கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சங்கம்: யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி 1995

Page 1


Page 2


Page 3


Page 4


Page 5

கம்
ஆண்டு 2026 நாதம் 1

Page 6
s
யாழ்ப்பாணம்
புரவலர் :-
ά, η ρύου (τοντά : -
விழா அமைப்பாளர் :-
மலர்ப்பொறுப்பாசிரியர் -
தலைவர் -
6) grugui -
பொருளர் = பத்திராதிபர் :- உபதலைவர் -
உபசெயலர் -
ികUpEE :-
அட்டைப்படம்
அச்சுப் பதிப்பு:-
அட்டைப் பதிப்பு:-
இ
剑
35
வண்
அந்:

ந்துக் கல்லூரி Fங்கம்
995
ரு அ.பஞ்ாலிங்கம் (அதிபர்) ரு அ. நாகரத்தினம் ரு. த. சிவகுமாரன் ரு வா, சிவராசா
Fல்வன், ச. முகுந்தன் ல்வன். இ. செந்தூர்ச் செல்வன்
ல்வன், சி. சர்வேஸ்வரன்
Fல்வன், இ. முகுந்தன் ல்வன், இ. வைத்திலிங்கம்
ல்வன், ப. வாகீசன்
ல்வன். க. குலேந்திரன் ல்வன் தி ஸ்லோலோஜ் ல்வன். லோ, துஷிகரன் ல்வன். கி. சத்தியன்
ல்வன். சிவகுமார்
பெ8 ஞானதேசிகன்
தி பதிப்பகம்
பண்ணை, யூாழ்ப்பாணம் . திவாணம் பதிப்பகம்

Page 7
தமிழ்த்தாய்
வாழ்க நிரந்தரம் வாழ்க வாழிய வாழியவே வானம் அளந்த தனைத்து வண் மொழி வாழியவே.
ஏழ்கடல் வைப்பினும் தன் இசை கொண்டு வாழிய எங்கள் தமிழ் மொழி எ என்றென்றும் வாழியவே.
ஆழ்கலி நீங்கத் தமிழ் ெ துலங்குக வையகமே
6 சுடர்க தமிழ் நாடே.
வாழ்க தமிழ் மொழி வா வாழ்க தமிழ் மொழியே வானம் அறிந்த தனைத் வளர் மொழி வாழியவே

வாழ்த்து
தமிழ் மொழி
ரம் அளந்திடு
மனம் விசி
வே ங்கள் தமிழ் மொழி
மாழி ஓங்க
தொல்லையகன்று
ாழ்க தமிழ் மொழி
தும் அறிந்து
f.

Page 8
அதிபரி
கல்லூரியில் பலதரப்பட்ட به آ6 றுள் தமிழ்ச் சங்கம் ஒன்றுதான் ஆண்டு களையும் உள்ளடக்கிய ஒரு அமைப்பாகச் ( ஆசிரியர்களும் ஆர்வலர்களும் இச்சங்கத்தி டத்தக்கது. இச்சங்கத்தின் வழிகாட்டியா செயற்படுகின்றார். இவ்வகையான இ வன்மை , கலைஉணரவுகள் ஆகியவற்றை பெரும்பணி ஆற்றி வருகின்றது.
இவ்வேளையிலே எமது மண்ணிலே சென்ற வருடம் மூன்று பரீட்சைகள் நடாத் இளநிலைப் பரீட்சை (ஆண்டு 8) பொது களில் யாழ்ப்பாண மாவட்ட மாணவர் நோக்குவோமானால்,
முதல் நிலை
இளநிலை
பொதுக்கல்வித் தேர்வுஎன்ற இப்பேறுகளிலிருந்து பெருந்தொை கள் ஒவ்வொன்றிலும் சித்தியடையாமைய பாட்டில் அக்கறையாகவுள்ள எல்லோரை படவைக்குமென்பது திண்ணம் ,
மொழித்திறன் விருத்திக்கு முதலில் சியம் . இவ்வாற்றலை முக்கியமாக ஆரம்ப இவ்வாற்றலை விருத்தி செய்வதில் தமிழ் தினால் போதாது , பிறபாடங்களையும் ச பயன்பாட்டில் தவறுகள் இருப்பின் அதன பல ன அளிக்கும் .
இவ்வாறு பேச்சுத்தமிழ் குறிப்பாக ஆகியவற்றிலும் சிறந்த மாணவர்களை உ வகையில் எமது தமிழ்ச்சங்கம் ஆற்றும் படி 'சங்கம்' என்னும் மலரை வெளியிடுகிற பல வழிகளிலும் இம் மலர் உதவ வேண் கத்திற்காக' உழைத்த அனைவருக்கும் , தெரிவித்து அமைகிறேன் .

ன் செய்தி
கழகங்கள், சங்கங்கள் செயற்படுகின்றன, அவற் 6 முதல் ஆண்டு 13 வரை சகல மாணவர் செயற்படுகிறது. மேலும் தமிழ் கற்பிக்கும் சகல ல் அங்கம் வகிக்கின்றனர் என்பதும் குறிப்பி "க திரு. அ. நாகரத்தினம் ஆசிரியர் அவர்கள் |ச்சங்கம் மாணவரின் (தமிழ் மொழி) பேச்சு விருத்திசெய்வதிலும் வெளிக்கொணர்வதிலும்
தமிழீழக் கல்வி மேம்பாட்டுப் பேரவையினால் தப்பட்டன -முதல்நிலைப் பரீட்சை (ஆண்டு 5) க்கல்வித் தேர்வு (ஆண்டு 11) இப் பரீட்சை கள் தமிழ் மொழியில் சித்தியெய்திய வீதத்தை
கயான மாணவர்கள் மேற்கூறப்பட்ட பரீட்சை பினை அவதானிக்கலாம். இந்நிலை கல்வி மேம் "யும் நிச்சயமாக சிந்திக்கச்செய்யும்; செயற்
பிழையின்றி எழுதும், வாசிக்கும் ஆற்றல் அவ பாடசாலையில் ஒரு மாணவன் பெறகின்றான்.
கற்பிக்கும் ஆசான் மட்டும் கவனம் செலுத் ற்பிக்கும் ஆசிரியர்களும் மாணவனின் மொழிப் னெச்சுட்டிக்காட்டித் திருத்தினால் அது நல்ல
மேடைத்தமிழ், நாடகங்கள், இசைத்தமிழ் ருவாக்குதல் கல்லூரிகளின் கடமையே. அந்த ணரிகளுள் ஒன்றாக இம்முறை முதன் முறையாக து. மிகத் தரமானதாகி, மாணவ சமூகத்துக்கு ாடுமென மனதார வாழ்த்துகிறேன். இச் சங் பத்திராதிபருக்கும் என் பாராட்டுக்களையும்
அ. பஞ்சலிங்கம்

Page 9
ở5 || T. Lũ H]] [[T6II
ut po. கம் பல ஆண்டுக் அதன் வளர்ச்சி நிலைக்கு வந்துள்ள மாணவர்களையும் யிலே தான் மாண யுள்ளது. மாணவர் என்பவற்றை வள கட்டிஎழுப்பும் ஆர் இச் சங்கம் கடந்த பட்டு வருகின்றது
ποδοτομή 3, 6ίτ உயர் தர
எமது கல்லூரி ம
கொள்ளும் GLIIT
வேறு துறைகளைத் தமதாக்கிக் ஒன்றிணைத்து வளர்த்தெடுத்து வருவது தமிழ் பேச்சாற்றல் விவாதத்திறன் என்பவற்றைக் கல்லு தில் மிளிரும் வாய்ப்பைப் பெறுவான். அவ்வாறு ஆசிரியர்களினதும் நோக்கம் . இந் நோக்கத்தை மளவு ஆதரவு அளித்து வருகின்றார். அவருை லாது சகலதுறைகளும் மிகுந்த அக்கறையுடன் மலர் வெளியீடும் அவரின் தூண்டலினாலேயே பெரு மகிழ்ச்சியடைகின்றேன். இதுவே எமது மு வதில் இன்றைய பத்திராதிபரும் ஏனைய பிரதிற தியிலும் வெற்றியடைந்துள்ளனர். அவர்கள் செ என்றும் மறவாள். எம் கல்லூரி அன்னை அவ
மாணவர் தொகைக்கு ஈடுகொடுப்பத நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வதற்காகவும் இச் கொண்டு இயங்கி வருகின்றது. ஒவ்வொரு கிளை பொறுப்பாசிரியர்களின் கீழ் சிறப்பாக இயங்கி வரு தின் வேண்டுகோளுக்கு இணங்கி நடப்பதற்கு முயற்சியினால் தமிழ்த் திறன் போட்டி களில் எட
மட்டம் , மாவட்ட மட்டம் என்பவற்றில் பல பு
எமது சங்கத்தில் பாடவேறுபாடின் உழைத்து வருகின்றார்கள். அவர்களின் ஒத்துை திலும் எம்மாணவர்களுக்குப் பெரும் அவசியமாகு விடயங்களில் எமக்குப் பூரண ஒத்துழைப்பைத் நடத்த உதவிய உப அதிபரின் சேவையை மறக்க களும் ஏனைய பகுதித் தலைவர்களும் தந்து காணும் தமிழ்ச் சங்கத்தின் வளர்ச்சி.
 

ாரின் வாழ்த்துரை
களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டது. படிப்படியாக இன்றைய உயர்ந்த ாது. இச் சங்கம் கல்லூரியிலுள்ள சகல உள்ளடக்கியுள்ளது. இச்சங்க வளர்ச்சி rவர்களின் வளர்ச்சி பெருமளவு தங்கி ர்களின் மொழியாற்றல் கலையாற்றல் ர்ப்பதோடு நாளைய சமுதாயத்தைக் ற்றல் படைத்தவர்களாக ஆக்குவதிலும் சில ஆண்டுகளாகப் பெருமளவு பாடு , அதில் வெற்றியும் அடைந்துள்ளது .
"த்தையடையும் போதும் அவர்கள் பல் தும் அவர்களைப் பிரிவு வேறுபாடின்றி ம்ச் சங்கம் . தரமான எழுத்தாற்றல், ாரியில் பெறும் மாணவனே வருங்காலத் அவனை ஆக்குவதே இச்சங்கத்தினதும் அடைய எமது கல்லூரி அதிபர் பெரு
வளர்க்கப்பட்டு வருகின்றன. இன்றைய வெளிவருகின்றது என்று கூறுவதில் தல் மலர் ஆகும் . இம்மலரை வெளியிடு நிதிகளும் பெருமளவு கஷ்டங்களின் மத்
ர்களை உயர்த்தி வைப்பாள்.
ற்காகவும், கூடிய மாணவர்கள் சங்க சங்கம் நான்கு கிளைச் சங்கங்களைக் ச்சங்கமும் தனித் தனிச் சங்கம் போன்றே நகின்றன. இருந்தாலும் தாய்ச் சங்கத் அவை தவறுவதில்லை . இவர்களின் மாணவர்கள் பங்கு பற்றிக் கோட்ட பரிசுகளைப் பெற்று வந்துள்ளார்கள்.
றிச் சகல ஆசிரியர்களும் பங்குபற்றி ழப்பும் ஆக்கப் பணிகளும் வருங்காலத் ம் . உயர்தர மாணவர்கள் சம்மந்தமான தந்து இச் சங்கத்தைத் தடங்கலின்றி முடியாது. அவ்வாறே பிரதி அதிபர் வந்த ஊக்கத்தின் விளைவே இன்று
அ. நாகரத்தினம்

Page 10
இதழ்ப் பொறுப்பாசி
இ.
* சங்கம்’ தமிழ்ச்சங் மாக மட் தொடர்ந்: வேனவா
' 90)
புதப்படைப்பாக வெள வருகின்றது. களுக்குச் செயல்வடிவம் கொடுக்கும் கவிதை, சிறுகதை, நாடகம், இசை கத்தே கொண்ட சிறப்பு மலராக ெ கம் என்றும் முத்தமிழுக்கு முதன்மை
* சங்கம்” மலருக்கு ஆக்கங்கள் ஏற்றுவதுவரை வேண்டியபோதெல்லி அதிபர். பிரதி அதிபர்கள், உப அதிபர் மலர் தரமானதாக வெளிவர உ! மலர் குறுகிய காலத்தினுள் பல்து எனக்கு உதவியவர் பலர். தமிழ்ச்ச ளர், பத்திராதிபர், ஆகியோர் எனக் மாணவர்கள் தரமான ஆக்கங்களையு ஆசிரியர்கள் அவற்றைப் பெற்றுத்து ஆக்கங்களை (பும் தந்துதவினர். கி பொ. ஞானதேசிகன் அவர்கள் அட்6 இத்தனை பேரின் அரும் முயற்சியில் மலர்கின்றது.
இம்மலரில் குறைகள் இருப்பின் எடுத்திடுவீர். 'சங்கம்’ இதழ் துெ தந்திடுவீர்.
 

rful fest அகத்திலிருந்து . . . . .
ந்துவின் தமிழ்ச்சங்க வரலாற்றில் நூல் வெளியிடு ஒரு மைல்கல், இது பக வளர்ச்சிப்பாதையில் ஒரு சம்பவ டும் அமையக்கூடாது. சரித்திரமாகத் து வெளிவரவேண்டும். இதுவே எனது
கம்’ இதழ் இந்து அன்னையின் அற்
ஆசிரிய, மாணவர்களது சிந்தனை நூலாக மலர்கிறது. அத்துடன் கட்டுரை, எனப் பல்துறை ஆக்கங்களைத் தன்ன வளிவருகின்றது. இயல், இசை, நாட
கொடுக்கிறது.
சேகரிப்பதிலிருந்து, அச்சுவாகனம் ராம் ஆக்கமும் ஊக்கமும் தந்தவர் எமது ஆகியோர் எம்மை உற்சாகப்படுத்தினர் றுதுணையாக இருந்தவர் காப்பாளர் றை ஆக்கங்களைத் தாங்கி வெளிவர ங்கத்தலைவர், செயலாளர், பொருளா குப் பக்கபலமாக நின்று செயற்பட்டனர் ம் இயன்றளவு நிதியினையும் தந்தனர். ர உதவினர். சில ஆசான்கள் தரமான ளைச்சங்கப் பொறுப்பாசிரியர் திரு. டைப்படத்தினை அழகாக ஆக்கித்தந்தார். ரால் தான் ‘சங்கம்' என்னும் இதழ்
பொறுத்திடுவீர், நிறைகள் இருப்பின் ாடர்ந்து வெளிவர நல்லாதரவினைத்
வா. சிவராசா

Page 11
இதழாசிரியரின் இதய
点
மறை முதற்
(பிறைவர்த்
யறை கடல்
டுறழ்தரு :
த
சமுதாயத்தி தாகத்தின்
" நூலாகும் . * சங்கம்' சஞ்சிகையின் முதலாவது நாத செய்வதில் பெருமகிழ்வடைகின்றேன்.
இதுவரை காலமும் எமது பாடசாை களை மட்டும் கண்டுகழித்த தமிழ் நெஞ்ச தமிழோசை உலகெலாம் பரவ வழிசெய்யும் விருந்தாகப் போவதை மகிழ்வுடன் தெரிவித்
கடந்த சில காலங்களாக கருவுற்றிரு வேதனைகளையும் சாமர்த்தியமாகத்தாண்டி றெடுப்பதில் இறும்பூதெய்துகிறாள். இனி, இ வளர்த்தெடுத்து ஆளாக்கி, சமூகத்தின் உய களது ஆதரவிலேயே முற்றுமுழுதாகத் தங்கி
இயல், இசை, நாடகம், அறிவிய6 அணிகலன்களாகப் பூண்டு இம் மகவு உதித் தொடர்பான விடயங்கள், எமது சமுதாயத்தி தமிழ்ச் சமூகத்தின் இன்றைய (சமகால) ே கருத்துக்கள் என்பன இவ் அணிகலன்களை ஒ அதிக முத்துப் பதித்து அணி செய்து, பெறுமதி சிரமப்படுத்த நான் விரும்பாமையால் அருடை இம்மகவை தங்கள் கரங்களில் தத்தித் தவழ துக்கள் தொடர்ந்து பிரகாசிக்க இறையரு6ை
அதையும் சொல்லியிருக்கலாம்; இ சொல்லியிருக்கலாம்; இப்படிச் சொல்லியிருக்
 

பத்திலிருந்து. . . .
மிழ்த்தெய்வ வணக்கம்
கிளந்தவாயான்
மதிமுகிழ் முடித்த வேணி ரீம் பெயரை நாட்டி
(பிலக்கணம் வரை பெற்றே
வரைப்பிற்பாடை யனைத்தும்வென் றாரியத்தோ தமிழ்த்தெய்வத்தை
யுண்ணினைத் தேத்தல் செய்வாம்
மிழிலே ஒரு தரமான நூலைத் தமிழ்ச் ற்குத் தரவேண்டும் என்ற தணியாத
வெளிப்பாடே “ சங்கம்' எனும் இந் தமிழ்ச் சங்கத்தினால் வெளியிடப்படும் த்தை உங்கள் நெஞ்சங்களில் ஒலிக்கச்
லத் தமிழ்த்தின விழாவில் கலை நிகழ்வு சங்களுக்கு , இந்த வருடம் , தேமதுரத் வகையில் எமது 'சங்கத்தின் நாதமும் துக்கொள்கிறேன்.
தந்த தமிழன்னை பற்பல வலிகளையும்
இந்த அரும்பெரும் முதல் மகவை ஈன் ந்த மூத்த மகவைத் தாலாட்டிச் சீராட்டி, ர் ஸ்தானத்திற்கு இட்டுச் செல்வது உங் புள்ளது.
ல் எனும் நால்வகைத் தமிழையும் தன் துள்ளது. தமிழ் இலக்கியம், இலக்கணம் லுள்ள கல்வியியல் சார்ந்த தன்மைகள், காலங்கள், மற்றும் விஞ்ஞான ரீதியான ளியூட்டும் முத்துக்களாக விளங்குகின்றன. கூட்டி, தமிழ் பேசும் மக்களை மேலும் Dயான சில முத்துக்களை மட்டும் பதித்து விடுகின்றேன். தித்திக்கும் ஏனைய முத் ா இறைஞ்சி நிற்கின்றேன்.
தையும் சொல்லியிருக்கலாம்; அப்படிச் கலாம்' என்ற பலபேரின் ஆதங்கங்களின்

Page 12
மத்தியிலும் என்னால் இயன்றவற்றை இயல் ளேன். இதனை ஒரு சிறு நூலாகவே வெ: மூன்று புத்தகங்களுக்குத்தக்க விஷயங்கள் கரும்பை அப்படியே தராமல் அரைப்படி ச
சங்க காலந்தொட்டே பாட்டுப்பு ளனர். அத்துடன் அப்பாட்டிலேயே பிழை னர்" . இவ்விரண்டாம் இலக்கணத்திற்குள் செய்யும் பிழையை எள்ளளவென நினை ஊக்கமும் தந்து உதவுமாறு வேண்டிநிற்கில்
கற்றுத்துறை போகிய பெரியோர்க அவருள்ளத்தே உண்மையான தமிழாற்றை இந்நூலை அரிதின் முயன்று பெரிதின் வெளி கின்றேன்.
இந்நூல் மிளிர்வதற்கு முதற்கார குரிய அதிபர், பிரதி அதிபர்கள், உப அதி செயலாற்றிய இதழ்ப் பொறுப்பாசிரியருக் கக் காப்பாளரவர்கட்கும், இம்மலருக்கு ஆசான்களுக்கும் , இதழை ஆக்கங்களால் ஆ றுழைத்து ஊக்கமளித்த தோழர்களுக்கும் தோடு, இம்மலர் தொடர்ந்தும் பல அச அமைகின்றேன்.
G) 16057
போமறிந்த மொழிகளிலே தம
இனிதாவதெங் கும் υσωρισσίτιό σύθουσέ (336ητσιόν και சொலப்பான்மை .ெ நாமமது தமிழரெனக் கொண் நன்றோ? சொல்விர் தேமதுரத்தமிழோசை உலகெ வேண்டும் !

எறவரையில் சிறப்புறப் பதித்து அளித்துள்
ரியிட முனைந்தோம் . ஆனால் இரண்டு குவிந்துவிட்டன . இத்தகைய ஆறடிக்
ாறாகத் தந்திருக்கின்றேன் .
ாடிப் பரிசு பெறும் புலவர்கள் இருந்துள் கண்டு பரிசு பெறும் புலவர்களும் உள்ள நீங்களும் அகப்பட்டுவிடாமல் , சின்னவர் த்துப் பொறுத்து இந்நூலுக்கு ஆக்கமும்
எறேன்.
ள் பெருகி வாழும் இக்காலத்தில் இந்நூல் ல ஊக்குவிக்க உதவுமாயின் அஃதொன்றே யிடப் பெற்ற பெரும் பயனாக யான் மதிக்
ணமாய் அமைந்த எங்கள் பெருமதிப்பிற் பர் ஆகியோருக்கும், இதழோடு இணைந்து கும், வழிகாட்டி உதவிய தமிழ்ச் சங் ஆக்கங்களும் ஆலோசனைகளும் வழங்கிய அணி செய்து தோளோடு தோளாக நின்
எனது மனமார்ந்த நன்றிகளை நவில் வ 5வைகனைக் காண இறையருளைவேண்டி
க்கம்
இ. முகுந்தன்
ழ் மொழிபோல் கானோம் ! உலகனைத்தும் இகழ்ச்சி கட்டு
ாடிங்கு வாழ்ந்திடுதல்
t
லாம் பரவும் வகை செய்தல்
பாரதியார்

Page 13
2. பஞ்சலிங்கம் B. sc., Dio - In - Ed,
பிரதி அதிபர் :
சே சிவராஜா B.Sc., Dip-in Ed
உப அதிபர் மொ, மகேஸ்வரன் B. Sc , (Dipt
 
 
 

DEPA (Newdelhi)
勢 பிரதி அதிபர் 5. 94 T55mt 1787 535 üb B. A (spd), Dip. in-Éd.
In - Ed.

Page 14
இருப்பவர்கள்: திருமதி மீரா அருள்நேசன்" திரு. பொ. (இ வ) செல்வன் இ முகுந்தன் (பத்திராதிபர்), ெ (விழா அமைப்பாளர்), திரு அ. பஞ்சலிங் செல்வன் சி. Fர்வேஸ்வரன்(பொருளர்)திரு. ே திரு. பொ. மகேஸ்வரன் (உபஅதிபர்), செல்
நிற்பவர்கள்: (இ-வ) 1ஆம் வரிசை: திரு. சி. க எபதிப்பிள்ளை, திரு. சு. இரம6 திரு. வா . 8 yrst (மலர்ப்பொறுப்பாசிரிய
2ஆம் வரிசை செல்வன் வி துஷ்யந்தன், செல்வன் வி. ஐன
செல்வன் கி. த்தியன், செல்வன் லோ துவு செல்வன் பா றாகவன், செல்வன் ர , கஜா
 

ஞானதேசிகன், திரு. த. அருளானந்தம் (பிரதி அதிபர்), சல்வன் ச. முகுந்தன் (தலைவர்), திரு. த . சிவகுமாரன், கம் (அதிபர்), திரு. அ. நாகரத்தினம் (காப்பாளர்) ச. சிவராஜா (பிரதி அதிபர்), திரு. மு. பா. முத்துக்குமாரு, வி த செல்லத்துரை.
aகரன், திரு. செ. திருநாவுக்கரசு , திரு. ம . இக்னேசியஸ் , ர்), திரு . கி. பத்மநாதன் .
ான், செல்வன் க. கிருஸ்ணரூபன், செல்வன் ப. வாகீசன், கரன், செல்வன் க.குலேந்திரன், செல்வன் த. சிவகுமார், GBrožky .

Page 15
மலரின் அகத்தே லு
|
IO
| |
2
13
தமிழ்ச்சங்க வரலாறு
ہو ----
தமிழ் ஒரு அழியாப்பெரும் பொரு
-
தொல்காப்பியத்தின் பழைமை பற். ஆராய்ச்சியாளர் கருத்துக்கள் - கு
இலக்கியங்களில் தாய்மை உணர்வு வெளிப்பாடு - பூ
தமிழர் கண்ட கலை
அணுச்சக்திப் பிரச்சினைகள்
-سن= L_I
தமிழ் மொழியும் தமிழர் பண்பாடு - இ
ஒரு நூற்றாண்டின் முன் தமிழில் விஞ்ஞானக்கல்வி – 6.
தமிழ்மொழி ஓர் தேன்மொழி
- LI
கல்வியும் குழந்தைகளின் செய்திர வளர்ச்சியும் - 3
கல்வி கவ்வும் கோலங்கள் கல்வி கவ்வும் கோலங்களாகின்றன - இ
பாடசாலையில் இசைக்கல்வி
- தி
தமிழ்

S , சிவகுமாரன்
T F. செந்தூரன்
ν
5. செந்தூரன்
ரீ. பூரீவிஜிந்திரன்
பான் . முருகதாஸ்
வாகீசன்
ώ
செந்தூர்ச்செல்வன்
சர்வேஸ்வரன்
ன்களின்
சிவராசா
யைக்
இரவீந்திரநாதன்
ரு கி. பத்மநாதன்
டனீசியஸ்
பக்கம்
- Ol
5 0 حصہ ہے۔
07 سس--
- 10
- 12
- 16
- I 8
| 20 -سست.
- 22
- 28

Page 16
IS
#6
| 7
22
23
24
தலைநிமிர்ந்து நிற்கும் இந்து
கல்லூரிப்பருவமும் கதம்பக்கல்
தமிழே நீ வாழி
இலக்கணம் மாறுதோ
சிதைகின்ற சிந்தனைகள்
இங்கிதம்
எடுக்கின்ற முதற்சபதம்
சோதனைமேல் சோதனை
பழியை வென்ற பாவை
கடல் கடக்க, காதலும் மாறு
எழுச்சி கொள்வீர்

அன்னை - இ. பிறேம்குமார்
வியும்
- கி , குருபரன்
- கு, செந்தீபன்
- ச. முகுந்தன்
- யோ, துஷிகரன்
- செள சசிகுமாரசர்மா
- பண்டிதர். ச. வே. பஞ்சாட்சரம்
- ப , ராஜ"
- தாவை . சி. சோ. பதந்தன்
Suon?
- இ. முகுந்தன்
ட தி. செல்வமனோகரன்
- 28
as 29
- 30
31 سے
8، 3، جسے
- 84
35 سے
6 9 ܚ
- 39
一4罗
= 45

Page 17
தமிழ்ச் சங்க
G
திள்ளுற்ற தமிழ் அமுதின் சுவை கண்டார். இங்கு அமரர் சிறப்புக்கண் டார் , , என்பது பாரதியார் வாக்கு . இத்தகைய தமிழின் சிறப்பைப் போற் றுவதில் யாழ்ப்பாணம் இந்துக் கல் லூரி எப்பொழுதும் முன்னிலையில் நின்று வந்தது கண்கூடு . ஆயினும் நாவலரால் யாழ்ப்பாணத் தமிழ்ச் சமூகத்தின் சிறப்பு வேண்டிப் போற்றப்பட்ட சொல்லு தமிழ் சிறக்க ஒருசங்கம் இக்கல்லூரியில் இல்லாமல் இருந்து வந்தது ஒருசிறுகுறை யாகவே இருந்தது எனலாம். இதற்குமுன் னால், தமிழுக்குவிழா எடுத்ததோடுமட்டும் நின்றுவிட்ட தன்மையை விடுத்து அது ஒரு சங்கமாகவும் அமைய வேண்டும் என்று 1986ம் ஆண்டு அப்போதைய அதிபரும், மூத்த ஆசிரியர்கள் சிலரும் விரும்பிஎடுத்த முயற்சியினால், கால்கோள் விழாசெய்யப் பட்டது 1986ம் ஆண்டு மே மாதம் 6ம் திகதி * தமிழ்ப்பண்பாட்டுப்பேரவை ஆரம்பிக்கப்பட்டுக் காப்பாளராக அப்போ தைய அதிபர் திரு. ச. பொன்னம்பலம் அவர்களும் தலைவராகத் திரு . ஆ. மகா தேவா அவர்களும் இணைச்செயலாளர் களாக ஆசிரியர்கள் திரு. தி. கமலநாதன் திரு. க. சண்முகராஜா ஆகியோரும் பெருளாளாராகத் திரு . த . சிவகுமாரனும் அமைந்து சிறப்பித்தனர்.
இத் தமிழ்ப்பண்பாட்டுப் பேரவையினு டைய நோக்கங்கள் ஆவன மாணவரிடையே ஒவியம் , இசை, நாடகம் கைவினைக்கலை

வரலாறு
ர் ஆகியவற்றை ஊக்குவிப்பதும், தமிழ், லை , கலாச்சார வளர்ச்சிக்காகத் தமிழ்ச் கேம் அமைப்பதும், அதன்மூலம் மாணவ ரமுற்றும்முழுதான ஆற்றலுடையோராக் வதும், கல்லூரிக்கென கீழைத்தேய இசைக் ழ ஒன்றை அமைப்பதும் ஆகியனவாகும் .
இவ்வாறு தோற்றம் செய்யப்பட்ட மிழ்ச்சங்கம் பற்றிய எண்ணக்கரு 1987ல் றைவேற்றப்பட்டது. தமிழ்ப்பாரம்பரியத் க்குரிய 亭蚤@荡拿°Q} அம்சங்களையும் ஸ்லூரி மட்டத்தில் வளர்த்து மாணவர் ளுமையைச் சிறப்படையச்செய்யும் நோக் டன் புரவலராக அப்போதைய அதிபர் ரு ச. பொன்னம்பலம் அவர்களையும் பபுரவலர்களாக அப்போதைய உப
திரு. த. சிவகுமாரன்
ஆசிரியர்
திபர் திரு நா. முத்துக்குமாரசுவாமி, வர்கள், திரு. ஆ. இராஜகோபால், ரு. வே. சண்முகலிங்கம் ஆகியோரையும் மைப்பாளராகத் திரு. த. சிவகுமாரன் பருந்தலைவராக திரு . ச. வே. பஞ்சாட் ாம், பெரும்பொருளராக திரு. தி. கமல தன் ஆகியோரையும் கொண்டு இயங் ந் தொடங்கியது. இத்துடன் தமிழ் பண் ாட்டுப் பேரவையும் இணைந்து செய ாற்றியது. மாணவரிடம் ஒப்படைக் பட்ட தமிழ் பண்பர்ட்டுப் பேரவைத் லைவராகச் செல்வன். வே. பாலகுமா
9Ᏹ Ꮿ 01

