலாளர்கள் என்ற அடிப்படையில் எல்லோருக்கும் அவரவர் மட்டங்களுக்கு ஏற்ப அறிவுபூட்டல் அவசியமாகின்றது. சூழல் விழிப்புணர்வு தனியாக சூழல் கல்வியுடன் நின்றுவிடாது செயற்படுத்தலுடன் Ց6, լգ եւ I வழிப்படுத்தலுடனும் இணைந்தமைகின்றது.
செயற்பாடு :
சூழல் பாதுகாப்பு என்பது சூழலில் உள்ளனவற்றினை மனித தேவைகளுக்கு கட்டுப்பாட்டுடன் கூடிய வழியில், சூழலுக்கு மிகக் குறைந்த அளவில் தாக்கத்தினையே ஏற்படுத்தும் என்ற முறையில், பயன்படுத்தும் முயற்சியாகும். சூழலில் உள்ள வளங்களினை பயன்படுத்தும் பொழுது எவ்வாறேனும் சிறிய அளவில் சூழலில் தாக்கம் ஏற்படுவது தவிர்க்க முடியாததாகும். ஆனால் அதன் அளவே இங்கு முக்கியத்துவம் பெறுகின்றது. இன்றைய நிலையில் சூழலில் உள்ள வளம் மனித சேவைக்காக எடுக்கப்படும் போது "சூழல், அறிவு பற்றிய விழிப்புணர்வு இல்லாமல் பெறக்கூடியதாக இருக்கின்றது. ஒரு வளத்தினை சூழல் இருந்து பெறும் போது இவற்றால் சூழலுக்கு ஏற்படும் பாதிப்பு என்ன என்பது பற்றி சிந்திக்கப்படுவது இல்லை. குறிப்பாக, எமது சூழலில் காணப்படும் மணல் படிவுகள் கட்டிட நிர்மாண தேவைகளுக்கு பயன்படுத்தும் நோக்கில் அகழப்படும் பொழுது, மணற் படிவுகள் காணப்படும் பிரதேசங்களின் சூழல் பற்றி எந்தவித சிந்தனை இன்றியே அகழப்பட்டது. இதனால் ஏற்பட்ட சூழல் அழிவுகள் பற்றியும் பெரிதும் கவனிக்கப்படவில்லை. இப்பிரதேசத்தில் ஏற்பட்ட யுத்த நிகழ்வுகள் எமது சூழலில பெரு ம தாக கங் களி  ைன ஏற்படுத்தியிருக்கின்றன. தாவரப் போர்வைகள் பெருமளவு அழிக்கப்பட்டுள்ளன. இவை பற்றி எந்த விதமான ஆய்வுகளோ அல்லது அளவீடுகளோ மேற்கொள்ளப்பட்டதாக தெரியவில்லை. இந்நிலை யில் தொடர்ந்தும் மீளபிவிருத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அபிவிருத்தி முயற்சிகள் சூழலில் இடம்பெறும் பொழுது பெரிய அளவில் சூழலுக்கு தாக்கம் ஏற்படாது என்பதனை
=G&D

