கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மல்லிகை 1982.07

Page 1


Page 2
STATE SUPPLERS
COMMISSION
Å KJENT
ܠܘ݂ܵܬ݂
VARE'ES O'R
( )
K ) (ODS)
N
సి.
2, 6 5 8 7
223. Fifth Cross Street, Colombo
 
 
 

"ஆடுதல் பாடுதல் சித்திரம் கவி பாதியினைய கலைக்ளில் உள்ளம் ஈடுபட்டென்றும் நடப்பவர் பிறர் ஈனநிலை கண்டு துள்ளுவார்?
'Mallikai' Progressive Monthly Magazine
ஜூலை 1982
அடுத்த இதழ் 18-வது ஆண்டு மலர்
18வது ஆண்டு மலர் தயாராகின்றது.
சகல இலக்கிய நண்பர்களேயும் எம்முடன் ஒத்துழைக்கும்படி வேண்டிக் கொள்ளுகின்ருேம்.
கடந்த காலங்களில் வெளிவந்த மலர்கள் பற்றி இலக்கிய உலகில் நல்லபிப்பிராயம் நிலவி வந்துள்ளதை நீங்கள் அறிவீர்கள். அதே போன்று இப்பொழுது வெளிவரவிருக்கும் மலரும் மிகச் சிறந்த உள்ளடக்கம் கொண்டதாக அமைய வேண்டும் எனப் பெருவிருப்பம் கொண்டுள்ளோம். அதற் கு உங்களைப் போன்ற ஆரோக்கியமான சிந்தனைத் திறனுள்ளவர்களின் ஒத்துழைப்புத்தான் அவசியத் தேவையாகும்.
விளம்பரம் சேகரித்துத் தரத்தக்க நண்பர்களே முன்னரே அணுகியுள்ளோம். அவர்களும் இதைக் கவனத்தில் வைத்திருந்து செயல்படுவது நல்லது.
மிகச் சுறுசுறுப்பாக வேலை செய்ய வேண்டிய நிலை. எனவே நமது சுறுசுறுப்பைப் புரிந்து கொண்டு எழுத்தாள நண்பர்கள் எம்முடன் ஒத்துழைத்தால் இன்னுஞ் சிறப்பாக எமது வேலையைச் செய்ய முடியும். -
இந்த மலர் காத்திர உள்ளடக்கம் கொண்டதாகவும் பேணிப் பாதுகாத்து வைத்திருக்கத் தக்கதாகவும் அமையும் என்பதை இப்போதைக்குச் சொல்லி வைக்கின்ருேம்.
- ஆசிரியர்
மல்லிகை 234 B, கே. கே. எஸ். வீதி, யாழ்ப்பாணம். மல்லிகையில் வரும் கதைகள், சம்பவங்கள் அனைத்தும் கற்பனையே

Page 3
VIII JJ55 fÂ) குளோபல்
தலைநகரிலிருந்து சிறப்பாக சேவை செய்துவரும் குளோபல் யாழ்நகர்ப் பெருமக்களுக்குப் பணிபுரிகிறது
சர்வதேச ரெலெக்ஸ் ரெலிபோன் அழைப்புகள் GALGÓGLJELLGLAT GÈGAGUNG
நொடிப்பொழுதில் யாழ்நகரிலிருந்து வழங்குகிறது
3
勝
0, :
G
யாழ்நகர்க் கிளே: ܠܓ 3. ILS OG EN GİRDİLDİ.ONU KLIQ LI SK TJ2853 GöEgy 533 63, LIGA ÜLAATSGÜTLÜ) தொலேபேசி: 1915 - 249 - 312
தலைமை செயலகம்:
70, முதலாம் குறுக்குத்தெரு, கொழும்பு-11
 
 
 

தகவம் கருத்துக்களைத் தாராளமாக வரவேற்கின்றேம்!
ஈழத்து இலக்கிய உலகில் இலக்கியத்துக்கான நேசிப்புடன் செயற்பட்டு வரும் தமிழ்க் கதைஞர் வட்டத்தினர் (தகவம்) சமீ பத்தில் இந்தத் தேசத்தின் ஜனதிபதிக்கு ஒரு மகஜரைச் சமர்ப் பித்துள்ளனர்.
ஆக்க இலக்கிய வெளியீட்டுத் துறையும் மற்றும் அறிவுத் துறை சார்ந்த ஏனைய நூல் வெளியீடுகளும் தற்போது இந்தத் தேசத்தில் என்றுமில்லாதவாறு மிகப் பயங்கரமாகப் பாதிக்கப் பட்டுள்ளதையும், இத்தகைய பாதிப்பிலிருந்து விடுபடுவதற்காக அரசு செய்யக்கூடிய ஆக்கபூர்வமான செயற்பாடுகளுக்கான வழி முறைகளைப் பற்றியும் அந்த மகஜரில் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் அந்த மகஜரில் சொல்லப்பட்டிருப்பதாவது: எமது நிறுவனம் பல்வேறு இலக்கியப் பணிகளை ஆற்றி வருகின்றது. நூல் வெளியிடுதலும் எமது புனித நோக்கங்களுள் ஒன்ருகும். இப்படியாக இருந்த போதும் கடந்த எட்டு ஆண்டு காலமாக முயன்றும் எம்மால் ஒரு நூலினையாவது வெளியிட முடியவில்லை, இதே விதமான அனுபவத்தையே இதர இலக்கிய நிறுவனங்களும் அனுபவிக்கின்றன. தமிழ் வெளியீட்டாளர்கள் பல்வேறு சிரமங் களை எதிர்நோக்குகின்றமையால், நூல் வெளியீட்டை பொருளா தார ரீதியில் சாத்தியமானதாக்க முடியாதுள்ளனர்.
இன்றைய நிலையில், நூல் வெளியிடக் கூடிய ஒரு சூழ்நிலையை அரசு மாத்திரம்ே ஏற்படுத்த முடியும். தமிழ் வெளியீட்டாளருக்கு அரசு எந்த வகையில் உதவலாம் என ஆராய்ந்த எமது நிறுவனம், வழிவகைகள் சம்பந்தமாக ஒரு தீர்மானத்தை ஏக மனதாக நிறை வேற்றி அதனை இத்துடன் இணைத்துள்ளது. புனைகதை இலக்கிய வெளியீட்டுத் துறையின் நலன் கருதி, இவற்றை நடைமுறைப்

Page 4
படுத்தி உதவ தங்கள் மேலான அதரவை அன்புடன் வேண்டு கின்ருேம் இப்படித் தமது வேண்டுகோளில் கேட்டிருக்கின்றனர்.
இந்த நாட்டுப் படைப்பாளிகள் தமது படைப்புகளை நூலுரு வில் கொண்டு வருவதற்கான சிரமங்களையும் நெருக்கடிகளையும் பற்றி அவர்கள் நான்கு தீர்மானங்களையும், பல உப தீர்மானங்களை யும் தமது அறிக்கையில் சேர்த்துள்ளன்ர்.
அந்த மகஜரில் கண்டுள்ள அத்தனை அம்சங்களையும் நாம் மனப்பூர்வமாக அங்கீகரிப்பதுடன் அவர்கள் இப் பிரச்சினைகளின் தீர்வுக்காக வைத்திருக்கும் ஆலோசனைகளையும் ஏற்றுக் கொள்ளு கின்ருேம்.
கடந்த நான்கு வருடங்களுக்கு மேலாக பூரீலங்கா சாஹித்திய t.n) 6öör L. L6n)nʼi பரிசு எந்தவொரு தமிழ் எழுத்தாளனுக்கும் இதுவரை கொடுக்கப்படவில்லை என்ற அவல நிலையையும் அரசுக்குச் சுட்டிக் காட்ட விரும்புகின்ருேம்.
இந்தக் கால கட்டங்களில் இந்த மண்ணில் பல்வேறு துறை களைச் சேர்ந்த ஏராளமான புத்தகங்கள் வெளிவந்திருக்கின்றன. அவைகளில் பல தரமான நூல்கள் எனப் பாராட்டவும் பட்டுள்ளன.
சாஹித் திய மண்டலப் பரிசு இதுவரையும் கொடுக்கப்படாத தின் காரணம் என்ன என்பதை அறிய இந்த நாட்டுப் படைப் பாளிகளுக்குப் பூரண உரிமை உண்டு என்பதை நாங்கள் முற்முக நம்புகின்ருேம். அப்படித் தொடர்ந்து பல ஆண்டுகள் இப் பரிசு கள்_கொடுக்கப்படாமைக்கு என்னென்ன முட்டுக் கட்  ைடக ள் எங்கெங்கெல்லாமிருந்து ஏற்படுகின்றன என்பதைக் 95 GDIT FIT gf அமைச்சு இந்தத் தேசத்து எழுத்தாளர்களுக்கு எடுத்து விளங்கப் படுத்தினுல் அது பெரிய உதவியாக இருக்கும்.
செய்திப் பத்திரிகைகள் அடிக்கடி எழுத்தாளர்களுக்கு இனி மேல் நல்ல விடிவு காலம் பிறக்கும்; கலைஞர்களுக்கு வரப் போகும் காலங்கள் ரொம்ப ரொம்பச் சுபீட்சம் நிரம்பிய காலமாக அமை யப் போகின்றது; இந்தத் தேசத்தின் முதுகெலும்பே கலைஞர்கள் தான்; அவர்களை முன்னேற்றமடைய வைப்பதே நமது தனிப் பெரும் சேவை!" என முக்கியஸ்தரின் செய்திகளை வெளியிடுகின்றன. பொறுப்பு வாய்ந்த பலர் இப்படியான செய்திகளுக்குப் பின் னணியாகத் திகழுகின்றனர்.
ஆனல், நடப்பதோ ஒன்றுமேயில்லை. ஆகவே தகவம் அமைப்பினர் ஜனதிபதி அவர்களுக்குச் சமர்ப் பித்திருக்கும் திட்டங்களை நாம் வரவேற்கும் அதே சமயம் அவை கள் நிறைவேற்றப் பட்டால் இந்த நாட்டுப் படைப்பாளிகள் ரொம்பவும் ஆறுதலடைவார்கள் என்பதையும் கூறிவைக்கின்ருேம்.

ஆங்கிலத்திலே oேyer என் ருெரு சொல் உண்டு. பிரெஞ்சு மொழியிலிருந்து ஆங்கில மொழி பெற்றுக் கொண்ட பல சொற் களில் இதுவும் ஒன்று, ஒரு சங் கத்திலே அ ல் ல து அமைப்பிலே அல்லது குழாத் திலே மூத்தவர், முதல்வர், தலை யாயவர், பலராலும் மதித்துப் போற்றப்படுபவர் என்றெல்லாம் பொருள் தரும் ப த ம் அது. இன்று தமிழுலகிலே முற்போக்கு எழுத்தாளருள் deyen எ ன் று வழங்கத்தக்க த னி ச் சிறப்பு வாய்ந்தவர் சிதம்பர ரகுநாதன் என்று கூறுவது எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப் படுவதொன்
ருகும், தோற்றத்தில் இன்னும் இளைஞராகவே இருக்கும் ரகு
நாதன் வயதால் மூத்தவர் அல்ல. அவரைவிட மூத்தவர்கள் சிலர் முற்போக்கு அணியிலேயே உள் GİTGÕTrio . ஆயினும் பல்துறைப் பயிற்சியும் சிருஷ்டி ஆற்றலும் ஒருங்கே வாய்க்கப்பெற்ற எழுத் தாளர்கள் மிகச் சிலரே இருக் கின்றனர். அவர்களுள் ரகுநாத னுக்குத் தனியிடமுண்டு.
திருநெல்வேலிச் சீமையிலே 1923 ம் வருடம் பிற ந் த
ህዞዞ"ካካህዛዞuዞ"ካካከwuዞ"ካካuዘህዞ"ካዟu
அட்டைப் படம்
量
5
“ቫዛuሠዞሠ"ካuuuዞዞዛበዛuuuህዞ"ዛካuuህ!!
சிதம்பர ரகுநாதன்
க. கைலாசபதி
தொ. மு. சிதம்பர ரகுநாதன் இன்னும் அறுபது வயதை அடை யவில்லை. எனினும் ஏறத்தாழ நான்கு தஸாப்தங்களாக எழுதி வரும் அநுபவம் நிரம்பியவர். சொந்தமாக எழுதியவையும் மொழிபெயர்த்தவையுமாகசுமார் முப்பது நூல்களின் ஆசிரியர், இவரது ஆக்கங்களை நான்கு பிரிவு க்ளுக்குள் அடக்கலாம்: சிறு கதை, நாவல், கவிதை, நாட கம், விமர்சனம் என்னும் துறை களில் குறிப்பிடத்தக்க சாதனை களைப் புரிந்திருக்கிருர் "பாரதி: காலமும் கருத்தும்" என்னும் நூல் அண்மையில் வெளிவந்தது5 ஆயினும் கிட்டத்தட்ட முப்பத் தைந்து வருடங்களுக்கு முன் அவர் எழுதி வெளியிட்ட இலக் கிய விமர்சனம்" (1948) என்னும் நூலே அவரது பெயருடன் ஒட் டிக் கொண்டதாகப் பலராலும் அடிக்கடி பேசப்படுவது. (1956ம் வருடம் ரகுநாதனை நான் முதன் முறையாகத் திருநெல்வேலியில் அவரது இல்லத்தில் சந்தித்த போது அந்நூலின் இரண்டாம் பதிப்பு வெளிவந்திருந்த சமயம்; அன்பளிப்பாக ஒரு பிரதி தந் தார். அப்பொழுது நூலே ப்

Page 5
படித்த Géon àntu97ó5) மனத்தில் ப தி ந் த சில வாக்கியங்களும் சொற்ருெடர்களும் இப்பொழு
தும் நினைவில் நிலைத்து நிற்கின் றன.)
ரகுநாதன் ஒவ்வொரு சந் தர்ப்பத்தில் சிந்தித்தவை பல வழிகளில் தமிழுக்குப் புதியதா யும் ஏனையோருக்கு முன்மாதிரி களாயும் இருந்து வந்திருப்பது சிறப்பாகக் குறிப்பிட வேண்டிய தாகும், இலக்கிய விமர்சனம்? அவரது இளமைத் துடிப்பின் வெளிப்பாடாக, தமிழவன் ஒரி டத் தி ற் குறிப்பிட்டிருப்ப்து 'அவ்வப்போது பகுதி மூளையில் பட்டதை யெல்லாம் சொல்லிவிடும்? கடன" நூலாகத் தோன்றக் கூடுமாயினும், இன்றும் இளமை குன்ருமல் விளங்கும் விமர்சன நூலாகத் திகழ்கிறது. Gill pri சனக் கலை அதன் பின்னர் உல கிலும் . தமிழிலும் - எவ்வ ளவோ நடந்து சென்றுவிட்டது,
ஆயினும் மேனுட்டு இலக்கிய விமர்சன முறையைத் த மி ழ் மயப்படுத்திப் பிரய்ோக விளக்
கம் செய்ய முற்பட்ட (LD5G) IT வது நூல் என்ற வ  ைக யி ல் அதன் ஸ்தானம் உறுதிப்படுத் தப்பட்டு விட்டது. விமர்சனத் துறைசார்ந்தனவாக "சமுதாய இலக்கியம்? *கங்கையும் காவிரி யும்", “பாரதியும் ஷெல்லியும்", “பாரதி; கால்மும் கருத்தும்" என்பன பின்னர் வெளிவந்தவை. அவற்றுள் "சமுதாய இலக்கியம்? சமூகவியல் பிரபலியப்படுத்தியதாகும்.
சிறுகதை மன்னர் புதுமைப் பித்தனைப் பற்றிப் பலரும் நன்கு அறியா திருந்த வேளையில், "மணிக்கொடி க் குழுவினர் புது மைப்பித்தன் பெயரை ந முழ வ விட்டிருந்த வேளையில், புது மைப் பித்தன் வரலாறு' (1951)
அணுகுமுறையைப்
என்னும் நூலை எழுதினர் ரகு
நாதன். வாழ்க்கை வரலாற்று நூல்களுக்கு எடுத்துக்காட்டாக அது அமைந்தது. அதனே த் தொடர்ந்து "புதுமைப்பித்தன் கவிதைகள்" (1954) ரகுநாத னின் நீண்ட முன்னுரையுடனும் வி ளக் க க் குறிப்புகளுடனும்
வெளிவந்தது. வசன கவிதைபுதுக்கவிதை பற்றிய சர்ச்சைகள் மலிந்துள்ள இக்காலத்தில், ரகு நாதன் ஏறத்தாழ இருபது பக் கங்களில் எழுதியிருக்கும் சுவா ரஸ் ய மா ன - சித்தனையைத்
தூண்டும்  ைபதிப்புரை பலரும்
படித்துப் பயன் பெறத்தக்கது. வெளிவந்த காலத்தில் "தமிழ் ஒளி உட்படப் ப்லர் அம் முன் னுரை குறித்துக் காரசாரமாக விவாதித்தார்கள். ரகுநாதன் புதுமைப்பித்தன் வரலாற்றினை விரிவாக "எழுதி வெளியிட்ட்தன் பய னு க வே புதுமைப்பித்தன் படைப்புகள் இலக்கிய உலகில் உரிய இடத்தைப் பெறலாயின.
இந்நூற்ருண்டின் ஆரம்பத் திலும் அதற்குச் சற்று முன்ன தாகவும் நல்ல முறையில் ஆரம பிக்கப் பெற்ற தமிழ் நாவல், இடையில் தொடர்கதை | 6T(Լք:Ֆ தாளராலும், மிகையுணர்ச்சி எழுத்தாளராலும் திசை திருப் பப்பட்டு நலிவுற்றிருந்த வேளை யில் "பஞ்சும் பசியும்" (1953) என்னும் யதார்த்த நாவலை எழுதி மற்றுமொரு "முதலாவது" என னும் சாதனையை நிலை நாட்டிக் கொண்டார் ரகுநாதன். (அதனை முற்பட விமர்சித்துப் பாராட்டி யவர்களில் நானும் ஒரு வ ன என்ற வகையில் ரகுநாதனுக்கும் எனக்கும் க டி த த் தொடர்பு அடிக்கடி நிகழ்ந்து வந்தது.) இலங்கையிலும் த மி ழ் நாட்டி லும் அறுபதுகள் துவக்கம் வேக மாக வளர்ந்து வந்துள்ள சமூக
யதார்த்த - நாவலுக்கு ரகுநா

தனின் "பஞ்சும் பசியும் வழி காட்டியாக அமைந்தது என்று கூறுதல் தவருகாது. கார்க்கியின் *தாய்' என்னும் நாவலைத் தமி ழில் பெயர்த்த ரகுநாதன், தனது நாவலை எழுதுகையில் உலகப் புகழ்பெற்ற அந்த எழுத்தாள னின் ஆங்கங்களின் பாதிப்பைப் பெற்றிருந்தமை வியப்பன்று. 1957 ல் ப ஞ் சும் ப சி யும்’ நாவல் செக் மொழியில் பெயர்க் கப்பட்டது. ரகுநாதனின் நெருங் சிய நண்பராயிருக்கும் செ க் தமிழ் ஆய்வாளர் கமீல் சுவெல பில் நா வலை மொழிபெயர்த் தார். * கன்னிகா " , * புயல்" ஆகிய நாவல்களையும், தான் சில காலம் நடத்திய "சாந்தி’ என் னும் சஞ்சிகையில் தொடர் கதையாக வெளியிட்டு (முற்றுப் பெருத) நெஞ்சிலே இட்ட நெருப்பு’ என்னும் புனைகதை யையும் எழுதியிருப்பினும் அவ ருக்கு அழியாப் புகழை ஈட்டிக் கொடுத்தது. "பஞ்சும் பசியும்" என்னும் நாவல்தான் த மி ழ் நாவல் இலக்கிய வரலாற்றிலே அதற்குத் தனிபிடமுண்டு.
இவ்வாறு சாதனைகள் பல புரிந்த ரகுநாதன் பல காலமா கப் பொதுவுடைமைத் தத்துவத் தைத் தழுவியவராக இருந்து வந்திருக்கிருர், மார்க்சீயத்தை உள்வாங்கி, தமிழ்க் கலை இலக் இறு மரபினை அதனுடன் கலந்து இலக்கியும் படைப்பவராக இருப் ப்தே அவரது தனிச் சிறப்பு எனலாம். அவரது கவிதைகளில் இதனை மிகத் துல்லியமாய்க் தண்டு கொள்ளலாம். கவியரங் தக் கவிதைகளில் தனக்கெனத் தனிப்பாணி ஒன்றை வகுத்துக் கொண்டுள்ள ரகுநாதன், திருச் சிற்றம்பலக் கவிராயர் எ ன் ற புனைபெயரிலேயே பெரும்பாலான கவிதைகளை எழுதியிருக்கிருர், இடைக்கால இலக்கிய வழக்கை பும், திருநெல்வேலிப் பேச் சு
அற்புதமான
w
வழக்கையும் அளவறிந்து சேர்த்து ஆற்றலுடனும், அழகுடனும் கவிபாடும் ரகு நாதன் புதுக்கவிதை குறித்துத் திடமான கருத்து உடையவர்" அப்பொருள் பற்றிப் பல வாதப் பிரதிவாதங்கள். எழுந்தபோதும் ர கு நா த னு ட ன் கருத் து முரண்பாடுடையவர்களும், அவ ருடைய எழுத்துக்களில் நெஞ் சைப் பறிகொடுப்பதற்குக் கார னமாயிருப்பது நடைச் சிறப்பு ஆகும். ரகுநாதனைப் புதுமைப் பித்தன்பால் ஈர்த்ததும் நடை யில் அவருக்கிருந்த ஈ டு பாடு என்றே கருதத் தோன்றுகிறது. கவிதையிலும் உரைநடையிலும் எடுப்பான வா வைரம்பாய்ந்ததற்புதுமையான - சொல்லாட் சியைக் கையாள்பவர் ரகுநாதன், இது யாவரும் ஏற்றுக்கொண்ட
உண்மை. பல எழுத்தாளர்கள் நடைக்காக உயிரை விட்டுப் பொருள் வலுவற்ற வெறும்
சொல்லலங்காரத்திலே சொக்கி நின்றுவிடுவதையும் காண்கிறேம். ஆணுல் சமூகப் பார்வை திறம் பாத ரகுநாதன் பொருளிலிருந்து பிரிக்க முடியாத நடைவளம் நயம்படப் படைப்பவர். கம்ப னின் காம்பீர்யத்தைச் சிலாகித் துப் பேசும் ரகுநாதன் நவீன g2 -- ᏣᏡᎬᎫ நடையில் அத்தகைய கம் பீரத்தைப் பெய்து காட்டியவர் இவ்விஷயத்தில் காலஞ் சென்ற கு. அழகிரிசாமிக்கும் U(515 IT25 னுக்கும் நிரம்பிய ஒற் று  ைம உண்டு. ஒரே ஆண்டிற் பிறந்த இருவரும் நெருங்கிய நண்பர்க ளாக மட்டுமன்றி, இ ணை ந் து இலக்கியம் படைக்கும் இரட்டை யராயும் இருந்திருக்கிருர்கள். *சக்தி சஞ்சிகையில் இருவரும் கடமையாற்றிய காலத் தி ல் இரட்டையர்' எ ன் ற புனை பெயரில் கவிதைகள் எழுதினர்.

Page 6
ரகுநாதன் கிதைகள்' பிரகுநா தன் கவிதைகள்" என்னும் தலைப் புகளில் ரகுநாதன் நூ ல் கள் வெளியிட்டதைப் போ ல வே, "அழகிரிசாமி கதைகள்" என்னும் தலைப்பில் அழகிரிசாமியும் ஒரு சிறுகதைத் தொகுப்பை வெளி யிட்டார். இரு கதைத் தொகுப் புகளின் முதற் பதிப்பு சக்தி வெளியீடாக அ  ைம ந் த து. வை. கோவிந்தன் மீது இருவரும் ஆழ்ந்த மரியாதை கொண்டவர் கள். இன்னெரு வ  ைக யி ற் சொன்னல், "சக்தி சஞ்சிகை யில் அவர்கள் பணிபுரிந்த காலப் பகுதியிலேயே முழுமூச்சாகப் பல தரப்பட்ட இலக்கிய பரிசோத னைகளில் ஈடுபட்டிருந்தனர் என
லாம். "சக்தி" வரிசையில் வெளி
யிடப்பட்ட தொகுப்புகளில் இரு வரின் கைவண்ணத்தையும் பூர
ணமாகக் காணலாம். சி ற ந் த மொழிபெயர்ப்புக"ளச் செய்த 60Ti, ,
ரகுநாதனைப் பற்றி எவ்வ ளவோ எழுதலாம்; ஆயினும்
ஒன்று மட்டும் கூறி யே ஆக வேண்டும். எழுத்தையே தொழி லாகக் கொண்டு இன்றுவரை வாழ்ந்து வரும் அவர் எப்பொ ழுதும் இலக்கியத்தை ஆழமாக
நேசித்து அதனை உயர் நிலையில்
வைத்து மதித்து வந்திருக்கிருர், வணிக நோக்கோ, ம லி ன ப் போக்கோ கிஞ்சித்தும் அவரைத் தொட்டதில்லை. அந்தரங்க சுத் தியுடன் இலக்கியத்தை அணுகு பவர் அவர், அதனலேயே இலக் கிய எதிரிகளும் அவருக்கு அநே கர் இருக்கின்றனர். "புதுமைப் பித்தன் வரலாறு' எ ன் னு ம் நூலிலே, இறுதிப் பந்தியில் புகழ் பூத்த அந் த எழுத்தாளரைப் பற்றி ரகுநாதன் பின்வருமாறு எழுதியிருக்கிருர்:
"புதுமைப்பித்தன் யார்? இலக்கியத் தி ரு டனி ன்
பேய்க்கனவு; புத்தகாசிரியர் களுக்கு ஒட்டக் கூத்தன்; வலுவற்றுக் கிடந்த தமிழ் வசனத்துக்கு வாலிபம் தந்த சஞ்சீவி. இளம் எழுத் தாளர்களின் இலட்சியம் யதார்த்தவாதிகளின் முன் னேடி'
ஏறத்தாழ இவை ரகுநாதனுக் கும் பொருந்தக் கூடிய  ைவ. இலக்கியப் போலிகளையும் சணு தனிகளையும், நவிசிலக்கியக்கார ரையும் ரகுநாத ன் சாடும் பொழுது அவரது இ லக் கி ய உணர்ச்சியையும் தர்மாவேசத் தையும் தரிசிக்கலாம். அண்மைக் காலங்களில் அத்தகைய எழுத் துகள் மிகக் குறைவே. எனினும் *சக்தி , சாந்தி , *தாமரை" முதலிய ஏடுகளில் காலத்துக்குக் காலம் அவர் எழுதியிருக்கும் மதிப்புரைகளேயும், விமர்சனங் களையும் படித்திருப்பவர்களுக்கு, அவரின் அப்பழுக்கற்ற ஆளுமை யும் அனுயாசமான இலக்கிய ஆற்றலும் நன்கு பரிச்சயமான வையாய் இருக்கும். கடந்த சில காலமாக, பா ர தி ஆய்வுகளி லேயே த ன து கவனத்தைச் செலுத்தி வந்திருக்கும் ரகுநாத னி டமி ரு ந் து கருத்தார்ந்தகாத்திரமான - சில நூல்களை இலக்கிய உலகம் எதிர்பார்த்தி ருக்கிறது. இலங்கைக்குக் கால் நூற்ருண்டுகளுக்குமுன் 1956 ல்) விஜயஞ் செய்த ரகுநாதனுக்குப் பல நண்பர்கள் இங்கு உள்ள னர். இவ்வாண்டு அவர் இங்கு வருவார் என்ற செய்தி இலக் கிய ரசிகர்களுக்கு மகிழ்ச்சியூட் டும் செய்தியாகும். பாரதி நூற்
ருண்டு விழாக்கள் நடைபெறும்
இவ்வாண்டில் சிறந்த பாரதி ஆய்வாளர் ஒருவரின் வருகை வரவேற்கத்தக்கது.
ဒါ့ဒ္ဒိ၈