Page 18
ரையும் , செ ய ல | ள ர ஈ க ச் செல்வன் க. தபோதரனையும், பொருளாளராக செல்வன் க மணிவண்ணனையும் கொண் செயலாற்றியது. அவ்வாண்டு சிறப்பா நடாத்தத்திட்டமிடப்பட்ட தமிழ் விழ நாட்டுச் சூழ்நிலை காரணமாக ஒத்தி போடப்பட்டது .
1989ம் ஆண்டு முழுமையாக மான வர்மயமாக்கப்பட்ட தமிழ்ச் சங்கம் தனது செயற்பாடுகளை விஸ்தீரணம் செய்தது அப்போதைய தமிழ்ச் சங்கம் இரு பகுதி ளைக்கொண்டது. ஒன்று ஆண்டு ரீதியில னது- இது குறித்த ஆண்டிற்கான தமிழ் சங் கம் எனப்பட்டது . இரண்டாவது ஆண்டு ரீதியில் தெரிவான நிர்வாகிகள லான தாய்ச் சங்கம் . இதுவே யாழ்ப்ப னம் இந்துக்கல்லூரித் தமிழ்ச் சங்கம் என அழைக்கப்படத் தொடங்கலாயிற்று. யாழ் பாணம் இந்துக்கல்லூரித் தமிழ்ச் சங்க 10-11-1989 அன்று பிற்பகல் 1.30 மணி யளவில் பொறுப்பாசிரியர் திரு. தி. கம6 நாதன் அவர்களால் புகழ் பூத்த குமா! சுவாமி மண்டபத்தில் அங்குரார்ப்பண செய்துவைக்கப்பட்டது. திரு. ந தங் வேல் அவர்கள் பெரும்பொருளராக அதி ரால் நியமிக்கப்பட்டார். அத் தாய்ச் சங், நிர்வாகிகள் வருமாறு:
தலைவர் செல்வன், பா. கேதீஸ்வரன்
செயலர் செல்வன் . வே . ஜெகரூபன் பொருளர்; செல்வன் . ச. கிரிதரன் ,
199
தலைவர் செல்வன்,
வே ஜெகரூபன்
செயலர் செல்வன் .
அ. ஜெயகுமரன்
பொருளர் செல்வன்.
ம. சதீஸ்
02 KG G

இதழாசிரியர் : செல்வன் . த . கஜந்தன் இவர்களுடன் பல ஆற்றலுள்ள மாணவர் களும் இ ைண ந் து செயற் பட் ட ன ர். இச் சங்க த் தி ன் முதற் தமிழ் விழா 29-11-1989ல் வெகு விமரிசையாக நடை பெற்றது. இதன்பின் கல்லூரி அதிபராகிய திரு. க. சி. குகதாசன் அவர்களும் தமிழ்ச் சங்கப் பணிகளுக்கு ஆக்கமும், ஊக்கமும் அளித்துதவினார்கள்.
இதைத் தொடர்ந்து இச் சங்கத்தின் பொறுப்பை 1990ல் மூத்த ஆசிரியர் திரு. அ. நாகரத்தினம் ஏற்றுக் கொண்டார் . அதற்கு அ தி பர் திரு. அ , பஞ்சலிங்கம் அவர்கள் புரவலராக இருந்து சிறப்பாக வழிநடத்தி வந்துள்ளார். இவ் அதிபரவர் களின் சீரிய உதவி தமிழ்ச் சங்கம் வளர பேருதவியாயிற்று, என்பதை பெருமகிழ் வுடன் எக்காலத்திலும் நினைந்து போற் றலாம் . இக்காலத்தில் இச் சங்கம் நான்கு கிளைகளாக மாதாமாதம் ஒவ்வொரு கூ ட் ட ம் நடாத்தி வந்ததோடு வருட மொருமுறை தமிழ் த் தி ன விழாவையும் சிறப்பாக எடுத்து வருகின்றது. அக்காலத் தில் (1990 - 1993 வரை) துணைப் புரவ லராகப் பிரதி அதிபர் திரு. நா. சோம சுந்தரம் அவர்களும் பெரும் பொருளராக திரு. ந. தங்கவேல் ஆசிரியரும் இருந்து வந்துள்ளனர். 1990 ற்குப் பிற் பட்ட காலங்களில் இச் சங்கத்தின் தாய்ச் சங்க உறுப்பினராகப் பின்வருவோர் இரு ந் து வந்துள்ளனர்.
l 99.2 1993
செல்வன் . செல்வன் .
ச, கஜதிேவசங்கரி மு. விஜயராகவன்
செல்வன் . செல்வன் .
அ , ஜெயகுமரன் ச. மணிமாறன்
செல்வன் செல்வன் .
'டி நிஷாங்க பூரீ பிரசாந்தன்

Page 19
199 4
புரவலர்; திரு. அ , பஞ்சலிங்கம் (அதிபர்)
துணைப்புரவலர்: திரு . நா. சோமசுந்தரம் སོ། (பிரதி அதிபர் காப்பாளர் : திரு அ நாகரத்தினம் துணைக்காப்பாளர்: திரு . ந. தங்கவேல் தலைவர்: செல்வன். க. ஜெயநிதி
செயலர் செல்வன் . சோ , சுஜீவன்
பொருளர்: செல்வன். ம. அரவிந்தன்
1995
புரவலர் திரு . அ. பஞ்சலிங்கம் (அதிபர்) காப்பாளர் : திரு. அ நாகரத்தினம் விழா அமைப்பாளர் : திரு. த . சிவகுமாரன்
இதழ்ப்பொறுப்பாசிரியர் :
திரு. வா சிவராசா
தலைவர் செல்வன். ச. முகுந்தன்
செயலர்: சேல்வன் .
இ. செந்தூர்ச்செல்வன் பொருளர்; செல்வன். சி. சர்வேஸ்வரன்
பத்திராதிபர் செல்வன். இ முகுந் 4 ன்
;
? தறி கெட்டோடும் வண்டிக் கொக்கும்
18 ஒரு விரலால் சுட்டிக்காட்டின் உனை
そ芸く

1986 ல் தமிழ்ப்பண்பாட்டுப் பேரவை காண்ட நோக்கங்கள் இவ்வாறு நிறை வரலாயிற்று .
1995 ம் ஆண்டு தமிழ்ச் சங்க வரலாற் ல் சி ற ப் பா க க் குறிப்பிடத்தக்க ஒரு ாலம் எனலாம். இவ்வாண்டில் தமிழ்ச் ங்கப் பணி மென்மேலும் சிறப்புறலா 1ற்று என்றே கூறவேண்டும். அதிபர் திரு. பஞ்சலிங்கம் அவர்களின் உந்துகை ாலும், காப்பாளர் திரு. அநாகரத்தினம் புவர்களின் ஊக்கத்தினாலும், இதழ்ப் பாறுப்பாசிரியர் திரு. வா. சிவராசா, ற்றும் சில ஆசிரியர்கள், பத்திராதிபர் முகுந்தன் ஆகியோரின் அயராத முயற் யாலும் முதன் முதலாகச் 'சங்கம்' ான்ற பெயரில் பயன் பல உள்ள ஒரு மல னைத் தமிழ்ச்சங்கம் வெளியிடுகின்றது. து மட்டுமல்லாது, தமிழ்ச்சங்கத்திற் கன ஒரு இலச்சினை இல்லாத குறை யைப் போக்கும் நோக்குடன் செல்வன் முகுந்தன் வடிவமைத்த இலச்சினை மிழ்ச் சங்கத்தின் இலச்சினையாக கொள் Fப்பட்டுள்ளது. இவ்வாறாக சிறப்புற யங்கி வரும் யாழ் . இந்துக் கல்லூரியின் மிழ்ச் சங்கம் வருடா வருடம் சிறப்புற டுக்கும் தமிழ் விழா இனிமேலும் சிறப் றுவதாக யாழ் இந்துக் கல்லூரியின் புனைத்துச் சங்கங்களிலும் பெரியதாகிய மிழ்ச் சங்கத்தின் பணியும் எதிர்காலத் ல் மேலும் சிறப்பதாகுக.
一洛
அறிவின்றி வாழ்வார் வாழ்வு.
நோக்கும் மூவிரல்கள் என்பதறி
(7) () 03

Page 20
தமிழ் ஒரு அழியா
திமிழ் எ வ் வ ள வு அருமையா அமுதம் போன்ற சொல்1 வெண்ணி உதிக்கும் நேரம் அலையுடன் கூடிய இன தென்றற் காற்று வீசும் போது கடற்கை மண்ணில் இருந்து பார்க்கும் போது 6 வளவு இன்பமளிக்கிறதோ அதே போன் தமிழும் ஒர் இன்ப ஊற்று தமிழுக்கு அமுதென்று பெயர் .
அகத்தியர் வகுத்த தமிழ்! நாக ரும், தொல்காப்பியரும் , இளங்கோவு வள்ளுவனும் போற்றிப் புகழ்ந்து பாடி தமிழ். ஒளவையும், புகழேந்தியும், பவன தியும், நாடெல்லாம் உலாவி வளர்த் தமிழ் . மூவேந்தர்களும் பரப்பிய தமி இப்பொழுது அணையா விளக்காய் சுட விட்டு ஒளிர்ந்து கொண்டிருக்கின்றது.
தமிழ் உணர்வால் உள்ளம் குளிரு தமிழ் கற்பதால் உள்ளம் மகிழ்ந்து ஆன துக் கூத்தாடும். வெட்ட வெட்ட வைர பிரகாசிப்பது போலும் இந்து சமுத்திர தில் விளையும் முத்து போன்றும் எம தமிழை ஆழ்ந்து ஆராய்ந்து பார்க்கு போது எமது தமிழ் அழியாப் பெரு பொருள் ஆகும் .
உலகில் வழங்கும் 7500 மொழிக லும் தமிழ் மொழி போல் தொன்மையு சிறப்பும் கொண்ட மொழியோ, சீரிளை கொண்ட மொழியோ உலகில் இருப்பதா இதுவரை சரித்திரம் குறிப்பிடவில்6ை
?Q Sك 04

பெரும்பொருள்
ክ}በፐ
זע (ס Tவ்
தம்
சீக ம்,
liLu எந் }த ழ்ெ
--Arif
ாந் TLİ) rத்
து நம் 5ம்
ச. செந்தூரன்
ஆண்டு 80
மனிதர்கள் தோன்றி முதலில் தோன்றிய மொழியே தமிழ் மொழியாக இருக்க வேண்டும் . இதற்கான சான்றுகள் பழைய ஏடுகளில் இருந்து தெரிகின்றது.
'பெற்ற தாயும் பிறந்த பொன்னா டும்' என்று நம் தாயையும் தாய் நாட் டையும் போற்றிப் பாடுவது போல நம் தாய் மொழியாகிய தமிழையும் போற்று கின்றோம். ஆயிரமாயிரம் காவியங்கள், கவிதைகள், இலக்கண இலக்கியம் முதலி யன தமிழ்த்தாய் பெற்றெடுத்த அரும் பெரும் பொருட்களாகும் .
திருவள்ளுவர் எழுதிய தமிழர் கை ந் நூலாகிய திருக்குறள் உலக மொழிகள் பல வற்றிலும் மொழிபெயர்க்கப்பட்டு உலக மெங்கும் ஒளிர்கின்றது . தற்போது கம்பன் கழகங்கள் போன்ற பல கழகங்களும், தமிழைப் பேணி எதிர்காலச் சந்ததி யினரை நல்லறிஞர்கள் ஆக்குவதோடு, தமிழையும் அழியாது பேணிப் பாதுகாத்து வருகின்றன.
இத் தமிழ்த் தாய் பல அறிஞர்களைப் பெற்றெடுத்ததால் தமிழ் ஒரு உயர்ந்த உறுதியான மொழியாய் உ ள் ளது . தமிழுக்கு எத்தனை எத்தனையோ எதிரி கள் தோன்றி பும் இன்னும் இன்றும் பெரு மிதித்துடன் உலாவிடக் காண்கின்றோம். தமிழ் எந்தத் தீய சத்திகளாலும் அழிக்க முடியாத பெரும் பொருளாகும் . O

Page 21
தொல்காப்பியத்தின் ஆராய்ச்சி
தமிழ் இலக்கண இலக்கிய வரலாற்றில் தொல்காப்பியம் என்ற இ லக் கண நூலுக்கான சர்ச்சைக்குரிய ஆராய்ச்சி வேறு நூல்களுக்கில்லை . தொல்காப்பியம் தமிழரின் தொன்மையையும் பெருமையை யும் எடுத்தியம்புகின்றது. தமிழ் நாகரிகத் திற்கும், ஆரிய நாகரிகத்திற்குமிடையில் எது தொன்மையானது என்ற சர்ச்சை இருக்கின்றது. தொல்காப்பிய காலம் பொதுவாக கி. பி. ஐந்தாம் நூற்றாண்டு என்றே குறிப்பிடுவர். ஆனால் தமிழறிஞர் வடமொழி நூல்கள் யாவற்றிலும் தொல் காப்பியம் முதன்மையானதெனக் குறிப் பிடுகின்றனர். ஆராய்ச்சிக் கருத்துக்கள் பலவற்றை முன்வைக்கின்றனர்.
இறையனார் அகப்பொருளுரையில் தொல்காப்பியம் இடைச்சங்க காப்பியம் எனப்படுகின்றது. தொல்காப்பியம் சங்க காலத்திற்குப் பிற்பட்டதென எழுதியவர் பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை. இவரின் கருத்துக்களை வெள்ளைவாரணார் தனது ஆராய்ச்சியின் முடிவில் மறுக்கின்றார். இவர் தொல்காப்பிய காலம் கி. மு. 5325 எனக்குறிப்பிடுவதுடன் அதற்கு ஆதா ரமாக முச்சங்கங்கள் பற்றிய கதையையும் வெளிப்படுத்துகின்றார். ஆரியக் கலப்பு தமிழ்நாட்டில் ஏற்பட முன்னரே தமிழ் மக்கள் நாகரிகத்தில் மேலோங்கி இருந்த னர் என்கிறார் மறைமலையடிகள். இவர் தொல்காப்பியத்தினை வேதகாலத்திற்கு முற்பட்டதாக காட்ட முற்படுகின்றார்.

பழைமை பற்றி பாளர் கருத்துக்கள்
கு. செந்தூரன்
ஆண்டு 9D
உ. வே. சாமிநாதையர் வேதங்கள் வியா சரால் வகுக்கப்படுவதற்கு முன்பே தொல் காப்பியம் தோன்றியதென்கிறார். சீனி வாச ஐயங்கார் கி. மு. நான்காம் நூற் றாண்டிற்கு முற்பட்டதென்கிறார்.
தொல்காப்பியம் சங்ககாலத்திற்கு முற் பட்டதா? பிற்பட்டதா? என்பதிலேயே அறிஞர்களிடையே கருத்து வேறுபாடு உள்ளது. முற்பட்டதெனக் கூறுவோர் பலர். பிற்பட்டது எனக் குறிப்பிடுவோர் சிலர் பின்னையவர் கூறும் சான்றுகளே பொருந்தக்கூடியதாக உள்ளது.
தொல்காப்பியம் சங்க இலக்கியத்திற்கு முற்பட்டது எனக் கூறும் அறிஞர் தொல் காப்பியத்தின் இலக்கண விதிகள் மீறிய வழக்காறுகளை சங்க இலக்கியங்களில் எடுத்துக்காட்டுகின்றனர்.
‘சகரக் கிளவியும். என்ற சூத் திரப்படி சகரமெய் மொழிக்கு முதலில் வராதென தொல்காப்பியம் கூறுகின்றது. ஆனால் புறநானுாற்றில் சடை, சமம் போன்ற சொற்கள் காணப்படுகின்றன . பத்துப்பாட்டில் சலம், சங்கு போன்ற சொற்கள் குறிப்பிடப்படுகின்றன . அத்து டன் ஞகரமெய் "ஆ" வுடனும் "எ" யுட னும் "ஒ" வுடனும் வருமென தொல்காப் பியம் வகுத்துக் கூறுகின்றது . ஆனால் புறநானூற்றில் ஞமலி, ஞமிறு ஆகியசொற் கள் வருகின்றன. கள் விகுதி அஃறி ணைக்கு மட்டும் வரும் என தொல்காப்பி யம் கூற, கலித்தொகையில் ஐவர்கள் என உயர்திணை பில் வருகின்றன என்கிறனர்.
« < 05

Page 22
தொல்காப்பியர் வியங்கோள் வினை தன்மை முன்னிலையில் வராதெனக் குறிப் பிட்டுள்ளார். ஆனால் புறநானூற்றில் 'நடுக்கின்றி நிவீயரோ அத்தை' என வந்துள்ளது. சங்க இலக்கியங்கள் தொல் காப்பிய வரம்பை மீறியுள்ளன். இதனால் அந்நூலை சங்ககாலத்திற்கு முற்பட்ட தெனக் குறிப்பிடுகின்றனர்.
பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை, G3L u Tmr சிரியர் செல்வநாயகம் போன்ற நவீன ஆராய்ச்சியாளர்கள் தொல்காப்பியம் சங்ககாலத்திற்கும் பிற் பட்ட தெனக் குறிப்பிடுகின்றனர். தொல்காப்பியத்தில் நால்வகை வர்ணப் பாகுபாடு பற்றிய குறிப்புண்டு. இதனை தொல்காப்பியர் அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் என்கின்றார்.
சங்க இலக்கியங்களில் அன்பினைந் திணை இடம்பெறுகின்றது. குறிப்பாகக் கலித்தொகையில் மட்டுமே கைக்கிளை, பெருந்திணை என்ற ஒழுக்கம் பெருவழக் காக காணப்படுகிறது. கலித்தொகை சங்கமருவிய கால நூலாகும். தொல்காப் பியம் பொருளதிகாரத்தில் ஒழுக்கங்களை
தொல்காப்பியர்,
கைக்கிளை முதலாய் பெருந்திணை இறுவாய்
〔。
மத்திய ஆபிரிக்காவில் ஆரப்பித்த பட்ட உலக நாடுகளில் பரவியுள்ளது. இ தாக கருதப்படுகின்றது. இன்று இந்நோ தொற்றியுள்ளது. முதன்முதலாக 1981 ம் குறிகள் கண்டுபிடிக்கப்பட்டன.
இந்நோயானது தன்னினச் சேர்க்கை, மருந்துப்பாவனை, கிருமி அழிக்கப்படாத மட்டுமே தொற்றக்கூடியது. இந்நோய் 90 இதில் 85% தன்னின சேர்க்கை மூலமே ட
*
06 G è

முற்படக் கிளர்ந்த ஏழுதிணை என ஏழாகக் குறிப்பிடுகின்றார்.
தொல்காப்பியம் அகத்திணைப் பாடல் களுக்கு சிறந்த யாப்புக்களாக பரிபாட லையும் கலிப்பாவையும் குறிப்பிடுகின்றது . சங்கமருவிய காலத்தில் வெண்பா சிறப்புப் பெறுகின்றது. யாப்பியல் ஆராய்ச்சியில் பேராசிரியர் விபுலானந்தர் வெண்பாவிலி ருந்து கலிப்பாவும், கலிப்பாவிலிருந்து பரி பாடலும் தோன்றியது என்கிறார் . இக் கருத்துக்கள் தொல்காப்பியம் சங்ககாலத் திற்கு பிற்பட்டது என்பதற்குச் சான்றாக அமைகின்றன.
தொல்காப்பியத்தின் பழைமை பற்றி குறிப்பிடுவோரில் சங்ககாலத்திற்கு முற் பட்டதெனக் கூறும் ஆராய்ச்சியாளர் வட மொழி இலக்கணத்துடன் தொடர்பு படுத்தி ஆராய்ச்சிகளை மேற்கொண்டுள் ளனர். தொல்காப்பியம் சங்ககாலத்திற்குப் பிந்தியது என்ற ஆராய்ச்சியாளரின் கருத் துக்கள் முன்னையோர் கூறிய கருத்துக் களுக்கு மறுப்பளித்து கொடுத்த விளக்கங் களாக அமைகின்றன. இருசாராரில் பிந்தி யவர்களின் கருத்துக்களே வலுவுள்ளன வாகத் தெரிகின்றன.
一@
எயிட்ஸ்நோயானது இன்று 71ற்கு மேற் து ஆபிரிக்கக் குரங்குகளிலிருந்தே தோன்றிய ய் பத்துமில்லியனுக்கு மேற்பட்டோருக்கு ஆண்டு அமெரிக்காவில் இந்நோய்க்கான அறி
குருதிமரற்றீடு செய்தல், ஊசிமூல போதை ஊசிகளின் பாவனை ஆகியவற்றின் மூலம் % இவை கடத்தல் மூலம் பரவுகின்றது . ரவுகிறது.

Page 23
இலக்கியங்களில் தா வெளிப்பாடுகள்
6 6
திாயிற்சிறந்த தமரில்லை’ என்றார் புலவர் ஒருவர். நாராயண மந்திரத்தின்
பெ ரு மை யை பாராட்ட வந்த பெரி யார் ஒருவர், "பெற்ற தாயினுமாயின செய்யும்’ எனத்தாயின் அருமையைப் பாராட்டினார். "ஈன்றாள் பசி காண்பா
னாயினும் என்றார் வள்ளுவர், 'ஈன்ற ஞான்றிலும் பெரிது வந்தனனே' என்றார் இன்னொரு புலவர் முற்றத் துறந்த பட் டினத்தார் தாயார் பிரிவுக்காற்றாது புலம் பினார் ஒப்புயர் வில்லா ஒரு செழும் பொரு ளைப் பாடிய உத்தமத் தொண்டர்கள் 'அப்பன் நீ அம்மை நீ ஐயனும் நீ' என் றும் , அம்மையே அப்பா ஒப்பிலா மணியே என்றும் வாய்நிரம்பப்பாடினார் . 'தாயி னும் நல்ல சங்கரன்' என்றனர். துறவியா கிய மகனைத் தந்தை தொழலாமென்றும் ஆனால் தாயையே அத்துறவியும் வணங்க
வேண்டுமென்றும் நூல்களிலே குறித்தனர்.
தாயின் பெருமை பெண்மையின் பெருமை
யன்றோ !
இந்த வகையிலே ஒரு தாயின் சிறப் புக்களையும் அருமைகளையும் உணர்ந் தறிகின்ற நாம் தாய்மை உணர்வினைப் பல இடங்களில் பல விதமாகக் காட்டிய தன்மைகளை சில இலக்கியங்களினூடாக சிறிது காண்போம்.
தமிழிலக்கிய வரலாற்றிலே சங்கப்பழம் நூல்களிலெல்லாம் தாய்மையிற் சிறந்த எத் தனையோ நற்றாய்களின் சிறப்புக்களைக் காணலாம். அன்பே உருவான ஒரு தாய்

ய்மை உணர்வு
பூணி, பூறிவிஜிந்திரன்
ஆண்டு 10A
தன் மகனைப் பரிந்தெடுத்து வளர்த்து பரு வம் எய்த முன்பே தாய்நாடு காக்க போருக்கனுப்பிய முகத்தில் உள்ள தாய் முதல் தன் மகனின் கனவுக்காதலுக்கு துணைநிற்கின்ற இன்னொரு முக தாய் வரை முறையே புறநானூறு, அகநானூறு என்ற சங்கப்பனுவல்களிலே காண்கிறோம் .
சிலப்பதிகாரத்திலே ஒரு கணிகைத் தாய் மாதேவி என்னும் முத்து உருவாகக் காரணமாகி அம் மாதேவியாகிய தாயின் மூலமாகவே மணிமேகலா தெய்வம் உரு வாகக் காண்கிறோம்.
இத்தகைய தாய்மை உணர்வை தமி ழர் சமுதாயம் இந்த அளவிலே போற்றி வந்துள்ளது, தமிழர் தம் வாழ்விலே இவ் உணர்வானது எந்த பரிமானங்களிலே திரண்டிருக்கின்றது என்பதை நம் பண் பாட்டு கருவூலங்களாக விளங்கும் இலக்கி யங்களிலே இருந்து காண்போம் .
இலக்கியம் என்பது ஒரு புலவனின் சிந் தனை ஆற்றலால் பெறபபட்டது. அது அவனின் கற்பனையைக் காட்டுகிறது. அவ னின் மொழிஅருமையை படைப்பாற்றலை எடுத்தியம்புகிறது, என்பதை பல கோணங் களிலே வரைவிலக்கணம் கூறப்பட்டாலும் ஒரு இலக்கியமானது தான் தோன்றிய காலத்தில் இருந்து மக்களுடைய உள் ளார்ந்த உணர்வுகளை பண்பாட்டைக் காட்டுகின்ற கண்ணாடி போன்றவை என்ற கருத்து தான் பொருத்தமாக காட்டப்பட்டுள்ளது. சங் க கா லத் தி
G) GK) 07

Page 24
லிருந்து இற்றை வரைதமிழ்கூறும் நல்லு லகில் போற்றப்பட்ட காவியங்களில் இருந்து காட்டப்படுகின்ற தாய்மைப் பண்பினை பல முகங்களிலே சிலவற்றை கண்டு இன்புறுவோம் .
இராமாயண காவியத்தில் ஒரிடம் தசரத மன்னனிடம்கைகேயி பெற்ற வரம் இரா மனைக் காட்டுக்கனுப்புகிறது, இராமன் வாயிலாக செய்தியறிந்த கோசலையின் தாய்மை 'வஞ்சகமோ மகனே உனை மானிடலம் தஞ்சமாக நீ தாங்கென்ற வாச கம் நஞ்சமோ இனி நானுயிர் வாழ் வேனோ" என்று ஏங்கிற்று. பின்னர் இரா மனின் தாய் கோசலையின் மெய்ப்பாடு தாயுணர்வு எப்படி அமைந்தது என்பதை கம்பன் காட்டிய குறிகளாலே காண்போம்.
கையைக்கையை நெரிக்கும் தன்
காதலன் வைகும் ஆலிலை அன்ன வயிற்றினைப் பெய்வளைத் தளிரால் பிசையும் புகை வெய்துயிர்க்கும் விழுங்கும்
புழுங்குமால்
என்பது கவிஞன் கூற்று இராமனை என்றுமே பிரிந்து வாழப் பொறுக்கா தபாசம் மறவாத தம்பி இலட்சுமணன், இராமனு டன், கானகம் செல்ல ஆயத்தமாகின்றான் சிற்றன்னை சுமித்திரையிடம் விடைபெறச் சென்றவன் அவள் பாதங்களிலே பணிந்து கண்ணீரால் கழுவுகிறான். தாங்கெர்னாக் கவலையோடு தானும் இராமனோடு காடு செல்வதாக சொன்ன தன் வயிற்றுப் புதல் வன் இலட்சுமணனைப் பார்த்து சுமித்திரை சொன்ன வாசகங்கள் தாய்மை உணர்வை புடமிட்டுப் புதிய பரிணாமத்தில் காட்டுகி றனர் கம்பநாடாழ்வார். இதனையும் கம்ப ரின் பாடல் மூலமாகவே கண்டு நெகிழ Garraio .
பின்னும் பகர்வாள் மகனே இவள் பின் செல் தம்பி என்னும் படியன்று அடியாரினின் ஏவல் செய்தி மன்னும் நகர்க்கே இவன் வந்திடின்தி
08 G

வாஅதென்றேல் முன்னம்முடி என்றனள் பால்முலை சோர நின்றாள்.
இன்னும் கம்பன் படைத்த காப்பியத் தில் கோசலைக்கு மகனாகப் பிறந்த "நடையில் நின்றுயர் நாயகன்' பூரீஇரா மனை தன் பிள்ளையின் மேலாக பரிந்து வளர்த்தெடுத்த பரதனின் தாய் கையே யியை சந்திக்கிறோம் . இராமனுக்குப் பட் டாபிஷேகம் என்ற செய்தி அறிந்தவுடனே வஞ்சம் தீர்க்க இது தான் தருணம் என்று வந்த மந்தரை சஞ்சலம் இன்றி பஞ்சணை யில் படுத்து இருந்த கைகேயின் கால்களில் தீண்டி, பெருந்துயர் வந்த விடத்து அமை தியுடன் தூங்குகின்றாயே என்று கையே யியை விழித்த விடத்து 'இராமனைப் பயந்த எற்குஇடருண்டோ !' என்று கேட்கிறாள், அழுத கைகேயின் இன் னொரு முகம் பரதன் மேற்கொண்ட தாய்மைப்பாசம் இராமனைக் காட்டுக்குத் துரத்தியது அன்று அந்தத்தாய் இராம னைக் காட்டுக்கு அனுப்பாமல் இருந்திருந் தால் இராவணவதம் நிகழ்ந்திருக்குமா ? கையேயினுடைய தாய்மை உலகையே
பரந்தளித்தது - இரட்சித்தது!
'அருவமர்ய் மறைந்து நின்ற அற்புதக் கடவுள் அன்பின், உருவமே நீயேயானால் உரைப்பதென் உண்மையாகப்பருவமே நோக்கிச் செய்த பாடெல்லாம் நினைத் துப்பார்க்கின் உருகிடும் ஊனும் உள்ளும் உயிருடன் எவையுத்
தானே"
பக்தி இலக்கியங்களிலே தாய்மை உணர்வின் தன்னிகரில்லாத்தன்மையை
காட்டவளர்ந்த நாயன்மார்கள் அம்மையே அப்பா என்றும் , தாயாய் முலையை என் றும், பால் நினைந்தூட்டும் தாயினும் சாலப் பரிந்தவன் என்றும், தாயினும் நல்ல தலைவனென்றும் பல இடங்களில் போற் றுகின்ற இடங்கள் சான்று பகருகின்றன
வாய்மையைப் போற்றுகின்ற அரிச்சந் ர புராணத்திலே வருகின்ற அரிச்சந்திர