Page 54
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி
உறுதிப்படுத்தக்கூடிய வகையில் திட்டங்கள் வடிவமைக்கப்படுதல் மிக அவசியமாகின்றது. அத்துடன், எமது பிரதேச வளங்களின் இருப்பு, அவற்றினை மனித தேவைகளுக்குப் பயன்படுத்தக்கூடிய அளவு முறைப்படி அளவீடு'
செய்யப்பட்டிருத்தல் அவசியமாகின்றது. குறிப்பாக
நிலத்தடி நீரின் இருப்பு, அதன் தரம், எடுத்துப் பயன்படுத்தக்கூடிய மட்டம் என்பன மிகவும் முக்கியமானதாகும். அதுபோல கட்டட நிர்மாணப் பணிகளுக்குத் தேவையான சுண்ணாம்புக்கல், மணல் மர வகைகள் என்பவை எமது சூழலில் இருந்து தான் பெறக்கூடிய உச்ச அளவினை அறிய வேண்டிய நிலையில் உள்ளோம். விவசாய நடவடிக்கைகளுக்கு பொருத்தமான இடத் தெரிவு கள் , மற்றும் ] ഞങ്ങu பயன்பாட்டிற்குரிய இடத்தெரிவுகள் பொருத்தமான முறையில் தீர்மானிக்கப்பட வேண்டிய நிலையில் நாம் இருக்கின்றோம். எமது பிரதேசத்தில் உவர்நீர் பரவல் நீண்ட காலமாகவே அறியப்பட்டு வந்துள்ள முக்கிய பிரச்சினை ஆகும். இப்பிரச்சனைகளினை நன்கு அறியப்பட்டு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டிய நிலையில் நாம் உள்ளோம். மேலும் எமது சூழலில் சேரும் கழிவுகள் முறைப்படி சூழலுக்கு அச்சுறுத்தல் ஏற்படாமல் அகற்றப்பட வேண்டிய தேவையும் எமக்கு உண்டு. மேற் கூறப் பட்ட LU 6M) சூழல் பேணி ' செயற்பாடுகளினை மேற்கொள்ள வேண்டிய நிலையில் நாம் இருக்கின்றோம். 'சூழல் பேண் நடவடிக்கைகளில் முதற்கட்டமாக செய்யப்பட வேண்டியவை என சிந்திக்கப்பட்ட சில விடயங்கள் கீழே தரப்பட்டுள்ளன.
1) எமது சூழலில் காணப்படும் "இயற்கை வளமதிபீடுகள்' மேற்கொள்ளப்பட வேண்டும்.
எமது சூழலில் காணப்படும் 'இயற்கை வள மதிப்பீடுகள்’ பொருத்தமான முறையில் மேற்கொள்ளப்பட வேண்டும். (நீர்வணம், மண்வளம், தாவரம் என்பன) இவை பரந்த அடிப்படையில்லாமல், ஒவ்வொரு வளங்களினதும், சகல விடயங்களினையும் {பரம்பல், அபிவிருத்தி தேவைகளுக்கு பயன்படுத்தக் கூடிய அளவு (சூழலுக்கு தீங்கு ஏற்படாமல்) தரம் போன்றன), விஞ்ஞானபூர்வமாக மதிப்பீடு செய்ய வேண்டும். இம்மதிப்பீடுகள் பிரதேச செயலர் மட்டத்தில் அல்லது புவயியற் பிரதேச மட்டத்தில் மேற்கொள்ளப்படுவது பின்னர் இடம்பெறும் அபிவிருத்தி வேலைகளுக்கு வாய்ப்பாக அமையும். உதாரணமாக வடமராட்சிப் பகுதியில் மணற் படிவுகள் பற்றிய மதிப்பீட்டில், மணற் படிவுகளின் தரம், அவற்றினை அச்சூழலில் இருந்து பாதுகாப்பான முறையில் பெறக்கூடிய அளவு, போன்றவற்றினை அறிவதற்கு முறையான அளவீடு அவசியமாகின்றது. இன்றுவரை முறையாள அளவீடுகள் எதுவுமின்றியே மண் அகழப்பட்டு வந்துள்ளமையால் எமது பிரதேசத் தின் பல இடங்களிலும் சூழல் அழிவுகள் ஏற்பட்டு வந்துள்ளமை குறிப்பிடப்பட்டுள்ளது.
2)
85p3.
ஒவ்ெ அக்
(UDUL இத்ே நி6ை இப்பி 8FT fi
நிறுவ
சித்து (36).j6,
(தேனமுதம்)