கந்தூரிச் சோறு
10ஃறிப் தொழுகை முடிந்த திலிருந்தே ஜெயின் வீட்டுக் கந் தூரி வைபவம் களை கட்டத் தொடங்கியிருந்தது. நா ன் கு ரபீயுல் அவ்வல் தலைப் பிறை களுக்குப் பின் மீண்டும் நடை பெறும் கந்தூரி வைபவம் என் ருல் கூறவும் வேண்டுமா?
உள்ளூர் கிராம வாசிகள் ஒட்டமும் நடையுமாக உதவி ஒத்தாசைகள் செய்து கொண் ருந்தார்கள்.
மெளலூத்" ஒதலுக்குப் பிறகு பிரயான செளகரியத்திற் காக வெளியிலிருந்து வந்தவர் களுக்கு முதலில் சாப்பாடு வைக் கப்பட்டது.
சுமார் ஒன்பது மணியளவில் வெளியிலிருந்'ே வந்த வாகனங் கள் எல்லாம் சென்று மறைந்து விட்டன. இனி " ஊர் ஜமாத் தாருக்குத்தா"-
ஜெயின் குரல் கொடுத்தார். * வாங்க வந்திருங்க நேரம் போகுது'
ஒரு சுற் று ச் சுற்றிவந்து மீண்டும் அழைக்கிருர் -
"ரஷிது மச்சான். ஆக்கள்
வந்தா எண்டு பாத்து இருக்க வையுங்க."
ப. ஆப்டீன்
நா ன் கு ஆண்டுகளுக்குப் பிறகு இந்த மு  ைற தானே வானத்தில் கார் முகில் தோன்றி, வரண்ட இதயங்களில் எல்லாம் பால் வார்த்தது.
பருவ ம  ைழ பொழியோ பொழியென்று பொழிந்து தள் ளியது.
விவசாய உள்ளங்கள் எல் லாம் பெருக்கெடுத்தன. வயல் கள் எங்கும் பசுமை புதுமை! அறுவடை சூடு மிதிப்பு.
இந்த முறை ரபீயுல் அவ்
வல் கோலாகலமாய் பிறந்து விட்டது.
தலைப்பிறையில் ஜெ யி ன்
வீட்டு கந்தூரி என்ருல் அதற்கு ஒரு தனி மெளசுதான். ஊர் ஜமாத்தின் பொருளாளர் ரஷிது அவர்களின் உள்ளமும் பூரித்துப் போய் விட்டது.
தலையை நிமிர்த்தி, பார்
வையால் கூட்டத்தை அளக்கி
முர் - சிறுவர்க, ள் பெரியவர் கள், இளைஞர்கள் என்று. எல்லாரையும் நன்கு அறிபவர் அவர் ஒருவர்தானே!
அவரது பார்வையில் ஒருவர் έτό 5οίησυόου. அங்கும் இங்கும் அலைகிருர், சிந்திக்கிருர், தேடு
தல் முயற்சியில் படு தோல்வி,

Page 7
ம்., என்ன ஒராளைக்
காணமே?
யாரு? யாரு? ஆர் மச்சான்" குரல்கள் கந்தூரி மஜ்லிசில் சல சலப்பு.
சபையோரின் க ண் கள் நான்கு பக்கங்களுக்கும் சுழல் கின்றன.
வருகை தந்து, பந்தியை நோக்கி முட்டி முந்திக் கொண் டிருப்பவர்களுக்கு ப ன் னிர்
தெளித்து வரவேற்று இருக்கச் செய்து கொண்டிருந்த ஜெயி னுக்கு கையும் ஒ ட வி ல் லை, காலும் ஒடவில்லை.
யார் மச்சான் வரல்லே .?"
"நம்மட அப்துல் காதர் லெப்பையக் காணம் சபையிலி ருந்து கணைகள் சரமாரியாக எழுகின்றன.
*அந்த மனிசன் நோயாளி, எங்க வரப்போகுது?"
"அட நோயாளி ஈண்டா ஒரு புள்ளயயாவது அனுப்பப் படாதா?”
"ஊருக்குள்ள, ஊர் ஜமாத் திலிருந்து ஒருவர் சமூகமளிக்கா விட்டால் அதற்குக் காரணம்?"
* எல்லாருக்கும்போல "காட்" அனுப்பி சொல்லிக் கெடக்கா எண்டு கேளுங்க. ."
இந்த முறைதான் கந்தூரிக் கான அழைப்பு அஞ்சலட்டையை விட மிகச் சிறிய அளவில் அச் சிடப்பட்டு, உரிய காலத்தில் சகலருக்கும் அனுப்பி வைக்கப் பட்டது.
அஞ்சலில் சில வேளைகளில் தவறிப்போகும் அல்லது பிந்திக் கிடைக்கும்.
வல்” தலைப்பிறை இப்படி
அனுப்பினுலும்
ஜெயினின் கு ர லே ர  ைச் கிணற்றின் அடியிலிருந்துவந்தது.
*கபூர். கபூர். G3 Tui கபூர். எங்கே இவன், ஹர பாப்போல. இங்க வாயண் டா,
என்னத் தின்னத்தான் போறிங்க"
ஜெயினுக்கு ஒன்றும் விளங்க வில்லை. அமர்க்களப் படுவதற்கு இது பள்ளிவாசல் விசாரணையா? அல்லது ஒரூ புனிதமான "மஜ் GSFIT?
இரண்டாம் பந்திக்கு வந்து இருந்தவர்களுக்கு சோறு பகிர்ந்து கொண்டிருந்த,  ைக ரூ னி ன் இளைய சகோதரன் கபூர் என் னவோ ஏதோவென்று ஒடிவந்து நின்றன்.
*கபூர், நீ அப்துல்காதர் லெப்பை வூட்ட போய் "காட்" குடுத்து சொன்னனியோ?"
சிலையாகி நின்றவன், சற்று நேரம் யோசித்துக் கொண்டிருந் தான்.
*என்னடா கா த த் து ப்
போச்சா, வாயத் தி ற ந் து சொல்லேண்டா?
இதுவரைக்கும் ஜெயினுக்கு இப்படி ஒரு சங்கடமான நிலைமை ஏற்பட்டதில்லை. “ரபீயுல் அவ் தலை யிடியைத் தரும் என்று அவர் சற் று ம் எதிர்பார்க்கவில்லை. கடந்த காலங்களில் அவரது இல்லத்தில், இப்படியான ஒரு வைபவம் இடம் பெற்ருல், கிரா மத்தில் உள்ள சகல விவசாய உள்ளங்களிலும் குதூகலம்தான் இழையோடும். அக்கம் பக்கத்து கிராமங்களில் இருந்து அன்றும்
நண்பர்களும், பிரமுகர்களும், உறவினர்களும்.
எல்லாம் கோலாகலமாகத்
தான் நடந்து ள் ள ன.
(9)ւն

பொழுது சபையோரின் சுண்கள் எல்லாம் க பூரின் வாயையே மொய்த்துக் கொண்டிருந்தன. ஜெயினுக்கு அந்தப் பெரிய கிரா மத்தில் எதிரிகள் இல்லை. எல்லா ரும் "ஒன்றுக்கொன்று"- அரை வாசிப் பேர் உறவினர். எத்த னையோ பேருக்கு "ஏர்" ஆகவும், *ஏணி” யாகவும்தான்.
யோசித்துக் கொண்டிருந்த கபூர் கடைசியில், தயக்கத்தோடு வார்த்தைகளை மென்று விழுங் கினன்.
"இல்ல மச்சான், சொல்ல மறந்திட்டன்"
இந்த வார்த்தைகளால் ஊர் ஜமாத்தாருக்கு 'உசார்" பிறந்த தும் "ஒஹோ" வென்றிருந்தது.
"அப்துல் காதர் லெப்பை ஜமாத்திலிருந்து ஒதுக்கப்பட்ட ஆளா?"
"ஏழை என்று மறந்திருப்பார்
எளியதுகள்தானே (3ι 1 Πτού)
ருக்கு. எல்லாம் புக முழ க்கு ச் செய்றதுதானே?
தொலைவிலிருந்து வ ந் த
மனிசனெல்லாம் வந்து போய்ட் LITd5 பாவம் ஊர்ல உள்ள மிஸ்கீன். ஒரு கையும் காலும் வளமில்லாத நோயாளிக்கு. கந்தூரிக்கு அழைப்பில்ல. பாவம் பாரிச வாயு ஏற்பட்டதிலிருந்து மனிசன் நாட்டு வைத்தியத்தில வாழ்ந்து கொண்டிருக்கு"
*ஒதிப்படிச்ச மனிசன், ஊர் முழுக்க லெப்பை, GoGo ''GODL I என்று பட்டம் ஏழை எண்டாப் போல கழிவா?
"நல்லா கெடக்கு ஞாயம்" தனக்குத்தான் "மார்க்கம் தெரி யும் என்பதைக் காட்ட, ஒருவர் பக்கத்தில் இருந்த இளம் மெளல வியைச் சுரண்டினர்.
'மெளலவி, நீர் ஒதிப்படிச்சு ஆலிம்தானே, சொல் லு ம் பார்க்க - கந்தூரி குடுக்கிறது யாருக்கு? ஏழைக்கா, பணக்கார னுக்கா? ஆ. தெரியாமத்தான் கேட்கிறன், கந்தூரி எண்டா என்ன மெளவி??
சோறு கறிகளில் இருந்து பறந்த சூடான ஆவி யை ப் போன்ற சொற்கள், ஜெயினின் இதயத்தைக் குத்திப் பதம்பார்த் தன.
இந்தச் சலசலப்புக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க நினைத்த பிரகிருதி - டேய் யாராவது போய் அப்துல் காதர் லெப்பைய கையோடு கூட்டிக் கொண்டு GI TŘIBL”
ஆணுல் அது எடுபடவில்லை :
ஊர்ப் பாடசாலையிலிருந்து வந்த கரீம் மாஸ்டர் கெளரவப் பிரச்சினையைக் கிளப்பினர்
"இந்த சபையில ஞாயம் கேட் கிறது முறையல்ல. நாங்கள் எல் லாரும் ஜெயின் அவர்களுடைய அழைப்புக்கு இணங்கி, கந்தூரி மஜ்லிச சிறப்பிக்க வந்த விருந் தாளிகள். ஊர் ஜமாத்த பாதிக் கும் குற்றம் குறை இருந்தா, பள்ளிவாசல் நிர்வாக சபைக்கு ஒரு கடிதம் குடுத்து, விசார ணையை ஏற் படுத் தி ஞாயம் பேசுங்க. ம்ற்றது இந்த நேரத் தில அப்துல் காதர் லெப்பைய ஆள் அனுப்பி எடுப்பிக்கிறது அது அவருக்கும் மரியாத இல்ல. மறதியாக ஒரு தவறு நடந்தது உண்மை. அதை மறந்து மஜ்லிச சிறப்பிக்கிறதுதான் நல்லது"
ஆசிரியருக்கு ஒர் அர்த் த முள்ள பிரசங்கமே நடத்திவிட்ட திருப்தியால் உச்சி குளிர்ந்தது, ஊர் ஜமாத்தாருக்கும் அந்த உரையில் ஏதோ ஒரு நியாயம்

Page 8
இரு ப் பது போல் பட்டிருக்க வேண்டும்.
அதற்குப் பின் "சிம்மக்குரல்" அடங்கி விட்டது. வ ய லி ல் விளைந்த புத்தம் புதிய சம்பா" அரிசியில் நெய்ச்சோறு, வேட் டையாடிய இறைச்சியில் பொரி யல, சமையல் என்றேல்லாம். சேனையில் ஆய்ந்த கத்தரிக்காய்ப் பிஞ்சு எண்ணெயில் பொரித்து உலர்த்தி சமைத்து, வகை வகை யான மரக்கறி "சூப்’, வட்டி லாப்பம் வேறு.
உபசாரம் முடிந்ததும் விருந் தாளிகள் வெளியேறி விட்டார் கள். கரீம் மாஸ்டர் மட்டும் நீண்ட நேரம் ஜெயினுக்கு eg, MOI தல் கூறிக் கொண்டிருந்தார்.
கபூர், ரஷீது இன்னும் பகிர் வதற்கு உதவியாய் இருந்தவர் களும் போய்விட்டார்கள்.
ஜெபினின் நான்கு யிள்ளை களும் உறங்கிவிட்டிருந்லார்கள். சாப்பிட்டார்க்ளோ என்னவோ!
சோறும் கறிகளும் தீர்ந்துஜெயினுக்கும் அவரது மஜனவி மக்களுக்கும் ஒரு தனி 'சகன்! எடுத்து வைக்கப்பட்டிருக்கிறது அவ்வளவுதான்.
கைரூனும் உண் ணு ம் லே உறங்கிவிட்டிருந்தான். அந்தப் பெரிய வீட்டின் முன் அறையில் ஆழ்ந்த அமைதியில் சிந்தித்துக் கொண்டிருந்தார் ஜெயின்.
‘கடந்த நான்கு ஆண்டுக ளாக "ஆண்டவனுடைய ரஹ் மத் பருவ மழை பெய்யாமல் இருந்ததால், ஊர் சனங்களின் மனசில் கூட ஈரப்பதை இல்லா மல் போய்விடுமா?
கரீம் மாஸ்டர் விடைபெறும் போது பக்குவம்ாகச் சொல்வி விட்டுப் போன ஒரு கருத்தில் ஜெயினுக்கு ஒருவகை பிடிப்பும், தெளிவும், அதனல் மகிழ்ச்சியும் ஏற்பட்டிருந்தது.
"மச்சான் நான் சொல்றன் எ ண் டு குறை நினையாதீங்க். பசித்தவனுக்கு உணவு இல்லை என்ருல், இந்தப் பூமியில் விளைஞ் சிதான் என்னத்துக்கு மச்சான். இந்தப் பூமிய, .?
"பார்க்கப் போனல் கரீம் மாஸ்டர் இப்படிச் சொன்னதில் எவ்வளவு உண்மை பொதிந்து கெடக்கு?
அப்துல்காதர் லெ ப்  ைப அவர்களுடைய வீடு ஊர் எல்லை யில் அமைந்திருந்தது. அன்று இரவு அவர்கள் இன்னும் உறங்க ல்லை ள்ன்பதை அவர்களது பேச்சுக் குரல்களே காட்டிவிட் டன. அவர்களுடைய பேச்சும்
ரபீயுல் அவ் வி ல் தலைப்பிறை
யைப் பற்றியதுதான்.
"என்ன இருந்தாலும் பொடி யனையாவது அனுப்ப ஈந்த" இது அவரது மனைவி,
*நீ வாய மூடிப் படு மரியம். எண்ட கோவத்த கிளப்பாதே" இதென்ன ப ஸ் விரி கந்தூரியா? ஜெயின் ர வீட்டுக் கந்தூரி. சொல்லாம்ல் போகப்படாது. நாங்க ஏழைகளென்டா, மானம் ம ரியா த அத்துப்போச்சா?"
அதற்குப் பின் மரியம் ஒன் றும் கதைக்கவில்லை. மெளனம்"
யுகங்களாய் நீடித்தபின்
"மரியம் புள்ளைகள் படுத் துட்டாங்களா? அவரது குரலில் அமைதியும் தெளிவும் இழையோ 1գ-Ա.151.
2
 

சந்தா விபரம்
ஆண்டுச் சந்தா 28-06
(மலர் உட்பட)
தனிப்பிரதி 2{ .0 0 سس(
இந்தியா, மலேசியா 35 - 60
தபாற் செலவு உட்பட)
MALLIEKA Editor: Dominic Jeeva 234B, E.K. S. Road,
JAFFNA
AAMSLMMA ATSMASAT TAM ATT MqAA SA eMAe TAMAA MMALA TAqSAT AAL AAAS
so gpLD உதீன் தின்டாங்களோ?
மரியம் குப்பி லா ம்  ைப
அணைத்துவிட்டு நித்திரைக்குப் போக ஆயத்தம் டி
முன் கதவு தட்டப்படும் ତ୍ରୁ ୩ ଥF.
*штдrgil?“
இந்த மொறக்கி, உழுதுதாரன்.
நோன். நான் தான் ஜெயின். கதவைத் திறவுங்க Go)6)ı" 60LI *
"சர்" ரென்று குச்சியைக் கீறி விளக்கை ஏற்றி கதவைத் திறந் தாள் மரியம்.
ஜெயின் உள்ளே பிரவேசித் தார்.
"லெப்பை ம ன் னி ச் சி க் கொள்ளுங்க. பொடியன் காட் கொடுக்க மறந்துட்டான்"
*வாங்க இப்படி இருங்க" லெப்பையும் மரியமும் வர வேற்றனர்.
"குறை நினை யா தீங்க. இருக்க நேரமில்லை. இந்த வரு ஷமும் ஒங்களுக்கு வெள்ளாம செய்ய ஏலாதெண்டு தெரியும். டிராக்டரால வித நெல்லும் அனுப்பிவைப்பன்"
இப்படிக் கூறிய ஜெயின் தான் கொண்டுவந்த பெரிய தட்டத்தை கீழே விரிக்கப்பட்டி ருந்த பாயில் இறக்கினர். சக னில் இருந்து நெய்ச்சோறும், கற்களும் கமகமத்தன.
அப்துல் காதர் லெப்பையும் மனைவியும் என்ன பே சுவ து என்று தெரியாமல் நின்றிருந்த னர்,
6 (OG)GỒ) J வாரன்?
ஜெயின் கம்பீரமாக நடந்து சென்ருர்,
மரியம் உள்ளே பிள்ளைகளை எழுப்பப் போஞள்.
விடியற் காலையில்.
ஜெயின் லெப்பையை கந் தூரிக்கு அழைக்காத செய்தி, ஊரெங்கும் காட்டுத் தீயைப் போல பரவிக் கொண்டிருந்தது.
அப்ப நா ன்

Page 9
என்றுதான்
இவர்கள்
மனிதர்களாகி.
1க்திமான் பிள்ளையார் சுழி போடுகின்ற மனநிலை இராமநாத னுக்கு சம்பள நாளன்று முத்தி ரையில் கையெழுத்துப் போடும் போது வருவதுண்டு. அவசரப் பிள்ளையார் போல ஆங்கிலத்தில் ஒர் இழுவை. கையிலே எண் ணுாற்றுச் சொச்சம். வருசாவரு சம் கழுதைக்கு முன்னுல் கரட் காட்டிய ஐம்பது ஐம்பத்தைந்து ரூபா எல்லாம் அதனுள் அடக் கம். பேசீற்றில் எ ல் லா க் * கொலம் களையும் அ ல சிை அவற்றை உரிய அர்ச்சனைகளு டன் உள்ளங்கையில் எழுதி சரி பார்த்து - பார்த்துப் பார்த்து எண்ணுாற்றுச் சொச்சமேதான்.
மே ல் பொக்கற்றினுள் வைக்கும்பேதுே ம ன ச் சா ட்சி உறுத்துவதுண்டு. அதுவும் ஒரு கணச்சுறுக்கு. நாள் முழுவதும் வெய்யிலிலே கையடித்த அப்பு ஹாமி, முன்னுாற்றுப் பத்தில் எச்சில் தடவியதைக் கண்டவன் தனது உட்கார்ந்த உத்தியோ கத்தை நினைக்கிருன். அருளும் மனச்சாட்சியை கையெழுத்தும் உலாத்துமாக உலவும் மேலதி காரி பெரேராவின் இரண்டா யிரம் சமநிலைப்படுத்தும்.
பக்கம் ஒதுங்கி நின்று. கன்டீன் நூற்றி முப்பது காற்
காவலூர் எஸ். ஜெகநாதன்
சட்டையின் இடது பொக்கற் வீட்டு வாடகை இருநூறு. வலது பக்கம் பலசரக்குக் கடை எக்க வுண்ட் முன்னூற்றி முப்பது. கைச் செலவு நூற்றைம்பது கள் ளப் பொக்கற்றினுள். மீதிக்கு ம னை வி பிள்ளைகளுக்கு ஏதா துெ . . . நிமிரும்போது கணக லிங்கம் வருவான், அவனுக்கு அடுத்த மாசம்தான். நூறு ரூபா கைமாற்ருக வாங்கியது கொடுக்க வேண்டும். கையோடு பிடித் தால் கறந்துவிடுவான். நாளைக்கு வெறும் கையோடு நின்றுதான் தவனை சொல் ல வேண்டும். றெக்கோர்ட் றுரம் சுவர்ப்பக்க மாக தப்பி நிமிரும்போது ஒரு நினைவு நெருடும்.
கிழவிக்கு ஒரு நூறு ரூபா யாவது. வாயைக் கட்டி, வயிற்றைக் கட்டியென்ருலும் தாய்க்கு ஐம்பது நூறு அனுப்பு வது வழக்கம், சமயத்தில் ஏதும் நெருக்கடி வந்தால் ஞாபகமா கவே மறந்து விடுவதுமுண்டு. அ ன் றும் மறக்க முதல் நாள் வந்த கடிதம் விடவில்லை. வாதக் குத்து. பரியாரியிடம் காட்ட வேண்டும் என்று எழுதியிருந்தான் கைச் செலவுக்கு ஒதுக்கியதில் நூறு கரைகிறது.
பற்ருக்குறை பயமுறுத்தின லும் வேறு வழி? எப்படியோ
de
 

அடுத்தமாதச் சம்பளம் வரை.
இராமநாதனுக்கு மா சா மாசம் இது பழகிப்போன ஒன்று. கல்லிலே நார் உரிக்கும் கலை.
எது எப்படியானுலும் அந்த நாள்  ைமுத் தி  ைர யி ன் மீது கையெழுத்து. கிடைக்கும் எண் ணுாற்றுச் சொச்சம். அதுதான் அவன் குடும்பத்தின் மூ ச் சி ன் ஆதாரம். -
இவ்வளவு காலமும் பிசிறில் லாமல் தொடர்ந்து வந்த அந்த மாதங்கள் ஒரு ஜூலை மாதத்
தில் மலடாகிப் போனது.
வேலை நிறுத்தம் செய்வதற் கான ஏற்பாடுகளில் நாலேந்து தொழிற்சங்கங்கள் மு னை ந் து சுற்றறிக்கையும் விநியோகித்து விட்டன. அரச கருமமொழியில் விநியோகிக்கப்பட்ட அந்த அறிக் கையில் கோரிக்கைகளும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் தொழிற் சங்கங்களின் விபரமும் இருந்தன" அரசாங்க எழுதுவினைஞர் சங்க மும் அ தி ல் கொன்னேதட்டி" எழுதப்பட்டிருந்தது. பேராதனை விவசாயத் திணைக்களத்திலுள்ள
எல்லாத் தமிழ் எழுதுவினைஞர்
களும் (தமிழர் என்பதால் தமிழ் எழுதுவினைஞர் - அவர்கள் தமி ழில் எதுவுமே எழுதுவதில்லை)
எழுதுவினைஞர் சங்கத்தில்தான் å? GT6MT GÖTTT.
இராமநாதன்தான் பேரா தனை “றெப்"
அவனது அலுவலக மேசை யைச் சுற்றி தானு" க்கள் எல் லாரும் இருக்கிருர்கள். மேசை யில் பத்திரிகை, இராமநாதன் கையிலே தந்தி,
*சிங்களத் தேர்ச்சி விதிவி லக்குக் கோரிக்கையையும் சேர்த் தாலே அரசாங்க எழுதுவினைஞர்
சங்கம் வேலை நிறுத்தத்துக்கு ஆதரவு" என்கிறது பத்திரிகை.
நிலைமையை அ னு ச ரி த் து முடிவெடுக்குமாறு கூறுகின்றது சங்கத்தின் தந்தி.
தலைபிசைந்து நின்றர்கள்.
*வேலை நிறுத்தத்தில் ஈடுபடு பவர்கள் வேலை இழந்தவர்களா கக் கருதப்படுவர் என்கின்றது அரசாங்கம்,
வேலைநிறுத்தம் செய் ய க் கோரும் அறிக்கையை வீசுகிருர் தமிழ் பக்தி முற்றிய இராச 15/TL4 d5 LD.
இங்க பார் தனிய சிங்களத் திலை. தமிழுக்கு இடமில்லை. இவங்களோட என்ன தொடுசல்"
*தமிழ் தான் எத் த னை பேருக்கு எத்தனை விதமாக உத வுகிறது. தமிழைச் சாட்டியாவது வே லை நிறுத்தத்தில் பங் கு கொள்ளாது தப்புவதற்கு முனை
கிறது இராசநாயகம் கம்பனி.
இவர்களின் மந்திராலோசனை நடுவே பறையறந்ைது செல்கின் முன் சுதுபண்டா. தமிழர்கள் வேலை நிறுத்தத்தில் பங்குபற்ருது விட்டால் இனக்கலவரத் தொடர் கதையின் புதிய அத்தியாயத்தை எழுதுவதாக "அடிவிழுந்தாலும் ஒடித் தப்பிவிட்டு திரும்பவும் வரலாம். இவங்களோட சேர்ந்து வேலையையும் விட்டுப்போட்டு." பலருடைய மூளையிலும் இவ்வா முன சிந்தனைப் புழுக்கள்தான் நெளிந்தன. வெளிநாட்டுக் காசு கள் எக்கச்சக்கமாக வந்து குவி யும் இந்த நாளையிலும் கவுண் மேந்து உத்தியோகத்து ‘பிச்சைச் சம்பளத்துக்கும், மூன்று செற் ரெயில் வரண்ட் டுக்கும் "தனி? மதிப்புக் கொடுக்கும் சமூகத்தின் பிரதிநிதிகளல்லவா?
அவரவர் விருப்பப்படி முடி வெடுக்கக் கூறி சபை கலைந்தது.