Page 25
னின் மனைவி சந்திரமதி கணவற்கேற்ற கற்புடைப்பாவையாக வாழ்ந்திருக்கின்றாள் மேலாக லோகிதாசன் பாம்பு கடித்து இறந்த பின்பு பிணஞ்சுடச் சென்றவள் சுட லைக் காவலனாக இருந்தவன் தன் கணவ னென்று தெரிந்த பின்பு கூட அவனு டைய சத்தியத்தை நிலைநிறுத்துவதற்காக அந்த நேரத்திலே தன் ப்ெற்றமகன் மீது இருந்த பாச உணர்வுளையும் பக்குவமாக புலப்படுத்திய செய்தியை கண்டு நெகிழ் கிறோம். இதே மாதிரி ஒரு தாய் தன் பிள்ளைகளின் நல்வாழ்வுக்காக எதிர்நோக் கும் ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் ஒவ் வொரு முகங்முகளைக் கொண்டவளாக
துலங்குகின்ற அழகை உன்தை அதிகா "
மாகி மகாபாரதத்திலே குந்தியின் வாயி லாத்தரிசிக்கிறோம்.
கன்னியாக இருக்கும் பொழுது பெற்று விட்ட பாலகனை பழியஞ்சி கங்கை யிலே விட்ட்வள் "அவனைப்பற்றி ஒவ் வொரு கணமும் சிந்தித்து தன்னை அணு அணுவாக உருக்கிக்கொண்டவள். அதே சூரியபாலன் கன்னன் வேறுயாருமில்லை தன் வயிற்றுக்குழந்தை என்று நினைத்த வுடன் எவ்வளவு மகிழ்ச்சி கொள்கிறாள் ஆனால் அந்தப்பெருமையெல்லாம் பறை சாற்ற அவள் பெருமைபெற அவள் சமூக அமைதி தரவில்லையே. இறுதியில் அதே கன்னன் எதிரியின் பாசறையில்தன் மற்ற புதல்வர்களைக் கொன்றொழிக்க கங்கணங் கட்டிக் கொண்டிருக்கின்றான் என்ற நிலை மையையும் உணர்கின்றாள், அப்போது அவள் பெற்ற உயர்வை சிந்தித்துப்பாருங் கள். வழியிலே கண்ணபிரான் வரங்கேட்க
é.
அனுப்பிய பொழுது தான் கன்னனுக்கு உய்
s: s డ
& அறமுடையா ரெப்போதும் பிறர் ே
بين الدينية (F $ புறஞ்சொல்வார் மனமெப்போதும்
s
遭
※ * SFs gesa /雪、

விசயம்தெரிகிறது, ஒருபுறம் பெற்ற அன் னையின் வேண்டுகோள் மறுபுறம், செஞ் சொற்றுக்கடன் தீர்க்கும் ஆவல், கர்ணன் சொன்ன பதிலைக்கேட்ட குந்தியின் மனோ நிலையை வர்ணிக்க வார்த்தைகளேது. இதே இலக்கியத்தில் காந்தாரி என்னொரு கற்பிற் சிறந்த அன்னை, அபிமன்யுவின் தாய்சுமத்திரை, திரெளபதை என்றென்ன பலரின் தாய்மை உணர்வை பலகோணங் 5ளில் தரிசிக்கிறோம். இராமாயணத்தலே இராவண்பக்கத்தே மாபெரும் வீரனாகத் திகழ்ந்த இந்திர ஜித்துவின் தாய் மண்டோ தரி புதல்வனை இழந்தசோகத்தால் பதறி அழுது தன் கணவனுக்குக் நேராகப்போ கும் கக்யை உணர்ந்ததாகக் காட்டப்படு கின்றது .
இவ்வாறெல்லாம் பண்டையதமிழ் இலக்கியங்களில் மட்டுமல்ல, இதிகாச புராணங்களில் மட்டுமல்ல பக்திப்பனுவ லும் பண்பாடு காட்டும் காவியங்களி ப்ல முகங்களில் சித்தரிக்கப்படும் தாயுணர் வைக்கண்டு நெகிழலாம் பெரியபுராணம் போற்றுகின்ற சிறுத்தொண்டர் பிரானின் மனைவியான திருவெண்காட்டு நங்கை பக்தினன்ற குறிக்கோளுக்காக கணவனோடு சேர்ந்து தம் ஒரே புதல்வனை அரிந்து கறி சமைத்து பைரவ அடியாருக்கு கறி Fமைத்து அழித்த வரலாறு முதல், அன்னை ாரதாமணி உட்பட இன்றுவரை எம்மண் Eல் வாழ்ந்து சிறக்கும் வீரவிடுதலை உணர் மிக்க அன்னைகள் வரை பல தாய் முகங் 5ள் இலக்கியங்களிலே தரிகித்து பெருமை கொண்டு தாய்மையை நாமும் போற்றி திபெறுவோம்.
பாற்றத் திறம் படுவர்
ப்ப்ாமல் புண்பட்டழியும் என்பதறி
Ꮿ ᎾᎼ 09

Page 26
திமிழ் மக்கள் எதனையும் துரு ஆராய்ந்து கண்டெடுத்து தொகைப்படுத்தி வகைப்படுத்தி, முறைப்படுத்தி, பெயர் படுத்தி, செயற்படுத்தி இருக்கின்ற . னர். இது ஆய்வுக்கலை எனப் பெறும். இதைக் கண்டவர்கள் தமி ழகத்துச் சான்றோர்கள். அதுவும் இன்று நேற்று அல்ல பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாம்.
இசை
இச்சயை ஏழாகக் கண்டனர். குரல், துத் தம் , கைக்கிளை, உழை, இளி,விளரி, தாரம் எனக்கண்டு ஏழா யிரம் ஆண்டுக ளாயின. இன்னும் எவரும் எட்டாவது இசையைக் காணவில்லை.
6.
இசையை- ஏழாகக் கண்டவர் கள் சுவையை ஆறாகக் கண்டனர். இனிப்பு புளிப்பு, கசப்பு, கார்ப்பு, உவர்ப்பு, துவர்ப்பு எனக் கண்டு பல்லாயிரம் ஆண்டு களாயின. இன்
னும் எவரும் ஏழாவது சுவையைக் இ கானவில்லை.
நிலம்
இசையை ஏழாக கண்டவர்கள்
சுவையை ஆறாகக் கண்டவர்கள் நிலத்தை ஐந்தாக கண்டனர். மலையும் மலைசார்ந்த இடமும் குறிஞ்சி, காடும் காடு சார்ந்த இடமும் முல்லை, மணலும் மணல் சார்ந்த இடமும் பாலை, கடலும் கடல் சார்ந்த இடமும்நெய்தல், வயலும் வயல் சார்ந்த இடமும்மருதம், எனக்கண்டு ஐயாயிரம் ஆண்டுகளாயின. இன்னும் எவரும் ஆறா வது நிலப்பரப்பை காணவில்லை . அந் தந்த நிலங்களில் விளையும் மலர்களின் பெயரையே நிலங்களுக்கு வைத்திருப்பது வியப்பைத்தருகிறது,
10 S: SG

காற்று
இசையை ஏழாக, சுவையை sՉեմDIT 35,
ப் நிலத்தை ஐந்தாக கண்டவர்கள், காற்றை
நான்காகக் கண்டு வகைப்படுத்தி, பெயர்ப்படுத்தி, செ ய ல் ப டு த் தி இருக்கிறார்கள்.
கிழக்கேயிருந்து வருகிற காற் ஆறுக்குப் பெயர் கொண்டல், அது மேகத்தின் மூலம் கடல்நீரை அள்ளி மழையாகப் பொழிந்து முல்லை நிலத்தை வாழ்விக்கும்.
மேற்கேயிருந்து வருகிற காற்று * கோடை அது ஆற்றின் மூலம் நீரைக் கொண்டுவந்து ԼԸ(155 நிலத்தை வாழ்விக்கும்.
வடக்கேயிருந்து வருகின்ற காற் றுக்குப் பெயர் 'வாடை' அது பயிர்களை வளர்க்கும். தெற்கே இருந்து வருகிற காற் جيجة றுக்குப்பெயர் தென்றல்' அது
5 மக்களை வளர்க்கும்.
O)
6) மொழி
இசையை ஏழாக சுவையை > ஆறாக நிலத்தை ஐந்தாக காற்றை நாலாகக் கண்டவர்கள் மொழியை மூன் றாகக் காண்கின்றனர்.
உலகில் எந்த மொழியும் இரண்டா கக் கூட இல்லை . ஒன்றாகவே உள்ளன தமிழ் மொழியை மட்டுமே மூன்றாகக் கண்டு கூறி இருக்கிறார்கள்.
இது இயல், இசை, நாடகம், என் றாகும், இவை எண்ணம் துணிவு செயல் எனப்பெறும் .
இயற்தமிழ்ப் புலவர்கள் எல்லாம் எண் ணத்தை வளர்த்து மறைந்து போனவர் கள் .

Page 27
இசைத்தமிழ்ப் புலவர்கள் எல்லாம் உள்ளத்தை உருக்கி முடிவுக்கு வரச்செய் திருக்கிறார்கள்.
நாடகத் தமிழ்ப் புலவர்கள் எல்லாம் நடத்திக் காட்டி மக்களை நல்வழிப்படுத்தி யிருக்கிறார்கள்.
இலக்கணம் -
இசையை ஏழாகவும், சுவையை ஆறா கவும், நிலத்தை ஐந்தாகவும், காற்றை நான்காகவும், மொழியை மூன்றாகவும் கண்ட தமிழர் இலக்கணத்தை இரண் டாகக் கண்டிருக்கிறார்கள்.
கண்ணாற் காணப்படுகின்ற பொருட் களெல்லாம் ஒரு இலக்கணம் 'புறம்' எனவும், மனத்தால் நினைக்கப்படுகின்ற பொருட்கள் எல்லாம் ஒரு இலக்கணம்
'அகம்" எனவும் வகுத்துக் காட்டியிருக் கிறார்கள். இது கண்டு மூவாயிரம் ஆண்
டுகளாயின. இது போன்ற இலக்கணத்தை உலகிலுள்ள எந்த மொழியும் காண முடி யாது.ஆங்கிலத்திலும் வடமொழியிலும் கூட இலக்கணம் இரண்டாக இல்லை.
இந்த யுத்தத்தின் தேவை
முந்திச் செயற்ப்படும் ஆற்
é
எந்தக் கல்வியினதும் குறிக்ே சந்ததியை உருவாக்கும் நன்

ழுக்கம்
இசையை ஏழாக சுவையை ஆறாக லத்தை ஐந்தாக காற்றை நான்காக மாழியை மூன்றாக இலக்கணத்தை இரண் -ாகக் கண்டவர்கள் ஒழுக்கத்தை ஒன்றா
க் கொண்டு மக்களோடு சேர்த்து இணைத்துள்ளார்கள். ܐ -. . . .
திணை என்றால் ஒழுக்கம், மக்கள்
உயர்திணை அதாவது ஒழுக்கம் உள்ளவர் பிற அனைத்தும் அஃறிணை ஒழுக்கமற் வை. இவை அனைத்தையும் தமிழ்ச் ான்றோர்கள் கண்டு கூறிப் பல்லாயிரம் ஆண்டுகள் ஆயின. இவற்றில் மாற்றம் rதையும் உலகிலுள்ள எவராலும் கான முடியவில்லை .
மேலும் கட்டடக்கலை, காவியக்கலை, வியக்கலை சிற்பக்கலை, மருத்துவக்கலை, ஆட்சிக்கலை போன்ற வகைகளையும் ஆராய்ந்து கண்டுபிடித்து தமிழிற்கு பெரு மையை தேடி தந்துள்ளார்கள், நமது முன் னோர்களான தமிழகச் சான்றோர்கள் இதன் மூலம் நாம் தமிழின் பெருமையை
உணர்ந்து கொள்ள முடிகிறது.
பொன் முருகதாஸ்
ஆண்டு 10F
றன் மிக்க நுண்ணறிவு ல், பலம் பொருந்திய இதயம்.
காள் நாட்டிற்கேற்ற நல்ல நோக்கு ஆதல் வேண்டும்
GᎣ ᏬᏱ 11

Page 28
அணுசக்திப்
அணுக்களால் மூலக்கூறுகள் ஆக்கட் பட்டு மூலக்கூறுகளால் துணிக்கைகள் ஆக்கப்பட்டு துணிக்கைகளால் சடட் பொருள் ஆக்கப்பட்டு சடப்பொருட்களால் உலகம் அமைக்கப்பட்டு இந்த பிரபஞ்சம் இயங்குகின்றது. இவ் வா று அமைக்கட் பட்ட உலகத்தில் வாழும் மனித இனமோ நான்கு பாகம் பின் சென்று அணுவையே உடைத்து அதிலும் ஒர் ஆராய்ச்சி. இவ் வாறு விஞ்ஞானிகள் மனித இனத்தின் முன்னேற்றத்திற்காக அணு ை மையமாக வைத்து வெவ்வேறு மூலகங்களைக் கண்டு பிடித்ததனால் மனித உடலில் உண்டாகும் கற்கள், எலும்பு முறிவுகள் போன்றவற்றை இலகுவாகப்படம் பிடித்து உரிய சிகிச்சை யும் அளிக்கக்கூடியதாக உள்ளது. இதை விட மனித மூளையினால் தீர்க்கமுடியாத பல சிக்கல்களை சிலிக்கன் அணுவினுதவி பால் ஆக்கப்பட்டகணணிகளினால் இலகு வாகத் தீர்க்கக்கூடியதாக உள்ளது.
அணுச்சக்தியால் ஏற்படும் நன்பை களைவிடத் தீமைகள் மேலோங்கி நிற்கின் றன. பாதுகாப்பு, செலவு, சுற்றுச்சூழல் பா தி ப் பு, சக்தித்திறன் ஆயுதப்பரவல் என்று எவ்வகையில் நோக்கினாலும் உலகப் அணுச்சக்தியை ஏற்க இயலாது. அணு வியல் துறையும், அரசும் தீவிரமாக அணுச் சக்தி குறித்து வாக்குறுதிகளை அள்ளி வழங்குகினாலும் கூட மேலை நாடுகளில் உள்ள பொதுமக்சள் இவை பாதுகாட் பானவை, சிக்கனமானவை என்ற கோரிக் கையை நம்பமறுக்கின்றனர். ஆஸ்திரியா, சு வீ ட ன், இத் தா லி, நெதர்லாந்து ஆகிய நாடுகளில் வாக்கெடுப்பு நடத்தட்
12 ఇ గ్ర

iTidal)6O15Gir
ப. வாகீசன் கணிதப்பிரிவு க.பொ.த. உயர்தரம் 96
பட்ட போது அங்குள்ள மக்கள் பாது காப்பை மு க் கி ய காரணமாகக் காட்டி அணுச்சக்தியை ஏற்றுக் கொள்ள இய, லாது என்று தெளிவுபடுத்தி உள்ளனர். 'செர்னோமல் அணு உலைவெடித்து பல இலட்சக்கணக்கான உயிர் களை க் கொன்ற கோரச் சம்பவம் இதனை உறு திப்படுத்தியுள்ளது. அணுச்சக்திக்காகும் செலவு முறையாக கணக்கிடப்பட்டிருப்பின் உண்மையான செலவு தெரிய வந்திருக்கும் .
உலகம் வெப்பமடையும் வழிமுறையும் முதலில் அதன் செலவுடன் சேர்த்து கணக் கிடப்படவேண்டும். இம் முறைகள் வாழ்க் கையின் தரத்தில் ஏற்றுக் கொள்ள இய லாத அழிவை ஏற்படுத்தாத வகையில் சக்தியின் தேவையை நிறைத்திடலாம் . ஏற்றுக் கொள்ள இயலாதது எது என்பது விவாதத்திற்குரிய ஒன்றாகும் . ஆனால் சக்தியின் தேவை பின்வரும் வகைகளில் குறைக்கப்படக் கூடியதாகும்.
l. வரையறுக்கப்படாத த னி யார் போக்குவரத்து நிறுவன ங் களில் நடைபெறும் சில நடவடிக்கைகளை
குறைத்தல் . 2 . சக்திப் பயன்பாட்டுத் திறனை மேம்
படுத்தல். 3. இரு அம்சங்களையும் இணைத்துச்
செயல்படல்.
அதாவது பொதுத்துறை போ க் கு வரத்தை மேம்படுத்தல் முக்கியமானதா கும். தனியார் வாகனங்களைப் பயன்
படுத்தும் போது அவற்றின் எரிபொருள்

Page 29
சிக்கனத்தைப் பேணுதல் வேண்டும். காற்று கூடுதலாக வீசும் பகுதிகளில் புதைபடிவ எரிபொருளைக் கொண்டு மின்சக்தி உற் பத்தி செய்வதற்காகும் செலவை விட,
காற்றாலைகள் வாயிலாக மின் உற்பத்தி
செய்வதற்கு செலவு "குறைவாகவே ஏற் படுகிறது. உதாரணமாக கலிபோர்னியா காற்றலைகளின் வாயிலாக ஆண்டொன் றுக்கு மணிக்கு 200 கோடி கிலோ வாட் சக்தியைப் பெறுகிறது. ஐரோப்பிய நாடு களின் மொத்த மின் தேவையில் 20 சத வீ த த் தைக் காற்றாலைகளிலிருந்து பெற இயலும் எதிர் பார்ப்பிற்கு மாறாக நிலக்கரி மூலம் உற்பத்தி செய்யப்படும் மின் சக்தியுடன் ஒப்பிடும் போது, காற்றலை களின் மூலம் அதே செலவில் 2 மடங்கு அதிகமான சக்தியை உற்பத் தி செய்ய இயலும் .
முதல் அணுச்சக்தித் திட்டம் நிறை வேற்றப்பட்டதிலிருந்து இது தொடர்பான ஆராய்ச்சி மற்றும் தொடர் நடவடிக்கை களுக்குப் பெரும் தொகை தேவைப்பட் டது. மறைத் து வைக்கப்பட்டதாலும் வழங்கப்படும் சக்திக்கும் 'யூனிட்' ஒன் றிற்கு ஆகும் செலவுத் தொகை மிக அதி கமாக இருப்பதாலும் இத்தகைய வாய்ப் புக்கள் தற்போதில்லை. அமெரிக்காவைப் பொறுத்த வரையில் அணுச்சக்திக்காக செய்யப்பட்டுள்ள முதலீடு இதற்குச் சம மான அளவு சக்தியைச் சேமிப்பதற்கான செலவைக் காட்டிலும் ஏழுமடங்கு அதிக LD IT(ğ5Lb .
அணுச்சக்தி திட்டத்தில் அணு உலை களினால் பெருமளவு விபத்துக்கள் நடை பெற்றன. அணு உ ைல மையத்தில் அதிக அளவு புளூட்டோனியம் இருத்தல் வெப் பத்தை மாற்றத் திரவ நிலை சோடியத்தை பயன்படுத்துதல் மிகுந்த கதிரியக்கமுடைய உபயோகப் படுத்தப்பட்ட எரிபொருள் மற்றும் புளுட்டோனியத்தை இடம்மாற் றுதல் போன்ற அம்சங்களைக் கொண்ட துரித அணு உலைகளின் பாதுகாப்பும்
G
C

கள்விக்குரிய விவகாரமே இதன் பொரு "ாதாரமும் சந்தேகத்துக்குரியது. மேலும் வற்றில் நீராவி உற்பத்தி அமைப்புக்கள் ல தொல்லைகளைத் தந்துள்ளன . பல ருணங்களில் அணு உலை மையத்தின் ஒரு குதி உருகி விபத்துக்கள் ஏற்படுகின்றன. 'செர்னோமல்' விபரீதத்தை விட அதி மான நாசம் விளைவிக்கும் வெடி விபத் க்களை இவை உண்டாக்கும் வாய்ப்புக் ள் இருந்தன என்று கூறலாம் .
அணு விபத்துக்களைத் தவிர்க்க முடி ாது. ஒவ்வொரு வகையான அணு உலைக் நம் ஒரு குறைபாடு உண்டு. ஆபத்தேயில் ாத உலை என்று எதையுமே சொல்ல முடியாது. உதாரணத்திற்கு நீரழுத்த அணு உலைகளை எடுத்துக் கொள்ளலாம். இந்த வகை அணு உலைகளில் உலை இயங் கும் காலம் வரை அதன் உள் அமைப் பிலும், பாதுகாப்புத் தன்மையிலும் சிறி தும் மாற்றம் ஏற்படக்கூடாது. அதிக அள விலான தட்பவெப்ப மாறுதல்களும் நியூட் ரோன்களின் சரமாரியான தாக்குதல்களும் நடைபெறும் இடம் இது. இவையாவும் இதனை பழுதடையச் செய்து நொறுங் தம் இயல்புடையதாய் மாற்றிவிடலாம். உள்ளிருக்கும் அழுத்தம் காரணமாக சிறு விரிசல்கள் கூட வேகமாகப் பரவிக் கட் டுக்கடங்காமல் போய்விடலாம்.
சமூகத்தில் சக்தியை அனைவரும் ஏற் றக் குறைவில்லாமல் பெறுவதற்கான தேவைகள் இருக்கையில், சுற்றுச் சூழல் பாதிப்பைத் தடுப்பது, கரியமில வாயுவின் வெளியேற்றத்தைக் குறைப்பது, அமில மழையைத் தடுப்பது போன்றவற்றை மேற் கொள்ளும் தேவைகள் இருக்கும் பட்சத் தில் பூமியில் மனித நடவடிக்கைகளின் மீதான தாக்கங்களைக் குறைப்பது என்ற தேவைகளையெல்லாம் நிறைவேற்றுவதற்கு மிக விரிவான ச க் தி க் கொள்கைகளின் தேவை இன்றியமையாதது. திருப்தியளிக் தம் வாழ்க்கை முறைகளை அனுமதிக்கும் அதே நேரத்தில் சர்வதேச பொறுப்புகளை பும் இவை எதிரொலிக்க வேண்டும் . ( )
KK) KG) 13

Page 30
தமிழ்மொழியும் த
Pasnaosna» சிந்தனைத் திறனால் அறி யப்படுவது அறிவு. உண ர் வதி னா ல் உணரப்படுவது உணர்வு, சிந்தனைத் திற னால் அறிவியல் வளர்கின்றது. உணர்வுத் திறனால் கலையியல் வளர்கின்றது. இவ் வாறு அறியியலும், கலையியலும் ஒருங்கே மெருகூட்ட அமைந்த மொழி நம்தாய் மொழி.
தாயெழிற் தமிழை என்றன்
தமிழரின் கவிதை தன்னை ஆயிரம் மொழியில் காண
இப்புவி அவாவிற் றென்ற தோயுறு மதுவின் ஆறு
தொடர்ந் தென்றன் செவியில் - வந்து பாயுநாள் எந்நாளோ
ஆரிதைப் பகர்வார் இங்கே?
என்று புரட்சிக்கவி பாரதிதாசன் பேர வாவினூடு வினாவெழுப்புகிறார். இவ் வாறு அன்று தொட்டு இன்று தமிழ் மிகச் சிறப்பாக வளர்ச்சியடைந்திருப்பினும்பாரிய சீர்திருத்த மாற்றங்கள் மொழிக்கு தேவை யானதாக இருக்கின்றது.
ஒருவனுடைய தாய் மொழிக்கு எப் போது சிறப்பு எனில் தன்னுடைய அனைத்து தேவைகளிற்கும் தாய்மொழியை பயன்படுத்துதலும் சிறப்பான கலாச்சார பண்பாட்டினை பேணுவதுமேயாகும். தமி ழர்களாகிய நாம் நம்முடைய அன்றாட செயல்முறை கருமங்களிற்கு தாய்மொழியை பயன்படுத்துகின்றோமா? இல்லை. நாங்கள்
1 4 0 S.

மிழர் பண்பாடும்
f
இ. செந்தூர்ச்செல்வன் உயிரியல்பிரிவு க. பொ. த. உயர்தரம் 95
ஒருவரையொருவர் சந்திக்கும் போது ஆங் கிலத்தால் மெருகூட்டப்பட்ட ஒருமொழி யால் அளவளாவுகின்றோம் . உதாரண மாக ஜப்பானை எடுத்துக்கொள்வோம். அங்கு எந்தவொரு நாளாந்த கடமையும், கருமங்களும் ஜப்பானிய மொழியிலேயே நடைபெறுகின்றன , அம்மக்கள் வேற்று மொழியால் மெருகூட்டப்பட்ட மொழியை அவர்கள் விரும்பவில்லை . ஆனால் நாங்கள் எமது தேனினுமினிய தமிழ் நங்கையை சுவைக்க மறந்து மரபுவழியான கலாச்சார பாரம்பரிய பண்பாடுகளை மறைப்பது மேனாட்டு அதிசய மோகங்களில் மதி யிழந்து தேனுண்ட வண்டு போல் சாற்றாது மெய்மறந்து நிற்கின்றோம் .
அன்று மூவேந்தர் போற்றி வந்த முத் தமிழ் தங்கை இன்று ஒர் கைப்பெண்ணாக சோபையிழந்து நிற்கின்றாள். இந்நிலைக்கு யார் காரணம்? நாம் தான் காரணம் ஆங் கிலேயன் எமது கலாச்சார பண்பாட்டு விழுமியங்கள் ஆர்வத்தோடு அறிந்தே நாம் அவர்களது பண்பாட்டு விழுமியங் களை பேணுகிறோம். கிணற்றுத் தவ ளைக்கு நாட்டு வளப்பமேன் என்பார்கள், நாம் தமிழர் ,தமிழர் என்று கூறிக்கொண்டு மேலைத்தேய நாகரிகக் பாழும்கிணற்றி னுள் அமிழ்ந்து இருக்கிறோம். எமக்கு நாம் தமிழர் நமக்கு ஒர் பண்பாடு ஒன்று உண்டு என்று அறைந்து கூறுவதற்கு உரிமை யேது.
சிலர் சொல்வார்கள் தமிழ் மொழியில் அறிவியலிற்கு ஏதுவான கருத்துக்கள் ஏதும்

Page 31
இல்லை என்று அவர்கள் பாவம் ஏனெனில் அவர்கள் தமிழ் மொழியை முற்றாக அறி யாதவர்கள் ஆழமறியாமல் காலைவிடாதே என்பார்கள் . இவ்வாறு எட்டுத்திசையெங் கும் முழங்குவார்கள் ஆழமறியாமல் தமிழ்க் கடலினுள் காலை விட்டுவிட்டு புலம்புவார்
«Յ; ճii -
வலவன் ஏவா வானுரர்தி' என்பதில் இருந்து விமானம் செலுத்துதலின் சிந்தனை
வெளிப்படுகிறது.
ஆழ அமுக்கிமுக்கினும் ஆழ்கடல் நீர் நாழிமுகவாது நானாழி என்ற கருத்தில் இருந்து பங்காவின் விதிபற்றிய உண்மை கள் புலப்படுகின்றன.
ஒளவையார் திருக்குறள்பற்றிச் செப் பும்போது அணுவைத்துளைத்து ஏழ்கட
ல்ைப்புகட்டி குறுகத் தரித்த குறள் என்கி கீ ஹார்." ஆனால் அதற்கு பின்வந்த டிமோ
கிறட்டிஸ், டோல்டன் போன்றோ, அணுவை ஆக்கவோ, அழிக்கவோ (LԲւգ, யாது என்றார்கள். இவ்வாறு தமிழ்க்கட் லில் ஏராளம் அறிவியல் முத்துக்கள் பரப்பி யுள்ளன. இவற்றை நுகர்ந்து கொள்வது
ଓର
இ படபடப் பல பெற்றபோதும் உனை
இ அள்ளுவாரெப்போதும் அடிமட்டத்தே

"மது சிற்றறிவிற்குட்பட்டது. இவ்வாறு லசிறப்புக்கள் கொண்ட தமிழ்மொழியை ரழிய விடலாகுமோ? இது தமிழர்களா ய எமக்குத் தகுமோ? சிறிது சிந்தியுமின்
நம் பெருமை தரும் பண்பாட்டின் பருமைதான் என்னே? அப்படியாயின் பழையன கழிவதும் புதியன புகுவதும், ாலத்தால் வழுவில? என்கிறதே ஆம் துவும் சரிதான். பழைய பண்பாட்டு றைகளை முற்றாக மறக்காது, மறைக் ாது காலத்திற்கேற்றவாறு சிந்தித்து சீர் ாக்கிப்பார்த்து சரி எனின் ஏற்றுக்கொள்ள வண்டும். இதனை நம் தமிழர் சிறப்பாக கைக் கொள்ளின் அமிழ்தினுமினிய நம் மிழ் நங்கை புத்தொளியோடு மலர்வாள்.
புனல் சூழ்ந்து வடிந்து போன
நிலத்திலே "புதிய நாளை மனிதப் பைங் கூழ்
முளைத்தே வகுத்தது? மனிதவாழ்வை
இனியநற்றமிழே நீதான் எழுப்பினை
வாழிய நீ வாழியவே! வாழியவே!
மட்டம் தட்டப்பலபேருளர்.
தாடு அழிந்தெழிவர் என்பதறி
Ꮿ Ꮥ 15

Page 32
ஒரு நூற்றாண்டிற்கு தமிழி
リエ。 , . 2 جي توجيه 65 كم
தமிழுக்கு அமுதென்று பேர் அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் இது அமரகவி பாரதியின் தமிழின் பெருமையை எடுத்துக்கூறிய முத்தான இரு வரிகள். ஆனால் இந்த உயிரான தமிழினை இன்று எத்தனைபேர் நேசிக் கின்றார்கள்?,  ேபணு கி ன் றார்கள், ?
பாதுகாக்கின்றார்கள்? , வளர்க்கின்றார்
கள்? இது கேள்விக்குறிதான். சுதந்திர உணர்வு - அற்றவர்களாகவும், தேசாபி மானமும், மொழியபிமானமும் குன்றிய வர்கள்ாகவும், சோம்பேறிகளாகவும் இன்று சமுதாயத்திலே பலர் காணப்படுவது வெட் கக் கேடானவிசயம் . புத்தம் புதிய கலைகள் நம் மொழியில் மெத்த வளரல் வேண்டும். என்ற ஆர்வமும் துடிப்பும் நம்மவருட் பலருக்கு இன்று இருப்பதில்லை இது மிக வும் மனவேதனைக்குரியது. விஞ்ஞா ன பாடங்களை எல்லாம் தமிழிலே கற்று எதிர்காலத்திலே என்னசெய்வது? யார் இந்தப் படிப்பை மதிக்கப்போகிறார்கள்? இதனால் அன்னியநாடு போய்த் தொழில் பார்க்கும் அரிய வாய்ப்பு அற்றுப்போய் விடும் என்று அங்கலாய்ப்பவர்கள் இன்று பலர் காணப்படுகின்றனர். இன்று இந்த பொறுப்பற்ற செ ய ல் நம் சமுதாயத் திடையே காணப்படுமாயின் இற்றைக்கு
சுமாா நூறு ஆண்டுகளுக்குமுன்னர் நிலமை
எவ்வாறு இருந்திருக்கும் ஆங்கில மரநிழலில் நிம்மதியாக உறங்கியவர், ஆங்கிலத்திலே பேசி, ஆங்கிலத்தில் சிந்தித்தலே அறிவுடை யவர்களுக்கு இலக்கணம் என வகுத்துக் கொண்ட மக்கள் வாழ்ந்த காலம்.
16 S. S.

