கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மல்லிகை 1982.01

Page 1


Page 2
1982ம் வருடத்து மங்களகரமான
மெய்கண்டான்
திருக்குறட் கலன்டர் No 1 14.50 திருக்குறட் . ஸ்பெஷல் 15-40 தினப் பஞ்சாங்கக் கலன்டர் 9-10 மாதப் பஞ்சாங்கக் கலன்டர் 4-10
மாத க் சலன் டர் பெரியது) 8-79
ரோல் கலன்டர் 2-95 அதிகாரிகள் பிளாஸ்ரிக் டயறி 32-50
6TLD5 டெஸ்க் பிளாஸ் ரிக் டயறி 21-70 கலன்டர்கள், அலுவலக பிளாஸ்ரிக் டயறி 17.60 பிளாஸ்ரிக் டயறிகள், பிஸ்னஸ் Aபிளாஸ்ரிக் டயறி 15-40 ...9 * தமிழ் பொக்கந் , β) Ο ι 7-30 வேர்ஸ் டயறிகள், அதிகாரிகள் பேர்ஸ் டயறி 43-30 வலற் பேர்ஸ் டயறி 31-60 தயாரிப்புக்கள் அலுவலக பேர்ஸ் டயறி 29-80 தரமிக்கது பிஸ்னஸ் B பேர்ஸ் டயறி 23-00
இங்கிலிஷ் பேர்ஸ் டயறி 12-90 பிஸ்னஸ் டொக்கியுமன் A 42-50 டொக்கியுமன் கேஸ் B 19-40 டிறைவின் லேசன் கவர் 7-75
செக் புத்தக கவர் (பெரியது) 7:00
டெலிபோன் குறிப்பு 6-00
மெய்கண்டான் தயாரிப்புகள் ஏராளம்
பட்டியலில் முழுமையாகப் பாருங்கள்: தொடர்புகொள்ளுங்கன் -
மெய்கண்டான் அச்சகம் லிமிட்டெட் |
கொழும்பு-11 யாழ்ப்பாணம் (δε επταετε 8 9 3 4 5 போன்: 235
 
 
 

* */ }
4.iii. Its.
。-** WES'
( ) മൂീ.
شکلی
ஆடுதல் பாடுதல் சித்திரம் க்வி பாதியினைய கலைக்ளில் உள்ளம் ஈடுபட்டென்றும் நடப்பவர் பிறர் ஈனநிலை கண்டு துள்ளுவார்"
'Mallikai Progressive Monthly Magazine
■57/
MAI ALLSKA Editor: Domiaic eeva 234B, BK. K. S. YRoad, JAFFNA.
Sri Lanka
w
மல்லிகையில் வெளி பாகும் கதைகள், கவிகளில் வரும் பெயர்கள் நிகழ்ச்சிகள்
யாவும் கற்பனேயே
சிந்த&ா, கருத்து எல்லாம் தனித்துவம்
äg(8ur பாறுப்பும் அவரே
ஆசிரியர் டொமினிக் ஜீவன்
Lu Tyyliä. Ait CTRT ilið இலங்கை,
கட்டுரைகளே
புத்தாண்டில் புகுந்துள்ளோம்
புதிய ஆண்டு பிறந்துள்ளது. இந்தப் புத்தாண்டில் நாம் பல புதிய திட்டங்களை மல்லிகை மூ ல ம் செயல்படுத்த எண்ணி யுள்ளோம்;
சிறுகதைப் போட்டி ஒன்றும் கவிதைப் போட்டி ஒ ன் று ம் நடத்துவதாக எண்ணம்.
ஏப்ரல் 82 இதழ் பாரதி
மலராக ம ல ர இருக்கின்றது.
சும்மா பாரதி பாட்ல்களை வைத் துக் கட்டுரை பண்ணுமல் புதிய கோணங்களில் பாரதியை அணு
கிப் பல புதிய தகவல்களைத்
தந்தால் அது த மி ழு க் குச் செழுமை: பாரதிக்குப் பெருமை. பலரிடமிருந்து இப் படி யா ன எதிர்பார்க்கின் ருேம், கட்டுரைகள் பெப்ரவரிக் கடைசிக்குள் எமக்குக் கிடைக் கக் கூ டிய தா க அமைந்தால் நல்லது
மல்லிசைப் பந்தலை விரிவு படுத்திப் பல்வேறு பிரதேசங் களுக்குக் கொண்டு போக விருப் பம், ஆர்வமுள்ள நண்பர்கள் இ தி ல் முன் கையெடுத்துச் செயல் பட்டால் எமக்கு அது பேருதவிாாக இருக்கும்.
ஒதுங்கி இருக்காமல் இந்த ஆண்டில் சகல எழுத்தாளர்களும் தங்களது திறமைகளை நூல் வடி வில் வெளிப்படுத்த வேண்டும் எனவும் ஆசிக்கின்முேம்,
( ஆசிரியர்

Page 3
  

Page 4
கொண்டு தங்களைத் தாங்களே சுய முயற்சியால் மு ன் னே ற ச் செய்யவும் கடந்த காலங்களில் பாடுபட்டு உழைத்துப் பயனும் கண்டு வந்தனர்.
இனி அவ்வளவும் அந்தப் பகுதி மக்களிடமிருந்து த ட் டி ப் பறிக்கப்பட்டு விடுமோ என அவர்கள் அச்சப்படுகின்றனர். இந்தப் பயத்தில் நியாயம் உண்டு.
இன்று இலவசத் திட்டத்தைக் குழி தோண்டிப் புதைப்பதற் கென்றே திட்டமிட்டுக் கல்வி வெள்ளை அறிக்கை வெளியிடப் பட்டுள்ளது. -
இத் திட்டத்தில் சில நல்ல அம்சங்கள் இருக்கின்றன என வாதிடப்படுகின்றது. சில நல்ல அம்சங்களுக்காகப் பெரும்பாலான பொது மக்களைப் பாதிக்கக் கூடிய, அவர்களது எதிர்காலத் தலை முறையின் கல்வி வளர்ச்சியை நசுக்கக் கூடிய பல அம்சங்கள் இந் அறிக்கையில் இடம் பெற்றுள்ளதையும் நாம் மறந்துவிடக் கூடாது
வறிய மக்களை மீண்டும் இருளில் தள்ளி, வசதி படைத்தோ ரைப் பழையபடி மேலாசனம் ஏற்றுவதற்காக அமைந்துள்ளது இவ்வறிக்கையின் சில பகுதிகள்,
ஏழை மக்களுக்குக் கிடைத்திருக்கக் கூடிய இந்தக் கல்வி வச தியை எக் காரணத்தைக் கொண்டும் அவர்களுக்கு மறுக்கப்பட கூடாது எனக் கேட்டுக் கொள்ளுகின்ருேம்.
கொத்தணி முறை என்ற அம்ைப்பினுல் பெரிய பெரிய கல்வி நிலையங்கள்தான் பயன் பெறக் கூடும். சாதாரண கிராமப் புற மக்களின் குழந்தைகள் கல்வி கற்கும் ஏழைப் பள்ளிக் கூடங்கள் கவனிப்பாரின்றி ஒதுக்கப்பட்டுப் போகும் அ பாய மு ம் இதில் அடங்கியிருக்கின்றது.
இந்த நாட்டின் சிறுபான்மை இன மக்கள் இந்த வெள்ளை அறிக்கையைக் கண்டு பீதி அடைந்து போயிருக்கின்றனர். அவர் களது பொது சனக் கருத் து க் கூட்டங்களில் எல்லாம் இந்த வெள்ளை அறிக்கையின் சில பகுதிகள் முற்ருகக் கண்டிக்கப்படுவதில் இருந்தே இதை நாங்கள் புரிந்து கொள்ளக் கூடியதாக இருக்கின்றது.
கல்விக் கூடங்களைப் பழையபடியும் தனியார் துறைக்கு ஒப்ப டைக்கக் கூடிய சாத்தியக் கூறுகள் இந்த அறிக்கையில் இருப்ப தாக கல்விப் பணியில் தம்மை வாழ்நாள் பூராகவும் அர்ப்பணித்த பெரியவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். மீண்டும் எக் காரணங் களைக் கொண்டும் எதிர் காலத் தலைமுறையினரின் அறிவு ஒரு சிலரின் ஏகபோகத் தீர்மானத்திற்கு ஆட்பட்டதாக இரு க் க க் கூடாது என மிக வலிமையாகச் சுட்டிக் காட்டுகின்ருேம்.
இறுதியாக பல்வேறு பிரச்சினைகளையும் சர்ச்சைகளையும் விவா தங்களையும் தர்க்கங்களையும் உருவாக்கித் தந்து முடிவில் நல்லோர் பெரியோரால் அச்சம் தெரிவிக்சப்பட்டுள்ள அம்சங்களை உள்ளடக் "கிய கல்வி வெள்லை அறிக்கையை வாபஸ் பெற வேண்டுமென அரசாங்கத்தை வற்புறுத்திக் கேட்டுக் கொள்ளுகின்ருேம்,
 
 
 
 

(pగో
リ、LAN* {\{ب * W உருவகக் கதை " UN గగీ*
சக்தி
அடர்ந்த காடு. எல்லையற்ற விஸ்தீரணத்தைத் தன்னகத்தே கொண்டு, சென்னி நிமிர்த்தி நிற்கிறது. வானுயர்ந்த மலை களும். வளைந்தோடும் அருவி களும் அதற்கு வண்ணமூட்டிக் கொண்டிருந்தன. எண்ணெய் தடவி வாரிவிட்ட பற்றைகள், வானத்தை முட்டி நிற்கும் மரங் கள், உருண்டு திரண்ட கொடி கள் யாவுமே அதன் பொலிவுக்கு மெருகூட்டிக் கொண்டிருந்தன.
சாந்தமே உருவாகி அமைதி யாகக் கிடந்த காட்டில் இன்று. பெ ரு ம் அமர்க்களம். மதங் கொண்ட யானை, காட்டையே கதிகலங்க வைத்து, மதிமயங்கி ஒடிக்கொண்டே இரு க் கிற து. யா னை யி ன் அடிச் சுவடுகளுக் கிடையில் சிக்குண்டு, எண்ணற்ற ஜீவராசிகள் அழிந்து கொண்டி ருக்கின்றன. களம், குரு தி ப் புனலாகிறது.
ஒடிக் களைத்த யானை தன் துதிக்கையைமரக்கிளையொன்றின் மேலே போட்டு, ஒய்வெடுத்துக் கொண்டிருக்கிறது. மரக்கிளையில் அமைதியாக ஊர்ந்து வந்த சிற் றெறும்பொன்று யா னை யி ன் துடிப்பான துதிக்கையின் மேல் ஏறி, பயணத்தைத் தொடர்கி றது. சிற்றெறும்பின் போக்கில் சிந்தை குலைந்த யானை, பலமாக பிளிருகிறது. சிற்றெறும்பு எதை யுமே சட்டை செய்யாது தன் இலக்கை நோக்கி, வினுடிகளை விழுங்கிக் கொண்டிருக்கிறது. யானையின் மூர்க்கம், சென்னி
எஸ். மு த்துமீரான்
யைத் தாண்டுகிறது. ஏகனென்
னும் சூத்திரதாரி, தத்துவத் தேரை விசையேற்றி விடுகின் முன், போர்க்களம் ஜனிக்கின்
நிறது.
"அற்ப எறும்பே இந் த க் காட்டின் அரசன் நான். இந்தக் காடே எனக்கு நிரந்தர அடிமை, நான் நடந்து வந்த பாதையைக் கொஞ்சம் திரும்பிப் பார் என் சக்தியின் பிரதிபிம்பங்கள்தான், இதோ, உடைந்தும், முறிந்தும் கிடக்கும் மரங்களும், கொடி களும். இந்த உலகில் என் சக் திக்கு நிகர், என் சக்தியே. நான் நினைத்தால், ஒரு நொடிப் பொழுதில் இப் ப ா ரிய காட் டையே அழித்து விடுவேன். என்
சக்தியையும், உருவத்தையும் கண்டு, குடல் தெறிக்க ஒடும் மிருகங்களையும், மனிதர்களையும்
நீ பார்த்ததில்லையா? வீ ன க அழிவைத் தேடிக் கொள்ளாமல் போய்விடு. பாவம் உன்னையும், உன் உருவத்தையும் பார்த்தால் எனக்குப் பெரிய பரிதாபமாக
இருக்கிறது"
யானை தன் சக் தி யி ன் தோற்றப்பாடுகள் அனைத்தையும் தீட்சண்யமாகக் கோடு கிழித் துக் காட்டிவிட்டு, துதிக்கையை அசைக்கிறது. சி ற் றெ று ம் பு. இலக்கை நாடி வினடிகளை விழுங் கிக் கொண்டே இருக்கிறது.
யானை, மீன் டு ம் பிளிரு கிறது. . . . .
"எறும்பே என் துதிக்கையை விட்டு இறங்கி ஓடப்போகிழுயா
纥。

Page 5
LAAAAALLAAAAALAALALAMALAT LLLA MAALLL AA AAALLAAAAL LALAeAL TALASS
இலங்கை நண்பர்களின்
இதயங் கவர்ந்த இனிய நண்ப
UT nr. Gör ஒ ட் டப் பி டா ர ம் திரு. ஆ. குருசுவாமி அவர்களின் மூத்த புதல்வன் ஆறுமுகம் அவர் களுக்கு 7 - 2 - 82 அன்று பாளை பங்கோட்டையில் தி ரு ம ன நடைபெறும்.
இலக்கிய நண்பர்கள் அனை வரும் இதைத் தகவலாக ஏற் றுக் கொள்ளவும்.
- ஆசிரியர்
} லது உன்னை நசுக்கிவிடவா? நான்ே அரசன், நானே பலவான்.
ானை ஆவேசத்துடன் கூறி
விட்டு, மீண்டும் துதிக்கையைப்
பலமாக ஆட்டியது. துதிக்கை யின் உக்கிரமான ஆட லில் விழிப்புற்ற சிற்றெறும்பு அதிர்ச்
சியினல் யான்யின் மூ க்கு த்
துவார்த்தினூடே புகு ந் து ஊர்ந்து கொண்டிருக்கிறது.
போர்க்களம் கனக்கிறது. விரல் நொடிக்கும் நேரம்! 'காடு மீண்டும் அதிர்கிறது. நொடிப் பொழுதில் காட்டையே அழித்து வி ட்க் கூடிய சக்தி வாய்ந்த யானை, தன் மூக்குத் துவாரத்தினூடே (ஊர்ந்து
கொண்டிருக்கும் சிற்றெறும்பின் தாக்கத்திற்கு ஈடு கொடுக் க
ாமல் தன் துதிக்கையை
போ ட் டு அடித்து, அடித்து காடே அதிரும்படி அ ல றி க் கொண்டிருக்கிறது.
தத்துவம், மொட்டவிழ்த்து
சிரிக்கிறது. ஏகனென்னும் மாபெ
"ரும் சூத்திர்தாரி மெய்யா கி
நிற்கிறன், O
4 வது வருட நினைவாஞ்சலி
பொன்னில்லம் பொன்னேயா
அன்பிற்குரிய நண்பனே. தோழனே, உம்மை எண்ணி நாங் கள் ம ன ங் கலங்குவதுண்டு; நீங்கள் வாழும் காலத்தில் முற் போக்கு - ஜனநாயக இயக்கங் களுக்கு உதவியதையும் தோழர் களுடன் நீங்கள் கொண்டிருந்த பிரிக்க முடியாத உறவுகளையும் எண்ணியெண்ணி ம ன த ரா ர ப் பெருமைப் படுகின்ருேம்.
முற் போ க்கு இயக்கங்க ளுக்கு - குறிப்பாக இடதுசாரி இயக்கங்களுக்கு நெருக்கடி வந் துள்ள வேளைகளில் எ ல் லாம் நீங்கள் வலு உறுதியாக அவை கள் பக்கம் நின்று நண்பர்களை யும் தோழர்களையும் பாதுகாத்த
துடன் ஒரு தோழனுக்குரிய பெருமிதத்துட்ன் வா ழ் ந் து காட்டினிர்கள்.
உங்களை இந்தக் கட்டத்தில்
எண்ணிப் பார்க்கின்ருேம், நாங்
தள் கொண்ட இலட்சியத்தில் மேலும் காலூன்றி நின்று முன் னேறுவதற்கு உங்களது நாமம் பேருதவியாக அமையும்,
- தோழர்கள்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தமிழ் நாட்டுக்கும் நமக்குமுள்ள இலக்கியத் தொடர்புகள் ஒருவழிப் பாதையாக இருக்கக் கூடாதென்னும் கருத்து நீண்ட் காலமாக நம் மத்தியில் நிலவி வந்திருக்கிறது. இக்குறைபாடு நீங்கத்தகுந்த அணுகுமுறையும் வாய்ப்புக்களும் இல்லாதிருந்த சூழ் நிலைகள் இன்று மாற்றமடைந்து வருகின்றன. இந்த ம்ாற்றத்தின் வெளிப்பாடாக இன்று தெணியானின் 'கழுகுகள்" என்ற நாவல் சென்னை நர்மதா வெளியீடாக நவம்பரில் வெளிவந்துள்ளது. அமுதோனின் அழகிய அட்டையுடன், 176 பக்கங்கள் கொண்ட இந் நாவல் தமிழ்நாட்டில் ஒன்பது ருபா விலையுள்ளதாக வெளி யிடப்பட்டுள்ளது. . . . . . .
ஈழத்தின் இளைய தலைமுறையைச் சேர்ந்த படைப்பாளிகளை அறிந்து கொள்ளவும் ஈழத்து மண்ணுக்கே உரித்தான தனித்துவ மான பிரச்சினைகளைத் தெரிந்து கொள்ளவும் தமிழ்நாட்டினர் மத்தியில் சமீபத்தில் தோன்றியுள்ள ஆர்வத்துக்கு தெணியானின் "கழுகுகள் நல்லதோர் எடுத்துச்காட்டாகும்.
யாழ்ப்பாணத்து நிலவுடைமைச் சமூக அமைப்பின் தாக்கத்தி ஞல் சமூக உறவுகள் மாத்திரமன்றி கீழ்மட்டத்திலுள்ள குடும்பங் க்ளும் எவ்வாறு சிதைவுறுகின்றன என்பதைத் தெணியான் இந் நாவலில் சித்திரித்துள்ளார். ஊழலும் சுரண்டலும் மிகுந்த இந் தச் சமூக அமைப்பில் அதன் கோரப்பிடியினல் தனிக் குடும்பங் கள் எவ்வாறு சிதைவுறுகின்றன என்பது இந்நாவலின் அடிநாத மாகத் தொனிக்கின்றது. SLS S S S S S S
இந்நாவலைத் தொடர்ந்து ஈழத்தின் இளைய தலைமுறையைச் சார்ந்த படைப்பாளிகள் பலரது சிருஷ்டிகள் தமிழ் நாட்டில் நூல் உருவம் பெறும் சாத்தியப்பாடு தோன்றுமென்பது உறுதியான நம்பிக்கையாகக் கொள்ளலாம். f
மிக விரைவில் கழுகுகள் ஈழத்து வாசகர்களுக்குக் கிடைக்க இருக்கின்றது எ ன் ற நற்செய்தியை முன் கூட்டியே சொல்வி
வைக்கின்றேன்.

Page 6
உம்பா கக்கா, சிச்சா
*-9յլնլյfr2 N
அன்று ஹேம்ராஜ் வீட்டில் திருவெம்பாவைப் பூஜை ஆரம்ப மாயிற்று. வழக்கம் போல் அவ னது தாயார் கிழக்கு வெளுக்க முன் எழுந்தாள். நீராடினுள். வீட்டு முற்றத்தைப் பெருக்கிக் கோலம் போட்டாள். பக்கத்து வீட்டில் மா ட் டு ச் சாணம் கேட்டு வாங்கி பி ஸ் ளை ய r rர் பிடித்து அதைக் கோலத்தின் மத்தியில் வைத்துவிட்டு பூவுட னும் பொட்டுடனும் நி ன் று *ஆதியும் அந்தமுமில்லா அரும் பெரும் சோதியை நாம் பாடக் கேட்டு. ' என்று பாடும்போது அந்த அழகில் தெய்வம் தெரிந் தது. பாட்டின் ஒலி கேட்டு ஹேம்ராஜ் எழுந்துவிட்டான். படுக்கையை விட்டு நேரே தாயி டம் ஒடிச் சென்று அவளருகே கூப்பிய கைகளுடன் நின்றன். அவன் குளிக்கவும் இல்லை. தூய ஆடை அணியவுமில்லை. உண் மையைச் சொன்னுல் அவ ன்
ஆடையே அணியவில்லை. இதற்
காக கோலத்தின் ம் த் தி யி ல் வீற்றிருக்கும் விக்கின விநாயகன் குறை கண்டிருக்க மாட்டார். குறுகுறு நடந்து சிறுகை நீட்டி இட்டும் தொட்டும் க ஷ் வி யு ம் துளந்தும் திரியும் ஒரு வயதுப் பாலகனல்லவா அவன். அவன் தன் மழலை மொழியால் "அப்பு சாமி அம்மாவுக்குச் சோம் தா, அப்பம்மாவுக்குச் சோ ம் தா?* என்று கேட்கும் போது மனித
ஜாதியினருக்கே உள்ளம் உருகி
விடும். சற்குரு விநாயகன் மன தைச் சொல்லவும் வேண்டுமா?
பூஜை முடிந்ததும் தெருவில் காரடித்துக் கை கால்களை நாலா
பக்கமும் வீசி விழுந்து கிடப்ப வன் போல் ஹேம்ராஜ் கீழே விழுந்து வணங்குவதையும் ஐந்து கரத்தான் கவனித்திருக்கத்தான் வேண்டும். அதுதான் போலும் அடுத்தநாள் ஹேமாவின் தாய் செய் யு ம் திருவெம்பாவைப் பூஜையின் சகல ஒழுங்குகளையும் பார்க்க வேண்டும் என்று அவனை நேரத்துடன் எழுப்பிவிட்டார்.
சிறுவனும் அந்த மார்கழிப் பனியில் தன் தாயுடன் தானும் நீராட வேண்டும் என்று பிடி வாதம் பிடித்து, நீராடி தூய சட்டை அணிந்து, தாய்க்கு ஒத் தாசை செய்வதென்று சொல்லித் தொல்லை கொடுத்தான். தாயு டன் பக்கத்து வீட்டிற்குச் சென் முன்; மா ட் டு க் கொட்டிலில் தாய் சாணம் எடுப்பதையும் கவ னித்தான். அவள் பிள்ளையார் பிடிப்பதையும் நன்முக அவதா னித்தான். தாய் கோலம் போடு வதை வெகு உற்சாகத்துடன் பார்த்தான். பூஜை ஆரம்பமா யிற்று. பலர் கூடி நின்றர்கள். தாய் மகனைப் பார்த்து, "ம். அப்புசாமியைக் கும்புடுங்கோ? என்ருள். உடனே அவன் கோலத் தின் மேல் நடந்து போய் நடு வில் உள் ள் சீர்தரு மூ ல் ச் செழுஞ்சுடர் விளக்காகிய கன பதியைக் கு னி ந் து பார்த்து,
பின் தன் சுட்டு விரலால் சுட் டிக்காட்டி, திரும்பித் தாயைப் பார்த்து, அந்தப் பொல்லாத
சுட்டிப்பியல் என்ன சொன்னுன்
தெரியுமா? இல்லை. இது அப்பு Frr Lí) (?) ả) ởn), (2)ji p_tổLJT
கக்கா, சிச்சா" என்முன். ()
恕

திருப்பம்
திக்குவல்லே கமால்
SAMASLLALA ASLL LqAeLAL LqeL AL ALAALLAAAAALASTqqLLASqAeLe AMqSqLASqALLL
சிமெந்துக் கலவையினதும் சுண்ணும்புச் சாந்தினதும் எச்ச சொச்சங்கள் உடலெங்கும்அபிஷே கம் செய்து அலங்கரித்திருந்த கோலங்களை, குளிர் நீரால் கழு வித் துடைத்துக் கொண்டான் டேவிட்.
காலையிலிருந்தே ஒட்டையும் உடைசலுமான திருத்த வேலை களில் ஈடுபட்டிருந்த களை ப் பு அவன் முகத்தில் பிரகாசித்தது. குளிர் நீரின் ஒத்தடம் அந்தக் களைப்பை மெ ல் ல க் கலைவது போலிருந்தது.
அனுபவப் பயிற்சியோடு சுற் றிச் சுழற்றி வேலை செய்து பழ கிய கைக்கருவிகளைப் பைக்குள் திணித்துக் கொண்டு, வீடு நோக்கி நடைபோட அவன் கால்கள் தயாராகின.
மடியிலே பத்துருபாத் தாள் கள் மூன்று சுருண்டு கிடந்தன. இ ன் னு ம் சொற்ப வேளையில் அரிசிக்கும் தேங்காய்க்கும் கீரை கறிக்குமாக அவை விரிந்து லிடை பெற வேண்டுமல்லவா?
மாலையில் மஞ்சள் வெய்யில் காயும் வேளையில் . . அந்த மண் பாதையில் கட்டைக் கை பனிய னும், கறுத்த இடுப்புப் பட்டி யும், சதுரக் கோட்டுச் சாரமு மாக நகரும் உருவம் டேவிட் மேஷன்தான் என்பதைத் தெரி யாதவர்கள் அப்பகுதிக்குப் புதிய வர்களாகத்தானிருக்க வேண்டும்.
டேவிட் எப்பிடி அதிக நாட்களுக்குப் பிறகு"
இக்குரல் டேவிட்டை ஸ்தம் பிக்கச் செய்தது. அவனுக்கு அது புதுக் குரல் அல்ல. ஆனல் சில
கால இடைவெளிக்குப் பிறகு ஒலித்த குரல்.
*ஆ. ஜேமிஸ் என்ன இந்
தப் பக்கம் முகமலர்ச்சியோடும் இனம் கண்ட மகிழ்ச்சியோடும்
"இந்தப் பக்கம் ஒரு வீடு பொறுப்பெடுத்திருக்கன். as a கொஞ்ச நாளா வெளியிடங்களில் இருந்தன். என்ன சுகம்தானு?
,ஒ . அதிலென்ன குறைச் சல். காலம் எப்பிடியோ போய்க் கொண்டிருக்கு"
* வாங்க டேவிட். டியே. மேல் வளவுப் பக்கம் போயிட்டுவருவம்" நட்புரிமையில் அவன் அழைத்தான்.
"ஆ, இப்ப நான் குடிப் பழக்கத்த விட்டு ஒரு வருஷம்ா யிட்டு. ந ல் ல நீங்க போங்க ஜேமிஸ்" அவன் விடை கொடுத் துவிட்டு தொடர்ந்து நடந்தான்
டேவிட்டும் ஜேமிஸும் ஒரே தொழிலைச் செய்பவர்கள். ஒரே பகுதியைச் சேர்ந்தவர்களும் கூட, ஆயினும் ஜேமிஸ் ஊரைத் தாண்டி வேறிடங்களுக்குப்போய் வேலைசெய்து வருபவன். சில காலங்களில் ஒரே இடத்துக்கு இரு வ ரு ம் ஒப்பந்தமாவதும் உண்டு,
மாலையில் வேலை முடிந்தால் இனி அவர்கள் பாடு கேட்கவா வேண்டும், மூக்கு மு ட் டக் தண்ணி போடுவதில்தான் அவர் களுக்குப் பேரின்பம், அந்த நினை வில்தான் ஜே மி ஸ் அப்படி அழைத்தான் போலும், -
颚