Page 10
இராமநாதன் வீ ட் டு க் கு வந்தான்.
தமிழ், தமிழர் என்று எண் ணம் வரும்போதெல்லாம் திணைக் க ளத் தி ல் உள்ளவர்களுக்கு *ரும நாதம் தான் நினைவி ல் வரும். எ ல் லா விசயத்திலும் தலையைப்போடும் அவனது குண மும் சங்கத்தின் பிரதிநிதியாக இருப்பதும் காரணம்.
வேலை நிறுத்தம் செய்ய
இருந்தவர்களில் ஒரு குழுவினர் இராமநாதனின் வீடுதேடி வந்தி ருந்தனர். உயர்ந்துவிட்ட வாழ்க் கைச் செ ல வு, தொழிலாளர்
ஒன்றுபட்டால் வேலை நீ க்க ம்
செய்ய முடியாது. எல்லாமே நியாயமாகப் புரிந்து வந்தவ னுக்கு ஒன்று மட்டும் புரியவில்லை
சிங்களத் தேர்ச்சி பற்றிக் கதைக்க இது தருணமல்லஇது மொழி கடந்த பிரச்சனை என்பவர்கள் வேலை நிறுத்தத்தில் தமிழர்கள் பங்கு பற்ருவிட்டால் மீண்டும் ஒர் இனக்கலவரம் என் பதுதான் பிடிபடவில்லை.
அதை மிஞ்சிய தெளிவு ஏற் பட்டபோது வேலை நிறுத்தத்தில் தானும் பங்கு பற்றுவது என்ற முடிவுக்கே அவன் வந்தான்.
மறுநாள்: திணைக்களத்து
தமிழர்களில் இராமநாதன் மட்
டுமே வேலை இழந்தான்,
*
இன்றும் ஒரு மாதச் சங்கிலி
யின் முடிச்சு. சம்பள நாள். இராசநாயகத்தைச் ச ந் தி க்க அலுவலகத்துக்குப் போயிருந்
தா ன் இராமநாதன் 'ஒரு' ஐம்பது ரூபா கடன் தருவதாக வாக்களித்திருந்தான் அவன். பத்து மாதங்கள். எதிர்பார்த்து எதிர்பார்த்து ச னி ப் ப  ைட ந் து விட்டான்கு
டன் நட்ந்தான்.
டியதில்லை.
வாடகை வீட்டுக்கு"ஒரு வருடம் அட்வான்ஸ்? கொடுத்திருந்தான். இன்னும் இரண்டே மாதங்களில் வீட்டையும் காலியாக்கி விட வேண்டும். அதற்குள் மீண்டும் வேலை கிடைத்துவிட்டால்.
அந்த நம்பிக்கை மெ ல் ல மெல்ல உயிர் விட்டுக் கொண் டிருக்கிறது.
மனைவியின் கையும் கழுத் தும் வெறுமையாகி என அடைவு கடைக்குப் போ ய் இவ்வளவு நாளும் வயிறு நனைந்தது. அரை குறையாக, இதற்குள் அலுவலக நண்பர்கள் அரைவாசிப் பேரிடம் கடன். தமிழ்ப்பற்று இராசநாய கம் இத்தனே மாதங்கள் போக் குக் காட்டிவிட்டு இன்று கசிவ தாக வாக்கு,
பெருமூச்சு பலவீனமான நடை, ரொம்பவும்தான் வாடிப் போய்விட்டான் அவன். மன மும் உடலும் கசங்கி ஏறத்தாள நடைப்பினத்தின் நிலை.
இப்போதும் வேலையிலிருந் தானென்ருல் - எழுபது ரூபா சம்பள உயர்வுடன் தொள்ளா யிரம் ஆகியிருக்கும். பங்கு போட்டுக் கொண்டு பற் ரு க் குறையால் உதடு பிதுக்கி வீட் டுக்குப் போவான். போகும் போது பிள்ளைகளுக்கு சொக்லேட் ருேல், இனிப்பு. அவளுக்கு உயிர் கச்சான் அல்வாவில். ஒரு நாலைந்து பக்கெட்டாவது, கதவைத் தட்டித் திறக்க வேண் திறந்து வைத்தே காத்திருக்கும் மூ ன் று பிள்ளை களும் ஓடி வருவார்கள். இன் பத்தில் இவன் மனம் துள்ளும். பிள்ளைகளேச் சொக்லேட்டுடள் ஐக்கியப்படுத்திவிட்டு கச்சான் அல்வாவில் அவளும், அவளில் அவனும் தம்மை மறந்து விடும் போது.
இராமநாதன்
16

. , լք...... ம்" என்று அவள்
சிணுங்குவதே அ வ னு க் கு ச் சொர்க்கம்.
இராமநாதன் கலங்கிய கண்
களைத் துடைத்துக் கொண்டான்.
கண்ணிர்த் திரையினூடாக அலுவலக முகப்பில் பணமும் சிரிப்புமாக கூடி நிற்கும் சகபாடி களைக் காண்கிருன், நெஞ்சம் நெறி கட்டுகிறது. தனது துயரத் தில் அல்ல. அவர்களது அமனி தப் பண்பு கண்டு.
தம்மோடு ஒன்றக
செய்தவர்கள், கூடியிருந்தவர் கள், வாழ வழியின்றி ந டு த்
தெருவில் குடும்பத்தோடு பட்டி
னிப் போர் நடத்துகிருர்கள், உதவ வேண்டாம். வேலையை உதற வேண்டாம் அவர்களின்
துயர நினைப்பு துளியாவது இல்
லாமல் மகிழ்ச்சியோடு, என்ன மனிதர்கள்? என்ன மனிதர்கள்?
இராமநாதனின் நெஞ்சை வேதனைகள் நிறைத்தன. கசப் பான உண்மைகள் கனத்தன,
தமிழ்ப்பற்று இராசநாயகம் *றெக்கோர்ட்றும் சுவர்ப்புறம் மறைந்து நழுவுவது தெரிகிறது. வெறும் கையுடனேயே ரவு ணுக்கு வந்தான் பேவ்மன்ற் றில், முன்னுள் போர்மன் ரத்ளு யக்கா மர க் கறி வியாபாரம் செய்தபடி நிற்கிருன்,
சமச்சான்
என்ன மச்சான் செய்யிறது. வாற நேரம் வேலை வரட்டும். வயிறு இருக்கில்ல" சிங்களத்தில் கூறுகிருன் ரத்நாயக்கா,
*ம் இராமநாதன் பெரு மூச்சு விடுகிருன்
ஒரு கடதாசிப் பையில் மரக் கறியும் போட்டு கையில் ஐம்பது ரூபாவும் திணித்துக் கூறுகிருன்,
பிேறகு தா மச்சான்"
குழப்பத்தால்
இராமநாதன் கண் க ள் பனிக்க விடைபெற்றுக் கொண் L. ITT GÖT
வேலை நிறுத்தத்தில் தமிழர் களும் பங்கு பற்ருது விட்டால் ಚಿರ್ನ್ತ(6) th ஒரு இனக்கலவரம் என்று அப்போதைய உணர்ச்சிக் கூறியவர்களில் ரத்நாயக்காவும் ஒருவன்.
இழப்பில்தான் ஐக்கியம்,
எவ்வளவு
స్త్రీ
ஒரு மாலைப் பொழுது, சனக்கூட்டம் அலை பரந்து கொண்டிருந்தது. ஆழப் போய் விட்ட துரும்பாக "லேக் ஒரத் தில் அமர்ந்திருந்தான் இராம நாதன், பசியோடு, பசி உணர்ச்சி
இப்போதெல்லாம் ம ரத் துப் போய் விட்டதுg
கசங்கிய உடை, க லே ந் த
தலே, இருள் கலந்த முகம், முன் னைய இராமநாதனுடன் ஒப்பி டும்போது  ைபத் திய கா ர ன் கோலம்தான்.
பேவ்மன்றில் சில உண்டியல் குலுங்குகின்றன. வேலை இழந்த வர் க ரூ க் கு ஆதரவாகவாம். அந்த உண்டியல்கள் உண்மை யானவையோ என்னவோ? அப் படி ஒன்று நீட்டப்படுவதையே காணுதவா கள் போல், ஏறெடுத் தும் பாராமல்.
தங்கள் தங்கள் மகிழ்ச்கியில் திளேத்து மக்கள் நகர்கிருர்கள்
என்ன மக்கள்? தம்கூட வாழ் ப வர் க ள் தொழில் இழந்து பட்டினியால் சீரழிய - உதவத்தான் வேண் டாம். அதுபற்றிய நினைப்பே இல்லாமல் - அப்படியொன்று நிகழ்ந்தது போலவே - நிகழ்வது நினைப்பில்லாமல்
தாமுண்டு தம் மகிழ்ச்சி உண்டு என்று . ܕ ܕ ܗ
17.

Page 11
பெரும்பாலான அரசியல்வாதி மனது,
ஒன்று நினைவுக்கு இராமநாதனுக்கு.
வேலைநிறுத்தம் ஆரம்பமான தற்கு மு ல்நாள். தமிழ்ப்பற்று இராசநாயகமும் இராமநாதனும் பஸ் நிலையத்துக்கு வந்தபோது ஒருவர் கேட்டார்.
"நீங்களும் ஸ்டிரைக் பண் ண ப் போறதோ? சிங்களத்தில் அவரின் கேள்வியின் பா வ னை இ ரா சநா யாகத் தை அருளப் பண்ணிவிட்டது. "இந்த நேரம் நாமளும் எங்கட போராட்டத் தைத் தொடங்க வேணும்' என் பது தா ன் இராசநாயகத்தின் நிலை.
மக்களுக்கு
வந்தது
அவனிடம் பதில் இல்லாத தடுமாற்றம். இ ரா ம நா த ன் மெளனத்தில் .
* gr Lib Lo fr கையெழுத்துப்
போட அவையளுக்கு பிச்சை குடுக்கிறதும் போதாது. அதுக் குள்ள அவைக்கொரு ஸ்டிரைக்" எல்லாரையும் வீட்டுக்கு அனுப்ப வேணும். பிறகு எங்கட கட்சி ஆட்களைப் போடுவம்.
பொதுஜனம்" இராசநாயகத் தின் வாய்க்கு பச்சைக் கொடி காட்டிவிட்டர்.
நாட்டு நிலைமை, வேலை
நிறுத்தத்தால் விளையும் தீமை,
அலுவலகப் பொழுது போக்கு என்று சிங்தளத்தில் பெரிய பிர சங்கமே செய்துவிட்டான் இராச நாயகம்.
தேனீர்க் கடையுள் வைத்து இன்னுெரு பொதுஜனம்" கேட் டார். நீங்களும் ஸ்டிரைக் பண் ணப் போறதோ?
இராசநாயகத்திடம் பதில் இல்லாத சமாளிப்பு, இராம நாதன் மெளனத்தில்,
"எங்கட அரசாங்கத்தைப் போலவா இப்ப, வாழ்க்கைச் செலவு எவ்வளவு கூடியிட்டுது'
இந்தப் பொதுஜனத்தின் நீலம் புரிந்துவிட்டது. -
*ஸ்டிரைக் பண்ணுறதுதான் எங்க பார்ப்பம் இவங்கள் செய் யிறதை இராசநாயகம் பிரசங் கம் தொடங்கிவிட்டான்.
இராமநாதனுக்கு இப்போது வேதனை நெஞ்சை நிறைத்தது. இந்தப் பத்து மாதங்களாக படிந்து படிந்து பிரமாண்டமா விட்ட வேதனை.
ᏣᎧr?au இழந்தபின் ஊருக்குப் போய் ஏதும் தோட்டம் துரவு களில். இராமநாதன் எண்ணி யதுண்டு. நக்கலடிக்கும் சமூகம் பயம் காட்ட மனைவி மறுத்துவிட் டாள். இன்றைக்கு, நாளைக்கு
என்ற இ வ ர து நம்பிக்கையும்
தடுத்து விட்டது.
இனியும் எவ்வளவு காலம்?
எழுதுவினைஞர் சங்கத்தின் பிரதிநிதிப் ப த வி இப்போது
தமிழ்ப்பற்று இராசநாயகத்திடம் வழங்கப்பட்டு விட்டது. சங்கம் இராமநாதனே மறந்தது மாதிரித் தான்.
இராமநாதனுக்கு நிளேக்கும் போது எரிச்சல் மிகும், கோபம் கனலும்
கேள்விக் குறியான எ தி ர் காலத்தோடு மஞ்சள் பூக்கள் விரித்த கலகா வீதியில் வந்து நிற்பான்.
ஒன்முக வேலை செய்தவர்கள் பாதிப்பேர்வரை வீதியில் நிற்க, அவர்களால் எப்படி முடிகிறது என்று இவன் எண்ணிப் பார்க் கிருன்,
கட்சியுணர்வு வெறி யாக ஊட்டப்பட்டு மக்களேப் பிளவு படுத்திவிட்டது. மனிதன் எள்று இல்லாமல் இன்ன கட்சிக்காரன் என்றுதான் பார்க்கிருர்கள்.
இந்த மூட்டம் க லே ந் து என்றுதான் இவர்கள் மனிதர் களாகி, இ)
18

எஸ். அறிவுமனியின் "பிருந் தாவனத்துப் பிரமிடுகள் ஒரு புதுக் கவிதை நூல் என்ற முறை யில் ஒர் ஆழமான ஆய்வுக்கு உட்படக்கூடிய ஒர் அதி உன்ன தப் படைப்பு அல்ல. இதன் வகையிலே வந்து திரலாகின்ற மற்றுமொரு ஆக்கம் என்று கூட இதைக் குறிப்பிடலாம். எனினும் இந் நூல் தொடர்பாகச் சில விடயங்களின் ஒப்பீட்டாய்வு பொதுவாகப் புதுக் கவிஞர்களைப் பற்றியும், புதுக் கவிதைகளைப் பற்றியும் சில தெளிவான முடி வுகளைப் பெற உதவுவதாகும்.
புதுக்கவிதை என்பது மரபை மீறி ய ஒரு வெளிப்பாட்டைக் குறிப்பதாகக் கொண்டால், இத் தொகுப்பிலும் கவிஞர் பல வழி களாலும் இதனைச் சா தி க் க முயன்றுள்ளார், ஐக்கிய நாடுகள் சபையின் குழந்தைகள் ஆண் டிலே அதனை விமர்சிக்கும் ரீதி யில் நூல்,
பகலையே மறைத்துப் பறக்கும் பாரதக் கொடிகளின் நிழல் இருளில் பெற்றவளின் வற்றிய மார்பினை பற்றிக் கிடக்கும்
சகராவும்
பிரமிடுகளும்
எஸ். எம். ஜே. பைஸ்தீன்
பலகோடி ஈரப்பிறைகளுக்கு
*காணிக்கை ஆக்கப்பட்டுள்ளது: சந்தேகத்துக்கு இடமின்றி இது கவிஞரது பு தி ய சிந்தனையை வெளிப்படுத்துகிறது.
வழமையான நூல் முகவுரை களைப் பற்றிய கவிஞரது கருத் தையே தராசுரை வாழ்த்துரை, தமிழுரை வசையுரை என்ற வகையிலான அடுக்குகள் பிரதி
பலிக்கின்றன. க வி ஞ ர் கூட, *நான் ஆாரய்ச்சி ம ணிக ளை அறுத்தெறிகிறேன்" என்றுதான்
பிரகடனம் செய்து தொடங்கு கிருர். முகவுரைகளின் பெயரேற் பிற் கிண்டல் தொனித்தாலும், அவற்றிற் பெரும்பாலும் புகழ் மொ ழி க ளே பொதிந்திருந்த போதிலும், ஒரு வேறுபாடும் புரிகிறது. இங்கு வ  ைச யு  ைர வழங்கியிருப்போது அறிவுமனி யின் பெற் ருே ர் வழமையாக வசையுரை கவிஞர்களது அவை படக்கத்தை உணர்த்துவதான போதிலும், இதில் குழந்தையின் குறும்புக்குப் பெற்றேரது எதிர் விளைவைப் போன்றதொரு தன் மையைக் காணலாம். இவ் வசை யுரையில் அரிதான் பல தகவல் களை அவதானிக்கலாம்கு
19

Page 12
"இவனது கல்லூரிப் படிப் பிற்கு பின்பு எம்பிளாய்மெண்ட் எக்சேஞ்சில் பதிவு செய்து பல வருடங்களாகியும் இன்றுவரை வே லை இடைக்கவில்லை. கை நி  ைற ய ச் சம்பாதித்து குடும் பத்தைத் தலைமககை தலைமை தாங்கி நடத்திர் செல்வானென கனவு கண்டு கொண்டிருக்கிற எங்களுக்கு இவன் கவிதைகள் எழுதிக் கொண்டிருப்பது பிடிக்க வில்லைத்தான்"
இவ்வசையுரை 79 ல் எழுதப்
பட்டது. தற்போது மூன்ருண்டு
கள் கடந்து விட்டன, அறிவு மணியின் தற்போதைய நிலை எ ம க் குத் தெரியாது, ஆனல்
இக் கூற்று புதுக்கவிதை எழுது வே T ரு ட் பெரும்பாலோரது வாழ்க்கை நிலை, அவர்களது பெற்றேரது மனுேபாவம் என் பவற்றை எடுத்துக் காட்டுகிறது. இவ்விளைஞர்கள் அவ்வாறு வேலை யேதும் பெற் ரு லும் கூட, தொழிற் சந்தையில் அது ஒரு நிறைதொழிலாக அமையுமென்று கூறு வ தற் கி ல் லை. எனவே போரட்டத்துக்கு இ ட மா ன அவர்களது வாழ்க்கையே கவி தைப் பாங்குக்கும் அடிப்படை யாகிறது.
'இவனைப் போலவே இந்த நாட்டில் ஆயிரமாயிரம் மகன் கள் சு த ந் தி ர இந்தியாவின், உண்மையான வாழ்க்கை விடிய லுக்காக இப்படி எழுத் து க் கனவுகளைக் கண்டு கொண்டிருப் பதை நாங்கள் அறிவோ ம். ஆணுல் அவைகள் சாதாரணங் கள் அல்ல. நிச்சயம் ஒரு நாள் விடியத்தான் போகிறது என்பதற்கு உதாரணங்கள். பெற்றேர்களாகிய எங்களுக்கு இவன் சோறு போடுவதை விட
அழும் ஏழைகளுக்கு இ வன து கவிதைகள் சோறு போடும் என் , ருல் இ ன்  ைற ய சூழ்நிலையில் இதைவிட வேறென்ன தேவை!?
80
தாய்நாடு
என்ற அவர்களது உறுதிமட்டும் இவர்களைப் போல எ ல் லா ப் பெற்ருே?ர்களுக்கும் ஏற்புடையது என்று கூறமுடியாது.
*பிருந்தாவனத்துப் பிரமிடு கள்" என்ற இக் க வி  ைத த் தொகுதியில் தலைப்புக் கவிதை கடைசியாகவே இடம்பெற்றுள் ளது. அதன் தலைப்பே தொகுப்
பின் தலைப்பாயும் அமைந்தமைக்
குத் தலைப்பின் கவர்ச்சியும் ஒரு
காரணமாக இருந்திருக்கலாம்.
“பாரதத்தில் பலமாடி பிருந்தாவனங்களை விதைத்து பிரமிடுக் குடிசைகளில் புதைகின்ற உயிர்ப்
என்ற தொடக்க அடிகளில் சுவி ஞர் பாரதத்தையே பிருந்தா வனமாயும், அங்குள்ள குடிசை களையே பிர்மிட்டுகளாயும் காண் பது தெரிகிறது. நூலின் முகப் பில் பிளாட்பாரத்துக் குச் சி ல் களின் படத்தைப் போட்டிருப் பதும் இதற்கு மேலும் ஆதார மாகிறது. இதை உவமை, உரு வகம், படிமம் என எ ப் படி எடுத்துக் கொண்டாலும், இதை ஒர் அபூர்வமான எடுத்தாளுகை என்று கொள்ளப் போவோமே யாயின், இது புதுக் கவிஞர்கள் மத்தியிலே மிக ச் சாதாரண மான - பொதுவான ஒரு பண் பாகவே உள்ளது, நா. காமராச னது "சகாராவைத் தாண்டாத ஒட்டகங்கள்" என்ற தொகுப் பில் காமராசனுக்கு அ வ ர து (பாரதம்) gFērfT: அங்கு வாழும் மக்கள் ஒட்டகங் கள், ஒவ்வொரு பாரதவாசியின் சுற்றுப் புறத்தையும் சகாராவா யும், அவனை அச் சகாராவைத்
தாண்டாத, தாண்டவும் விரும்
பாத ஒர் ஒட்டகமாயும் காண் கிருர், இதனைப் பாடும் காமரா சனது கனவு, "அவர்களுக்கும் ஒரு காலம் வரும், ஒரு நாள்

பின்ஞேரிடத்தில்
அந்த ஒட்டகங்களும் சகாரா வைத் தாண்டும், கசமராசனே முென்னேயின் மெரின கடற்கரையை ஒரு பாலே வனமாயும் மத்தியதர வர்க்கத் தவர்களைக் குழந்தைகளைச் சுமக் கும் ஒட்டகங்களாகவும் காண் LIsrsi,
இந்திய உபகண்டத்திலேயே தார்ப் பாலைவனம் இருக்கிறது.
அது இந் தி ய மக்களே இயை
புறக்கூடிய ஒர் அனுபவ ம், இதனை விடுத்து இக்கவிஞர்களது பார்வை அதனைக் கடந்து சகா ராவை . அதன் ஒட்டகங்களை பிரமிடுகளை எய்துவதேன்?
"பால் வீதியில் அப்துல் ரகு மானுக்கு அவரது ஊர்மக்கள் பெ ன் கு யி ன் பறவைகளாகத் தோன்றுவர். "கனவுகள், கற்ப னைகள், காகிதங்களில் மீ ரா அவரது கவிதை நாயகன் தனது காதலி நித்திரையில் ஆழ்ந்திருக் கும் காட்சியைக் கண்டதுமே
"புரட்சியில் மலர்ந்த சோவியத் பூமியின் கூட்டுப் பண்ணைகளைப்
படங்களில் பார்த்து மலைக்கும்?
ஓர் இந்திய உழவனைப் போல் வியப்படைவதாகப் பாடுவார்.
எனவே இப் புதுக்கவிதை களில் சாதாரண மக்களைப் பற்றி அவர்களுக்காகப் பாடும்போது கவிஞர்கள் தமது எளிமையான அனுபவங்களை மீறி ப் பாடுவ
தேன் என்ற வி ைஎ மக்கு ஸ்
எழுகிறது.
அறிவுமனியின் புதுக்கவிதை கள் சமூக ஏற்றத்தாழ்வுக்ளை எடுத்துரைக்கும் பெரும்பாலான கவிதைகளிற் போலவே அவரது சமுதாய உணர்வைக் காட்டுகின்
றன. எனவே அவ்ற்றை இங்கு முன்வைக்காமல், அவரது பிருந் தாவனத்துப் பிரமிடுகள் என்ற கவிதையிலேயே அவரது கொள் கையின் விளக்கத்தைப் பற்றிய குறிப்புக்களை மட்டு ம் காண் Gւյrrլb.
* சிலுவையில் சாகும் கர்த்தரின் கதைகளைமாற்று தினமும் மெக்கா மெதினு தொழுவதை நிறுத்து பூரீராம ஜெயங்கள் எழுதுவதை விடுத்து ஒற்றுமைக் கைகளை உரிமைக்கு உயர்த்து"
என்று கவிஞர் வேண்டுகிருர், இங்கு அவர் பல்வேறு சமய தத் துவங்களை அலச முற்படுகிருர், அவர் கருதுவது சமய மறுப்பா யின் அது அச்சமய தத்துவங் களைப் பற்றிய தெளிவுடன் கூடிய மறுப்பாக அமைய வேண்டும். மேலும் பிரமிடுக் குடிசைகளிற் புதையும் உயிர்ப் பிணங்களுக் காக அவர் பாடும்போது அவர் களிடம் வேரூன்றியிருக்கும் சமய உணர்வுகளை நன்கு புரிந்தவரா யும் இருக்க வேண்டும். சமூக விடுதலை நாடி சமயங்களுக்கிடை யில் மாற்ற ம் ஒரு தொடர் நிகழ்வாக இருப்பதனுல் இத் தெளிவு மிக முக்கியம். மேலோட டமான அறைகூவல் மட்டுமே
செயற்பாட்டுக்கு வித்திட மாட்
LTT52.
எனவே புதுக்கவிஞர்களது நாட்டம் புதுமையைப் படைத் துப் புத்துலகம் சமைப்பதாக இருக்குமேயாயின், அது மெய் யான அனுபவ வெளிப்பாடாக, ஆழ்ந்த தெளிவுடைய விளக்க மாக அமைய வேண்டும். அவர் களது அனுபவங்களும் அதற் கேற்ற ஒரு முதிர்ச்சியை நோக்கி வழிநடத்திச் சொல்ல வேண்டும்.
幽翼

Page 13
கெளரவமான
அடிமைகள்
கே. ஆர், டேவிட்
O O o காலியில் அமர்ந்திருக்கின்றன் - வாழ்க்கையின் தகவுகள அதிகாரி இன்னமும் வரவில்லை மனிதனிடமுள்ள இயல்பான o உணர்வுகளுக்குத் தீனியாகும் அனைவருமே சோர்ந்துபோய் போதுதான், வாழ்க்கைப்பற்றும் இருக்கின்றனர். அவன் - முனி எதிர்காலச் சிந்தனையும் பிறக் யாண்டி, அவன் மட்டும் சர்வ
கின்றது. அந்த உணர்வுகளுக்கு தொடர்பான ஏமாற்றங்களும் விரக்திகளுமே தீனியானுல் அதன் முடிவு .? உணர்வுகள் நலிந்து, இதயம் வெதும்பி. . அந்த இதயத்தளம். மரித்துப் போன உணர்வுகளின் கல்லறை களைத் தாங்கி நிற்கும் மயான பூமியாகி - பயங்கரமும், துன்ப முமே தேங்கி நிற்கும்,
அப்படிப்பட்ட மயான பூமீ களைத் தங்கள் இதயத் தளங் களில் தாங்கிய பத்தோ பதி னைந்து மனித ஜீவன்கள் வரிசை யாக அமர்ந்திருக்கின்றனர்.
அனைவரும் மலையக மக்கள்.
பரந்து கிடக்கும் இந் த இலங்கை மண்ணில் சகலரையும் போல், நமக்கும் மண்ணுரிமை கிடைக்குமா" என்ற ஏ க்க ம் அவர்களுக்கு
இன்று அவர்களுக்கு பிரஜா உரிமை பற்றிய விசாரணை நடக்க இருக்கிறது, -
எட்டரை மணியிருக்கும், கந்தோர் திறக்கப்பட்டு, பியூன் மட்டும் வாசலில் உள்ள நாற்
சாதாரணமாக இருக்கின்ருன். அவனது முகத்தில் எந்தப் பய உணர்வும் இல்லை!
முன்னுேக்கி வளர்ந்திருக்கும் மீசை மயிரை, விரலால் அமத்தி பற்களால் பட்டும் படாமலும் கடித்துக் கொண்டிருக்கின்றன்
ஏதோ சிந்தனையில் இருந்த அவன் திடீரென்று எழும்புகின் முன். எழும்பி, அமர்ந்திருந்த வாங்கிலுள்ள நீக்கலைப் பார்க் கின்றன். எண்ணுக்கணக்கற்ற மூட்டைப் பூச்சிகள். இரத்தம் குடித்து ஊதிப்போய்க் கிடக்கின் றன. நெருப்புக் கு ச் சி யா ல் கிண்டுகிருன். வாங்குப் பலகை யில் ஒடமுடியாமல் அந்த மூட் டைப் பூச்சிகள் ஒடுகின்றன.
'...... நம்மடை தோட்டத் தொரைமார் நம்மளை விடமாட் டாங்க போலிருக்கு" முனியாண்டி அந்த மூட்டைப் பூ ச் சிக் ளை ப் பார்த்து தனக்குத் தானே கூறிக் கொள்கிருன்,
வாங்குத் தொடங் க லி ல் இருந்த ஒரு வாலிபன் மட்டும், முனியாண்டியின் பே ச்  ைச க் கேட்டுச் சிரிக்கின்றன்!
 