நில் விஞ்ஞானக் கல்வி
争。 சர்வேஸ்வரன் க பொ. த உயர்தரம் 95 கணிதப்பிரிவு +"} = صلى الله عليه وسلم#4:'s *
இற்றைக்கு நூறு ஆண்டுகளுக்கு முன்பு அத்தகையதோர் சமுதாயத்திலே தாய் மொழிமூலம் கல்வி புகட்டுதலே தலைசிறந் தது என்ற சீரிய சிந்தை வழி துணிந்து செயலாற்றி வெற்றிகண்டனர் அமெரிக்க மிசன் வைத் திய ஊழியரான சமுல் பி, கிறின் வைத்தியர் என்ற பேரறிஞர் ஆரம்பக்கல்வியை மட்டுமல்ல மேனாட்டு வைத்தியக் கல்வியையும் தமிழ்மொழிமூலம் புகட்டத்தகுந்த நல் வைத்தியர்களை உரு வாக்குவதில் பெருவெற்றி எ ய் தின Tர். சிறந்த வைத்திய, விஞ்ஞான நூல்களை தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டார். ஆங்கில விஞ்ஞானச் சொற்களை தமிழிலே இலகுவாகக் கூறு வ தற் கென ஒரு அக ராதியை இயற்றினார் .
கிறீன் வைத்தியர் எம் நாட்டவரல்லர் அமெரிக்க நாட்டவர். ஆனால் வைத்தியப் பட்டம் பெற்றபின்பு இற்றைக்கு நூறு ஆண்டுகளுக்கு முன்பே இந்நாட்டில் பணி புரிய மனமுவந்து வந்தார். அவர் தமிழ ரல்லர் . ஆனால் தான் பணிபுரிய இருப்பது தமிழருக்கு என்பதை அறிந்து அவர்களுத் தன்சேவை பூரணமாக கிடைக்கவேண்டு மென்ற பேரவாவினாலே தமிழைப்படித்து, அறிவியற் கலைகளையுந் தமிழிலே பரப்பு வதில் பெருவெற்றி கண்டார்.
அறிவியற் கலைகளையெல்லாந் தமி ழிற் சொல்லவுங் கூடுவதில்லை" என்று எண்ணிய காலத்திற்கு அரை நூற்றாண்டு

Page 33
களுக்கு முந்திய காலம் கிறீன் வைத்தியர் இத்துறையில் ஆரம்ப முயற்சி எடுத்து வைத்த காலப்பணி அக்காலத்திலே வின் ஞான நூல்கள் தமிழில் இல்லை, இவை சொற்தொகுதி இல்லை . பணம்கொடுத்து மொழிபெயர்த்து அச்சு வகைகளேதும் இல்லை எனினும் கிறீன்வைத்தியர் கலைச் சொற்களை அமைத்தார் . உறுதியான விதிகள் புரிய படங்கள் என்பவற்றினை உருவாக்கினார் , பிறநாட்டுப் புத்ததுங் களை தமிழிலே மொழிபெயர்த்து, சிலவற் றைத் திருத்தியும் வெளியிட்டார். என் றால் அன்னாரின் பெருமையை எவ்வாறு எழுத்துக்களில் வடிப்பது.
மேனாட்டு வைத்திய நூல்களைத் தமி ழிலே எழுதி வெளியிடுவதற்கு அண்ணர் கிறீன்வைத்தியர் திட்டமிட்டபடி செய லாற்றி வெற்றியீட்டினார். பலநூல்களை தானும், அவர்களுக்கும் மொழிபெயர்த்து வெற்றியீட்டினார் அவர்கள் வெளியிட்ட நூல்களிலே குறிப்பாக:
Dg3)Jong 9jši 55TrS) i T35th (Human anatomny), Logg)yang #5 UrGNOTLò (Human Physiology), G3)6Nuš6) u un T95UTử) (Horyrelis Chysicuan’s), 3) Ur GNOJ GINGjögu u Lib (The seiance and Aa ot. Surgory), Gas L66.5 lb (Chemistry), 36,55uth pralice of medecine), 9 (565 சொற்களை அடக்கிய அகராதி (UoCaluInros of Metorca Medice and pharmacy)
இவ்வாறாக தமிழ்மொழிமீது கொண்ட பற்றுக் காரணமாக தீர்க்கதரிசனத்துடன் சிந்தித்து செயலாற்றிய அன்னாரது சேவை பிற்காலத்தில் பரவவில்லை. அது மாத்திர மல்ல அவரது அருமை பெருமைகளை நம்மவர் அறிய வாய்ப்பில்லை . எனினும் அவர் எழுதிய நூல்கள் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியிலே பாதுகாப்பாக இன்றும் காணப்படுகின் து
கிறீன் வைத்தியர் தனது சேவையை முடித்து யாழ்ப்பாணத்தை விட்டுச்சென்று 25 ஆண்டுகளுக்குள்
'புத்தும் புதிய கலைகள் - பஞ்ச பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும்
匣

மாத்த வளருது மேற்கே - அந்த நன்மைக் கலைகள் தமிழினில் இல்லையே? ?
என மனம் துடித்த நிலை அமரகவி ாரதியின் கால த் தி ல் ஏற்பட்டது, மலைநாட்டு அறிவியற் கலையுணர்வும் ம் தமிழினில் இல்லை என்று மன மாடிந்த காலம் பாரதி காலம்'
சொல்லவுங் கூடுவதில்லை - அதைக் சொல்லுந் திறமை தமிழ்மொழிக் கில்லை மெல்லத் தமிழினிச் சாகும் - அந்த மேற்கு மொழிகள் புவியிசை ஒங்கும்"
என்று அங்கலாய்த்த காலம் இப் ாடல்கள் மூலம் ஒன்று புலனாகின்றது. ாரதியார் காலத்திலே சமுல - பி. கிறீன் வத்தியரின் அரிய முயற்சிகள் மறைந்து விட்டன. அவருடைய பாதங்களை பின்பற் ம் ஆர்வம் நம்மவர்களுக்கிருக்கவில்லை. தன்னலங்கொண்ட அரசும் 9′-ಫಲಿ) LD ாழ்வு வாழ்ந்த மொழிப் பற்றற்ற ஒரு மூகத்திலே தமிழ்மொழி வளரவேண்டும் ான்ற உன்னத நோக்கத்திலே சமுல . கிறீன் வைத்தியர் அவர்கள் தமிழிற்கு தாண்டாற்றிய சேவை அளப்பரியது. ம்மவரும் அவரது வேட்கையைப் புரிந்து சயலாற்றியிருந்தால் இன்று நிலைவேறு , தமிழின் வளர்ச்சியில் ஈடுபாடின்றியும் புலசிட்யமான கருத்துடனும் மக்கள் பலர் இன்று வாழ்கின்றனர் இற்றைக்கு 100 ஆண்டுகளுக்கு முன்பிருந்த நிலைமையைக் குறை கூறுவதற்கு நாம் உரிமையற்றவர்
.
மனித சமுதாயத்திற்கு தொண்டுசெய் |ம் குணசீலர்கள் ஒர் இலட்சியத்திற்காக பாழ்கிறார்கள். அதனால் அவர்கள் காவத் ால் சாவதில்லை. காலத்தின் கோலத் நால் ஏலத்தில் போவதில்லை. என்றென் றும் சாகாவரம் பெறுகின்றார்கள் .
இச்சான்றோர் வரிசை யி ல் இடம் பெற்றுத் தமிழ்கூ றும் நல்லுலகின் உலகத் தில் அணையா ஒளியாக வாழவேண்டிய பெருமை பெரிதும் கொண்டவர் சமுல் பி. கிறீன் வைத்தியர் என்பதில் எள்ளள வும் சந்தேகமில்லை . வாழ்க அவர் புகழ் வளர்க அவர் வழி பணிகள்
e) KK) 17

Page 34
ன்று சங்கம் வளர்த்து தமிழ்வளர் گے۔) தார்கள் மூவேந்தர்கள் தமிழ்மொழி வா வேண்டும், சிறப்புறவேண்டும். தமிழ் புலவர்கள் வாழ்விக்கப்படவேண்டும் எ6 பதே அவர்கள் நோக்காக இருந்தது. இ படி அவர்களால் பாதுகாக்கப்பட்டு வந் தமிழை முத்தமிழ் என்பர் அறிவுச்சா றோர் இத்தமிழை வளம்படுத்த காலத்து குக்காலம் நிலவுலகில் பலபுலவர்கள் தோ6 றியுள்ளனர். சங்கத் தமிழ், இனிய தமிழ் ● மங்காத் தமிழ் என்று தமி பெ ரு மையுடைய து நம் தேன்தமிழ். இத்த கைய சிறப்பு வாய்ந்த த மிழா ன து இயல் -
இசை, நாடகம் , என நான்கு Q胃G峦星s了ó வகுக்கப் பட்டுள்ளது . தே ତୈT இயற்றமிழின் அழ
கையும், வனப்புமிகு
சுவையையும் நன்கு கற்றோர் தான் அறி முடியும் , இசைத்தமிழை நன்கு கற்றோ தான் அறிய முடியும் என கூறுதற்கில்லை இசையில் நாட்டமுடையோரும் சுவைக் முடியும். அடுத்ததான நாடகத்தமிழை கற்றோரும் சரி, மற்றோரும் சரி எவரு சுவைத்து அநுபவிக்க முடியும் . இப்படியே அறிவியல் தமிழ் வளர்ந்ததனால் தா ன் இன்று சமூகத்தில் பல சிறப்புக்களைக் கண் கூடாகக் காணமுடிகிறது. தமிழில் க6ை களின் வளர்ச்சி சமூகத்திற்கு எடுத்துக்காட டாக விளங்குகிறது.
ஆதி மொழியாயிருந்த தமிழ் இன்றும் இளமை குன்றாதிருக்கிறது. எத்தனையே மொழிகள் உலகில் தோன்றி மறைத்து விட்டன. நம்தமிழோ தன் மனம்குன்றாது இன்றும் வாழ்கின்றது. இதனாலேயே
"" தமிழர்க்குத் தமிழ் மொழியில் சு வடிச்சாலை
18 & G.

சர்வகலா சாலையைப் போல் எங்கும் வேண்டும் தமிழிலாப் பிறமொழி நூல்
னைத்தும் கல்ல
தமிழாக்கி வாசிக்கத் : த
வேண்டும் ? என்றும் பாரதிதாசனும் பறைசாற்றுகிறார் ஆகையினால் உலகிலுள்ள எல்லாவிதமான சாத்திரங்களும் தமிழ் மொழியிலும் இருக்க
வேண்டும் ,
夔
ஆதிசிவன் போற்
றும் நம் தமிழ்மொழி (a . Ο ாழி யைக் கண்ட தவமுனி
வராகிய அகத்தியர், தமிழுக்கு நிறைவான இலக்கணம்செய்தார்.
T -ബ சேர, சோழ, பாண்
星星
于
டிய மன்னர்கள் தமி ழைப் போற்றி வளர்த்
பற்றினால் நம் தாய் மொ ழி யா னது நா ளொருமேனியும் பொழுதொரு வண்ணமு மாகவளர்ந்தது. ஆரியமொழிக்கு நிகராக நிற்கிறது. ஏன் ஆதியிலிருந்தே இந்தியாவின் வட நாட்டில் ஆரிய மும் தென்னாட்டில் தமிழுமாக தமிழின் புகழ் வளர்கின்றது.
G மாழி தனர் . அவர்களது
இவ்வாறான சிறந்த மொழியை பேசுப வராய் இருந்தும் . இன்று நம்நிலை என்ன? மற்ற நாட்டவரோடு நம்மை ஒப்பிடும் போது நாம் கல்வியறிவிற்குறைந்தவர்களே நாகரீகத்தில் மற்றநாடுகள் மேம்பாடுற்று வளர்ச்சியடைய" நாம் மட்டும் இகழ்ச்சி அடைகிறோம். அந்நிய ஆதிக்கம் அந் நிய மொழி எமது தமிழ் மொழியை, தமிழ் கலாச்சாரத்தை மழுங்கடித்துஅந் நிய மொழியை வளர்த்தவாறு இருக்கும் . இந்நேரத்தில் பெயரளவில் மட்டும் தமிழர் என்ற பெயருடன் வாழ்ந்தால் போதுமா? தமிழ் மொழியை உலகெங்கும் பறைசாற்ற வேண்டும்

Page 35
உலகில் எத்தனையோபுலவர்களைப்பற்றி அறித்திருக்கின்றோம் ஆயினும் நமது கம்
星星、 பன், வள்ளுவன், இளங்கோ, என்பவர்களை போல உள்ளொளியால் உயர்தந்து, மனித குலத்தைஉய்விக்கும் நூல்கைள ஆக்கியளித்த " புலவர்களை இந்த பூமியில் எங்கும் கண்ட ே தில்லை . இது உண்மை வெறும் புகழ்ச்சிச் ?" காகச் சொல்லும் வார்த்தைகள் இல்லை. நா நம்மிடையே இந்தப்புலவர்கள் தமிழ்மொழி GUIT யில் இயற்றிய நூல்கள் பல இருந்தும், 色@ நாம் பேசாமல் ஊமையாய் இருக்கிறோம் * அவற்றைக் கண்டும் காணாதவராய் நன கேட்டும் கேளாதவராய் வாழ்கிறோம். சிற இதுவும் ஒரு வாழ்வா? நான் கூறுகிறேன் தே நமது தெருவெல்லாம், ஈழம்எங்கும்த,மிழின் ஒளி பெருகச் செய்ய வேண்டும். அழிவில் தம் லாப்புகழ் உடைய பல நூல்களை தமிழ் அச் மொழியில் இயற்றல் வேண்டும். இதனைச் செ செய்யாமல் விட்டு நமக்குள்ளே மட்டும் எம் மற்றவர் அறியாதவாறு நம் பழம்பெரு அது
சந்தர்ப்பம் கிடைக்கவில்லை என்பது சோ சந்தர்ப்பமா? வாழ்வு முழுக்க அதுதானே நி
வாழ்க்கையில் அஞ்சி ஒதுக்குவதற்கோ அன் ஆழ்ந்து அறிந்து தெரிந்து புரிந்துகொள்ளே

ம ை11 பேசிக்கொண்டிருத்தல் என்ன னைத் தரும்?
நம் உள்ளத்தில் உண்மையான ஒளிஉண் குமானால் நம் வாக்கும் ஒளிபெறும் . ற்றிலே புதுவெள்ளம் பரவுவது போல . ைெழ நாம் வளர்ப்போமாகில் மீண்டும் ம் தமிழர் என்று சொல்லி தலைநிமிர்ந்து ழலாம். படுகுழியில் வீழ்ந்திருக்கும் நடர் போன்றில்லாது, நமக்கு விழிப்பு ண்டாகி தமிழை வளர்போம். தமிழை "கு ஆராய்ந்து, அதன் இயல்பினையும் ப்பினையும் கண்டவர் இப்பூமியிலே வர்களாகி மேன்மைபெறுதல் திண்ணம்? தழுமிக்கு அமுதென்று பெயர். அந்த ழ்ெ எங்கள் உயிருக்குநேர்' என்று கருத ந்தமிழை எட்டுத்திக்கும் பரவும்வகை ய்வோம். இதுவே தமிழர்களாகப்பிறந்த ஒவ்வொருவரின் தலையாய கடமை தன்படி நின்று செற்படுவோம் . רח
ப. விஜிதன்
கணிதப்பிரிவு க. பொ. த. உயர்தரம் 96
ம்பேறிகளின் நொண்டிச்சாட்டு றைந்து காணப்படுகின்றது
றி ஒதுங்குவதற்கோ எதுவுமில்லை வ நிறைய உண்டு.
%) eK) 19

Page 36
கல்வியும் குழந்தைகடு Gefil
6 "ழ்க்கையை வளம்படுத்தும் ஊ கம் கல்வி, 'இது மாறாத அழகுள்ள மறுமலர்ச்சி உள்ள து" என்கின்றா பராசிரியர் சந்திரசேகரம். கல்வி தத்துவவியல், துள்ளித்திரியும் பள்ளிப்பர் யச் சிறுவர்கள் தொடக்கம் உயர்கல் கற்போர் வரையிலானோரை குழந்ை களெனக் குறிப்பிடுகின்றது. இன்று எ லோர்க்கும் கல்வியின் அவசியம் உணர் தப்படுகின்றது; ஊட்டப்படுகின்றது; முன சார்ந்தும், முறைசாராமலும் வளர்த்ே டுக்கப்படுகின்றது. முறைசார்ந்த கல் யில் பாடசாலைகள் முக்கியபங்கை வகி கின்றன; அறிவு, திறன், மனப்பாங் உள்ள குழந்தைகளை உருவாக்குகின்றன பாடசாலைக் கல்வியானது குழந்தையி உடல், அறிவு, செய்திறன்கள், நல்லெ ழுக்கம் ,சமூகப்பண்புகள், அழகுணர் ஆ றல் ஆகியவற்றிற்கு உதவுகின்றது.
குழந்தைகளின் ம ன வெழு ச் சி களி வளர்ச்சி, சமூகப் பொருத்தப்பாடு கொ டதாக இருத்தல் வேண்டும். இை குழந்தைகளின் உடல்நிலை , உடல்வளர். உடற் பண்புகளின் முதிர்ச்சி சார்ந்ே அமைகின்றன . பாடசாலையில் கல் கற்க வரும் பிள்ளை பாடசாலை விட் வெளியேறும்போது அறிவு வளர்ச்சி டன் வெளியேறுகின்றான். சிந்தனை திறன், நினைவாற்றல், பொருளறி கொண்டு விளங்குகின்றான். குழந்ை களுக்குப்பாடசாலைக்கல்வி நல்லொழுக்க களைப் போதித்து வளர்க்கின்றது . மனி இனத்து மட்டும் உரித்தான சமூகவிய
20 ୋଡ଼ା ଧୌଡ଼ା

[ବ୍ଲି]] fj05Iðaféð alasíðfl|s)
பண்பினையும், மன உணர்ச்சி, 6. ட வெழுச்சி ஆகியவற்றுடன் இணைந்த அழ குணர்திறன் உணர்ச்சியையும் மேலோங்கச்
செய்கின்றன. உடலியக்கத்துடன் தொடர் து பான செய்திறன்களும் வளர்க்கப்படுகின்
0ன.
| @င်္?
தசைகளது இயக்கம் புலக்காட்சி ஆகி * யவற்றுடன் இணைந்ததே செய்திறன்கள் வளர்ச்சியாகும். புதியனவற்றைப் புனைவ * தற்கும் ஒருவனது ஆற்றல்களை வெளிப் படுத்துவதற்கும் செய்திறன்கள் கருவிகளாக * அமைகின்றன. கற்றலினூடான குழந்தை
களின் செய்திறன்களின் வளர்ச்சியில் பல படிகளைக் காட்டியுள்ளனர் உளவியலா
ହିଂ" .. ""
வா. சிவராசா
If
o (ஆசிரியர்)
ն) ஆ
ாது ளர், முதற்படி செய்திறன்களில் அடங்கி
ண் யுள்ள இயக்கங்களின் தன்மை பற்றி அறி நவ வினைப் பெறல். அடுத்தபடி செய்திறன் ச்சி இயக்கங்களை முறைப்படி கற்க முயலுதல்,
TD : கற்கப்படும் செய்திறனின் தன்மை: @ கற்போனது வயதும் கவர்ச்சியும், கற்பதற் கான பயிற்சி அளிக்கப்படும் சூழ்நிலையின்
Aւլ ாத் தன்மை, பயிற்சிக்காகச் செலவிடப்படும் வுெ கால அளவு, பயிற்சி அளிக்கப்படும் முறை ,
தை செய்திறனில் அடையவிரும்பும் தேர்ச்சியி கிங் னளவு ஆகியன பள்ளிக்குழந்தைகளின் து செய்திறன்களின் வளர்ச்சியைத் தீர்மானிக் 1ல் கின்றது .

Page 37
செய்திறன்களது வளர்ச்சிக்குப் பயிற்சி அவசியமாகும். இப்பயிற்சி பள்ளிக்குழந் தைகளுக்கு நல்ல முறை யில் கிடைக்க வேண்டும். இவற்றைச் சிறப்பாகச் செய்ய வேண்டியது ஆசிரியர் க ளின் பொறுப் பாகும். இவர்கள் மாணவர்களுக்கு (குழந் தைகளுக்கு) செய்திறன் வளர்ச்சிக்கான கற்பித்தலில் ஈடுபடும்போது, கற்போருக்கு களைப்பும், சலிப்பும் ஏற்படாமல் பார்த் துக் கொள்ளவேண்டும் கற்போரது செய் திறன் படைப்புக்களில் குறைகூறக் கூடாது. இது குழந்தைகள் தமது திறனில் நம்பிக் கையை இழந்துவிடும் நிலையை ஏற்படுத் தும், நெசவு, தச்சுவேலை போன்றவற்றைக் கற்பிக்கும்போது மேற்குறிப்பிட்டனவற்றை ஆசிரியர் சிறப்பாகக் க ைட ப் பி டி க்க வேண்டும் செய்திறன் ஒன்றைக் கற்பிக்க முற்படும் ஆசிரியர் அதிற்சிறந்த தேர்ச்சி பெற்றவராகவும் இரு த் த ல் வேண்டும். திரைப் படங்க ள் போன்றனவூடாகவும் செய்து காட்டல் மூலமாகவும் குழந்தை களுக்கு தெளிவினை ஏற்படுத்த வேண்டும் . ஆசிரியர் செய்திறன் கற் பிக் கை யில் இயன்றளவு வாய்மொழி விளக்கங்களைக் குறைக்க வேண்டும். கற்போனது உடல் முதிர்ச்சிக் கேற்ப கருவிகளைக் கையாள வேண்டும் அத்துடன் தனியாள் வேறுபாடு களையும் நோக்க வேண்டும் .
செய்திறன்களின் வளர்ச்சியில் எழுத் துத்திறன், படிப்புத்திறன் (வாசிப்புத் திறன்) ஆகிய இரண்டும் அடிப்படைத் திறன்களாகும். பாடசாலைக் குழந்தை களின் கையெழுத்து, தெளிவு, வேகம், அழகு ஆகிய பண்புகளைக் கொண்டிருக்க வேண்டும். இதனை வளர்க்க ஆசிரியரின் ஊக்குவிப்பு அவசியம் எழுத்துப் பயிற்சி யளித் த ல், பார்த்தெழுதுவித்தல், உறுப் பெழுத்துப் போட்டிகளை  ைவத் த ல் எழுத்துப்பயிற்சியை சிறப்பாக மேற்கொள் வதற்கான சூழலை ஏற்படுத்திக் கொடுத் தல் போன்றவற்றினூடாக எழுத்துத் திறனை வளர்க்கலாம்.
குழந்தைகள் கல்வியை கற்கும்போது, பொருளறிவு, மனநிறைவு மகிழ்ச்சி ஆகியன வற்றைப் பெறவேண்டும் . இதனை எய்து

வதற்கு படித்தல்திறன் உத வு கி ன் ற து. உரத்து வாசித்தல், மெளனமாக வாசித் தல் ஆகிய இரண்டுபடிகளில் இத்திறனை வளர்க்கலாம் படிக்கும்போது சொற்களின் பொருளை உணரும்திறன், வாக்கியங்களின் பொருளை உணரும்திறன் தெளிவாகவும், விரைவர்கவும் படிக்கும் திறன், படிக்கப் படும் பொருளின் தன்மை, ப டி ப் ப த ன் நோக்கத்தை அறியும் திறன் ஆகியவற்றை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
ஆசிரியர் பாடசாலைக் குழந்தைகள் மத்தியில் படிப்பாற்றலை வளர்க்க உதவ வேண்டும். மாணவர்களுக்கு இலகுவான முறையில் கவர்ச்சியுள்ள புத்தகங்கள், நாட கங்களை நடிப்பித்தல் சொற்பொழிவுகளை ஆற்றுவித்தல் போன்றவற்றின்னூடாக படிப்பாற்றலை மேலோங்கச் செய்யலாம் . மாணவர்களது ஒலியியல் பயிற்சியில் கவ னம் செலுத்தி சொற்களை சரியான முறையில் உச்சரிக்கப் பழக்குவதும் சிறப் பான பணியாகும் .
உயர்வகுப்பு மாணவர்கள் படிக்கும் போது புதியசொற்கள் வரும்வேளை அதி காரியின் துணைகொண்டு அதன் பொருளை அறியப் பழகிக் கொள்ள வேண்டும் . நீண்ட பாடத்தில் ஒவ்வொரு பந்தியின் மையக்கருத்தை புரிந்து கொள்ள ஆசிரியர்
உதவவேண்டும் .
பாடசாலையில் படித்த குழந்தை அப் பாடசாலையை விட்டு வெளியேறும் போது முழுநிலையான வளர்ச்சியைப் பெற்றிருக்க வேண்டும். குழந்தைகளின் பல்வேறு பட்ட வளர்ச்சிகளிலொன்றான செய்திறன்களது வளர்ச்சியில் சிறப்பான நிலையை அடைந் திருக்க வே ண் டு ம் , அச்செய்திறன்களது வளர்ச்சி வாழ் வு க்கு வழிகாட்டுவதாக அமைய வேண்டும் ஆசிரியர் தான் கற் பித்த கு ழ ந் தை க ள் செய்திறன்களின் வளர்ச்சியில் முழுநிறைவினைப் பெற்றுவிட் LIT rigscir என்றதிருப்தி நிலை யினை அடையவேண்டும் . அப்போதுதான் கல்வி நோக்மும், ஆசிரியருக்கான வாண்மையும், குழந்தைகள் கற்றதற்கான பயனும் நிறை வெய்தும், பாடசாலை குழந்தைகளுக்கு வாழ்கையுடன் தொடர்புபட்ட அனுபவக் கல்வியை அளித்தது என்ற உயர்நிலையை யும் அடையும் .
କk) ଜ[) 21

Page 38
கல்வி கவ்வும் கோ
கல்வியைக் கவ்வும்
soll st – வாழ்க்கை சூழலோடு இடை வினைப்படாதிருக்க முடியாது. சூழலின் ஒவ்வொரு காட்சியும் அமைப்பும் இயக்க மும் அசைவும் ம்ாற்றமும் மனிதனின் சுகத்தைத் தாக்குகின்றது இயற்கையின் ஒவ்வொரு கூறும் ஒவ்வொரு தூண்டியா கின்றது. ஏதோவொரு வகையிலே விருத்தி மட்டத்திற்கேற்ப ஒவ்வொரு மனிதனும் துலங்குகின்றான் .
ஒரு மனிதனின் துலங் கல் அல்லது எண்ணம் இன்னோர் மனிதனுக்குப் புதிய தொரு தூண்டியாகப் மறுமலர்ச்சி கொள் ளுகின்றது. இதற்காக அந்த (p6õrõõbatu துலங்கல் அல்லது எண்ணம் இந்த மனித னின் கவனத்தை ஈர்க்கும் அளவிற்கு ஏற் புடையதாகவும் பின்னர் வந்தடைய வேண் டியதாகவுமிருக்கின்றது. மொழி இதற்குப் பொருத்தமான ஊடகமாக அல்லது ஒரு எண்ணக் கா வி யா க வளம் பெற்றிருக் கின்றது.
எ ண் ண ங் கள் கூர்ப்படைகின்றன. உறுதியான சமநிலை ஒன்றை நோக்கிய உத்வேகத்தால் மனிதன் சதா அக இயக் கத்து வடிவிலே இழுக்கப்படுகின்றான். அவனுடைய இயலறிவு அதற்கான (Մ5 லாகின்றது.இபலறிவு என்பது அவனது முன் னைய ஒரு அறிவுத்தேட்டம் எனக் கருதப் படுகிறது. ஒரு தூண்டிக்கான துலங்கல் அறிவு முன்னைய தூண்டியினால் வருவிக் கப்படுகின்றது. இயலறிவு பருக்க புதிய தூண்டிகளின் அனுபவ அறிவு அவனை
22 6

லங்கள் கோலங்களாகின்றன
-ஒரு தரவு
வந்து சேருகின்றது. இதற்கான அனுபவங் கள் இந்த ஜீவியத்தளத்திலே அவனுக்கு அருளப்படுகின்றன. ஒரு தூண்டிக்கான ஒவ்வொரு முறைத் தூண்டலும் அந்தத் தூண்டியைப் புதுப்பிக்கின்றது. கல்வி கவ் வுகின்ற கோலங்கள் ஆழ்ந்தவை பரந்தவை பொருண்மையோடு சதா தெரிந்ததிலிருந்து தெரியாததை நோக்கி உந்திச் செல்பவை.
கல்வியின் இறுதி இலக்கு மனிதனுக்குத் தெரியாமலேயே இருக்கின்றது.
சடப்பொருளுக்கு ம னித தேவைக ளுக்கு ஈண்டு இடமளிக்கின்றது. இது சூழ லின் பெரும்பகுதியினை அடைக்கின்றது. தேவை துணிப்பிலே பெரும் பங்காற்று கின்றது. பயன்பாட்டு அடிப்படையிலே இயற்கையின் கூறுகள் மனிதமேம்பாட்டுக்கு ஆற்றும் பங்கு மனிதனின் முயற்சியின் மீதே கட்டி எழுப்பப்படுகின்றது. இயற் கைக் கூறுகளின் அமைவும் கோலமும் அகத்திலே கவனத்தை முதற் கட்டமாக
இ. இரவீந்திரநாதன் B.SS (Ccy) Dip. In. Ed (Jaff).
ஆக்கிக்கொண்டு அம்மனித மனோ நிலை யிலே ஆராய்வூக்கத்தைத் தட்டியெழுப்பு கின்றது. இந்த ஆராய்வூக்கம் அவனுடைய தே  ைவ க ளி ன் மு ன் னு ரி மையையும் மேலாண்மையையும் பொறுத்து வீரியம் கொள்ளுகின்றது. பிரயோக விஞ்ஞானம் இந்த அடிப்படையிலேயே விரிந்துபட்டு விசாலித்து வளர்ந்து கொண்டிருக்கின்றது.

