கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மல்லிகை 1983.01

Page 1
�� © © 真
■ 侧
銅
 
 
 


Page 2
-
VIJAYA MEDICAL STORES
De Galer S fin2:
- J/EGE ("A BILK SE E DS
PATENT MEDIC/NES AGRO CHEMICALS & SPRAYERS
Phone: 0662-564 260, MAN STREET,
MATA ALE
_—
RANI GRINDING MILLS
y
VIJAYA GENERAL STORES
Lealers in
PRAYERS & FERTILIZERS - ܢ ܐ -
-് -
CHEMICALSS
'ġġiġx
A
C
o
L
o
м
B
O)-
 

የ8ሌ. سر yNOW Cr) في
ها ۴ تا
"ஆடுதல் பாடுதல் சித்திரம் கவி யாதியினைய கலைக்ளில் உள்ளம் ஈடுபட்டென்றும் நடப்பவர் பிறர் ஈனநிலை கண்டு துள்ளுவார்"
'Mallikai' Progressive Monthly Magazine
(7 ஜனவரி - 1983
நண்பர் கைலாசபதி ஞாபகார்த்தச் சிறப்பிதழ் பற்றிப் பலரும் விசாரிக்கின்றனர், எழுதுகின்றனர்.
கொஞ்சம் அவகாசம் ந்மக்குத் தேவை:
அவசர அவசரமாகச் செய்து முடிக்கக் கூடிய வேலையல்ல் இது பலரை அணுக வேண்டும், பலரிடம் கட்டுரை கேட்க வேண் டும், பல இடங்களுக்கு போய்ச் சேகரிக்க வேண்டும். தமிழகத்தி லிருந்து பலரிடம் கட்டுரைகளை எதிர்பார்க்கின்ருேம், வெறும் கடித மூலம் இவற்றைப் பெற்றுக் கொள்ள முடியாது என்பது நமது அனுபவ அறிவு. எனவே அங்கிருந்து கட்டுரைகளைப் பெற் றுக் கொள்ள நேரில் சென்று ஆவன செய்ய வேண்டும்.
சேக்ரிக்கும் சகல கட்டுரைகளையும் மல்லிகை சிறப்பிதழில் மாத்திரமல்ல, பின்னர் அவைகளைத் தொகுத்து நூ லு ரு வில் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளோம். எனவே பொறுப்பான கவ னத்துடன் ஆவன செய்து வருவதை நண்பர்களுக்கு இச் சம்யத் தில் சொல்லிவைக்கின்ருேம்
"இரசிகமணி' குறுநாவல் போட்டி முடிவுத் திகதி முடிந்து விட்டது. பல குறுநாவல்கள் போட்டிக்கு வந்துள்ளன. பரிசீலனை யின் பின்னர் முடிவுகள் அறிவிக்கப்படும்,
- ஆசிரியர்
தயாரிப்புக்கு உதவியவர்: கா. சந்திரசேகரம்
--ബ്-അഭിജ്ഞ
மல்லிகை 234 B, - கே. கே. எஸ். வீதி, யாழ்ப்பாணம் மல்லிகையில் வரும் கதைகள், சம்பவங்கள் அனைத்தும் கற்பனையே