Page 7
இ
- ஆளுல் டேவிட் அ ந் த ப் பழக்கத்தைக் கைவிட்டே ஒரு வருடமாயிற்றே. வருடாந்தப் பழக்கமொன்றை விட்டுவிடும் மன அசைவு இலேசானதொரு விடயமா என்ன? அந்த நினைவு களை அவன் மனம்  ெம ல் ல
அசைபோட்டது.
இருபது வருடங்களுக்கும் மேலாக, அதுவும் நாளாந்த உழைப்பு அவனுக்கு சலிப்பை
ஏற்படுத்தி விட்டது. இலேசாகச் செய்யக்கூடிய வருமானம் அதிக மாகக் கிடைக்கக் கூடிய வேறு ஏதாவது தொழில் பார்ப்பதே நல்லதென்று சிந்தித்துக் கொண் டிருந்தவனுக்கு வந்து வாய்த்தது தான் கசிப்பு விற்பனை, தாராள மாகக் குடித்துக் கொள்ளவும் அ வ னு க் கு அது வாய்ப்பாக அமைந்தது.
கிராமத்து வயற்கரையை அண்டி, ம :பக்கம் ஒற்றையடிப் பாதைக்கிடைப்பட்ட நிலத்துண் டில் அமைந்திருந்தது அவனது சின்னஞ்சிறு வீடு. அதற் கணித் தாக ஒலை அமைப்பால் எழுந்தது ஒரு கொட்டில், கசிப்புக் கொட்
டில்தான். ந ஞக்கு நாள் வாடிக்
 ைக யா ள ர் க ள் பெ ரு இ க் கொண்டே வந்தார்கள்
"இதென்ன புதிய கூத் தொன்ற தொடங்கிட்டீங்க. இவ்வளவு காலமா எவ்வளவு நிம்மதியா இருந்தோம்" என்று பொறுக்க முடியாமல் டேவிட் டின் மூத்த மகள் ஒரு நா ள்
பொங்கி வெடித்தாள்.
-9) 19. . . . . . . எனக்கு நீ மகள் , இவ்வளவு காலம உன்ன நான் வளர்த்தமாதிரி இனியும் என் னுல முடியும் இரைந்து விழுந் தான் டேவிட்.
வருமானமாகவும்
சுதியான குடிக்கும்,
„W.
அதற்குமேல் அவள் எதுவும் பேசவில்லை. பதினேழு வயதின் பரிமளிப்பில் மிளிர்ந்த அவள் கெளரவமாக வாழ வேண்டு மென்ற வேணவாவின் விசுவலுக் குத்தான் இந்தக் குடிக்குரல். அது அ வ ளே அதிரவைத்தது. நாளெல்லாம் குடித்துவிட்டு வரு வதையே பொறுக்க மாட்டாம லிருந்தவள், கொட்டில் போட் டுக் கும்மாளமடிக்கத் தொடங் கினல் பொறுத்திருப்பாளா?
நாளெல்லாம் சிரமப்பட்டு இருபத்தைந்து முப்பது ரூபா தேடும் டேவிட் இப்பொழுதெல் லாம் இலேசாக அதைப்போல் பல மடங்கை லாபமாகப் பெறக் கூடிய வாய்ப்பு ஏற்பட்டிருந்தது.
காலப் போத் இல் சூழ்நிலை யின் தீ T க்க ம் யாரைத்தான் விட்டுவைக்கும்? டேவிட்டின் மனைவி புஞ்சிநோனுவும், மகள் சுமித்ராவும் மீன், முல் போன்ற வற்றை தீய்த்துப் பொரித்துப் பரிமாறும் படலத்திலும் இறங்கி விட்டார்கள். அது அவர்களுக்கு இன்னுெரு பக்கத்தால் துணை அமைந்தது; இதனுல் குறிப்பிட்ட #? குள்ளேயே சுமித்ரா தனக்கென்று தங்க மாலைப்பட்டு, கா ப் L போன்ற நகைகளைக் கூட ‘வா ங் இச் சேர்க்கத் தலைப்பட்டாள். புஞ்சிநோனுவும் என்னவாb. கிராம வங்கி யில் கணக்கு ஆர ம் பித் து
வாராந்தம் ஒவ்வொரு தொகை
இடடுவரத் தொடங்கினுள்.
டே வி ட் டி ன் கொட்டில் dr60)6) LIIT6õl கடிக்கும் பெயர்பெற்று விளங்கி யது. இதனுல் நாளுக்கு நாள் புதுப்புது பிரகிருதிகள் படை யெடுத்துக் கொண்டிருந்தார்கள். டேவிட்டால் மாத்திரம் சமா ளிக்க இயலாத கட்டத்தில்தான் சுமதிபால எள்ற இளைஞன் அவ
 

னுக்கு உதவியாக வந்து சேர்ந் தான், காலப் போக்கில் தனி யாக எல்லா அலுவல்களையும் கவனிக்கக் கூடிய அ ள வுக் கு சுமதிபால முன்னேறிவிடடான்.
சரக்கு இன் அயற் புறங்களிலும்
தயாரிப்புச் னும் பல
இருந்து கேள்விப்பட்டது. அங்
கெல்லாம் விநியோகம் செய்வ தற்கும் டேவிட் தயங்கவில்லை. புது சைக்கிள் ஒன்று அவனுக் குக் கைகொடுத்தது, வெளிப் பகுதி விநியோகத்தை அவன் கவனிக்க, உள் லி நி  ேய ர கம் சுமதிபாலவிடம் சேர் ந் த து. நேரத்துக்கு நேரம் புஞ்சிநோன
சமைக்கும் சாப்பாடும் அவனுக்
குப் பல சந்தர்ப்பங்களில் பேரு தவியாக அமைந்தது.
ஒருநாள். அயலூரில் வியாபாரத் தொடர்பான ஒரு வீட்டில் சுல்யாணம். அதற்கான அழைப்பையேற்று டேவிட்டும் மனைவியும் சென்றிருந்தார்கள். மீண்டும் இருவரும் வந்து சேர் கையில் இரவாகிவிட்டது.
என்ன அதிசயம் . வீடு கொட்டில் எல்லாம் அடைத்துக் கிடந்தது. எங்கும் ஒரே பரபரப் பாக இருந்தது. இருவரும் அல் லோல கல்லோலப் பட்டனர்.
சொற்ப நேரத்துக்குள் ஊரே ஒன்றுகூடிக் கலகலத்தது.
சந்தர்ப்பத்தைப் ப யன்
படுத்தி சுமதிபாலவும் சுமித்ரா வும் ஒ டி ப் போயிருந்தார்கள். இனிக் கேட்கவா வேண்டும்? பொலீஸ் அ ங் கு இங்கென்று எல்லோருமாகத் தேடிக் களைத் தார்கள். இருந்தும் என்ன. இருவரும் வயது வந்தவர்கள் தானே. சட்ட பூர்வமாகத் திரு மணப் பதிவு செய்து கொண்டு தானே எங்காவது மறைந்திருப் பார்கள், !
"நீங்க செய்த அநியாயந் தான் இது. இதைத் தொடங்
கும்போதே சு மி த் ரா என்ன
சொன்னுள். கேட்டீங்களா. இப்ப அவளையே பலி கொடுத் திட்டீங்களே. உங்கட கொட் டில் இல்லாட்டா அவன் இங்க அடி வைத்திருப்ப ஞ புஞ்சி நோனு தலைவிரி கோ ல மா க ஒப்பாரி வைத்த ள்.
டே வி ட் எ ை யும் பேச வில்லை. எதையுமே அவனல் பேச முடியவில்லை. எல்லாவற் றுக்கும் அவனே பொறுப்பாளி
யாகிவிட்ட போது எதைப் பேசி என்ன பயன்?
அந்த வெறி யி ல் அவன் செய்த வேலை, ஒரு கலன் மண் ணெண்ணெய் ஊற்றி கொட்டி லுக்கு அப்படியே நெருப்பு வைத் ததுதான். அந் த வேள்வியில் இனிமேல் குடியைத் தொடுவ தில்லையென்ற ச ப த த்  ைத யும் செய்து கொண்டான். ஒராண்டு
நகர்ந்தும் அவன் அதைக் காப்
பாற்றியே வருகின்ருன், பழைய
படி அவனுக்கு மேஷன் வேலை
தான் கைகொடுத்தது.
"என்ன இன்றக்கி சுணங்கிட் உங்க?" புன்னகை சுமந்த கேள்
வியோடு வந்த அவனது மனைவி
கேட்டாள்.
பழைய கூட்டாளி ஜேமிஸ கண்டண் அதனுலதான்"
சகதைத்துக் கொண்டிருந்து தான்சுணங்கினீங்களோ இல்ல."
மனைவியின் நையாண்டியைப் புரிந்துகொண்ட டேவிட் பெரு மூச்சு விட்டவாறு திரும் பி ப் பார்த்தான். ஒரு வருடம் கழிந்து விட்டபோதும், நினைவு ஸ்தூபி போல் பாதி எரிந்தபடி கொட் டிலின் மரக்குத்திகள் காணப் பட்டன. அவ ன் ஒரு கணம் ம களை யும் சுமதிபாலவையும் நினைத்துக் கொண்டான். O
12

Page 8
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
பாடல்களில் கவிநயம்
பி. இ. பாலகிருஷ்ணன்
1955- ஆம் ஆண்டு; ஒரு நாள் -
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் தான் இயற்றிய 'நண்டு செய்த தொண்டு" எனும் பாடலை அவருடைய நண்பர் ஆசிரிய ராக் கொண்டிருந்த பத்திரிகையில் வெளியிடக் கோரி அவரிடம் கொடுத்தார். அந்த நண்பரும் படித்துப் பார்த்து அப்பாடலி லுள்ள கருத்து ஆழத்தையும், சொல்லாட்சியையும் கண்டு வியந்து பாராட்டினர். பின்னர் அப்பாடலை, தம்பத்திரிகையில் வெளியிடு வது என முடிவு செய்து மக்கள் கவிஞரிடம் , "என்ன உங்கள் பெயர் நீளமாக இருக்கிறதே பெரிய கவிஞர்கள் எல்லாரும் தம் பெயர்களைச் சுருக்கமாக வைத்திருக்கிருர்களே, கம்பர், வள்ளுவர், பாரதி என்ற அந்தப் பெரிய கவிஞர்கள் தம் பெயர்களைச் சுருக்க மாக வைத்திருக்கும் போது நீங்கள் மட்டும் ஏன் "பட்டுக்கோட்டை கல்யாணகந்தரம்" என்று வைத்துக் கொண்டீர்கள்?’ எ ன் று G35 ". Trio.
உடனே மக்கள் கவிஞர், "ஆம்! அவர்கள் பெரிய கவிஞர்கள் ஆதலால் தம் பெயர்களைச் சின்னதாக வைத்துக் கொண்டார்கள். நானே சின்னக் கவிஞன், பெயரிலாவது பெரிய பெயர் இருக்கட் டுமே என்று எனது பெயரை நீளமாக வைத்துக் கொண்டேன்' என்ருராம். * 」
இதே போன்று பிறிதொரு சமயம் ஒரு முறை தோழர் ஜீவானந்தம் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தைப் பார்த்து 'கவிஞர் பட்டுக்கோட்டை" என்றழைத்தார். ஜீவாவைத் தம் உடன் பிறப்பாகக் கருதியவர் கவிஞர். பல தத்துவார்த்த அறிவுரைகளை அவரிடம் பெற்றவர். அதனுல் மக்கள் கவிஞராக மலர்ந்தவர்.
*ஜீவாவுக்குக்கூட நான் “கவிஞர்" ஆகிவிட்டேன்' என்று விந யமுடன் எதிரொலித்தாராம். -
இதிலிருந்து பட்டுக்கோட்டை எத்துணைத் தன்னடக்கத்துடன் இருந்து திரைப்படப் பாடல் மேதையானர் என்பது புரிந்து கொள்ள முடியும்.
பட்டுக்கோட்டையின் பாடல்கள் நாடோடிப் பரம்பரை ம்ர பில் கிராமியப் பண்பையும் பல்சுவையையும் தழுவி வெளிவந்தவை. உருவங்களைக் காட்டாமல் உணர்ச்சிகளைச் சித்திரிப்பவை. கருத் தால் ஆழமாகவும் சொல்லாட்சியில் அழகு பொருந்தியதாகவும் அமைந்தவை. சாதாரண ஏழை எளியோர் பேசும் மொழியில் இயற்றப் பெற்றவை.
பட்டுக்கோட்டை - காலத்திற்கு ஏற்ப, சூழ் நிலைக்குத் தக்க வாறு அவரது கவித்திறனைத் திரைப்படப் பாடலாகவும், இசைப் பாடலாகவும் படைத்துவிட்டு மறைந்துள்ளார். தமிழ்ப் பேசும் படத்தின் ஐம்பதாண்டுகளின் தாக்கம் இத்தகு ஒரு கவிஞனே உரு
ܢܥ `

வாக்கியது. இக்காலத்தின் தேவைதான் மக்கள் கவிஞரை திரைப் படக் கவிஞனுக ஆக்கியது. -
ஆங்கில நாட்டில் உலக இலக்கிய பேராசானகப் புகழ் பெற்ற ஷேக்ஸ்பியர் கூட அக்காலத்தின் தேவைக்கேற்ப அந்நாட்டின் ஓவி ஞணுக ஆனவன்தான் என்கிற உண்மையை மறந்துவிட முடியாது. உரைநடை வளர்ச்சி அக்காலத்தில் இல்லை அதே சமயம், அக் காலத்திய மக்க ள் நாடகங்கள் மூலமாகவே இலக்கியத்தைச்
சுவைக்க விரும்பினர்கள். அதனுல் ஷேக்ஸ்பியர் கூட எப்படிக்
கல்ய னசுந்தரம் திரைப்படக் கவிஞனுகத் திகழ்ந்தாரோ அது
போல ஷேக்ஸ்பியரும் நாடகக் கவிஞகைத் திகழ்ந்தான்.
பட்டுக்கோட்டைக் கவிஞர் செயற்கைக் கவிஞன் அல்ல, இயற்
கைக் கவிஞன். அன்ருட வாழ்க்கையில் ஏற்படும் அநுபவங்களேயே
பாடல்களாக ஆக்கிய கவிஞன்.
மகாகவி பாரதியார் கவிதை இயற்றுவோரைப் பற்றி ஒரு
சுவையான கருத்தினை வெளியிட்டு இருப்பது இங்கு சிந்திக்கத்
* - தக கது.
'பிறர் துன்பத்தைக் காணும் பீோது தனது துன்பம்போல் எண்ணி வருந்தும் இயல்புடைய ஒருவனும், பிறர் துன்பத்தைக் கருதாத ஒருவனும் யாப்பிலக்சனம் படித்துக் கவிதை செய்யப் பழகுவராயின், முந்தியவன் உண்மையான கவிதை எழுதுவான்; பிந்தியவன் பதங்களைப் பின்னுவான். இவனுடைய தொழிலிலே கவிதை இராது" என்று பாரதி கூறிஞர். மகா ஈவி பாரதியின் கூற்றுக்கு இலக்கண பூதங்களைப் பின்னும் பல கவிஞர்களைப் பார்த்திருக்கிருேம். பிறர் துன்பத்தைப் பார்க்கும் 鷺 தனது துன்பமாக எண்ணி வருந்தும் கவிஞர் பட்டுக்
d5 ITl-60) -,
"துன்பத்தைத் தேடித் தேடி ஏழை நெஞ்ச்ம் ஏங்குது அன்பில்லார் வீட்டில் அது ரொம்ப நாளாத் தூங்குது! எந்தச் சாமிக்கும் காது கேக்கல்லே இல்லாதவனை எட்டிப் பாக்கவே
வந்தாலும் போனலும் வாழ்ந்தாலும் கெட்டாலும்
ஏனென்று கேட்க ஆளேது?"
இவ்வாறு பட்டுக்கோட்டை அன்பில்லார் வீட்டில் இன்பம் ரொம்ப
நாளாகத் தூங்குகிறது என்று எடுத்துக் காட்டுகிருர், ஏழைகளின்
குமுறலை மிக அழகாக எதிரொலிக்கிருர் கவிஞர். மேலும் அவர்
ஒரு வின எழுப்புகிறர்.
* 'இன்பம் என்று சொல்லக் கேட்டதுண்டு - அது எங்க வீட்டுப்பக்கம் வந்ததுண்டா? பண்பும் அன்பும் நிறைஞ்சிருக்குது பணம் அதைக் கண்டு ஒதுங்கிநிக்குது துன்பம் வந்தெங்களைச் சொந்தங் கொண்டாடுது சூழ் நிலையும் அதுக்கு ரொம்பத் துணையாகுது சூதுகாரர் தொட்டிலிலே
翼魏

Page 9
காதும் கண்ணும் கெட்ட நல்ல நீதியது குழந்தைபோல உறங்குதம்மா - அதை நினைக்கையிலே மக்கள் மனசு கலங்குதம்மா" இப்படி நாட்டின் நிலையைக் கேள்விகள் போட்டு சிந்திக்க வைக் கிருர் கல்யாணசுந்தரம்.
*தேனுறு பாயுது வயலில்
செங்கதிரும் சாயுது - ஆணுலும்
மக்கள் வயிறு காயுது" என்று ஒரு சிலர் விளையும் பயிர்களை பதுக்கி வைத்து பேராசை யால் கொள்ளையடிப்பதைக் கண்ட கவிஞனின் நெஞ்சம் குமுறு கிறது, மக்கள் பட்டினியால் வாடுவதைப் பாடலாகச் சித் தரிக்கிருர்
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ஏழை எளியோர் துன்ப துயரங்களை மட்டும் எதிரொலிக்கவில்லை. திரைப்படங்களில் காதல் காட்சிகளுக்கும், இயற்கைக் காட்சிகளுக்கும் பாடல்களை மிகச் சுவையர்க இயற்றியிருக்கிருர். இங்கு பட்டுக்கோட்டை ஒர் இயற் கைக் காட்சியினைப் பாடும் பொருளாக எடுத்துக் கவிதையாக்கி யிருப்பதைச் சுவைத்துக் காட்ட விரும்புகிறேன். -
பொதுவாகக் கவிஞர்கள் எல்லோரும் வெண்ணிலாவின் அழகி
னைப் பாடாமல் இருந்ததில்லை. நிலாவொளி காதலர் நெஞ்சங் களுக்கு இதமான பொருளாகக் கவிஞர்கள் கருதினர் போலும். ஆதலினல்தான் கம்பன், பாரதி, பாரதிதாசன் நமது பட்டுக் கோட்டை கல்யாணசுந்தரம் ஆகிய கவிஞர்கள் வெண்ணிலாவைப் பாட்டுடைப் பொருளாக எடுத்துப் பாடியுள்ளார்கள்.
மகாகவி பாரதி காதலர் நெஞ்சங்களைப் பற்றி வருணித்துக் கவிதை இயற்ற எண்ணியபோது அவரும் *வெண்ணிலாப் பாட்டு" என்றே ஒரு பாடலைப் படைத்துள்ளார். அப்பாடவின் வரிகள்:
"காதலர் நெஞ்சை வெதுப்புவை நீயென்பர்
வெண்ணிலாவே - நினைக் காதல் செய்வார் நெஞ்சிற்கு இன்னமு தாகுவை
வெண்ணிலாவே மெல்லிய மேகத் திரைக்குள் மறைந்திடும் வெண்ணிலாவே - உன்றன்" மேனியழகு மிகையிடக் காணுது
வெண்ணிலாவே" என்று பாரதி இயற்கைக் காட்சியி%னச் சித்தரித்துள்ளார்.
அடுத்து, பாவேந்தன் பாரதிதாசன் வெண்ணிலாவைப் பாட் டுடைப் பொருளாக எடுத்துக் கொண்டு சமுதாயத்தில் புரை யோடிப்போன பழமையான அநீதியைச் சாடிப் பாடுகிருர்,
ஒரு பெண் இளம் வயதிலேயே கணவனை இழந்து விடுகிருள். வாழ்க்கையில் அனுபவித்த சுகமே சில நாள் மட்டுமே. ஆனல் சமூகம் அப்பெண்ணின் மறுவாழ்வுக்கு இடம் தரவில்லை. இந்நிலை யில் அந்தக் கைம் பெண் திருவரங்கம் அதாவது சுடுகாட்டில் சென்று மறைந்த கணவனை எண்ணிக் குமுறும் அப்பெண்ணின் ஏக்கத்தை பாவேந்தன் சித்தரிக்கிருர், அவர் கூறும் வரிகள்:
**நான், எட்டிப் பிடித்த வட்டநிலா - நல்ல இனிப்பிலே பழுத்த பலா
44
 

வட்டிகொடுத்தாலும் வாராச் செல்வம் வாழ்ந்த வாழ்வும் இந்த மட்டிலா ஏன்டி போனர் திருவரங்கம் க அவர் என் ஆசை தங்கச் சுரங்கம்* - என்று பாவேந்தன் வெண்ணிலாவை "எட்டிப்பிடித்த வட்ட நிலா" என்றும், கைம்பெண்ணை நல்ல இனிப்பிலே பழுத்த பலா" என் றும் மிக அருமையான உவமையோடும் உருவகத்தோடும் சித்தரிக் கின்ருர்,
இந்தப் பெருங்கவிஞர்கள் போலவே பட்டுக்கோட்டை கல்யாண சுந்நரம் இயற்றிய வெண்ணிலாவைப் பாற்றிய பாடல் சற்று இசையோடும் மனதைத் தொடும் அளவிலேயும் இருப்பதை உணர முடியும்.
கவிஞர் கல்யாணசுந்தரம் வெண்ணிலாவைத் தம் கொழுந்தை யாகவும் (மைத்துணி) அண்ணியாகவும் அதாவது தாம் படைத்த காதலிக்கு உடன் பிறப்பாக உருவகப் படுத்துகிருர்,
** என்னருமைக் காதலிக்கு வெண்ணிலாவே - நீ இளையவளா மூத்தவளா வெண்ணிலாவே என்னருமைக் காதலிக்கு வெண்ணிலாவே இளையவளா மூத்தவளா வெண்ணிலாவே என்னருமைக் காதலிக்கு வெண்ணிலாவே கண் விழிக்கும் தாரகைகள் வெண்ணிலாவே என உன்னைக் காவல் காக்கும் தோழியரோ வெண்ணிலாவே கண் விழிக்கும் தாரகைகள் வெண்ணிலாவே - உன்னைக் காவல் காக்கும் தோழியரோ வெண்ணிலாவே கன்னத்தில் காயமென்ன வெண்ணிலாவே - உன் காதலன்தான் கிள்ளியதோ வெண்ணிலாவே என்னருமைக் காதலிக்கு வெண்ணிலாவே! என்னருமைக் காதலிக்கு வெண்ணிலாவே! கள்ளமில்லா என்னிதயம் வெண்ணிலாவே - ஒரு கள்ளியிடம் இருக்குதடி வெண்ணிலாவே - அந்த வல்லிதனை நீயறிவாய் வெண்ணிலாவே - அதை வாங்கிவந்து தந்துவிடு வெண்ணிலாவே! என்னருமைக் காதலிக்கு வெண்ணிலாவே கெஞ்சினல் தரமாட்டாள் வெண்ணிலாவே . கெஞ்சினுல் தரமாட்டாள் வெண்ணிலாவே - நீ கேட்காமல் பறித்துவிடு வெண்ணிலாவே' என்று பட்டுக்கோட்டை விண்மீன்களான நட்சத்திரங்களைத் தன் . காதலிக்குத் தோழியராகவும், பிறைச் சந்திரனுகத் தேய்ந்திருக் கும் உருவத்தை வெண்ணிலாவின் கன்னத்தில் ஏற்பட்ட காயமா கவும் அந்தக் காயம் வெண்ணிலாவின் காதலன் சிள்ளியதோ என்றும் பாடலில் சித்திரித்து இருப்பது எத்துணை அழகிய உவமை உணர்ச்சிகளைக் காட்டுகிறது என்பதை நாம் அறிய முடிகிறது.
இவ்வாறு மக்கள் கவிஞன் பட்டுக்கோட்டை மதனி வாழ்வின் முழுமையான உணர்வுகளை எல்லாம் பாடல்களில் வரித்து எதிரொ லித்து இருக்கிருர், அவர் மக்களின் வாழ்க்கைப் போராட்டங்களை பிரதிபலித்ததின் காரணமாக அன்னவரின் நெஞ்சங்களில் மக்கள் கவிஞர்" என்று இடம் பிடித்துவிட்டார், 鬱
15

Page 10
பொப்பரும்
மார்க்வலீயவாதிகளும்
பொப்பர், சிறந்த சமூக கமும் அதன் பகைவரும்', 'வர லாற்று வாதத்தின் வறுமை",
* ஊகங்களும் மறுப்புகளும்' என்ற மூன்று நூல்களில் மார்க்ஸியத்தை வன்மையாகக் கண்டித்துள்ளார். மார்க்ஸியவாதிகள் அவரது கண் டனங்களுக்கு மறுப்பு எழுதியுள் sார்கள். அவர்களுள் மோரிஸ் கோண்ஃபோர்த் என்பவர் எழு திய "தி ற ந் த ட்மெய்யியலும், திறந்த சமூகமும்" என்ற நூல் கணிக்கத்தக்கது. அதில் அவர் கூறுகிருர்
பொப்பர்மார்க்லியம்முடிந்த முடிவுகளைக் கொண்ட ஒரு சிந் தணு முறை என மறுத்துரைக் கிருர், சமகால மார் க் ஸி ய விமர்சகர்களுள் அவரே மிக்க புகழ் வாய்ந்த பேரறிஞர். அவர் வன்மையாக எடுத்துரைக்கும்
நியாயங்கள் தற்கால விவாதங்,
களிற் பேசப்படும் கருத்துகளும் பெ ரு ம் பாண்மையானவற்றை உள்ளடக்கியிருக்கின்றன. (அவ ருக்கு முன்னும் வேறு விமர்ச் கர் க ள் இக்கருத்துக்கள் சில
வற்றை விரிவாக எடுத்துரைத் துள்ளார்கள்)
விஞ்ஞானத்தில் மெய்யியலறி
ஞர், விஞ்ஞான முறையின் தத் துவங்கள் விளக்குபவர் என்ற முறையில் பொப்பரின் ஸ்தானம் அசைக்க முடியாதது விடுஞா னம், விஞ்ஞான முறை பற்றிய
அவரது கொள்கைகள் இள ம்
“காவல் நகரோன்'
விஞ்ஞானிகள்,
மத் தி யி லே ஒரு "வழிபாட்டு
முறை என்ற அளவுக்கு மதிப்பு
யர்வு பெற்றுள்ளது. அவர்கள் அவர் தாம் மார்க்ஸியத்தையும் அது குறிக்கும் அனைத்தையுமே புறங்கண்டு இறுதி வெ ற் றி  ெப ற் று விட்டதாக உரிமை பாராட்டுவதை நம்புகிருர்கள். அவரது கொள்கைகளே மறுத் துரைக்கும் நோக்கமன்றி, அவர் மார்க்ஸியத்துக்கு எ தி ரா கக் கிளப்பும் விவாதத்துக்கு மறுப் புரை அளிப்பது என் நே க்க மாகும். சமூகப் பிரச்சின்ைகளுக் குப் பகுத்தறிவுக்கு ஒத்த, விஞ் ஞாள ரீதியான நோக்கில் விடை காண வேண்டும் என்று அவர் வற்புறுத்துவதை ஏ ற் று அந் நோக்கில் மார்க்ஸியமே இப் பிரச்சினைகளைத் தீர்க்க வல்லது எனச் சுட்டிக் காட்டுவது என் நோக்கமாகும் ,
பொப்பர் மார்க்ஸியத்துக்கு
எதிராக இரண்டு தளங்களில்
நின்று விவாதிக்கிருர் (1) சமூக வியலும் அரசியலும், (2) விஞ் ஞான மெய்யியல், சமூக அரசி யல் தளத்தில் அவர் "வரலாற்று வாதம்" என்று அ  ைழ க்கு ம் கருத்துக்கு எதிராக வாதிடுகிருர், அதாவது வரலாறு வி தி யி ன் தவிர்க்க முடியாத தன்மைபோல் ஏற்கனவே தீர்மானிக்கப் பட்டு விட்ட எதிர்காலத்தினுள் இயங் கிச் செல்கிறது எ ன் கி ரு ர், மார்க்ஸ் ஒரு வரலாற்றுவாதி
16
அறிவு ஜீவிகள்
 