லை மாணவர் மன்றம்
வளங்களினை அடிப்படையாகக் கொண்ட நிலப்பயன்பாட்டுத் திட்டம் ஒன்று வகுக்கப்பட வேண்டும். -
இன்றைய நிலையில், எமது நிலவளத் 60T Li பொருத தமான முறையில படுத்தக்கூடிய நிலப்பயன்பாட்டுத் திட்டம் பும் செயற்படுத்தவில்லை. காலத்துக்குத் வையான பொருத்தமான பயன்பாட்டுக்கு எமது ந்தினை உச்சப்பயன் பெறத்தக்க வகையில் ள்படுத்தல் அவசியமாகின்றது. இதற்கு ருத்தமான ஆய்வுகளின் அடிப்படையில் ப் பயன்பாட்டுத் திட்டம் / கொள்கை ரிக்கப்படல் வேண்டும். (பொருத்தமான வுகள் புவிச்சரிதவியல், நீரியல், மண்ணியல், ரவியல், விவசாயம், பொருளியல்) குறித்த பாட்டுக்கான பொருத்தத்தன்மை புவியியல் ாகவும், பொருளியல் ரீதியாகவும் மற்றும் க தேவையும் அறியப்பட்டு, அதன் படையில் எமது நிலவளம் பயன்படுத்தப்பட ண்டும்.
சூழல் பேணும் "சட்டங்கள்” பொருத்தமான முறையில் ஏற்படுத்தல்.
எமது பிரதேசத்தினை பொறுத்தவரையில், ல் அச்சுறுத்தல் கள் ஏற்படுவதைத் செய்யும் வகையில் ஆக்கப்பட்ட சட்டங்கள் துமானது இல்லையென்றே கூற வேண்டும். ப் பாதுகாப்புகள் சூழல் பாதுகாப்பினை திப்படுத்துவதற்காக அமையத்தக்க கயில் பொருத்தமான சட்டங்கள் உருவாக்கப் அவசியமாகும். இதற்கு எந்தளவு சட்டங்கள் கப்பட வேண்டும் என்பது ஆய்வு செய்யப்பட ன்டும்.
சூழலில் பேணும் அதிகாரம் உள்ள அமைப்புகள் சகல மட்டங்களிலும் உருவாக்கப்படல், அவை சுற்றுப்புறச் சூழ்நிலை தொடர்வது கண்காணிக் 5க் கூடியதாக உருவாக்குதல்.
பாடசாலை செல்லும் முதல் பல்கலைக் ம் செல்லும் சிறுவர் வரையிலும், சிற்றுாழியர் ற் கொண்டு உயரதிகாரிகள் வரை வாருவரும் தான் வாழும் சூழல் மீது கறை கொண்டு, அதனைப் பேணும் )சியில் ஈடுபடுவது காலத்தின் தேவையாகும். தவை, நிறைவேற்றப்படாத வரையில் மத்து நிற்கும் அபிவிருத்தியினை நாம் ரதேசத்தில் ஏற்படுத்த முடியாது. அரசாங்க நிறுவனங்களும் 9 U8F சார்பற்ற 1னங்களும் ஒன்று சேர்ந்து எமது சூழல் பும் பிரச்சினைகள் பற்றியும் கலந்தாலோ ஒரே முகமாக நடவடிக்கைகளில் ஈடுபட
ர்டும்.
G2)

Page 55
=
தேனமுதம் சிறப்புற
KN ۔۔۔۔۔ــصے இ?
69/1, பசார் வீதி, வவுனியா. தொ.பே. இல.: 024 2222096
185, கஸ்தூரியார் வீதி, யாழ்ப்பாண தொ.பே. இல.: 0777-976620
தேனமுதம் மலர்ச்
அழகுக்கு צן
தங்க ܝܢܠ
క్రి*> நம்பிக்கை
191, கஸ்தூரியார் வீதி, யாழ்ப்பாணம். கிளை: 183, கஸ்தூரியார் வீதி,
.யாழ்ப்பாணம் ܢܠ
 
 
 
 
 
 
 

வெளிவர வாழ்த்துகிறோம்!!!
6T6 or 6TBig56 on 6m
நகைகளாக்கி 223EFష్ణా
ல் அழகு சேர்க்கும் リ ای
*్వJభఢ
5606T gelLIT eup6M) Ltd l[i]:
பனையில் செய்து றுக்கொள்ள
69/1, Bazaar Street, Vavuniya.
- Tel.: 024-2222096
ம். 185, Kasthuriar Road, Jaffna.
Tel.: 0777-976620البر
சியடைய வாழ்த்துகிறோம்!!!
அழகு செய்யும் நகைகளுக்கு யும் நாணயமும் | 5 |Lib Li 95UTLDIT 605T
95 TL I6 OTL b
tha Jewellers
191, Kasthuriar Road,
Jaffna. Branch: 133, Kasthuriar Road, Jafna.