Page 39
தேவை - தணிப்பு ஒரு தொடர்நிகழ்வு உடலியற் தேவை, காப்புத் தேவை, அன்பு உறவுத்தேவை, கணிப்புத் தேவை, சுய திறனியற் தேவை என்பனவற்றைத் துணிப் பதிலே நெருக்கிடைகள் தோற்றுவாய் கொள்வதும் அறம் விட்டு மானிடம் இடை வி  ைன க  ைள த் தனியே பயன்மாட்டு வாதத்தின் அடிப்படையிலே வைத்துக் கட்டி எழுப்புவதும் எனவே துலங்கல்களை மறைக்க அல்லது நேர்மாறாக வெளிப்படுத் தும் உபாயங்களை எண்ணங்காவிகளிலே வைத்துப் புனைவதும் உளவியலின் தோற் றுவாய்க்கும் அத்தியாவசியப் பிரயோகத் திற்கும் வித்திட்டது போக இடைவினை களை சிக்கலாக்குகின்றன. புதிய தேவை கள் புதிய இடைவினை விளைவுகளால் அடிக்கோலப்படுகின்றன. புதிய கோணங் களிலே தணிப்புக்கள் தேவைப்படுகின்றன. இயற்கையைப் பற்றி - சடப்பொருளியல் பற்றி - ம னி த  ைன ப் பற்றி ம னி த ன் மேலும் லிளங்கிக் கொள்ள முயற்சிக்கின் றான். விளங்கிக் கொண்டு தனக்கேற்ற முறைகளிலே அவ்வுலகைப் பயன் பாட் டுக்கு ஆட்பட வைக்கின்றான். அவனுக்கு அறிவு மேலும் தேவைப் படுகின்றது. அவசியம் உந்துகின்றது. ஊக்கங்களை நாட்டம் (interest) நெறிப்படுத்துகின்றது.
ஏனென்றால் மனித இனம் பெருக்க மடைகின்றது. தேவைகள் அளவிலே, தரத் திலே , முருகியல் உணர்விலே கூர்ப்படைந் திருக்கின்றன. நெருக்கிடைகள் நனவிலி மனத்திலே அதிக பதிவுகளை உண்டாக்கி யிருக்கின்றது. நுகரும் அளவு தனி மனித ஆயுட் காலத்தினாலே வகுக்கப் படுகின்ற போது வருகின்ற கட்டி உயர்பெறுமானத் தைக் கொண்டமைகின்ற இக்கட்டிலே மனிதன் விட்டுச் செல்லப்படுகின்றான். எந்தவொரு பணியினையும் குறுகிய நேர ஆயிடைக்குள்ளே அடக்க வேண்டிய இக் கட்டான நிலமைக்கு மனித நி ர் வா க அமைப்புக்கள் கட்டுப்பட வேண்டிய கட் டாயம் உருவாகியிருக்கின்றது.
அந்த அளவிலே ஆசிரிய முகாமைத் துவமும் புத்தாக்கம் பெறுகின்றது. பள்ளி
5
GT6
G

ளை ஏற்பாடு செய்யவும் நடத்திச் செல் வும் வேண்டிய மிகச்சிறந்த ஒரு முறை ாகக் கருதப் படுகின்ற முகாமைத்துவம் மேலை நாடுகளிலே) கல்வியிலே வர்த்த த்துவப் போக்கைத் - தழுவியதொன்றாக ரிவடைந் திருக்கின்றது. சேவைப்பாங் ான கலாசார அ  ைம ப் பி லி ரு த் து Welfare culture) உற்பத்தி-இலாபம் என்ற லாசாரப் போக்கைக் நோக்கி பள்ளி நட டிக்கைகளை இது அசைத்துச் செல்லுகின் து எனவும் ஆசிரியர்களினது சுய அதி ாரத்தை இது விலக்கி முகாமையாளருக்கு ய அதிகாரத்துவத்தை (சுய அதிகார லுவை) க் கொடுக்கின்றது எனவும் பேரா furi Stephen J. Ball (5 gia) graft Intri றிப்பிடுகின்றார்.
‘மிதமிஞ்சிய தீர்மானத்திற்குட்பட்டதும் மிதமிஞ்சிய சீராக்க நிலையின்பாற் பட் டதுமான பள்ளி ஆசிரியர்கள் பணியும் அந்த ஆசிரியர்கள் சிக்குண்ட (Enures heq) அதிகார வலுத் தொடர்புகளின் 5 ITULI Iš "5G5th (Matrix Porwer Relations)” ன்ற தலைப்பிலே இங்கிலாந்து இடை லைமட்டத்துப் பாடசாலைகளின் ஒரு தாகுதியிலே அவர் பரீட்சித்த விடயங் ளைப் பகுப்பாய்ந்து வெளியிட்ட சுருக்கத் லேயே பேராசிரியர் அவ்வாறு கருத்து வளியிட்டிருந்தார்.
ஒரு அதிகார வலுத் தொடர்புத்தாயம்
கலைத்திட்டம் (Curricnium)
சந்தை (கூடுதலம் (Market) ... (p.35 (T60 LD55 alth (Management) ன்ற மூன்று நிரல்களாக்கப்படுகின்றது. 1ள்ளி' என்ற சொல்லுக்குப்பதிலாகப் பராசிரியர் (Market) என்ற சொல்லைப் யன்படுத்துகின்றார். இத்தாயத்தின் வரி
字š拿了厅芭
) கட்டுப்படுத்துவடிவங்கள் (Forms Of
Control i) நடத்தி நெறிப்படுத்தும் தொகுதி
System Steering ii) -2,6àífl Lu Bug-LIITGLib Teacher (As)
0 0 23

Page 40
(iv) LDm",jibJDiéra56ír (Changs Iin) -9),ji5?cup55rT
கின்றன
கலைத்திட்டம் , ஆசிரிய நடிபாவம் என்ற ஆள்கூற்றுக்கூட்டிலே ஆசிரியன், கலைத்திட்டத்தைப் பொறுத் தளவிலே வளங்குவோனாக (Deliverer) சோதிப்பா னாக (Tester) தொழில் நுட்பவியலாள னாக (Technician) வலுத்தொடர்புடைகின் றான்.
சந்தை ஆசிரிய நடிபாவம் என்ற ஆள் கூற்றுக்கூட்டிலே ஆசிரியன், பள்ளியைப் பொறுத்தளவிலே, விலை போ கி ன் ற பொருட்களை உற்பத்தி செய்வோனாக (Commodity Producer) Gigirisairibojug னாக (Perpormer), கொடுத்தல் எடுத்தல் பாதையிலே குறுக்கே நிற்போனாக(Entre teneur) வலுத்தொ டர்படைகின்றான்.
முகாமைத்துவம் , ஆசிரிய நடிபாவம் என்ற ஆள்கூற்றுக் கூட்டிலே ஆசிரியன் முகாமைத்துவத்தைப் பொறுத்தளவிலே ஒரு மூலவள மாகவும் Resource அந்த மூல வளத்திற்கு வெகுமதி (Cost) உண்டென்றும் அந்த வெகுமதி கணக்கிடப்படக்கூடியது (Accountaple) என்றும் வலுத் தொடர்ட் பெறுகின்றான்.
சந்தையிலே இவனுடைய வலு கீர்த்தி பை (Reputatinon) பொறுத்து அளவிடப்டு கின்றது அல்லது அவனது கடந்தகால செயற்பாட்டை ஒட்டித்திர்மானமாகின் ன்றது.
இந்தத்தாயக் கட்டமைம்பிலே,மேலும் கலைத்திட்ட நிரலிலே மத்திய அரசின தும் உள்ளூர் அரசினதும் கலைத்திட்டங் ளுக் கிடையேயான சமநிலையிலும் சந்தை யிலே, ஒரு தாபனத்தின் (பள்ளியின்) விழு மியங்களாலும் - வாண்மைக் கலாச்சாரா களிலும் முகாமைத்துவத்திலே, முகாமைத் துவம் செய்வோருக்கும் அதற்கு உட்படு வோரான ஆசிரியனுக்கும் இடையேயான பணியாக்க- உறவுத் தொடர்புகளிலும் எதிர்பாக்கக்கூடிய மாற்றங்கள் (Changs இனங்காணப்பட்டிருக்கின்றன.
24 @ fs

எனவே இத்தகைய க ல் வி கவ்விய கோலங்கள் பின்னர் கல்வியைக் கவ்வு 6.airp Gas Irgurias Giriras ' ' Educatioal Stuqies 1993 Uniy" என்ற சஞ்சிகையிலே காண க்கிடைக்கின்றமை, எமது சமூகக் கட்டமை ப்புக்கும் ஏற்புடையதான என்பதே இங்கு சிந்தனைக் குரியதாக விடப்படுகின்றது. எமது தனியார் சொல்லிக் கொடுப்பு நிறு வனங்களும் ஏனைய பாடசாலைகளும் சந் தைகள் என்ற அணுகுமுறைக்குப் பொரு த்தமானவையாகவா இருக்கின்றன? கல்வி வியாபாரமா? அறிவுவிற்பனைப்பொருளா? ஆசிரியன்அறிவை உற்பத்தி செய்பவனா? பெற்றோர்கள் நுகர்வேர்களா? பரீட்சைப் பெறுபேறுகள் தருகின்ற முடிவுகள் ஆசிரி யனினது கீர்த்தியை அளவிடுகின்றனவா? பெற்றோர் கொடுக்கின்ற அழுத்தங்கள் அல்லது அவர்களின் விருப்புவெறுப்புக்கள் முகாமைத்துவத்தினால் ஆசிரிய நியமனத் தெரிவுகளுக்கு செல்வாக்குக்குட்படுகின்ற னவா? .
தனியார் நிறுவனங்களிலே அறிவு உற் பத்தி செய்து வினியோகிக்கப்போனான ஆசிரியனது வெகுமதி வலு அளவிலே உயர் வாக இருக்கின்றதா? கல்வி வியாபாரத் திலே அரச நிறுவனங்களிலே காணப்படு கின்ற பின்னடைவுகள் ஏன்? கல்வி வியா பாரம் என அழைத்தல் பொருந்தாதுஎன் றால் திருமணம் வியாபாரமாகலாமோ? திருமணச் சந்தையிலே வெகுமதி நிர்ணயம் கல்வி வியாபாரத்திலே செல்வாக்கைச் ஒசலுத்த வேண்டியுள்ளதா? கல்வியை கவ் வுகின்ற புதிய கோலங்கள் சிந்திக்கப்பட வேண்டியவை
* கல்வியிலே மாணவர்களின் கல்விப்பி ரச்சனைகளுக்குரிய தீர்வுகள் நிச்சயமாகப் பள்ளிகளுக்கு மாற்றாக அல்லது நிரப்பு நிலையங்களாகத் தனியார் கவ்வி ரியூட்டரி களை ஊக்குவித்தல் அல்ல" என்றவாறான கருத்து யாழ் இந்துக்கல்லூரியின் இன்றைய அதிபரினால் முன் மொழியப்படுகிறது. (The Need For Rey forms On The Pres ent Shystem. Of Educatlon Research Pap er Subpilted To J. S. A. – A. Pancha

Page 41
ngam, President, Northern province Prin cipals Association.)
ஒருவன் தானே சுயமாகச் சிந்தித்து தீர் மானம் இயற்றக்கூடிய இவ்விதமான சூழ லை அமைத்துக் கொடுத்தாலும், போது மான தகவல்களை வழங்குதலும், யதார் தத்தைக் கூறுதலும் அறிவை வழங்குப வரது கடனாகின்றது. இங்கு அறிவுரை வளங்குபவரது கருத்தேற்றத்திற்கும் திணிப் புக்கும் இடமளிக்கப்படுவதில்லை' யாழ் பல்கலைக்கழகக் கல்வியற்றுறை சார்ந்த ஆலோசனை கலாநிதி சபா , ஜெயராசா அவர்களினால் அ வ ரது ஏராளமான நூல்களில் ஒன்றான ஆசிரியரும் உளவிய லும்" ஊடாக முன்மொழியப்படுகின்றது.
ஒரே பாடத்தையே வெவ்வேறு ஆசிரி யர்கள் கற்பிப்பதும் மதிப்பீடு செய்வதும் கல்வி அமைப்பிலே தவிர்க்கமுடியாத கூறாக உள்ளது - எனவே இலக்குகளைச் சில ஏற்புடைய கோட்பாட்டுக்கு அவசியமாக முன்னெடுத்தது'
என்றவாறான அறிவு யாழ்பல்கலைக் கழக கல்வியற்றுறை சிரேசஷ்ட விரிவுரை
மறைவாக)நமக்குள்ளே பழங்கதை
இறைக்கவேண்டும் திறமான Hബ ഞ'
பிறநாட்டு நல்லறிஞர் சாஸ்திரங்கள் நம்நாட்டுமூதறிஞர் படைப்புக்கள்

ளர் க சின்னத் தம்பி அவர்களின் கல்வி குக்குக் காணிக்கையாக்கிய கல்வியில் ாவீடும் மதிப்பீடும் என்ற நூலினூடாக |ளிப்படுத்தப்படுகின்றது.
யாழ்பல்கலைக்கழகக் கல்வித்துறைப் ராசிரியர் வ.ஆறுமுகம் அவர்களின் நப்பறைக்கற்பித்தல் என்ற நூல்வாயி க தொழிலிடத்தில் நிலவும் சுமுகமான வே தொழிலின் சிறப்புக்கு வழிவகுக் b" என்ற நிர்வாகத்திலே புத்துரக்கம் *க அவதானப்பதிவொன்று வெளித்தரப் கின்றது.
மறைந்த முன்னாள் கல்விப் பேராசிரி ப. சந்திரசேகரம் அவர்களின் நூலான வித்தத்துவம் ஊடாக அறம் வளர னைத்தும்வளரும் என்ற வேதாந்தக் கருத் ரை விதந்து ஈயப்படுகின்றது.
6TLD gif கல்விப் பெரியோர்களினது த்துக்கள் கல்வியிலே வலுத்தொடர்பு ன் தாயம் தொடர்பான அலுகு றையோடு ஏற்புடையதாகுமா? இக் த்துக்கள் எல்லாமே தரிசிக்கப்பட 1ண்டியவை .
கள் சொல்வதிலே பெருமையா
தொன்று மில்லை மகளை நம் எதிர்கால சந்ததிக்கு
நன்றாய்
தமிழில்மொழிபெயர்க்க வேண்டும் வெளிக்கொணரப்பட வேண்டும்.
Ꮿ Ꮿ Z 5

Page 42
6υ δε கலைகளான சங்கீதம், ! ரம், சிற்பம், ஒவியம் என்பனவற சிறப்பு வாய்ந்தது சங்கீதமாகும் . இது வணகலை எனப்படும் . கண்ணாலும், க லும் அனுபவித்து இன்பமடையக் தும் எல்லா ஜீவராசிகளும் அனுபல இன்பமடையக்கூடியதும் சங்கீதமே .
ரம், சிற்பம் , ஒவியம் கண்ணால் மாத் அனுபவித்து இன்பமடையக்கூடியன. த்ருச்சய கலைகள் எனப்படும். வாணர்கள் இசைஞானிகள், சங்கீத ஞ கள் என அழைக்கப்படுகின்றார்கள்.
ஒவ்வொரு மனிதனும் எந்த சூழ்ந யில் பிறந்திருப்பினும் அழகை ரசி தன்மை உள்ளவனாகவே இருப்ப
பாடசாலையி
எனவே அழகுக்கலையான சங்கீதம், திரம் , சிற்பம் ஒவியம் என்பவ இயற்கை ஞானமும், ஆற்றலும் இருக அவனது ஆற்றலை வளர்க்க முடியா கும் சமயத்தில் அவனுக்கு இயற்கை அமைந்த ஆற்றல் மடிந்துபோக நே றது. பாடசாலையில் இசைக்கல்வியை பதால் ஒரளவு விஷயங்களை அ கொண்டு தன் சுயமுயற்சியால் பிரகா முடிகிறது. அல்லது ரசிக்கும் தன் யுடையவனாகவாவது ஆக்குவதற்கு சாலையில் இசைக்கல்வி வழிவகுக்கி
இசைக் கல்வியால் தொழில் வி ர ச ஞ |ா ன விருத்தியுண்டாக்கப்படுகி தொழில்விருத்தியை எடுத்துக் கொண் சிறந்த இசை மேதையாகவோ இசை ரியனாகவோ செயற்படலாம். அ6 இசை சம்பந்தப்பட்ட வகையில் தெ
26 Se 6e

சித்தி ற்றுள் து சிர ாதா fin. Lq-U வித்து சித்தி திரம்
இது இசை BTទfi
நிலை க்கும் ான் .
நுட்ப ரீதியில் ஈடுபடலாம். இதனால் பொருளாதார வளம் கிடைக்கிறது. ரசஞா னத்தால் அவன் தன் வாழ்க்கையில் ஏற். படும் தாங்கமுடியாத இன்னல்களை சமா ளித்து உளத்தாக்கம் ஏற்படாது மீள, இசை உதவுகிறது. தினமும் ஏற்படும் மன உழைச் சல்கள் இசையினால் நீர்க்கப்பட்டு புத் துணர்ச்சி பெறப்படுகிறது. வேறு தொழில் செய்பவர்கள் கூட அதில் ஏற்படும் களைப் பைப் போக்க இசையைப்பாடியோ, கேட்டு ரசித்தோ புத்துணர்ச்சி பெற்று அத் தொழிலை சிறப்பாகச் செய்ய முடிகிறது.
பாடசாலை மாணவன் பல தரப்பட்ட பாடங்களை கற்கும் போது சலிப்பு ஏற். படுகிறது. இச் சந்தர்ப்பத்தில் இசைப் பாடம் அவனது மூளையின் களைப்பைப்
இசைக்கல்வி
சித் ற்றில் க்கும். திருக்
5 Llis TG ரிடுகி கற் றிந்து "சிக்க
St GSLD
LT –
ADġill .
ருத்தி றது: Լ-IT 6Հ)
ஆசி ல்லது
ாழில்
போக்கி புத்துணர்ச்சி அளித்து, பின்னர் கற்கப் போகும் பாடத்தில் கற்றலுக்கு ஏற்ற அமைதி நிலையை ஏற்படுத்துகி றது. இதனால் கிரகித்தல் சிறப்பாக அமை கிறது.
ஒரு மனிதனை முழு மனிதனாகவும் நற்பிரஜையாகவும் ஆக்குவது கல்வி, குடும் பத்தில் சமூகத்தில் ஒர் அங்கத்தவனாக தொழில்திறனுடையவனாக, ஆரோக்கிய முடையவனாக, ஒய்வுநேரத்தைப் பயன் பாடுடையதாகக் கழிப்பவனாக, ஒழுக்க முடையவனாக ஆக்குவதே கல்வியின் நோக்கம் , இசைச் கல்வியால் சமூகவிருத்தி தொழில் விருத்தி, ரசஞானவிருத்தி, உடல் விருத்தி, உளவிருத்தி, சமய சன்மார்க்க விருத்தி, என்பன ஒருவனிடத்தில் உருவா கின்றன. இதனடிப்படையில் நோக்குவோ மாயின் இசைக்கலையில் சிறந்து தேறிய

Page 43
ஒருவன் சமூகத்தில் வரவேற்கப்படுவதைக் காண்கிறோம். மற்றவர்களுடன் பழகும் தன்மை இயற்கையாக அவனுக்குண்டாகி றது. தன் மெல்லுணர்வுகளால் மற்றவர் களைத் தன் பால் கவரும் ஆற்றல் காணப் படுகிறது. இசைக்கலைஞன் கடினமாக நடந்து கொள்ளமாட்டான். ஏனெனில் அவனது உள்ளம் தூய்மையானதாகக் காணப்படுகிறது. இதன் விளைவாகப் பக்தி விளைகிறது, கருணை, ஈவு, இரக்கம் உடையவனாகக் காணப்படுகிறான். ଦ୍ରୁ (୭ மனிதனுடைய இறுதி நிலை இறைவனை அடைதலாகும் . இதற்கு மன ஒருமைப் பாடு இன்றியமையாதது. இதை உண்டாக் கக் கூடிய தன்மை இசைக்குரியது .
இசை பாடும்போது நாம் காற்றை உள்சுவாசித்து வெளிவிடுகிறோம். பிரணா யாமம் என்னும் விடயம் இங்கே இடம் பெறுகிறது. எனவே இசைப் பயிற்சியினால் உள்ளுறுப்புகளான இருதயம், நுரையீரல், மூச்சுக்குழாய் என்பன தங்கள் வேலையை சுறுசுறுப்பாகச் செய்து இரத்த ஒட்டத்தை துரிதப்படுத்தி நோய்பீடிக்காது ஆரோக் கியத்தை வ்ளர்க்கிறது.
鲁 争 SS MSMSTTYeSMSASTS SYSq qMqMMMMMLSLSLeSMMTLSYSLLLLSSSBBSSSMLS MSqS
மனிதரில் மூன்று வகைகள்
L இசை இப்
LD IT 6) ! ! கின்ற தனி , றுமை அடக்
[ j6ᏡiᎢ Ꭷ கல்வி
Ꭿ* ᎥᎢ ᎧᏈᎧ6 குமிை (ος), πΟ மனப்
st) gil. குடும் திற்கு Լյ6ծ 5t ஒழுக் sDigil. 5GOTIT. துணை
கஸ்டங்கள் வருமே என்று பயந்து எந்த ஒரு
இருப்பவர்கள் முதல்வகையினர். இரண்டாவது வர்கள் . இவர்கள் வேலையை உற்சாகமாக இடைஞ்சல் என்றவுடன் கைவிட்டு விடுவார் னும் எவ்விடர் நேரினும் எடுத்த காரியத்தை வர்கள். இவர்களே நாட்டின் முன்னேற்றத்து

பாடசாலைகளில் மாணவர்களிடையே ப் போட்டிகள் நடாத்தப்படுகின்றன . போட்டிகள் கோட்டமட்டத்திலும், ட்ட மட்டத்திலும் கூட நடாத்தப்படு ன. இப்போட்டிகள் மாணவரிடையே
குழு நிகழ்வாக அமைவதால் ஒற் , தலைமை ஏற்று நடத்தும் பண்பு,
கம், பொறுமை, அவதானம் என் வளர்க்கப்படுகின்றது. எனவே இசைக் யால் மாணவரிடையேயும், பாட
ஸ்க்கும் இன்னுமொரு பாடசாலைக் டயேயும் பரஸ்பர ஒற்றுமை, ஒரு ருக்கொருவர் விட்டுக்கொடுக்கும் பான்மை கூட்டுப்பொறுப்பு வளர்கி
பாடசாலை மாணவனிடமிருந்து பத்திற்கும், குடும்பத்திலிருந்து சமூகத் ம், சமூகத்திலிருந்து தேசிய ரீதியாக ரப்பட்ட மக்களிடையேயும் ஒற்றுமை, கம், நற்பண்புகளை ஏற்படுத்துகின் இவ்வாறு ஒருமனிதனை முழுமனி க, நற்பிரஜையாக ஆக்க இசைக்கல்வி எபுரிகிறது.
திரு. கி. பத்மநாதன்
இசை ஆசிரியர்
வேலையையும் தொடங்காமல் வகையினர் சிறிது மேம்பட்ட த் தொடங்குவார்கள் ஆனால் கள். மூன்றாமவர் எத்துயர்வரி த் திறம்பட முடிக்கும் திடமுள்ள க்கு அத்திவாரமிடுபவர்கள்.
ᎾᏊ Ꮿ 27

Page 44
g
தமிழே எனது தாய்
தானே எனக்கு வாய் தமிழே எனது மெய் தானே எனக்குத் தா தமிழே எனது உயிர் தானே எனக்கு உயி தமிழே எனது செய தானே எனக்கு இய தமிழே எனது பொ6 தானே எனக்கு மெ6 தமிழே எனது மனை தானே எனக்கு மன தமிழே எனது இன
தனக்கே ஏது இனை
“தலை நிமிர்ந்து நீ
بھی کہ جو 286
யாழ்பாடி வெற்றி கொண்ட நன்னகராம் யாழ்ப்பாணம் அந்நகரில் எழுந்துள்ள கலைக் கூடங்கள் பற்பலவா இவ்விதமாய் அன்னை இந்து அன்புச் சிறார்கள் எல்லாம் பகையின் செல் வந்து கூவி விழும் போதினிலும் இடியோடு மழைதானும் தொட்டுகின்ற போதினிலும் அன்னை இந்துவின் அயராத அன்புச் சிறார்கள் எல்லாம் பள்ளிப் படிப்பினிலே துள்ளி OIL பாஸ்பண்ணி A/L ou y2 பல்கலைக் கழகமதில் படியே! அன்னை இநதுவின் அணைய பல்கலைக் கழகப் படிப்பு மு பட்டதாரிப்பட்டம் பெற்று பள்ளிக்கு பெருமை G σήώ υ 62
நுண்ணறிவுக் கலைக்கூடம் தான், பெருமையதின் மகிமைதனை உணர்ந்து தலை நிமிர்நது நிற்கிறாள்

தமிழ்
மொழி- இது ύ 6ιωτών
விழி - இது Guatafo
மொழி -இது ர் வழி ல் துளி- இது ல் வழி ன் மொழி- இது ன் மொழி
மொழி- இது மொழி மொழி- இது  ைமொழி
ம, டனிசியஸ் ஜெனார்த்தன் .
ஆண்டு 7B
ற்கும் அன்னை இந்து'
ம்
இங்கதினில் விற்றிருக்க அடியெடுத்து வைக்கின்றனர்
முயற்சியினால் அகமலர்ந்து நிற்கின்றனர் த்திரிந்து தி து றி நிற்பதெல்லாம் பாத ஒளிவிளக்கன்றோ 争乡g
பர்கள் இந்து அன்னையின் மைந்தர்களே
அன்னை இந்து
இ. பிறேஷ்குமார் ஆண்டு li IB

Page 45
கல்லூரிப் பருவமும்
காலைவே(ளை)லை
காலையிலே கண்விழித்து கருக்கிருட் cớ 6067ưJở கழுவிவிட்டுப் பின்கடன் இாலின்கீழ் நீர்வைத்து ஆண்ணிலும் கூலாகக் குந்தி,கொஞ் சeாய்ப்படி
குதிக்கின்ற குரங்கதுதான் கூத்திாடும் சதிவேலை தீட்டிவைத்து சதிராடும் உதிக்கின்ற உணர்வுதனை ஒதுக்கி:ே பதிக்கின்ற முயற்சியிலே u ar Gu (3? då
(வேறு)
படிக்கவென புத்தகத்தை விரித்து துடிக்கும் , தூக்கம்வரும், வீங்கிமு யிடிக்கும் கதிரையில் மூட்டை தடைதாண்ட நாம்படும் பாடு தான்
yng Llyn sugn6m) i'r llu i 600 Pa
அள்ளிய F6řir Gafotu εν νυυ (βώ Սց 621 (7
ஐந்துபேர் கொஞ்சமும் பஞ்சமிலாப் சஞ்சலம்
குளிர் நீரில் அரைகுறை உணவுதனை gy) 4-0 lost அவசரத்தில் ypg) on cost யில்லைஎன்று பறப்போம்
நிரையாக அடுக்காகத் இடமின்றி கூடிப்படை பகிடிவிட்ே பலவூரின்
சிறிதின்றி * ஒசக்கிள்
un Las TTSINGLŮ ut it
கழகங்கள υέρσου σώ
வளருத்ாம் கிளருதாம்
பலவுண்டு கல்லூரித் பல்வேலை υού6 σεω62 இவையாவும் வகுப்புகள்
இளைஞருக்கு கேள்விக
பிஜ்னே ரப் புராணம்
வந்தவுடன் மூன்றுமுறுை குலையாத
முகங்கழுவி U/T| சரிபார்த்து முக உடையுடுத்து கெ
விலைகொடுக் தவே செல்வோம் வா!