 
 

என்கிறர். எனவே அவர் மார்க் ஸையும் மார்க்ஸிய வாதிகளே யும் அ  ைச க் க முடியாத வர லாற்று விதிகளுக்கு அ  ைம் ய ச மூ க த் தி ன் முதலாளித்துவ அமைப்பு முறை வெற்றி கொள் ளப்படுவது நிச்சயம் என நம்பு கிறவர்கள் எனக் குற்றஞ் சுமத் துகிருர் தாமே விதியின் கரங் களில் தேர்ந்தெடுக்கப்பட்ட கரு விகளாய் இருந்து வன்முறைக ளா ல் முதலாளித்துவத்தினை வீழ்த்தப் போவதாகி கற்பனை செய்பவர்கள் என்கிருர், இவ் வாறு சமூக விரோத வன்முறை 1களை நப்புகிறவர்கள் என மார்க் லிய வாதிகளைக் குற்றம் சொல் லும் அவர் "பகுதி பகுதியான சமூக ம்ாற்ற எந்திரவியல்" என்ற புது முறையைப் போதிக்கிருர், இதன்படி சமூக அமைப்புகளில் சிறு மாற்றங்களைச் செய் து கொண்டு முதலாளித்துவ நிறு வன அமைப்பைக் கவிழ் த் து விடாது வைத்திருத்தல் வேண்டு மென்பது அவர் கொள்கை.
விஞ்ஞானத்தின் மெய்யியல் தளத்தில் நின்று விவாதிக்கும் போது அவர் எல்லாத் தத்துவ வகுத்தல் முறைகளிலும் கடும்ை யான விஞ்ஞான முறையைப் பிரயோகிக்க வேண்டுமென்கிருர், அவர் "சாரவாதம்" என்பதற்கு மாருக இதனை முன்வைக்கிருர், அவர் கருத்துப்படி மார்க்ஸிய வாதிகள் "வரலாற்று வாதிகள்" மடடுமன்றி சாரவாதிகளு" ம் ஆவர். ஏனெனில் அவர்கள் ஒரு வன் ஆடம்பரமான அறிமுறைப் பொதுமையாக்கத்தின் மூ ல ம் தான் பேசும் வி டய த் தி ன் சாரத்தை எடுத்துக் கொள்ள முடியும் என்றும், அதன் பின் னர் அதைக் கு றி த் து அவன் அறிந்து கொள்ள வேண்டியவை அனைத்து அதன் "சார' த்தைப் பற்றிய அறிவிலிருந்து உய்த்த
37
றிய முடியும் என்றும் நம்புகி முர்கள் என்கிருர் பொப்பர்.
மார்க்ஸியவாதிகள் சார வாத த்தையும் "வ ர ல |ா ற் று வாத த்தையும் ஆதரித்து, விஞ் ஞான முறைக்கு மாறுபாடாக நடக்கிருர்கள். பின்னர் ஏற்க னவே இருக்கும் நிறுவனங்களைக் கடூரமான ஹிம்சை முறைகளால் முற்ருக அழித்து. அந்த அழி பாடுகளின் மீது புதிய “இலட்சிய நாடு" ஒன்றைக் கட்டியெழுப்ப வேண்டும் என்கிருர்கள் என்பது அவருடைய குற்றச்சாட்டு.
மார்க்ஸியம் ஒரு "முடிந்த முடிவு (மாறுதலற்ற சித்தாந் தம்) எனக் குற்றஞ் சுமத்தும்  ெபாப் பர் தமது வாதமே அசைக்க முடியாதது, தாம் நிற் கும் தளமே பிழையற்றது என வாதமிடும் பெரிய சித்தாந்தக்
குடுக்கைய்ாகிருர், எனவே அவ ரது வாதத்திற் காணப்படும் குறைபாடுகளைச் சுட்டிக்காட்டு
தல் அவசியமாகின்றது.
பொப்பரின் ஆதரவாளர்கள் அவர் விஞ்ஞானத்தின் தத்துவம் விஞ்ஞான மு  ைற ப ற் றிய கொள்கை என்பவற்றை அணு கும் முறையில் பெருஞ்சிறப்பு ஒன்றைக் காண்கிருரர்கள். அது அவர் விஞ்ஞானக் கொள்கை கள். 'பரீட்சிக்கப்படலாம்" என் பதை வற்புறுத்துபவர் என்ப தாகும். வெவ்வேறு பிரச்சனை களைத் தீர்ப்பதற்கு எத்தனையோ வகையான கொள்கைகள் ஆக் கப்படலாம்; ஆ க் க ப் பட் டும் உள்ளன. ஆனல் அவற்றினின் றும் விஞ்ஞானக் கொள்கைகளைப் பிரித்துக்காட்டும் தனிச் சிறப்பி யல்பு யாதெனில், விஞ்ஞானம் கொள்கைகளை மிகக் கடும் பரீட் சைக்குட்படுத்தி, அனுபவ ரீதி யாகவும் அவதானிப்பின் மூல மும் சரிபிழை காணக் கூடிய வழிவகைகளை ஏற்படுத்தி வைத்

Page 11
துள்ளது & என்பதே என்கிருர் பொப்பர்.
விஞ்ஞானம் கொள்கைகளை எடுத்துக் கூறுவதுடன் அ வ ற் றைப் பரீட்சிப்பதையும் உள்ள டக்கியது என்பது மறுக்கமுடி யாத உண்மை. இதனை வாய் வல்லபத்துடன் பல்வேறு சான்று களுடனும் பொதுமக்களின் கவ னத்துக்குக் கொண்டுவந்தவர் பொப்பர்.
விஞ்ஞானக் கொள்கை எப் பொழுது பரீட்சிக்கப் படுவதற் குரியது: விஞ்ஞானமானது விஞ்
ஞானக் கொள்கைகளை எப்பொ
ழுதும் பரீட்சித்துக் கொண்டே இருக்கின்றது எ ன் று கூறிய பொப்பர் ஒரு கொள்கை விஞ் ஞான ரீதியானதோ அ ன் ருே எ ன த் தீர்மானிப்பதற்கு ஒரு தனிக் கட்டளைக் கல்" லை முன் வைக்கிருர், அது வே "பிழை காணும் முறை” யாகும். இதனைப் பொப்பர் விஞ்ஞானக் கொள் கைகளை, விஞ்ஞான ரீதியில் அமையாத கொள்கைகளினின் றும் வேறுபடுத்திக் கூடிய தவற முடியாத "கட்ட ளைக்கல்" எனப் பிரபலப் படுத்
திய நாள் முதல் அது மக்களி
டையே பெரும் பெற்றுள்ளது.
செல்வாக்குப்
இக் கட்டளைக் சல்லே எடுத்து
மொழிகையில் பொப்பர் விஞ்
ஞானமானது ஒவ்வொன்றும் எளிய கரு து கோ ள் வடிவில மைந்த கொள்கைகளின் திரட்டு என எ டு த் து க் கொள்கிருர் எனத் தோன்றுகிறது, அக்கருது கோள் "ஏ ஆயின், பின் பி' என அமையும். இது ஒரு வன் மையான எதிர்வு கூற லா ய் அமைந்து, அடுத்து அவதானிக் கப்படக் கூடிய "ஏ", "பி" ஆகும் என்று அறுதியிடக் கூடியதாயிருக் கிறது, பின்னர், ஒரு கால் "பி" ஆகாத "ஏ" ஒன்று தோன்று
18
காட்டக்
மேலும்
மாயின், அக் கருதுகோள் அத னுடன் எழுந்த எதிர்வு கூறலு டன் பி  ைழ ப் படுத்தப்பட்டு, அதன் இடத்தில் வைப்பதற்கு வேருெரு கருதுகோளைச் சிந்திக்க வேண்டியுள்ளது. இதற்கு மறு த லை யா க க் கருதுகோள்கள் பெரும்பாலும் வலியுறுத்தப்படு
கின்றன எனினும், ஒரு வலியு றுத்தலும் இறு தி முடிவான தன்று. ஏனெனில் "பி" ஆகத்
தக்க ஒரு ‘ஏ’ எத்தனை முறை தோன்றினும், "பி" ஆ கா த "ஏ" க்களும் உண்மையில் உள என்பதையோ அடுத்து அவதா னிக்கக் கூடிய "ஏ", "பி" ஆக மாட்டாது என்பதையோ அறுதி யிட்டுக் கூறமுடியாது.
ஆகவே அவதானிப்புகள் ஒரு கொள்கையை வலியுறுத்த வேண் டும் என்பது மட்டும் போதாது என அவர் முடிவு கட்டுகிருர், ஏனெனில் அவை அவ்வாறு வலி யுறுத்தினுலும் அவ்வலியுறுத்தல் முடிந்த முடிவாக இருக்க இய லாது. அவதானிப்புகள் அதனைப்
பிழைப்படுத்தும் போதுதான் உண்மையான முடிந்த முடிவு தோன்றும். மே லும் அவர்
தொடர்ந்து விவாதிக்கிருர் எது
வரினும் அவதானிப்புக் கொள் கைகளை வலியுறுத்தியே ஆக வேண்டும் எ ன் ற அளவுக்குக் தொள்கைகளே மதிநுட்பமாக அமைத்துக் கொள்ள முடியும். ஆகவே அக்கொள்கைகள் விஞ் ஞான ரீதியில் அமையாதவை,
ஏனெனில் அவற்றை ஒருபோதும்
பரீட்சிக்க மு டி யா து. 9p(15 கொள்கை பரீட்சிக்கப்பட வேண் டுமாயின் அது பிழைபடுத்தக் கூடியதாய் இருக்க வேண்டும்: ஆகவே வலியுறுத்தப்படக் கூடிய தாய் இருப்பதன்றி பிழைபடுத் தக் கூடியதாய் இருப்பதுவே ஒரு விஞ்ஞானக் கொள்கையாகும். விஞ்ஞானிகள் தமது விஞ்ஞான நேர்மையைக் காட்டு
 

வதற்குத் தம் கொள்கைகளை வலி யு று த் த முயற்சிக்காமல் அவற்றைப் பிழைபடுத்துவதற். கான வழி வ  ைக க ளை ஆக்க வேண்டும்.
பலர் இவ்வாறு விஞ்ஞானத் தைப் பற்றிய இவ்வாதத்தை திருப்திகரம்ானது என ஏற்றுக் கொண்டாலும் நுணுகி ஆராயும் போது, பொப்பர் பிழைபடுத் தப் படுந்தன்மை என்னும் ஒரு தனிக்சட்டளைக் கல்லே முன்வைக் கும் போது, விஞ்ஞானக் கொள் கைகள் எடுக்கும் உருவங்களை யும் அவற்றைப் பரீட்சிப்பதற்கு
வி ஞ் ஞா ன ம் பயன்படுத்தும்
முறைகளையும் மிக எளிமைப் படுத்தி விடுதல் என்னும் குற் றத்திற்கு ஆளாகிருர்,
பொப்பரின் கருத்துப்படி ஒவ் வொரு விஞ்ஞானக் கருதுகோலை யும் தனித்தனியே பிழைபடுத் தக் கூடிய எடுப்பு வ டி வி ல் அமைக்கலாம். ஒவ்வொன்றை யும் அதனுடன் தொடர்புடைய பிற கருதுகோள்களை விடுத்துத் தனியே பரீட்சிக்கலாம். ஆனல் விஞ்ஞானக் கொள்கைகளை முன் வைக்கும் மு  ைற உண்மையில் இது வன் று; விஞ்ஞான ம் தொடர்ந்து செல்லும் நெறியும் இப்படிப்பட்டதன்று பொப்ப ரின் விளக்கம் வி ஞ் ஞா ன க் கொள்கைகளுக்குப் பொருந்தாது என்பதற்குச் சான்ருக முக்கிய வி ஞ் ஞா ன க் கொள்கைகள் எழுந்த முறையை உதாரணங் காட்டலாம், உண்மையில் விஞ் ஞான முறைபற்றி எழுதிய பலர் சமீப காலத்தில் இதனைச் சுடடிக் காட்டியுள்ளனர். உதாரணமாக சார்புப் பொதுக் கொள்கை, வெப்ா இயக்கவியல் விதிகள், இயற்கைத் தேர்வுப் பரிணுமக் கொள்கை என்பவை தற்கால விஞ்ஞானத்தில் அடிப்படையான ன்கு வலியுறுத்தப்பட்ட விஞ்
ஞானக் கொள்கைகள் எனினும் பொப்பரின் "பிழையாக்கப்படுந் தன்மை? எளிய கட்டளைக்கல்லில் இலகுவாக உரைத்துப் பார்க்கத் தக்கவையாக இல்லை.
விஞ்ஞானம் என்பது ஒரு சமூகச் செயற்பாடு விஞ்ஞானி கள் விஞ்ஞானக் 1ொள்கைகளை வெறும் எடுப்புகளாக, அவை பிழைபடுத்தக் கூடியனவா என்று பார்ப்பதற்காக, ஆக்கவில்லை.
சில கொள்கைகள் பி  ைழ படுத்தப்படும் அதே சமயத்தில் வேறு சில மிக நன்முகச் சரி யென நிச்சயிக்கப் பட்டு, அவற் றைப் பிழையாக்கல் பற்றிச் சிறி தும் சிந்திக்க இட மின் றிப் போகின்றனவே எ ன் ப ைத க் குறித்து அவர் யாதொரு விளக் கமும் தரவில்லை. பொப்பரின் * பிழைப்படுத்தல்' என்ற உரை கல்லில் உள்ள மிக எளிமைப் படுத்தல்களின் குறைபாட்டை நாம் அவதானிக்கக் கூடியதாயி ருப்பது ஒரு கொள்கை எப்படி யான உண்மை நிலைகளில் பிழைப் படுத்தப் பட்டதாகக் கணிக்கப் படும் எ ன் ப ைத க் கருதும் போதாகும்.
ஆனல் விஞ்ஞானிகள் இப் படித் தொடர்ந்து கருமமாற்று
கிருர்களா எனில், இ ல் லை,
இதற்கு மறுதலையாக ஒரு எதிர் மறை நிகழ்ச்சி பற்றி அறிவிக் கப்பட்டால் அவர்கள் அந்த ஒரு தனி அறிக்கை ஒரு கொள்கையை மறுத்து விட்டது எனச் சாதார ணமாக ஏற்றுக் கொள்வதில்லை. தொடர்ந்து அந்த அறிக்கை யைப் பரீட்சிப்பார்கள். விஞ்ஞா னக் கொள்கைகள் வெறும் அவதானிப்பு மூலம் பரீட்சிக்கப் படுவதில்லை. அவதானிப்புகளும் எ ப் போதும் பரீட்சிக்கப் படு கின்றன,
翼象

Page 12
و . . . بیبی به زبان به بیبر :
ALLAAAALL AAAAA ALLAAAAALA AAA TTqq L MAL LqL LA eTAALLAAAALLTALL LL AAALT TALLLAALLLLLALALSLSL
தெளிவு
எம். எம். நெளஷாத்
LAAAAALLAAAALL LALA qAAAAAAAALAAAAALMAqALLLAALLLLLAqASA eTAeALA TAALALA LAALASS
அந்த முச் சந்தியிலே *ஸாலிஹா ஹோட்டல்" கம்பீர மாகக் காட்சியளிக்கிறது. பார்க் கும் நேரமெல்லாம் சனத்திரள் தான். ஹோட்டலுக்குப் பின் னல் போனல்தான் தெரியும். மூ க்  ைக ப் பொத்தவேண்டும், பார்த்தவன் அ ந் த ஹோட்ட லுக்கு மீண்டும் வருவான என் பது சந்தேகமே.
* மொதலாளி கொள்ளியக் கொத்திப்போட்ட்ன். தண்ணி மூணுபெரல் நெறச்சிடடன். இனி என்ன செய்ய வேணும்"
அவன் ப ல் லை இளித்துக் கொண்டு நின்ருன். அடிக்கடி கை தலையைச் சொறிகின்றது. இடைக்கிடை கை யி லி ரு ந் த அழுக்குச் சீலை முகத்திலிருந்த வியர்வையைத் து  ைடத் து க்
கொள்ளுகின்றது.
"என்னடா முடிந்தது மாதி ரிக் கேக்குருய். இண்டைக்கு
பெரிய விருந்தொண்டு நடக்க இரிக்கு இன்னமும் ரெ ண் டு
பெரல் தண்ணிய நெறை"
*சரி மொதலாளி?
இன்னமும் ரெண்டந்தர் வெறகு கொத்திப்போடு
0
*சரி மொதலாளி *அதுக்குப் பொறகு இண் டக்கி மிஞ்சின கறியெல்லாம் கொண்டுபோய் ச ம் ய ல் கா ர கோக்கிட்ட குடு, நாளய கறியில் போடட்டாம் எண்டு" "சரி மொதலாளி?
இன்னம்? இஸ்மாயில் யோசிக்கிருர், அவன் நிற்கவில் லைப் பறக்கிருன், "சா, இவனைப் போல ஒருத்தனைத் தேடினலும் கிடைக்காது. பதினைஞ்சு ரூபா மாசக் கூலி. சும்மாவா என்ன வேல எண்டாலும் ச்ட்டுப்புட் டென்று முடிக்கிருனே. மா டு கூடப் பிச்ச வாங்கவேணும்"
மனம் கணக்குப் போட்டுக் கொள்கிறது, சட்டென்று ஒரு விஷயம் , ஞாபகத்துக்கு வரவே ஒடினவனை மீண்டும் அழைக்கிருர்,
"ஸ்வாஹிர் இ ஞ்  ைச வா ஒருக்கால்"
அவன் மூச்சிரைக்க வந்து நிற்கிருன்,
*என்ன மொதலாளி ே
அழுக்குச் சீலை மீ ன் டு மீ முகத்தைத் துடைத்துக் கொள்
கிறது. நார் நாராக  ைந நீ து
போயிருக்கும் விழியோரங்களில் பீளைச்சாறு தெளிவாகப் புலப் படுவதை முதலாளி பார்க்கிருர்,
போய் நீ அந்தச் சின்னத் தம்பியோட இனிச் சேரப்படாது"
"மொதலாளி அவன்தான் எண்ட நல்ல கூட்டாளி. படம் பாக்கப் போகக்கல்லாம் அவனத் தான் கூட்டிப் போறநான். 9. பல்லை இளித்துக் கொண்டே இழுக்கிருன் ஸ்வாஹிர், அதே வேளை கை தலையைச் சொறித்து கொண்டிருக்கிறது. வியர்வை வற்றியுலர்ந்த படிவுகள் ஒட்டிப் போயிருக்கும் வயிற்றில் தெரிகி
மு த லாளி
 

றது. ஊ த்  ைத ச் சாறன அவிழ்த்து மீண்டுமொருமுறை கட்டிக் கொள்கிருன்,
*டேய். சொன்னதண்டா எல்லா ம் நன்மைக்குத்தான். சேரப்படாது எண்டா சேரப் படாது'
இஸ்மாயில் முதலாளி ஆக் ரோஷத்துடன் சொல்லிவிட்டுப் போகிருர், அவரது நினை வில் நேற் று நடந்தவை நிழலாடு கின்றன.
"சின்னத்தம்பி இந்த மூண்டு வாழக்குலையையும் எவ்வளவுக் குத் தருகிருய்?"
"நூறுவா முதலாளி சின்னத்தம்பியின் தொழிலே வாழைக்குலை வியாபாரம்தான். கிராமத்திலே நல்ல பேமஸ்.
"அம்பது ரூவாக்கு தாஹியா?* முன்நூறு ரூபாவுக்கு விற்க லாம் எ ஸ் பது முதலாளியின் மனக் கணக்கு, "இலாபமெண் டால் கொள் ள இலாபமாக இருக்க வேண்டும்" என்பது அவ ரின் வியாபார சித் தா ந் த ம், அதற்கு ஊறு விளைவிக்கும் எந் தக் கொள்கையும் அவருக்கு எதிரிதான்.
"கட்டாது முதலாலி' அவன் இறுக்கமாகச் சொல்கிருன்.
கட்டும் கட்டும் பாத்துப் போடு. இப்பென்ன மலிவு தானே? இஸ்மாயில் முதலாளி எவ்வளவு எடுத்துச் சொல்லியும் அவன் இணங்கவேயில்லை. தன் மூளைக்கு சவால் விட்ட அவனைக் கண்டு ஆத்திரம்தான் வந்தது.
*ஒன்னப் போல கொள்ள இலாபக்காரணுல நாடே சீரழிஞ்சு போகுது இரவுபகலாகக் கண் விழித்து நீர் விட்டு வளர்த்துக் கஷ்டப்பட்டு வாழைக் குலைகளை உற்பத்தி செய்து கொண்டுவரும் சிரமத்தை அறியாது, இஸ்மா
பியின் நாளங்கள்
அடிக்கப்பாத்தான?
யில் முதலாளி இப்படிச் சொன் னதைக் கேட்டதும் சின்னத்தம் புடைத்து விட்டன.
"முதலாளி ஒரு வாழக்காய பத்துச்சதத்துக்கு வாங்கி எழுபத் தைஞ்சு சதத்துக்கு ஒங்களைப் போல நான் விக்கவில்லை. ஏதோ ஒரு குலையால அஞ்சாறு ரூபா இலாபம் வருகுது
சின்னத்தம்பி சொல்ல, முத லாளி பதிலளிக்கத் தர்க்கமாகி விவாதம் முற்றி, ஆட்கள் கூட சின்னத்தம்பி செருப்பையுமல் லவா தூக்கிவிட்டான். என்ன நெஞ்சுரத்தோடு சொன்னுன்,
"முதலாளி எங்கள ஏமாற் றிப் பிழைச்சது அந்தக்காலம். இப்பவும் நாங்க ஏமாற ரெடி யாக இல்லை.
முகத்தில் க்ரியை அல்லவா பூசிவிட்டான். இருபத்தைந்து வருட சரித்திரத்தில் யாராவது என்னை ஒரு வார்த்தை எதிர்த் துப் பேசியிருப்பான?"
ஸ்வாஹிரின் விழிகளிலிருந்து கண்ணிர் வருவதுபோலத் தெரி கிறது.
இஸ்மாயில் முதலாளிக்கு இது பிடிக்கவில்லை. த ன் மீது ஸ்வாஹிர் வைத்திருக்கும் தீராத அபிமானத்தை கருவியாக்கிக் கொள்கிருர், திரும்பி நடந்து அவனருகில் வந்து தோளைத் தட வுகிருர், ஸ்வாஹிருக்கு உடலெல் லாம் புல்லரிக்கிறது. புன்னகை உதடுகளைத் தழுவுகின்றது.
ஸ்வாஹிர், நேத்து என்ன அவன் அடிக்கப் பார்த்தாண்டா" மு த லா விரி கண் தலங்குபவர் போல நடிக்கிருர்,
"என்ன மொதலாளி ஒங்கள
ஸ்வாஹி ரின் உணர்ச்சிகளுக்கு வெறி உக் சக்கீட்டத்தில் ஏறிக்கொண்டிருக்
- 盛2渤