தங்கள் இரத்தத்தை மறை முகமாக உறிஞ்சுகின்ற தோட் டத் துரையை, மூட்டைப் பூச் சிக்கு அவ ன் உவமையாக்கிய அந்த உள்ளடக்க லிளக்கத்தை அந்த வாலிபன் புரிந்திருக்க வேண்டும்.
வாங்குப் பலகையில் ஒடு கின்ற மூட்டைப் பூச்சிகளை முனி யாண்டி நசித்துக் கொல்லுகின் முன்,
திரும்பவும் அதே வாங்கில் அமர்ந்து, தனது சீலைப் பைக் குள் வைத்திருந்த அ ன்  ைற ய தினசரி ஒன்றை எடுத்து விரிக்
பத்திரிகையின் முன்புறத்தில் மிகத் தடித்த எழுத்துக்களில்,
*சென்ற ஆண்டில் தேயிலை ஏற்று
மதியில் இலங்கை அரசாங்கத் திற்கு பெரும் லாபம் கிட்ைத் துள்ளது, மலையக மக்க ளின் புனிதமான உழைப்பைக் கெளர வப்படுத்தும் முக மாக இந்த ஆண்டை "தொழிலாளர் ஆண்
டாகப் பிரகடனப் படுத்த அரசு
தீர்மானித்துள்ளது" என்ற செய் தியும், அதன் கீழ்
இலங்கை அரச நாற்காலி களில் மிக உயர்ந்த நாற்காலி யில் குந்துகின்ற தகுதி பெற்ற ஒரு பிரமுகர், வெறும் மேலு டன் தேயிலைத் தோட்டத்தில், தோளில் தேயிலைக் கூடையுடன் கொழுந்து பறிப்பது போன்ற ஒரு படம். -
தடித்த எ முத் து க் களி ல் போடப்பட்ட செய்தியை 2-0) திப்படுத்துவது போல் அந்தப் படம் அமைந்திருந்தது. முனி யாண்டி திரும்பத் திரும்ப அந் தப் படத்தையும். செய்தியை யும் பார்க்கின்ருன்,
ஒரு மலடி தன் கனவில், தாயாகி தாலாட்டுப் பாடி, கன் விழித்தபின் கனவுலகக் காட்சித் தரிசனத்தில் கொண்ட நம்பிக்
கையற்ற, நம்பிக்கையால் படு கின்ற மன அவதி.
அவனது மனத்தில் சிறு சிந் தனைச் சலனம்!
"புளித்துப்போன செய்திகள் முனியாண்டி வெறுப்போடு கூறு கின்றன்.
மலையக மக்களின் புனித மான உழைப்பு, பெரும் லாபம், தொழிலாளர் ஆண்டு.
ஆணுல்? நாம்?
இன்னமும் விசாரணைக்குரிய
வர்கள்!
அவனது மனத்தில் கோர்வை
வெடியைப் போல் சிந்தனைகள்
வெடித்துச் சிதறுகின்றன.
உணர்வுகள் கல்லறையாகி விட்டாலும். 9 ந் த உணர்வுக ளால் ஊறிய அனுடவங்கள் என் றும் மரணிப்பதில்லையே!
"நீங்களும் விசாரணைக்கு த் தான் வந்தீங்களா? முனியாண் டியின் மனநிலையை ஊகித்துக் கொண்டிருந்த இன்னெரு மலை யக வாலிபன் கேட்கின்றன்.
"ஆமாங்க?
"உங்க பெயர்"
"முனியாண்டி?
*எந்தத் தோட்டீமுங்க"
'கீனுகலைத் தோட்டம்
*ஏனுங்க, சிவனு, லெட்சு மணன் இவங்களை உங்களுக்குத் தெரியுமுங்களா? அந்த லாலிபன் ஆவலோடு கேட்கின்றன்.
சிவனு,
கீனுகலைத் தோட்டத்தில் நடந்த போராட்டத்தின் போது *அரச தோட்டாக்களுக்குப்" பலி யானவர்கள். தியாகிகள். முனி யாண்டியின் இதயத்தில் இரத் தம் கசிகின்றது.
லெட்சுமணன்.
23

Page 14
தெரியும் ஒரு பெருமூச்சு டன் கூறுகின்றன்.
நம்ம தோட்டத்திலை அவங் களுக்காக ஒரு இரங்கல் கூட்ட மாண்ணு வைச்கக்க வேணு மெண்ணு நம்ம ஆளுங்க முயற்சி பண் ணி ன ங் க. ஆணு நம்ம தொரை சம்மதிச்சுலை" அந்த வாலிபன் மிகவும் வேதனையோடு கூறுகின்றன்.
*யேசுக்கிறீஸ்து நாதர் சிலு
ளவயைச் சொமந்துகிட்டு நடந் தாரே, அது போலைத்தான் நம்ம ஆக்களின்ரை வாழ்க்  ைக யும் ஒயாத உழைப்பு. உறக்கமில் லாத வாழ்க்கை, எண்ணைக்குமே நாம அணுதையுங்கதான்.
நம்மளைப் படைச்ச ஆண்ட வஞலையும் பலனில்லை. நம்மடை உழைப்பை உறிஞ்கிற அரசாங் கத்தாலேயும் பலனில்லை.
இனிமே நம்ம கையள்தான் நமக்குதவி முனியாண்டி கூறு கின்ருன், அங்கு அமர்ந்திருந்த அனைவருமே மெளனமாக இருக் கின்றனர்.
காரியாலய வாசலில் அமர்ந்
திருந்த பியூனின் கழுகுப் பார்வை
ட்டும் முனியாண்டியில் நங்க மிட்டு நிற்கின்றது.
முனியாண்டி, முப்பதைத் தொட்டு நிற்கும் வயது. மலைக் கல்லில் விழுந்து, சூரிய வெக் கையில் வெதும்பி, பட்டும்படா மலும் கருகிப்போன தேயிலைத் தளிர்போல, வாலிப "மதகளிப் புகள் கருகிப்போன, மெலிந்த கறுத்த உடல் மு ன் ஞே க் கி வ ள ர் ந் த தலைமயிர், தடித்த மீசை, வெ ள் ளே ச் சாரம், கோடன் சேட்.
அவனது கண்களில் மட்டும் தனித்துவமானதொரு கூர்மை, எதையுமே ஊடுருவிப் பார்க் கின்ற நிதானம். எதையுமே சுல
பமாகவும், விரைவாகவும் புரிந்து கொள்வான்.
அதே நோக்கில் எதையுமே பெரிசுபடுத்திக் கொள்ள வும் மாட்டான், அதிகம் பேசவும் மாட்டான். அப்படிப் பேசின னென்ருல், பேச்சைக் கேட்பவர் கள் திரும்பிக் கேள்வி கேட் க முடியாதளவிற்கே பேசுவான்.
முனியாண்டி கீ ஞ கலை த் தோட்ட மண்ணில்தான் பிறந் தான். இவனது பெற்ருேருக்கு இவன் தனிப்பிள்ளை. அதனுல் செல்லப் பிள்ளையாகவே வளர்ந் தான். இவன், தோட்டப் பாட சாலேயில் ஐ ந் தாம் வகுப்புப் படித்துக் கொண்டிருக்கும்போது
திடீரென்று ஏற்பட்ட இ ன க்
கலவரத்தில் இவனது தகப்பன் இறந்துபோனுன்
அதன் பின்பு, தாயின் அர வணப்பு.
சிறுகச் சிறுக வறுமையுணர் வுகளின் தாக்கம்.
அவனது பன்னிரண்டாவது
வயதில் இவனைப் பெற்றவளும்
அதன் பின்பு - அப்பகுதி கிறிஸ்த்தவ ஆலயப் பாதிரியார்
இவனைத் தன்னேடு சேர்த்துக்
கொண்டார். எட்டாம் வகுப்புப்
படித்துக் கொண்டிருக்கும்போது
அப் பாதிரியார் இடமாற்றலா سبيل وزن 11 سي3) و" (ووي
அ ப் பr ட சா லே அதிபர் இவனே ஏற்றுக் கொண்டார்.
றாதா, பிதா, குரு என வரிசைப்படுதக் கூறுவார்கள். மாதாவும் பிதாவும் மரித்துவிட் டனர், குரு, அந்தத் தலைமை ஆசிரியர் அவனது ப டி ப் பை நிறுத்தி, த  ைது பிள்ளைக்குத் *செவிலித் தாயாக்கி விட்டார்.
தலைமை ஆசிரியரின் வாழ்க் கைப் "பத் தி னி" நிதித்ரை
கொள்ள அவர்களது குழந்
&墨
 

தையை முனியாண்டி த ன து இடுப்பில் தாங் கி க் கொண்டு அங்கு படிக்கின்ற மாணவர்களைப் பார்த்து ஏங்கியபடி, பாடசா லைப் புற வீதிகளில் வலம் வரு வான். காலம் நகர்ந்தது, சகல பிரச்சனைகளும் ஜீரணித்து வயிற் றுப் பிரச்சனைதான் மிஞ்சியது. உடலோடு சேர்ந்து வயிறு இருக் கும்போது வயிருேடு ஒட்டிய பசிப் பிரச்சனையை ஜீரணிக்க முடியுமா?
அதன் பின்பு தோட்டத்துக் கங்காணிவீட்டு வேலைக்காரணுகி, துரை வீட்டு வேலைக்காரணுகி, தோட்டக் கூலியாகி, தா னே உழைத்து, தானே சமைத்து, தனிமையில் அழுது, அ த னு ல் பெற்ற தெளிவு, அதில் பிறந்த கூர்மை, அந் த க் கூர்மையில் எதையும் இலகுவாகத் துளைத்து உண்மையைக்காண்கிற பக்குவம்,
அதே வாழ் க்  ைக யி ன் தொடர்வில், முப்பது வயதை அண்மித்து நின்கிருன்,
பெரிய தொரை
எப்போ வருவாங்க காத்திருந்த
அலுப்பு மிகுதியால் கந்தோர் பியூனிடம் முனியாண்டி கேட் கிருன்.
*வந்திடுவார்? சேரிங்க. 凯 "உனக்கு விசாரணைக் கடிதம் வந்ததா? பியூன் தனது "செங் சோலைத் தூக்குகிருன்ெ
"ஆமாங்க" * உன்ரை பேர்?" *முனியாண்டி" *எந்தத் தோட்டம்" கீனுக்கலை" உள்ளே செ ன் ற எதையோ தேடுகிருன்.
பியூன்
*உன்னுடைய “Goi&apo iš காணயில்லை; தி ரு ம் பி வந்த
பியூன் முனியாண்டியைப் பார்த் துக் கூறுகின்றன்.
முனியாண்டி எ து வு மே பேசவில்லை.
"பைல் இல்லாட்டி விசா
ரணை நடக்காது. பிறகும் எப்ப நடக்குமோ தெரியாது. என்ன செய்யப் போருய்" பியூன் கேட் கின்றன்.
தங்களைப் போன்றவர்களின் தாழ்வுச் சிக்கலைப் பயன்படுத்தி சிலர் த ங் கள் பொக்கற்றின் வெறுமையைத் தீர்த்துக் கொள் ளுகின்ற சம்பவங்களை முனி யாண்டி அறிவான். தோட்டக் கங்காணி வீட்டில் வேலைக்கார ஞக நின்றபோது இப்படிப்பட்ட பல சம்பவங்களைப் பார்த்திருக்
கின்ருன்,
பியூனின் கேள்விக்கு முனி
யாண்டி எந்தப் பதிலும் கூற வில்லை,
*நாள் பைலைத் தேடி எடுப் பன். ஆணுல் ஐயா வாற நேர மாச்சு வந்த உடனை சிகரெட் கேட்பார். ஒரு பைக்கற் சிகரெட் வாங்கி வைக்க வேணும். கடைக் குப் போட்டு வரத்தான் நேரம் காணும் தனது மேலதிகாரியை யும் கெளரவப்படுத்தித் தானும் யோக்கியணுகுகின்ற முயற்சி.
முனியாண்டி பேசவில்லை;
"கடையிலே ஒரு பைக்கற் சிகரெட் வாங்கிக் கொண்டுவா. நான் உன்ரை ’பைலை" எடுத்து வைக்கிறன், அலக்களிவில்லாமல் இண்டைக்கே உன்ரை விசாரணை முடிக்கிருேம்" ருட்டனம் சுழல் வது போல், பியூன் தனது காரி யத்திலே நிற்கிருன்.
* சிகரெட் வாங்கப் பணம்?
முனியாண்டி பேசாமல் சர்வ
எ துவுமே சாதாரணமாக
爱莎

Page 15
பத்திரிகையை விரித்து, முன்பக் கச் செய்தியைத் தி ரு ம் ப வு ம் வாசிக்கின்ருன் ,
பியூனுக்குப் பலத்த ஏமாற் றம்
* காலைப் பிடிச்சுக் கெஞ்சிற கூட்டங்கள், இப்ப எ ப் பி டி மாறிப்போச்சு. பியூன் தனது மனக் கொதிப்பை வெளிப்படுத் தத் தொடங்குகிருன்,
ఎషఒ* to to
* பெரியையா வரட்டும். இண்டைக்கு உங்களுக்கு எப்பிடி விசாரணை நடக்குதெண்டு பாக் கிறன், பத்து முறையாவது உங் களை 1றயின் ஏறவைச்சு அலக் களிச்சாத்தான் புத்தி வரும்
யாருமே பேச
*எந்தப் பெரிய மனிசரெல் லாம் என்ரை காலப் புடிக்கி ருங்கள். இந் த த் தோட்டக் காட்டு நாயன். தனக்கேற் பட்ட அவமானத்தைப் பியூனல் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
*தோட்டக்காட்டு
நாயன்' பியூனின் பேச்சு.
முனியண்டியின் செவி ப் பறையைக் குத்திக் குதறி, அவ னது கண்கள் இலேசாகச் சிவக் கின்றன.
தலையைத் தாழ்த்தியிருந்து ப த் தி ரி  ைக படித்த அவன், தலையை நிமிர்த்திப் பியூனைப் பார்க்கிருன்!
*.. g? T..... என்ன சொன் னிங்க . . தோட்டக்காட்டு நாயஸ் , நாங்க நாயஸ்தான் ,
அப்படியே வைச்சுக்குவம். எங்க ளைச் சுரண்ட நினைச்சீங்களே. உங்களுக்கு என்ன பேருங்க ."
"ஐயா, இண்டய பத்திரிகை யைப் பாத்தீங்களா. மலையக மக்களின் புனிதமான உழைப்
ஆலயத்தின் * குப் போகாது, போக விரும்பாத
பைக் கெளரவப்படுத்தும் முக மாக இந்த ஆண்டை தொழி லாளர் ஆண்டாகப் பிரகடனப் படுத்த முடிவு பண்ணிப்புட்டாங் g56TITLE).
அந்தக் கெளரவத்துக்குரிய நாங்கள், இந்த ம ண் ணி லை உரிமை இருக்கா இ ல் லை யா எண்டு தெரிஞ்சிக்காம தத்தளிச் சுக்கிட்டு விசாரணைக்காக வந்து தூங்கிக்கிட்டு இருக்கம்.
இந்த நாட்டின்ரை மூலப் பொருளாதாரத்தைக் கட்டி க் காக்கிறது நாமதான்.
அந்த உழைப்பை ஏற்றுக் கொள்ளுறிங்க, அது க் கொரு விசாரணையுமில்லையுங்க. ஆனல் நம்ம உரிமையைக் கே ட் டா விசாரணை வைக்கிறீங்க.
இந்த மண்ணுக்குச் சொந்த மானவைங்க எண்ணு இருக்கி ருங்களே பல லட்சம் மக்கள், ! இவங்கள் ஆராவது இந்த நாட்டின் மூலப் பொரு ளாதாரமான தேயிலைச் செடி யிலை தொட்டிருப்பாங்களா?." முனியாண்டி அமைதியாக அந் தப் பியூனிடம் கேட்கிருன்,
பியூன் - அவன் தேயிலைச்  ெச டி  ையக் கண்டதேயில்லை. மூலஸ்தானத்திற்
பக்தர்கள்.
பியூனுல் பேச முடியவில்லை.
"ஐயா . வெறும் கடதா சிக் கட்டுக்களை வெச்சுக்கிட்டு விசாரணை பண்ணுறிங்க, ஒரே யொரு தடவை மலையகத்துக்கு வந்து, நம்ம ஆளுங்களின் ரை உழைப்பையும் நம்ம ஆளுங்க லயத்துக்குள்ளே படுற அவலங் களையும் பாருங்க.
*அதுக்கப்புறமா, எங்களை
விசாணை பண்ணுறத்துக்கு முந்தி
26
ஒருத்தன்
 
 

நீங்களே உங்களை விசா ர ணை செய்து பாருங்க. மனச்சாட்சி எண்ணு ஒன்று இருந்தா, நாங்க "நாயஸ்தான" என்று புரியும்
βρίIIΠ. , , , , , தேயிலைச் சாயம் ஏன் சிவப்பாயிருக்குத் தெரியுமா?
அது நம்ம ஆளுங் க சிந்துற ரத்தம் மலையக ம ண் லை ஊறிப்போயிருக்கு, அந்த மண்
னிலைதான் தேயிலைச் செடி வள
முனியாண்டி அமைதியாகக் கூறுகிருன்.
அங்கிருந்த அனைவரது கண் களும் கலங்கி வீட்டன!
பியூன் பேசவில்லை.
வி சா ர ணை நடத்துகின்ற உயர் அதிகாரி கடதாசிக் கட் டுக்களுடன் வந்து கொண்டிருக் கிருர்,
o வழமையான விசாரணை,
ருது, அதனுலதான அ ந த ச - சாயம் சிவப்பாயிருக்கு வழமையான முடிவுகள,
அதைத்தான் நீங்கெல்லாம் ஆனல். தொழிலாளர் குடிக்கிறீங்க, ஆண்டு.
“29 LI JIT ... . . . . . . நீங்க தினசரி LfS) 55 பிரமாண்டமான குடிக்கிற தே யி லே ச் சாயமி விழா. பல லட்ச ரூபா செல ருக்கே, அது நம்ம ரத்தம். வில். இலங்கைத் தலைநகரில் மனிச ரத்தம் நடைபெறும்! O
மதுரை சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் பாரதியார் தமிழாசி ரியராகப் பணியாற்றும் போது, மாணவர்கள் கூனி நடப்பதை யும், கையை மூடிக்கொண்டு அசைக்காமல் வருவதையும் அறவே வெறுப்பார். அப்படி யாராவது வருவதைப் பார்த்தால் பின்புற மாகச் சென்று ஓங்கி முதுகில் ஒரு குத்துக் குத்தி, தன் கையினல் அவன் முதுகை நிமிர்த்தி, கையை வீசிக் கொண்டு ஏறுபோல் நட" என்று ஒரு மேற்பாடமும் கொடுப்பார்.
*நெஞ்சை நிமிர்த்தி நடக்க முடியாத நீ ஆண் ம க னே? நிமிர்ந்து நடக்கும் உரிமையைக் கூட இந்த நாட்டில் நீங்கள் அநு பவிக்கவில்லை என்ருல் எதிர்காலத்தில் உங்களுக்குக் கிடைக்கும் சுதந்திரத்தைக்கூடப் பத்திரப்படுத்த முடியாது" என்று ஒரு சொற் பொழிவையே ஆற்றிவிடுவார்.
இப்பள்ளிக்கூடத்தில் பாரதியார் இருக்கும்வரை சக ஆசிரியர் கள்கூட மறந்தும் கூனி நடந்ததில்லை, O
ஒருநாள் பாரதியின் வீட்டில் திரு. வ. ரா. வோடு அனந்த ராமன் என்ற ஆங்கில மோகங் கோண்ட வாலிபர் ஆங்கிலத்தை அள்ளிப் பொழிந்து கொண்டிருந்தார். அதைப் பார்த்து கொண்டி ருந்த பாரதியார் மனம் வெந்து,
*ஒரு தமிழன் மற்ருெரு தமிழனேடு இன்னும் எத்தனை காலந் தான் ஆங்கிலத்திலே பேசவேண்டுமோ? இந்த மதிப்பும் கெளரவ மும் தமிழுக்கு என்றுதான் கிடைக்கப்போகிறதோ! நாட்டின் விடு தலைக்கு முன் நரம்பின் விடுதலை வேண்டும். நாவின் விடுதலை வேண்டும். பாவுக்கு விடுதலை வேண்டும். இதற்கெல்லாம் முன்பாக * பாஷைக்கு விடுதலை வேண்டும்" என்று ஆவேசமாக முழங்கினர்.

Page 16
நாடக அரங்கக் கல்லூரியின்
நாடக விழா
யாழ்ப்பாணத்தில் உள் ள நாடக அரங்கக் கல்லூரியினர் மே 29 தொடக்கம் ஜூன் 27 வரை ஒரு பெரும் நாடக விழா வினை யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நடாத் தி ன ர். 28 - 1 - 1978 இல் ஆரம்பிக்கப் பட்ட இக் கல்லூரி தனக்கென 500 க்கு மேற்பட்ட அங்கத்தவர் களைக் கொண்ட இரசிகர் அவை ஒன்றினைக் கொண்டுள்ளது. இது வரை தமது இரசிகர்கட்காக 12 நாடகங்களை மேடையிட்டுள் ளது. இக் கல்லூரியில் நடிப்புக் கென உடல் சார்ந்த பயிற்சிகள், குரல் சார்ந்த பயிற்சிகள், உள் ளம் உணர்வு சார்ந்த பயிற்சி கள், நடிப்பு உத்திகள் ஆகியன வும், நாடகத் தயாரிப்பிற்காக நாடகம் பற்றிய அறிவு, அரங்கு பற்றிய அறிவு, நாடக நிர்வா கம் பற்றிய அறிவு, விமர்சனம் ஆகியனவும் ஐரோப்பிய ஆசிய நாடக வரலாறு சி ற ப் பா க இலங்கை நாடக வரலாறு ஆகி யனவும் கற்பிக்கப் படுகின்றன. அரசாங்கத்தின் துணை யி ன் றி நாடகத்தில் ஆர் வம் கொண் டோரது தனி முயற்சியினலும் ஆதரவாளர்களினது ஆதரவின லும் இக் கல்லூரி நடைபெற்று வருகின்றது. தாம் மேடையேற் றிய 12 நாடகங்களினி ன்று ம் தெரிந்தெடுத்து 5 நாடகங்களை இவர்கள் விழாவுக்காக மேடை யேற்றினர். வி. எம். குகராஜா வின் நெறியாள்கையில் மகாகவி யின் கோடை, தாசிசியலின் நெறி யா ள் கை யில் அவரது பொறுத்தது போதும் மெளன
8
*
திலீபன்?
குரு வி ன் நெறியாள்கையில் சுந்தரலிங்கத்தின் அ பசு ர ம்: ஞாநியின் குருக்ஷேத்ரோபதேசம், மெளனகுருவின் நெறியாள்கை யில் அவரது சங்காரம் ஆகிய நாடகங்களே விழாவில் இடம் பெற்ற நாடகங்களாகும் ஒவ் வொரு நாடகமும் ஒவ்வொரு வடிவம் பொருந்தியமையாயிருந் தன. கோடை யதார்த்த நாடக வடிவத்தையும், பொறுத்தது போதும் மோடியுற்ற நா ட க வடிவத்தையும், அபசுரம் அபத்த நா ட க வடிவத்தையும், குரு க்ஷேத்ரோபதேசம் வீதி நாடக வடிவத்தையும், சங்காரம் நவீ னப்படுத்தப்பட்ட கூத்து வடிவத் தையும் கொண்டிருந்தன. அசிங் கமான பகிடிகளையும், கற்ற அசைவுகளையும், நடிப்பினையும் மேடையில் கண்டு அலுத்திருந்த ரசிகர்கட்கு இந் நாடகங்கள் யாவும் புது உல கைக் காட்டின. பல்வேறு நாடக வடிவங்கள் உள்ளன என்பதை இவை காட்டியதுடன் நாடகம் செம்மையான உயர்ந்த ஒரு கலை வடிவம் என்பதையும் உணர்த்
தின.
இந் நாடகங்களிற் காணப் பட்ட சிறப்பினை நான்கு அம்சங் களுக்குள் அடக்கலாம். முதலா வது நேர்த்தியான, பிசிறு இல் லாத தயாரிப்பு, இரண்டாவது காத்திரமான இவற்றின் உள்ள டக்கம், மூன்ருவது நாடக வடி வங்களிற் கையாளப்பட்ட பரி சோதனை, நான்காவது மக்கள் அனைவருக்கும் விளங்கும்தன்மை:
 
 

நீான்கு நாட்களாக நடை பெற்ற இவ்விழாவில் நான்கு நாட்களும் வீரசிங்கம் மண்டபம் மக்களால் நிரம்பியிருந்தமையும் நாடகம் நடைபெறும் போது பார்வையாளர் மத்தியிலிருந்து அவற்றிற்குக் கிடைத்த ஆதரவும் ந் நாடகங்களைப் பார்வையா ளர் நன்கு இரசித்தனர் என்ப தற்குச் சிறந்த உதாரணங்களா கும். நாடகத்திற்காக 50, 100 என்று யானை விலையில் ரிக்கற் அச்சிடாமல் 5 நாடகங்களுக்கு மான பருவச் சீட்டை 10 ரூபா வுக்குக் கொடுத்தமைக்காக கல் லூரிக்கு பொதும்க்கள் நன்றி கூறவேண்டும், பார்வையாளர் மண்டபத்தை நிரப்பியதற்கு இது வும் ஒரு காரணமாகும். எனது நண்பர் ஒருவர் 13 நாட கங்களுக்கும் கண் ணை மூடிக் கொண்டு 50 ரூபா கொடுக்க லாம், என்ருலும் 10 ரூபாவுக்கு வலு மலிவு" என்றும் கூறினுர், எதிலும் லாபம் பார்க்கும் எம்ம
வரின் இயல்பு அதிற் தெரிந்தது.
நாடக விழாவில் மு த ல் நாள் நாடகத்தை யாழ். பல்க லைக் கழகத் துணை வேந்த ர் க லா நிதி க. வித்தியானந்தன் தொடக்கிவைத்து உரையாற்றி னர். யாழ்ப்பாணத்தில் நாடக வளர்ச்சிக்கு நாடக அரங்க க் கல்லூரி ஆற்றிவரும் பணி அளப் பரியது. நாடகக் களப் பயிற்சி களை பாடசாலைகளிலும், கிராமங் களிலும இது நடத்தி வருவது டன் தமது நாடகங்களை குறைந்த செலவில் கிராம்ப் புறங்களுக்கும கொண்டு சென்று காட்டுகின் றது. நாடகத்திற்கென அரங்கு என்ற ச ஞ் சி  ைக ஒன்றையும் நடத்தி வருகிறது.
எல். எம். றேமன், வீ. எம். குகராஜா, கா. சிதம்பரநாதன் சிறப்பும் ஆற்றலும் மிக்க இளந் தலைமுறை நெறியாளர்களை இக்
89
க ல் லூ ரி உருவாக்கியுள்ளது. பல சிறந்த புது ந டி க ர் களை உருவாக்கியுள்ளது. நா ட க த்  ைத ப் பரவலாக்கவும், நாட கத்தை வளர்க்கவும் இவ்வகை யில் இக்கல்லூரி முயல்கிறது.
நாடக விழாவையொட்டி இக் கல்லூரியினர் வெளியிட்ட விழாமலர் இ வ. ர் க ள் நாடக வளர்ச்சிக்காகப் படும் சிாமங்களை யும், இவர்களின் சாதனைகளையும் எடுத்துக் கூறுகிறது. கி நாட்க ளும் பார்வையாளர்களை காத்தி ரமான ஒர் உணர்வுக்குள் உட் படுத்தி நம் நாட்டுக் கலை வளர்ச் சியை கண்முன் காட்டிய இவர் களின் விழாமலரில் காணப்படும் ஒரு பந்தி நமது நெ ஞ்  ைச த் தொடுகின்றன.
"நாம் மேடையிட்ட எமது நாடக ளி ல் அ. தாசிசியஸின் பொறுத்தது போதுமில் 2 பேர் பங்கு கொண்டனர். சி. மெளன குருவின சங்காரத்தில் 40 பேர் பங்கு கொண்டனர். இத்தனை பேருடனும் பிரயாணம் செய்து பல இடங்களில் எமது நாடகங் களை மேடையிட்டோம். தொழில் முறை நடிகர் அல்லாத நாம் இது எத்தனை சிரமமான காரியம் அன்பதை அனுபவத்தில் அறிந் தோம். இவற்றையெல்லாம் நாம் தருவதன் நோக்கம் எமது சாத னைகளை விளம்பரப்படுத்துவதற் காக அல்ல. எமது நாடக ஆர்வலர்கள்ான நீங்கள் அறிந்து கொள்வதற்காகவே. எமது சிரமங்களைப் புரிந்து கொள்ளுங்கள். எமக்கு ஆதரவு தாருங்கள். எம் நாட்டுக் கலை வளர உதவுங்கள்"
4 ، فہمی بولیت البدل نالفیل ! الہ \
மேற் காட்டிய நாடக அரங் கக் கல்லூரியினரின் கூற்றிலே அவர்கள் படும் சிரமமும் அவர் களின் ஆர்வமும் தெரிகிறது. அவற்றை நாம் ம தி ப் போ ம் அவர்கட்கு உதவுவோம். O

Page 17
நா. விச்வநாதனின்
*சுதந்திரம்
99
சில குறிப்புகள்
புதுவை இரத்தினதுரை
சிவகங்கை அன்னம் வெளி யீடாக வந்திருக்கும் நா. விச்வ
நாதனின் கவிதைத் தொகுதி
"சுதந்திரம்"
* சுதந்திரம்" மூலம் பார்வை படும்படியாக விச்வநாதனும்
தன்னை வெளிக்காட்டியுள்ளார். இவ்வளவு பெரிய நந்தவனத் தில் என்னுடைய பூக்க்ளும் மஞ் சளாய், சிவப்பாய் இங்கொன் றும் அங்கொன்றுமாக சிரித்துப் பூத்திருப்பது, மகிழ்ச்சியாகத் தான் இருக்கிறது, வெகு உற் சாகமாக என்னை வலுப்படுத்திக்  ெக | ண் டு தொடர்ந்தேன். அலுக்காமல் தொடர்ந்தேன். விமர்சனங்கள், ஒதுக்கல்கள், சிரிப்புக்கள், பாராட்டுக்கள் எல் லாவற்றையும் நிராகரித்துவிட்டு தொடர்ந்தேன் ." என்று முன் னுரையில் முறையிட்டுக்கொண்ட பின் இதற்கொரு விமர்சனம் எழுத வேண்டிய அவசியம் இல் லைத்தான். ஆனல் எனக்கு அறி முகம் தேவையென்று கவிதை கள் கூறுகின்றனவே.
புதுக்கவிதையென்று எழுதப் புறப்பட்டு கவிதையையே கேலி பண்ணுவது போன்று எழுதுபவர் போலன்றி, -
"எங்களூர் அக்ரகாரத்தில் அதிசயங்கள் ஆயிரம் உண்டு. செம்மண் பட்டையிட்டு செங்காவிச் செறுவீச்சில்
படம்பிடிக்கிறர்!
கொலுவிருக்கும் வீடுகளின் ஜன்னல்களுக்கோ கதவுகளே இல்லை. 多
என்று கனதியான கவிச் செட் டில் ஒரு அக் ர கா ர த் தி ன் வீடொன்றைக் காட்டுவது இவ ரின் கவிதைக்கு தகுதியளிக்கின் நிறது. உறக்கமென்ற கவிதை யிலும், "
இன்றும் விடியவில்லை ஆனுலும் விழித்துக் கொள் புயல்கள் வருமென்று பயந்து படுத்துறங்கி உயிர்ப் பொருட்கள் அத்தனையும் பறிபோகும் அவலங்கள் தெரியாமல் அசுரத் துரக்கமென்ன? பாதை நெடுகிலுமே பூக்கள் குலுங்கிற்ரும் ஆகாயப் புள்ளினங்கள் ஆனந்தப் பண்ணிசைத்து அதிசயங்கள் செய்தனவாம். இத்தனையும் காணுமல் புயல்கள் வருமென்று பயந்து படுத்துறங்கி (BLITTuf 1697 "LL || Irr6)(BLD ... ... ... என்று வாழ்வின் அன்ருட அழகு களை நிராகரித்துவிட்டுப் போகும் ஒரு கூட்டத்தை அழகாகவும் அதே நேரம் ஏளனத்தோடும் பார்க்கும் விச்வநாதன், காட்சி என்ற கவிதையில் ஒரு கிரா மத்தை என்ன அற்புதமாகப்
80
 