Page 3
இனி என்ன செய்யப் போகின்றேம்?
பாரதி நூற்ருண்டுச் சிறப்பு விழாக்கள், மாபெரும் மாநாடு கள் கோலாகலமாக நடந்தேறி முடிந்து விட்டன.
அந்த மகாகவிஞனைப் பற்றிப் பல்வேறு கோணங்களில் ஆய்வு செய்தும் இன்னும் சிலர் கற்பனை செய்தும் கருத்துரைகள் நிகழ்த் தியதையும் தமிழில் பாடிய ஒரு தமிழகத்துக் கவிஞன், சர்வ தேசக் கவிஞணுக அங்கீகரிக்கப்பட்டுள்ளதையும் பார்த்துக் கேட் டுப் புளகாங்கிதம் அடைந்துள்ளோம்.
இத்துடன் நமது கடமை முடிந்து விட்டது என எண்ணி ஒதுங்கிப் போய்த் தூங்கிவிடப் போகின்ருேமா நாம்?
தமிழர்களுக்கென்றே ஒரு விசேஷ குணமுண்டு. விழா எடுத்து மிக அழகழகாகப் பேச்சுக் கச்சேரி நடத்துவார்கள். பி ன் னர் விழாவுக்கான நாயகனைத் தெய்வ கணங்களில் ஒருவனக ஆக்கி வைத்து விட்டுப் பட்டென்று அந்தத் தெய்வமாக்கப்பட்ட மனித னையும் அவனது போதனைகளையும் மறந்து போய் விடுவார்கள்,
பாரதிக்கும் இத்தகைய நிகழ்வே நிகழப் போகின்றதோ என நியாயமாகவே அச்சப்படுகின்ருேம், நாம்,
பாரதி ஒரு புதிய யுகத்தைக் கனவு கண்டவன்; நவீன க% களனைத்தையும் தன்னுள் ஆட்கொண்ட தமிழ் மொழியின் பரிபூரண வளர்ச்சி பற்றி வாழ்வின் பெரும் பகுதியில் பேராசைப்பட்டவன். மனுக்குலம் முழுவதும் சுபீட்சமாகவும், சமாதானமாகவும், சந்து ஷ்டியாகவும் வாழ்ந்து வரவேண்டுசிமனப் பெரு விருப்புக் கொண்டு பாட்டியற்றியவன்.
பாரதியை ஏற்றிப் போற்றிய நாம் பாரதி கனவு கண்ட இந் தக் கனவுகளை வருங்காலத்தில் நடைமுறைப்படுத்தப் போகின் ருேமா இல்லையா?
தமிழர்களாகிய நாம் எதிர்காலத்தில் என்ன செ ப் ப போகின்ருேம் என்பதை நாமேதான் தெளிவாகத் தீர்மானித்துக் கொள்ள வேண்டும்
 

உண்மைக்கு மிக நெருக்கம்
1960 ம் ஆண்டு முற்பகுதிக் கால கட்டம்.
ஈழத்தில் இலக்கிய விவாதங் களும், தேசிய இலக்கிய வளர்ச்சி பற்றிய கலந்துரையாடல்களும் சூடாகவும் சுவையாகவும் நடை பெற்றுக் கொண்டிருந்த பின்ன னிச் சூழ்நிலை.
எனது முதற் சிறுகதைத் தொகுதியான "த ன் னி ரு ம் கண்ணிரும்" தொகுப்புக்கு நான் தொகுப்பு வேலைகளை வெகு மும் முரமாகச் செய்து கொண்டிருந் தேன்.
இந்தச் சந்தர்ப்பத்தில் நாங்
கள் ஒரு சில எழுத்தாளிர்கள் சாயங்காலம் பொழுது பட்ட பின் ன ர், யாழ்ப்பாணத்தில்
பறங்கித் தெரு என அழைக்கப் படும் பிரதான வீதியில் அமைந் துள்ள "பிரிமியர் க பே" என அழைக்கப்படும் ஹோட்டலில் தினசரி கூடிப் பேசுவது வழக்கம்.
நான்கு பேர்களுக்கு அதிகப் படாமல் தினசரி சந்திப்போம். தேநீர் அருந்திக் கொண்டே பல பல இலக்கியப் பிரச்சினைகளைப் பற்றி அலசி ஆராய்வோம்.
இந்தக் கால கட்டச் சந் திப்பு எனது வாழ்க்கையிலேயே மறக்க முடியாத ஒர் இலக்கியச் சந்திப்பாக இன்றும் என் நெஞ் சில் பசுமையாகப் பதிந் து போயிருக்கின்றது.
இந்தச் சந்திப்புக்களில் சில சமயம் பிரபல உலகப் புகழ்
டொமினிக் ஜீவா
பெ ற் ற எழுத்தாளர் அழகு சுப்பிரமணியம் அ வர் களு ம் கலந்து கொள்வார்கள்.
அவர் இங்கிலாந்திலிருந்து வந்து வேம்படி ருேட்டிலிருக்கும் தனது தந்தையாரின் வீட்டில் ஒ ய் வு பெற்றுக் கொண்டிருந்
தார். வேம்படி வீதி பிரதான வீ தி க் கு ச் சமீபமாகத்தானி ருந்தது.
இன்றைய இளம் எழுத்தா ளர்களுக்கு அழகு சுப்பிரமணி யம் அவர்களைப் பற்றித் தெரிற் திருக்காது.
யாழ்ப்பாணத்துத் தமிழ னை அவர் நீண்ட காலங்களுக்கு முன்பே இங்கிலாந்து சென்று
ப ா ரி ஸ் டர் பட்டத்திற்காகப் படித்துக் கொண்டிருக்கும் வேளை யில் ஆங்கில மொழியில் எழு திப் புகழ் பெற்றிருந்தார்.
அவரது பிரபல கதைகளில் கணிசமானவை ஐரோப் பி ய மொழிகளிளெல்லாம் மொழியாக் கம் செய்யப்பட்டிருந்தன.
இந்தியாவில் இருந்து வெளி வரும் பிரபல ஆங்கிலச் சஞ்சி கையான "இல்லஸ்ரட் வீக்லி" அவரது கதைகளை விரும்பி வாங் கிப் பிரசுரித்துக் கொண்டிருந் தது. நாங்கள் அடிக்கடி சந்திக் கும் இந்தக் காலகட்டத்திலும் அவரது கதைகள் "வீக்லி"யில் வெளி வந்த வண்ணமாகவி ருந்தன. qL A SJ0S S S S SLaLLS