Page 13
கிறது. நாளங்கள் இர த் த சிவப்பேறுகிறது.
"மொதலாளி நீங்கி மெய் யாத்தான சொல்லுறீங்க அவன் ஆக்ரோஷத்துடன் கேட்டான். "மெய்யாத்தாண்டா. என்ன அவமானப்படுத்திட்டான்"
டேய் எண்ட தங்க மொத லாளி மேல கை வெக்கத் துணிஞ் சவன் எவண்டா. படம்பாக்கப் போறதுக்கு காசு கே ட் டா ரெண்டுருவா ஒடனே தந்திடு வாரே. அவர்ட மேல கை வைக் கத் துணிஞ்சவன் எ வ ண் டா" உச்சக் குரலில் கத்திக் கொண்டே சின்னத்தம்பியின் சிறிய பெட் டிக் கடையை நோக்கி ஸ்வா ஹிர் ஒடுகிறன்.
ஸவாஹிர் பார்க்கச் சாது. கோபம் வந்தால் ம்கா மூர்க்கன்; சின்னத்தம்பியை இரத்தமாக்கி விட்டுத்தான் வருவான் என்பதை உணர்ந்த இஸ்மாயில் முதலாளி அவன் பின்னல் ஓடுகிருர்,
*டேய் நில்லுடா நில்லுடா. சும்மா அடிக்காத, அவன் Øp(ሀjo பேயன் கெடக்கான். நீ ஏன் தலையில அள்ளிப் போடுருய்?
இருவரும் ஒடிக் கொண்டே இருந்தார்கள்.
2
இன்று ஹஜ்ஜுப் பெரு (BITGT -
*மொதலாளி எண்ட உம் மாவ இண்டக்கு பாக்கப் போக ணும். அவவப் பாத்து ஏழெட்டு மாசத்துக்கு மேலாகுது.
ஸ்வாஹிர் இப்படிச் சொன் னதும் இஸ்மாயில் மு த லா ஸ் உதடுகளைக் கடித்துக் கொள்கி ருர், "இண்டக்கி நல்ல யாவர முள்ள நாள். பொடிய ன உட்டா ஒரு வேலயும் நடக்காது."
எல்லாம் டல்லாப் போயிடும். வேற வழியிலதான் மடக் கி வேணும்? உள்ளம் எச்சரிக்கிறது.
*ஸவாஹிர்_போய் என்னத் தக் காணப் போருய். அங்க போய் காயப்போறியா. நல்ல சாப்பாடு கெடைக்குமா? படம் பாக்கப் போகேலுமா?
அவனும் நினைத்துப் பார்க் கிருன், போனல் என்ன நடக் கும். உம்மாதான் ஒலுப்ப நேரம் வாப்பா மெளத்தானத்த நெனச்சி கொளறிக்கிட்டிரிப்பா. தங்கச்சி பசிக்குது சோறுதாங்க் எண்டு ஏழெட்டு மணித்தியாலம் கத்திக்கிட்டிரிக்கும். நாமபோய் வெறும்பானய தொழாவ வேண் டியதுதான். நான் இருந்த காலத் துல எந்தப் பெருநாளக்கெண் L-Tவது ஒரு உடுப்பெடுத்திரிக் காங்களா. கொறைந்தது ஒரு நல்ல சாப்பாடாவது சாப்பிட்டி ரிக்கானு, பஞ்சம் பஞ்சம்தான். சடைசி வரயும் Lu L - ih L T iš 55 காசி கெடைக்காது:
என்ன ஸ்வாஹிர் யோசிக் கிருய்? இஸ்மாயில் முதலாளிக்கு தெரியும் அவன் என்ன முடிவு எடுத்திருப்பன் என்பது.
"நீங்கி சொல்றபடியே செய் யுறன் மொதலாளி,
இஸ்மாயில் முதலாளி பையி லிருந்து இரண்டு ரூபா நோட்டை நீட்டுகிருர், அவன் இளங் கன்னி போலநாணிக் கோணி கொண்டே அதனை வாங்கி கண்ணில் ஒற்றி விட்டு இ டு ப் பில் செருகிக் கொள்கிருன்,
பட் பட் எ ன்று மேசை களைத் துடைக்கிருன். கோடரி யையும் கையில் ஏந்திக் கொண்டு வியர்வை வழிய வழிய ம ர க் கட்டைகளைப் பிளக்கின்றன். பின்னர் வாளிகளைக் கையிலேந் திக் கொண்டு தண்ணீர் அளளச் செல்கிருன், -
O

"சீ இண்டக்குப் படத்துக்கு சரியான ஜனமாயிரிக்கு அவன் அலுத்துக் கொள்கிருன். எனி னும் அவனுக்கு இவையெல்லாம் அவனுடைய மொழியில் ஸிம்பிள் கேஷ், கியூவின் இ  ைட யி ல் புகுந்து கொள்வான்.
கூட்டம் சலசலக்கின்றது. அவனது மூர்க்கக் குணத்தை அறிந்த மற்றவர்கள் மெளன மாக இரு க் க, சின்னத்தம்பி ஆத்திரத்தோடு கேட்கிருன்.
நீயாட சின்னத் தம்பி அவனை அன்று அடிக்கா மல் தடுத்த சம்பவம் ஞாபகம் வருகிறது. அதையும் சேர்த்து இப்படிக் கேட்டதையும் சேர்த்து ஒரு கையிடிக்கலாம். ஸ்வாஹிர் முஷ்டிகளை ஒங்குகிருன்,
சின்னத்தம்பி கிருன்! ஸாலிஹா ஹோட்டல் முதலா ளியின் கெடுக்கும் பேச் சா ல் சிதையுமென்று அவன் கனவில் கூட எண்ணியிருந்தாளு?
» o te 0 b.
l
கண்கலங்கு
*நானேதான், ஏன் இப்படி மாறிப் போனுய் ஸ்வாஹிர்? சின்னத்தம்பியால் பேச முடிய வில்லை. வார்த்தைகள் தொண் டையினுள்ளேயே அ மு ங் கி ப் போய்விட்டன.
"எங்கட முதலாளிய அடிக்க செருப்பெடுத்துப்போட்டு இப்ப
திமிர் வேறயாடா நாயே. . இன்னும் என்னவெல்லாமோ தூஷண வார்த்தைகள் ஸ்வாஹி ரின் வாயிவிருந்து புறப்படுகின் நறன.
ஹோட்டல் ஊட்டி வளர்த்த உடல், ஸ்வாஹிரின் தாக்குத லுக்கு சின்னத்தம்பியால் தாக் குப்பிடிக்க முடியவில்லை. ஒருபல் உடைந்து போகிறது. இரத்தம் சட்டையை இரத்தச் சிவப்பாக் குகிறது. கூட்டம் வேடிக்கை பார்த்துக் கொண்டு நிற்கிறது.
ஸவாஹிர் ஆத்திரம் தீரு மட்டும் நொறுக்குகிருண். /* I67) வீனனன சின்னத்தம்பி ப ந் து
போ ல உருண்டுருண்டு குருதி
தங்கள் ஆழ்ந்த நட்பு
ஆற்றிலே புரள்கிருன். கட்ைசி யில் இருவர் ஸவாஹிரை சமா தாளப்படுத்தி அழைத்துச் செல் கின்றனர். சின்னத்தம்பி ஆஸ் பத்திரியை நோக்கி நடக்கிருன்,
‘என்னடா இது கையெல் லாம் ரெத்தம்" இஸ்மாயில் (LA35 லாளியின் முகத்தில் பதகளிப்பு தெரிகிறது.
"மொதலாளி அண் டக் கி ஒங்களுக்கு செருப்புக் காட்டி னனே. இண்டைக்கு அவனுக்கு நல்லா குடுத்திட்டன்"
*போ ஒடுடா, ஒடிப்போய் கைகால துப்பரவா கழு வி க் கொண்டுவா?
ஸ வா ஹி ர் வாளியையும்
கையிலெடுத்துக் கொண்டு வீதி
யைக் கடக்கப்போன சமயம். அப்போதுதாஞ அ ந் த மோட் டார் சைக்கிள் வரவேண்டும்?
சாக்கடைக் கால்வாய்க்குள் தான் வீசியெறியப்படுவது மட் டும் அவ னு க் கு மங்கலாகத்
தெரிகிறது.
'உம்மா மொதலாளி பாக்க வரல்லயா? சிரமப்பட்டுக் கேட் கின்றன் ஸவாஹிர். அவனின் தாய் அவனுடைய உ ட லை ப் பார்த்தபடியே கண்ணிரும் கம் பலேயுமாக நின்று கொண்டிருக் கிருள். -
கைகளிளெல்லாம் வெள்ளை ெ கிறது.
"பொடியன் பொழைப்பது கஷ்டமாத்தான் இருந்தது, ஆன
க ட் டு, வள்ளையாகத் தெரி
8盟

Page 14
நீங்க செஞ்ச அதிஷ்டம் ஒரு கை ஒடைஞ்சதோட நி ன் டு போயிட்டுது" டாக்டர் அவளி
டம் சொல்வது அவன் காது
களிலும் விழுகிறது.
*அல்லாஹ்வே எனக்கு கை யொண்டு இல்லையா? அவன் கையை உயர்த்திப் பார் க் க நினைக்கிருன், பலவீனம் அவனைத் தடுக்கிறது. உடலெல்லாம் ணங் ணங் என்று ஏதோ தெறிப்பது போன்ற உணர்வு, வேத னை மு கீ த்  ைத க் சுளிக்க வைக்க, எழும்ப பிரயத்தனப் படுகிறன்,
*மகன் சும்மா எழும்பாமப் படுங்கோ?
அவன் மீண்டும் கேட்கிருன் , *உம்மா மொதலாளி வரல்லயா?"
"அவரு இ னி எங்கேடா வ ர ப் பே ா ரு ரு, ஒண்டகை முறிஞ்சு போயிட்டு. இனி ஒன் ஞல பழைய மாதிரி வேல செய் யே லுடம் T. எனவேதாண்டா அவர் வரம்ாட்டார்.
அவள் விரக்தியுடன் சொல்
வதே அவனுள்ளம் நம்ப மறுக் கிறது.
*உம்மா எங்கட மொதலாவி அப்பிடி எரக்கமில்லாதவரல்ல, அடிக்கடி அவர் சொல்வாரும்மா. ஸவாஹிர் எனக்கு பிடிப்பு அதி 5ubц—Гт. அது எனக்கு வந்தமாதிரி எண் டுடுவாரு. அவரு கட்டாயம் வரு வாரும்மா" அவன் முதலாளி மீது வைத்திருக்கும் ஆழ் ந் த அபிமானத்தைக் கண்டு அவளுள் ளம் சிலிர்த்துக் கொண்டது,
மகன், அவங்க அப்பிடித் தான். மாடுமாதிரி உழைக்கும் போது அது இதுண்டு சொல்லு வாங்க. கொஞ்சம் நம்க்கு நோய்
ஒனக்கு ஏதும் வந்தா
யும் மறந்திடுவாங்க.
காணமே அப்பிடித்தான்.
அவளின் அனுபவம் பேசு வதுகூட அவனுக்கு நாராசமா கத்தான் தெரிகிறது. நம்பமாட் டேன் என்பதுபோலத் தலையை ஆட்டிக் கொண்டான்.
*g Lb LD T மத்தவங்களைப் போல எ ங் க ட மொதலாளி இல்ல. ஏ தோ பொறுப்புல இரிக்கிருப்போல. பொய்யெண்
டாப் பாருங்க, கட்டாயம் என் னப் பாக்க வருவாரு . கட் டாயம் எ ன்ன ப் பாக்க வரு வாரு . . . "
அவன் உணர்ச்சி வசப்பட்டு அதிகம் பே ச எண்ணுகிருன் தா ய் கூடாது என்பதுபோல் கையைக் காட்டுகிருள். அவள் மனம் அவனுக்காக அனுதாபப் பட்டுக் கொள்கிறது.
3.
சின்னத்தம்பியால் அந்த்க் காட்சியை நம்ப முடியவில்லை. நொண்டி, நொண்டி ஒரு கையு
மில்லாமல் பி ச்  ைச எடுக்கும் அவன் ஸ்வாஹிரா. கண் களைக் கசக்கிவிட்டுப் பார் க் கிரு:ன்.
அவனேதான், S. L. L. Li போகிருன் ,
இனி நீ
நொடி வந்துட்டா எல்லாத்த
窦
சிஸ்வாஹிர் என்ன இப்பிடி
ஸ்வாஹிரின் கண்கள் கலங் குகின்றன.
"எக்ஸிடன்ட் ஆயிட்டுடா,  ைக யும் இல்லாமப் போச்சு நடக்கவும் ஏலாது. மொதலாளி இஞ்சை வரவேணும் எண்டு சொல்லிட்டார். உம்மா வும் ரெண்டு மாசத்துக்கு முந்தி
34
அவங்க

屬* لار"
மல்லிகை கடந்த 18 ஆண்டுகளாக வெளிவந்து 19 - வது ஆண்டை அண் மித்துக் கொண்டிருக்கின்றது,
தானே சுபாவமாக வ ரித் து க் கொண்ட திசை வழியில் நடைபோடும் இச் சஞ்சிகைக்கு எதிர்ப்புக்கள் பல வழிகளிலும் இருந்து வருகின்றன. பொச்சரிப்புக் கொண்ட ஒரு கூட்டம் மல்லிகையை விமர்சிப்பதிலேயே மனத் திருப்தி அடைகின்றது. தொடர்ந்து இத்தனை ஆண்டுகள் இடை விடாமல் வெளிவருவது கூட, இந்தத் திருக் கூட்டத்தின் மன எரிச்சல்பாட்டுக்கு ஒரு காரணமாகும்"
மாருக நாளுக்கு நாள் மல்லிகை யின் இலக்கியப் பெறுமதி அதிகரித்து வருகின்றது. நமது நாட்டில் மாந்திர மல்ல, தமிழகத்திலும் இதன் கருத்தும் வீச்சும் பல நெஞ்சங்களிடம் சென்ற டைகின்றன. இ ன் று மல்லிகையை எதிர்த்தோ அல்லது ஆதரித்தோ இலக் கியக் கூடடங்களில் பேசப்படுகின்றன. அத்தனேக்கும் அதனது பலமே கருத் துத் தளந்தான்,
மல்லிகையும் அது பரப்பி வரும்
கருத்துக்களும் சரித்திர கட்டத்துக்குரி
யவை. நூறு ஆண்டுகளுக்குப் பின்ன ரும் மல்லிகை பேசப்படும். இதை அடி நாதமாகக் கொண்டுதான் மல்லிகை தயாரிக்கப்படுகின்றது. அதற் கா ன கடும் உழைப்பு நீர் பாய்ச்சிப்படுகிறது
ஆரம்ப காலத்தில் பலர் கள் ; போனுர்கள், மல்லிகைப் பந்தலே அணுகி நிற்பவர்கள் இலக்கிய உலகில்
என்றும் பெயர் சொல்லத்தக்கவர்களாக
நிலைத்து நிற்பார்கள். போனவர்கள்
போனவர்களேதான்,
நெ ரு க் க டி கள் இடையிடையே
தலேகாட்டும், ஆனல் பிரயாணி தனது
இலக்கை நோக்கிப் போய்க்கொண்டே
பிருப்பான்.
உடன் நிகழ் காலத்தில் மல்லிகை யின் பெறுமதி விளங்காமல் இருக்க லாம். சே மி த் து வைப்பவர்களுக்கு அதன் பெ ரு  ைம காலக்கிரமத்தில தெளிவாகத் தெரியவரும்,
வந்தார்
மெளத்தாயிப் போயிட்டாங்க என்ன செய்றது எண்ட விதி: பிச்சை எடுத்துத் திரியிறன்.? ஸ்வாஹிரால் பேச முடிய வில்லை. குரல் தழுதழுக்கிறது. "சின்னத்தம்பி ஒன்ன அண் டக்கி அடிச்சதுக்கு நல்ல தண் டனையடா. சின்னத்தம்பி என்ன மன்னிச்சுக் கொள்ளுடா'
சி ன் ன த் த ம் பி யின் கரம் அவன் வாயைப் பொத்துகிறது. "அப்பிடியெல்லாம் சொல் லாதடா. முதலாளிமாரு இப்பி டித்தான். பிரிச்சு வைக்கத்தான் பாப்பாங்க, என்ன செய்ய எல் லாம் நடந்துபோச்சு, இப் ப என்னுேட வாறியா?
"என்னத்துக்கடா?"
"இப்பிடி நீ பிச்ச எடுத்துத் திரியிறது எ ன் ஞ ல பொறுக் கேலா, வா என்னேட வந்துடு, நான் ஒனக்கு சோறுபோடுறன். “என்னல மத்தவங்களுக்கு கஷ்டம் வரப்படாது சின்னத் தம்பி. நான் இப்பிடியே பிச்ச எடுத்துத் திரியிறன்"
"என்னடா கதைக்கிருய்? நான் என்ன சும் மா வந்து தின்னச் சொல்லலிாே. ஒனக்கு ஒரு  ைக இருக்கிறதுதானே? ஏதாச்சும் சின்னச் சின்ன வேலை செஞ்சுக்கோ."
சின்னத்தம்பி சர்வ சாதா ரணமாகச்  ெசா ன் னு லும் ஸ்வாஹிரின் உடல் புல்லரிக் கிறது.
சில கணங்கள் முதலாளி யையும் சின்னத்தம்பியையும் ஒப்பிட்டுப் பார்க்கிருன். ஏதோ தெளிந்தமாதிரி இருக்கிறது:
மறுத்துப் பேச இயலாமல் சின்னத்தம்பியின் பி ன் னு ல் நடக்கிருன், ஸ்வாஹிர், O
雳历

Page 15
நமது சகாப்தத்தின் சிவப்பு மணிகள்
செர்கி பொந்தார்சுக்
ஓர் இலக்கியப் படைப்பை திரைப்படமாகத் தயாரிப்பது என் பது எப்பொழுதுமே சிரமமான விஷயம். மூல நூலிலிருந்து எந் தெந்தப் பகுதிகளை எடுத்துக் கொள்வது? எவையெவற்றை விட்டு விடுவது? எந்த விஷயங்களுக்கு அழுத்தம் கொடுப்பது? பாத்திரங் களை எப்படிச் சித்தரிப்பது? நிகழ்ச்சிகளை எவ்வாறு காட்டுவது? இப்ப்டி எத்தனை எத்தனையோ பிரச்சினைகள் மேலும். ஜான் ரீடின் சிந்தனைப் போக்கை கிரகித்துக் கொள்வதும், ஒரு வசதியான குடும் பத்தில் பிறந்து ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் படித்துப் பட்டம் பெற்ற இந்தப் பத்திரிகையாளர் எவ்விதம் முதலில் மெக்சிகோப் புரட்சியையும், பிற்பாடு மகத்தான அக்டோபர் சோஷவிசப் புரட் சியையும் புரிந்து கொண்டார் என்பதைக் காட்டுவதும் மிக முக்கியம்.
இப்படத்தின் திரைக்கதையில் ஜான் ரீடை நாங்கள் முக்கிய மாக அறிமுகம் செய்துள்ளோம். ஏனென்ருல் அவர் அக்டோபர் புரட்சியை நேரில் கண்டவர் மட்டுமல்ல: அந்த அக்டோபர் புரட்சி நிகழ்ச்சிகளில் அவர் முன்னின்று பங்கெடுத்துக் கொண்டவருமா வார். இதனுல்தான் அமெரிக்கரான அவர் 19, 7 அக்டோபர் நிகழ்ச்சிகளைப்பற்றி பின்வருமாறுகூறிஞர். "இது என்னுடையபுரட்சி"
இந்தத் திரைப்படத்தை உருவாக்குவதில் ஏற்கனவே எங்களுக் குப் பல சிரமங்கள் ஏற்பட்டுள்ளன. இனியும் பல சிரமங்கள் எதிர்நோக்க நேரிடலாம் என்பதை உங்களிடமிருந்து மறைக்க நான் விரும்பவில்லை. இத் திரைப்படத்திற்காக நான் அ ய ர் வு சோர்வற்ற, விழிப்புமிகுந்த ஒரு வரலாற்று ஆசிரியணுக மாற வேண்டியிருந்தது. ஏராளமான நூல்களையும் நினைவுக் குறிப்புகளையும் அரிய தஸ்தாவேஜ"களையும் நுணுக்கமாக ஆராய வேண்டியிருந்தது
புரட்சி வெற்றி வாகை சூடிய ஆரம்ப நாட்களில் நாடு நகரங் களும், பட்டி தொட்டிகளும் விழாக்கோலம் பூண்டிருந்ததையும். எங்கெங்கும் எல்லையற்ற உற்சாகம் கரைபுரண்டோடியதையும், புரட்சி க ர பெத்ரோகிராடின் தெருக்களிலும் சதுக்கங்களிலும் கோலாகலக் கொண்டாட்டங்கள் நடைபெற்றதையும் தத்ருபமா கப் படம்பிடித்துக் காட்டத் திட்டமிட்டுள்ளோம்.
ஜான் ரீடு உண்மையிலேயே வியக்கத்தக்க நுண்ணறிவுத் திற னும் "ஆழ்ந்த அறிவாற்றலும் கொண்டவர். மிக முக்கியமான, அரிய விவரங்களைப் பொறுக்கியெடுத்துத் தமது புத்தகத்தில் தந் துள்ளார். உலகைக் குலுக்கிய பத்து நாட்கள் எனும் நூலே அவர் எழுதியிருக்கவில்லை என்ருல் மனிதகுலம் பெரும் நஷ்டமடைந்து இருக்கும்
2Ᏺ

M us/M^ سینمایحه حتیسگر خیاچه گه تحصیلاحهه
ஒரு யுகசாலையின்
கவி யாத்ரீகன்
மேமன்கவி
حسینیهای عربس حصیربینهای خاصیفی جسمی ماه ہاتھیوaحبیبرساتھ تھی یہ عمحء
ஒரு யுகசாலையின் கவி யாத்ரீகா
கால நதி ஓடும் ஒரு கிராமத்து வீட்டு முற்றத்தில் நிலா ஒளி சிந்தும் , நிர்மல வானத்தின் கீழ்,
தலைப்பாகைக்குள் மின்னலை மறைத்து வைத்த எங்கள் கவிப்பிதாவே!
எட்டையபுர வீதிகள் எங்கும் பதிந்த - உன் காலடிச் சுவடுகள். கவிதை சொன்ன பூ வடுக்கள்!
ஒரு யுகசாலையின் கவி யாத்ரீகா!
நீ - தீ ஜ்வாலை நதியாய் பாய்ந்த -
ரு நூற்றுண்டுக்குப் உன் குரு பிறந்த மண்ணில் தீச் ஜ்வாலைக் கடல்
பொங்கி எழுந்து உன் கவிதைகளையே எரிக்கிறது.
ஆனல் = அன்று உன் தீ இதழ்களால் கொடுமைதான் எரிந்தது இன்ருே - கொடுமை சத்யத்தை எரிக்கிறது.
ஒரு யுகசாலையின் கவி யாத்ரீகா!
வானம் சிலிர்த்த பொழுது பனி சிரித்தது; நீ சிலிர்த்த பொழுது கொடுமை அழுதது.
கல்லறைக்குக் கவிதை பாடிய யுகத்தில் நீயோகல்லே கரையும் கவிதை சொன்னுய்!
அடிமை விலங்குகளின் உதடுகளைக் கிழித்த கலா வீரனே!
காலத்தின் மெளன விலங்குகளை உடைத்துப் பாட மாட்டாயா?
சாகித்ய வெளியில் வரட்டு இருள் கவிழ்ந்த வேளை இரவுப் பாடகனுய் புறப்பட்டு தேசீயப் பசியினுல் ராப்பிச்சைக்காரணுகத் திரும்பியவனே! சாப்பிச்சைக்காரர்களிடம் மாட்டிக் கொண்டாயேர்
கவிதைத் தவமிருந்த கலா ஞானியே! உன் மரணத்தைக் கலக்க நீயேன் கவிதை சொல்லவில்லை?
(நூலகத்தில்)

Page 16
ஒரு யுகசாலையின் கவி யாத்ரீகா
எங்கள் செவிப்பறையில் பயங்கரமாக ஒலிக்கிறதே!
தன்னியொருவனை βω , ஒரு யுகசாலையின் இந்த பிரபஞ்சத்திற்கு கவி யாத்ரீகா! சமனக்கியவனே!
பனி கொட்டும் சர்வதேச மடி எங்கும் ஒரு நடுநிசியில் உன் நூற்ருண்டு
ஊர்வலங்கள் புறப்பட்டவேளை
இங்கே
டிசம்பர் காலப் பனி கொட்டும்
உன் உயிர் பிரிந்த அறுபது வருடங்களுக்குப் பின்
தனிமனிதர்களின் ராத்திரிகளில்
பிணக் குவியலை மட்டும் ஓர் உண்மை
(கட்டிடங்கள் புரிகிறது:
அப்படியே இருக்க. )
காணத் துடிக்கும் ம அதுவ
நியூட்ரன் அணுகுண்டு நீயொரு சாகாக் கவிதை
செய்தி - உன் கவி கேட்ட என்பதுதான்! - a
پیر متن
չr nյtinitii ሡ"ካuሠ"ካካuሠ"ካካmuዞ"ካingሠ"ካካngሠ"ዛካuuዞ"ካካiruሠዛuu ዘዞ"auugo“ካካuዘዞዞ"llካuçã
ܗ̈
நர்மதாவின் புதிய நூல்கள்
* சரித்திர நாவல்கள் * சுய முன்னேற்ற நூல்கள் * மருத்துவ நூல்கள் * ஜோதிட நூல்கள்
* பக்தி நூல்கள் * தத்துவம், விஞ்ஞானம் * தொழில் வழிகாட்டிகள் ஜ் விற்பனை உரிமைபெற்ற நூல்கள்
நர்மதா பதிப்பகம்
நல்ல நூல் வெளியீட்டாளர்கள்
1, வியாசராவ் தெரு, தி. நகர், சென்னை 17.
OtStMatESSSSLtLAAL LLLLLLLEELLSLLtLLLLSSSASLLLAAS SLLELLLE0SSLtLEESttLtLALSLALLLA
.لاړ -
##
를5
 
 

இருபத்தாருவது மகாநாட்டில்
எழுத்தாளர்கள்
கடந்த பெப்ரவரி - மார்ச் சில், சோவியத் கொம்யூனிஸ்ற் கட்சியின் மகாநாடு மாஸ்கோ வில் நடைபெற்ற வேளையில், அங்கு திரண்ட சர்வதேசப் பத் திரிகையாளர்க்கு சே (ா வி ய த் வாழ்க்கையைப் பற்றிய நேரடித் தகவல்களை அளிக்கும் முகமாக நவொஸ்தி நிலையம் விசேட ஏற் பாடுகளைச் செய்திருந்தது. சோவி யத் குடியரசுகளிலிருந்து வந்தி ருந்த மகாநாட்டுப்"பிரதிநிதிக டன் மட்டுமின்றி, தொழிலா ளர்கள், பொருளியலாளர்கள், விஞ்ஞானிகள், கலைத்துறையினர் போன்ற பல்வேறுபட்ட பிரஜை சளுடனும் நேரடிக் கலந்துரை யாடல்களை நடத்த இந்த ஏற் பாடுகள் பத்திரிகையாளர்க்கு
வழி சமைத்துக் கொடுத்தன.
இப்படியான கலந்துரையா டல்களில் பங்கு கொண்டவர் களில் பிரபல சோவியத் எழுத் தாளரான சிங்கிஸ் ஐத்மாத்தவ் ஒருவர். லெனின் பரிசு பெற்ற ஐத்மாத்தவ் ஒரு கிர்கீஸியர். குல் சாரி, அன்னவயல் போன்ற நவீனங்களின் ஆசிரியர். ஒழுக்க நெறி, தத்துவார்த்தப் பிரச்சினை களைத் தம் ப  ைட ப் புக ளி ல்
புகள் உலகில் எழுபது நாடு களில் பிரசுரம் பெற்றுள்ளன. ஐத்மாத்தவ்வுடனுன பத்திரிகை யாளர் சந்திப்பு நீண்ட நேரம் நடைபெற்றது வியப்புக்குரிய ஒரு விஷயமில்லைத்தான், அவ
கையாள்பவரான இவரின் படைப்
சாந்தன்
ரது மிகப் பிந்திய படைப்பான "நூற்ருண்டுகளிலும் நீண்டநாள்? என்ற நாவல் சோவியத் யூனிய னிலும் மற்றும் நாடுகளிலும் மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தி யுள்ளது. விமர்சக்ர்கள் பலரின் அபிப்பிராயத்தின்படி - மத்திய ஆ சி யப் பிரதேசமொன்றில் வாழ்கிற ஒரு சாதாரண ரயில் வேத் தொழிலாளியின் கதையை சமகால உலகப் பிரச்னைகளின் பின்னணியில் அமைத்துச் சொல் கிற - இப் படைப்பில் ஐத்மாத் தவ் வெற்றியடைந்தவராகக் கணிக்கப்படுகின்ருர், இந்நாவ லிற் கையாளப்பட்டுள்ள பொரு ளானது, கனதி வாய்ந்த ஒர் உரையாடல் அவருக்கும் பத்தி ரிகையாளருக்குமிடையில் ஏற்ப டக் காரணமாயமைந்தது,
*நானேர் எழுத் தா ளன்; சர்வதேச விவகார நிபுணனல் லன்' என்று தொடங்கிய ஐத் மாத்தவ், ". ஆகவே நா ன் அறிந்த, அனுபவப்பட்ட விஷ யங்களைப் பற்றியே எ ன் னல் பேச முடியும்" என்று குறிப் Lill LTř.
* இப் பூகோளத்தை, GFL DIT தானத்தை நோக்கி அழைத்துச்
செல்லும் பொறுப்பு வாய்ந்த ஒரு தலைமைச் சக்தி, சமகால சர்வதேச சமூகத்தில் இருப்ப
தாக நான் தனிப்பட்ட முறை யில் கருதுகிறேன். அச் சக்தி, சோவியத் யூனியனும் ஏனைய
翻纷,