"எருமைகள் சந்தணம் பூசிக் கொண்டு | ஆற்றேரம் மடுவைத்தேடும் கலங்கல் சேற்றில் எதிர்காலத் திகிலோடு மீன்களும் மிதந்து பார்க்கும் குத்திக் கிழித்த கால்க்ளை எண்ணி மக்கிக் கிடக்கும் கருவேல முட்கள் சில நேற்றைய விருந்தை வரப்போரம் கழித்துவிட்டு s9/(0)1d:#FDJTL DI Tu 1 ĝis கழுவிப் போகுமொரு தலைப்பாகை, நாளை வெறுமைக்கு ஏங்கிப் போகும் மனம் இன்று. *
அவர் பார்த்த அந்தக் கிரா மத்தை எங்கள் முன்னே அப்ப டியே விரித்து வைத்து விடுகிருர், அந்தக் கிராமத்தில் ஏ ங் கி க் கிடக்கும் மனிதர்களையும், எதிர் கால நிச்சயமின்மையை எண்ணி கிடக்கும் இளைஞர்களையும் எவ் வளவு நுணுக்கமாகக் கடைசி வரி களில் காட்டியுள்ளார். சத்தியம் என்ற கவிதை,
"எப்படியிருந்தாலும் அவை சத்தியமானவை கண்ணிர்க் கோடுகளில் கலைந்தும் போயிருக்கலாம் ஒரு காவியத்தைச் சொல்லிவிடத் துடிக்கும் துடிப்புகளும் இருக்கலாம், - இளமை நெஞ்சொன்றின் ஏக்கத் திரட்சிகள் எழுத்தில் கரைந்திருக்கலாம் அரைப் பட்டினி கிடக்கும் அவலத்தைச் சொல்லி பாசத்தை மறு பரிசீலனை பண்ணச் சொல்லும் அம்மக்களின் சோகங்கள் இருக்கலாம் தபால் காரரே! வீசி எறியாதீர், அவை சத்தியங்கள்
கிராமத்தின் உயிராகி, மக்களது துன்ப து ய ர ங் க ள்,
என்று படைப்பாளிகளின் சத்திய தரிசனங்களை ஏளனம்ாக எடுத் தெறியும் பத்திரிகை ஆசிரியர் களே தபால்காரணுக உருவகித்து சொன்ன விதம் நன்ருகத்தான் இருக்கிறது, -
விச்வநாதன் தஞ்சாவூர்க் காரணுமே; உண்மைதான். அதி ஞலதான் அந்தப் பசுமையான ஜில்லாவின் ஒரு மூலையிலுள்ள ஏதோ ஒரு கிராமத்தை தனது கவிதை எங்கு ம் அலுக்காமல் பாடியுள்ளார். அவர் கவிதை யெங்கும் கிராமத்தின் எழிலே யும், பண்பையும் தொட்டுரைக்
கும் போதிலும் வெறும் அழகு
விவரணம் போலல்லாமல் அக் வாடும்
எதிர்பார்ப்புக்கள், எதிர்கால நிச்சயமின்மையை எண்ணி விரக் தியுறும் மனங்கள் எல்லாவற்றை 4ம் சேர்த்தே உ  ைர த் துப் பார்க்கின்ருர்,
விச்வநாதன் விமர்சனங்களை நிராகரிப்பவன் என்ற அறிவிப்பை கழுத்தில் போட்டுக் கொண்ட பாதும், அவரது வளர்ச்சியை
மட்டும் மனதில் கொண்டு சில
குறிப்புக்களை ஈழத்திலிருந்து கூறு விதி எமது கடமையாகின்றது. ஏனெனில் எங்கள் பார்வைக்கு என்றுவே ஒரு தனித்துவம் உண் டல்லவா? அதஞலேதான்,
விச்வநாதனே உம்மிடமுள்ள ஆளுமைமிக்க ஆற்றலை சுதந்தி ரம் மூலம் நாங்களும் அறிந்து விட்டோம் எழுதவே எவ்வித அருகதையுமற்று எழுதுவோர் நிறைந்துவிட்ட தமிழகத்தில். நீல்கள் சிலபேர் தனித்துவமான வர்கள் என்ற எண்ணமும் எமக்
குண்டு. - அதுவே நமது உறவு.
θ

Page 18
இலக்கிய செய்திக் கடிதம்
மலையில் ஒரு இலக்கிய மறுமலர்ச்சி
கோப்பாய் எஸ். சிவம்
திருகோணமலையின் கலை இலக்கிய முயற்சிகள் ஒரு மந்த நிலை யிலிருந்து மீண்டு மறுமலர்ச்சி கொள்வதை அவதானிக்க முடிகின் றது. அண்மைக் காலங்களில் எங்கும் பாரதி நூற்ருண்டு விழாக் கள், கவியரங்குகள் என்று அல்லோன கல்லோலப் படுகிறது.
அழகாபுரி அழகுதாசன் தொகுத்த உலகக் கவிஞர் களின் தொகுப்பு செம்மாங்கனி அறிமுக விழா கொழும்பிலும், யாழ்ப் பாணத்திலும் நடந்தது போல் திருமலையிலும் இடம் பெற்றது,
திருகோணமலை கலை இலக்கிய மன்றம், தி ரு கோ ண ம லை பொது நூலக அறிவியல் வட்டம் இரண்டும் இணைந்து நடத்திய இந்த விழா வை வீரகேசரி நிருபர் திரு. கா. இரத்தினலிங்கம் முன்னின்று ஒழுங்கு செய்திருந்தார், பண்டிதர் இ. வடிவேல் அவர் கள் தலைமை வகிக்க, து, எல். எம். இஸ்மாயில், புலவர் பெ. பொ. சிவசேகரம் ஆகியோர் நூலை அறிமுகம் செய்தனர். தா. பி. சுப்பிர மணியம் தலைமையில் கவியரங்கம் ஒன்றும் இடம் பெற்றது. பண் டிதர் வடிவேல் அவர்கள் கொடுத்த கருப்பொருளை வைத்து சபை யிலிருந்த கவிஞர்கள் பலர் திடீர்க் கவிதைகளை ஆக்கி தமது கவியார்வத்தையும் ஆற்றலையும் காட்டியது பலருக்கும் மகிழ்வூட் டியது. அழகாபுரி அழகுதாசன் த மது இனிய கவிதைகளையும் கலந்து பதிலுரை வழங்கினர். நூலகர் திரு, வே. ச. தனபால சிங்கம் அவர்கள் நன்றியுரை வழங்கினர்.
இலங்கை சோவியத் நட்புறவுக் கழகம் நடத்தும் சோவியத் புகைப்பட, நூற் கண்காட்சி 28 - 6-82 இல் ஆரம்பித்து மூன்று நாட்கள் நகர சபை மண்டபத்தில் நடைபெற்றது.
சென்ற் ஜோசெப் கல்லூரி மாணவர்களும், ஆசிரியர்களும் இணைந்து நடத்திய பாரதி விழா 23 - 6 - 82 இல் திரு. அருள் சுப்பிரமணியம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. கவிஞர் தில்லைமுகிலன் தலைமையில் கவியரங்கமும், மற்றும் கலை நிகழ்ச்சி களும் இடம் பெற்றன.
திருகோணமலை முன்னுேடிகள் கலிதா ம ண் ட ல ம் வாரம் தோறும் கவியரங்குகளை நடத்தி வருகிறது. இந்தப் பரிசோதனை முயற்சி நல்ல செய்தியைக் கொடுத்திருக்கிறது. கணிசமான அளவு, தரமான இலக்கிய ரசிகர்கள் கலந்து கொண்டு அமைதியுடன் ஆதரவு தருகின்றர்கள், நல்லை அமிழ்தன் ஒழுங்கு செய்யும் இந்த வாரம் ஒரு கவியரங்குகளில், நிலவின்தாசன், நிலா தமிழின் தாசன், ஷெல்விதாசன், கே. கோணேஸ்வரன், கா. இரத்தினலிங் கம், பாரதிபாலன், சி. வை. யோகராசா, தி ல் லை முகிலன்,

ப. ஆனந்த பிரசாத், எஸ். யோசேப், திரு. தேவானந்த், கே. பி.
ஆனந்தநடேஷ், போபாலபுரம் குகதாசன், ஏ. செகசோதி, சி. தர்ம குலசிங்கம், ஜே. ஹேமன், கே. தர்மகுலராசா, சி. ரவீந்திரசர்மா, கோடீஸ்வரன், ஆலன், ஆலையூரான், ஏ. ஈ. ராஜரட்னம், கோப் பாய் எஸ். சிவம் ஆகியோர் கவிமழை பொழிகின்றனர்,
மாதாந்த இலக்கியக் கலந்துரையாடல், கையெழுத்துப் பத்தி ரிகை வெளியீடு இவைபற்றியும் இளைஞர்கள் ஆலோ சி த் து வருகின்றனர்.
27 - 5 - 82 இல், திருமலை பாரதி கலை இலக்கிய மன்றம் பாரதி விழாவை நகரசபை மண்டபத்தில் நடத்தியது. தா. பி. சுப்பிர மணியம் அவர்கள் தலைமையில் நடந்த இந்த விழாவில் தமிழக அறிஞர்கள் டாக்டர் அரு. கோபாலன், தனிகைக்கோ ஷெரீப், பெருங்கவிக்கோ - வ. மு. சேதுராமன் ஆகியோர் கலந்து கொண் L60Tř.
டாக்டர் வ. மு, சேதுராமன் தலைமையில் நடந்த கவியரங்கில் திருகோணமலைக் கவிராயர் தில்லை முகிலன், க. கோணேஸ்வரன், ஆகியோர் கலந்து கொண்டனர்.
ரகுமான் ஜான் அவர்களின் வரவேற்புரையுடன் ஆரம்பமான இவ்விழா இரா. ஜெயச்சந்திரன் அவர்களின் நன்றியுரையுடன் முடிவுற்றது. O
கடிதங்கள்
மல்லிகையை, ஆவலோடு தொடர்ந்து படித்துவரும் வாசகர் களில் நானும் ஒருத்தன். மல்லிகையானது, எதுவிதக் களைப்புமின் றித் தொடர்ந்து வருவதையிட்டு என்னுல் அவ்வாறு ஒரு பத்திரி கையைத் தொடர்ந்து நடத்த முடியவில்லையே என்று கவலை யடைந்தே இதனை எழுதுகின்றேன்.
எங்கள் பாடசாலையான 'கல்முனை கார்மல் பற்றிமாக் கல்லூ ரியில்", "அணு" என்னும் பெயரில் விஞ் ஞா ன ப் பத்திரிகை யொன்றை நானே பத்திராசிரியராக இருந்து நடாத்திவந்தேன். ஒரேயொரு இதழ் மட்டும் வெளிவந்தாற்போல் அம்முயற்சி கை விடப்பட்டு விட்டது. காரணம் - அதிகம் பிரதிகள் விற்பனையாகா மல் தேங்கிக் கிடந்ததேயாகும். அப்போதுதான் "ஒரு பத்திரி கையை நடாத்துவது எத்தனே கஷ்டமான செயல்" என்பதை உணர்ந்தேன்.
மல்லிகை சில மாதங்களில் வெளிவர R மலும் இருந்ததல்லவா? அந்த வேளைகளில் ஏன்தான் இத ஆசிரியர் இதனை ஒழுங்காக வெளியிடுவதில்லை" என்று முன்னர் உங்கள் மேல் கோபப்படுவது முண்டு. நீங்கள் பொழுது போக்க யளர் என்று கூடஏண்ணினேன். ஆனல் இப்போதுதான் உணர்கின்றேன் "ஒரு பத்திரிகையை வெளி யிடுவது எவ்வளவு சிரமமான வேலை" என்று. நான் உங்களைப் போன்று. கடை கடையாக அலைந்து, வெய்யில், மழையையும்
33

Page 19
蠶
பொருட்படுத்தாது, பிரதிகளை விற்க முயலவில்லை. அந்தளவுக்கு என்னிடம் இலக்கிய ஆர்வம் ஏற்பட்டதுமில்லை. ஆனல் நீங்களோ யாழ். நகரிலுள்ள ஒவ்வொரு கடைக்கும் சென்று, மல்லிகையை விநியோகிக்கின்றீர்கள் என்பதை அண்மையில் வெளியான தின கரன் வார மஞ்சரியின் "அறுவடை' என்னும் மகுடத்தில் வாசித் தறிந்தேன். அப்போது நான் உங்கள் மேல் ரொம்ப அனுதாப மடைந்தேன்.
நீங்கள் எத்தனை பெரிய இலக்கிய ஆர்வமுள்ளவர் என்பதை அப்போதே உணர்ந்தேன். உங்கள் முயற்சியில் கட்டாயம் உயர்ச்சி உண்டு. இலங்கையின் தமிழ் இலக்கியத் துறையில், இதுசாலவரை யாருமே கண்டிடாத ஒரு முடிவையும், புகழையும் உங்கள் பெயர் சுமக்க இருக்கின்றது. இதை எவருமே மறுக்கவோ, மறைக்கவோ (Lplglu IIT g5l.
உங்கள் முயற்சியையும் முன்னேற்றத்தையும் கண்டு, அதிகம் பேர் உங்கள் மீது பொருமை கொண்டும் உள்ளனர். இது உங்க ளுக்கு ஒருபோதும் பாதிப்பை ஏற்படுத்தாது. எங்களைப் போன்ற வாசக இதயங்கள் இருக்கும்வரை, மல்லிகைக்கோ அல்லது உங்க ளுக்கோ ஒருவிதப் பாதிப்பும் ஏற்படாது.
உங்கள் முயற்சியை எண்ணிப் பார்த்தபோது, எனக்கும் கூட ஆரம்பத்தில் பொருமைதான் ஏற்பட்டது. ஆனல் இன்று உங்க ளையே உயர்த்திப் பேசும் அளவுக்குப் பத்திரிகைகள் மூலம் தெரிந்து வைத்துள்ளேன்.
மல்லிகைக்கு நிரந்தா ஆதரவு தரும் முகமாக, எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் எனதுTரில் "மல்லிகை வாசகர் வட்டம்" என் ருெரு மன்றத்தையே அமைத்து, உதவி நவிலவுள்ளேன். இக் கழகத்திற்குப் போஷகராக உங்கள் பெயரையே அச்சேற்றவுள் ளேன். இதற்கு ஏனைய அங்கத்தவர்களும் இசைந்துள்ளார்கள். ே
"நற்பிட்டிமுனை பளில்?
பாரதி புதுவையில் வாழ்ந்தபோது அவர் இல்லத்திற்கு முன்
அடிக்கடி குடிகாரர்களும், சூதாடிகளும் கூட்டங் கூட்டமாக அரு
வருப்பான வார்த்தைகளை அள்ளி வீசிக்கொண்டு போவது வழக்
கம். அதிலொருவன் நவநாகரிகக் கோலத்தோடு பாரதியாரின் வீட்
டிற்குள் தன் கண்களைச் சுழலவிட்டு சற்று நின்று செல்வான். இந்தப் பேர்வழியின் தீய பார்வை பாரதியின் புதல்வி சகுந்தலா வுக்கு அருவருப்பை உண்டாக்கிற்று. ஒருநாள் சகுந்தலா தன் தந்தையிடம் இதைப்பற்றிச் சொன்னதற்கு,
*உன்னை அவன் தீய பார்வையோடு 2 நிமிடம் பார்த்தால் நி அவனை உனது கம்பிரமான விழிகளால் இமை கொட்டாமல் 5 நிமிடம் பார். பிறகு அவன் தனது தவறை உணர்ந்து கொள் 6) ITT -
பெண்கள் பயங்கொள்ளிகளாக, சங்கோஜப் பிறவிகளாக இருக் கும்வரை ஆண்கள் இந்த ரீதியில்தான் நடமாடுவார்கள் என்று
கூறினர்.
34
 

இந்தியப் பயணத்தின்
சில நினைவுகள்
இந் தி ய ப் பயணத்தைத் தொடங்கும் முகமாக இ. பத்ம நாபன், அ. யேசுராசா ஆகியோ
ருடன் நானும் திருவனந்தபுரம்
வி மா ன நிலையத்தை சென்ற டைந்தோம். எங்களை வரவேற்க
வந்து நின்றவர்களைக் கண் டு பிரமிப்படைந்தோம். நா. க ர் கோவிலிலிருந்து சுந்தர ராம
சாமி, சி. ஆ. சச்சிதானந்தன், வேதசகாயகுமார், காக்கும் பெரு Lorroir, ராஜமார்த்தாண்டன், சோபிதராஜா போன்றவர்கள் வந்திருந்தனர்,
திருவனந்தபுரம் ந க ண் ர நோக்கிக் கார் சென்றது. பின் நாகர் கோவிலை நோக்கி சுந்தர ராமசாமி காரை ஒட்டுகின்றர்.
எ மது பயணத்தில் ஏற்பட்ட
சிரமங்கள் பற்றிய பேச்சிலிருந்து இலக்கிய உலகப் பேச்சுக்குப் பாய்கின்றது. இந்திய - ஈழ இலக்கிய ஆக்கங்களைப் பற்றிப் பேச்சுத் தொடர்கின்றது. வேத சகாயகுமார் திருவனந்தபுரம் கல்லூரியின் விரிவுரையாளர். "தமிழ்ச் சிறுகதை வரலாறு" என்ற ஓர் விமரிசன நூல் எழுதி யுள்ளார். அவரது விமர்சனக் கட்டுரைகள் "கொல்லிப்பாவை" யில் இடம் பெற்று வருகின்றன. விமரிசனத் துறையில் ஆழ்ந்த பார்வையுடன் செயல்படும் ஒர் இளம் விமர்சகர். கி. ஆர். சச்சி தானந்தன், மத்திய அரசாங்கத் தில் கணக்காய்வாளராக இருக் கின்றர். ஞானரதத்தில் கவிதை
து. குலசிங்கம்
கள் எழுதியிருக்கின்றர். மெளனி போன்ற பழம் பெரும் எழுத் தாளர்களுடன் நேரடித் தொடர் புடையவர். எல்லாத் துறையி லும் ஆற்றலுடையவர். ஈழத் துக் கலை இலக்கியத்தில் நீண்ட கால ஈ டு பா டு கொண்டவர். சென்றமாதம் சுந்தரராமசாமி யின் வீட்டு மொட்டை மாடியில் "காகங்கள்" கூட்டத்தில் ஆனந்த குமாரசாமியைப் பற்றி ஒர் ஆய் வுக் கட்டுரை வாசித்துள்ளார்
ரா ஜ ம் r iர் த் தா ண் டன் *கொல்லிப்பாவை’ சஞ்சிகையின் ஆசிரியர். சிறிது காலத்துக்கு முன்தான் இலக்கியத்தில் கலா நிதிப் பட்டம் பெற்றுள்ளார். சோபிதராஜ்ா கலாநிதிப் பட்டத் துக்கான தனது கட்டுரையை சமர்ப்பித்துள்ளார். அத்துடன் புத்தக வெளியீட்டுத் துறையி லும் ஈடுபட்டுள்ளார். ஜோசப் பிலிப்பின் ஏணிப்படிகள், முகங் கள் என்ற இரு நா வ ல் க ளை வெளியிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் சஞ்சிகைக ளின் பெ ரு க் கம் பற்றியும் நாளுக்கு ஒரு சஞ்சிகை வெளி வருவதும், மறைவதுமாக இருப் பதும். வியாபார நோ க் க ம் படைப்புக்களை சீரழிப்பது பற் றியும் எ ங் க ள் உரையாடல் செல்கிறது. குமுதம் தன் உள் அட்டை விளம்பரத்துக்கு ஒர் இதழுக்கு g; Lf)[Trf- 15,000 eijLIT பெறுகின்ற போது த ர மா ன
g
冢赛

Page 20
இலக்கியச் சஞ்சிகைகள் 300 பிரதிகள்தான் அச்சாகின்றது என்ற கசப்பான செய்திகளும் கிடைக்கப் பெற்றது. நாங்கள் பல சிறு பத்திரிகை ஆசிரியர் களைச் சந்தித்தோம். எந்தச் சிறு பத்திரிகையும், 300 பிரதிகளைத் தாண்டவில்லை என்பதை அவர் கள் மூலம் அறிந்தோம். ஈழத் தில் மல்லிகை, அலை போன்ற சஞ்சிகைகள் அதிக பிரதிவரை அச்சாகின்றன. வற்றி ன் பழைய பிரதிகள் கிடைப்பது கஷ்டம் என்று நாங்கள் கூறிய போது, அவர்கள் வியந்து நின் றர்கள். அன்றிரவு சுந்தர ராம சாமியின் இல்லத்தில் தங்கினுேம். மறுநாள் காலை நாகர் கோவிலி லுள்ள புத்தகக் கடைகளுக்குச் சென்ருேம். சில பழைய புத்த கங்களை ஜெயகுமாரி ஸ்டோரில் எடுத்தோம். இந்த நிலையம்தான்
நீலபத்மநாதனின் "தலைமுறை கள்" என்ற சிறந்த ந | வ லை வெளியிட்டது.
அன்று மாலை சுந்தரராம்
சாமி வீட்டு மொட்டை 1 Ο Πιφ, யில் 'காகங்கள்? கூட்டம், ஒவ் வொரு மாதமும் இலக்கிய நண் பர்கள் இந்த மொட்டை மாடி யில் கூடுவார்கள். ஒரு நண்பர் கட்டுரை வாசிப்பார். பின் அது பற்றிய வி வா தங் க் ள் நடை பெறும், நீண்டகாலமாக இந்த அமைப்பு செயல்பட்டு வருகின் றது. இம்முறை ஈழத்து இலக்கி
Lith பற்றி கலந்துரையாடல் நடைபெற்றது. நாம் ஈழத்து இலக்கியத்தின் தோ நிற் ற ம், வளர்ச்சி,
தற்போதைய நிலை போன்றவை பற்றி சுருக்கமாகக் கூறினேம். பல கேள்விகளை எம் மிடம் கேட்டனர். கைலாசபதி, சிவத்தம்பி, சிவகுமாரன் போன்ற விமர்சகர்களையும், டொமினிக் ஜீவா, எஸ். பொ. கணேசலிங் கன், தளையசிங்கம் போன் Д0 எழுத்தாளர்களையும்தான் அதி
கம் தெரிந்து வைத்திருக்கிருர் கள். இன்றைய தலைமுறையி னரை அவர்கள் அறியவில்லை. ஆணுல் அறிய மிகுந்த ஆவலாக இருக்கிருர்கள். இதுகாலவரை பலர் தமிழ்நாடு சென்று வருகி றர்கள். ஆனல் இவர்கள் ஏன் இத்தகைய முயற்சியில் இறங்க
வில்லை?
நாகர் கோவில் வைத்திய அ | 8%) யில் வண்ண நிலவன் விடத்து ஒன்றில் சிக்கி அனும திக்கப்பட்டுள்ளதாகவும், அவ ரைப் பார்க்க வரும்படி எம்மை கந்தர ராமசாமி அழைத்துச் சென்ருர் வீதிகளில் சிலைகள் நிறையவே இருந்ததைக் கண்டு உங்கள் ஊரில் சிலைகளுக்கு குறை வில்லையே என்று கோட்டபோது, இவைகளெல்லாம் சிலைகளில்லை. வெறும் பொம்மைகளே. நீங்கள் சிலைகளை தமிழ்நாட்டு கோவில் களில்தான் பார் க் க முடியும் எ ன் ரு ர். வைத்தியசாலையில் தலைக்கட்டுடன் வண்ண நிலவன் படுத்திருந்தார். தன் வேதனை கள் எல்லாம் மறந்து மனந் தி ற ந் து கதைத்தார், தமிழ் நாட்டை உலுக்கி, பல உயிர் களைப் பலி கொடுத்த மண்டைக் காட்டு சம்பவம் பற்றி செய்தி சே க ரி க் க வந்தபோதுதான் விபத்து ஏற்பட்டது. சென்னை யில் தான் சந் தி ப் ப தாகவும் வண்ண நிலவன் சொன்னர். மிக வும் பலவீனமுற்று இருந்ததனுல் அவரிடமிருந்து விடைபெற்றுக் சென்ருேம்.
திருவானந்தபுரத்திலிருக்கும், எழுத்தாளர்களே ச ந் தி க் கும் நோக்கத்துடன் சென்றபோது மாதவன் ஒருவரைத்தான் சந் திக்க முடிந்தது. அவருடைய பாத்திரக்கடையில் சந்தித்தோம். மாதவனின் ஆணைச்சந்தமென்ற சிறுகதைத் தொகுதி அண்மை யில் வெளிவந்தது. திருவானந்த
 
 