Page 56
தேனமுதம் சிறப்புற வா!
யாழ் நகரில் தரம பொருட்களை நியா மொத்தமாகவும் சின் பெற்றுக்கொளர்
ஸ்தாபன
ஸ்ரான்லி வீதி, யாழ்ப்பாணம்.
யாழ்ப்பாணம். Jaffna. V -لـ
மலர் சிறப்புற வெளிவர வாழ்த்துகிறோம்!!!
யாழ் மக்களின் மனதில் நீங்கா இடம்பிடிதத்த குடும்பக் கலையகம்
கே.கே.எஸ்.வீதி, K.K.S. Road,
 
 
 
 
 

雯
ழ்த்துகிறோம்!!!
ல்லறையாகவும் ள சிறந்த
TLD
Stanley Road, Jaffna.
மலர் சிறக்க வாழ்த்துகிறோம்!!!
ரமான பலசரக்குப் பொருட்களை மாத்தமாகவும் சில்லறையாகவும்
பெற்றுக்கொள்ளலாம்.
கே.கே.எஸ்.வீதி, K.K.S. Road, இணுைவில். Inuvil.
المـ

Page 57
勤
-ܠ
email : arul COs T.P.No.: +94212 +94212
இன்ரநெற் தொலைத்தொடர்பு, டே CD writing, Screen Printing, Colour
Printing.
இல. 31, பிறவுண் வீதி, யாழ்ப்பாணம். கிளை: ஜே.சிற்றி ரெலிகொம்,
மலாயன் கபே அருகாமை, யாழ்ப்பாணம்.
A
தேனமுதம் மலர்ச்சியடைய வாழ்த்துகிறோம்
gGašpprør Burgoy Irofu
யாழ் நகரில் தரமான பலசரக்குப்
பொருட்களை நியாய விலையில்
பெற்றுக்கொள்ள சிறந்த ஸ்தாபனம்
272, ஆஸ்பத்திரி வீதி, 272, Hospital R. யாழ்ப்பாணம். Jaf தொ.பே. இல.2021 222 7825 Tel.: 021 222 7
 
 
 
 

சிறப்புற மலரட்டும்!
2003GDyahoo.com 223536 223615
ாட்டோ பிரதி,
Black and White
No.:1, Brown Road,
Jaffna.
Branch : J.City Telecom,
Near Malayan Café,
Jaffna.)
தேனமுதம் மலர வாழ்த்துகிறோம்!!!
பாடசாலை பயிற்சிப் புத்தகங்கள், பாட
நூல்கள், சஞ்சிகைகள், பத்திரிகைகள், அப்பியாசப் புத்தகங்கள், பாடசாலை உபகரணங்கள், அலுவலக உபகரணங்கள், விண்ணப்பப் படிவங்கள் போன்றவை நியாய விலையில் பெற்றிட நாடுங்கள் ܛ
Kooopa sasinganm Book Depot
ad, இல.4, No.:4, fina. ஆஸ்பத்திரி வீதி, Hospital Road, 625 யாழ்ப்பாணம். Jaffna.
\ ار

Page 58
தேனமுதம் சிறப்புற மலர வாழ்த்துகிறோம்.
யாழ் பாடி பெயர் பெற்ற யாழ்ப்பாணத்தின்
கல்விச் சுடர் எனும் ஒளியேற்றி
உலகிற்கு தமிழனின் பெருமையைப் -
பறைசாற்றிய
யாழ் இந்துக்கல்லூரி தாயே உன் நிலத்தினிலே அமுதமென முளைத் தெழுந்த தேனமுதச் சஞ்சிகை காலமெல்லாம் பெருக் கெடுத்தோட மனமார வாழ்த்தி -
நிற்கின்றோம்
என்றும் அன்புடன்
எஸ். ஜங்கரன்
நிர்வாகி, சுப்றா கல்வி நிலையம்
மலர் சிறப்புற மலர வாழ்த்துகிறோம்
\\\\\\\\\\ ཅི་ཤའི་དབུ་དང་།
சகல விதமான அழகுசாதனப் பொருட்களையும் விளையாட்டுப் பொருட்களையும் ஒரே கூரையின் கீழ் பெற்றிட யாழ் நகரில் சிறந்த ஸ்தாபனம்
שוא7S (C)
沈
Z
கே.கே.எஸ். வீதி, K.K.S., Road, யாழ்ப்பாணம். Jaffna.
 