Page 17
சோஷலிஸ் நாடுகளும்ேயாகும். ஏன்? மேலான நோக்கங்களும் தெளிவுங் கொண்ட ஒரு சமுதா யத்தினலேதான் இப்படியான ஒரு பொறுப்பைத் தாங்க இய லும், எதற்காக வாழ்கிருேம், எதற்காகப் போரிடுகிருேம் என் பவற்றை அறிந்தவர்கள் நாம் . அதனுலேதான், மற்றெல்லாவற் றிலும் சமாதானத்தையே முக்கி யமாக நாம் விழைகிருேம். ஒரு சோவியத் பிரஜை என்கின்ற முறையில், ஒரு எழுத்தாளன் என்கிற முறையில், ஒரு கொம் யூனிஸ்ற் என்கிற மு  ைற யில் தான் இவற்றைச் சொல்லுகின் றேன்; A
"சமாதானமாக் வாழ மனித குலம் அறியாது போனல், அது அழிந்தே போகும். தேசங்களுக் கிடையில் பகைமை உணர்ச்சி யைப் பேணுதலும் ஆ யு த ப் போட்டியில், அறிவையும் பொரு ளையும் விரயமாக்குதலும், மனித குலத்திற்கெதிரான இன்றைய பயங்கரக் குற்றங்களாகும். சர்வ தேச் நெருக்கடியைத் தளர்த்த முயல்வதே, இன்றுள்ள நிலைக ளில் ஒரு முற்போக்கான கொள் கையாக அமையும். அதைவிடப் பொறுப்பான வேறெந்தந் பணி யும் இப்போது கிடையாது.
"நூற்றண்டுகளிலும் நீண்ட நாள்" நாவலை எழுதியபோது, இவைதாம் என் எண்ணங்களா யிருந்தன. சோவியத் கொம்யூ னிஸ்ற் கட்சியின் 26 வது மகா நாட்டில் சொல்லப்பட்டவை யோடு இக்கருத்துக்கள் உடன் படுவது எனக்கு மகிழ்ச்சி தரு கிறது"
"கட்சி மகாநாட்டில் பங் கேற்பது ஒரு எழுத்தாளனுக்கு
எ வ் வா று அமைகிறது?" என
அவரிடம் வினவப்பட்டது. "என் னைப் பொறுத் தளவில் ஒரு
பெருங் கெளரவமாகவும், உலக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நேர்ந்த நல்ல சந்தர்ப்பம்ாயும் கருதுகிறேன். தாங்கள் சென்ற டைய வேண்டிய நோ க்  ைக யெண்ணி செயற்படுகிற மனி தர்களை - உண்மையான மணி தர்களை - சந்திக்கிறேன். இந்த அனுபவங்கள் என் ம ன தி ல் ப தி க் கி ற எண்ணங்கள் என் வருங்காலப் படைப்பில் நிச்சய மாகப் பிரதிபலிக்கும்"
@
"நீங்கள் உங்கள் கவிதை களை ஏன் ருஷ்ய மொழியில்
எழுதுகிறீர்கள்" என்ற கேள்வி, பத்திரிகையாளர்களால் கலாக் கியக் கவிஞர் ஒல்ஸாஸ் சுலப் மெனெவ்வை நோக்கிக் கேட்கப் பட்டது,
"எங்கள் நாட்டில் ஒவ்வொரு கவிஞரும், எழுத்தாளரும் தாம் கையாள விரும்பும் மொழியைத் தேர்ந்து கொள்கிருர்கள். அது தா ய் மொழியாகத்தானிருக்க வேண்டுமென்னும் அவசியமில்லை.
"உதாரணத்திற்கு எ ன் தோழியும் சக கவிஞருமான நதேஷ்தா லூஷ்ணிக்கோவாவை எடுத்துக்கொள்வோம். நதேஷ்தா ஒரு ருஷ்யப் பெண்மணி ஆனல் கஸாக் மொழியில்தான் கவிதை எழுதுகிருர், அது மட்டுமன்றி கவியரங்குகளிலும் பங்கு கொள் கிருர், என்னைப் பொறுத்தள வில் நான் ஏன் ரு ஷ் ய னை த் தேர்ந்தேன் எ ன் ரு ல், அது சோவியத் மக்களின் தொடர்பு மொழி; எனவே, எந்த ஒரு மொழிபெயர்ப்புமின்றி என் கவி தைகள் நாடெங்கும் புரிந் து கொள்ளப்படும் என்பதாலாகும்"
39
 

'], ' (' , ',
Εξί, Α. Αι a', A.
A எழில் மேற்கு ER LA A WES" |
எழுத்தாளர்
சிங்கிஸ் அய்த்மதோவ்
ஒப்பில்லாத எழுத்தாளரான மிர்ஜா - துர்கன் - ஜாதே, இவ் வுலகை விட்டுச் சீக்கிரம் மறைந்து விட்டார்; அவர் இன்னும் பத்து அல்லது பதினைந்து ஆண்டுகள் வாழ்ந்து, நம்மோடு பணி யாற்றியிருக்கலாம்.
தொன்மையான தாஜிக் இலக்கியத்தின் தூதணுகவும், அதே சமயம் மிக நவீன மனிதனுகவும் அவர் வாழ்ந்தார். இந்தப் பண் புகள். அவரது படைப்புக்களிலும், சிந்தனை முறையிலும் வாழ்க்கை முழுவதிலும் ஒருங்கிணைந்து மிளிர்ந்தன. ஆசிய, ஆப்பிரிக்க நாடு களுடன் ஒருமைப்பாடு காட்டும் சோவியத் கமிட்டி, லெனின் பரிசு மற்றும் அரசுப் பரிசுகளுக்கான கமிட்டி ஆகியவற்றில் அவ ருடன் பல ஆண்டுகள் பணியாற்றும் பேறு எனக்குக் கிடைத்தது. அவரது கருத்துக்களை மிக உயர்வாக அனைவரும் மதித்தனர். எனி னும் இந்த மரியாதையை அவர் ஒருகாலும் தவருகப் பயன்படுத் தியதில்லை: தனது முடிவுகளைப் பிறர்மீது திணிக்க முயன்றதில்லை. ஆனல் ஒரு படைப்பைப் பற்றி - குறிப்பாக ஒரு கவிதை நூல் அல்லது நாடகத்தைப் பற்றி தமது மதிப்பீட்டைக் கூற வேண்டிய அவசியம் எழுந்த பொழுது, தமது கருத்துக்களை அப்பட்டமாகக் கூற அவர் தயங்கியது இல்லை. உயர்ந்த கோட்பாடு, மனித நேயம் செறிந்த துணிவு, தியானம், கண்ணியம், இவற்றின் உறைவிட மாக அவர் திகழ்ந்தார்;
அதே வேளையில் அவரது அன்பு, உற்சாகம், சிரமமான வேளை யில் ஒரு மனிதனை ஊக்குவிக்கும் ஆற்றல், சிறந்த நகைச்சுவையை ரசிக்கும் தன்மை ஆகியவற்றை அவரது நண்பர்கள் நன்கு அறிவர். கடைசியாக என் வீட்டில் அவரோடு உரையாடியது, இவற்றை நான் என்றும் மறக்க மாட்டேன். அந்த முதல் சந்திப்பு, என் உள்ளத்தில் அழிவற்ற முத்திரையாகப் பதிந்து விட்டது.
அவரது கதை ஓசை நயம் மிக்கது; விவேகம் நிறைந்தது. ஆழ்ந்த மனிதநேயம் கொண்டது. தொன்மையான தாஜிக், பார சிகக் கவிதையின் அற்புத ரசிகரான அவர், அதே சமயம் குருட் டுத்தனமாக அதைக் காப்பியடிப்பதன் தீமையையும் உணர்ந்திருந் தார், பழைய மரபுகளின்பால் ஒரு வீறுமிக்க, படைப்பாற்றல் கண்ணுேட்டத்தை அவர் வலியுறுத்தினர் நவீன வாழ் வுக் கு ப் பொருத்தமான அழகிய வடிவங்களில் தமது படைப்புகளை வெளி பிட அவர் முயன்ருர்,
சோவியத் இசைப் பாடல் துறைக்கு, அவரது பங்களிப்பு மகத் தானது. அவரது கலைத் திறமையும், ஒரு சில வரிகளில் மிக ஆழ மான கருத்துக்களை வெளியிடும் ஆற்றலும், அவரது படைப்புக் களில் காணப்படும் கீழை நாட்டு மணமும், நமது பல கவிஞர் களுக்கு ஒப்பற்ற முன்னுதாரணங்களாக விளங்குகின்றன. @
81

Page 18
ஆருயிர்த் தோழ, அருமைத் தலைவ! அநர்தரவற்று நாம் அநாதைகளாயினுேம்!
எங்கள் துயரம் எங்கள் வியாகுலம் எங்கள் வேதனை
ன்னும் - எங்கள் ಫ್ಲಿಫ್ಟೆ...! மனநிலை யாவும்
எடுத்தியம்பும் இந்தக் கண்ணிர்,
ஆயினும் - இக் கண்ணீர் - அந்தோ
மறைத்திட முடியுமோ மாபெரும் இழப்பை? அன்றி அதனைத்தான் ஈடுகட்டுமோ?
மிதிபட்டு நசுங்கியோர் மிடிமைக் கண்ணிர் துடைப்பதன் கடனுய் துணிந்தனை வாழ்வில்
- என்ன ராஜத்துரோகக் கொடுமை!
டி என்ன கலகக்
காரக் கொள்கை !
அரசு  ைஅதன் அடி வருடிகள் கூட்டம் , நாச கார வஞ்சகர் கும்பல்,
TgFTP (55 5T "T, பச்சைத் துரோகிகள்,
தோழர் விக்கிரமசிங்காவுக்கு
அஞ்சலி
ஆங்கிலத்தில்:
அபூதாலிப் அப்துல் லத்தீஃப்
தமிழாக்கம்: a 1.
பண்ணுமத்துக் கவிராயர்
துரைத்தனத்தார் எப்படி யுன்னைத் தூசித்து நகைத்தனர்;
தொல்லைகள் தந்தனர்;
வேட்டை நாய்களாய் விரட்டித் தொடர்ந்தனர்!
அருமைத் தலைவ, ஆருயிர்த் தோழ, கழிவிரக்கமாய் கைம்மாருகக் கருதியன்று - ஆனல், உற்ற நம் அரு?க் காதலால், நன்றிப் பெருக்கால் அர்ப்பணிக்கின்ருேம் صبر
எங்கள் கண்ணிர்!
குரலடங்கி, இமைகள் மூடி. குரல் கேளாமல் அசைவற்றிருக்கும்
உன்குரல் ஒருநாள் என்ன நேர்த்தியாய் உதயப் பொழுதில்
குரலாய் ஒலித்தது!
பூரீ லங்காவில் சம வெளியெங்கும் குன்றுகள், பட்டி
தொட்டிக ளெங்கும் நாட்டுப் புறங்களில், நகர வெளிகளில்,
மாட்சிமை மிக்க மண்டபங்களில் மாட்டும் கொடிய
*猫
 

வெஞ்சிறைக் கூட்டத்தில்.
எவ்வா றெல்லாம் ஒலித்த தக்குரல்! நம்பிக்கையும் வலிமையுமூட்டி நம் நெடும் பயணக்
முன்னி யெழுந்து முழங்கிய தக் குரல்
உயர்த்துவீர்! முஷ்டி உயர்த்துவீர் தோழர்காள்!
சுகீஸ்வராவைச் சாவணைத்தது! நம் மூத்தோர்தம்
மூத்த தலைமகன் சங்கைக் கப்பால் சங்கைக் குரியோன் காதலுக் கப்பால் காதலுக் குரியோன்
ா மீளாத் துயிலில் ஆழ்ந்து விட்டவன்! வாக்களிக்கப் பட்ட நல்லுலகை வாழ்நாளெல்லாம் கனவு காணும் எங்கள் கனவையே வியன்கன வாகப்
போற்றிய இதயம் பிடிமண் ணுயிற்று
இதயமே
இதைக்கேள் ஒவ்வொரு துகள் சாம்பல் தன்னிலும் ஒப்பரிய தன் னிருதயத்தை
மக்கள் மத்தியில் விட்டவன் சென்றுளான்
மனமக்கள் அன்பளிப்பு
டா க் டர் சண்முகதாஸ் அவர்களின் மைத்துனர் தயாபரன் அவர்களுக்கும் "தகவம் தலைவர் திரு. வி. இராசையாவின் புதல்வி வசந்தமலர் அவர்களுக்கும் சமீ பத்தில் கொழும்பில் வெகு சிறப் பாகத் திருமணம் நடைபெற் s0 til.
பி ன் ன ர் மணமக்களுக்கு "தகவம் இலக்கிய நண்பர்கள் சார்ப்பில் வாழ்த்துக் கூட்டம் புதுச் செட்டித் தெருவிலுள்ள நண்பர்கள் இல்லத்தில் இடம் பெற்ற பொழுது ம ல் லி  ைக ஆசிரியரும் மணமக்களை வாழ்த் திப் பேசினர்.
திருமண ஞாபகார்த்தமாக ரூபா 250 | ஐ மல்லிகை வளர்ச் சிக்கு அன்பளிப்பாக மணமக்கள் வழங்கினர், வாழ்க மணமக்கள்
- ஆசிரியர்
eAeqL LL AAALe LAeALSLALLLL SLLLL AALLLALALT eSeAAqLALALTLLAALLLLLATLTLAL ALAe TAeqL MLLLLL
மக்கள் மத்தியில் விட்டவன் சென்றுளான்!
அருஞ் செயலாற்றி அமைதி கண்டனை
ஆருயிர்த் தோழ,
தலைவ, அமைதி கொள் நின்னிதய ஆசை
நினைவில் கொண்டு
நம் பதாகையின் செவ்வொளிச் சிவப்பு நனியது கனன்று சுடர்ந்திடச் செய்வோம்! நனியது கனன்று சுடர்ந்திடச் செய்வோம்!
93

Page 19
தூ ஓர்
மல்லிகை கஸ்தூரியார் வீதி ஒட்டுக் குடித்தனத் தொடர்பை விடுத்து, ஒழுங்கைக்குள் தனது  ெசா ந் த க் காரியாலயத்தை அமைத்துக் கொண்டு தனித்துவ மாக இயங்கி வந்த காலகட்டம் அது.
எனது அபிமான ந டி க ரீ இ ட் ணி பொய்ட்டரின் படம் யாழ்ப்பாணம் பூரீதர் தியேட்ட ரில் காண்பிக்கப்பட்டுக் கொண் டிருந்தது.
ஒரு நாள் மாலே எந்த வேலை யும் இல்லாத ஒரு வாய்ப்பைப் பைப் பயன்படுத்திக் கொண்டு அந்தத் தியேட்டருக்குள் முதல்\ ஆட்டம் பார்க்கப் புகுந்து விட் டேன்.
ஆங்கிலப் படம் என்ற கார ணத்தால் படம் இரவு எட்டரை மணிக்கே முடி ந் து விட்டது, வெளியே சிறிய துந்துமித் தூறல்! ருேட்டால் சுற் றி வீட்டுச்கு வருவது சற்றுச் சிரமம். எனவே ரெயில்வே பாதையால் குறுக் காக நடந்து கொண்டிருந்தேன். அது கிட்டிய பாதை,
தியேட்டரில் இருந்து கொஞ் சத் தூரம்தான் வந்திருப்பேன். ரெயில் பாதை அருகாக ஒரு ஒழுங்கை. அதன் பக் க த் தே பெரியதொரு அரசமரம். முனிஸி பல் விளக்கு மங்கலாக எரிந்து கொண்டிருந்தது?
ய்மைமிக்க
இரவின் விலை
டொமினிக் ஜீவா
ஒரு பெண்ணை ஒரு வ ன் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டிருக்கிருன், பக்கத்தே இருவர் நின்று கொண்டிருக்கின் றனர். சிகரெட் கங்கு என் கண் களில் பளிச்சிட்டது. இழுக்கப் பட்ட பெண் திமிறியபடி முன கலும் இல்லாமல் ஒலமுமற்ற கு ர லி ல் முரண்டு பிடித்துக் கொண்டு திணறுகின்ருள்.
நான் ரெயில் பாதையை விட்டு இறங்கி அருகே வருகின் றேன்.
எனது வருகையைக் கண்ட தும் இழுபறி சற்று ஒய்கிறது. மின்சார வெளிச்சத்தில் எனது முகம் அவர்களுக்குத் தெரிகிறது.
அண்ணை. அண்ணை. இஞ்சை பாருங்கண்ணை, இவங்
έ5όργt I GT ούτ இந்த மூண்டு பேரு ம் எதுக்கோ கரைச்சல் படுத்திருங்கண்ணை. இதைப்
பாருங்கண்ணை"
பதினேழு பதினெட்டு வய சிருக்கும். கிராமத்துச் செழுமை முகத்திலும் உடலிலும், அதி கம் நாகரிகம் இல்லாத உடை கள். வெருண்ட பார்வை, னைக் கெஞ்சிக் கேட்ட பெண் உருவம் நான் வந்த திருப்தியில் கைகளை உதறிவிட்டு என் பக் கத்தே நெருங்கி வந்தது)
韶4
 
 
 

பெண்ணின் கையை முறுக்கி இழுத்தவன் என்னை நெருங்கி வந்து சொன்னன். "மாஸ்டர் நீங்க மரியாதையான மனுசன். இதிலெல்லாம் நீங்க சம்பந்தப் படக் கூடாது. இது சில்லறைச் சங்கதி. நீங்க உங்கபாட்டுக்கு உங்கடை வீட்டுக்குப் போங்க."
அவனை எனக்குத் தெரியும்; என்னையும் அவனுக்குத் தெரியும். நா னி ரு க் கு ம் ஒழுங்கைக்குள் அடிக்கடி தாகசாந்தி செ ய் ய வரும்போது அவனை நான் பார்த் திருக்கின்றேன். தாகசாந்திக்கா ரர்களில் சிலர் எனது நண்பர்கள்.
சொல்லிவிட முடியாது. சும்மா பார்த்த அனுபவம். பக்கத்தே நின்றவர்கள் இளைஞர்கள்: காற் சட்ட்ை போட்டவர்கள். கொஞ் சம் படித்தவர்களாக இருக்கக் கூடும். ஒருவேளை பெரிய இடத் துப் பிள்ளைகளாகவும் இருக்க GIN) rrih.
இந்த அவதானிப்பு எனக்கு இதைத்தான் உணர்த்தியது.
வாய்ச் ச வடால் அடிக்கும் சில எழுத்தாளர்களுக்கு இயல் பாக இருக்கும் கோழைத்தனம் என்னையும் ஒரு கணம் பீடிக்கப் பார்த்தது. எனக்கேன் இந்த வீண் வம்பு? என ஒ து ங் கி ப் Götti frT55 மனம் ஊசலாடியது.
எனது மன ஊசலாட்டத்தை அப்பெண் ஊகித்து விட்டாளோ என்னமோ, 'அண்ணை உங்களுக் கும் உடன் பிறப்புக்கள் இருக் குத்தானே? நீங்களும் பெட்டைச் சகோதரங்களோடு ஒரே குட லு க்  ைக கிடந்தனிங்கதானே?
என்னை இவங்களிட்டைவிட்டுக் சுட்டிக் கொண்டு போய் வசு வேத்தி விடுங்கே rஆன
ஊசலாட்டக் கோழைத் தனத்தை போராட்ட உணர்வு மிக்க அனுபவ முதிர்ச்சி வெற்றி கினடது.
"மாஸ்டர் நாங்க
சொல்ற தைக் கேளுங்கோ. இவ உங் களிட்டை பத் தி னி வேசம்
போடுரு. இது புதுக் சரக்கில்லை. தெருமாடு: நீங்க ஏன் வீனக் கஷ்டப்படுறிங்க . வீட்டுக்குப்
பாங்ச" முதல் சொன்னவனே மீண்டும் எனக்குச் சொன்னன்.
குரலில் என்னைப் பயமுறுத் தும் தொனியும் கலந்திருப்பதை
அவர்களில் அ நே க ர் என்னை நான் அவதானிக்கத் தவற மாஸ்டர் எ ன் று அழைப்பது / வில்லை. / வழக்கம். பழ க் கம் என்று நான் சொன்னேன்: "நீங்க
சொல்லுறது உண்  ைம ய |ாக இருக்கலாம். ஆன அவளின்ரை விருப்பத்துக்கு எதிரா அவளை இப்படி வலோத்காரம் பண்ணு றதை நான் பாத்துக் கொண்டு சும்மா போக முடியாது. அவளைப் போக விடுங்கோ. அவள் பஸ் ஸிலை போகட்டும். நான் பஸ் ஸேத்தி விடுறன்"
எனது குரலில் இருந்த உறு தியைக் கண்டு ஒரு கணம் அவன் பேசாமல் நின்றன். பின் ன ர் இந்தாப்பா ரெண்டு பேரு ம் போய் ஒரு டாக்ஸி பிடிச்சுக் கொண்டு உடனே வாருங்கோ, கெதியாஎன உத்தரவிட்டான்.
அவர்களில் ஒருவன் சிகரெட் துண்டைச் சுண் டி வீசினன்.
அது நெருப்புக் கங்குகளை விசிறி ,
விட்டுக் கொண்டே விழுந்து அணைந்தது.
இருட்டற்ற இரு ட் டி ல் ஒழுங்கை ஒ ரத் தி ல் நாங்கள் மூன்று பேரும் நிற்கிருேம்,
நான் எதற்கும் துணிந்து வி ட் டேன். இந்தா பார். எனக்கு இன்ஸ்பெக்டரை நல்
நிலத்தில்
85

Page 20
ܢ1.
நல்லாத் தெரியும், எஸ்பியைக் கூடத் தெரியும். நீங்க இவ ளின்ரை விருப்பத்துக்கு விரோ தமா இவளை டாக்ஸியிலை கடத் திக் கொண்டு போனுல் நான் கண்டிப்பாக உங்க டாக்ஸி நம் பரையும் உங்களைப் பற்றியும்
உடனே பொலிசிலை சொல்லு
வன். என்ன வந்தாலும் g நான் இந்த இடத்தை விட்டுப் போகப் போறதில்லை!"
என்னையே வெறி த் து ப் பார்த்தான் அவன். 65ratri வாய்க்குள் ஏதோ முணுமுணுத் துக் கொண்டான்! லுகள். போனவங்களை இன் னமும் காணேல்லையே..! எருமை யள்" தனக்குள் தானே பேசிக் கொண்டவனைப் போல் முணு முணுத்தவன் எ ங் களை விட்டு நகர்ந்து நடந்து ஒழுங்கை முகப் பைத் தாண்டி வீதியைக் கடந்து மறைந்து விட்டான்.
என் மிரட்டல் வேலை செய் திருக்கிறது;
இந்த நிலை என் மனசிற்குள் பயத்தைத் தூண்டி விட்டது. சூழ்நிலையே எனக்கு எதிராகச் சாட்சியம் சொல்லி விடுமோ எனப் பயந்தேன் நான்.
இவளை இப்படியே வீட்டுக் குக் கூட்டிப் போவோமா, அல் லது பஸ் ஏற்றி விடுவோமா? எந்தத் தகவலுமே தெரியாத இவளை எந்த நம்பிக்கையில் வீட் டுக்கு அழைத்துப் போவது? பஸ் ஏற்றி விடுவோம் என்ற நம்பிக்கையில் அவளை அழைத்துக் கொண்டு பஸ் நிலையம் நோக்கி அவளுடன் நடையைக் கட்டி னேன்
வழியில்தான் தெரிந்தது, அ வள் திருகோணமலையைச் சேர்ந்தவள் என்பது. நல்லூரில் ஒரு வீட்டில் வேலைக்காரியாக இருந்தவளாம் அவள், வீட்டு
"நாய்ப் பய
எஜமானன் குடிகாரன். இரவு வெறியில் அவ ன் தன்னுடன் சேட்டை விட முயன்றதாகவும் இதை அறிந்து கொண்ட வீட்டு எஜமானி பின்நேரம் த ன் னை வீட்டை விட்டுத் துரத்தி விட்ட
தாகவும் வரும் வழியில் ஒருவன்
வசுவுக்கு வழிகாட்டிக் கூட்டி வந்ததாகவும் வந்த வழி யி ல் இருவர் சேர்ந்து கொண்டதாக வும் அதன் பின்னர்தான் இந்த இழுபறி க ள் நடந்ததாகவும் தனது பாஷையில் விட்டு விட் டுச் சொன்னுள் அந்தப் பெண்.
A திருகோணமலைக்கு இரவு பஸ் இல்லை. இனி விடிகாலையில்
தான் பஸ்,
எனக்கு எ ன் ன செய்வ தென்றே புரியாத மனக் குழப் பம்; என் நெஞ்சை ஆட் டி ப் படைத்தது, மனக் கிலேசம்,
கடைசியில் ஒரு முடிவுக்கு வந்தேன்.
அவளை அப்படியே அழைத் துக் கொண்டு ஒழுங்கை முடுக் குக்குள் இருக்கும் மல்லிகைக் காரியாலயத்திற்கு அ  ைழ த் து வந்தேன். உள்ளே இருக்கவைத் தேன்.
தியேட்டர் அருகாமையில் உள்ள தேநீர்க் க  ைட க்கு ச் சென்று பணிஸ், தேநீர் வாங்கி வந்து உண்ணக் கொடுத்துவிட்டு, பின் அறையில் பழைய பேப்பர் களை விரித்து அவளுக்கு ப் படுக்கை தயாரித்தேன், அவள்
படுத்துக் கொண்டாள்.
நான் வாங்கை எ டு த் து முன் அறைக் கதவுப் பக்கமாகப் போட்டு விட்டு, அச்சுக்க்ோப் பாளர் உ ய ர இருக்கையாகப் பாவிக்கும் பலகையைத் தலை யணையாக அணைத்துக் கொண்டு தூங்க முற்பட்டேன்:
 

துர க்க ம் வந்தால்தானே! நுளம்புத் தொல்லை, படுக்க வச தியற்ற வாங்கு. அங்கு இங்கு திரும்ப முடியாத அவல நிலை. மயக்கமும் தெளிவுமற்ற நிலையில் இரவு முழுவதும் எப்படி ஒட்டி னேனே என்பதே எ ன க் குத் தெரியாது.
விடிந்தும் விடியாததுமான கருக்கிருட்டு வேளை,
அவளை எழுப்பினேன். எந் தச் சூழ்நிலையில் இருக்கிருேம், எப்படியான பாதிப்புக்கு உட் பட்டிருந்தோம் என்ற எந்தவித மான ம ன க் கிலேசமுமின்றி
கிராமியத்துக்கே உரித் தா ன
குழந்தைத்தன அலட்சியத்துடன்
அவள் நல்ல தூக்கத்தில் இருந்து
வெகுண்டெழுந்து நின்ருள்.
அவசர அவசரமாக் அவளை அழைத்துக் ஈொண்டு இரண்டு நாற் சந்திகளைக் கடக்கக் கூடிய தூரத்தில் இரு ந் த பஸ் நிலை யத்தை நோக்கி நடந்தேன்.
பஸ் வரச் சிறிது நேர ம் சுணங்கியது.
அந்தப் பெண் ஒன்றும்ே பேசவில்லை. என்னையே உற்றுப்
பார்த்தாள். கையெடுத்துக் கும்
u 9?L "LLIT6ir.
குறித்த நேரத் தில் பஸ் வநதது.
அவளை ஏற்றி விட்டு, எனக்கு முன்னரே அறிமுகமான கண்டக்
டரிடம் அவள் எனது உறவுக் காரி. பத்திரமாக அ வளைத் திருக்கோணமலையில் இற க் கி விடச் சொன்னேன். டிக்கட் எடுத்துக் கொடுத்தேன். காசு பத்து ரூ பா வும் கொடுக்கப் போனேன். அவள் கண்டிப்பாக வாங்க மறுத்து விட்டாள். நான் வற்புறுத்தி அவள் கையில் அந்த
ரூபாவைத் திணித்து விட்டேன்.
பஸ் புறப்பட்டது. மீண்டும் கையெடுத்து என் னைக் கும்பிட்டாள்.
அப்பாடா! ஒரு பெரி ய பாரம் தீர்ந்தது.
என் நெஞ்சு கொள்ளாத சோகம் என்னை வாட்டியது.
-"இந்தப் பெண் ணி ன் எதிர்காலம் என்ன?"
வரும் வழியெல்லாம் சிந்தனைதான்,
"இரவு ஏன் வீட்டிற்கு வர வில்லை ? ? என வீட்டார் கேட்ட தற்கு, வெளியூரில் ஒரு முக்கிய கூட்டம், அதுதான் அவசரமாகச் சொல்லாமல் கெ r ஸ் ள | ம ல் போய்விட்டேன்!" எனப் புளுகி வைத்தேன்.
தே
உலகம் என்னை யோக்கியன் என்று நம்ப வேண்டும் என்பது எனது விருப்பமல்ல; எ னக் கு நானே யோக்கியணுக இருந்தால், அதுவே எனக்குப் போதும் O
பாரதி நூற்றண்டு விழாவை நோக்கி.
நூற்ருண்டு விழா 1982
தயாராகுங்கள்,
97.