புரம் தமிழ்ச் சங்கத்தின் தலைவ ராக இருக்கிருர், சங்கத்துக்கு ஒரு சொந்தக் கட்டடம் இல்லை என்ற குறையை தற்போது கட்டி முடியும் தறுவாயில் இருக்கும் கட்டிடத்தின் மூலம் தீர்த் து வைக்கிருர். இச் சங்கத்தில் நீல பத்மநாதன் போன்ற தமிழ் எழுத்தாளர்கள் இருக்கிருர்கள். இச்சங்கம் கேரளத் தமிழ் இலக் கிய மாத இதழை வெளியிடுகி றது. நீலபத்மநாபன், நகுலன், காசிபன் போன்ருேர் ஊரில் இல் லாமையினல் சந்திக்க முடிய வில்லை.
மலையாள எழுத்தாளர் சங்க புத்தக நிலையத்துக்குச் சென்ற போது குவிந்து கிடக்கும் புத்த க ங் க ளே க் கணிசமானவர்கள் வாங்கிச் செல்கின்றனர். அங்கு பொறுப்பாக இருந்த உத்தியோ கத்தரிடம் உரையாடியபோது நாளொன்றுக்கு மூன்று புதிய புத்தசங்கள் வெளியிடுகிருர்கள் என அறிந்து கொண்டோம். தவணை முறையில் புத்தகங்களை அங்கு வாசகர்கள் பெற் று க் கொள் ள முடியும். புத்தகம் வாங்க வந்த சிலரிடம் கதைத்த பொழுது மாதம் 40 ரூபா தொடக்கம் 60 ரூபாவரை புத் தகம் வாங்கச் செலவிடுகிருேம். நாவல்கள்தான் அதிகம் வாங்கு கிருேம் என்றும் கூறினர்கள்.
பாளையங்கோட்டை சென்
ருேம். அங்கு புத்தக வெளியீட் டாளர் திரு. சிவசு அவர்களைச் சந்தித் தோம். "பாம்பும் பிடா ரனும்", "புதுக்கவிதை', நாலு கட்டுரைகள் போன்ற தரமான புத்தகங்களை வெளியிட்டவரா வார். இடைக்கிடை சிறு பத்தி ரிகைகளில் எழுதுகின்ருர். இவர் ஒரு கல்லூரி விரிவுரையாளர். தற்பொழுது "காலத்தின் குரல்" என்ற தலைப்பில் மூத்த எழுத் தா ளர் வல்லிக்கண்ணனைப்
பேட்டி கண்டு இரு புத்தகமாக வெளியிட்டுள்ளார். அன்று காலை தான் அங்குள்ள இலக்கியச் சங் கம், வல்லிக்கண்ணனுக்கு ஒரு பாராட்டுவிழா நடத்தியிருந்தது.
மறு நா ள் கோவில்பட்டி சென்று இடைசெவல் செல்வ தாக எங்கள் திட்டம். இடை செவல் ரா ஜ நாராயணனின் ஊராகும். ஆனல் கோவில்பட்டி யிலேயே ராஜ நாராயணனைச் சந்தித்தோம். அன்து பூராவும் அவர் எங்களுடனயே இருந்தார். தனக்கு சுமார் வயது 6 இருக் கும் என்ருர். சரியாகத் தெரி யாது என்றும் கூறினர். மழைக் குக்கூட பள்ளியில் ஒதுங்கவிரும் பாமல் மழையிலேயே நனைந்து நின்றவன் நான் என்று சென் ஞர். கோபல்ல கிராமம் இவரது மூதாதையரின் உண்மைக் கதை யாகும். கோபல்ல கிராமத்தை மூன்று பாகங்களாக எ மு த த் திட்டமிட்டிருப்பதாகவும், முதல் பாகம் ஒரு தலைமுறையின் வர லாறு என்றும், மற்ற இரு தலை முறைகளைப் பற்றியவை அடுத்து எழுதவிருப்பதாகவும் சொன் னர். அவரது அரசியல் நிலைப் பாடுபற்றி நாம் கேட்டபோது, தான் கம்யூனிஸ்ட் கட்சி யி ல் இருந்ததாகவும், கே ர ள த்தில் நடந்த போராட்டங்களில் நேர டிப் பங்களிப்பு இருந்ததாகவும் சொன்னர். தற்போது கட்சியில் இருந்து சற்று விலகி இருக்கின் (nγri .
ஒட்டப்பிடாரம் சென்ருேம்.
தூத்துக்குடி நெடுஞ்சாலையிலி ருந்து பிரிந்து செல்லும் வீதியால்
தான் ஒட்டப்பிடாரம் செல்ல வேண்டும். பஸ் கிடைப்பது அரிது. ஒரு "சைக்கிள்" கடை
யில் இலங்கையிலிருந்து வந்திருக் கிருேம் எ ன் று கூறியபோது ஒட்டப்பிடாரம் செல்ல வாட கைக்கு மூ ன் று சைக்கிள்களை

Page 21
எங்களை நம் பித் தந்தபோது மிகவும் ஆச்சரியமாக இருந்தது. அவரை இங்கு நினைவு கூராமலி ருக்க முடியாதுதானே? சாலை யின் இரு கரைகளையும் புளிய மரங்கள் நின்று நிழலைத் தந்தன.
எங்கோ செல்வதற்குப் புறப் பட்ட குருசாமி, எங்களைக் கண் டதும் மிகுந்த உற்சாகத்துடன் எங்களை வரவேற்ருர், நண்பர் யேசுராஜா முன்பே அவருக்கு அறிமுகமானவர். கு ரு சுவாமி அவர்கள் முன் பு கொழும்பில் இருந்தவர் என்பது குறிப்பிடத் தக்கது. ஈழத்துப் படைப்பாளி களை மிகவும் நேசிப்பவர். ஈழத்து இலக்கிய உலகுபற்றி நிறையத் தெரிந்தவர் என்பதால் சுவை யான உரையாடல் நெடுநேரம் நீடித்தது. சி. சு. செல்லப்பாவின் எழுத்து சஞ்சிகையின் எல்லா இதழ்களையும் ஒரு தொகுப்பா கப் போடவேண்டும் எ ன் ப து அவருடைய அவா. யாரும் உதவி புரிந்தால் வேலை உடன் தொடங் குவார். ஈழத்துப் படைப்பாளி களுக்கும், உதவி செய்யக் கூடி யவர். ஈழத்து இலக்கிய இதழ் கள் ஒழுங்காகக் கிடைப்பதில்லை என்று அங்கலாய்த்துக் கொண் LITri.
எட்டயபுரம் பாரதி மண்ட பத்துக்குச் செல்லும் பொழுது தமிழ் கவிதை உலகையே மாற்றி யமைத்த அந்தப் புரட்சிக் கவி ஞனின் நி னை வால ய த் தைக் காணப்போகிருேம் என நினைக் கும் பொழுது மனதில் ஒரு உத் வேகம் பொங்கி எ முந்த து. நினைவு மண்டபத்தின் வெளியே நின்று பார்க்கும் போது மண்டப அமைப்பு மிக அழகாகத்தான் இருந்தது. உள்ளே எல்லாம் ஏமாற்றமாகத்தான் இருந்தது. அந்தக் கவிஞன் பற்றிய தகவல் தரக்கூடிய எந்த ஒரு பொருட் களும் இருக்கவில்லை. அவ ன்
புகைப்படப் பிரதி கூட இல்லை. ராஜாஜி, போன்ருேரின் வண்ண ஒலியங்கள் ஆங்காங்கு தூசிகளு டன் தொங்கின. ஒரு அறையில் மட்டும் சில புத்தகங்கள் தூசிப் படலத்துக்குக் கீழ் இருந்தன. பாரதியின் உடைந்த சிலை ஒன் றும் காணப்பட்டது. முதலமைச் சர் கலந்து கொண்ட பா ர தி நூற்ருண்டு விழாவில் வைப்ப தற்குச் சிலை  ையக் கொண்டு செல்லும்போதே உடைந்துவிட் டதாம். பாட்டுத் திறத்தாலே வையத்தை பாலித்திட வேண்டும் என்ற கவிஞனின் நினைவு மண்ட பம் தேடுவாரற்று இருந்தது.
பாரதி வாழ்ந்த வீட்டைப் பார்க் க ச் சென்ருேம். அங்கு இளசை மணியனைச் சந் தி த் தோம். இவரைப் பற்றி முன்பே நாம் அறிந்திருக்கிருேம். பாரதி யின் இல்லத்தில் அவரின் கைத் தடி ஆயுத பூசைக்குப் பயன் படுத்திய பட்டாக்கத்தி, இரண்டு கையெழுத்துப் பிரதிகள் இவை கள் மட்டும்தான் குறிப்பிடும் படியாக இருந்தன. இல்லம் மிக வும் சுத்தமாக இருந்தது. அதற் குள் செல்லும் போதே என்னை யும் அறியாமல் பயபக்தி மேலிட் டது. இதே போன்று பலர் அங்கு வந்து சென்று கொண்டிருந்தார் கள். இளசை மணியன் மிகுந்த ஆர்வத்துடன் இல்லத்தைப் பாது காத்து வருகிருர், அவரோடு இலக்கியம் சம்பந்தமான கருத் துக்களைப் பரிமாறியபின் மாலை அங்கிருந்து புறப்பட்டோம்.
ஒருநாள் எங்கள் அறைக்கு ஒருவர் வந்தார். நல்ல உயரம், உயரத்துக்கேற்ற உடம்பு, கதர் உடை, மூக்குக் கண்ணுடி, முகத் தில் புன் ன  ைக பூத்தபடியே நீங்கள்தான் ஈழத்திலிருந்து வந் திருக்கிறீர்களா? என்ருர், ஆம்! என்ருேம். நான் தான் த. பி. செல்லம் என்று அறிமுகப்படுத்
臀”

திக் கொண்டார், மேல்லிகை" சஞ்சிகையுடன் தொடர்புடைய வர். இவரோடு க  ைத த் து க் கொண்டிருக்கும் போது பன் மொழிப்புலவர் ஜெகளுதராஜா, ஞானசோதி, பலராமன் போன்ற வர்கள் வந்தார்கள். புதுக்கவிதை பற்றி செல்லத்துக்கும், பலராம னுக்குமிடையே க ரு த் துப் ப
மாற்றம் நிகழ்ந்தது.
மதுரைக்குச் சென்ருேம். அங்கு வயல் வெளியீட்டாளர் மோகனையும், "வைகை" குமார சாமியையும் ச ந் தி த் தோம். *வயல்" ஒரு சிறு வெளியீட்ட கம். ஜானகிராமனின் சிவப்பு ரிக்ஜா. கொட்டுமேளம் போன்ற நூல்களை மிகச் சிறந்த அமைப் புசளுடன் வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் சிறு பத்திரிகை நிறுவனங்கள்தான் த ரமா ன நூல்களை நல்ல காகிதம், நல்ல அச்சமைப்பு போன்றவற்றுடன் கலை அழகு மிளிர வெளியிடுகின் றன. இந்த வரிசையில் வாசகர் வட்டம்" தான் முன்னுேடியாக செயல்படத் துவங்கியது. இதன் உ ரி  ைம ய ர ள ர் சுதந்திரப் போராட்ட வீரர் சத்தியமூர்த்தி யின் மகள் லஷ்மி ஆவர். இவ ரைத் தொடர்ந்து கிரிஜா ராம கிருஷ்ணன் அ க ரம் மீரா, வயல் மோகன் போன்றவர்கள் செயல்படுகிருர்கள். இவர்கள் புத்தக வெளியீட்டை ஒரு வியா பாரமாகக் கருதாது ஒரு புனித
வேள்வியாகவே கருதி செயல்படு
கின்றனர்.
நிஜ நாடக இயக்க ராமசா மியை அவரது வீட்டில் சந்தித் தோம். அவரது ஆக்கங்களில் பங்கு கொள்ளும் சில இளைஞர் களும் அங்கு இருந்தார்கள்.
சென்னை சென்ருேம், முத
வில் நர்மதா பதிப்பக ராமலிங் கம் வீட்டுக்குச் சென்ருேம், அவ
ரின் மே  ைச யி ல் அண்மையில் வெயிட்ட சில புத் த க ங் க ள் இருந்தன. கிரிஜா அலுவலகத் தில் திலீப்குமார் என்பவர் பணி புரிகின்ருர் . இவர் குஜராத்தி இளைஞர். நல்ல தமிழ் சிறுகதை
களைப் படைத்துள்ளார்.
அல்பிரட் காம்யூவின் அந்நி யனை மொழியாக்கம் செய் த பூரீராமைச் ச ந் தி த் தோம். பிரெஞ்சு மொழியில் ந ன் கு புலமை பெற்றவர். பிரெஞ்சுஇந்திய நட்புறவுக் கழகத்தின் அங்கத்தவர். அண்மையில் இந்த நூற்ருண்டின் சிறந்த எக்ஸின் டென்சலிஸம் புத் த க ங் களில் ஒன்று எனப் பாராட்டப்பட்ட "குட்டி இளவரசன்" என்னும் நா வ லை மதனகல்யாணியுடன் சேர்ந்து மொழிபெயர்ப்புச் செய் துள்ளார். கிரியாவில் ஒர் இலக் கியச் சந்திப்பு நடந்தது. அதில் வண்ண நிலவன், ஞானக்கூத் தன் போன்ருேர் கலந்து கொண் டனர். எனக்குப் பிடித்த இளைய தலைமுறை எழுத்தாளர்களில் வண்ண நிலவனும் ஒருவர்.
'வயிறு" நாடக ஞானசேகரனைச் சந்தித்தோம். தமிழ் நாடகம் சம்பந்தமாக உரையாடல் நிகழ்ந்தது. தனது நாடகம் மராட்டியில் மேடை யேற்றப்பட்டபோது கிடைத்த வரவேற்பு த மி பூழி ல் கிடைக்க வில்லை எள்று கூறினர். மராட் டியில் நாடகங்கள் நன்கு வளர்ச் சியுற்று இரு ப் ப த ரீ க வும்,
ஆசிரியர்
தொடர்ந்து இரு காட்சி க ள்
நடைபெறுவதாகவும், ரிக்கற்று கள் பிளாக்கில் கூட விற்கப்படு வதாகவும் கூறிஞர். ஈ ழ த் து நாடக உ ல கி ல் தாலிசியஸ், பாலேந்திரா, மெ ள ன குரு போன்ருேரின் பங்களிப்பைக் கூறி நாடகங்களின் முன்னேற் றம் பற்றியும் கூறினுேம்,
*岛9

Page 22
மையாளர் திரு, இராமகிருஷ் ண ன் சின்ன உருவமுடையவர். ஆனல் நிறைய விஷயதானமுடை யுவர். 'கசடதபற’ ஆசிரியர் குழுவிலும் இருந்தவர். இவர் வெளியிடும் ஒவ்வொரு புத்தக மும் தரமாகவும், மேலேத்தேய அமைப்புடன் போட்டியிடக் கூடி யதாகவும் இருக்கிறது. அண்மை யில் வெளியிட்ட ஜேஜே சில குறிப்புக்கள், குட்டி இளவரசன் போன்றவையும் இத்தகையதே.
கிரியா காரியாலயத்தில்தான் 1980 ல் ஈழத்துப் புத்தகக் கண் காட்சி நடைபெற்றது. இன்றும் பல ஈழத்துப் புத்தகங்கள் விற் பனைக்குண்டு. விரைவில் தளைய சிங்கத்தின் ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி என்ற நூலும், சிவ குமாரனின் ஒரு ஆய்வு நூல் ஒன்றும் வெளியிட முடிவு செய்
துள்ளார்கள்.
பெங்களுர் சென்றபொழுது படிகள் சிவராமன் வீட்டில் தங் கினுேம், அங்கு தமிழவன், சிவ ராமகிருஷ்ணன், கிருஷ்ணசாமி போன்ருேரையும், பூங்காவனம் எனும் மாணர் இதழ் குழுவின ரையும் சந்தித்தோம். இந்த பூங் காவன மாணவர்கள்தான் ‘சாவி' வாசகர் விழாவில் எதிர்ப்புக் கோஷமிட்டு, கேள்விகள் கேட்டு தலைகுணிய வைத்தவர்கள்.
இலக்கு என்பது சிறு பத்தி ரிகையாளர்களைக் கொண்ட ஒர் அமைப்பாகும். இந்த அமைப்புத் தான் தமிழாராய்ச்சி மாநாட் டின் போலித்தனங்களை எதிர்த் துக் குரல் கொடுத்தது. நடந்து முடிந்த மாநாட்டின் அரசியல் வழிபாடுகள் நடத்தப்பட்டதும், சிவத்தம்பி போன்ருேரின் கட்டு ரைகள் நிராகரிக்கப்பட்டதும் நமக்குத் தெரிந்ததே. சிவத்தம் பிக்கு ஆதரவாக ம | ந |ா ட் டி
கும் கல்லூரியிலேயே
லேயே குரல் எழுப்பியவர்கள் நிஜநாடக இராமசாமி போன்ற வர்களே,
கோவையில் ஞானி, புவிய ரசு, குறிஞ்சி போன்றவர்களைச் சந்தித்தோம். மாக்ஸியவாதிகளை கூ டு த லா கக் காணமுடிந்தது. ஞானி ஒரு பாடசாலை ஆசிரியர். ஜெ. கிருஷ்ணமூர்த்தியின் கருத் துக்களை வெளியிட்டு எழுதிய *மணல் மேட்டில் ஒரு அழகிய வீடு" என்ற கட்டுரை இரண்டு வைகை" இதழ்களில் முற்ருக வெளியாகியது. ஈழநாடு பற்றிய அரசியல் இலக்கிய அறிவு தமிழ் நா ட்  ைட ப் பொறுத்தவரை கோவை மக்களிடமே கூடுதலாக் இருக்கிறது.
சிற்பியை அவர் படிப்பிக் ச ந் தி த் தோம், எமது சந்திப்பில் அங் குள்ள பெருமாள் என்ற விரிவு ரையாளரையும் சந்திக்க முடிந் தது. ஈழ த் துப் பேராசிரியர் ஒருவரிடம் வானம்மாடி இலங் கைச் சிறப்பிதழுக்கு கவிதை கள், கட்டுரைகள் அனுப்பும்படி கூறிவும், தனக்கு இது வ  ைர ஏதும் கிடைக்கவில்லை என்று கவலைப்பட்டார். வானம்பாடி யின் தோற்றம், வளர்ச்சி, இன் றைய நில்ை யாவற்றைப் பற்றி யும் உரையாடினுேம்,
திருச்சியில் 'மானுடம்" பத் திரிகை ஆசிரியர் விஜயகுமாரை சந்தித்தோம். "பிகாம்" பட்ட தாரி, தேநீர்க்கடை ஒன்றை நடத்துகிருர் அங்கு புத் த க வங்கி ஒன்தும் இருக்கின்றது. கஷ்டமான பொருளாதார நிலை யிலும் மானுட் ம்' பத்திரி கையை நடத்தி வ ரு கி ரு ர், திரைப்படச் சங் கம் ஒன்றும் அமைத்து தரமான திரைப்படங் க3ள வெளியிடுகிருர்கள்.
40

நேரு பற்றி
சோவியத் - இந்திய கூட்டுத்
*இந்தியாவின் மாபெரும் பு த ல் வ ரா ன ஜவாஹர்லால் நேருவைப் பற்றி நாங்கள் தயா ரிக்கப்போகும் திரைப் பட ம் அ வர் வாழ்க்கையில் நடை பெற்ற மிக முக்கியமான நிகழ்ச் சிகளைச் சித்திரிக்கும்; இந்தியா வையும் ஏ னே ய நாடுகளையும் சேர்ந்த பொது வாழ்வுப் பிர முகர்களுடனும் அரசியல்வாதி களுடனும் அவருக்கு ஏற்பட்ட சந்திப்புகளை விவரிக்கு அவரது பணியையும் ஒய்வு 10 ற் று ம் பொழுது போக்கையும் எடுத்துக் காட்டும்" என்று சியாம் பென இல் கூறிஞர். இந்தியா, சோவி யத் யூனியன், பிரான்ஸ் மற்
றும் இ த ர பல நாடுகளின்
தி  ைர ப் ப . க் காப்பகங்களில் உள்ள அரிய டாகுமெண்டரிகள் இத் திரைப்படத்தில் இடம் பெறும்"
சியாம் பெனகல் மேலும் கூறியதாவது: ஜவாஹர்லால் நேருவின் வாழ்வையும் பணியை யும் பற்றி ஏராளமான தகவல் கள் கிடைத்துள்ளன. இத் தக வல்களையும் இதர தஸ்தவே ஜ"களையும் பரிசீலித்து முறைப் படுத்துவதற்காகவும் , அ வ ரு டைய நண்பர்கள் அ வ  ைர ப் பற்றிக் கூறும் நினைவுக் குறிப்பு களைப் பதிவு செய்வதற்காகவும்,
அவரது கடிதங்கள் கட்டுரை கள், புத்தகங்கள் மு த லி ய வற்றை ஆராய்வதற்கா வம்
நாங்கள் ஒரு விசேட ஆய்வுக் குழுவை அமைத்தோம் நேரு பாரம்பரியம் பற்றி நிறையத் தெரிந்துள்ள டாக்டர் எஸ்.
திரைப்படம்
கோபால், சலபதிராவ், பி. ஆய5 நந்தா நேரு அருங் காட்சியகத் தின் இயக்குநரான பேராசிரியர் குமார் போன்ற நிபுணர்களின் சேவையையும் நாங்கள் பெரிதும் பயன்படுத்திக் கொண்டோம்"
* நேரு பற்றி ஒரு திரைப் படம் தயாரிக்க வேண்டும் என்று
கோவியத் தயாரிப்பாளர்களும் இந்தியத் தயாரிப்பாளர்களும்
ண்ட காலத்துக்கு மு ன் பே எண்ண ஆரம்பித்து விட்டனர்" என்று சோவியத் திரைப்பட இயக்குநர் யூரி அல்தோகின் கூறிஞர். "சோவியத் தரப்பு
தயாரித்துள்ள தி  ைரக் க  ைத ஜிமியானினும் கோரெவும் ஜவா ஹர்லால் நேரு பற்றி எழுதி யுள்ள புத்தகத்தை அடிப்படை யாகக் கொண்டது. நேருவின் வாழ்க்கையை மட்டுமன்றி, அவ ரது நாட்டையும் அதன் சமூக பொருளாதார மாற்றங்களையும் சித்திரிப்பதை இத்திரைப்படம் சாத்தியமாக்குமாதலால் இதில் நான் மிகுந்து ஆர்வம் கொண் டுள்ளேன். நேருவின் வாழ்க்கை இந்தியாவின் வரலாற்றிலிருந்து பிரிக்க முடியாதது எ ன் ப து
னேவரும் அறிந்ததே"
சே வி ய த் யூனியனுக்கு நேரு மேற்கொண்ட விஜயங் களின் போது, பிரபல சோவி யத் டாகுமெண்டரி இயக்குநர் ரோமன் கார்மன் உட் ப ட அநேக சோவியத் தாமிராக் கலே ஞர்கள் எடுத்த டாக்குமெண்ட ரிகளும் இத் திரைப்படத்தில் பயன் படுத்தப்படும்g
鸽及

Page 23
இதுவோ யூரி அல்தோகி னும் சியாம் பெனகலும் சேர்ந்து ஈடுபடும் முதல் கூட்டுத் தயா ரிப்புாகும். பெனகல் இதுவரை தயாரித்துள்ள படங்கள் எதார்த் தத்தை அப்படியே தத்ரூபமாக எடுத்துக் காட்டுபவை என்றும் அவரது அழகியல், படைப்ாக் கக் கண்ணுேட்டம் தம்முடைய கண்ணுேட்டம் போன்றதே என் றும் அல்தோ கின் கருதுகிருர்,
அல்தோகின் Lš3,6idi) சிலவற்றை மாஸ்கோவில் கண் ணுற்ற சியாம் பெனகல் தங்க
தேசிய இனப்
ளுடைய ஒத்துழைப்பு பெரும் வெற்றி பேறும் என்று திடமாக நம்புகிருர் .
அல்தோகின் பட ங் க ளே இயக்கும் முறை எனக்கு மிக வும் பிடித்துள்ளது. இதுவரை திரைக்கதை பற்றிய விவாதம் மட்டும்தான் முடிந்திருக்கிறது. என்ருலும், இத் திரைப்படம் வி  ைர வி ல் தயாரிக்கப்பட்டு பெரும் சிறப்புறும் என்று உறுதி
யாக நம்புகிறேன் என்று கூறி முடித்தார் அவர்,
婷·
பிரச்சனை
சோவியத் பரிகாரம்
எல்லா தேசிய இனக் குழுக் களு கிடையே சமத்துவத்திற்கு உறுதியளிக்கக் கூடிய, தேசங்க ளுக்கிடையே பகைமை உணர்ச் சியைப போக்கக் கூடிய ஒரு சமூக அமைப்பைப் பற்றி மனித குலததின் தலேசிறந்த மேதை கள் நெடுங் காலமாய்க் கனவு கண்டு வந்தார்கள். எனினும், தேசங்களுக்கிடையே சகோதரத் துவம் பற்றிய இத்தகைய கன
வுகள் நிறைவேறவில்லே. சுரண்.
டும் வர்க்கங்களின் ஆயிரங்கால ஆட்கியும், காலனி ஒடுக்குமுறை யும் தேசங்களுக்கிடையே அவ நம்பிக்கையை உண்டாக்கின. ஆக்கிரமிப்பு புத்தங்கள் தேசிய மற்றும் குறுகிய இன வெறிப் போக்குகளே த் தீவிரப்படுத்தின. தேசங்களுக்கிடையேயுள்ள உற
வுகளில், ஒஸ்றின் மீது மற்ஜென்
றின் பகைமையை ஏதோ சில
மாய சக்நிகள் தூண்டி விட்டுக் கொண்டிருப்பது போலத் தோன்
றியது, தேசங்களுக்கிடையே இத்தகைய பகைமைப் பூச ல் தவிர்க்க முடியாதது, நிரந்தர
மானது என்று முதலாளித்துவ நாடுகளின் சமூகவியலாளர்கள் கருதுகின்றனர். மேலும், அதி காரம் மற்றும் உடைமைகளின் வடிவங்களை மட்டுமே புரட்சி களால் மாற்ற முடியுமே தவிர, தேசிய உளப் பாங்கு, அபிலா ஷைகள், தனிச் சிறப்புக்கள், மரபுகள் முதலியவற்றை மாற் றுவதோ, அல்லது தேசங்களுக் கிடையேயுள்ள பகைமையைப் போக்குவதோ புரட்சிகளுக்கு சாத்தியமல்ல என்று நிரூபிக்க வும் அவர்கள் முயலுகின்றனர். சோவியத் யூனியனின் தேசிய இனப் பிரச்சினேக்குக் காணப் பட்டிருக்கும் தீர்வு, முதலாளித்
鹤器
 

துவ சமூகவியலாளர்களின் இந் இக் கருத்தோட்டங்களே மதுக் கின்றன.
1917 ல் சோஷலிசப் புரட்சி வெற்றியடைந்த உடனேயே, சோவியத் அரசு தேசிய இனங் களுக்கிடையேயிருந்த அநியாய உறவுகளுக்கு முற்றுப் புள் ளி வைக்க ஆணைகளைப் பிறப்பித் தது. ரஷ்யாவிலுள்ள தேசங்க ளின் உரிமைகள் பற்றிய பிர கடனம், எல்லா இன மக்களுக் கும், பிரிந்து செல்லும் உரிமை உள்பட, தேசிய சுய நிர்ணய உரிமையை அளித்தது. எல்லா தேசிய மற்றும் தேசிய சமயச் சலுகைகளையும் கட்டுப்பாடு களையும் ரத்துச் செய்தது.
வரலாற்றிலேயே மு த ல் தடவையாக ஒர் அரசாங்கச் சட்டம், தேகிய இனங்கள் மீது விதிக்கப்பட்டிருந்த எல்லாவித நிர்ப்பந்தங்களையும் வன்மையா கக் கண்டித்தது. அவற்றின் சமத்துவத்துக்கும் அரசுரிமைக் கும் உறுதியளித்தது.
புதிய அரசு ஒரு சமஷ்டி அரசாக விளங்குமென்று பிர கடனம் அறிவித்தது. சுதந்திர மான தேசங்களின் இஷ்ட பூர் வமான கூட்டணி என்ற அடிப் படையில், தேசிய சோவியத்
குடியரசுகளின் சம விடி டி யா க"
சோவியத் ரஷ்யக் கு டி ய ர சு நிறுவப்பட்டது. முந்திய ரஷ்ய சாம்ராஜ்யத்திலிருந்த எ ந் த வொரு தேசமும் சமஷ்டியில் சேருவதா இல்லையா என்பதைப் பற்றி சுதந்திரமாக முடி வு செய்ய உரிமை பெற்றிருந்தது.
மக்கள் கமிசார் கவுன்சில் "ரஷ்யாவிலும் கிழக்குப் பகுதி யிலுமிருக்கும் எல்லா உழைக் கும் மு ஸ் லி ம் மக்களுக்கும்" என்ற வரலாற்று முக்கியத்து வம் வாய்ந்த ஒரு வேண்டுகோளை
விடுத்தது; சோவியத் அரசாங் கம் கீ  ைழ நாடுகள் பற்றிய தனது கண்ணுேட்டத்தை இதில் விவரித்திருந்தது. "உங்களுடைய வாழ்க்கைகளை உங்களுடைய சொந்த வழியில் நீ ல் க ளே அமைத்துக் கொள்ள வேண்டும்: அது உங்களுடைய உ ரி  ைம: ஏனெனில் உங்களுடைய கரங் களில்தான் உ ங் க ள து கதிப் போ க் கு இருக்கிறது" என்று அந்த வேண்டுகோள் ப  ைற சாற்றியது.
முந்திய ரஷ்ய சாம்ராஜ்யத் தில் ஒடுக்கு முறைக்கு இரை யாகிக் கிடந்த தேசங்களின் உள்ளக் கிடக்கைகளையும் அபி லாஷைகளையும் புதிய அரசாங் கத்தின் தேசிய இனக் கொள்கை பூரித்தி செய்தது. ரஷ்யர்களைத் தவிர நூற்றுக்கும் மேற்பட்ட தேசங்களும் தேசிய இனங்களும் ரஷ்ய சாம்ராஜ்யத்தில் இருந்து வந்தன.  ெமா த் த ஜனத் தொகையில் 57 சதவீதத்தினர் ரஷ்யரல்லாத இ ன ங் க ளே சி சேர்ந்தவர்கள்; "பிரித்தாளும் கொள்கை' யைக் கடைப்பிடிப்ப தன் மூலம், ரஷ்யரல்லாத இன மக்களின் உரிமைகளை ஜாராட்கி கட்டுப்படுத்தியது. அது மட்டு மல்ல, அம்மக்களிடையே பகை மைப் பூசல்களேத் தூண்டி விட் மோதல்களுக்கும், படு கொலேசுளுக்கும் கூட ஏற்பாடு களைச் செய்தது.
ரஷ் ய சாம்ராஜ்யத்தின் பின்தங்கிய தேசியப் பகுதிகளில் நிலைமை படுமோசமாயிருந்தது: உதாரணமாக, மத்திய ஆசியா விலும் கஜாக்ஸ்தானிலுமிருந்த உழைக்கும் மக்கள் இரட்டை ஒடுக்குமுறைக்கு இரையாகிக் கிடந்தனர். ஒரு பக்கம் அவர் களே ஸ்தல நிலப் பிரபுக்களும், ப ண க் கா ர விவசாயிகளும் கொள்ளையடித்தார்கள், மறுபக்
《3