Page 4
தனது லண்டன் வாழ்க்கை பற்றிக் கதை கதையாகச் சொல் வார் அவர், பிரபல இந்திய ஆங்கில எழுத்தாளரான முல்க் ராஜ்ஆனந்தும், தானும் ஸ்ஜ்ஜத் ஜஹிர் போன்ருேரும் இங்கிலாந் தில் நடத்திய ஆங்கில மாத சஞ்சிகை பற்றிய அனுபவங்களை யும் மிகுந்த நகைச்சுவை சொட் டச் சொட்ட எங்களுக்குத் தகவ லாகச் சொல்லி மகிழ்வார்.
உலகத்தின் பிரபல எழுத் தாளர்கள் அனைவருடனும் அவ ருக்கு நேரடியாகவும், க டி த மூல மு ம் தொடர்பிருந்ததை நாங்கள் புரிந்து கொண்டோம் .
பிரிமியர் கபே இரவு எட்டு மணிக்கு மூடப்பட்டு விடும். எங்களது சம்பாஷணை முடிந்தி ராது. அப்படியே தெரு வழியாக நடந்து பக்கத்தேயுள்ள கடற் கரையைச் சென்றடைவோம். யாழ்ப்பாண மக்களால் அலுப்
பா ந் தி என அழைக்கப்படும் கடற்கரைக்குச் சென்று அங்கு குவித்து வைக்கப்பட்டிருக்கும்
மணல் மேடுகளில் உட்கார்ந்து விட்ட இடத்திலிருந்து எங்களது இலக்கியச் சம்பாஷணையைத் தொடர்ந்து பேசி மகிழ்வோம்.
அந்தச் சமயத்தில் நானெரு
சிறு க  ைத எழுதியிருந்தேன். "கரும்பலகை" என்பது அதன் பெயர். அக்கதையை அழகு
சுப்பிரமணியம் அவர் களு க்கு வாசித்துக் காட்டி அதில் அவர் குறிப்பிட்ட சில குறைகளைத் தவிர்த்து மீண் டு ம் எழுதிப் படித்துக் காட்டியதுண்டு.
வெறும் தமிழ்ச் சிந் த னை மரபிலிருந்து ஒரு சர்வ தேசச் சிந்தனை உணர்வுகளுக்கு இலக் கிய பூர்வமாக என்னை நெறிப் படுத்திப்பதப்படுத்திக் கொள்ள முயன்று உழைத்து வந்தேன்.
கடற்கரை மணல் மேடுகளில் குழுமியிருந்து பேசிக் கொண்டி ருக்கும் போது சிலருக்கு 'அவச ரத் தாகம் எடுத்துவிடும். முன் னல் மின்சார வெளிச்சத்துடன் விளம்பரமாகிக் கொண்டிருக்கும் *கிருண்ட் ஹோட்டல்". "உயர் தரமான சீமைக் குடிவகைகளுக் கும் தரமான உள்ளூர் குடிவகை களுக்கும் பெயர் பெற்ற இடம்" என்ற விளம்பரம் அதன் முன்
பக்கத்தை அலங்கரித்துக் கொண்
டிருக்கும்.
அப்படியே நடந்து போய் ஹோட்டலின் ஒரு பகுதிக்குச் சென்றடைவோம். எப்பொழு தும் முன் பகுதியைச் சேர்ந்த பகுதியைத்தான் நா ம் தேர்ந் தெடுப்பதுண்டு. காரணம் கடற் கரைக் காற்று ஜன்னலூடாக் ஜிலுஜிலுவென வந்து மோது வதை ரஸிப்பதற்காகவே நாம் முன் பகுதியை விரும்பினுேம்.
விநியோகிக்கப்படும் கண் ணுடி டம்ளர்களில் ஒன்றை வந் திருக்கும் நண்பர்களில் ஒருவர் வேண்டுமென்றே எ ன் முன்னு லும் தள்ளி வைத்து விடுவார். நான் அதைக் கண்டும் காணுதது போல இருந்து விடுவேன். இப் படியான சிறு சிறு முசுப்பாத்தி களில் எல்லாம் என்னை இனங் காட்டிக் கொள்வதை நா ன் விரும்புவதில்லை.
இப்படியாக ஒரு நாளில் நாங்கள் உரையாடிக் கொண்டி ருந்த பொழுது கண்ணுடி டம் ளர்கள் பேசிக் கொண்டிருந்தன, ஒரு டம்ளர் எனக்கு முன்னலும் அரக்கி வைக்கப்பட்டிருந்தது.
திடீரென ஒரு குழுவுடன் ஒருவர் வாசலால் நுழைந்தார். என்னை இந் த க் கோலத்தில் கண்டு விட்ட அவர் சற்றுத் தயங்குவது போல நின்ருர், பின்னர் ஒதுங்கி எனக்கு மரி