கதம்பக் கல்வியும்
டில் முகங்கழுவி
பலபுரிந்து
ம் அது தெளித்து
புத் துவைப்போம்
நெஞ்சத்தை
சோம்ப வினை பாடத்தைப்
நாங்கள்.
வைத்தால், கண்
கந்தடிக்கும் - தலை கடிக்கும்- இத்
tuft 6.
ரயாய்க் குளித்துவிட்டு ப்த் தின்றுவிட்டு ιόν உடையணிந்து
பள்ளிக்கு
தெருமுழுதும் த் துநின்று ,
கதைசொல்லி 跨 பவனிவரும் ,
தாயிடத்தில் பல்கலைகள் ეf* 6) வாசிப்பில் எரின் விடை செல்லாம் .
ரித் தலைசீவி ύ υων டரும்பூசி
ாலர் மேல் தூக்கிவிட்டு ங்கிவரக் கல்வியையே
Ꮚ Ꮿ 29

Page 46
இடித்து
அடித்து
குடித்து
படித்து
び写多多 துடிக்க கடித்த வடித்தே
(வேறு விழுத்திய பழசுகள் இழுத்து விழுத்திய
t விழுத்திய * சின்னவ ? C அழும்வரை அறுத்த گى முடித்த கரைசல்க {。 குதித்து 勢象のソ قى முடித்த பாடங்க 6 பாடசாக்கும் வித்தை த
(வேறு
இரவில் அடிக்குத் எழுத்து முடிக்கும் e நுளம்பை கசக்கும் 6) னிதனை வருந்தடை ଜୋ
தமிழே நீ
இந்து மாகடலினில்- பயமின்றி சிந்து பாடியதும் என்தமிழே தரணி போற்றிடும் இலக்கியங்களில் பரணி உமிழ்ந்ததும் பைந்தமிழே கருத்துப்பாக்களால் வளர்ந்த செட் விருத்தப்பாவினால் அலங்கரித்ததும் அளளும் அமுதம்போல் நீதிபலவற்ை பள்ளு பாடியதும் நற்றமிழே சங்கம் அமைத்திட்ட பாண்டியன் அங்கம் பெற்றதும் தீந்தமிழே மறவர் அோற்றிடும் தமிழெங்கள் : குறவர் பாடிடும் குறவஞ்சி எங்கள் செங்கதிரோன் முதல் தோன்றாக்க கங்கை நத்'முன் தோன்றாக்காலத்தில் நாவலர் நாவினில் நர்த்தனம் ஆடி காவலர் படியினில் தவழ்ந்திட்ட த புரவலர் நெஞ்சினில் செழித்திட்ட புலவரின் வாயினில் உறை நதிட்ட வந்தனங்கள் ஆயிரம் நான் கூறி சந்தனத்தால் காவியம் செய்திடுவே தமிழ் எங்கள் உயிர் என்று சொல்( தமிழுக்கு இடையூறு வநதால் நா எட்டுத்திசையாவும் பரவிட்ட தமிழே குட்டலாம், தட்டலாம், நான்டன் 3 வாழிதமிழ்! வாழிதமிழ்! நீவாழி ப சோழியன் காலத்து தமிழே நீவாழ

) எத்தனை %?U/ ff?tUGQ//f ரெத்தனை அன்னர்க ளெத்தனை, உத்துத்தா எ7 ததனை | σουτ
துரக்கம் ஆக்கம்
சிரம்
தாலைத்தே .
எத்தனை,
ளெத்தனை
னெத்தனை
எத்தனை!
கி. குருபரன் ஆண்டு:- 11A
நீ வாழி
ij
juy Giffo ai
செந்தமிழே
றை
மனதில்
தமிழே * தமிழே
ாலத்தில் தோன்றிய தமிழே
தோன்றிய தமிழே
ய தமிழே
மிழே தமிழே தமிழே
நிவேன் உனக்கு
ன் உனக்கு வேன்
ன் கொதிப்பேன்
அடிமை
ல்லாண்டு
β. 1
கு. செந்தீபன் ஆண்டு 11C

Page 47
இலக்கணம்
கங்கை நீராடிக் காப்பியத்தில் செங்கை மன்னர்களின் ( திங்கள் கதிர்வாங்கி தேன்தமி கங்குல் பட்சிகளின் கான சங்கப் பலகையிலே சதிராட வங்கக் கடலலைகள் வடி தென்றல் உடலெடுத்து தெம்பு மன்றில் புலவர்களின் மா அன்றிலிருந்து இன்றுவரை அ நின்று வென்று வந்தாே
மலைக்கணம் உன்னைப் பார்த்
கலக்கினோம் குடித்தோம் இலைக்கணம் ஆகிப் புயலில்
அலைக்கரம் கொண்டு இ உலைக்கின்ற உயிரே ஆதி 2 தலைக்கணம் இன்றி உன் இலக்கணம் வகுத்துக் கொன் வலைக் குளே வருவாய் ( இது நீ இலக்கணக்காதல்
பாரதியின் கண்ணம்மா ஒ!
பார் ரதியின் கண் அம்மா
கயலுக்கும் அவற்றுக்கும் பொருள் மயக்கமா ?
உருபுமயக்கமா? நான் அறியே ஆனால் எனக்குமட்டும் எ
நிலவு உனக்கு ஆகுபெய நிலவுக்கு நீ அன்மொழித்தொ
நீயும் நிலவும் குளிரல் என்ற தொழிற் பெt தோழிகளாயிருக்கலாம் ஆனால் பூர்வஜென்மம்
வினையாலணைந்த பெய ویita) rGیمی آقا ئیے ہلکے زa?گ62
கற்பக மரம் சீதனம்தந்த கணிச் சீர்வரிசைகளை
இதழாகக் கொண்டவளே வெண்பாவிற் கணிச்சீர்போல்
இவனை விட்டு விலகிச் செல்லாதே

மாறுதோ
வேரோடி சேவிப்பில் சீர் பெற்று ழின் முகம்பொலிய "இசை குரலாக ச் சதங்கைகளாய்
வெடுத்தே ஆர்ப்பரிக்க ாங்குக் குரலெடுத்து புலமை வாளெடுத்து வணியென்ன மாறிடினும் ா நித்தியத்துப் பைந்தமிழே !
நிமலன் வாழும்
து மலைததிடும் தமிழே உன்னைக்
என்று கத்தியோர் கூட்டமெல்லாம் இடர்ப்படும் அவலம் கண்டேன் இந்த அறுகினைப் பாடச்சொல்லி உலகத்தின் பயிரே எந்தத் னைத் தழுவினேன் காதலிபோல் ாடு இயம்புவேன் கவிதை என்ற பெண்னே வடிவத்தைச் சுருக்கிக்கொண்டு.
1 அடடா கண்கள்
/ன் ப்போதும் அவை
ரா?. இல்லை கைப7 சொல்லம்மா
ひのa@
ரா (ன என்னை விட்டு
/ 2), 31

Page 48
32 S G
இனிமை இளமை ஆகிய மையிற்றுப் பண்புகளால்
மாஞ்சோலைத்தென்றலுடன் மாறுபட முடியாதவளே
ஏன் ? உன் மைக்கீற்றுக் கண்களால் நோ என் இதயத்தை எப்போது இயமகம் பாடச்செய்கிறாய் ,
கண்ணே ! ஒ இது விளி வேற்றுமையா?
9 to உனக்கும் மானுக்கும் விழி(யில்
இல்லையே
நீ கண்ணிமைத்தால்
அக்கால அளவு சாதார மாத்திரையல்லவே
அது. மகரக் குறுக்கம்! ஆம் கண்கள் மகரங்கள்
அது சரி. புன்னாகவராளி கேட்டால்
உன் கருங்கூந்தல் படமெடுத்தாடு ம
அதுதான் புரியவில்லை ,
அமுதே செங்கரும்புப் பேச்சால் இனி
பண்புத்தொகைப்பிறந்த அன்மொழித் தோகையே இல்
உன்னில் அன்புத் தொகை இடத்துப் பு
ஏற்றுச் சிரிப்பாயா
எப்போதும் துவண்ட துவழிகின்ற துவழுப்
இடை வினைத்தொகையா இலக்கணப்போலியா புரியவில்
உன் சம்மதத்திற்கு முன்ன உன் பெற்றேரை சந்திக்க ஆ
ஆனால் குழப்பம் அகத்தியரையா, ஒளவையைய
வள்ளுவனையா, அதிலும் ஒராயிரம் பெற்றோர்கள் இத்

க்கி
b) வேற்றுமைத்பா?..!
76 to
மைப்
லை இல்லை. தொகையே
சிறந்த என்மொழித்தொகையை
ró
இல்லை லையடி
ώ பூசை கொண்டேன்
ா, தொல்காப்பியனையா,
குழப்பமடி ஒரு குழந்தைக்கு ல் நீ திரிசொல்லாகி விட்டாய்

Page 49
தத்தும் நடையின் ஜதியும் நொ தளம்பும் இடையின் சதியும் கொத்தும் விழிகள் பதியும் அத கொதிக்கும் இவனின் மதியும் அத்தான் என்ற அழைப்பும் கோ அருவி போன்ற இளைப்பும் சித்தம் சுழற்றும் (புன்) நகையும் சிவந்து கோனும் வகையும்
அர்த்தம் ஆயிரம் கண்டேன் தமி அணங்கிடம் என்னைத் தந்தே
சிதைகின்ற சிந்
காப்ட இளவேனில் பருவமசள் இத வளமான என் வாழ்வில் சு வாயாரப் பாடிடவே- களம் கற்கண்டுத் தமிழெடுத்தேன்; உன் காலடியே எந்தன் துை
சொல்லிரண்டு வரியினரிலே
சொப்பனத்தில் வந்த கதை
கன்னித் தமிழெடுத்தே கூறிவ கற்பனையில் தேறவில்.ை
மொட்டவிழ்த்து பூத்திருந்த க பட்டடித்து வந்த வண்ண சேறலுண்டு வந்து நின்ற 6 மாறலுண்டு சென்றுவிட்
திரை எழுந்து செல்லுகின்ற
கரை விளக்கும் கண்சிம
புரையோடிய போயிருக்கும்
நரை எழுந்து சொல்லு
எண்ணிரண்டு வயசினிலே ( என்னிரண்டு விழிகளிலே சிதைகின்ற சிந்தனைகள் சே சேற்றிற்குள் சிவந்த மல

னோல்
@L
உதடு
ழ்
தன் .
ச. முகுந்தன் கலைப்பிரிவு
க. பொ. த . உயர்தரம் 95
தனைகள்.
மாகப் பாடிவர கம் நாடி,
தேடி: நான் தொடுத்தேன்.
DG, .
கவியெடுத்து,
கண்டு விட்டே,
ல, ஒப்பனையில் ஊறவில்லை
ானம் பூச்சொரிய னப் பூச்சியொன்றும் வண்டு கண் நிம் , ட உள்ள மூண்டு .
நெய்தலிது ரிட்டும் நேரமிது காலமிது கின்ற சேதியிது
ாய்ந்த ஆசை வெள்ளம் பனித்துளிகள் ஆகிவிட
ரவில்லை
}ர் சிரிக்கவில்லை .
லோ, துஷிகரன்
உயிரியல் பிரிவு க. பொ. த . உயர்தரம் 96
() ) 33

Page 50
34 S. So
இங்
சாலைக் கரையி சோலை நடுவினி மாலைப் பொழுத வந்ததென்றல்
நெஞ்சைத் தொ நினைவைக் கிள் துடிக்க வைத்தத துவண்டு நெகுழு பச்சைநிறச் சே : பார்வதம் அவள் பொங்கி எழும்
பொன்னொளிகள் உலகுக்கென உ6 உழவர்கள் மனை கன்றின் குரல் கே கதறி அழும் ஆ
மந்தமாருதமாகப் விசி எனது டலை மயக்கிச் சென்ற மனதைத் தொட் ஒடைக்கரை யின் ஒடிவரும் நீரினிே பாடித்திரிந்த அர அந்திப் பொழுதி மொட்டுக்கள் சி. முல்லைகள் விரி சிட்டுக்குருவிகள் சிறகடித்துப் பற வட்ட நிலாமுகத் வடிவழகைப் பா கன்னிப்பருவமடி கருவூலம் நிறை உள்ள மொழி எ6 உழுது செல்லுத ஊற்றுப் பேனை உழுவோர் ஒராம் ஏட்டின் பெருமை எழுத்தில் வடிப்ப கண்ணதாசன் ர காரிகையே நான்

வகிதம்
Øf7ශ්‍රී60)
7ශී60) *@f GQ
67.62f ட்டு விட்டு விரி விட்டு
ó亨7 ழ தம்சா லையோடு சிலிர்க்க கதிரவன் 17/PGnگی °fگ65 hr ழைத்திடும் "திரும்ப $ட்டுக் னிரைகளும்
தம்மா டதம்மா f7ශ්‍රී 6.9 லே- நான்
ら多
ரிைலே ரித்தன ந்தன
ந்தன துடன் கன்னி ர்த்திருந்தேன்
ந்த- என் υου σώ
"(பினால் ύ σώ βρή
2 GTQ)Q)/Tひ
தற்கு எனில்லை
* உன் காதலன் .
செள. சசிகுமாரசர்மா கலைப்பிரிவு க. பொ. த . உயர்தரம் 96

Page 51
எடுக்கின்ற மு
மனிதன் பிறப்புரிமை மானமுடன் வாழ்ர் புனிதம் தனைப் பேணிப் புண்ணியனா இங்கே நம் மீழ மண்ணில் எத்தனையே எங்களை நாம் ஆள்பவராய் எக்கட்டே இல்லாமல் நல்ல படி ஏற்ற முற வாழ்ந்த எல்லோரும் வாழ்க வென்றே எம்வாழ்வு நீண்டு வந்த வரலாற்றில் நீசர் தலைய மூண்டெரியத் தொடங்கியது முத்தான தாயகத்தை விழுங்கிடவும் தனித்துவத்ை வாயினிலும், வயிற்றினிலும் மண் துர6 இல்லாத கொடுமை யெல்லாம் இயற்றி எல்லையினைக் கடந்ததினால் எழுந்த எத்தனையாயிரம் சாவு! எவ்வளவு பெ எத்தனை பல் கோடி துயர் ஏற்று நின் மண்ணின் விடுதலைக்காய் மண் சுமந்த திண்ணியதோர் நிலையின்று செகம் வி தடுத்த பொருள் தருகின்றேன் தடுத்தவ கொடுத்திடு உன் உரிமையென்று கொழு தந்திரமாய் நம் மெதிரி! சரித்திரத்தை ம. அந்தரப்பட் டுணவுக்காய் அறிவிழந்து நடக்காது, நடக்காது ! நம் கடமை மற அடுத்த பல சந்ததிகள் அழிவுக்குக் கா ஆமிங்கோர் தலைமுறையே அழிந்தமை நாமழிந்தும் விடுதலையை நல்கவழி ( மண்- வாய்ப்பு வசதிகளில் மதிகெட்டு திண்ணியதோர் எதிர்காலம் சிதைந்தழி இம்மண்ணில் எடுக்கின்ற எம்முயற்சி "எம்மண்ணை விடுவிப்போம்!” எனுஞ்
央央贞央央央兜央央央央央央央央
ஒருவன் தன் அறிவு, முயற்சி, கல்வி, கெ மட்டும் செலவிடுவானாயின் அவன் திருட

)தற்சபதம்
திடுதல்! ப் ஒங்கிடுதல் 1 ா தலைமுறையாய் ா ! இக்கட்டோ! நவர் நாம் ! /ம் ஒளி வாழ்வாய் Բւ` Լ0 հ:
முழுத்திவே த அழித்திடவும் பி மதம் கொண்டு 'ட்டார்! இக்கொடுமை திங்கே ஆயுதப் போர்! ாருளிழப்பு rறோம் இச்சமரில்? துயர்களினால் பக்க எட்டியுள்ளோம்! ழி திறக்கின்றேன் ந்க கிறான், கெஞ்சுகிறான் φό63 σιτσιό υςOOf 6ου α ω η 2 வோம் நாம் ! υ, η θα σώ / ரத்த முன்னேற்றம் η σώέφ6ώ σώ1
மயங்கி நின்று
μυ Ωθε αρισε βε η ώ / தொடங்கையிலும் சபதம் ஏற்றிடுவோம் .
- பண்டிதர் ச. வே. பஞ்சாட்சரம்
ஆசிரியர்
Fல்வம் என்பவற்றை தன்பொருட்டு
ன் ஆவான்.
SRலேஸ்லேஸ்ல்ேூேர்
GY GZ 35

Page 52
சோதனை
சோ தை
சீலை ஓரத்தில் அமைந்த அந்த மனை யில் காலை நேரத்தில் கேட்கும்பே சுச் சத்தம், சாலையில் செல்வோரை விட்டைநோக்கித் திரும்ப வைத்தது. கிட்டத் தட்ட ஐம்பது ஆண்டுகளுக்கு முன் கட்டிய அடக்கமான வீடு , அதில் தான் செல்லை யர் குடும்பம் வாழ்ந்துகொண்டிருக்கின் றது . இரவில் கூட விளக்கு எரியாத வீட்டில் இன்று விடிந்த பிறகும் விளக்கு எரிந்து கொண்டிருந்தது. விளக்கை அணைக்கச் கூட நேரமில்லாமல் அவர்கள் மும்முரமாக எல்லாம் செய்து கொண்டிருந்தார்கள் இவை அவர்களின் வீட்டில் ஏதோ நடை பெறப் போவதை பறை சாற்றிக் கொண் டிருந்தது .
, எடேய் சின்னவன், அஞ்சு ரூபாய்க்கு வேல் பாக்கும், பத்துரூபாய்க்கு வெத் திலையும் வாங்கிக்கிட்டு வா. பேந்து எல் லாம் முடிய மொத்தமாய் காசு தார தெண்டு சொல்லு" என்று அன்னம் சின்ன வணிடம் சொல்ல, சின்னவனும் அதனைக் காதில் வாங்கிக் கொண்டு சிட்டாய்ப் பறந் தான் ,
எங்க அப்பு? அப்பு. அப்பு கிணத் தடியில போலக் கிடக்குது "அப்பூட்டச் சொல்லு பேந்து குளிக்கலாமாம் முதல்ல முன்பக்கம் மாஞ்சருகு எல்லாம் கொட் டுண்டு கிடக்குது அதையெல்லாம் கூட்டி அள்ளச் சொல்லு" என்று சோமுவை ஏவி விட்டாள் அன்னம்,
36 (3 Se

நிமிடங்கள் வினாடி யின் வேகத்தில் கழிந்தன . சின்னவனும் சிறியபொட்
டலத்துடன் வந்து சேர்ந்
மேல்
|à: . அதனை வாங்கிப்
6 ბ) || பத்திரப்படுத்திய அன்னம் ,
* இந்த வாங்கையும் -ண பிடி கழுவி வைச்சிடலாம் வாறவங்கள இதில் இருத் திப் புட்டா டாய் ஒண்டும் தேவையில்லை’ என்று அன்னம் சொல்ல, இருவரும் வாங் கைப் பிடித்துக் கொண்டு கிணற்றடிக்கு விரைந்தார்கள். அன்னம் வருவதைக் கண்ட பக்கத்தி வீட்டுப் பார்வதி, "உே கட வீட்டில இண்டைக்கு ஏதோ விசேஷ மாம் , எங்களுக்கெல்லாம் சொல்லாம ச் செய்யிறியள்' என்று வேலியால் எட்டிப் * பார்த்துச் சொல்ல. அன்னமும் லேசான
புன்னகையுடன் எட்டி நடந்தாள்.
இன்று அந்த வீட்டிற்கு மகிழ்ச்சியான நாள்தான் . அன்னத்தின் மூத்தபிள்ளை தேவியைப் பெண் பார்க்க வருகின்றார்கள்.
ப. ராஜ" கணிதப் பிரிவு க. பொ. த . உயர்தரம் 97
மாப்பிள்ளைதான் புதிது.மற்றப்படி பெண் பார்க்கும் படலம் முன்னரே மூன்று தட வைகள் நடந்தன. ஆனால் அவை முற்றுப் பெறவில்லை . தேவி அழகானவள்தான், ஒழுக்கமான வள்தான் ஆனால் சீதனம் என் னும் தனத்திற்கு அவள் என்ன செய்வாள். தந்தையின் உழைப்பு அவர்களின் சாப் பாட்டிற்கே போதுமானதாய் இருந்தது. திருமணம் என்றால் மாப்பிள்ளை வீட்டார் கடைசி பத்து ஆயிரமாவது கேட்கிறார்கள். தேவியைப் போல ஏழைப் பெண்கள் பலர் சீதனமில்லாமல் இளமைக் கனவுகளை சுமந்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். தேவிக்கு அழகைக் கொடுத்த இறைவன்

Page 53
கொஞ்சம் அறிவையும் கொடுத்து இருந் தால் அவள் எப்படியும் வாழ்ந்திருப்பாள். ஆனால் இறைவன் அறிவைக் கொடுக்க வில்லை. கொஞ்சம் அழகை மட்டுமே கொடுத்திருந்தான் .
அம்மன் கோயிலுக்குப் போயிருந்த தேவி வீட்டை அடைகின்றாள். அவள் முன் எதிர்ப்பட்ட அன்னம்,
"நேரம் எட்டு மணியாகுது அவங்க வாற நேரம் நீ போய் வழியிற வேர் வையை துடைச்சு விட்டு நில் பாப்பம்' என்று சொல்ல அவளும் அதற்காக விரைந் தாள்.
அந்தநாள் ஞாபகம் நெஞ்சிலே வந் தது. அவற்றை மீட்டிப் பார்க்கின்றாள்.
பெண் எல்லாம் பிடிச்சு இருக்கு ஆனால் சீதனம்தான் உங்கிட்ட இல்லை எண்டு சொல்லுறியள் இந்தக் காலத்தில சீதனம் இல்லாம கலியாணம் நடக்கிற தில்லை . சீதனம் இல்லாத வீட்டை வந்து பெண் பார்த்தது தப்பாய்ப் போச்சுது. நாங்க வாறம்' என்று சொல்லி சட்டென்று மாப்பிள்ளை வீட்டார் எழுந்து போன போது அப்பா பட்டபாடு எல்லாவற்றை யும் நினைத்துப் பார்க்கின்றாள்.
ஆனால் இந்த முறை கட்டாயம் சரி வரும் என்ற எதிர்பார்ப்புடன் தேவி இருக் கிறாள். அவளுடன் ஒன்றாகப் படித்த பையன், குடும்ப நிலை தெரிந்த பையன். சீதனம் வாங்காமத் கான் கலியாணம் செய் வேன் என்று வாத்தியாரிடம் அடித்துச் சொன்னவன் அவன் அதனால்தான் தேவி சோகங்களை மறந்து அவர்கள் வரவை எதிர்பார்த்து இருக்கிறாள்.
அவர்களும் வந்தார்கள். முறைப்படி வரவேற்று அவர்களை உட்கார வைத்தார் கள். தேவி மாப்பிள்ளையை கடைக்கண் னால் பார்த்தாள். மாப்பிள்ளையும் தன் னைப் பார்ப்பதை கவனித்த தேவி தலை குனிந்தாள். பெண்ணுக்குரிய நாணத்தோடு அவர்கள் முன் சென்றாள்.
s
:
அ
ெ

மாப்பிள்ளை வீட்டார் தங்களுக்குள் தோ கிசுகிசுத்தார்கள் மாப்பிள்ளையின் கப்பனார்,
* எங்களுக்கெல்லாம் பெண்ணைப்பி டி ச் ருக்கு, பெண்ணுக்கும் மாப்பிள்ளையை டிச்சிருந்தால் நாளைக் குறிச்சிடலாம்’ ன்று மகிழ்ச்சியோடு சொன்னார். ‘எங்க க்கும் மாப்பிள்ளையை பிடிச்சிருக்கு ' ன்று செல்லையர் சொன்னார்.
‘எங்களுக்கு சீதனம் தேவையில்லை. ரண்டுபேரும் மனம் ஒத்து அன்பாக இருந் ாலே போதும் . எங்களுக்கு வேற ஒண்டும் தவையில்லை' என்று மாப்பிள்ளையின் ாயார் சொன்ன போதுதான் உண்மை மயில் பெண்பிள்ளை வீட்டாருக்கு முகம் லர்ந்தது.
"எல்லோருக்கும் சந்தோசம் தானே ண்டைக்கிருந்து பத்தாவது நாள் கலி Tணவீடு செலவெல்லாம் நாங்க பாத் க்கிறம்' என்று சொல்லி மரப்பிள்ளை ட்டார் விடைபெற்றுக் கொ ண் டு பானார்கள். அவர்கள் போன கையோடு
"பாத்தியளே அவங்க சீதனம் வேண் ாம் என்று சொல்லீட்டாங்க , எல்லாம் ந்த ஆண்டவன் கருணை தான்' என்று ன்னம் செல்லையருக்கு கூற செல்லை டுப0,
'மாப்பிள்ளை ஒட்டோ ஒடுறவனாம். துதான் வருமானம் வாழ்கைக்கு ஏற்ற ருமானம் அதுவே எங்கட தேவிக்கு ாதும்' என்று சொல்லி ஆனந்தக் கண் ori GGL "LITrí .
மாலையில் அயல்வீட்டார் சந்தோசம் 5ாண்டாட வந்தார்கள். ஆளுக்காள் ஒவ் வாரு கேள்வி கேட்டார்கள்.
*எப்ப பலகர்ரம் சுடுவம்' என்று ர்வதி தன் பேச்சில் முந்திக் கொண் ாள். அன்று முழுவதும் அந்த வீடு ஆனந் ந்தில் மிதந்தது. உற்றார் உறவினர்களுக்
ᏯᏇ Ꮿ 37

Page 54
கெல்லாம் செய்தி அனுப்பப்பட்டது. இன் னும் பத்து நாளில் திருமணம் நடை பெறப் போவதால் தேவிக்கு கைகால் இருக்கும் இடமே தெரியவில்லை .
தேவிக்கு அடுத்த எட்டு நாட்களும் எட்டு மணித்தியாலங்கள் போல இருந்தது.
ஒன்பதாவது நாள், ஏதோ நடக்கக் கூடாதது, நடக்கப் போவதைச் சொல்லு வது போல் காற்று ஒசையுடன் பலமாக வீசியது. அண்டங் காகம் காலையிலேயே கரைந்தது. பக்கத்து வீட்டு நாய் லேசாக உளையிட்டது. இவற் றை யெ ல் லா ம் பொருட்படுத்தாமல் அன்னம் தன் வேலை யில் இருந்தாள். தேவியும் ஏதோ கையில் அலு வ லா க இருந்தாள். செல்லையர் கடைக்குப் போயிருந்தார். சின்னவனும் , சோமுவும் முற்றத்தில் வி  ைள யா டி க் கொண்டு இருந்தார்கள்.
தலைக்கு மேல் இடிபோல் விழப் போகும் செய்தியை அறியாமல் தேவி ஏதோ செய்து கொண்டிருந்தாள்.
அன்னம் தெருப்பக்கம் ஏதோ சத்தம் கேட்டு எட்டிப் பார்த்தாள். செல்லையர் சைக்கிளை வேலியோட சாத்திவிட்டு கவலை தோய்ந்த முகத்துடன் விரைந்து வந்தார்.
"அடியே அன்னம், இங்க இந்தக் கொடுமையைக் கேட்டியே தேவியின்ற மாப் பிள்ளை' என்று சொல்லி முடிக்கமுன் பெரி தாக அழுதார், 'தேவியின்ற மாப்பிள்ளை
விபத்தில். செ. த்துப் . போயிட் டாராம்’ என்று நாக்குத் தடுமாறச் சொன்னார். சொன்னவுடன் அன்னம்
"ஐயோ! இன்னும் கலியாணத்துக்கு ஒரு நாள் இருக்கேக்க இப்படி நடந்துபோச்சே என்ர பிள்ளைக்கு இதுதான் விதியோ. என்று சத்தம் போட்டு அழுதாள்.
அம்மா அழும் குரலைக் கேட்ட தேவிக்கு உடல் நடுங்கத் தொடங்கியது. பல உணர்வுகள் அவளைச் சூழ்ந்து கொண் டது. "அப்பா இப்பத்தானே வந்தாரு அதற் குள்ள ஏன் அம்மா இப்படிக் கத்துறா, யாருக்கு என்ன நடந்ததோ, ஏது நடந்
38 S. S.

ததோ' என்று தனக்குள் சொல்லிக் கொண்டே, கையில் இருந்தவற்றை அப் படியே போட்டுவிட்டு பதட்டத்துடன் அம் மாவிடம் ஒடிச் சென்றாள்.
அதற்குள்,
அன்னத்தின் ஒப்பாரி கேட்டு பக்கத்தி வீட்டுப் பார்வதி பாய்ந்து வந்தாள்.
"அடியே அன்னம் ஏன் இப்படி அழு கிறாய், சொல்லிப் போட்டு அழன்' என்று பார்வதி சொல்ல
அன்னமும் ,
"அதேன் கேட்கிறா இன்னும் கலியா ணவீட்டிற்கு ஒருநாள் இருக்கேக்க அந்த மாப்பிள்.ளை என்று சொல்லி முடிக்க முன் "யார் இந்த அநியாயத்தை கேட் பார்’ என்று புலம்பினாள்.
ஒடி அம்மாவிடம் வந்த தேவி 'அந்த மாப்பிள்ளை ... ' என்று அம்மா சொல் லக் கேட்டதும் கல்லாய் உறைந்து போனாள். சுவரோடு மெல்லச் சாய்ந்து தலையை சுவருடன் மோதி மோதி அழு தாள். அந்த சோகச் செய்தியை தாங்கும் வலிமை அவளிடம் இருக்கவில்லை . எத் தனை இன்ப நினைவோடு இருந்த அவள் இன்று துன்பத்தில் அகப்பட்டு விட்டாள். இனி யார்தான் அவளை பெண்பார்க்க வருவார்கள், சீதனமில்லாமல் கலியாணம் செய்ய யார் வருவார்கள். மேளச் சத்தம் கேட்க வேண்டிய வீட்டில் ஒப்பாரிச் சத் தம் கேட்டது. தனக்கு ஏற்பட்ட சோத னையை தாங்க முடியாமல் இருந்த அவ ளுக்கு இறுதியில் ஒரு வழிதான் தெரிந்தது.
அடுத்தநாள் காலை, அவள் கால் லத்தில் படவில்லை கழுத்தை சுருக் o:: கொண்டிருந்தது. இறுதி உறக்கத்தில் அவள் இருந்தாள். கனவுகள் இல்லாத உறக்கம் ஆம் அவன் அவளை அழைத்துக் கொண்டான். பாலாய்ப்பொங் இய உணர்வுகள் ஒரு நிமிடத்தில் அடங் கிப் போயின. இறைவனே! நான் உன்னை ஒன்று கேட்கிறேன். "ஆறிலும் சாவு நூறிலும் சாவு என்று விதி போட்ட நீ ஏன் அன்பு, பாசம், காதல் என்பவற்றிற்கு அர்த்தம் கொடுத்தாய்?’’

Page 55
அவள் !
2Tவியாக அந்த வளாகத்திற்குப்
நாட் 8
போய் ஆறுதலாக வீடுதிரும்பும்
களெல்லாம் விதிக்குச் சவால் விட்டபடி +
நடந்து கொண்டிருந்தன. இரண் டாம் உலகமகா யுத்தத்தின்போது அணுக்கதிர்ப் பாதிப்பால் அழ கிழந்து போயும் அளவிடற்கரிய பெருமையும் வன்மையும் பெற்று விளங்கும் / விளங்கிய ஜப்பான கொடிய பூமித்தாயின் பசிக்கு இரை யாகியும் ஈறும் கொட்டு விடாது நிற்கும் நிலை அவளுக்கு பொருந் தும் இடையிடையே பூமி நடுங்கு வது போல் சிறுவயதில் அவள் சதாகாலமும் நடுங்கியவள் தான் நாளை பரீட்சையென்றால் அதில் உயர்புள்ளி பெறவேண்டுமென்றே ஆக்ரோஷத்தோடு ஏனையவர்கள் பரபரத்தவேளை, பரீட்சையை தடையின்றி எழுத வேண்டுமே என்று பரபரத்தவள் இவள்,
ஆனால் அன்றிருந்த பரபரப் போ பயமோ இன்று அவளிடம் இல்லை. அவள் வாழப்பழகிக் கொண்டாள் என்று சொல்லலாம்.
ழி
6δ)
രിഖ
6.
1)
அன்று அவளின் அழகு, இன்றைய அவளின் வதனத்தைக் கிண்டல் செய்தாலும் அவள் இப்போது திருப்தியுற்றவள் அழியாத ஆற் (
றலைப் பெற்றுக் கொண்ட திருப்தி அவ ளுக்கு என்றாலும் அத் தி ரு ப் தி யி ன் தொடர்ச்சி அவளை ஆசுவாசப்படுத்துவ தையும் மீறி, இருதயத்தின் ஒருபக்கத்திலி
ருந்து அவன் வந்தான் அது எந்தப் பக்கம்? காதல்ப் பக்கமா? கடவுளே அவ்வாறு இருக்
கக் கூடாது என்று அவள்வேண்டிக்கொண் அ
டாள்.