 
 
 
 
 
 
 

தனமுதம் சிறப்புற மலர வாழ்த்துக்கள்
S 318, ஆஸ்பத்திரி zడ్ల யாழ்ப்பாணம்.
பலசரக்கு பொருட்களை மொத்தமாகவும் சில்லறையாகவும் நியாய
விலையில் பெற்றிட நாடுங்கள்
ஆஸ்பத்திரி வீதி, 225, Hospital Road, ழ்ப்பாணம். Jaffna.

Page 59
தேனமுதம் மலர்ச்
動
புறுட்சலட் ஐஸ்கிறீம், நட்ஸ் ஐஸ்
ஸ்பெசல் பீடா, புறுட்ஸ் கேக்
வகைகளும் ஐஸ்கிறீம் வ
(ஒடர்களும்
T
BAYRAVNIVG
கே.கே. எஸ். வீதி,
கொக்குவில் சந்தி, கொக்குவில். தொ.பே. இல.: 077 6701527
ത്ത
தேனமுதம் சிறப்புற மலர வாழ்த்துவே
இறுதின்னும்
Ο Ο Ο
(6)
எம்மிடம் மேசை விரிப்பு, வாகன தளபா
ஆசன தயாரிப்புக்களையும் தரமான பாத
உற்பத்திப் பொருட்களையும்
பெற்றுக்கொள்ளலாம்.
ဒွါရှို့ ` ခို့(5-)
K.A.Sinna iga
Sons
41, கஸ்தூரியார் வீதி, 41, Kasthuriar RO யாழ்ப்பாணம். Jafi
\
 
 
 
 
 
 
 
 

சியடைய வாழ்த்துகிறோம்!!!
கிறீம், வடை, கேக், பூந்திலட்டு, றோல்ஸ்,
மற்றும் அனைத்து வகையான சோட்டீஸ்
பகைகளும் பெற்றுக்கொள்ளலாம்.
ஏற்றுக்கொள்ளப்படும்)
ר ירז'ר) רמריה ריזרי רץ רחר
V
REAMNHOUSE
K.K.S. Road,
Kokuvil Junction,
Kokuvil. Tel.: 077 6701527
ത്ത
ad, na
1/3, கஸ்தூரியார் வீதி, 1/3, Kasthuriar Road, ]யாழ்ப்பாணம். Jaffn೩ ܢ

Page 60
தேனமுதம் சிறக்க வாழ்த்துவோர்
A
Giut josll
தி அழகிய தங்க நகைகளை
பெற்றுக் கொள்ள நாடவேண்டிய ஸ்தாபனம்
ஓடர் நகைகள் குறித்த தவணையில் உத்தரவாதத்துடன் பெற்றுக்கொள்ள நாடவேண்டிய ஸ்தாபனம்
Weslya Jewelers
தேனமுதம் சிறக்க வாழ்த்துவோர்
இசிெகைலாசம்பிள்ளை
சன்ஸ்
சித்த ஆயுள்வேத மருந்துகள்
அபிஷேக, ஹோமப் பொருட்கள் விற்பனையாளர்கள்
Sons
Āxugs 20tevasants &ްފާ ീഠmmlalc2 Cിgent
கஸ்தூரியார் வீதி, Kasthuriar Road, யாழ்ப்பாணம். Jaffna. 516, தொ.பே. இல.:077 6660892 T.P.No.: 0776660592 ULIMT
-ܬ
Y /
5 (76) பெரியகடை, 5(76) Bazar, Ga5. யாழ்ப்பாணம். Jafna. 6æn தொ.பே. இல:021 222 2912 TPNo.: 021222 2912 கொ
 
 
 
 
 
 
 
 

தேனமுதம் சிறக்க வாழ்த்துவோர்
தரமான அழகிய வடிவமைப்பிலான S. கண்ணாடிகளைப் பெற்றுக்கொள்ள
சிறந்த ஸ்தாபனம்
SOLAX
OPTICAL
, ஆஸ்பத்திரி வீதி, 516, Hospital Road, ழ்ப்பாணம். Jafna. |
தேனமுதம் சிறக்க வாழ்த்துவோர்
மின்சாரப் பொருட்கள் மற்றும்
பெயின்ற் வகைகள், சீமெந்து கட்டட பொருட்களை
画姆 நியாய விலையில்
Ž9 CHENTHURAN č7| ECRICAS & HARDWAR
கே.எஸ்.வீதி, K.K.S. Road, க்குவில் சந்தி, Kokuvil Junction, க்குவில். Kokuvil.J.