Page 21
அணு ஆயுதக் குறைப்புக்கான சாத்தியப்பாடுகள்
ஸ்பார்த்தக் பெக்வோவ்
மேற்கு ஜெர்மனிக்கு பிரஷ்னேவ் விஜயம் செய்ததன் விளைவு
களின் பகைப்புலனில், ஜினிவாவில் நடுத்தர வீச்சு அணு ஆயுதங் கள் பற்றிய சோவியத் அமெரிக்கப் பேச்சுக்கள் ஆரம்பமாயின.
சோவியத் தலைவர் பானில் நடத்திய பேச்சுக்களின் போது,
ஜினிவா பேச்சு நிகழ்ச்சி நிரலை எவ்வளவு முழுமையாகவும் தெளி வாகவும் விளக்க முடியுமோ அவ்வளவு விளக்க முயன்ருர் என்பது
அனைவருக்கும் தெரியும்.
உலகப் பிரதிபலிப்பைக் கருத்தில் கொண்டு பார்த் தா ல்
பிரஷ்னேவ் கூறியவற்றை உலகத்தில் யாரும் புறக்கணிக்கவில்லை
ஆனல் சில விமரிசகர்கள் இதில் புதிதாக ஒன்றுமில்லையென்று
வழக்கம் போல் முணுமுணுத்தார்கள். சோவியத் பிரேரணைகளை
முழுமையாக ஆராயும் சிரமத்தை அவர்கள் எடுத்துக் கொள்ள வில்லை. ஆனல் அமெரிக்க அதிகாரிகள் கூடத் தங்கள் கூற்றுக்களில் எதிர்மறை அம்சங்களைத் தவிர்த்தனர். அது ஏன் என்பது தெளிவு,
உண்மையில், சோவியத் நிலையின் மூன்று முக்கியமான அம்
சங்களைப் புறக்கணிக்க முடியாது. பிரஷ்னேவ் கூறிய விளக்கங்
களின் விளைவாக இது தெளிவாயிற்று, முதலாவது இந்தப் பேச் பேச்சுக்களில் சோவியத் அணுகு முறையும், அவற்றின் வெற்றியில் அதற்கு இருந்த மனப்பூர்வமான விருப்பமும் ஆகும். இரண்டா வது, நல்லெண்ண அடிப்படையிலான நடவடிக்கைகள் மூலம் அந் தப் பேச்சுக்களை வெற்றி பெறச் செய்வதில் சோவியத் யூனியனுக்கு இருந்த ஆர்வம், மூன்ருவதாக, ஐரோப்பாவுக்கு அணு ஆயுதம் இல்லாத மாற்றுத் திட்டத்தில் சோவியத் யூனியனுக்கு உள்ள விருப்பம். பின்னர் தமது சமூக - ஜனநாயகக் கட்சிக் கூட்டத்தில் மேற்கு ஜெர்மன் பிரதம்ார் ஹெல்முக்ஷ்மிட் பேசுகையில் கூறியவை, சோவியத் அணுகு முறை மிகவும் சரியானது என்பதற்குச் சிறந்த அத்தாட்சியாகும். "ஜினிவா பேச்சுக்களின் உதவியுடன் நடுத்தர வீச்சு ஆயுதங்களைக் கணிசமாகக் குறைக்க சோவியத் தலைமை விரும்புகிறது என்பதில் எனக்குச் சிறிதும் ஐயமில்லை" என்ருர் -១៣uff
அணு ஆயுதங்களைக் குறைக்கத் தொடங்குவதற்கு எ ன் ன செய்ய வேண்டும்? ஒரு தரப்பு தன் அணு ஆயுதங்களை அப்படியே வைத்துக் கொண்டிருக்கையில் மற்ருெரு தரப்பு மட்டும் அவற்றைக் குறைக்க வேண்டுமென்று எதிர்பார்ப்பது யதார்த்தநிலைக்கு ஒவ்வாது.
பானில் லியணித் பிரஷ்னேவ் அறிவித்த சோவியத் நிலையின் புதிய அம்சம் முக்கியமானதாகும். அதாவது, பேச்சுக்கள் ஆரம்ப ம்ானவுடன் இரு தரப்பும் தங்கள் அணு ஆயுதங்களை இப்பொழுது
38
 
 

உள்ள அளவுக்கு மேல் அதிகரிக்காமல் தடுத்து நிறுத்துவதாகும்3 இதற்கு அமெரிக்கா சம்மதித்தால், சோவியத் யூனியன் தன் புதிய *எஸ். எஸ், 20 ஏவுஒணைகளைக் கொண்டு வந்து வைக்காமலிருப் பது மட்டுமின்றி, சோவியத் யூனியனின் ஐரோப்பியப் பகுதியில் உள்ள நடுத்தர வீச்சு ஏவுகணைகளைக் குறைத்துக் கொள்ளவும் தயாராக இருப்பதாகச் சோவியத் தலைவர் அறிவித்தார்.
இந்த நல்லெண்ண நடவடிக்கை சோவியத் யூனியன் பற்றிய
குற்றச்சாட்டுக்களைப் பொய்ப்பிக்கிறது. அணு ஆயுதக் குறைப்புப்
பாதையில் முதலில் சிறிது தூரம் செல்ல சோவியத் யூ  ைய ன் தயாராக இருக்கிறது.
அமெரிக்காவும் ம்ற்ற "நேட்டோ நாடுகளும், தங்கள் பந்தோ பஸ்தை எந்த அளவுகோல் கொண்டு அளக்கின்றனவோ, அதே அளவுகோலைக் கொண்டு சோவியத் யூனியனின் பந்தோபஸ்தையும் அளக்க வேண்டும், O
முதுபெரும் இந்திய அரசியல் தலைவரும், ராஜ்ய சபா உறுப் பினரும் தாமரை” இலக்கியச் சஞ்சிகையின் பிரதம ஆசிரியரு மான தோழர் எம். கல்யாணசுந்தரம் அவர்கள் சமீபத்தில் யாழ்ப் பாணத்திற்கு வந்திருந்து நமது பிரச்சினைகளைப் பல்வேறு மட்டத் தினரிடம் நேரில் கேட்டறிந்தார்கள். ஈழத்து இலக்கியப் பிரச்சி ஜனகள் பற்றியும் இங்குள்ள ஏழுத்தாளர்கள் பற்றியும் அறியும் பொருட்டு அவர் மல்லிகை ஆசிரியருடன் கலந்துரையாடும்போது எடுக்கப்பட்ட காட்சி,

Page 22
முன்னுேடிகளாகத் திகழ்ந்த தமிழரின் ‘மணி ஒசை
பண்டைக்காலத்தில் என திரை கடலோடித் திரவியம் தேடியதில் தமிழர்கள்தான் ஆசிய கண்டத்திலேயே மற்ற எல்லோருக்கும் முன்னுேடிகள் என்கிற கருத்து தற்போது வலுப்பெற்றுவருகிறது.
இன்றைய தமிழர்கள் மனம் பூரிப்படைய இந்த முத்தான செய்தியை மூழ்கி எடுத்தவர்கள் நியூஜிலந்து நாட்டு ஆழ்கடல் ஆய்வாளர்களாவர்.
அந் நாட்டு கடற்கரைக்கு அப்பால் என்ருே மூழ்கிப் போன ஒரு கப்பல முப்பது ஆண்டுகளுக்கு முன் அவர்கள் கண்டு பிடித் தனர். அக் கப்பலில் ஒலி எழுப்பக் கூடிய மணி ஒன்று கண்டெ டுக்கப் பட்டது. அம் மணியின் மீது தமிழ் எழுத்துக்கள் பொறிக் கப்பட்டிருந்தன". "தமிழோசை" யைத் தந்த மணி 000 ஆண்டுகள் பழமையுடையதாகுமென மதிக்கப்பட்டுள்ளது.
பதினன்காவது நூற்ருண்டிலேயே பழம் பெரும் தமிழர்கள் ஆஸ்திரேலியா, நியுஜீலந்து, மலேசியா, சிங்கப்பூர், மற்றும் இந் தோனேஷியாவுடன் தொடர்பு கொண்டு பாரத நாட்டின் வாணரி பக் கொடியை பறக்கவிட்டிருக்கிருர்களென்பதற்கு இது அரிய தொரு சான்ருகும். இந்தியக் கடற்படையின் 'டில்லி" கொடிக் கப்பல் கடைசி முறையாக அந் நாட்டுக்கு நல்லெண்ண விஜயம் செய்தபோது அக்கப்பல் தலேமை அதிகாரியிடம் அந்த மணி மீது காணப்பட்ட தமிழ் லிபியின் புகைப்பட நகல் ஒன்று அன்பளிப் பாக வழங்கப்பட்டது.
இந்திய கடல் வாணிப வரலாற்றை விவரிக்கும் பொருட் காட்சியில் தமிழன் பெருமையைப் பறைசாற்றும் அந்த சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த புகைப்பட நகல் அலங்காரமாக தற் போது வைக்கப்பட்டிருக்கிறது, A.
பம்பாய் துறைமுகத்துக்கு அப்பாலுள்ள தீவுக் கோட்டை பில் அப்பொருட்காட்சி அமைந்துள்ளது. மேற்குக் கடற்படை தலைமைத் தளபதி வைஸ் அட்மிரல் அவாதியின் ஆணை க் கு இணங்க அப் பொருட்காட்சி முதன் முதலாக பொது மக்கள் : கண்டு களிக்க திறந்து விடப்பட்டிருக்கிறது. க ட ல் வாணிப வரலாற்றுச் சங்கம் அமைத்துள்ள பொருட்காட்சியாகும் அது
பத்திரிகையாளர்கள் சமீபத்தில் அந் த ப் பொருட்காட்சி யைச் சென்று பார்த்தனர். அவர்களிடம் தமிழர்களின் பன் னெடுங் கால வெளி நாட்டு வாணிப வரலாற்றுச் இறப்பி%ன மேற்படி "தமிழோசை மணி" எடுத்துக் காட்டுவதாக திகழ்கிற தென அப்பொருட்காட்சி நிர்வாகி கமாண்டரி எஸ். பி. சர்மா பெருமையுடன் குறிப்பிட்டார், -
40
 

செவ்வானம் நிகழ்வு! | காணும் வரையே
ஜனநாயகத்தாய் **மலடி' யல்ல
- அவளுக்கும்
- குழந்தைகள் உண்டு 1
நம்பிக்கையின் நன்நித்தியம் சுதந்திரம் |
நல்கிவிட்டாய் முன்னது:
GaGu 'அம் , செத்துப்பிறந்த உனககாய் உழைப்பேன் குழந்தை ! செவ்வானம் காணும் வரையே பின்னது
உலகுக் குரைப்பேன் e A 。 உண்மையின் நிலையை செத்த
உரிய முறையிலே குழிநதை!
விலங்கதே தெறித்து 'அன்பு நெஞ்சன்? தூள்தூளாகி விலகிடும் வரையிலே MMeeLS Le SuSMAe LAeMMe MAL AT MLALALA LqLMLL SAqAqALATL
நல்லவர் பலரே நலிந்த உனக்காய் நனிகுரல் எழுப்பிநின் ருர் வல்லவன் உனது வலிமையை இன்னும் வீனரே விளங்கவில்லை அல்லல்கள் தீர்ந்து அரியநற் சமதர்மம் அகிலமே 1றரை \\ ஆர்ப்பரித் தெழுவேன் அடக்கு முறையின் முடக்கு வாதம் சிதற
என்னிதயத்தில்
எழுவானச் சிவப்பின்
வண்ணத்தைத் ww தோய்த்துவிட்டாய் கண்ணிய உழைப்பால்
மன்பதைக் காக்கும் தோழா. ஆண்டுக் சந்தா 28 = 00 திண்ணிய (மலர் உட்பட) எதிர்காலம் நமதே என்று தனிப்பிரதி || 2 0 0 است( எடுத்து கால் முன்வைப்போம் இந்தியா, மலேசியா 35 -00
புதிர்போட்டு உமிது வாழ்வதைக் குலேக்கும் புல்லர்களே .ܘܐܸܣܼܲ
புத்தாண்டில் புதிய சநதா அதிரவைப்போம்! தாரராக சேருங்கள், ஒராண்டுக் - காலம் உறவுகள் தொடரட்டும்,
தபாற் செலவு உட்பட)
ஏ, பி. வி. கோமஸ்
鲁真

Page 23
எஸ். (S 6".
T0LhYY0LLSYJYJ0A 0LeLeeLe0e0Y0e00eeeYce0eYYY
*فنی
பின்னேரம் ஐந்தரை மணி. மூன்று நாட்களாக தொடர்ந்து பெய்த மழை நின்றுவிட்டிருந் தது. அந்தப் புளிய மரத்தடிச் சந்தியில் ஊரே கூடியிருந்தது. *வர் ரது வரட்டும். பொலிஸ் காரன் வந்தா என்ன சீவியா குவிச்சுப் போடுவான். அவனும் மனிசன் தானே ஊர்ச் சனம் பட்டினி கிடக்கிறதைப் பாத்து ம கி பூழி ற தி ல இவனுக்கொரு மகிழ்ச்சி. சமாதான நீதவான். இவர்ர திறத்தில இவருக்கொ
கெளரவப் பட்டம்
கூடி நின்ற கூட்டத்துக்கு தலைமை வகிப்பவனைப் போல, முன்னணியில் கறுவிக் கொண்டு
நின்றன், தர்மபாலன்! அவனு டைய கண்கள் சி வ ப் பே றி வாட்ட சாட்டம7 ன அந்தக்
சுறுத்த உடம்பின் மயிர்க் கண் கள் உணர்ச்சி வசத்தால் குத் திட்டு நின்றன.
சீறிக் கொண்டு வேகமாக வந்த பொலீஸ் ஜீ ப் வண் டி
"பிறேக் அடித்து கு லு ங் கி நின்றது.
1 யார் ரா இந்தக் கூட்டத்
தில தர்மபாலன்?"
ஜீப்பில் இருந்து குதித்து இறங்கிவந்த தடிப் பொலீஸ்கா ரன் கூட்டத்தை நோக்கி வேக மாக வந்தான், அதட்டியபடி, சேர். நான்தான் தர்ம பாலன்' துணிச்சலான இவனு
《露
டைய பதில், தன்னைப் பிடிக்க
வந்த பரிசேயருக்கு யேசு பதில் அளித்த பாணியில் அமைந்தது
*சேர் நான் தா ன் தர்ம
பாலன்! திரும்பவும் சொன் ஞன்
*ராஸ்கல்! ஊ ரி ல ஒரு
பெரிய மனிசனிண்டு மதிக்காம, மூத்தார் முனியாரிண்டுப் பாக் காம அந்த மனிசன் ஒரு சமா தான நீதவான் பழைய சியா மன் எண்ட மரியாதை குடுக் (5ft to \ß கை நீட்டினுயாடா வடுவா’ பாய்ந்து தலைமயிரில் எட்டிப் பிடித்து உலு ப் பி ய பொலீஸ்காரன் வலப் பக்கத்து Tgli spLn 5 o 1 - L' வேகத்தில் ஐந்தாறுதரம் கை பொத்தி அறைந்து முன்னே இழுத்து, பின்னே தள்ளி சப் பாத்துக் காலால் இ டு ப் பி ல் வேகமான ஒரு உதை கொடுத்து சரித்துத் தள்ளி மல்லாத்திவிட்டு ஏறி உழக்கி உதைத்து.
"ஐயோ. எர்ன் அம்மா, ஆ. அம்மா, அம்மா" அலறித் துடிதுடித்து நிலை த டு மாறி இடப் புற வயிருேரமாக பொத் திப் பிடித்தபடி நி லத் தி ல் சாய்ந்த தர்மபாலனின் அவலக் குரல் அங்கு கூடிநின்ற மக்க ளின் இரத்த நரம்புகளை உறைய
வைத்தது. கூட்டம் ஒரு கணம்
நிலை தடுமாறியது.
"ராஸ்கல் பல்லைக் கறுவிக் கொண்டு பாய்ந்து திரும்பவும் கழுத்தில் ஏறி மிதிக்கப் போன ரொலீஸ்காரனை குறுக்கறுத்துப் பாய்ந்த சந்தியாக் கிழவன்
"ஐயா! கொஞ்சம் பொறுங்க ஏழை எளியதுகளிண்டா 4gi களே அடிக்கிறதில ஒரு கேள்வி கணக்கு இல்லையா? ஆடு மாடு களுக்கு உதைக்கிறமாதிரி சித்திர
 
 

காத்து நிண்டுதுகள் ரம் முனு மணியிருக்கும் அரிசி
வதை பண்ணிறியள். மாடா, மனிசனு. இல்ல மரக்கட்டையா?
கோவத்தில அவசரப் படாதை
யுங்க. உங் க ட கோவத்தில எந்த நியாயமும் இல்ல. நடந் ததை நா ன் சொல்லுறன்
கேட்டுப்போட்டு அ டி க் கீ ற தெண்டா அடிச்சு கட்டுத் தின் னுங்க"
உணர்ச்சிவசப்பட்டு நிதான மாகச் சொன்னர் கி ழ வ ன் ஜீப்பில் இருந்து இறங்கி வந்த இ ன் ஞெ ரு பொலீஸ்காரன் *இங்க என்ன நடந்த தெண்டு
விசாரிக்கிறது நல்லது" என் முன், தடிப்பொலிஸ் வாயில் ஊறிவந்த எச்சிலே "சளார்"
என்று காறித் துப்பி, மூசி மூசி நின்ருன். அவனில் நி ன் று வெளியேறிய சாராய நெடியை கிழவன் சுவாசித்தார்.
கிழவன் சொன்ஞர், 'ஐயா சொல்லுறத கொஞ்சம் கவன மாகக் கேளுங்க. இது ஒரு தனி மனிசனிட பிரச்சனை இ ல் ல. இங்க கூடிநிக்கிற எல்லாரும் இதில சம்பந்தப்பட்டிருக்கிறம்: உண்மையைச் சொன்னு என் ஞலதான் இந் த ப் பிரச்சனை பெரிசா மாறிப்போச்சுது,
ஊரில சரியான பஞ்சம் நடக்குது ஐயா! சனங்கள் தின் னுறதுக்குப் பெரிய கஷ்டப்பட்டு கூலிப்பாடு பட்டு அஞ்ச பத்தை உழைச்சு, சங் க க் கடையில அரிசியையும் மாவையும் வாங் இத் திண்டுதான் ஐயா வயித் துக் கடியச் சமாளிக்குதுகள்: போன வரிசம் தண்ணி இல்லாம வெள்ளாம பட்டுப் போச்சு!
இண்டைக்கு காலத்தால துவக்கம் சங்கத்துக்கு அரிசிக்கு வந்த சனம், அரிசி  ெலா றி வருமெண்டு கால் கடுக் க க்
லொறி இந்தச் சந்தியடியில் வந்து நிண்டுது. சியான் மிசி, னிவ கிழக்க இருந்து வ ந் து மிசினை இதிலை நி ப் பாட்டி மனேச்சர் பொடியனைக் கூப் பிட்டு "லொறி செம்மண் ருேட் டால போகது. மழை பெய்து கரியும் தண்ணியுமாயிருக்குது மனிசன் நடக்கிறப்ோதே முழங் கால் அளவுக்குப் புதைக்குது, லொறிய விடாதையுங்க. விட் டியளிண்டா விடிய விடிய சுரிக்க தான் இருப்பிய எண்டு பய முறுத்தினரு. இவ்விடத்தில வந்து நிண்ட நான் சொன்னன், 'தம்பி சனங்கள் விடியப்புறத் தால இருந்து அரிசிக்குக் காத் துக் கிடக்குதுகள், லொ றி ய ஊருக்குள்ள விடாட்டி அரிசிச் #ாக்குக்களை இ தி ல பறிச்சு விடுங்க, தலைச் சுமையாகச் சுமந்து கொண்டந்து தாறம் புண்ணியம்கிடைக்கும்ராவைக்கு லேற்று கொழுத்தியாவது அரிசி குடுங்க தம்பி எண்டு மனேச் சரிட்டச் சொன்னன், காலில விழாத குறையாகக் கெஞ்சினன்.
சிேச்சி, அது க  ைர ச் சல் ரா ச் சாமத்தில என்னுல கிடந்து உத்தரிக்க ஏலாதுெ நிலம் காஞ்ச பிறகுதான் அரிசி கொண்டு வரலாமெண்டு சொவ்வி லொறிய எடுக்கச் G) parcão GS மனேச்சர் போயிட்டாரைய்யாg நான் சொன்னது காதில ஏறே யில. சியாமன் சொன்னதுதான் ஏறிச்சுது
நடந்த விசயத்தை போய் சனங்களிட்டச் (o)gFfr 6ör GT6år. இந்தப் பொடியனும் சங்கக்
கடையடியிலதான் நிண்டவன்.
இதைக் கேள்விப்பட்டு இந்தப் புளிய மரத்தடிக்கு புறுபுறுத்துக் கொண்டு கோபத்தில வந்தவன்; சனங்களும் இவனுக்குப் பின்
ஞல ஓடி வந்திதுகள்2
鑫

Page 24
சியாமன்ட் மிசின் திரும்பி у
வரேக்க மறிச்சு வாய்ச் சண்டை முத்தினதில இந்தப் பொடியன் சியாமனுக்கு அடிச்சுப் பேர்ட் டான், இயrமன் பொலிசில போய் ஒரு பாடம் படிப்பிச்சுக் காட்டிறன் எ ண் டு போனுர், நடந்தது இதுதான ப்யா, கிழ வனின் ᎶᎥᎢ ᎥᏪ ᎱᎢ ᎶᏡᎢ வாக்கு மூலத்தை மெளனமாகக் கேட் டுக் கொண்டிருந்தான் x தடிப் பொலீஸ்காரன் . அவன் மனத் தில் உண்மை நிலைமை புலப் பட்டிருக்க வேண்டும். பச்சாத் தாபப் படுவது போல மெள னமாக்த் தலைகுனிந்திருந்தான்
ருேட்டுக்கரை புல்மடியில், "ஐயோ அம்மா அம்மா" அவ லக் குரல் ஒய்ந்து, அ றி வு மயங்கி மரக்கட்டைபோல் கிடந் தான் தர்மபாலன்
"காதால இரத்தம் ஒழுதுது. காதுக் குருத்து வெடிச்சிருக்குது போல தெரியிது. ஆஜ ட ப ஈ வி இந்த வேலை செய்திருக்கிறியே" குனிந்திருந்து சால்வைத் துண் டால் காற்று வீசிக் கொண்டி ருந்த கறுத்து மெலிந்த கிழவன் ஒருவர் பெருமூச்சுடன் சொன் ஞர்.
"கடக்குடல் சேர்த்து அடி விழுந்திருக்குது. அடி பட்ட இடம் வீங்கிப் புடச்சுப் போயி ருக்குது. புண்ணியம் கிடைக்கும் கூ ட் ட ம் போடாதையுங்க. விலகி நில்லுங்க" இ ன் இ ன்
பனிக்க கூடிநின்று அனுதாபப்
பார்வை பா ரீ த் த வ ர் க ளே நோக்கி நடுத்தர வயதுள்ள ஒருவர் குரல் கொடுத்தார்.
*அடக் கடவுளே! ஒழுங்கா சோறுதிண்டு எத்தினை நாளே . பசியில கிடந்த சீவன இந் த மாதிரி உதைச்சு குறிச்சு போட் டிருக்கிறியே பாவி, உ ன் ர கையில பாம்பு கடிக்காதா.. ?? கிழவி ஒருத்தி சத்தம் போட்டு புலம் பிஜன்,
தகப்பன் இல்லாத புள்ளே? வருத்தம் புடிச்சு வீ ட் டு க் க முடங்கிப்போய்க் கி டக் கி ற தாய், மூண்டு குமர்ப்பிள்ளையள கரை சேர்க்க வேண்டிய சீவன, இப்பிடி அடிச்சுக் கிடத்தியிருக் குதே அந்தோனியாரே, நீ பாத் துக்கிண்டு இருக்கிறியே இன் னெரு கிழம் பிலாக்கண ஒலம் இழுத்தது. "தப்புதோ பிழைக் குதோ மூச்சு ப் பேச்சில்லாம
r s 3o 5 (L'IT
"பொலிஸ்கா ரங் க ரூ க்கு வாங்கிப் பருக்கி அனுப்பி விட் டிட்டு எங்கேயோ ஒழிச்சிட்டான் கள்ள மூதேவி, வரட்டும் ஊருக் குள்ள கூட்டத்திலிருந்து (LPS29 முணுததது ஒரு குரல. முறைப பாட்டு கணைகள் கூட்டத்திலி லிருந்து கிழம்பின.
"ஐயா, ஊர்ச் சனத்தைப் பட்டினி போட்டு பார்த்துச் சந்தோஷப் படுறதில இவன் கள்ளச் சி யா ம னு க் கு ஒரு திருப்தி ஐயா? ஒரு குரல்,
'ஐயா இந்த ஊர் மக்க ளெல்லாம் தனக்குக் கீழ்படிஞ்சு நடக்கணுமிண்டு இந் த க் கீழ் சாதி நினைக்கிருனய்யா" இன் னெரு குரல்.
தனக்கு சமாதான நீதவான் பட்ட ம் கிடைச்சதுக்கு ஊர்
மக்கள் கட்டிப் பிடிச்சு மாலை
போட்டு கெளரவிக்கேல எண்டு ஊர்ச் சனத்தில இவனுக்கு சரி யான ஆத்திரம் ஐயா. இப்பிடி யான நஞ்சு மனம் படைச்சவங் களுக்கு சமாதான நீதவான் பட்
டம் குடுக்கலாமா ஐயா?" ஒரு
இ ளை ஞ ன் நியாயக் குரல்
கொடுத்தான்
சஊரில கொ ஞ்சம் படிச்சு
அறிஞ்ச பொடியங்கள் ஊருக்கு
நன்மையான காரியம் செய்ய வெளிக்கிட்டிட்டா சா  ைர ப் பாம்பு மாதிரி குறுக்க நிண்டு
 