அவள் 'தற்காலிகமாய்” சித்த சுய தீனமற்ற நிலையில் இருந்தது உன்மை தான் , 'இன்று வந்தாலும் வந்துவிடுவர் ாள் என்ன பதில் சொல்வது? நான் கதைப் தா, அம்மா கதைப்பதா? சீ. நான் தான் அவனிடம் பேசுவதை விட்டுவிட் டேனே ? அவனால் மே லு ம் தொடர்ந்து எண்ண அலைகளை ஒடுக்க முடியவில்லை.
அவள் படித்த அந்தப் பாட
Ꭿ:ᎱᎢ ᎧᎧᎧᎧ கலவன் LITTLEFFT GŐ) (G) தான். சுரேசும் அங்கு படித் தவன் தான். அவன் இவளைவிட
ஒரு வயது சீனியர் . இவள், படிப்பிப் பதைப் படித்தும் ஆசிரியர்களிற்குப் படியாததைப் L டி ப் பி த் தும் வகுப்பை முதலாக்கி, பள்ளியை ஈறாக்கிக் கலக்கி வந்தான் சுரேஷ் ஒரளவு கெட்டிக்காரன் தான் . அவனுடைய நடை, உடை, நேர்த் தியான உடல் வாகு, எல்லாவற் றையும் விடப் பாடசாலைக்காகப் பல்வேறு போட்டிகளில் பங்கெடுத் துப் பரிசள்ளிக் குவித்த பாணி என் பன உமாவிற்குப் பிடித்தன.
அன்று! அவள் கேட்டது ஒரே
யொரு கேள்விதான் . அவன் சொன்
னதும் ஒரேயொரு பதில் தான்.
தன் தோழியர் முன் தன் நண் பரோடு த ன்  ைன ப் ப ரி க சி க் க த் தான் சொன்னான் என்று ஆத்திரப்பட்டு இவள் அவசரததில் சீறிக்கொட்டியது அவ னுக்கு விஷமாகி விட்டது. அவன் பாவம் ான்று அவள் அந்த நொடியில் அநுதாபப் பட்டாலும், அடுத்த நொடி தொடக்கம் அவள் விஷத்தை விழுங்கியது போலா 15ff T67
அவன் ஒரு சிறந்த நடிகனும் கூட. அத்தோடு தமிழ்ச் சங்கத்தின் தலைவனா ம் இருந்ததால்த்தான் அவள் கேட்டாள்
(K) (GK) 39

Page 56
"சுரேஷ்! ஏதும் கரக்ரர் மிஞ்சியிருக்கா? எடுப்பாய்க் கேட்டாள். "ஐ லவ் யூ" எ ன் று செல்லத்துடிக்கும் உதடுகளை கெர்ண்ட அவனின் அதே முகத்திலுள் செவிகளுள் தேன் பாய்ச்சினாள்.
அவன் தன்முகத்தை கவலையா மூடிக்கொண்டதுபோல் அவளிற்குத் தெ6 பட்டான் .
'உமா! ஒரேயோரு கரக்ரர் இருக் மிச்ச எல்லம் ஓபுல் கவேட்." *அது என்ன கரக்ரர் என்று சொ லுங்களேன். நீ குரங்கா நடிக்கனும், நடிப்பு ப கிறது அவ்வளவு கஷ்டமல்ல. '
அவனின் தோழரும் இவளின் தோழ யரும் "கொல்' என்று சிரித்தார்கள் உமாவால்பொங்கிவந்த ரோஷத்தைஅடக் முடியவில்லை. தன்மனதில் ஏற்பட்ட அந் ரோஷ உணர்வு அவளின் மூளைக்கே மூடி சுப் போட்டது அப்போது தான்.
ஏன்? நீ தானே குரங்கு மாதிரி! நடிச்சா என்ன?
திடுக்கிட்டுப் போனான் சுரேஷ் இப் டியும் அவளுக்குப் பேசத்தெரியும் என் இப் போது தா ன் தெரியும் இவனுக் பொங்கி வந்த ஆத்திரத்தை ஒருவாறு அடக்கிக் கொண்டவன் ஒரு முறைப் முறைத்தான் 'இரு உன்னைக் கவனிக் றேன்’ என்றவன் பின் விறு விறு என்று நடந்து அவ்விடத்தை விடடகன்றான்.
இன்னும் இந் த ப் பி ரச் ச 6ை தொடர்ந்து எப்படி விஸ்வரூபம் எடுக்கு என்பதை மட்டுமல்ல தன் வாழ்க்கையே டும் விளையாடப்போகிறது எ ன் ப ,ை அவள் உணரத் தவறிவிட்டாள்.
அன்று ஏற்பட்ட இந்தச் சமாச்சார அவர்களின் நட்பிட்கு முடிச்சிட்டுவிட்டது அதற்குப் பின் இருவரும் வடக்கு தெ. காக இருந்தார்கள். ஆனால் இன்று வரை கும் சுரேஸ் அவளை விட்டுப் போகவில்ை
40 Sêl So

அவன் அவளுக்கு ஹீரோவாகத் தெரிந் தான் தன் வாழ்வில் வடுக்களை உண்டாக் கிய அவனை அவள் எவ்வாறு மறுப்பாள்.
அன்று ‘குரங்கு' சமாச்சாரம் அரங் கேறி மூன்றாவது நாள் தான் பயந்தது மாதிரியே நடந்துவிட்டது என்பது உமா வுக்குப் புரிந்து வி ட் டது தான் பழிக்கு ஆளாகவேண்டியவளே எ ன் று அவள நினைத்தாலும், எதிர்பாராத உருவில் அந்தப்பழி வந்திருந்தது. அன்று மாலை சுரேஷின் நண்பர்கள் உமாவின் தநதை யின் காதில் விழ த் த க் கதா க சொல்லக் கூடாத அவதூறெல்லாம் சொன்னார்கள். உமாவின் தந்தை அவற்றை நம்பாவிட் டாலும் அவர் தம் மகளின் நடத்தையின் கேவலம் ஊருக்குப் பிரபலமாவது கண்டு துடித்துப் போனார். அன்று சுமார் ஆறு மணியளவில் தான் வீடு வந்தபோது தந் தையும் தாயும் ஏங்கிப் போயிருந்ததையும், விசாரித்தறிய உமா முயன்றபோது, திடீ ரென்று தந்தை பாய்ந்து தன் கழுத்தைப் பிடித்து வீட்டிற்கு வெளியே தள்ளியதை யும் பின் தாயானவள் இவள் நிரபராதி என்று ஏற்று உள்ளே அழைத்துக் கொன் டதும் இவள் கண்ணில் நின்றன. வழமை போல் கண்ணிர் வாய்வரை வந்து வழிந் தோடியது. ஆனால் அவள் சுரேஷை திட் டியவளல்ல, விதியின் விளையாட்டு என்று சிறுபிள்ளைத் தனமாக இருந்து விட்டாள். இருதய நோயாளியான தந்தை, தன் மக ளின் விஷயங்கள் அவதூறாக வருவதுகண்டு அதே கலக்கத்தில் இறந்ததும் தாய் உமா வின் கண்முன்னே மயங்கிச் சரிந்ததும் ஆக எல்லா விஷயமும் அவளிற்கு இப் போது ஞாபகம் வந்தது. இவற்றிற்கெல் லாம் காரணம் அவனா? அவளில்லாவிட் டால் அவனோடு நான் அன்று தவறாக பேசிய ஒரு சொல்லா? அவள் அவனை மட்டுமல்ல, சமூக த் தையே மன்னித்து 6ýfli '_L-srgir.
அவள் இப்போது முன்னேறியவள்! படிப்பில் மட்டுமல்ல, பண்பினால் குடித் ததும் பாலை மட்டுமே என்று காட்டி னாள் ,

Page 57
ஆனால் அந்த சுரேஷ்!
இவள் விரும்பியோ விரும்பாமலோ விதியின் சதியால் அங்கு வறுமை தாண்ட வமாடுவதையும் அவன் பல்கலைக்கழகத் துக்குப் போகத் தகுதிகூடப் பெறவில்லை
(Մ யென்று இவள் தற்செயலாய் அறிந்தாள்.
இருந்தும்,
நான் "நானாகத் தானித்திருப்பேன்’ து என்று அவன் எவ்வாறு புரிந்து கொண் அ டான் .? அவளுக்குப் புரியவில்லை. எப் போதும் புரியாத புதிர்தானே?
g) அவள் எதிர்பார்த்த படியே வந்தார் த. கள் அவன் மிகவும் இளைத்துக், கறுத்துப் !ே போயிருந்தான் உமா தூரத்தில் நின்றிருக்க த. உமாவின் தாய் மட்டும் பட்டும் படாத த! தாய்ச் சொன்னாள். ெ
** தேப்பனில்லாத பிள்ளை, எங்க தாயமெண்டு நிக்கறதா நெனச்சிட்டினம் யே GLT6)
夺门
அது அவர்கள் காதில் பட்டுத் தெறித் 马邺 தாலும் அவர்கள் கோணவில்லை . að). DL வாழைப்பழம் மற்றும் வெற்றிலை, புெ பாக்கெல்லாம் சம்பிரதாயப்படி கொண்டு *4 வந்து வைத்தார்கள். @ T6 egg தலை குனிந்தபடி சுரேஷ் இருக்க, தாய் சீ-9 தொடங்கினாள்.
* இஞ்ச பாருங்கோ! என்ற மகன் வா கெட்டிக்காரன் எண்டு எல்லோருக்கும் தை தெரிஞ்சும் ஏதோ கண்பட்டு அவன், த
அறிவு என்பது மனிதருள் மறைந்து கிடப்ப அறிவாற்றலை தட்டி எழுப்பி மாணவனை அன்றி ஆசான்கள் மாணவருக்கு அறிவை பதே உண்மை.

மலே போக முடியாவிட்டாலும் பாங் வலையாவது கிடைக்க சான்ஸ் இருக்கு தனமெல்லாம் கணக்க எதிர்பார்?
"மகனில ஏதும் குறைபாடுகள், ஏதும் றிவு நெறிவுகள்' உமாவின் தாய் நக் லாய்க் கேட்டாள்
"ஓம் அவனுக்கு ஒருகை, ஏதோ பாரம் ாக்க முயண்டதில எலும்பு விலகிப்போச்சு து ஒரே ஒன்று தான். is 9
உமா சொன்னாள் 'ஒருகை மாப்டின் ளயெண்டு சொல்லுங்கோ' உமாவின் ாய், சொன்னாள். "வேற இடம் கிடைக் கலயே' உங்கட உமா பாவம் எண்டு ான் முதன் முதலா வாறம்' அவ்வளவு ான். உமாவின் தாயால் அதற்குமேல் பாறுக்க முடியவில்லை .
‘என் மகள் படித்து பெரிய உத்தி பாகத்தில் இருக்கப் போறவள், அவள் ாலடியில வந்து விழுந்து இரண்டுலட்சம் ரவும் எத்தனையோ பேர் இருக்கினம் கயாலாகாத கறுவல் தேவையில்ல' மா சொன்னாள். 'அம்மா! ஏணிப்படி பல்லாம்? அவர் கையாலாகாதவர்தான் வத்துப்போனவர்தான். எ ன் நிற T லு ம் iன்னை அவர் மறக்கவில்லை. நான் வரயே முடிக்கப்போகிறேன். ந ர ன் ழைப்பது எமக்குப்போதும்'
,,
'உமா’’ இரு த ரி ய் மா ர் களு ம் "யைப்பிளக்க, சுரேஷ் மெ து வாக லையை நிமிர்த்தினான். அவன் கைகள்
மாக இணைந்து கும்பிட்டன.
தாவை சி. சோ. பதந்தன் உயிரியல் பிரிவு க. பொ. த . உயர்தரம்
து அடிமனதில் ஆழ்ந்து உறங்கும் துலங்கச் செய்பவனே ஆசான், அள்ளிக் கொடுப்பதில்லை எண்
(K) K) 4

Page 58
கடல் கடக்க
இன்றைய காலைப் பொழுது சிசி ளிற்கு வழமையான காலைப் பொழு துகள் மாதிரியில்லை. இன்று என்ன ទាំង தினங்களாகவே அவளிற்கு இதே நி6ை மைதான். அதிகாலை துயிலெழுந்து ஒப் பாடி வேலை செய்பவள், இ ன் று ஏே மணி ஆகியும் படுக்கையிலே புரள்கின்றா? அவளுக்கு ஏதோ * அடித்துப் போட்டது in it gif , பெல்லாம் வலியெடுக்கிறது முகம் வீங்கி, கண்கள் சிவந்து, கோரமாக காட்சி தருகிறது. ஆம் எவ்வளவு ஆரோ கியமாக அழகியாயிருந்தவள் ஒருசில நா களில் இப்படியோர் நோயாளிபோலா அழகும் குறைந்துவிட்டாள். என்று நாடு ,க விட்டே நீங்கலாம் அது இன்ே நடந்துவிட்டால் அ தி லும் இக் கணே நடந்துவிட்டால் எவ்வளவு நிம்மதி எ6 றெல்லாம் ஏங்கித் தவிக்கின்றாள். மன ஒருநிலைப்பட மறுக்கின்றது. எண்ண கள் எங்கெங்கோ உழல்கின்றன. இன்னு சிறிது நேரம் சென்றால் படுக்கை மு வதையுமே நனைத்துவிடும் அ ள வி ற் அவள் கண் ணி லி ரு ந் து நீர், கன்ன வழியே ஆறாக வடிந்தோடுகிறது. இ படி அவளின் மனச் சுமை பன்மடங்கா எண்ணம் சிதறி அமைதி குன்றக் கா ணம் ஆகிவிட்டது.
பல நாள் இடைவெளிக்குப்பின் கடந் கிழமைதான் வந்த, கனடாவிலுள்ள அ ளின் அன்புக்காதலனின் - உயிர்க் காத னின்- கடிதம்தான். அதில் அப்படியென்
அன்புள்ள மைதிலிக்கு,
நான் இங்கு இறையருளால் நலமா
42 S9 &9

rர
:
உள்ளேன். நீயும் அவ்வாறே இரு க் க இறையருள் கிட்டுவதாக நான் கனடா வந்து ஒன்றரை வருடங்களாகின்றன . இந்த ஒன்றரை வருடமும் என் முகம் காணாதபோதும் என்னை உன் மனதில் வைத்துப் பூசித்ததற்கு என் மனமார்ந்த நன்றிகள். தொடர்ந்து சில மாதங்களாக நான் உனக்கு க டி தம் போட முடிய வில்லை . அதற்கு நானே என்னை உன் மனக்கோயிலில் வைத்துப் பூசிக்கமுடியாது செய்துவிட்டதன் விளைவுதான் காரணம் , அதற்காக - நான் செய்த இந்தத் துரோ கத்திற்காக என்னை ம ன் னி த் து விடு மைதிலி என்னை மன்னித்துவிடு.
ஆம் , அன்பே இங்கு என் பெற்றோர் எனக்கு ஒரு தி ரு ம ன ம் நிச்சயித்துவிட் டார்கள் . நான் எவ்வளவோ எடுத்துக் கூறியும் அவர்கள் கேட்டபாடில்லை . என்
காத லும்
LDT ma(SLDT
னால் அவர்களை மீறி உன்னைக் கைப் பிடிக்க முடியாமைக்கு வருந்துகின்றேன் . எனது அம்மா அப்பாவிற்கு சீதனம்தான் முக்கியமாகப் படுகிறது. பெண்ணும் அழ கியாயிருப்பது மேலும் அவர்கள் பக்கம் வலுச்சேர்த்து என்னை அவர்கள் முடி விற்கு கட்டுப்படவைத்துவிட்டது. அவர் கள் என்னை மிகவும் வற்புறுத்தியதால் அவர்களை எதிர்த்து முடிவெடுக்க என் னால் முடியவில்லை . எனவே திருமணத் திற்கு ஒப்புதல் அளித்துவிட்டேன். எனி னும் உன்னைக் கைவிட்ட கவலை என்னை வாட்டுகின்றது. தயவுசெய்து என்னை ம ன் னி த் து வி டு மைதிலி. என்னால்

Page 59
வேறொன்றும் செய்யமுடியாத நிலையி லேயே அவர்கள் முடிவிற்குத் தலைவணங்க வேண்டியதாயிற்று.
எனக்காக என் தவறை மன்னித்து நீயும் உன் முடிவை மாற்றி வேறோர் உத்தமனைக் கைப்பிடித்து சுகமாக வாழ் மைதிலி. உனது ஊரில் என்னைவிடத் திற மையான உத்தமனான ஒருவன் இல்லா மலா போகப்போகின்றான். நீ எனக்காக உன் பெற்றோர் மூலமோ அல்லது நீயா கவோ உனக்கேற்ற இன்னொருவனை மணந்து சுகமாக வாழ் மைதிலி என்னை மறந்து விடு என்னை மன்னித்துவிடு, மீண் டும் மீண்டும் மன்னிப்புக் கேட்டு விடை பெறுகின்றேன். உன் மனதைப் புண்படுத் திய இந் த ப் பாவியை மன்னித்துவிடு மைதிலி மன்னித்துவிடு.
நன்றி .
இப்படிக்கு வினோத்
岑 -- 半
அவள் மனம் பழைய நினைவுகளை மீட்கிறது. ஆம் வினோத்துடன் வாழ்ந்த, காதலில் திளைத்த அந்தக் காலப் பகுதி கள் மனதினுள் நிழலாடுகின்றன . அன்று பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற ஒரு கூட் டத்தில் தான் வினோத்தை முதன்முதல் அவள் சந்தித்தாள். அன்று முதல் இரு வரும் நண்பர்கள் ஆனார்கள், காலம் உருண்டோடியது. நட்பு, காதலாக மாறி யது. வினோத்தின் அன்பும் அரவணைப்பும் இவளுக்கு இன்றியமையாததாகி விட்டன. வினோத்தும் இவள் மீது மிக்க அன்பாய் நடந்து கொண்டான் ஆம் இவள் பல் கலைக் கழக விடுதியிலிருந்து பல்கலைக் கழகம் வரை நடந்து சென்றால் கூட அவ ளது மென்மையான பாதங்கள் புண் பட்டு விடும் என்று அவளை தனது துவிச்சக்கர வண்டியில் ஏற்றிச் செல்வான். அவள் சிறு நோய்வாய்ப் பட்டாலும் தாங்க முடியாது தவிப்பான். அவள் விழித்திருந் தாலோ அல்லது விரதம் இருந்தாலோ

தானும் அவ்வாறே செய்வான். இவ்வாறு அவள் மீது தன் உயி  ைரயே வைத்தி ருந்த வினோத் இப்படி மாறுவான் என்று அவள் எதிர்பார்க்கவேயில்லை .
அவளை ஒருநாள் தன் குலதெய்வத்திடம் அழைத்துச் சென்று அவள் நெற்றியில் தீரத் திலகம் இட்டு அவன் சொன்னான் , * அன்பே நான் என்றும் உனக்குரியவன். நீ என்றும் எனக்குரியவள். நீயே நான் நானே நீ உனக்காக நான் எந்தத் தடை களையும் தாண்டத் தயார் . " " இப்படிச் சொன்ன - வீரச் சபதமிட்ட - வினோத்தா இன்று பெற்றோரின் காலடிக்குள் சுருண்டு விட்டான்? மேற் படிப்பிற்காக கனடா செல்லும்போது அன்பே உன்னைப் பிரிந்து ஒரு கணம் கூட வாழ்ந்தறியாத நான் கன டாவில் மூன்று வருடங்களை எவ்வாறு கழிப்பேனோ? அன்பே உந்தன் திருவதனம் க்ாணாது எனக்குப் பொழுது புலராதே? அன்பே. . அன்பே. என்று அழுது புலம்பிய வினோத் ஒன்றரை வருடத்திற் குள்ளேயே இப்படி மாறி விட்டானா? அணுக்கள் அல்லது மூலக் கூறுகள் தூரத் தூரப் போகப்போக அவற்றிடையான கவர்ச்சி குறைந்து ஒரு நிலையில் அற்றுப்
இ. முகுந்தன் கணிதப்பிரிவு க. பொ. த . உயா தரம் 95
போகும் என்பது என் வாழ்வில் காதலுக் கும் பொருந்தி விட்டதா? இப்படி ஆயி ரம் கேள்விகள் அவன் மனதை ஆக்கிரமிக் கின்றன . விடைகள் இன்னும் தெளிவாக வில்லை . ஆம் அவளால் வினோத் இப்படி மாறியிருப்பான் என நம்ப முடி ய வே யில்லை . இவ் வ ள வு நெருங்கிப் பழகிய காதல் கீதம் இசைத்து உலக வானில் உலா வந்த வினோத் தன் பெற்றோரிற்குக் கட் டுப்பட்டுத் தூய காதலை-அருமைக் காதலி யையே கைவிட்டானே. மைதிலி காதல் புனிதமானது அதனை எந்த வீரியமிக்க
Q

Page 60
சக்தியும் உடைத்து விட மு டி யா து பெரும்புயலாலோ மழையாலோ தீயாலே ஒன்றும் செய்யமுடியாது. சாதி இனம் , மதம் , மொழி, பணப் இவை கூட காதலின் முன் மண்டியிடும்" என்று அவன் கூறியபோது இவன் ஓர் வித தியாசமான - உயர்ந்த - மனிதன் என நினைத்தவளுக்கு இ வ னு ம் இன்றைய தமிழ்ச் சமூகம் எனும் குட்டையில் ஊறிய ஒரு மட்டைதான் என்பது இப்போது தான் புரிகின்றது. ஆ ம் வினோத்திட மிருந்து வந்த அந்தக் கடிதம் அவளுக்கு பல உண்மைகளை - உலக மாயைகளை புரியவைக்கிறது. ஏதோ கனவுகளெல்லாம் கண்டுகொண்டிருந்த அ வ ள து ம ன ச் கோட்டை ஒருநொடியில் தகர்ந்துபோகின் றது. வாழ்வே சூனியமாய்க் கண்முன் தெர் கிறது .
இந் நிலையில் அவளுக்கு ஒரு முடிவை வினோத்திற்கு அறிவிக்க வேண்டிய தேவை ஏற்படுகிறது. ஆம் அவள் ஒரு தீர்க்கமான முடிவை எடுத்துவிட்டாள். அதைவினோத் திற்கு தெரிவிக்கும் முகமாக ஒர் மடலை வரையப் பேனாவையும் காகிதத்துண் டொன்றையும் எடுக்கின்றாள். ஆம் இது தான்அவள் உரிமையோடு அவனுக்கு வரை யும் கடைசியும் அழுத்தமானதுமான மடல்.
அன்புள்ள திரு. வினோத்திற்கு,
தங்கள் கடிதம் கிடைத்தது நன்றி. அதன் வாயிலாகத் தங்கள் சுகம் அறிந்தேன் அத்துடன் என்நிம்மதியைக் கெடுக்கும் செய்தியும் அறிந்தேன். மணமக்கள் பல் லாண்டு காலம் பதினாறும் பெற்று வாழ என்வாழ்த்துக்கள் , தூரச்சென்றதனால் கா தல் தூசாகிவிட்டதோ? எமது காதல் உலோ கப் பிணைப்பென்று எண்ணியிருந்தேன் அது ஒர் வந்தார் வாலுசு கவர்ச்சி என்பது இப்போது தான் புரிகிறது. நீங்கள் ஒர் இலட்சிய மனிதன் உயர்ந்தவர் என்று எண் ணியிருந்தேன். நீங்கள் ஒர் சாதாரண தமி ழன் தான் என்பது இப்போது தான் புரிகின் றது. இது உங்கள் தவறல்ல. நான் விட்ட தவறு. எனவே அதற்கான தண்டனையை
44. So So

நான் அனுபவிக்க வேண்டியதாயிற்று . என்ன செய்வது என்தலைவிதி இப்படி அமைந்துவிட்டது.
வினோத் நான் உங்களிடம் தயவாக வேண்டுவது என்னவெனில் என்னைப்போல் உங்கள் புதுமனையாளையும் நட்டாற்றில் கைவிடாதீர்கள் என்னைப்பற்றி நீங்கள் கவ லைப்படவேண்டாம் . என்னை முற்றாக மறந்துவிட்டு உங்கள் புதுத்துணைவியுடன் சந்தோசமாக வாழுங்கள். உங்கள் இனிய நினைவும் இதுவரை நீங்கள் தந்த பாடங் களுமே எனக்குத் துணைநிற்கும் . உங்கள் குடும்பம் சாந்தமாயிருப்பதே எனக்கு நிம்ம திதரும் . என்னால் இன்னொருவனை நினை த்துக்கூடப் பார்க்கமுடியாது வினோத் நினைத்துக்கூடப் பார்க்க முடியாது. உங்க ளுடன் இதுவரை கழித்தகாலங்களின் அணு பவங்களே என்னுடைய வாழ்நாள் முழுவ தும் வழிகாட்டும் . நீங்கள் எங்கிருந்தாலும் என்றும் இன்பமாய் இருந்தால் அதுவே எனக்கு நிம்மதிதரும் என்னால் உங்குவர முடியவில்லை . எனவே எனதுவாழ்த்துக் களை உங்களுக்கும் உங்கள் துணைவிக்கும் தெரிவித்து, நன்றாக வாழ்ந்து நலம்பலபெற வாழ்த்தி அமைகின்றேன்.
'அன்பு என்பதுபங்கீட்டுப் பிணைப்போ அயன் பிணைப்போ போலன்றித் - தூய உலோகப் பிணைப்பாய் இருந்தாலே உலகியல் வாழ்க்கை இனிமைதரும்.'
எங்கிருந்தாலும் வாழ்க என்றும் இனிமையாய் வாழ்க.
என்றும் உங்கள் இனிய நினைவுடன் அன்புக்காதலி
வி மைதிலி
கடிதத்தை உறையிலிட்டவள் எழுந்து விரைகிறாள் கடிதத்தைத் தபாலிலிட இப்பொழுது கூட வினோத்தின் நினைவு

Page 61
எழுச்சி கொள்ள
fi.
(பாத்திரங்கள் - கதிரலேலர், சாந்தி,
(நாடகம்)
CD
[சீர்திருத்தவாதி மொழிந்துவிட்டு மேடையின் கவிதைகள் திரைமறைவிலிருந்து ஒலிபரப்பப்
(வந்து)
ஒ. . மகாஜனங்களே! உ ல கி ல் இறைவனைவிட மு த ன் மை ப் ப டுத்த வேண்டிய பெண்ணினம் காலங்காலமாக அடிமைப்படுத்தப் பட்டு வந்திருக்கிறது இம்சைப் படுத்தப்பட்டிருக்கிறது இந்நிலை மாறி ஆணும் பெண்ணும் சம உரிமைகளை பெற வேண்டும் சீதனம் எனும் மாயப் பேய் எத் தனையோ உள்ளங்களின் செங் குருதியை குடித்தது. குடித்துக் கொண்டிருக்கிறது. இது ஒடுக்கப் படவேண்டும் மது எனும் பிடியில் அகப்பட்டு பல குடும்பங்கள் சீர ழிந்தன சீரழிந்து கொண்டிருக்கின் றன . இவை யெல்லாவற்றையும் இப்போது நாம் காண்போம் . உண்மையை உ ண ர் வே T ம் இவற்றை அழித்தொழிப்போம் (போய் அமர்தல்)
காட்சி 1 (திரை நீக்கப்பட்டது கத்துரவேலர் வாசித்தபடி இருக்கு மனைவி கம லம் வருதல் கணவனை சிறிது நேரம் உற்றுநோக்கிவிட்டு)
கமலம் - இஞ்சருங்கோ. (அமைதி) இஞ்
சருங்கோ !
受む。

፵9 e
தி. செல்வமனோகரன்
ாலதி,
கலைப்பிரிவு க. பொ. த உயர்தரம் 96
சீர்திருத்தவாதி, 1
ழுன் கதிரையிலே உக்காருதல் வேண்டும் /டுதல் வேண்டும் .1
'ர் - (நிமிர)என்னப்பா என்னவேணும்
லம் -
Mぶ
இரவல் பேப்பரும் வாசிக்கவிடுகி றிரில்லை .
உங்களுக்கு விடிஞ்சாப் பொழுது பட்டால் பேப்பர்தான். ஆனா அடுத்தவேளைச் சாப்பாட்டுக்கு வழியில்லை
ர் - (சலித்துக் கொண்டு) என்ன செய்
யிறது என்னால ஏலுமானதை உழைச்சுத்தாறன் தானே! தரா மல் விட்டனானே!
ஒ. . . . நல்லா உழைச்சுத் தாஹி யள். செய் யி ற து கூலிவேலை அதில வாற ஐம்பது நூறும் கந் தையற்ற கோப்புறேசனுக்கு குடுக் கத்தான் சரி மூத்தவள் ரதி மட் டும் உழைக்கேல எண்டா இவ் வளவுக்கும் பட்டினியால செத்தி ருப்பம் .
ர் - இப்ப நான் என்ன செய்யேணு
πυώ -
மெண்டு சொல்லு .
இனிமேல் நீங்கள் குடிக்ககூடா -
ர் - சத்தியமா இனிமேல் குடிக்கேல
(தலையிலடித்து சத்தியம் செய் தல்)
3 45

Page 62
கமலம் - உங்கட சத்தியத்தை குப்பையி போடுங்கோ குடிகாரன்ற சத் யம் பொழுதுசாயும் வரையெண் எனக்குத் தெரியாதே
கதிர் - சரி உதவிடு சொல்ல வந்த வி
யத்தைச் சொல்லன்
கமலம் - வீட்டில் ரெண்டு குமருகள் வை சிருக்கிறியள் மூத்தவள் வே செய்யிறாள் மற்றவள் படிக்கிறா
கதிர் - உந்த விஷயங்கள் எனக்குத் தெ
யாதே
கமலம் - அவளவையை கரைசேர்கிற வழி :ாக்காமல் குடிச்சுப் போட்டு
திரியிறியள்
கதிர் - நானும்சும்மா இருக்கிறன் எண்ே நினைச்சனி அவன் வேலுப்பி ளைத்தரகனிட்ட சொல்லியிருக் றேன் வரன்பாக்க
கமலம் - பாக்கச் சொன்னா ம ட் டு
போதுமே! அதுக்கு காசு, நன நட்டு, பொருள் பண்டம் வாங் வேண்டாமோ,
கதிர் - அது தான் கண்டியோ யோசிக்
வேண்டியிருக்கு .
கமலம் - உத இருபது வருசத்துக்கு முத யோசிச்சு சிறுகசிறுக சேர்ந்து சி. துளி பெரு வெள்ளமாக்கியிரு கலாம் மெல்லே .
கதிர - இனி அதக் கதைத்து என்ன செ
யப் போற .
கமலம் - எங்கட மன்னாரிட்ட கொஞ்சம கடன் கேட்டும் பாருங்கோவன்
கதிர் - அவனுக்கு முதலும் அம்பதுக்
கிட்ட கொடுக்க வேணும்
கமலம் - காணிவித்துத்தாறதெண்டு சொ லு ங் கே ர், இல்லையெண்ட
46

s
காணிய ஈடுவையுங்கோ அதையும் எடுத்துக் குடிக்காட்டிச்சரி.
கதிர் - நீ சொன்னதும் நல்ல யோசனை தான் வயலுங்கிடக்கு வழிபண்ணு வம் ,
கமலம் - வேலையால வரேக்க போ ப் கதைச்சுப் போட்டு வாங்கோ !
கதிர் - பின்னேரம் தரகர்வாறன்னெண் டவர். நான் வரப் பிந்தினாலும் நீ கதையென்
கமலம் - சரி சரி குடிச்சுப் போட்டுவிழுந்து கிடக்காமல் பொழுது பட முன் னம் வந்து சேருங்ாே
கதிர் - அப்ப நான் போட்டு வாறன்,
கமலம் - சரி போட்டு வாருங்கோ (கதிர வேலர் போக யோசனையோடு கமலம்)
காணி விக்கிறதும் நல்லதுதான் ஆனா (சிலையாக நிற்க பின்ன னியில் கவிதை)
மானுடரே மானுடரே கேட்டுக்கொள்ளும் மணியான வாழ்வதனை ஏற்றுக்கொள்ளும் மரணித்த மரங்களாய் வாழ்ந்திடாதீர் மரணிக்கா மாந்தராய் வாழ்ந்து விடும் குடியெனும் பெருவிலங்கில் மாண்டிடாதீர் குடி கெடுக்கும் குடியதை விட்டுவிடும் குமர்கள் இங்கே காத்திருக்க மனக் குமைச்சல் தரும் மதுவை அணைத்திடாதீர் சீதனப் பேயின் வயிறதை நிரப்பிட - நீர் சீரற்ற முறையில் சொத்தை இழந்திடாதீர் உழைத்திட்ட உயர் செல்வமதை - நீர் குழைந்திட்ட மது விலங்கினிடம்
இழந்திடாதீர் நல்வயல் காணி பூமிதனை குடிக்காய் நல் கூர்புத்தியின்றி விற்றுத் தொலைத் திடாதீர் மானுடரே மானுடரே கேட்டுக்கொள்ளும் மணியான வாழ்வதனை ஏற்றுக்கொள்ளும்