Page 24
கம் ரஷ்ய முதலாளிகளும், ரஷ்யக் காலனி ஆட்சியின் அதி காரிகளும் சுரண்டிக் கொழுத் தார்கள். மிகப் பெருவாரியான உழைக்கும் மக்கள் வறுமையி லும், நோயிலும், எழுத்தநிவின் மையிலும் கிடந்துழன்றனர்.
ஏற்கனவே மேலே குறிப் பிட்டது போல, சோவியத் அரசாங்கத்தின் முதல் ஆணை கள் ரஷ்யாவிலிருந்த மக்களினங் களுக்கு சுய நிர்ணய உரிமை யையும் தேசிய அரசு உரிமை யையும் பிரகடனம் செய்தது. இந்த உரிமைகளைப் LI TA ' 6ir u GB) ġà திக் கொண் டு பின்லாந்தும் போலந்தும் ரஷ்யாவிலிருந்து பிரிந்து சுதந்திர நாடுகளாயின. ரஷ்யா, உக்ரைன்,  ைப லோ ரஷ்யா, டிரான்ஸ்காகசஸ் பிர தேசங்களைச் சேர்ந்த மக்கள் சுதந்திரமான சோவியத் சோஷ லிசக் குடியரசுகளை அமைத்துக் கொண்டனர். உள் f5 T L G. " போரும் அன்னியத் தலையீடும் புத்தமும் நடைபெற்ற காலத் ல், உழைக்கும் ம் க் களின் அதிகாரத்தை உறுதியாக நிலை நாட்டும் பொருட்டு, ஆ  ைஇ ரஷ்யக் குடியரசுடன் இராணுவ அரசியல் உடன்படிக்கைகளைச் செய்து கொண்டன. ୧୭ ଔ) ଘ! ரஷ்யக் குடியரசுடன் பாதுகாப்பு மற்றும் பொருளாதார அபிவி ருத்திக்கான ஒப்பந்தங்களையும் செய்து கொண்டன: சோவியத் சோஷலிசக் குடியரசுகளது ஒன் றியம் இறுதியாக அமைக்கப்படு வதற்கு முன்னர், எடுக்கப்பட்ட ஆர ம் ப நடவடிக்கைகளாகும் டிசம்பர் மாதம் சோவியத்துக் களின் முதல் அலெ ஒன்றியக் காங்கிரஸ், சோவியத் ஒன்றியம் அமைப்பது பற்றிய பிரகடனத் தையும் அதற்கான ஒப்பந்தத் இதையும் ஏற்றுக் கொண்டது: இந்த தஸ்தர்வேஜுக்கள் 10:
நிறைவேற்றப்பட்ட சோவியத்
யூனியனது முதல் அரசியல் சட் ட த் தி ற் கு அடிப்படையாக அமைந்தன. அது சோவியத் அ ர சு அலமப்பை சட்ட ரீதி யாக நிலைநாட்டியது. இ தி ல் அங்கம் வகிக்கும் குடியரசுகளின் அரசுரிமையையும் சுதந்திரத்தை யும் பிரகடனம் செய் த து, பொருளாதார, அரசியல், கலா சாரத் துறைகளில் அவற்றின் ஒத்துழைப்புக்கு உறுதியளித் தது .
இக்குடியரசுக்களின் மக்கட் தொகைகளில் வித்தியாசங்கள் இருந்த போதிலுங், இந்த யூனி யன் குடியரசுக்கள் அனைத்துக் கும் அரசாங்க உறுப்புக்களில் சம பிரதிநிதித்துவம் அளிக்கப்பட் டன, அ வ ற் றி ன் நலன்கள், உரிமைகள், அரசுரிமைக்குப் பாதுகாப்பு, அதேபோல சமத் துவ அடிப்படையில் நி ன் று, உ ள் நா ட் டு வெளிநாட்டுக் கொள்கைகளை வ கு ப் ப தி ல் கலந்து கொள்ள வாய்ப்புக்கள் முதலியன இவையனைத்துக்கும் உத் த ர வாதமளிக்கப்பட்டன3 அயல் ந |ா ட் டு க் கொள்கை, பாதுகாப்பு மத்தியத் திட்டங் கள், தேசப் பொருளாதாரத் மிக மூக்கியமான பிரிவுகளின் நிர்வாகம் முதலியவற்றை உள் ளடக்கிய அகில யூனியன் அர சின் அதிகார வரம்புகளை அரசி யல் சட்டம் தீர்மானித்துக் கூறி யது . இதர எல்லாப் பிரச்சினை களும் யூனியன் குடியரசுகளின் அதிகார வரம்புக்கு உட்பட்டி ருந்தன.
காலம் செல்லச் செல்ல, சோவியத் தேசிய மாற்றம் அர தியல் ஸ்தாபனத்தை மேலும் அபிவிருத்தி செய்வதற்கான நிலைமைகள் சன்னஞ் சன்னகாக சிருஷ்டிக்கப் பட்டன.
ரஷ்யாவிலுள்ள பல தேசங் களுக்கும் தேசிய இனங்களுக்கும்
鲇

சோவியத் அரசாங்கம், அரசுத் தன்மையையும், சமத்துவ அரசி யல உரிமைகளையும் சுதந்திரங் களையும் வழங்கியுள்ளது. சோவி யத் அரசாங்கம் இத்துடன் மட்
டும் நின்றுவிடவில்லை. ஏனெனில்
சட்ட ரீதியான சம த் துவ ம் என்பது எதார்த்த நடைமுறை யில் சமத்துவம் என்று பொருள் படாது. 1917 ம் வருட அக் டோபர் சோஷலிசப் புரட்சிக்கு முன்னர், முதலாளித்துவ உறவு முறைகள் மட்டுமின்றி, முன் ஞன் ர ஷ் ய சாம்ராஜ்யத்தின் தேசியப் பிராந்தியங்கள் பலவற் றில், தந்தை வழி சமுதாயத் தின் மற்றும் பழங்குடி அமைப் பின் தனிச் சிறப்பான அம்சங் களைக் கொண்ட நிலப்பிரபுத்துவ உறவுகள் கூட இருந்து வந்தன.
அதனுல்தான் 1921 ல் நடை பெற்ற கம்யூனிஸ்டுக் கட்சியின் பத்தாவது காங்கிரஸ் தேசிய இனப் பிரச்சினையைப் பற்றி ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது: ரஷ்யாவின் மத்தியப் பகுதிகளில் வசிக்கும் உழைக்கும் மக்களு டைய அபிவிருத்தி மட்டத்தை, பின்தங்கிய பகுதிகளில் வசிக்கும் உழைக்கும் மக்கள் அடைவதற் குக் கட்சி உதவி செய்ய வேண் டுமென்ற கடமையை அது சுட் டிக் காட்டியது. எ தா ர் த் த நடைமுறையில் சமத்துவத்தை யும், கலாசார பொருளாதார முன்னேற்றத்தையும் அடைவ தற்கும், ரஷ்யக் குடியரசிலுள்ள தேசங்களுக்கு அ ர சுத் தன் மையை நிலை நாட்டுவதற்கும் லெனினுடைய மேற்பார்வை யின் கீழ் கட்சி ஒரு ஸ்தூலமான வேலைத் திட்டத்தை வகுத்தது.
வரலாற்றளவில் மிகக் குறு கிய காலகட்டத்திலேயே பிர மிக்கத்தக்க மாற்றங்கள் ஏற் பட்டன. சோஷலிச சீர்திருத் தங்களின் போது, குறிப்பிட்ட
நலன்களின் பால், ஒவ்வொகு தேசம் மற்றும் தேசிய இனத் தின் அன்ருட வாழ்க்கை அம் சங்கள் கலாசாரம், தே கி ய ம ர புக ள் ஆகியவற்றின்பால் கணிசமான கவனம் செலுத்தப் பட்டது. பொருளாதார, கலா சார அபிவிருத்தியில் குறைந்த வளர்ச்சி மட்டங்களைப் பெற்றி ருந்த தேசியக் குடியரசுகளுக் கும், பிராந்தியங்களுக்கும், பிர தேசங்களுக்கும் ரஷ்ய, உக்ரே னிய, மற்றுமிதர வளர்ச்சியுற்ற தேசியக் குடியரசுகள் அளித்த உதவிகள் பிரம்மாண்டமான முக்கியத்துவம் வாய்ந்தவை.
1922 - 2 க்கும் இடைப் பட்ட காலத்தில், ரஷ்யாவின் மத்தியப் பகுதிகளிலிருந்து மத் திய ஆசியக் குடியரசுகளுக்கு ஆலேகளும் தொழிற்சாலைகளும் அப்படியே முழுமையாக மாற் றப்பட்டன. இஞ்சினியர்கள். தேர்ச்சி பெற்ற தொழிலாளர் கள், ஆசிரியர்கள், மருத்துவ ஊழியர்கன், விஞ்ஞானிகள் ஆகியோரும் அனுப்பப் பட்டார் கள். அங்கே இவர்கள் தேசிய ஊழியர்களுக்குப் பயிற்சியளிக்க வும், தொழிற் சாலைகளையும், விஞ்ஞான கலாசார நிறுவனங் களேயும் அமைப்பதற்கும் உதவி செய்தார்கள்;
தேசியப் பிரதேசங்களுக்கு அனுகூலமான முறையில் பட் ஜெட் தொகைகள் மறு ஒதுக் கீடு செய்ய ப் பட்டதானது, இவற்றின் முன்னேற்றத்துக்கு சக்தி மிக்க நெம்பு கோலாய்த் திகழ்ந்தது; பல ஆண் டு க ள் வரையிலும் பல யூனியன் குடி யரசுக்களின் பட்ஜெட் வரவினங் களில், அகில யூனியன் பட்ஜெட்
டிலிருந்து கிடைத்த மானியங் கள்தான் பிரதான தொகை களாய் இருந்தன. உதாரண
மாக, துருக்மென் குடியரசின் பட்ஜெட் வரவினது 10 சத
《霸

Page 25
வீதம்தான் அதன் சொந்த வர
வாக இருந்தது. மீதி 90 சத வீதமும் சோவியத் யூனியனின் பட்ஜெட்டிலிருந்து கிடைத்த
மானியத் தொகையேயாகும்.
அதிக வளர்ச்சியுற்ற தேசிய இனங்கள் அளித்த உதவியின் காரணமாகத் தான் பின்தங்கிய குடியரசுகளின் மிக ப் பெரும் மூலதன முதலீடுகள் செய்வது சாத்தியமாயிற்று, இந்தப் பின் தங்கிய குடியரசுகள் சுகமாகவே இந்த முதலீடுகளைச் செய்வது அறவே சாத்தியமல்ல. உதார ணமாக, நிதி ஆண்டில், அஜெர் பெய்ஜானிய எண்ணெய் வயல் களின் மறு சீரமைக்கும் அபிவி ருத்திக்கும் கோடி ரூபிள்கள் செலவழிக்கப்பட்டன.  ைச பீ ரியா, கஜாக்ஸ்தான், மத்திய ஆசியா வழியாகச் செ ல் லும் நீண்ட நெடும் துர்க்கெஸ்தான், சைபீரிய ரயில் ப ா  ைத  ைய அமைப்பதற்கு பிரமாண்டமான தொகைகள் தேவைப்பட்டன. இந்த நிர்மாணத் திட்ட நிலை யங்களில் பல்வேறு தேசிய இனங் களைச் சேர்ந்தோர்களும் பணி யாற்றினரிகள்,  ைச பீரி ய த் தொழிலாளர்களும், விவசாயி களும் வெ ட் டு மரங்களையும் உணவுப் பண் ட ங் களை யும் அனுப்பி வைத்தனர். லெனின் கிராடு வாசிகளும், மாஸ்கோ வாசிகளும், ஒல்கா பிராந்தியத் தில் வசித் த மக்களும் ரயில்
இஞ்சின்களையும், நிர்மாண இயந்
திரங்களையும் அனுப்பி உ த வி ஞர்கள். உக்ரேனிலிருந்து தண் டவாளங்களும், நிலக்கரியும், உணவும் வந்தன. அஜெர் பெய் ஜானிலிருந்து எண்ணெய் வந் தது, இத்தியாதி.
விவசாயத்தை அபிவிருத்தி செய்வதற்கான பெரும் திட்ட நிலையங்களுக்கும் சோவியத் யூனி ய எனது பட்ஜெட்டிலிருந்து நிதி
கள் ஒதுக்கப்பட்டன. துர்க் கெஸ்தானில் பருத்தி சாகுபடிக் காகவும், நீர்ப்பாசன அமைப் புக்கப்கவும் இருபதாம் ஆண்டு களின் துவக்கத்தில் ஒன்றரைக் கோடிக்கும் அதிகமான தங்க ரூபிள்கள் செலவழிக்கப்பட்டன,
சோவியத் அர சா ங் க ம் நிலத்தையும் நீர் வளங்களையும் தேச உடைமையாக்கி, அவற்றை விவசாயிகளின் தி ர ந் த ர உப யோகத்துக்கென இலவசமாக வழங்கியது. நில மேம்பாட்டுத் திட்டங்களுக்கு அரசாங்கம் நிதி உதவி அளித்தது. மத்திய ஆசி யாவில் நீர்ப்பாசன அள்மப்புப் பற்றிய சோவியத் அரசாங்கத் தின் உத்தரவுதான் இ ந் த த் துறையில் எடுக்கப்பட்ட முதல் நடவடிக்கையாகும். நீர்ப்பாசன அமைப்புகளை நிர்மானிப்பதற் குத் தேவைப்படும் கட்டடச் சாமான்கள், உபகரணங்கள், இயந்திரங்கள் முதலியவற்றின் சப்ளைக்கு இந்த உத்தரவு வகை செய்தது. பத்தாம்பசலிக் கருவி கள்தான் வி வ ச ரா யி க ளி ட ம் இருந்து வந்த உபகரணங்கள்" என்பதையும் நீர்ப்பாசன வச திகள் மத்திய காலத்தில் இருந்து வந்ததைப் போலவே அப்போ தும் இரு ந் த ன என்பதையும் கருத்தில் கொண்டு பார்த்தால் இதனுடைய முக்கியத்துவம் தெட்டெனப் புலணுகும். தற் சமயம் மத்திய ஆசியாவில் 60 லட்சம் ஹெக்டேர் நிலம் நீர்ப் பாசன வசதி பெற்றுள்ளது.
கூ ட் டு ப் பண்ணைகளையும் நுகர்வோர் கூட்டுறவுகளையும் ஏழை விவசாயிகள் அமைத்தார் கள். இதற்குத் தேவையான கடன் வசதிகளை அளித்து அர சாங்கம் அவர்களுக்கு ஊக்க மூட்டியது. இவ்வாறு சிறு விவ சாயிகளின் பொருளாதாரங்களை
46
 

சென்னை என். ஸி. பி. எச். நிறுவனத்தினர் சமீபத்தில் (о)óл6ї) யிட்டுள்ள சிறுகதைத் தொகுதி. கூடிய சீக்கிரம் இலங்கையிலும் கிடைக்கும்.
பெரி ய விவசாய உற்பத்திக் கூட்டுறவுகளாக ஒன்றிணைப்பு தற்கு சன்னஞ் சன்னமாய் நிலே மைகள் சிருஷ்டிக்கப்பட்டன.
தேசியப் பிரதேசங்களில் பொருளாதாரம் பி ன் த ல் கி ய நிலையை அகற்றியதில் சோஷலி சத் தொழில் மயமாக்கத்திற்கு முக்கியமான பங்கு உண்டு என் பது குறிப்பிடத்தக்கது; முதலா வது ஐந்தாண்டுத் தி ட் டம் அதற்குப் பிந்திய ஐந்தாண்டுத் திட்டங்களைப் போலவே, தேசி யக் குடியரசுகளில் உ ய ர் ந் த வளர்ச்சி வீதங்களுக்கு வழி வகுத்தது. ஐந்தாண்டுத் திட்ட காலத்தில், சோவியத் யூனியன் பூராவிலும் ஐக்கியமான தொழி லியல் ஆஸ்திகள் சராசரியாக 289 ச த வீ தம் அதிகரித்தன.
முன்னர் பின் தங்கியிருந்த தேசி யப் பிரதேசங்கள், தொழிற் துறையும் விவசாயமும் செழித் தோ ங் கும் குடியரசுகளாக மலர்ந்து விட்டன.
பொருளாதாரத்தின் பொது நிர்வாகம் காரணமாக, முன்பு பின்தங்கியிருந்த பிரதேசங்கள் மட்டும்தான் பயனடைந்தன
என்பது இ த ன் அர்த்தமல்ல.
பொருளாதார ரீதியாக அவை வளர்ச்சியடைந்த பொழுது, சோவியத் தேசப் பொருளாதா
ரத்திற்கு அவற்றின் பங்கு ப்
பணியும் அதிகரித்தது. இதன் விளைவாக சோவியத் பொருளா தாரம் மேலும் வலுவடைந்தது. எல்லாக் குடியரசுகளின் வளர்ச் சியிலும் இது ஆக்கபூர்வமான செல்வாக்குச் செலுத்தியது.
பல்லேறு யூனியன் குடியர சுகளின் பொருளாதார வளர்ச் சியில் உள் ள வேறுபாடுகளே அகற்றிவிடும் பணி அனேகமாக இன்று நிறைவேற்றப்பட்டு விட் டது எனலாம், சோவியத் யூனி யனில் தனியொரு திே சி ய பொருளாதாரத் தொகுப்பைக்
கொண்ட நன்கு சம சீ ர எ ன
《?
தொழிலியல் பிரதேசக் கட்ட மைப்பு சிருஷ்டிக்கப்பட்டிருக்கி றது. தற்சமயம் \ ஒவ்வொரு யூனியன் குடியரசும், தன்னு டைய உற்பத்தி சக்திகளை அபி விருத்தி செய்வதற்கு அளவிடற் கரிய மாபெரும் வாய்ப்புக்களைப் பெற்றுள்ளன. மேலும் சோவி யத் யூனியனது பொருளாதார உள்ளாற்றல் முழுமையின் அபி விருத்தியிலும் அது மே லும் மு ன ப் புட ன் பங்கெடுத்துக் கொள்ள முடியும். சோவியத் யூனியனிலுள்ள எல்லா தேசிய இனங்களது ஒ ற் று  ைம யி ன் பொருளாதார அடிப்படை விரி வடைந்துள்ளது என்பதே இதன் பொருள்g @

Page 26
அமெரிக்க - இஸ்ரேலிய கூட்டு அடாவடித்தனம்
FF, fl.
பாலஸ்தீனியர்களையும், அவர்களுடைய விடுதலை நிறுவனத் தையும், லெபனுவின் சுதந்திரத்தையும், அரசுரிமையையும் இஸ் ரேல் மிருகத்தனமாக நடத்துவதானது, வாஷிங்டனின் முழுமை யான அங்கீகாரத்துடனேயே நடைபெறுகிறது, பாலஸ்தீனியர் இனக் கொலை செய்யப்படுவதை நிறுத்துவதற்கான சக்தி வாய்ந்த நடவடிக்கைகளேயும், அரசுரிமை பெற்ற அரபு நாட்டிலிருந்து இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படைகள் முழுமையாக, உடனடியாக வெளியேற வேண்டுமென்ற கேரரிக்கையையும் ஐ. நா. அங்கீகரிக்க முடியாதபடி அமெரிக்கா பன்மூறை தடுத்திருப்பதிலிருந்தே இது விளங்கும்.
மத்திய கிழக்குப் பிரதேசத்தின் எதிர்காலம் பற்றிய அமெ ரிக்க - இஸ்ரேலிய திட்டத்தில் அடங்கியுள்ள, இரு நாடுகளுக்கும் பொதுவான அம்சங்களை எவ்வளவு விரைவில் முடியுமோ அவ் வ ளவு விரைவில் செயல்படுத்தி முடிப்பதற்குத் தேவையான எல்லா வசதிகளையும் டெல் அணிவ் திரட்ட அதற்கு ரீகன் நிர்வாகம் பன்முறை வாய்ப்பு அளித்திருக்கிறது.ணஇப்பொழுதும் அளிக்கிறது
பாலஸ்தீனியர்களின் எதிர்ப்பு இயக்கத்தை அடியோடு அழித்து லெபனுல் அரசின் அமைப்பில் மாறுதல்கள் செய்து, அதன் மூலம் மத்திய கிழக்கில் லெபனுன் அரசின் அயல்துறைக் கொள்கையை அமெரிக்காவுக்கும் இஸ்ரேலுக்கும் சாதகமாக மாற்றுவதே அந் நாட்டின் "புதிய ஏற்பாடு செய்வதற்கான முக்கிய முன் தேவை கள் என்பதை வாஷிங்டனுே டெல் அனிவோ மறைக்கவில்லை.
இது லெபனுவின் உள் விவகாரங்களில் அப்பட்டமான தலை யீடு என்பதே இப்போதைய உண்மை நிலைமை , ரீகன் இப்பொ ழுது லெபனுனைத் தன் "வாடிக்கைகார நாடாகச் செய்வதற்கு பெகினைப் பயன்படுத்திக் கொள்ளுகிருர், இன்று சால்வடார் மக் சுள் போராட்ட விஷயத்திலும் அவருடைய நிர்வாகம் இதே அணுகு முறையைக் கையாள்கிறது. மத்திய கிழக்கில் நடப்பது போலவே சால்வடாரிலும் போராட்டத்தை ஒடுக்க ஹண் டுராஸ் துருப்புக்கள் அறுப்பப்பட்டுள்ளன.
லெபனுனுக்கு எதிரான இஸ்ரேலிய ஆக்கிரமிப்பைத் தற் போதைய அமெரிக்க அரசு பாதுகாத்து ஆதரிப்பதன் மூலம் இந்தப் பிரதேசத்தில் எதிர்காலத்திலும் மற்ற நாடுகளின்பால் அது இப்படியே நடந்து கொள்ள விரும்புகிறது என்று கருத இடம் ஏற்படுகிறது.
இத்த நிலையில் இப்போக்குக்கு எதிராக உலக நா டு கள் கூட்டு முயற்சி எடுப்பது மிக மிக முக்கியம் O)
48

இவ்வாண்டு - பாரதி நூற் ருண்டையொட்டி - தமிழ் நாட் டில்ே வெளிவந்து கொண்டிருக் கும் நூல்களே நோக்கும் பொழுது மொத்தத்தில் ஏமாற்றமே எழு கின்றது. அரசின் பல்வகைப் பட்ட ஆதரவுடனும் அல்லாம லும் மகாகவியின் படங்க ளே வெளியிடுவதும், ஏலவே வெளி வந்துள்ள நூல்களே - கவிஞனது படைப்புகளை - வெவ்வேறு வடி வத்திலும் ரூபத்திலும் வெளிக் கொணர்வதும் வணிக நோக்கின் மேலாதிக்கத்தையே துலாம்பர மாகக் காட்டுகின்றன. ஆரவா ரம் அடங்குவது போலத் தோன் றினும், ஆழமான முயற்சிகள் அருந்தலாகவே உள்ளன.
நூற்றண்டுக் கொண்டாட் டங்களின் போது, எதிர்பார்க்கக் கூடிய, எதிர்பார்க்க வேண்டிய கருத்தார்ந்த வீருர்ந்த கட்டுரை களும் நூல்களும் விரல் விட்டு எண்ணிவிடக் கூடியனவாகவே இது வ  ைர வந்திருக்கின்றன: பாரதி அன்பர்களாலும் ஆய் வாளர்களாலும் ஆ வலு டன் எதிர்பார்க்கப்பட்ட சில ஆக்கங் கள் இன்னும் வெளிவந்ததாய்த் தெரியவில்லை. மகாகவியின் கவி தைக்ளேக் கால அ  ைட வி ல் அமைத்துத் தகுந்த குறிப்புகளி டன் வெளியிடும் முயற்சியை
49
சிறு சஞ்சிகைகளில்
பாரதி
ஆய்வுகள்
க. கைலாசபதி
சிதம்பர ரகுநாதன் மேற்கொண் டிருந்தார். பல வ ரு டங்க ள் செய்து வந்த தொகுப்பு வேலை இவ்வ சண்டில் நிறைவுபெறும் என்று கருதப்பட்டது. ஆயினும் சிலபல காரணங்களினல் நூல் வெளியீடு தாமதமாகியிருப்பதா கத் தெரிகிறது.
கடந்த சில வருடங்களாகச்
சென்னையிலே கிரமமாகவும் சிர
மமெடுத்தும் இலக்கியப் பணி செய்து வந்திருக்கும் 'இலக்கியச் சிந்தனே' எ ன் ற நிறுவனம், பாரதியார் கவிதைகளின் மூல பாடத்தை நிர்ணயஞ் செய்து அடக்கப்பதிவு ஒன்றை வெளி யிடுவதாக இருந்தது. பாரதி வரலாற்று ஆய்வுகளில் முன்னே டியாய் விளங்கும் திரு. ரா. அ, பத்மனுடன் பதிப்பு முயற்சிக்குப் பொறுப்பேற்றிருந்தார். எனி னும் அப்பெரு முயற் சி இப் போதைக்குக் கைவிடப்பட்டிருப் பதாகத் தெரிகிறது. இது உண் மையில் பெரிய நஷ்டம் என்றே கூறவேண்டும்,
இக்குறையை ஈடு செய்யும் வகையில் தஞ்சாவூரில் உள் ள தமிழ்ப் பல்கலைக் கழகத்தினர் மூல பாடப்பதிப்பு ஒன்  ைற வெளியிட முயற்சிகள் எடுத்தி ருப்பதாகத்தெரிகிறது.ஆராய்ச்சி,