Page 61
தேனமுதம் வெளியி
டிஜிற்றல் வீடியோ
கணனி (SLIII GLIT a
அலங்கரிப்பு வேலைக
இல.57, கே.கே. எஸ். வீதி,
கொக்குவில் மேற்கு, கொக்குவில்.
ngredients
Sultanas Rasions Currant Cadju Candidped Cherries Chow chow Pumpkin preserve Icing sugar Soft sugar
Jams Golden syrub etc Spices
Baking Powde Margarine
Biscuit Ammo Sodium Bicart
Per FumeS Joss Sticks
Yare yar Talcum POW Camphor Menthol Thaimol
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

டு சிறப்புற வாழ்த்துகிறோம்!!!
அன் போட்டோ படப்பிடிப்பிற்கும் முலம் மிக்சிங் மற்றும் ர்திருத்த வேலைகளுக்கும் 5ளுக்கும் நாடவேண்டிய ஸ்தாபனம்
No.57, K.K.S. Road, Kokuvil west, Kokuvil.
சஞ்சிகை வளரட்டும்!
Green peas Butter Oil Sauces
2O3
Liquid Glucose 45 be
Onate etC.
Destrose Monohydrate سميته B.P. ಇ? Corn flour ఫ్యో" Gelatine ہcم کنS ଧଣ୍ଣ der Flavouring Essences | \' *
Colours დი)!” C.M.C ce Pectine
esse

Page 62
மாணவர் பணி சிறக்கட்டும் :
א.
11, ராமையா செட்டியார் ஒழுங்கை, யாழ்ப்பாணம், (ஆஸ்பத்திரிக்கு முன்பாக)
கிளை நிறைஞ்சனாஸ் திரையரங்கு,
பிரதான வீதி, சங்கானை.
கியர், ஓட்டோமற்றிக் 6ை பிறேக், போன்ற விசேட ே பல மொடல்களில் யப்பா மற்றும் உதிரிப் பாகா பெற்றிடலாம்
dSíthívínayakar
இல,631, கே.கே.எஸ். வீதி, யாழ்ப்பாணம். U(பன்றிக்கோட்டுப் பிள்ளையார் கோயில் அருகில்)
 
 
 
 
 
 
 

நனமுதம் புகழ் மலரட்டும் பரவட்டும்!
of GBlenders and spare
GParts, Charger sights, ct/Non
stick kitchen nears, Gfan, Gloaster, GKettle, Electric oven, GRice
789, K.K.S. Road, Sivalingappuliady,
Jaffna. ار
ஸ்ட், கப் அம்சங்களுடன் ான் சைக்கிள் ங்களையும்
Cycle GBazar
No.:631, K.K.S. Road, Jaffna. (Near The Pantrikoddu Pillayar Temple)

Page 63
யாழ். இந்து கலை ம
6
தேனமுதம்" சிறப்புற
போன்றவற்றிற்கா
விற்பனையாளர்களாகவு
முகவர்களாகவும் ஜென வாகன பற்றரிகள் விற்பை சைக்கிள் விற்பை பிணைந்திருக்கும் பல
தமக்கென ஓர் தன
கொண்டிருக்கும்
108, ஸ்ரான்லி வீதி, யாழ்ப்பாணம். கண்டி வீதி, சாவகச்சேரி. பிரதான வீதி, சங்கானை.
 
 

ாணவர் மன்ற கன்னி வெளியீடு வெளிவர வாழ்த்துகின்றோம்.
İĞİT BLOTL'ELMEN
மோட்டார் சைக்கிள்களும் து உதிரிப் பாகங்களும் தயாரிப்புக்களான
nda, Glis, GBajaj
ன அனைத்து உதிரிப்ாக
ம் Toyata வாகனங்களின் யாழ் ாரேற்றர்கள், லான்மாஸ்ரர்கள், னையாளர்களாகவும், மோட்டார் னயாளர்களுடன் பின்னிப்
கிளைகளைக் கொண்டிருக்கும்
fத்துவ முத்திரை பதித்துக் தனிப்பெரும் ஸ்தாபனம்
[[Ii]], [[]], [l.
S வீதி, யாழ்ப்பாணம்.
108, Stanley Road, Jaffna. Kandy Road, Chavakachcheri. Main Street, Chankanai.