Page 63
கமலம் -
கமலம் -
தரகர் -
கமலம் -
தரகா -
கமலம் -
தரகர் -
கமலம் -
தரகர் =
αωρουώ -
சரி சரி என்ன வெண்டாலும் நடக்கட்டும் (போதல்)
காட்சி 11
அண்ணோய். கதிரவேலண்
யாரது? (வந்து) அட தரகரே வாருங்கோ, வாருங்கோ
(இருத்தல்)
உங்கட மூத்தவள் ரதிக்கு மாப் பிள்ளை பார்க்கச் சொல்லி அண்ண சொன்னவர். அதைப் பற்றி கதைப்ப மெண்டுதான் வந் தனான்.
ஒ . . . . அவர் சொன்னவர் நீங்கள் வந்தால் கதைக்கச் சொல்லி
ரெண்டு பேற்ற சாதகமும் நல்ல பொருத்தம் , நல்ல பொடியன் குடி கிடியில்ல. வெளிநாட்டில அண்ட கிரவுண்ட் இஞ்சினியர் உத்தியோ
கம்
அண்டகிரவுண்ட் எஞ்சினியரே? அப்ப நல்ல சம்பளம் எடுக்கிறான் எண்ணுங்கோ
ஒமோம் பொம்பிளையையும் அவ னுக்கு பிடிச்சுப் போச்சு .
அவளையும் ஒரு வார்த்த கேட்
பொட்டச்சியை என்ன கேட்கிறது . கழுத்த நீட்டெண்டா அம்மன் கோயில் மாடு மாதிரி நீட்ட வேண் டியது தானே .
அதுவும் சரிதான்.
அப்ப சீதனம் பற்றி
ஒமோம் சொல்லுங்கோ
多信
务、
g
G

ரகர் - அவையள் கணக்க வொண்டும் எதிர்பார்க்கலே , ஆறுலட்சம் பணம் கையிலேயும், அதோட வீடு வாசல், பத்துப்பரப்பு காணி, நகைதட்டு
மலம் - (எழுந்து நெஞ்சில் கைவைத் தபடி)
எத்தன பவுணில்
ரகர் - ஒரு ஈர்பத்துப் பவுணில் காணு மெண்டவ மற்ற து வீட்டுச் சாமானுகளும் கொடுக்கத்தானே வேணும் (கமலம் நெஞ்சில் கைவைத்தபடி வானத்தைப் பார்த் துகையுயர்த்த சிந்தனையாக ஒருகவிதை பின்ன
ர்வரிசை என்ற போர்வையில் அன்றவர் பருவரிசையாய்ச் செல்வமதை வாங்கி
விட்டார் தனம் என்ற போர்வையில் இன்றிவர் பருந்தனம் அதனை அள்ளியெடுத்து
6. Litri தனம் இல்லாப் பெண்கள் இங்கே! றப்புற்று வாழ முடியாதிருந்திட்டார் 1ண்கள் இரண்டும் நீர்சிந்த - அவர் ருணை மழைக்காய் ஏங்கி வாழ்ந்து விட்டார் ர்ே கெட்ட மனித ரெல்லாம் பெண்ணை ரேற்ற முறையில் தனமும் சகவாய் பெற்றிட்டார் குடிகாரக் கணவருடன் வாழும் நானும் குடி காக்கும் பெண்ணை சீதனச்சகிதம் கொடுத்திட பாது செய்வேன் இறையே காப்பாற்று பாது செய்வேன் இறைவா காப்பாற்று பேய தன் பசி என்னால் தீர்க்க முடியாது பேய்க்காய் அவளின் வாழ்வைப்
பறித் திடாதே பேயான சீதனத்தை அழித்துவிடு இறைவா பேயான மனிதனையும் அழித்து விடு இறைவா வாழ்ந்திட வழிசமைத்துவிடு- பெண்ணின் வாழ்வை சீரழித்து விடாதே இறைவா வாழ்வு தனை சீரழிய விட்டு விடாதே!
() () 47

Page 64
சீர்திருத்தவாதி எழுந்து விரைவாக வரல்
சீர் - பாருங்கோ .. பாருங்கே a sa e - e. இது . இதுதான் பெரி பேய் சமூகத்த ஆட்டிப்படை கிறபேய் உயிரோடு உண்ணு கொடிய மிருகம் இத. இ.ை விரைவாக அழியுங்கோ இல்லாட் நீங்கள் அழிஞ்சு போடுவியள் எத்தனையோ உள்ளங்கள் துன்ட கடலில் மூழ்க இதுதான் காரண இந்த சீதனத்தை சீ.தனம் எண் உதறிடுங்கோ ஒழித்திடு ஒழித்தி சீதனத்தை ஒழித்திடு (போய்அம தல்)
தீரகர் - என்ன உங்கட முடிவச் சொ
லுங்கோவன்
கமலம் - உவ்வளவும்தாற தெண்டா என னெண்டு தாறது இன்னொரு கு ரும் இருக்குது! அது தான் யோசி கிறன்.
தரகர் - நல்ல சம்பந்தம் காசப்பாத்தி ளெண்டா கஷ்டந்தான் எதுக்கு நாளைக்கு வாறன் .
கமலம் - சரி. சரி அவரும் வரட்டும் கதை
சிட்டு சொல்லுறம் .
தரகர் - அப்ப நான் வரட்டே கமலம் - ஒ மோம் போட்டு வாங்கே
(தரகர் போதல்)
(கமலம் சோகமாய் வந்து அம
தல் சாந்தி, மாலதி எனும் தோழி யரிருவர் வரல்)
கமலம் - ஆ. நீங்களே வாங்கோ.
இருங்கோ .
மாலதி - என்ன யோசிச்சுக் கொண்டிருச்
கிறியள். ரதி இல்லையோ,
கமலம் - அவள் வெளியில போட்டாள். இருங்கோ வந்திடுவாள்.
48 S. So

iv]
சாந்தி - தரகர் இங்கதான் வந்திட்டுப் போறார் போலகிடக்கு.
கமலம் - ஒ.இவர் ரதியின்ர விஷய
மாத்தான் பேச வந்தவர்.
மாலதி - அதே யோசிச்சுக் கொண்டிருக்கி
றியள்.
கமலம் - ஆறு லட்சம் கையிலயும் அதோட வீடுவாசல் காணிபத்துப்பரப்பு இரு பது பவுண் நகையும் தரட்டாம் .
சாந்தி - இப்பிடி சீதனம் குடுத்து கலி
யாணம் செய்ய வேணுமே?
கமலம் - அது இல்லாட்டி யார் உங்கள
கட்டப் போறான்
மாலதி - சீதனம் கொடுக்காம கலியாணம்
செய்ய வேணும் ,
கமலம் - எல்லாம் அவன்ர செயல் .
மாலதி - அப்படிச் சொல்லாதைங்கோ பழைய இலக்கியங்கள் தொடக் கம் இண்டைக்கு வர பெண்கள் அடக்கப்பட்ட காரணத்தில ஒண்டு உந்த சீதனம் .
சாத்தி - உதால எத்தனையோ இளம் பெண்கள் கண்ணிர் வடிச்சுக் கொண்டு தனிமரமா வாழினம் இந்த நிலம மாற வேணும் .
மாலதி - சரி சரி நேரமாகுது. ரதியையும், காணேல வந்தா நாங்கள் வந்த னாங்கள் எண்டு சொல்லுங்கோ.
கமலம் - ஒமோம் சொல்லுறன்
சாந்தி - மாலதி - போட்டு வாறம்
(அவர்கள் போக கமலமும் எதிர்த் திசையில் போதல்)
压T亡G III
(கதிரவேலு குடித்துவிட்டு <氢母 tunt L9- 6 JTail

Page 65
கதிர் - போனால் போகட்டும் போடா (பாடிக் கொண்டு வர)
கமலம் (வந்தபடி என்னப்பா. இன் டைக்காவது குடிக்காமல் வருவி யள் எண்டு பாத்தன் இண் டைக்கும்.
கதிர் - என்னடி. கனக்கக் கதைக்கிற
கமலம் - தரகர் வந்து மூத்தவள் ரதியின்ர
விஷயமாக் கதச்சவர்
கதிர் - அவன யாரிங்க வரச் சொன்னது உன்னையார் அவனோட கதைக் கச் சொன்னது.
கமலம் - நீங்கதானே கதைச்சுப் பேசி முற்
றாக்கச் சொன்னிங்க . (ரதி வருதல்) வாரதி வா கொப் பற்ற கோலத்தப்பார்
ரதி - அப்பா நீங்கள் எப்பதான் குடிக் கிறத விடப் போறியள்?
கதிர் - நீ உழைக்கிறன் எண்ட திமிரில
தான் கதைக்கிற
ரதி - இப்ப யாரப்பா அப்பிடிச் சொன் னது குடிச்சுக் குடிச்சு ஏன் அநி யாயமாக உங்களையும் காசையும் கரியாக்கிறியள் எண்டுதான் கேட் டனான் ,
கமலம் - இப்படிக்குடிக்கிறதில என்ன சுகத்
தக்கண்டனியள்?
கதிர் - உனக்கு என்னடி தெரியும் வேணு மெண்டா நீயும் குடிச்சுப்பார் குடிப்பதிலிருக்கும் இன்பம் எதிலி ருக்குது பெண்ணே (எல்லோரும் உறைந்து நிற்க)
சீர்திரு - (வந்து கேட்டி யளே; மது மணி தனின் முதல் எதிரி! மதுவையும் மாதுவையும் உவமிக்கும் அறிவி லிகளுக்குச் சாட்டையடி கொடுங் கள் மக்களே! மது மனிதனை

அழிப்பதற்கு முன், அதை ஒழியுங் கள். மது மனிதனின் மதியை மயக்குகிறது. மதுவை ஒழியுங்கள் ! (போய் அமர்தல்)
தி - அப்பா உந்தக் குடிய மு த ல் ல
நிறுத்துங்கோ,
திர் - வாயப் பொத்து. பொட்டச்சி
கதைக்கிற கதையப் பார் . என்ர காசு நான்குடிப்பன் யாருங் கேட் கேலாது.
மலம் - அப்ப ஏன் உதுகளைப்பெத்தனியள் கலியாணத்துக்கு நிற்கிற பெண்டு கள வைச்சுக் கொண்டு, இப்படிக் கதைக்க என்னெண்டு மனம் வந் தீது .
திர் - எனக்குத் தெரியும் என்ற வேலை
உன்ர வேலையப் பார்
மலம் - ஒமோம் தரகன் வந்து ஆறுலட் சம் கேட்டிட்டுப் போ ற ர ன் அதுக்கு யாரவித்துக் கொடுக்கப் போறியள்?
கதிர் - தாயும் மோளும் திட்டம் போட்டு
கதைக்கிறியள் என்ன ?
தி - அம்மா எனக்கு கலியாணம் ஆகாட்
டியும் பரவாயில்லை எங்க குடும் பம் ஒரு நேரச் சோத்துக்கு வழி யில்லாமல் இருக்காட்டிக் காணும்
திர் - கானும் உன்ா மகாபாரதம்
மலம் - அவள் சொன்னதில் என்ன பிழை யிருக்கு உண்மையைச் சொன்னா நெஞ்சு குறுகுறுக்குது போல .
கதிர் - வாயை மூ டி க் கொண்டுபோய்
தேத் தண்ணி கொண்டா.
கமலம் - அதிகாரத்துக்கு மட்டும் குறைச்
சலில்லை .
ரதி - ஆனா உழைக்கிறது குடிக்கக்கூடப் போதாது. அப்பா உங்களுக்கு
84) 49

Page 66
பிள்ளையளா பிறந்து என் சுகத்தைக்கண்டம்?
கதிர் - என்ன? (உறுமியபடி இரண்ட
வைக்க) -
கமலம் - தேத் தண்ணிக்குச் சீனியும், தே லையும் இல்லை . அதனால தே தண்ணியும் இல்லை,
கதிர் - விட விட மிஞ்சிக் கொண்
போறியள் என்ன? (உறைந்து நிற்க பின்னணியி கவிதை)
மதுவை நீயும் அழித்து விடும துவால் அழி தோர் பலரேஉயர்கீழ் மக்களெல்லாரும் மதுவால் வாழ்வை யிழந்திட்டார் மனிதா நீயும் அழித்து விடு மதுவை நீயும் அழித்து விடு
(கதிர வேலர் கமலத்திற்கும், ரதிக்கு அடிப்பது போல பாசாங்கு அவர்களின் புலம்பலாய் பின்னணியில் ஒரு கவிதை]
நேரச் சாப்பாட்டிற்கு வழியின்றித்
தவிக்கு நேர்த்தியற்ற வாழ்வதனை வாழ்ந்து
. . . ܕ ܢ விடும் நாமு குடிகாரக் கணவடனுன் அடியுண்டிருந்: விட்டோ
குடியழிக்கும் மதுவதை ஏந்திய தலைவ6 பிள்ளை குட்டியதை மறந்து விட்டு கள்ளதை கையி லேந்தி ஆடுகின்றான்
- - - இங்ே செல்வம் இங்கே ஏதுமில்லைபிள்ளைச் செல்வமும் மதுவதனால் அழிந்து
- செல்கிற யாரிதைத் தடுத்து எமைக் காத்திடுவா யாரிதை இங்கே கேட்டு நிற்பார் இன்பமே இல்லாமல் அழிந்ததுவே வாழ் துன்பமே எந்நாளும் வாழ் வாகியதே இறைவனே எமக்குத் துணை - இங்கு இறைவனே எமக்குத் துணை (எல்லோரு
மோதல்
50 S í3

th
2.
காட்சி IV
(இரு திசையிலிருந்தும் கமலம், ரதி வந்து அமர்தல் சற்றுப் பிந்தி சாந்தி, மாலதி ஆகியோர் வருதல்)
சாந்தி
மாலதி
கமலம்
சாந்தி
மாலதி
சாந்தி
σ3 -
மாலதி
சாந்தி
கமலம்
என்ன தாயும், மோளும் சோக மாய் யோசனையோட இருக்கிறி
என்ன பிரச்சனை? ஏன் இப்படி இருக்கிறியள்?
வழக்கமாயுள்ள பிரச்சனை தான் காலம குடிக்கமாட்டன் எண்டிட் டுப் போன மனிசன் பின்னேரம் குடிச்சிட்டு வருகுது.
மாமி மது எண்டு சொல்லுவது ஒரு பெரிய விலங்கு அதக் குடிச்சுப் பழகினவை அதுக்கு அடிமையா போயினம் ,
உங்கட புருஷன் மட்டுமில்ல மது பழகின எல்லாரும் இப்படித்தான் இருக்கினம் ,
சரி பேந்து என்ன நடந்தது ரதி?
அப்பாவுக்கு புத்திமதி சொன்னன் அது செவிடன் காதில் ஊதின
சங்காய் போச்சு , (விசும்புதல்)
ரதி இதுக்கெல்லாம் இப்பிடி அழு
கிறதே!
இப்பிடி அழுதழுதுதான் பெண்ணி
னம் இப்படிக் கிடக்கு!
என்ன செய்யிறது எங்கட விதி இப்படியாப் போச்சு
சாந்தி - ஏன் வீணா விதியச் சாட்டுறி
யள் இயலாமையின்ர வெளிப்பாடு

Page 67
மாலதி -
சாந்தி -
மாலதி -
கமலம் -
மாலதி -
சாந்தி -
மாலதி -
τα 3 -
தான் இன்னொன்றின் மீது உங் கள குற்றஞ் சாட்ட தூண்டுது.
விதியை மதியால வெல்லலாம் .
ஆணையும் மதியால வெல்லலாம் .
இவ்வளவுஞ் சொல்லுறியள் இதுக்
கொரு தீர்வச் சொல்லுங்கோ பாப்பம்.
ஆண் செய்யும் ஆதிக்கத்தன் மைக்கு எதிராப் போர்க்கொடி தூக்க வேணும் .
அது எண்ணெண்டு எங்கடசமு தாயம் ஏற்குமே?
இலக்கியங்களும் , இதிகாசங்களும் பெண்கள் கற்புடையவர்களாக வும், பெண்ணிற்கு நற்குணம் இருக்க வேண்டும் எ ன் று ம் ஆணுக்கு அடங்கியவளாக இருக்க வேண்டியவள் என்பதை நேரடி பாகவும், மறைமுகமாகவும் கூறு கின்றனவே!
ரதி நீயும் படிச்சவள் தானே, எமது கல்வி பட்டத்துக்கு அல்ல! வாழ்க்கைக்கே மறந்திடாத ரதி .
நாணமும், அச்சமும் நாய்கட்கு வேண்டுமாம். ஞான நல்லறம் வீர சுதந்திரம் பேணு நற்குடி பெண் ணின் பண்புகளாம். கற்பு ஆணுக் கும் , பெண்ணுடக்கும் பொது என்றார் பாரதி
இலக்கிய நாயகிகள் சீதை, பாஞ் சாலி, புனிதவதி, கண்ணகி, மாதவி, போன்ற பெண்களைப் படைத்தவர்களும் ஆண்கள்தான்.
அப்போ நாமெல்லாம் பாரதி கண்ட புதுமைப் பெண்களாய் மலர வேண்டும் .
夸蓟
If

“ந்தி - ஆணொடு பெண்ணும் சரிநிகர்
சமமாய் வாழ வேண்டும் .
pலம் - அடக்கு முறையில் இருந்து பெண்
கள் மீட்சியுற வேண்டும் .
ாலதி - பொறுத்தது போதும் எழுச்சி
கொள்ள ட்டும் பெண்ணினம்! (எல்லோரும் அப்படியே உறைந்து நிற்க பிண்ணணியில் கவிதை )
டுதலைக்கு பெண்கள் எலாம் வட்கை கொண்டெழுந்தனர் தந்திரம் வேண்டி யிங்கு தந்திர துதி பாடினர் ரிமைக் குரலெடுத்து ரிமைப் பாடல் இயற்றினர் ாரதியின் புதுமைப் பெண்ணாய் ார் அதிர எழுந்து நின்றனர் மிர்ந்த நன்னடைபோட்டு நர் கொண்ட பார்வை பார்த்து
ஞ்சா நெறிகள் வகுத்தனர் ச்சமில்லை என்றுபகன்றனர் ணொடு சரிநிகர் சமமாய் பண்கள் வாழ்ந்திட விளைந்தனர் பண்ணினமே விழித்தெழு பண்ணினமே பொங்கியெழு லங்கதனை ஒடித்து விடு டுதலையை வேண்டி நில்லு ழுச்சி கொள்வீர் பெண்ணினமே! ழுச்சி கொள்வீர் புதுமைப் பெண்ணாய்!
‘ர்திருத்த வாதி எழுந்துவந்து)
ர் - மது வென்னும் விலங்குதனை b - ஒழித்திடுவோம்! ஒழித்திடுவோம்! ர் - சீதனம் எனும் மாயப் பிசாசதனை
ல் - விரட்டி அழித்திடுவோம்!
ர் - எழுச்சி கொள்வீர் பெண்ணினமே 1
எழுச்சி கொள்வீர்!
ல் - புதுமைப் பெண்ணாய் நீரும்
எழுச்சி கொள்வீர்!
(திரை மூடப்பட்டது)
JF Lulb
51 ܘ
0ܘ

Page 68
யாழ்ப்பாணம் தமிழ்ச் சங்கம் -
ஆண்டு 6 - 7 பொறுப்பாசிரியர் : திரு. பொ. கு திரு. ம. கஜே. 3στοσυςν σ. - ர. கஜானன6 செயலர் :- சோ , ஆதவன் வகுப்புப் பிரதிநிதிகள்:- பு, சாள்ஸ் அட தன், அ. றஜி எ. இ. கிஷோ யேந்திரகஜன், ஆண்டு 8 - 9 பொறுப்பாசிரியர்கள்:- திரு . மு. பா. { திரு. சு. இரமணி தலைவர்: வி. ஜனகன் உபதலைவர்:- தா , நேரு பொருளர்:- பா, றாகவன்
வகுப்புப் பிரதிநிதிகள்:- க. ஹரிகிருஸ்ண கோபி, கு. தில் தன், த. கபில
மெ. பாபுஜி ஆண்டு 10 - 11 பொறுப்பாசிரியர்கள்:- திரு, ச. வே. ப
திரு. ந. தங்கே தலைவர் :- பா. குகப்பிரசா உபதலைவர் ;- வே . ஜெயகாந்த பொருளர் :- க. கிருஸ்ணரூப உப பத்திசாதியர்:- கு. குலநந்தனன்
வகுப்புப்பிரதிநிதிகள்:- எஸ் , நந்தகுமார் விந்தன், பொ. ச. கஜேந்திரன், தீபன், இ, பிரப
க. பொ. த. உயர்தரம் 96 - 97
பொறுப்பாசிரியர்கள்:- திரு. இ. ஈஸ்வர
அருள்நேசன் தலைவர் ;- த. சிவகுமார் பொருளர் :- ந. மனோரமண உப செயலர் :- போ , சிவாகரன் வகுப்புப் பிரதிநிதிகள்:- எஸ். சுதர்சனன்,
ம, துஷ்யந்தன்,
வரன், வ. சுதா, ஏனைய ஆசிரியர்கள்:- திரு. த . அருளா
(பிரதிஅதிபர்), திரு. கி. பத்மந1 திரு. சி. கணபதி

இந்துக் கல்லூரி
- கிளைச்சங்கம் 1995
நானதேசிகன், திரு. சி. தயாபரன்,
ந்திரன் ஜ் பொருளர் :- கு, கமன் r பத்திராதியர்:- ஜோ , சிவராமசர்மா
மிர்தராஜ், இ. பிரகாஷ், அ. அன்று நிசாந்
த்,வி. விஜித், ந. ஜனகன், அ. திலீப்குமார்,
க், ச. ரஜிதரனாத், க. பிரகாஷ், ந. சத்தி
டினேஸ்காந்தன்
முத்துக்குமாரு , திரு. செ. திருநாவுக்கரசு, ஈரீதரன்
செயலர்:- வி, துஷ்யந்தன் உப செயலர் - க - சரவணன் பத்திராதிபர் :- கு. செந்தூரன் ா, தெ. சசிகரன், ஜெ. ரமணன், பா. பால பவியானந், ப. சஞ்சீவன், ச. ராகுலன், சகுந் ன், இ. திருவரங்கன், ஸ, சுதாகர்,
ஞ்சாட்சரம், திரு. இ. சுந்தரலிங்கம், வேல் ,
ந்தன் செயலர் ;- ஆ, காண்டீபன் நன் உபசெயலர்- இ . பிறேம்குமார் ன் பத்திராதிபர் :- இ . கஜானந்தா
, பூரீ இராகவன், கு. செந்தீபன், இ. அர சண்முகராசா, ச. பிரதாப், பூரீ விஜிந்திரன்,
ம - அனோமிலன், ந. நிமலராசா, சே. பிர விநாயகன்
நாசன், திரு, ஐ. கமலநாதன், திருமதி. மீரா
செயலர்:- செள, சசிகுமாரசர்மா 卤 உபதலைவர்:- ப - ராஜ ச
த கான், ஐ. தயாளன் சோ. செந்தூரன் க. குலசேகன், அ. பிரதீபன், எஸ். ராஜேஸ் சன் னந்தம் (பிரதிஅதிபர்), திரு . சே. சிவராசா
திரு. பொ.மகேஸ்வரன் (உபஅதிபர்) , தன், செல்வி . த . செல்லத்துரை , ப்பிள்ளை, திரு. ம . இக்னேசியஸ் ,

Page 69
AYN A
IN SAN
'சங்கம் மலர்' சிறந்து 2 வாழ்த்துகிே
ஐ சகல விதமான "டெல்மே
ஐ மஞ்சி பிஸ்கற், லிப்டன்
ஜீ பாம் ரஸ்ட் பால்மா வ
ஐ லீவர் தயாரிப்புக்கள்
 ேமருந்து வகைகள்
மொத்தமாகவும் சில்லறையா
(O
JUOTI laidpai
இல 104, ஸ்ரான்லி வீதி
(அருச்சுனா சாலை)

ܦܬܐ ܓ݁ܶܓ11 ܕܝܠܟ ܢ .
லகெங்கும் மணம் வீச *றோம்
'' தயாரிப்புக்கள்
தேயிலை வகைகள்
கைகள்
r
"கவும் பெற்றுக்கொள்ள
T வர்த்தகம்
யாழபபாணம.
LqiS SYqeSqSYSLSLSLSSSYYS SLLSqiSqiTL

Page 70
தங்கத்தமிழ் ஒரு அங்கம் சிலிர்த்துவரு
யாழ் நகரில் தரமா குளிர்களி வகைகள
விஜயம் ெ
சிறந்த
Girlfilassi (ċjanfi
( LINGAM 52, மின்சார நிலைய வீதி,
தமிழ் மணம் பர.
எல்லா வகுப்புக்களுக்குமான
தமிழ் மொழிப் பயிற்
8 புதிய
என்ப தொடர்பு கொள்ளுங்கள்
கு. வி.
படைப் புத்தக 217, மின்ச யாழ்
 

சிங்கக் குருளையென ம் 'சங்கமே நீ வாழி
னதும் சுவையானதுமான ரிற்கு நீங்கள் இன்றே சய்யவேண்டிய
த இடம்
f is 56)GLIt COOL BAR)
யாழ்ப்பாணம் .
பும் சங்கமே வாழி!
尹 8 ஆங்கிலப்பயிற்சி ப சுற்றாடல்
வற்றின் புதிய பதிப்புக்களுக்குத்
99F9F85 AD
வெளியீட்டகம், ஈரநிலைய வீதி,
ப்பாணம் ,
V ANSER

Page 71
雷.蕾奎雷、曼 SAYSA
"சங்கம் (06Ն), எங்கள் வாழ்
版
முதலாம் ஆண்டு
பல்கலைக்கழகப் பல்து
வரையிலுமான பெ
பெற்றுக் கெ
3.
பூபாலசிங்கம்
பொ
255 மின்சார நிலைய வீதி
சிறந்த ஸ்தா
 
 

కెమికెన్స్త saumessav
ர், சிறக்க - 2த்துக்கள்
தொடக்கம்
1றை வகுப்புக்கள்
ாத்தகங்களைப்
5ாள்ளச்
Լ160Tլհ. á
o كلي ததகசாலை
யாழ்ப்பாணம்.
Af
LSLSLSLSSSSSSiSSSiSLLLSqqSLLSLqLiiSLMLSSLBLBLB

Page 72
* சங்கத்தின்’ நாதம் 61 வாழ்த்
தங்களுக்குத்
காகிதாதி F866)6)
பொருட் நாடு
G LI II 6
(BO{ இல3, மருத்துவமனை வீதி,
BDDS SLSLLLLLSLLLLLLLL LLLLLLLLSqqqqqS

LLSiSSSiSYSLS SSSqSiLiiSSLSSS
ட்டுத்திக்கும் ஓங்கி ஒலிக்க துகிறோம்
தேவையான கள் மற்றும் 65) es UT60 ட்களுக்கும்
டுங்கள்
ஸ்கோ
SECO) figo ÜSTŘISTI, UITÜÜDf6JOTÜ.

Page 73
geee -> 63-> 63 --> 63> eks -> 63 --> <>
சங்கம் மலருக்கு எt な。
لl\
சுவையுை
அபிராமி
இராமநாதன் வீதி,
| 3SGS 3 SGS 3 S 3939:Ks

ESESESESESESESS.
杰 மது வாழ்த்துக்கள் y
○
Boodo
čistö (Örsj 1ܐܠ * \A T
擎 விலாஸ் ( t திருநெல்வேலி. * ܐܐܠ
R
> e ><>esa: see:> e >ee?

Page 74


Page 75
ടബ~ള്ള
புதிய துவிச்சக்கர வி
உதிரிப்பாகங்கள்
நியாயமான
பெற்றுக் ெ
நாடுங்
ஆனந்த மூர்த்தி து உதிரிப்பாக விற்ப
83, கஸ்தூரி யாழ்ப்பு
குறுகிய கி இம்மலரை சிறப்பு உதவிய அனைவருக அட்டைப் படத்தை திரு. பொ ஞானதேசிகன் பதித்துதவிய அந்திவான புத்தகத்தைச் சிறப்பாக, அ மாலதி பதிப்பகத்தாருக்கும் வி நலன் விரும்பிகளுக்கும் எமது
எங்கள் விளம்பர த விஜயம் ெ

ព្រោT
பூண்டிகள் மற்றும்
என்பவற்றை
ភាសាខ្វិន)
គ
விச்சக்கர வண்டி னை நிலையம்
επί 355τείες,
ாலத்தில்
க்கும், - குறிப்பாக
ஆக்கி உதவிய அவர்கட்கும் அழகுற ாம் பதிப்பகத்தாருக்கும் சிசுவாகன மேற்றித்தந்த ளம்பர தாரருக்கும் மற்றும்
இதய பூர்வமான நன்றிகள்
நாரரிடம் தவறாது Fய்யுங்கள்

Page 76


Page 77


Page 78
ظل=
தங்கத் தமிழ்
சங்கமே
ஹட்டன் ந
சேமித்துப் பழ
6.
ஹட்டன் ந
Q)
“சிங்கித்தி சிறு
உங்கள் முன்னேற்

செழிக்கச் செய்யும்
நீ வாழி -
ஷனல் வங்கி
ழக ஒரு சிறந்த ழி
ஷனல் வங்கி ங்கும்
றுவர் சேமிப்பு'
ற்றத்தின் பங்காளி