Page 27
நூல் வெளியீடு, நூற் சேகரிப்பு முதலிய துறைகளில் ஆக்கபூர்வ மான பணிகளைச் செய்து முடித் தல் வேண்டும் என்னும் துடிப் புடன் இயங்கும் துணைவேந்தர் வி. ஐ. சுப்பிரமணியம் அவர்கள், பல்கலைக் கழகத்தின் வெளியீட் டுப் பிரிவின் வாயிலாக பாரதி பாடல்களின் "சுத்த” ப் பதிப்பு ஒன்றை வெளிக்கொணர நடவ டிக்கைகள் மேற்கொண்டிருக்கி ருர். இதற்கென குழு ஒன்றும் நிறுவப்பட்டுள்ளது, பாரதி அன் பர் சீனி - விசுவநாதன் உட் படச் சில ஆர்வலர்கள் ருழுவில் இடம் பெற்றுள்ளமை குறிப் பிடத்தக்கதே தலைவர் மதிப்பிற் கும் பாராட்டிற்கும் உரியவரே. பணி எவ்வாறு இருக்கும் என் ப  ைத ப் பொறுத்திருந்துதான்
பார்க்க வேண்டும் அல்லவா?
இத்தகைய ஒரு மந்தமான சூழ்நிலையிலே சில ச ஞ் சி  ைக
களிலே, குறிப்பாக அதிகம் பிர
பலியம் பெற்றிராத சிறு சஞ்சி
கைகளிலே அங்கங்கே சிந்தனை யைத் தூண்டும் கட்டுரைகளும் குறிப்புகளும் இடம் பெற்று வரு வதையும் கவனிக்கக் கூடியதாய் இருக்கிறது என் கண் ணி ல் பட்ட வற்றில் சிலவற்றை இங்குக் குறிப்பிடுகிறேன், *தமிழ்ப் பணி" என்னும் பெயரில் சென்னேயிலிருந்து வந்து கொண் டிருக்கும் மாத இதழி ற் கு ப் பொறுப்பாசிரியராக கிருட்டின சீனிவாசனும், சிறப்பாசிரியரா கக் கவிஞர் வா. மு. சேதுராம னும் பணியாற்றுகிருர்கள். அச் சஞ்சிகையின் சித்திரை இ த ழ் பார தி இதழாக வெளியிடப் பட்டுள்ளது. கே. சி. எஸ். அரு ணுசலம் உட்படச் சிலரின் கட்டு ரைகள் விதந்துரைக்கத் தக்கன வாயுள்ளன. அவற்றுள்ளும், * பாரதியார் வரலாற்றில் பல சிக்கல்கள்" என்னும் தலைப்பில்
60
வும் பாரதியைப் பற்றி
அழைத்தனராம்.
மா. சு. சம்பந்தன் சிந்தனையைத் தூண்டும் கட்டுரையை ஆரம்பித் திருக்கிருர், ஒரே விஷயத்தைப் வேறுபடவும் மாறுபட எழுதி யிருப்பதைச் சு ட் டி க் காட் டி முரண்களை நமது கவனத்துக்குக் கொண்டுவர முற்படுகிருர் சம் பந்தன். தமிழக அரசின் பரிசு பெற்ற அச்சுக் கலை (1957) என்ற நூலையும் வேறு சில பயனுள்ள
நூல்களையும் எழுதியிருக்கும் மா. சு. சம்பந்தன் ஆரவாரமற்ற உழைப்பாளி. பாரதி ஆய்வா
ளர்கள் கருத்திற் கொள்ள வேண் டிய பல வினக்களை அவர் எழுப் புகிருர். ஈழத்து இலக்கியத்தில் ஈடுபாடும் மதிப்பும் கொண்ட சம்பந்தனின் கட்டுரை முழுவ தும் பெற்றுப் படிக்கத்தக்கது.
மதுரையிலிருந்று வரும் கலை இலக்கிய சிறு சஞ்சிகை "விழி கள்". இவ்வாண்டு சனவரி இத ழில் ராம்சாமி என்பவர் எந் நாளும் அழியாத சோதிமிக்க நவகவிதை யாத்த பூரீ ம் ர ன் சுப்பிரமணிய பாரதிக்கு நூறு வயக எ ன் னு ம் கட்டுரையை எழுதியிருக்கிழுர், ப ா ர தி  ைய மலினப்படுத்திக் கொ ச்  ைச ப் படுத்தும் முயற்சிகளைக் கார சாரமாகக் குத்திக்காட்டும் இக் கட்டுரையில், புதிய ஒர் அம்சம் இடம் பெற்றுள்ளது. பாரதியின் எட்டயபுர வாழ்க்கைக் காலத் தில் அவருடன் பழகியவர்கள், அவர்கள் குடும்பத்தைச் சேர்ந்த இளேய தலைமுறையின்ர், இவர் களிற் சிலரைக் கட்டுரையாசிரி யார் பேட்டி கண்டு அறிந்து எழு தியிருப்பவை சுவையாக இருக் கின்றன. அவர்கள் கூற்றுப்படி அக்காலத்தில் ஊ ரா ர் பலர் பாரதியைக் கோட்டி என்றே கோட்டி என் ருல்  ைபத் தி ய ம் பொருள்.
என்பது

'ஆஞலும் இந்தத் தேசியக் கவி உள்ளூர் ஜனங்களால் *கோட்டி" எ ன் று த ஈ ன் க ணரி க் கப்பட்டிருக்கின்ருர் அய்யர் வீட்டுப் பிள்ளை அக் ரகாரத்தில் அ ட க் க ம |ா க இருக்காமல், கிடாய் மீசை வளர்த்தால் கோட்டி அய் யர் வீட்டுப் பிள்ளை அந்நிய ஜாதிக்காரர்களின் வீட்டில் சாப்பிட்டதால் கோட்டி: ஜமீன்தாரிடம் கைகட்டிச் சேவகம் செய்யாமல் 'வந்தே மாதரம்" காரணமாக வெளி யேறி ஒரு கோட்டிக்கார
னுடன் சுற்றிக் கொண்டி ருந்ததால் கோட்டி. பார தி சுற்றிக் கொண்டி
ருந்த கோட்டிக்காரன் கட் டைய மணியக்காரர் பற்றி பாரதி நண்பர்கள் யாருமே குறிப்பிட வில்லை. எட்டய புரத்தில் யாரிடம் பாரதி யைப் பற்றிக் கேட்டாலும் 5L60LL யும் பாரதியையும் சேர்த்தே குறிப்பிடுகின்றனர். "பாரதி பிறந்த வீடு" என் எட்டயபுரத்தில் பாரதி மாமா சாம்பசிவ ஐயர் வசித்த வீட்டை அரசு தத் தெடுத்து (தொல் பொருள் ஆய்வுத் துறை மூ ல ம்) . அதில் முதல் அ  ைற யி ல் “பாரதி பிறந்த இடம்" என் றெழுதிய அட்டையையும் வைத்திருக்கிறது. . அரசு எடுத்திருப்பது உண்மையில் பாரதியார் பிற ந் த வீடு அல்ல?"
வ்வாறு பல சுவையான -
ந்திக்கவைக்கும் கூ செய்திகளைத் த ரு கி ரு ர் கட்டுரையாசிரியர் ராம்சாமி. பாரதியாரையும் அவ ரது கவிதைகளையும் உளவியல் நோக்கில் அணுகும் போக்கு இக் கட்டுரையில் இழையோடுகிறது. அது ஒரளவிற்கு உபயோகமான
மணியக்காரரை
கூடிய
"ዞዞ"ካካከ።ዞማካካከዘዞዞ"lዛዛnዘዞዞ"ካካጻዘ፱ዞ"ካካu፡ùዞ"ካካዛ
சென்னை நர்மதா வெளியீட்டாளர் சமீபத்தில் வெளியிட்ட
டொமினிக் ஜீவாவின்
ஈழத்திலிருந்து
ஒர்
இலக்கியக்குரல்
இலக்கியப் பரப்பில் ஒரு பரிணும வடிவம்
தேவையானவர்கள் மல்லிகை யுடன் தொடர்பு கொள்ளலாம்g
ዛዛuuu፡፡ዞ" ሀuuuዞዞ""ዛuuዞሠ""ዛዛዛu፡፡፡ዞ""ዛዛuuሠዞ'ዛዛuuu፡፡ዞ"
தேயாயினும், நிதானத்துடன் கையாளப்பட வேண்டியது. சிறு சஞ்சிகை எழுத்தாளர்கள் சிலரின் துணிவும், "அதிர்ச்சி வைத்திய மனப்பாங்கும் கட்டுரையாசிரிய ரிடத்துக் காணப்படுவதும் குறிப் பிட வேண்டியதே. ஆயி னு ம் பொறுமையும் ஆய்வு நோக்கும் பொருந்தாமையால், துணிச்ச லான கருத்துக்களை நிறுவ க் சான்ருதாரங்கள் தக்க படி தரப்படவில்லை. அவசரக் குறிப்புகளாகவே இவை தோன்று கின்றன. உண்மையில் இக்கட்டு ரையில் கூறப்பட்டுள்ள பல தக வல்கள் கூர்மையான ஆராய்ச் சிக்கும் கள ஆய்வுக்கும் உரியன. பாரதியின் நண்பரான வ. வே. சு. ஐயரைப் பற்றியும் அண்மை யில் சில கட்டுரைகள் வெளி வந்துள்ள, இவையும் பயனுள் 6606)

Page 28
O இலங்கையிலும் அலும் இருக்கும்
இந்தியாவி இவக்கியத் தொடர்புகளை விரும்புபவர்களுக் காகப் பேணு நண்பர்க் பகுதியை வெளியிட்டால் என்ன?
தேடல் முயற்சி உள்ளவர் கள் சற்றுச் சிரம ப் பட்டு த் தொடர்பு கொன்வதினுல்தான் அந்த உறவு நீடிக்கும் சுலபமாக இருந்த இடத்திலிருந்து உறவை வளாக்கவும் முடியாது, புதுப் பிக்கவும் இயலாது. எனவே பேணு நண்பர்கள் பகுதி மல்வி கைக்குத் தேவை எனக் கருத வில்லை.
O glavšiopatuli) பல்வேறு பகுதி களில் இருந்தெல்லாம் அதிக ம்ான சிற்றிலக்கிய ஏடுகள் தலை காட்டி வருகின்றனவே இவை கிளுக்கு நீங்கள் கூறும் காத்திர மான ஆலோசனை என்ன?
எல்ல. ராம்ஜி என்னுடைய ஆலோசனை இங்கு முக்கியமல்ல, எவர் சஞ்
சிகை தொடங்கினலும் அது நமது நாட்டு இலக்கிய வளர்ச் சிக்கு ஆரோக்கியம் ஊட்டுவது தான். சிற்றேடுகள் வருவது பல் வேறு கருத்து வடிவங்கள், மன அவசங்கள், புதிய எழுத்துக்கள் வருவதற்கு வாய்ப்பாகத்தான் அமையும். ஆனல் அதே சமயம்
நின்று நிலைத்து நிற்கக் கூடிய தாகப் பொருளாதார அடித் தளம் அவைகளுக்கு அவசியம் தேவை. இப்படியான அத்திவா
ரமமைந்த சஞ்சிகைகள் எத்தனை வந்தாலும் ஈழத்துத் தமிழ் வளர்ச்சிக்கு அவை நல்லதையே செய்ய இயலும்.
O 5ub brr. Lir. பற்றி தமி ழக இலக்கிய உலகில் ஒரு
1 %), Lr ჭ: gმ შროუ, அடிபடுகின்றதே,
அதன் விவரம் என்ன?
பரந்தன். எம். ராஜகோபால்
தினமணிக் கதிரில் இருந்து அதன் நிர்வாகம் அவரை வெளி யேற்ற முனைகிறது. =9{6( 168prיח அதை விட்டு வெளியேற மறுக்
58
 

கின்றர். அவருக்குப் பதிலாக க அண யா ழி கஸ்தூரி ரங்கனே ஆசிரியராக நியமித்துள்ளனர். திரு. நா: பா. தினமணிக்கதிர் மாத நாவல் பகுதிக்கு மாற்றப் பட்டுள்ளார் இதுவே பிரச்சினை. மிகப் பெரிய பத்திரிகை ஆதிக்க நிறுவனங்கள் உழைக்கும் பத்தி ரிசையாளர்களை இப்படி எடுத் தெறிந்து வீசுவது இன்று நேற்று நடக்கும் சங்கதியல்ல பிரபல பத்திரிகையாளர் சொக்கலிங்கத் தையும், புதுமைப்பித்தனையும் இதே நிர்வாகம் ஒரு காலத்தில் தூ க் கி வீசியெறிந்ததை நாம் மறந்துவிடக் கூடாது. தான் கருத்து வித்தியாசம் இருந் தாலும் உழைக்கும் பத்திரிகை யாளர்களின் உழைப்பு உரிமை மறுக்கப்டும் பட்சத்தில் படைப் பாளிகள் அ னை வ ரும் அந்த உழைக்கும் பத்திரிகையாளன் பக்கமே நின்று நியாயத்துக்காக
வாதிட வேண்டும்: போராட வேண்டும்.
திரு. நா. பா. தினமணிக்
கதிரில் பதவியேற்ற அந்தச் சந் தர்ப்பத்தில் நானும் சென்னை யில்தான் இருந்தோன். அவரைச் சந்தித்துப் பேசும் சந்தர்ப்பம் கிடைத்தபோது 'தீபம்’ ஆசிரி யர் எத்தனை சிரமப்பட்டாலும் இப்படி வேருெரு சஞ்சிகைக்கு விலை போகக் கூடாது என்ற மாதிரி அவருடன் நேரில் பேசிய துண்டு. அவர் தனது பிரச்சினை களையும் சொன்னர். முடிவு இப் படியாகிவிட்டது. திரு. நா. பா. வுக்காகக் குரல் கொடுப்பதில் ஒர் அபாயமும் உண்டு. இதே மாதிரிப் பிரச்சினை முன்னரும் அவருக்கு வந்திருந்தது. பலர் குரல் கொடுத்திருந்தனர். பின் னர் இதே நா. பா. தனது கருத் துக்களையே "சட் டென்று மாற் றிச் சமரசம் செய்த சம்பவமும் நமது கவனத்திற்குரியது. தனக் காக இன்று குரல் கொடுத்துப்
என்ன
போராடுபவர்களை இதே நா. பா. நாளைக்குக் கை விட்டு விட்டுச் சமரசம் பேசினலும் ஆச்சரியப் படுவதற்கில்லை.
இ வைத்தியன் மகன் வைத்தி
யணுகத்தான் வேண்டுமென் பதில்லை" என்பதே உங் க ள் கொள்கையாயினும் உங்கள் மகன் உங்களது துறையில் பிர வேசிப்பதை விரும்புவீர்களா? அதற்குரிய குணங் குறிகள் அவ ரிடம் தென்படுகின்றதா? அல் லது வேறு எந்த வகையிலேனும் உங்களது வாரிசு உருவாகிறதா?
முதலில் ஒன்றைச் சொல்ல விடுகின்றேன். வாரி சு களி ல் எனக்கு நம்பிக்கையில்லை. எனவே வாரிசுகளை உருவாக்கும் பிரச்சி னையே இங்கு எழுவதற்கில்லை. மகன் இன்று யாழ். இந் து க் கல்லூரி மா ன வ ன், இடை யிடையே சில உதவிகள் மல்லி கைக்குச் செய்து தருவது வழக் கம். அவனுக்கு வ ய து வந்து சிந்திக்கத் தெரிந்த பின்னர் எது வாக ஆக விரும்புகின்றனே, அதன்படியே அவன் ஆவதற்குச் சர்வ சுதந்திரமும் அவனுக்குண்டு. வாரிசுகளை நாமாக நினைத் து உருவாக்குவதில்லை. அவர்கள் தானகவே எங்கிருந்தோ உரு வாகி வருவார்கள்.
விடயங்களை நுட்பமாக அவ தானித்துப் படைப்பிலக்கி யம் செய்யும் நீங்கள் பாரதி யாரை முழுமையாகப் புரிந்து கொண்டிருப்பீர்கள். அ வ  ைர முழுக்க முழுக்க உங்களால் ஏற் றுக் கொள்ள முடிகின்றதா?
மட்டுவில், சி. சதாகிவம்
பாரதியாரிடம் பல முரண் பாடுகள் உண்டு. முற்று முழு தாக அவரை ஏற்றுக் கொண்டு தான் அவரது புகழ் ப ர ப் ப வேண்டுமென்பதில்லை. எத்தனை
58

Page 29
தான் முரண்பாடுகள் அவரிடம் இருந்த போதிலும் கூட, அந் தக் காலகட்டத்தில் அ வ  ைர விடச் சிறந்த மனிதாபிமானி, போாாளி, சமூக, தேசியச் சிந் தனையாளன், மாகவிஞன் வேறெ வருமே இருந்ததில்லை. இதுதான் அவரிடம் உள்ள மிகச் சிறந்த சிறப்பம்சம்.
இ சிறு வயதில் நாடகங்களில் நடித்திருக்கும் அனுபவ ம் ஏதாவது உண்டா? அப்படியா ஞல் அந்தச் சுவையான சம்பவ மொன்றைச் சொல்ல முடியுமா?
ஆர், சந்திரன்
பள்ளிப் பருவத்தில் ஆசிரி யர் "செட்டியும் மூடனும்" என் ருெரு நா ட கம் பழக்கினர். அதில் மூடனுக நான் நடித்தது இன்னும் எனக்கு ஞாபகம் இருக் கின்றது. நாடகம் முடிந்ததின் பின்னர் ஆசிரியர் எ ன் னை ப் பாராட்டும் டிோது சொன்ன வாசகமும் இன்னும் என் நினை வில் உள்ளது. "அசலாக சரியான ஒரு மூடனைப் போலத்தான்ரா நீ நடிச்சாய். வேஷப் பொருத்த மெல்லாம் கன க ச் சி த மா க அமைந்து விட்டது"
மூதூர்,
இ) நீங்கள் சமீபத்தில் தமிழகத் திற்குப் போகும் உத்தேசம் உண்டா? அப்படிக் கிட்டடியா கப் போகக் கூடிய சந்தர்ப்பம் வந்தால் அங்கு விரிவாகச் சுற் றுப் பயணம் செய்து அங்குள்ள சூடான இலக்கியப் பிரச்சினை கள் பற்றி அறிந்து வந்து கட் டுரை மூலம் எமக்கெல்லாம் தக வல் தர முற்படுவீர்களா?
நெல்லியடி, த. குணசீலன்
ஆண்டு ம் ல ர் தயாராகிக் கொண் டி ரு க் கின்றது. அது முடிந்து இங்கு வெளியிட்டதன் பிள்னர் நிச்சயமாக நான் தமிழ
கத்திற்குச் சென்று வர இருக் கின்றேன். நீங்கள் எதிர்பார்ப் பதைப் போல கட்டுரை எழுதச் சந்தர்ப்பம் இருக்குமோ இல் லையோ எனக்குத் தெரியாது. ஆனல் அங்குள்ள எரியும் இலக் கியப் பிரச்சினைகளை உற்றுணர்ந்து தெளிவாகப் புரிந்து வந்து உங்க ளுடன் கருத்துப் பரிமாற மறக்க மாட்டேன்,
இ ரசிகமணி கனக செந்திநா தனை இலக்கிய உலக ம்
மறந்து விட்டதா?
மன்னுர், க. ஏரம்பு
அப்படி அவரை யாருமே மறந்து விடவில்லை. எழுத்தா ளர்கள் சந்திப்புகளில் அவரைப் பற்றிப் பிரஸ்தா பித்து வருகின் றனர். பொது மக்களுக்கு இவை கள் தெரிந்திகக்ரு நியாயமில்லைத் தான். அவரது நெருங்கிய அன் பர்கள் கூடிய சீக்கிரம் செந்தி மாஸ்டருக்கு தகுந்த ஞாபக விழா நடத்துவார்கள் என்பதை எதிர்பார்க்கலாம்.
இ நர்மதா வெளியீட்டினர் மிக
அழகாகவும் தளிக் கவர்ச்சி நிரம்பியதாகவும் ஈழத்து இலக் கிய நூற்களை வெளியிடுகின்ற னரே, ஏனையோரும் அப்படியா கத் தரமான புத்தகங்களை அவர் களிடம் வெளியிட என்ன செய்ய வேண்டும்? இனிமேல் வெளிவர இருக்கும் நூற்கள் என்னென்ன?
கொழும்பு- 8. ஐ. ராமலிங்கம்
தரமான எழுத்துக்களைக் கொண்ட நல் நெஞ்சமும் பரஸ் பரம் புரிந்து கொள்ளும் மனப் பக்குவமும், எழுத்தாளர் ஐக்கி யத்தில் பங்களிப்பும் இருந்தால் அற்புதமான வடிவில் அழகான புத்தகங்களை இன்று பதிப்பிக்க லாம்.
64

*நந்தி" யின் மலைக் கொழுந்து இரண்டாம் பதிப்பு வெளிவந்து விட்டது, சபா. ஜெயராசாவின் கட்டுரை இலக்கியம் நூலும், மேமன் கவியின் கவிதைத் தொகு தியும் இனிமேல் வெளிவர இருக் கின்றன. என் ஸி, பி. எச்சில் இருந்து செங்கை ஆழியான், அகஸ்தியர் ஆகியோரின் நாவல் கள் வெளிவர ஆயத்தமாகின் றன.
● நமது நாட்டைச் சேர்ந்த கணிசமான நல்ல எழுத்தா ளர்கள் எல்லாம் நாட்டை விட் டுப் போகின்றனரே, இதுபற்றி என்ன நினைக்கிறீர்கள்? உடுவில் . எஸ். சேணுதிராச
நாட்டை விட்டுப் பணத் திற்காகப் பறப்பவர்களைப் பற்றி எனக்கென்று ஒரு கருத்துண்டு.
வாழ்க்கைப் பிரச்சினை, சிக்கல் காரணமாகப் போகின்றவர்கள் ற் றி யும் ஒரு கருத்துண்டு. போ வோர் வருவோரைப் பற்றி யெல்லாம் ஏன் கவலைப்படுகின் றிர்கள்? புதிய புதிய இளங் குருத்துக்கள் இன்று ஈழ த் து இலக்கிய உலகில் துளிர் விட்டுப் பிரகாசித்து வளர்ந்து வருகின்ற னவே, அவைகளுக்குப் பசளை யிட்டு வளர்ப்போம், நல்ல 9) வடை கிடைக்கும்.
இ மல்லிகை 18 வது ஆண்டு மலர் தயாராகின்றது என
அறிவித்திருந்தீர்களே, அந் த ம ல ரி ல் என்னென்ன இடம் பெறும்?
Giffoő%). ப, வடிவேலன்
--\^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^yt v^^^^^^^
நர்மதாவின் புதிய நூல்கள்
* சரித்திர நாவல்கள் * சுய முன்னேற்ற நூல்கள் * மருத்துவ நூல்கள் * ஜோதிட நூல்கள் * பக்தி நூல்கள்
* தத்துவம் விஞ்ஞானம் * தொழில் வழிகாட்டிகள் * விற்பனை உரிமைபெற்ற நூல்கள்
நர்மதா பதிப்பகம் நல்ல நூல் வெளியீட்டாளர்கள் 1, வியாசராவ் தெரு, தி. நகர்,
5。

Page 30
N
بحیا
நானுே
(ალგUბზ
ஏன் அவசரப்படுகிறீர்கள். கொஞ்சம் பொறுமையாக இருங் கள். மலர் வந்ததும் படித்துப் பாருங்கள். பின்னர் உங்களது அபிப்பிராயத்தை எழுதுங்கள்.
9ே உங்களுக்கு நகைச் சு  ைவ
உணர்வு உண்டா?
அச்சுவேலி, க. மதிமோகன்
மல்லிகைக் கேள்வி பதில் களைத் தொடர்ந்து எழுதி வரு கின்ற எ ன் னி ட ம் போயும் போயும் இத்தகைய கேள்வி யைக் கேட்கிறீர்களே?
இ உங்களுடைய எதிர்காலத்
திட்டம் என்ன?
ம. சிவராசன்
மல்லிகை இதழ்களை இன் னும் இன்னும் சிறப்பாக வெளிக் கொணர்வதற்கு உழைப்பது,
இ இதுவரை காலமும் இலக் கிய உலகில் உழைத்து வரு
கின்றீர்களே, இதனுல் நீங்கள்
அடைந்த பயன் என்ன?
சண்டிலிப்பாய்,
வவுனியா, எஸ். பரிணுமன்
என்னை நேசிக்கும் நண்பர் கள் பலரைப் பெற்றுள்ளேன். என்னுல் நேசிக்கப்படும் பல நண் பர்களையும் பெற்றுள்ளேன்.
இ குற்றங் குறை சொல்விச் செல்லியே வாழ்க்கையில் பலரை விரோதித்துக் கொள்ளும் மனப்பான்மை உள் ள வ ர் க விா பற்றி . நெடுந்தீவு. ம, இரயஜன் அவர்களைப் பற்றி நீங்களோ கவலைப்படத் தேவை யில்லை. இப்படிக் குற்றங் குறை சொல்விச் சொல்லியே வாழ்க் கையை ஒட்டுபவர்களை விட்டு அந்த வாழ்க்கையே ஒட்டமெ டுத்து விடும்.
இ தமிழ் நாட்டில் அரசியல் தலைவர்களான கருணநிதி தமிழனு, எம். ஜி. ஆர். தமிழன
என்ற சர்ச்சை நடைபெற்றுக் கொண்டு வருகின்றதே, அது பற்றி.
சுன்னுகம். எஸ். வீரபத்திரன்
இவர்களில் யார் உண்மைத் தமிழன் என்பது பற்றி இன்று யாருக்குமே கவலையில்லை. இவர் கள் மனிதர்களாக இருந்தாலே போதும், அதே சமயம் கஷ்டப் படும், அடிப்படை உழைக்கும் மக்களின் வாழ்க்கைப் பிரச்சினை யைத் தி  ைச திருப்பித் தமது அரசியல் லாபத்தை அதன் மூலம் ஈட்டிக் கொள்ளாமல் சரியான திட்டத்தைத் தீட்டி மக்கள் முன் வைக்கப் பயந்து மி ர ண் டு போய்த்தான் இந்தச் சர்ச்சையை இவர் க ளே முன்னெடுத்துச் செல்லப் பார்க்கின்றனர், வயிறு பசித்திருக்கும் பாமரப் பொது மக்கள் இந் த ச் சர்ச்சையால் வயிறு குளிர்ந்துவிட LDIT" i. ʼ. y LIrpi 567
ஐ தென்னிந்தியாவில்
வரும் சகல வார சஞ்சிகை களிலும் 'சுஜாதா வின் நாவல் கள் இடம் பெறுகின் றனவே,
எழுதுகின்ருரா? புங்குடுதீவு. த ராமநாதன்
சினிமா நட்சத்திரங்களுக்கு மார்க்கட் இரு க்கு ம் போதே சம்பாரித்து விட வேண்டுமென்ற பேரவா இருப்பது போலத் தனக் கென்ருெரு மார்க்கட் இருக்கும் போதே பணத்தையும் புகழை யும் அப்படியே அப்பிக் கொள் ளலாம் எ ன் பது சுஜதாவின் திட்டமாக இருக்கலாம். தமிழ் நாடுதான் எ த ற் கு ம் கொடுக்குமே! சரி. சரி. சுஜாதாவின் காலமும் ஜாம் ஜாமென்று நடக்கட்டுமே'. எமக்கென்ன போச்சு. ! ·泰·
இருந்து
56 .

.
பொறியியல், விஞ்ஞானம், கலே ஆகிய துறைகளில் பட்டப்படிப்புகளுக்கு; யாழ் நகரில் பிரபல கல்வி நிலேயம்
(கொழும்பில் நான்கு வருடங்கள் பொறியியல் உயர் கல்விக்குரிய இகுப்புகளே நடாத தியவர் இளால் ஆரம்பிக் கப்பட்டது) -
ENGANEERING (C. E. T.) LONT (ON | Part I & II AL 2 பாடங்களுடன்
GRADOATESHIP IN CHEMI, Ti, γ {&| L, 3 J୩ liଛି। ଶ୍ରୀ କ୍ଳାନ୍ତି l ଭକ୍ତିଙ୍କ) CIY & GUILDS (London) Part i III & II (Electronics) Electrical Telecommunication)
/ DIPLOMARA IN ID” MAANS: pe
(O/L 3 பாடங்களுடன்) Ο UANTITY SURν ΕΥΙΝΟ : BU K L MDERS QUAN"I"{TIES
C.H.A.R. I. EREC PRELIME ஆகிய துறைகளில் வகுப்புகள் நடாத்தப்படுகின்றன
அச்சிட்ட பஈடக் . ; பயிற்சி வினுத்தாள் ஜூன் என்பனவும் இழல் இப்படும்
இலண்டன் நிறுவனத்துடஞன | அகல தொடர்புகளும்
| எமது நிறுவனத்திகுல் தொடர்பு ழக இரி
செய்து தரப்படும் DIRECTOR og sit pris
ASE INSTITUTES
(Opp, 8. İlk Of Ceylon) STANLEY ROAD,

Page 31
豎轟@醯@ 2魯@2@
<<<ختھیخ چیخ============>>>حیحجہ تسمیہ
இல் கே இல் தி விதுபவருமான டொமினிக் ஜீவா அவர்கள்
நேர "ஐ ட்தே ܗܵܢܵܐ ܐܸܐܲܢܼܥ ܬܐ ܕܣ
- - -
ஆட்இட
 
 
 
 
 
 

ULY h982
Dealers in
WALL PANELLING CHAPBOARD & TEMBER
140, ARMOUR STREET
COLOMOBO-2,
ൈ ീളഖീട് ീ இல்லிகை சாதனங்களுடன் ரா அச்இனத்திலும் இசிடப்பெற்றது.
ஆகியரும்