 

இகடுத்து போடுருன் ஐயா? ஒரு
"இவன்ட ப ண த் தா ல ஊருக்கு ஒரு நன்மையும் இல்ல ஐயா! ஊர் நன்மைக்கு ஒரு அஞ்சு சதமும் செலவழிக்காத கஞ்சல்*
"இந்த ஊர் ஏழைப் பிள்ளை பள் அஞ்சாம் வகுப்புக்கு மேல படிக்கிறது கூட இவ னு க் கு பொருமை ஐயா, தன்னட்ட கூலிக்கு வரயில்ல எண்ட ஆத் திரந்தான ய்யா" "का"
"ராவைக்குச் சனம் பட்டினி
கிடக்கப் போகுதுகளே இதுக்ரு என்னப்யா முடிவு?
இந்தப் பொடியன நாய அறஞ்சமாரி அறஞ்சு போட்டி
ருக்கு துக்கு என் ன ப் யா முடிவு?
சியாமனின் மந்திரத்தால்
மரணித்து விட்ட பொலீஸ்கார னின் மனச்சாட்சி கசிவு கண் டது. கூட்டத்தில் இரு ந் து பிறந்த முறைப்பாடுகள் அவ னுக்கு சிரிப்பை ஏற்படுத்திஞ லும் அவை உண்மையின் வெளிப் பாடுகளாகப் புலப்பட்டன.
"உண்மையை விசாரிக்கத் தான் அடிச்சன் அடி சீரியசா கத்தான் விழுந்திட்டுது. உங்க பிரச்சனை எனக்கு விளங்குது இதுக்கு நாங்க நடவடிக்கை எடுக்கிறம். சரி பொடியன ஜீப் பில ஏத்துங்க ஆஸ்பத்திரியில கொண்டுபோய் விடுறம், வரட் டுச் சமாதானம் கே சி ஞ ன் பெ ா லி ஸ் கா ர ன், மற்றப் பொலிஸ் கூட்டத்தைக் கலைந்து போகும்படி கட்டளை பிறப்பித் துக் கொண்டு நின்ருன்;
மயங்கிக் கிடந்த தர்ம பாலனை மூன்று இளைஞர்கள் தூக்கி ஜீப்புக்குள் ஏற்றினர். சந்தியாக் கிழவனும் ஏறிக் கொண்டார்,
களை சிலுசிலுக்கின்றது.
சூரியன் கட லில் வி ழு ந் து சில நிமிடங் கள் கழிந்தன. மேற்கு வானம் செம்மாரித்து சிவந்து பழுப்பேறியிருந்தது.
சந்தியடியில் ஒரு மயான அமைதி நிலவியது. கூடிநின்ற மனித முகங்களில் ஒரு மரண சோகம் நிலவியது. அழுகுரல் களும் விசும்பி விசும்பிக் கேட் L-697
அந்த அமைதியைக் கிழித் துக் கொண்டு - "ஐயா ஒண்டு மட்டும் நிச்சயம், பொடியனுக்கு ஏதாவது பிழை மோசம் நடந்து
தெண்டா.
சபதம், தர்மபாலனுக்கு
இரத்த உறவுள்ள ஒரு நடுத்தர வயதுடையவரின் வாயிலிருந்து புறப்பட்டது
வாடிநின்ற மூ கங்க ளில் உணர்வுகள் கொட்பளிக்கின் றன.
*சரி எல்லாரும் அவரவர்
வீட்டுக்குப் போங்க" மற்றப் பொலிஸ்காரன் கட்டளையிட் LIT 63r.
ஜீப்புறப்பட்டது. ஒருபிரச்சி னைக்கு இடம் இருக்குது தடிப் பொலிஸ் முணுமுணுத்தான்.
நன்முக இருட்டி விட்டது. கருமேகமொன்று மழைத்துளி தர்ம பாலன் - அவன் இனி இந்த ஊருக்கு ஒரு "அங்கவீனஞக" குணமடைந்து வருவான். அல் லது ஒரு "பூதவுடலாக சவப் பெட்டியில் வருவான். தாக்கு தலின் வேகம் அத்தகையது.
அன்றிரவு இந்தக் கிராமத் தில் பல வீடுகளில் பட்டினி யால் வயிறுகள் இரையும் அடுப் புகளில் புகை மூட்டம் கிளம் LITT gill -
நாளை பொழுது விடியும். விடிந்தால் என்ன நடக்குமோ,

Page 25
காற்றும் களையும்
சிவமலர் செல்லத்துரை
su 5) di Gior ri சைக்கிள் நிற்கும் சப்தம் வர விருக்கும் விருத்தினனை முந்திக் கொண்டு அவன் பூசியிருக்கும் வாசனை வீட்டுக்குள் வந்தது. ராஜன்தான் வந்தான்; அவன்
போனவாரம்தான் ஜேர்மனியி
லிருந்து வந்தான். வரும்போது அந்த ஊர்ப்பவுடர் சென்ருகளை மட்டுமன்றி அந்த நா ட் டு க் க லா சாரம் பண்பாடுகளையும் வழித்துத் துடைத்துக் கொண்டு வந்திருக்கிருன் அவனுடைய நடையுடை பாவனைகள் அந்த நாட்டுப் பண்பாட்டைப் பற்றிப் பிரசாரம் பண்ண வந்த பிரதி நிதியாகக் காட்டின5
ஹோய் அங்கிள்" என்ரூன் ராஜினியின் அப்பாவை, அதா வது தன் வருங்கால மாமஞ ரைப் பார்த்து. அவனுடைய அழைப்பில் மாமனர் மரியாதை யும் மச்சானுர் மரியாதையும் கலந்திருந்தன. V
அ வ ன் திக்கித் திணறிப் பேசினன். மூச்சுத் தடுமாறி அவன் பேசிய பேச்சைப் பார்த்த எல்லோரும் அவன் நோய்வாய்ப் பட்டு வந்து நிற்கிருணுே என்று யோசித்தனர். அத்தான்! என் னத்தாள் உங்களுக்கு நெஞ்சு வருத்தமா? என்று கேட்காமலி ருக்க ராஜினியால் முடியவில்லை; *ன. எ.னக்கு நோ? நெஞ்சு. வருத்தம். அங்கை. ஜேர்மன் லாங்குவிஜ. கதைச் சது. தமிழ்ழ. கதை. வர
స్టోన్క్రె భ%్యస్ట్రాక్షసబ్ప్రైః భ్సట్ల
X
தாம். ஸ்பீக்கிங் லேக் தற்? என்ருன் ராஜன்
எப்பிடியும் வருங்காலத் கணவனில்லையா? அறு த ர ன் நீ பதறுகிருய்" என்று ராஜினி யைப் பார்த்து கேவியாகக் கண் இனச் சிமிட்டினர் சகோதரிகள்:
அந்த இடத்தில் நிற்பதே ராஜினிக்கு அருவருப்பாயிருந் தது, பூங்கன்றுகளுக்குத் தண் ணிர் விடும் சாக்கில் அவள் முற்றத்துக்கு வந்தாள். தூரத் தில் எ ங் கோ தபால்காரன்
வந்து கொண்டிருந்தான். அதற்
கறிகுறியாக அவனுடைய சைக் ள் மணிச் சப்தம் கேட்டது; இன்றைக்காவது அவர் கடி
தம் வராதா? என்ற ஏக்கம் ராஜினியின் மனதில்.
*மயங்கும் வயது. Olg.
மேல் விழுந்து" என்று வாஞெல் பாடிக் கொண்டிருந்தது. வாயில் படலையோடு சாய்ந்து நின்றபடி தானும் அ ந் த ப் பாடலையே முணுமுணுத்தாள். அ வள து மனத்திரையில் அவள் ஆசை யுடன் எதிர்பார்க்கும் கடிதம் நிழலாகத் தெரிந்தது. "நானுக்கு நலம். என்ஞ? எப்புடியும் அல்கயே வரேங். இங்க அம்மா சந் தோஷயென் ஒன்னை நெனைக் கிற. ஒண்ட படம் பார்த்த. நான் உங்க இடம் மாத்தற துக்கு. இப்ப மிந்தி மாதிரி அவுங்க கோபமில்லே. 5rLʻn புடியும் அந்தக் காரியம் நீதியா சரிக்கட்டுற வரைக்கும் நா ன் அங்கதான் இருக்க நெனைக்கி றது எ ன் று அவன் எழுதக் கூடும். ஏனென்றல் அவனுடைய தமிழ் பழகு தமிழ்.
அவன் இ ங் கே தமிழ்ப் பாஷையில் வேலை செய்ய முடி யாத படியால்தான் இடம்மாற வேண்டியேற்பட்டது ஆளுல்
ஒனக்கு
40
தற்ல் வட் ஐ ஆம்
 
 
 
 

போய் எப்படி த் தான் இவளவு தமிழ் பழகிஞஞே என்று நினைக்கு அவளுக்கு ஆசீகரியமாயிருந்தது.
கடைசியாக இங்கிருந்து போனபின்னர் ஒருநாள் வவு பாவில் வைத்துச் சந்தித்த போது நான் ஒதுகளப் பிாக்க Pது எங்க?" என்று அவன் அங் கலாய்ப்போடு கேட்டான். அப்
போது சற் றுத் தூரத்திலே நின்ற அவனுடைய நண்பர்கள் அவன் தமிழ் பேசுகிருன் என்று தமக்குள் சிரித்துக் கொண்டு கேலி செய்ததை அவள் நினைத் தாள்
"ஏன் அப்பிடி யோசிக்கி நீங்க? எங்க வீட்டுக்கு வாங்க ளேன். அங்கே உங்களை யாரும் எ து வு ம் கேட்கமாட் டாங்க" எ ன் று மனத்துணி வோடு சொன்னுள் ராஜினி,
அந்த நாட்களில் அவள் வீட்டு நிலைமை அப்படி, அவள் யாருடன் பழகிஞலும் மனதைப் பறிகொடுக்க மாட்டாள் என்ற எண்ணம் அவர்களுக்கிருந்தது. இப்போது நிலைமை மாறிவிட் டது. போன முறை அவ ன் போட்ட கடிதம் அவர்களுடைய தமையஞன விமலின் கையில் அகப்பட்டு விட்டது. அ வ ன் குதிகுதியென்று குதித்தான். அவன் கடிதத்தைக் கொண்டு வந்து தன் பெட்டிக்குள் வைத் துப் பூட்டிவிட்டுப் போளுன் அவன் போன பின்னர் இரகசிய மாக அவனுடைய பெட்டியைத் திறந்து அ ந் த க் கடிதத்தைப் படித்துப் பார்த்தாள் ராஜினி. அவள் முதலில் எழுதிய கடிதத் துக்குப் பதில் கடிதமாகத்தான் அலன் அந்தக் கீ டி த த்  ைத எழுதியிருந்தான்.
அம்புட்டு.
நானுக்கு ஒண்ட லெட்டர் பொஹோம சந் தோஷ. இப்போ உங்கவாறது இல்ல. சீக்கிரம் வாற. நீன் வாற ஆசாய் எண்டால் லெட் டர் போடு. Sy li l-I AD LD nr வரேங். ஊரைக் காட்டுவேன அம்மாட்ட மிச்சம் சொன்னே ஒன்ன பத்தி. ஒண்டமேல ஆசாய் வைச்சமாதிரி சொன்ஞ; ஒண்ட போட்டோ அம்மாட்ட காமிக்க அனுப்பு.
ஒனக்கி இம்மட்டாய். சிங்ஹல சொன்ன யாரு? மிச்ச சீக்கிர நல்லா பழகியிட்டா. சுத்த சிங்ஹல எழுத வருது.
நீன் மிச்சமா சொல்லுவாய் மறு பிற வி பற்றி. நாம ரெண்ணு பேருமா ஏதும் ஒரு வர்க்கமா பிறக்கணும்குவாய். நான்மறுபயணம் தமிழனுய்ப் பிறப்பேன் எண்டு சொன்னது. நீன் "நாம நெனைக்கற நடக் குமா? நீங்க தமிழஞய் நான்
சிங்களத்தியாய் பிறந்தா மறு
கரைச்சல்" எண்டு சொன்ன து. இப்ப இங்கினைக்கி இந்தப் பிற வியே மாருட்டமாச்சி. சிங்க ளத்தி மாதிரி லெட்டர் எழுதி குய்தானே. நானு மறு லெட் டர் நல்ல தமிழில எழுதுறது பார் என்றுதான் ஜீவா ந் த் எழுகியிருந்தான். அ ப் படி ஜீவாந்த் எழுதிய கடிதம்தான்
ராஜினியின் கையில் கிடைப்ப
தற்குப் பதில் அண்ணன் விம லின் கையில் கிடைத்துவிட்டது: அதை வைத்துக் கொண்டு அவன் குதியாய்க் குதித்தான். குதித்து முடிந்து தன் பெட்டிக் குள் வைத்துப் பட்டிவிட்டுப் போனபின் கடிதத்தை இரகசி
யமாயெடுத்துப் போரித்துவிட்டு
அவள் பதில் கடிதமும் போ
-ாள் அவன் பதில் போட
47
鬣 *
அவன்

Page 26
வில்லை; அண்ணன் விமல் ஏதேர் கடும் நடவடிக்கையெடுத்திருக்க வேண்டும். அதனுல்தான் அவள் கடிதம் போட்டு மாதக் கணக் காகியும் ஜி வா ந் த் பதில் பேuடவேயில்லை
"இன்றைக்காவது அ வர் பதில் போடக்கூடாதா?’ என்று ஒவ்வொரு நாளையும்போல அன் றும் கூட அவள் மனதில் ஏக் கம் வந்தது. தபால்கார ன் வந்து அவளது வீட்டருகிலும் நின் ருன் ஆவலுடன் அவள் கையை நீட்டினள். ஒரு கடிதமும் வர வில்லை. ஒரு சஞ்சிகை போன் ரில் வந்திருந்தது. அந்த மாசி கையை மாதாமாதம் பெறுவ தற்காக அவள் சந்தா கட்டி யிருந்தாள். அவளது உயிர்த் தோழி போன்ற அந்தச் சஞ் சிகைகூட அ ன் று அவளுக்கு வெறுத்தது. அவள் அலுப்போடு சு ம் மா புத்தகத்தைத் தட்டி ஞள்.
"இழக்கக் கூடாத உறவு" என்ற சிறுகதைத் தலைப்பு. எழுதியவர் பெயர் ஜீவாந்த் என்றிருந்தது.
அவள் ஆவலுடன் படிக்கத்
தொடங்கினுள்.
*ராஜினியை நினைத்தபோது நான் துடித்தேன். அ வ ளை ப் பிரிவதென்கது எனக்கு மரண தண்டனேதான்" என்று ஆரம்ப மான அந்தக் கதை மூடியும் போது மிகவும் விறுவிறுப்பாயி ருந்தது.
"காதலர் இருவர் ஒருவருக்கு வி ட் டு க் கொடுப்பதென்பதும் விட்டுப் பிரிந்துபோவதென்பதும் தான் தியாகமென்றும் சிலர் கருதுகின்ருர்கன். அதுகோசிைத் தனம் என்பது போலத்தான் எனக்குத் தெரிகின்றது. ஆணுல், இரண்டு பேர் நெருங்கிப்பழகிக் கொண்டிருந்தால் தான் அன்
பைப் பாதுகாக்கலாம் என்பது மில்லை,
ஏனென்ருல் காதல் என்பது புனிதமானது. தூரத்திவிருந் தாலும் அழிந்து போகாதது. அதாவது, அந்தக் கா த ல் செடியிலிருக்கும் ரோஜா மலர் போன்றது. ராஜினியின் காதல் கூட அப்படிப்பட்டதுதான். அது செடியிலிருக்கும் அ ழ கா ன ரோஜா. அதன் அழகு. அந்த வாசனை என்னைக் கவர்கின்றது. என்னை அழைக்கின்றது. ஆனல் அந்தப் பூ மனத்தினைச் சூழ வுள்ள அவளது குடும்ப அங்கத் தவரென்ற முட்கள் என் இத யத்தைக் குத்துகின்றன. அதை மீறி அந்தக் காதல் ம ல  ைர நான் பறிக்கும்போது அந்த முட்கள் எர்ன் கையைப் பதம் பார்க்கலாம். அந்தப் பதட்டத் தில் நீான் அந்த மென்மையான அழகிய மலரிதழ்களைக் கசக்கி உதிரவைத்து விடுவேன? செ!
அப்படியெல்லாம் ந ட க் க க் கூடாது. நம் கா த ல் நம்ம மனங்களிலல்லவா இருக்கின்
றன, அதை யாராலும் தீண்ட வும் அழிக்கவும் முடியாது.
அப்படியென்ருல் நா ன் காதலில் தோல்வி கண்டுவிட் டேஞ? அதுதானில்லை! ஏனென் ருல் நாம் விரும்பாத எ தி ரி பார்க்காத ஏமாற்றமான முடிவு தா ன் தோல்வி . நானே விரும்பி எதிர்பார்க்கும் இம் முடிவு தோல்வியல்ல. ஆமாம் அந்த மலர் எங்கிருந்தாலும் என் இதயத்தில் மணம் வீசும் என்று அந்தக் கதை முடிந்தது.
படித்த ராஜினியின் கண்கள் நீரைச் சிதறின. அவள் மெல் லத் தன் கண்களைத் துடைத்
தாள் ஆணுல் மனதில் படிந்த நினைவுகளைத் துடைக்க அவ 婷
ளுக்கு முடியாது

பாரதி நூற்றண்டு விழா கொண்டாடப்படும் இவ்வேளை யில் சில கருத்தார்ந்த நூல்கள் வெளி வ ரத் துவங்கியிருப்பது மகிழ்ச்சிக்குரியதாகும். இக்கட்டு ரையிலே அண்மையில் என் கைக்
கெட்டிய இரு நூல்களைப் பற்றிச்
சிறிது கூற விரும்புகிறேன்.
1937 - ம் வருடம் ‘கண்ணன் என் கவி' என்னும் நூல் வெளி வந்தது. சிறுகதை, நகைச்சுவைக் கட்டுரை, கவிதை மு த லிய வற்றை எழுதிவந்த கு. ப. ராஜ
கோபாலன், பெ? :? ராஜன் இருவரும் 'சுதேச மத் ரன், தினமணி" ஆகிய இரு பத்திரிகைகளில் எழுதிய
ஞய்வுக் கட்டுரைகளே கண்ணன் என் கவி' என்ற பொது த் தலைப்பில் சுதந் தி ர ச் சங்கு கணேசனுல் ஆறணு விலையில் வெளிவந்தன. பாரதி இலக்கியத்தைப் பற்றிய முதல் திறனய்வுநூல் என்னும் சிறப்பை அது பெற்றது. ஆங் கி லத் தி லே Classic என்று கூறும் வழக்கம் ஒன்று உண்டு. ஏதாவதொரு துறையில் அல்லது பிரிவில் பல ரா லு ம் ஒப்புக் கொள்ளப்பட்ட மேம்பாடுடைய
நூலை அப்பதத்தினல் விவரிப்பர்.
கண்ணன் என் கவி" வெளி வந்த காலத்திலிருந்தே அத்த கைய ஒரு நூலாகக கருதப்பட்டு
திற
மலிவுப்பதிப்பாக
பாரதியார் கவிதையும் தமிழ்ப் புலமையும்
க. கைலாசபதி
வந்திருக்கிறது. ஆயினும் நாற் பத்தைந்து வருடங்களுக்குப் பின் னரே அது இரண்டாம் பதிப் பாக வந்திருப்பதை நோக்கும் பொழுது தமிழ் நூல் வெளி யீட்டு நிலையைப் பற்றி விசனிக் காமல் இருக்க முடியுமா?
முப்பதுகளின் முற்பகுதியில் பாரதியார் மகாகவி அல்ல என்று வாதிட்டுக் கட்டுரைகள் எழுதி னர் ரா. கிருஷ்ணமூர்த்தி (கல்கி). பாரதியார் உலக அரங்கில் இடம் பெறத்தக்க மகாகவி என்று அக் காலத்திலே தன்னந்தனியணுகப் பிரசாரம் செய்து வந்த மறு மலர்ச்சி எழுத்தாளர் தந்தை வ, ரா. வின் கூற்றை மறுத்தே கல்கி எழுதினர். 'விவாதம், கவிதையையும் கவியையும் விட்டு எங்கேயோ வெகு தூரத்தில் போய்க்கொண்டிருந்த F 2 DULUjö தில்' கு. ப. ராவும் "சிட்டி" யும் பாரதியார் கவிதைகளை அலசி ஆராய்ந்து இந்திய - ஐரோப்பி யப் பெருங் கவிஞருடன் ஒப் பிட்டு மதிப்பீடு செய்து அவரின் இலக்கிய தானத்தையும் பீடத் தையும் தெளிவாக்க முனைந்த னர். பற்றுறுதியுடனும், எழுச்சி யார்வத்துடனும் மேற்கொள்ளப் பட்ட அம்முயற்சி நிலை யா ன புகழைப் பெற்றுவிட்டது.
சிட்டியின் வார்த்தைகளில், 'அன்று வெளியிடப்பட்ட கட்டு
49

Page 27
ரைகள் திருத்தமின்றி அப்படியே இந்தப்பதிப்பில்" வெளியிடப் பட்டுள்ளன. (சில விளக்கங்களும் திகதிகளும் இடையே சேர்க்கப் பட்டுள்ளன). முதற் பதிப்பை வெளியிட்ட சங்கு கணேசனே இவ்விரண்டாம் ப தி ப் புக் கு ம் வாழ்த்துரை வழங்கியிருக்கிருர், நூற்ருண்டு விழாச் சூழ்நிலையை மனங்கொண்டு. சிட்டியும் அவ ரது இலக்கியப் பாதி, சோ. சிவ பாதசுந்தரமும் முன்னுரைகள் எழுதியுள்ளனர். அவை புதிய தலைமுறையினருக்கு வரலாற்று விளக்கம் அளிக்கின்றன, பாரதி பற்றிய வாதப்பிரதிவாதத்தின் தோற்றம், தன்மை இவற்றைத் தனக்கே உரிய முறையில் தந்தி " க்கிருர் சி. சு. செல்வப்பா, 9 இன்னணி" என்ா இப் பிற்சேர்க் கையும் ஆராய்ச்சிகளுக்குப் பயன் படலாம். சிவபாதசுந்தரத்தின் குறிப்புரை 'இலங்கையில் பாரதி' என்னும் தலைப்பில் அமைந்ததுg வ. ரா. இலங்கையில் பணியாற் றிய கா லத்  ைத மையமாகக் கொண்டு தொடங்கி பின்னிகழ் வுகளைச் சுருக்கமாக விவரித்துச் செல்கிறது5
மொத்தத்தில், தனிச்சிறப் பும் வரலாற்று முக்கியத்துவமும்
வாய்ந்த ஒரு நூலை காலத்தின்
தேவைகளை அநுசரித்துத் தக்க முறையில் வெளியிட்டிருக்கின்ற
னர். இப்பதிப்பை வெளி க் கொணர்வதில் பெரும் பங்கு வகித்திருக்கும், திரு. பெ. சு.
மணி தானே பாரதி பற்றிய ஆய்வு பூர்வமான நூலொன்றை எழுதியிருக்கிருர்,
சி, மாதங்களுக்கு முன் வெளிவந்திருப்பது "பயரதியாரும் தமிழ்ப் புலவர்களும்" (செப்.
ޗެހި
1981) என்னும் நூல். இந்திய தேசியம் பற்றிச் சில பயனுள்ள நூல்களை எ ழு தி யு ள் ள திரு. பெ. சு. மணி, சரித்திர சம்பந்த மான விஷயங்களில் ஆர்வமும் அறிவும் உடையவர். நூல்க
魏
ளே 1ா டு உடனுறையும் மணி
பாரதி ஆய்வுகளில் இதுவரை அழுத்தம் பெருத புலவர்களைக் குறிப்பிட்டுள்ளார். பாரதி தமக் குச் சிறிது முன்னரும் தமக்குச் சமகாலத்திலும் வாழ்ந்த பல புலவோரைப் புகழ்ந்து பாராட்டி
யும் அவர்களுடன் இ லக் கி ய
உ ற வு க ள் வாழ்ந்தார் அறிய ப் படாத து. தமிழ் ஆராய்ச்சி அறிஞர்களும் இவ் விஷயத்தைத் துருவி ஆராய வில்லை. இந்நூலிலே, பதிப்புத் துறைக்கு வழிகாட்டிய ஈழத்துத் தமிழ் அறிஞர் சி. வை. தாமோ தரம்பிள்ளை, உ. வே சாமிநாத ஐயர், மு. ரா. கந்தசாமிக் கவி ராயர், அரசஞ் சண்முகனுர், சே, ரா. சுப்பிரமணியக் கவிரா யர், சுவாமி வே தா ச ல ம், வ. உ. சிதம்பரம்பிள்ளை, (UDம. கோபால கிருஷ்ணையர், குருமலை சுந்தரம் பிள்ளை, விரு  ைத தொன் யோ கி க ள், வ. வேதநாயகம் பிள்ளை, எஸ். வையாபுரிப்பிள்ளை, ஜி. சுப்பிரமண்ய ஐயர் முதலான தபிழ்ப் புலவர்களுக்கும் பாரதி யாருக்கும் இருந்த தொடர்புகள் நுணுக்கமாகக் கூறப்பட்டுள்ளன. சில மரபு வழித் தமிழ்ப் பண்டி தர்கள் பாரதியாரினல் கவரப் பட்டமையையும் அறிய முடிகி Ogil. அதுபோல ம ர பு வழித் தமிழறிஞரிலிருந்து பாரதி வேறு பட்ட விதத்தையும் துலக்கமா
கொண் டு ம்
என்பது அதிகம்,
கக் காண முடிகிறது. உதாரண
மாக, அர ச ஞ் சண்முகனரும், ஈழத்து அறிஞர் உள்ளிட்ட பல
50
 