Page 64
‘தேனமுதம்’ சிறப்புற வெளிவர
Hard Ware, Electric Light 66.
தகடுகள், பெயின்ற், மாபிள் பாட்ஸ், வாகன உதிரிப்பாகங்
பெற்றுக்கொள்
கே.கே.எஸ், வீதி, கோண்டாவில் மேற்கு.
தொ.பே, இல, : 021 222 5900
மலரட்டும் ‘தேனமுதம்
3ே புறுட்சலட் ஐஸ்கிறீம் Sèr
கேக்
Sèr جميع
3 றோல்ஸ்
13 வனிலா ஐஸ்கிறீம்
மற்றும் அனைத்து வகையான ே ހަ/ | ހަލާ <
ஐஸ்கிறீம் வகைகளையும் எட்
༤སྲུ༼《 家 பெற்றுக்கொள்ள
தபாற்பெட்டி சந்தி, திருநெல்வேலி. தொ.பே. இல.: 077 6401218
ܢܓܠ
 
 
 
 

வாழ்த்துகின்றோம்.
க, சீமெந்து, கூரைத் வகைகள், எலக்றிக் கள் போன்றவற்றைப் ாலாம்.
K.K.S. Road, Kondavil West, Kondavil
O
Tel.: O21 222 5900
3 நட்ஸ் ஐஸ்கிறீம்
3 ஸ்பெஷல் பீடா
சாட்டீஸ் வகைகளையும் Sn. గ ம்மிடம் ஓடர் செய்து ཞི། ས་སྐྱ་ ாலாம்.
Post Box Junction, Thirunelvely. Tel.: 077 6401216

Page 65
தேனமுதம் இனிக்க வாழ்த்துவோர்
O e O 38e ་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་X: |蠶撃
ਨੀ ਹੈ।
புகையிலைச் சுருட்டு, பலசரக்கு பொருட்கள் மற்றும் ஐஸ்கிறீம் வகைகள் சோட்டீஸ்ற், யூஸ்
போன்றவற்றிற்கு
Lingan Stores an Kajan Crean hOUS
கே.கே.எஸ்.வீதி, K.K.S. Roa இணுைவில். nuv
V
r
தேனமுதமே வாழி வாழி வாழியவே
அனைத்து விதமான கட்டடப் பொருட்களையும் இங்கு மலிவா விலையில் பெற்றுக்கொள்ளலா
No. 631, K.K.S. Road, 66.681, Gas. Garet
Jafna. யாழபபா The Pondicodu Pilayar பன்றிக்கோட்டு பிள்லை
6ig
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

- r या ༽
தேனமுதம் சிறக்க வாழ்த்துவோர்
Bitīyun6 Uofuứn ||
ஜீ
芯5夺顶6Q6°C |
பாடசாலை பாட நூல்கள், பயிற்சி
O O O O புத்தகங்கள், அப்பியாசக் கொப்பிகள், பாடசாலை உபகரணங்கள், அலுவலக 2 LJ35JGOOTITriasGr, GFLDuu சஞ்சிகைகள், இந்தியப்
新
形 O O O O 家 புத்தகங்கள் போன்றவற்றைப்
பெற்றுக்கொள்ள நாடவேண்டிய இடம்
e|| || SDN SUEDAMANI YAMA BOOK DEDOT
d, கே.கே.எஸ்.வீதி, K.K.S. Road, il. யாழ்ப்பாணம். Jaffna. -1 \,- ر
T
தேனமுதம் சிறப்புற வாழ்த்துவோர்
O
Tuumrñir "பலாலி வீதி, Palaly Road,
திருநெல்வேலி, Thirunelvely. J
sa

Page 66
மலர் சிறப்புற மலரட்டும்!
s
Μ
ேெறால்ஸ், பலவகை சோட்டீஸ்,
{/ரில்/திரிலை-மதிய உணவுகளையும்
ܘܘܤܘܬܐܫܬܐ
பலாலி வீதி, Palaly Road, கே.ே
திருநெல்வேலி. Thirunelvely. J. A கோ ܓ
r
தேனமுதம் சிறப்புற வாழ்த்துவோர்
BUILDIT
LIGADGF) தரமான பாடசாலை உபகரணங்கள்,
நூல்கள், சஞ்சிகைகள், அலுவலக உபகரணங்கள் நியாய
காகிதாதிகள், அப்பியாசப் புத்தகங்களை
சிறந்த
மொத்தமாகவும் சில்லைறையாகவும்
○ பெற்றுக்கொள்ள சிறந்த ஸ்தாபனம் 器
K.K.S. Road, கே.கே.எஸ் வீதி, (i. யாழ்ப்பாணம்.
R J
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தனமுதம் சிறக்க வாழ்த்துவோர்
శKe
நவீன கமராக்கள் முலம் கணனி மயப்படுத்தப்பட்ட
தொழிநுட்ப முறையில் குறித்த தவணையில் குறைந்த 5ட்டணத்தில் தரமான வீடியோ படப்பிடிப்புக்களைப்
பெற்றுக்கொள்ளலாம்.
கே.எஸ்.வீதி, K.K.S. Road, ண்டாவில் மேற்கு, Kondavil West, ண்டாவில். Kondavil.

Page 67
几U
 
 

56060 DIT600IOIIT D60IDID,
నెల్లి நன்றி,
ノ
ல்லூரி.
p இந்துக் க
ULIITUP

Page 68
淺淺淺淺淺淺淺淺淺淺淺淺淺淺淺淺淺淺
யாழ் இந்துவின் கலை மன்ற வெளியீடாம் தேனமுதம் சிறப்புற வெளிவர - தம்
உயரிய நல்லாசிகளை உளத்தினால் அளி எமக்கு உயர்வளித்த உயர்ந்த உள்ளங்
அளவுடன் அறிவுரைகள் அதற்கான வழிமு அளவிலா அருமுதவி அவை செய்த அதிப பொறுப்பாசிரியர்களாம் திரு கமலநாதன் ஐ திரு சிவராஜா ஐயாவே!
மாணவரின் உணர்ச்சிக்கு மதிப்பளித்து எ மனத்தூசிகளை துடைத்துவிட்டு எம் மலரின் விடியலுக்காய் பல ஆக்கங்கள் த மாணவ சோதரரே?
எம்முயற்சி ஈடேற நன்கொடைகள் உவந்த தம் நல்லாசி கூறிநின்ற நட்புடையீர் இணையில்லா பதிப்பு செய்து - எம் இதயத்தில் இடம்பிடித்த சரணியா பதிப்பக
மற்றும் இதயத்தால் இணைந்து இன்னோ உதவிபுரிந்த நல்லுள்ளங்களே உங்களின் உதவிகளை நாம் என்றும் மறவோம்.
கலை மாணவர் மன்றம், யாழ் இந்துக் கல்லூரி
பொருளாளர் விளம்பரம் முலம் பெறப்பட்டது . அங்கத்துவ பணம் முலம் பெறப்பட்டது .
பல்கலைக்கழக விரிவுரையாளரிடம் பெற்றது மொத்த வரவு
செலவு
ܢܠ 深深深深深深深深深深深深深深深深深梁
 

懿夢
巽
籃
籃
OOOO 篮
篮
籃
籃
籃
籃
篮
§,
றைகள
ரே
ஐயாவே 篮
籃
篮
ந்த
籃
தளித்து
籃
GLID 篮
籃
ரன்ன 籃
篮
籃
篮
器
நன்றியுடன்,
L. Liġiji LD5b LIFT 懿
செயலாளர்
篮
SS S SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS 14,450.00
SSLSL LSL SLL SSSSL LSL LSL LSL LLL SSL SSL SSL LLLL LSL SLL LSS 1,100.00 籃
10, 500.00 籃
26,050.00 籃
籃
................ ...... 33,500.00
S SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS 2,160.00
శ్లోకి 籃
பாருளாளா الصر 岛斧
羅
*

Page 69

வெடிவமைப்றி
டுக்கப்படும்

Page 70
// un ല
ழ்ப்பாணம்.
(၅၈ခုန္စ္းမ္ဟု၊
 
 
 
 
 

καλακαανακα .
Jafna.
Hospital Road,