வித்துவான்களும் "ஆகுபெயர் - அன்மொழித்தொகை" பற்றி ஆர்ப்பரித்து வாதிட்ட பொழுது, பாரதியார் பின் வரு மாறு எழுதினர்;
'நெல் எப்படி விளைகிறது என்பதைக் கற்றுக் கொடுக் காமல், "அன் மொ ழி த் தொகையாவது u I mr gi” என்று படிப்புச் சொல்லிக் கொடுப்பதை நி னை க் கு ம் போது கொஞ்சம் சிரிப்புண் டாகிறது. தொகை சிலரைக் காப்பாற் றும் ஐவர் முழுவதையும் காப்பாற்ருது. அன்மொழித் தொகையைத் தள்ளிவிட வே ண் டு மென் று நான் சொல்லவில்லை. ஆனல், அன் மொ ழித் தொகையைப் பயிர் செய்து நெல்லை மறந்து விடுவது சரியான படிப்பில்லை யென்று சொல்லுகின்றேன் அவ்வளவுதான்.
பாரதிக்கு முன் தமிழ்ப் புல வர்கள் நிலைமை, பாரதியார் அளித்த திருப்பம், பாரதி போற் றிய த மிழ் ப் புலவர் மரபு, தமிழ்ப் புலவர்களிடம் பாரதி யார் எதிர்பார்த்தது, முதலிய அத்தியாயங்கள் நூலின் உள்ள டக்கத்தை ஒருவாறு புலப்படுத் துவன. சில புதிய தகவல்கள் இந்நூலின் மூலம் ந ம க்கு த் தெரிய வருகின்றன. சி. வை. தாமோதரம்பிள்ளையைப் பற்றி பார தி யார் கொண்டிருந்த உ யர் ந் த அபிப்பிராயத்தை எடுத்து விளக்குமிடத்தில் திரு. மணி தமது நடு நிலையான ஆய் வுள்ளத்தையும் வெளிப்படுத்தி யி ரு க் கி ரு ர். வி. கனகசபைப் பிள்ளையின் 'ஆயிரத்து எண்ணுாறு ஆண்டுகளுக்கு முற்பட்ட தமி ழர்" என்ற நூல் பற்றி பாரதி யார் குறிப்பிடுவதை நுட்பமாக ஆசிரியர் எடுத்துக் காட்டியுள்
அன்மொழித்
64
அறியப்பட்டிருந்தது.
ளார். மாதவையாவின் "இந்தி
யக் கும்மி" என்னும் பாட நூலில் தந்துள்ளார் திரு. மணி, அது ஆய்வாளருக்குப் பெரிதும் பயன்படும். பல காலம் கிடைக் காமல் இருந்த இப் பாடல் பெயரளவில் மாத்திரம் பலரால் காலஞ் சென்ற ஆராய்ச்சியாளர் மயிலை சீனி வேங்கடசாமியைப் போல உழைப்பாலும், காழ் ப் புக ள் அற்ற நோக்காலும் போற்றத் தக்க சில நூல்களை எழுதிவருகி ருர் மணி. தமிழ் மாணவர்க்கும், ஆய்வாளருக்கும் உசாத்துணை நூலாக இது விளங்கும் என்பதில் ஐயமில்லை. இவ்விரு நூல்களே யும் வெளி யி ட் டோர் பூங் கொடிப் பதிப்பகம், 14, சித்தி ரைக் குளம் மே ற் கு வீதி, மயிலாப்பூர், சென்னை = 4. O
Mr M. M. R. M. M.
குருவிச்சைகள்
ஒருவேளை சோற்றுக்கே *லாட்டறி" அடித்தவர்கள் - சிலர் இன்று
"சிப் - ஏஜண்ட்" ஸ்ராம்புடன் ஐந்தென்றும் பத்தென்றும் ஆள் பார்த்து வாங்கிஊரவர் நம்பிக்கைப் பசுமையிலே கெளரவமாய்ப் படருகின்றனர்!
வேலோன்

Page 28
9amü
வரித் தென்னைக் கட்டி விலங்கிட்டு வைத்தாலும்
கத்தை கடு தாசிகளை, கையிற் சிக ரேட்டைப் பறித்தெடுத்து அவற்றைத் தர நீர் மறுத்தாலும்திணித்து மண்போட்டு என் வாயை அடைத்தாலும்
துடிக்கும் கண் என் இதயத்தின் குருதியடா - என் கவிதை! உண்ணும் - என் உப்பு, உவர் விழி நீர் கவிதையடா! விரல்_நகத்தால் மா இன்னும் விழியின் கிடங்குகளால் கட்டாரிகளால் - என் கவிதை எழுதப்படும்!
ஸ்நானக் காம்பராவில், கொட்டிலில் - கொட்டடியில், சொடுக்கிச் சுரீரிடும் சாட்டை சுழற்சிகளில் இரு கை விலங்கினிடை இழுபடும் சங்கிலிச் சிலிர்ப்பில், சைன்யப் போர்ப் பாட்டு சங்காரம் முழக்குதற்கு பாடற் குயில் பல கோடி உளத்தெழுமே!
மூலம்:
மஹ்மூத் தர்வேஷ்
தமிழில்:
பண்ணுமத்துக் கவிராயர்
பதினேராவது குரல்
கரை அண்மிக்கவில்லை கப்பலின் பெருமூச்சுப் படகுகள் இலக்குகளை மறந்து காணுமல் போயின.
காலடி வந்த சொர்க்கம் கடிதத்தில் "சப் பென்று
நரகம் உணர்த்தியது.
வழமையான பல்லவியாய் வரதட்சணைப் பல்வலி உயிரைக் கழற்றி வீச உபதேசம் சொன்னது!
நேற்றுப் படித்த கவிதை
சீதன விலங்குகளைச்
சிதற அடிப்போம், பணச் சாபத்துக்குட்பட்ட பச்சைக் கிளிகளுக்கு
ô69Gulforir y 60'rth
அளிப்போம்" என பலஹின தீவனியில் பதினேராவது குரலும் கேட்டது.
மீகிையுள்ள தோஷமோ என்னவோ. மின்னல் மட்டும் வெட்டுது மழை பெய்யும் குறியாக-ஒரு மண்ணையும் காணவில்லை.
‘பாத்திமா மைந்தன்?
also assad. ఒ్నన్నీ...్న ***************&&& *****
ஆளுகை
அடுப்பின் V அகலம்பற்றி
பானையைக் கேட்பதைவிட
பூனையை
விசாரிப்பதே புத்திசாலித்தனம்!
"அன்புநெஞ்சன்
 

டொமினிக் ஜீவா
இ ம்ற்றவர்கள்
ளர்களைத்
முற்போக்கா தாக்குவதாகத்
தாக்குபவர்களைத் தாக்கும் நீங்
களே முற்போக்காளர் சிலரைத் தாக்கியிருக்கிறீர்களே, இது ஏன்
உடுவில், Ho»ಳಿಕಿರಿಟ್ರಿ ೧೪೩
தாக்குவது என்பது ஒன்று: கண்டிப்பது என்பது வேறு ஒன்று. நான் கண்டித்திருப்பேனே தவிர, தாக்குதல்களைத் தொடுத்திருக்க மாட்டேன். கண்டிப்பது தவ றைத் திருத்துவதற்கு உதவும்: தாக்குதல் அழிவு க் கே வழி கோலும் மேலும் பூனை குட்டி
யையும் கெளவுகின்றது; எலியை யும் கெளவுகின்றது. ஒன்று பா ச ப் பாதுகாப்பு: மற்றது உணவுக்கான அழிவு, நான் கண் டிக்கும் போது பூனே குட்டியைக்
கெளவுவதைப் போ ன் றே வார்த்தைகளை உபயோகிப்ப துண்டு.
எனவே இர ண் டு ம்
இ சமகாலத்திலும் முன்னரும் எழுதி வந்துள்ள பல தலை மு  ைற எழுத்தாளர்களுக்கும் உங்களுக்கும் ஏற்கனவே பரிச்ச யம் உண்டு. இவர்களைப் பற்றிய தகவல்களைத் தரக் கூடிய gFfi யான ஆள் நீங்கள்தான். இவர் களைப் பற்றிச் சரியான மதிப் பீடு உங்களால் LDới)66ì6ö85u?ộẳ) தரமுடியுமா?
உரும்பராய் வ ராசமாணிக்கம்
உங்களது ஆலோ சனை போன்ற ஒரு கருத்து எனது மனசிலும் நீண்ட நாட்களாக உண்டு. வருங்காலத் தலைமுறைக் கும் பல தகவல்சளைத் தர வேண் டிய பொறுப்பு சம காலத்து எழுத்தாளர்கள் பலரைப் பற்றிச் சரியான மதிப்பீடு செய்து வருங் காலச் சந்ததிக்கு விட்டுப்போக வேண்டிய கடப்பாடும் நம்மைப் போன்றவர்களுக்கு உண்டு என் பதை நானும் உணர்ந்து வருகின் றேன். அ  ைத மல்லிகையில் செய்வதை விட, ஒரு நூலாக எழுத வேண்டும் என்பதே எனது ஆசையாகும். 1982 ல் இதை ஒரு நோன்பாகச் செய்து முடிக் :ம்ெ" என்பதைத் திட்டமிட் டுள்ளேன். அழகு சுப்பிரமணி யம், கனகரெட்ணு, வரதர், கனக செந்திநாதன், இலங்கை பர்கோன், அ. செ. மு. டானி யல், பிரேம்ஜி, செ. க., கீரன், கைலாசபதி, சிவத்தம்பி, சில்லை
யூர், தளையசிங்கம், காவலூர், ராமையா, எஸ். பொ. நந்தி
வித்தி, முருகையன், எச்.எம். பி.
憩

Page 29
ܢܠ
அகஸ்தியர், மகாகவி, நீலாவணன் சொக்கன் இவர்களுடன் இளம் எழுத்தாளர்கள் சி ல  ைர யு ம் சேர்த்து எனது மனப்பதிவுகளை எழுதலாம் என்பது திட்டம் , மற்றும் சிலரும் இதில் அடங் குவர்.
கடந்த கால் நூற்ருண்டுக் காலத்தில் இவர்கள் ஈ ழ த் து இலக்கியத்தைப் பாதித்த, இயக் கத்தைச் செழுமையாக வழி நடத் திய பல சம்பவங்களை எனது கேயணத்தில் சொல்வதே எனது நோக்கமாகும். மீண்டும் சொல் கிறேன். எ ன து பார்வையில்
பட்ட வடிவங்களையே எழுத்தில்
வடிப்பது என்பது எனது எண் ணம். சரியாகச் செய்தால் ஒரு காலகட்டத்தை எனது கட்டுரை கள் படம் பிடித்துக் காட்டும். O தூண் டி லை
கொண்டு நீண்ட நாட்களா கக் காவல் இருக்கிறீர்களே, உங் களது நோக்கம் என்ன?
Dr Gofli’i urrui'. ஆர். ராஜகுலம்
தரமான கேள்வி மீன்கள் அடிக்கடி தூண்டிலில் அகப்படு கின்றன. மல்லிகை ரஸிகர்களுக்கு அதையொட்டி ஆரோக்கியமான தகவல்களைத் தருவதனுல் என்னை நானே வளர்த்துக் கொள்வது தான் அடிப்படை நோக்கமாகும். O நீங்கள் தமிழகத்தில் நூல்
கள் வெளியிட எடுத்துக் கொள்ளும் முயற்சியைச் சிலர் மறைமுகமாகக் களே அது பற்றி உங்க ளது கருத்து என்ன? நீங்களே இங்கு நூல்களை வெளியிட்டால் என்ன?
கொழும்பு - 6. க: நவநீதன் நாளாந்தம் எத்தனையோ சிரமங்களை இலக்கிய முயற்சி களுக்காகத் தாங்குவதைப்பற்றி ஒரு நல்ல வார்த்தை சொல்ல முடியாத காழ்ப்புணர்ச்சி கொண்
$4
 ைவத் து க்,
கண்டிக்கிருர்,
டவர்களின் கருத்துக்கள் பற்றி நான் எ ந் த க் காலத்திலுமே அலட்டிக் கொள்வதில்லை. எனது திட்டத்தைத் தாக்குகின்றவர்கள் ஒர் ஆரோக்கியமான மாற் று வழியைச் சொல்வட்டும்; யோசிக் கலாம். அ  ைத விட்டுவிட்டுத் கல்லெறிவதைக் கடமையாகக் கொண்டவர்களை மூடிவில் அந் தக் கல்லே வந்து தாக்கு ம். எதைச் செய்தாலும் தாக்குவதற் கென்றே - அவ தூ று கூறி, கோள் சொல்லித் தி ரி வ தற் கென்றே - ஒரு கூட்டம் இந்த நாட்டில் இ ன் று பரவலாகத் தென்படுகின்றது. இது காளான் கும்பல். நானே நூல்களை வெளி யிட ஒரு கட்டத்தில் யோசித்த துண்டு. அந்தப் பாரிய சிரமத்தை இப்போதைக்கு என்னுல் ஏற்றுக் கொள்ள முடியாது. சகோதர எழுத்தாளர்களுக்கு எ ன் ன ல் இயன்ற வழி காட்டலைத்தான் நான் செயது தருவேனே தவிர, அதனுல் ஏற்படும் சகல பொறுப் புக்களுக்கும் அவர்களே ஜவாப்
தாரிகள். இப்பொழுது முதல் கட்டமாக தெணியானின் முழு நாவல் 'கழுகுகள்' வெளிவந்
துள்ளது. அடுத்தும் சில நூல் கள் வருகின்றன. எனது குறை பாடுகளை உட்படுத்தி என்னை நேசிக்கும் நண்பர்களும் என்னுல் நேசிக்கப்படும் ந எண் பர் க ளு ம் கலந்து பேசி வருங்காலத்தில் இன்னும் விரிவாகத் திட்டமிடு
G6IIT LÈ.
இ கருத்து வித்தியாசங்களை
நீங்கள் சொந்தப் பகைகளா கக் கருதிக் கோபம் பாராட்டு வதாகச் சிலர் கூறுகின்றனரே, இது உண்மைதான? -- கைதடி, 6 கே. தவயோகம்
இது தப்பான அபிப்பிராயம். எனக்கு ஒரு கருத்து இருப்பதற்கு எத்தனை உரிமை இருக்கின்றதோ, அ ப் படி யே மற்றவர்களுக்கும்

தமக்குச் சொந்தமான கருத்துக் கள் இரு க் க உரிமையுண்டு. அதை நான் எப்போதுமே கனம் பண்ணி மதிக்கப் பழகியிருக்கின் றேன். மல்லிகையின் அட்டைப் படத்தில் பதிக்கப்பட்டவர்களில் அநேகர் எனது கருத்துக்களுக்கு முரண்பட்டவர்கள், இருந்தும் அவர்கள் மதிக்கப்படத் தக்கவர் கள் எனக் கருதியதால் அவர் களைக் கெளரவித்தேன். அரசி யல், இலக்கிய, சஞ்சிகை உல கில் நான் துணிந்து கருத்துக்களை முன் வைப்பதால் எழுத்து உல கில் எனக்கு எதிரிகள் அதிக முண்டு. அதை நான் எப்பொழு
துமே சொந்தப் பகைகளாகக் கருதியதில்லை; செயல்பட்டது
ஆனல் கருத்து வித்தியாசம் என்ற போர்வையில் எனக்குத் தகவல்கள் தெரிய வராது என்ற மறைமுக உணர்வில் சிலர் சின் னத்தனமான அவதூறுகனைப் பரப்பும் போது நான் உண்மை யிலேயே ஆத்ம க் கொதிப்பு அடைவதுண்டு. அப்படியான சின்ன மனுஷரை அப்புறம் நான் மதிப்பதேயில்லை. சரித்திரத்தில் எனது உழைப்பின் பெறுபேறு நி ச் ச ய ம் பதியப்படும். அப் பொழுது என்னுடைய பெயரு டன் சேர்த்து இ வர் க ஒளி ன் பெயர்கள் இடம் பெற்றுவிடக் கூடாது என்ற நீண்ட நெடுங் காலப் பார்வையுடன் செயல் படுவதுண்டு, நான். இது பகை யல்ல; சரித்திரப் பதிவு.
0 நான் மல்லிகையின் நெடுங் கால வாசகன். 'தூண்டில்" பகு தியை இரசித்துப் படிப்பேன், அந்தப் பக்கங்களை அதிகரித்தால்
கண்டி க. ஜெயதேவன்
பல்வேறு பகுதிகள் மல்லிகை யில் இடம் பெற வேண்டியிருப்
怒,载 冯,。 பதால் அதிகரிக்கும் நோக்கம் இல்லை.
 ைகொழும்பு - யாழ்ப்பாணம்
மெயில் ரெயிலில் அடிச்கடி பொருட்கள் சூறையாடப் படும் நி க ழ் ச் சி க ள் நடைபெறுவ துண்டே. அப்படியான அனுப வம் ஏதாவது உங்களுக்கு ஏற் பட்டதுண்டா?
சுன்னுக்ம். ம. அருள்நேசன் இந்த நாட்டின் அதிசயத் தைப் பார்த்தீர்களா? கொள்ளை அடிப்பவன் கூட இன ரீதியாக வல்லவா திருடப் பார்க்கிருன், அப்படியான அனுபவம் எனக்கு ஏற்பட்டதில்லை. தி ரு ட்  ைட விடக் கொடுமை என்னவென் ருல் இளநீர், மாம்பளம், நிலக் கடலை விற்கும் சில்லறை வியா பாரிகளின் தொந்தரவு சகிக்க முடியாது. இந்தத் திரைமறைவி லேயே கொள்ளையர் நடமாடு கின்றனர். எக் காரணம் கொண் டும் இப்படியானவர்களை வண் டிக்குள் நடமாட வி டா ம ல்
தடுக்க வேண்டும். ரெயில்வே நிர்வாகம் கண்டிப்பாக இதை அமுல் நடத்தினல் பிரயாணி
களுக்கு எத்தனையோ சிரமங்கள் குறையலாம்.
இ "மல்லிகைப் பந்தல்? கூட் டம் இப்பொழுது வைப்ப தில்லையா? அதைத் தொடர்ந்து நடத்தி வந்தால் எ ம்  ைம ப் போன்ற இளந் தலைமுறையின ருக்கு அதனுல் பெரும் பயன் கிடைக்கலாம் என நம்புகிறேன்.
யாழ்ப்பாணம், ம. அரியநாயகம் புத்தாண்டில் தொடர்ந்து மாதா மாதம் கூட்டலாம் என் பது எனது நம்பிக்கை. சும்மா கூடிக் கலையும் கூட்டமாக அது இல்லாமல் பலரைக் கொண்டு வெவ்வேறு தலைப்புகளில் பேச வைக்கலாம் எ-ன் பது எனது

Page 30
எண்ணம். அது ஓர் இலக்கிய
வகுப்பாக அம்ைதல் வேண்டும். ஆர்வமுள்ள வரையறுககபபடட வர்களே அதில் கலத்து கொள்ள வேண்டும் என்பதே திட்டம்3
இ பாரதி நூற்ருண்டு ஞாப கார்த்தமாக மல்லிகை சிறப்
பிதழ் போட உ த் தே சி க் க 662) unt? இளவாலை, எஸ். ஜ்ெயசீலன்
வருகின்ற ஏப்பரல் மாதம்
மல்லிகை இதழ் பாரதி சிறப்
பிதழாக அமைய இருக்கின்றது. அதற்காகப் பலரிடம் கட்டுரை கேட்டுள்ளேன். தமிழகத்தில் இரு ந் தும் சில நெருக்கமான எமுத்தாளர்களிடம் கட்டுரைக் காக எழுதியுள்ளேன்.
τις 10 ής ξη லக்கியத்திற்கு இ ¶: உண்டா? எனக்கென்னமோ சந்தேகமாகத் தான் இருக்கின்றது. உங்களது அபிப்பிராயம் என்ன?
ஏ. அல்பிரடி
பிரச்சினைகளுக்கு மத்தியில் வாழ்வதும் அதைத் தீர்க்க முழு முயற்சியுடன் போராடுவதுதான் வாழ்க்கை. எதிர் கால நம்பிக் கையை நாம் எப்பொழுதுமே
ழந்து விடக் கூடாது. 19ஆ
இ: பு: தி ய வீறுடனும் புதுப்
மன்னர்,
பொலிவுடன் எதிர் காலத் தில் மிளிரத்தான் போகின்றது.
யாழ்ப்பாணத்து மக்களைப் @ C? என்ள கருதுகிறீர்கள்? உங்களது உண்மையான அபிப் பிராயங்களை ம ன ந் தி ற ந் து சொல்லுங்கள். நீர்வேலி, எம். இராஜமோகன்
இந்த மண்ணில் எத்தனையோ துன்ப துயரங்களைப் பட்டிருக் கின்றேன். அவமானப்படுத்தப் பட்டிருக்கின்றேன். எனது ஆத் மாவே கசப்புணர்ச்சியால் நிரம்பி வழிந்ததுண்டு ஒரு காலத்தில், அத்தனை தூரம் என் உணர்வு
கள் நொந்து போயிருந்தன.
པས་ད་བ་ས་ད་བར་ས་ཡ་བདག་གི་་་ ஆனல் இன்று அவைகளைப் பின் நோக்கி அசை போட்டுப் பார்க் கும்போது அத்தனையும் என்னைப் புடம் போட்டுப் பதப்படுத்தவே செய்யப்பட்டது போல எனக்குப் படுகின்றது.
யாழ்ப்பாணத்து ம க் க ள் சிவபெருமானைப் போன்றவர்
களோ என நான் அ டி க்க டி.
யோசிப்பதுண்டு. சிவன் தனது ப க் த ர் க ளே அளவுக்கதிகமாக சோதித் துப் பார்த்துவிட்டு "பக்தா உன் பக்தியை மெச்சி னேன்; என்ன வரம் வேண்டும் கேள்!' என வரம் அருளுவது போல, எனது பிரதேசத்து மக்
களில் சிலர் எனது இளமைப்
பருவக் காலங்களில் (35LITJ5
மிக நீதி என்னிடம் ந ட ந் து
கொண்டார்கள்,
ஒரு சாதாரண தொழிலா ளியாக யாழ்ப்பாண நகரத்தில் பலருக்கு அறிமுகமானேன். பின் னர்எழுத்தாளணுகி, சஞ்சிகை.ஆசி ரியனுக இப்போது மிளிர்பவன்
நான், யாழ்ப்பாணத்தைத் தவிர
வேறெங்குமே கடமை புரிந்தவ னல்ல. எனது ஒவ்வொரு அசை
வும் மக்களுக்குத் தெரியும் என்
ஆத்மாவைப் புண்படுத்தி என் னைக் கொச்சைப் படுத்திய பலர் இன்று தெருவில் என்னைப் பார்க் கும் பொழுது எனக்குத் தரும் ஆத்மார்த்திக கெளரவத்தைப் பார்க்கும் போது மனம் கம்பி" மாகச் சிலிர்க்கின்றது. மனதி) குள் அவர் க ளே வணங்குகின் றேன். யாழ்ப்பாணத்து மக்கள் இலேசாகவும் வெகு சுலபமr;
வும் ஒரு திறமையை அங்கீகரித்து 1
விடவும் மாட்டார்கள் பயங்கர சோதனே நெருப்பாற்றினூடே முகிழ்ந்து வருபவர்களை அவr's ளுக்குரிய சரியான கெளரவ தைத் தரத் தயங்கவும் மாட்
டார்கள். இதுவே எனது அறு
பவு அ பி ப் பி ரா ப ம்,
ஜீவாவை உருவாக்கியதற்கா; யாழ்ப்பாணத்து மக்களுக்குத்
தலை வணங்குகின்றேன்,
 

维 ് Z Institulas ”
பொறியியல், விஞ்ஞானம், கலே ஆகிய துறைகளில் பட்டப்படிப்புகளுக்கு; யாழ் நகரில் பிரபல கல்வி நிலேயம்
(கொழும்பில் நான்கு வருடங்கள் பொறியியல் உயர் கல்விக்குரிய வகுப்புகளே நடாத்தியவர் களால் ஆரம்பிக்கப்பட்டது)
ENGINEERING (C. E. I.) LONDON Part I & II A/L 2 பாடங்களுடன்
GRADUATE SHIP IN CHEMISTRY (AIL 3 u Aer L-iffi asseb l-air) CITY & GUILDS (London) | Part T T T & ITI (Electronics)
Electrical Telecommunication)
DIPLOMA TN D'MANSH? (O/L 3 சடங்களுடன்) QUANTITY SURVEYING |
BUILDERS QUANTITIES
CHARTERED PRELIM
ஆகிய துறைகளில் வகுப்புகள் நடாத்தப்படுகின்றன
அச்சிட்ட பாடக் குறிப்புகள்; பவிற்சி விணுத்தான்கள் என்பனவும் வழங்கப்படும்
இலண்டன் நிறுவனத்துடனுன
சகல தொடர்புகளும்
எமது நிறுவனத்தினுல் GS fr-rfL (Psalfl: செய்து தரப்படும் DIRECTOR OF STUDES
JASE INSTITUTES
(opp. Barak of Ceylo P) STANLEY ROAD, JAFFNA.

Page 31
| Valiin.
-
With Best Compliments of
VIRUSEVILUNG
Phorae: 24629
இப்பத்திரிகை 234. காங்கேசன்துறை விதி வெளிவிவகுதான டொமினிக் ஜீவா அவர்களால் உசாத்திலும் அட்டை வா. ப நோ, அ. " கூட்டு
 
 

ദ 26/0റ്റ്
IR SARI LANK A
JANUARY 1982 .
ܐ ܢ ¬¬.
。 Dealers in
WALL PANELLING (CHPBOARD &K.
TIMBER
IVANIGHIEN TII IVAN RON)
140, ARMOUR STREET, COLOMBO-12
பாற்ப்பானம் முகவரியில் வசிப்பவரும் ஆசிரியரும்
நல்லிகை சாதனங்களுடன் யாழ்ப்ானம் திலக்க வு அச்சகத்திலும் அச்சிடப்பெற்றது.