யாதை செய்வதாகக் காட்டிக்
கொண்டு பின்னல் ந க ர்ந்து
மறைந்து விட்டார்
அவரை நான் கடைக்கண் ணுல் அவதானித்து விட்டேன். அவரது பரபரப்பையும் உணர்ந்து கொண்டேன்,
அவர் எனது உடன் பிறப்பு: அண்ணன் நித்தக் குடியன் வெறிக்குட்டி!
இரண்டு மூன்று நாட்களுக் குப் பின்னர் எனது தாயாரைச் சந்திக்கும் பொழுது அம்மா கேட்டார்: "என்னடா தம்பி. உன்னைத்தான் நான் பெருசா நம்பியிருக்கிறன் . இவன் உன்ரை கொண்ணன் உன்னைப் பற்றி ஏதேதோ எல்லாம் சொல்லுருன். ஊர்ச் சரக்கை விட்டிட்டு சீமைக் குடிவகைப் பக்கம் ரகசியமாகப் போறியாம் صبر எண்டு தலைமேலை வைச்சு ஆடுற என்ரை தம்பியின்ரை யோக்கிய தையை முன்னமே நான் கேள் விப்பட்டிருந்தனன். இப்ப கண் ணுலேயே நேரிலை பாத்திட்டன் ! எண்டு நேத்துக் காலையிலை என் னிட்டை வந்து சத்தம் போட் டுக் கத்திப் பேசிப் போட்டுப்
போயிருக்கிருன். உண்மை யைச் சொல்லு தம்பி. அவன் சொல் லு ற தெல்லாம் உண் மையே. ??
"அம்மா, எத்தினையோ குடும் பக் க ஷ் டங் க ரூ க் கிடையிலை என்னை லளர்த்தெடுத்தனி, இப் பவும் என்னிலை தேவதா விசு வாசம் உனக்கு. நீ என்னை நம்புநியாம்மா?
"ஆண்டவர் ச ாட்சி யாச் சொல்லுறன், நானுன்னை நம் புறன்"
அந்தத் தாய்மையின் நம் பிக்கை என்றும் வீண்போகாது!
*நீ யோக்கியன்
மிருதங்க அரங்கேற்றம்
8 - 1 = 63 ல் யாழ்டு வீரசிங்க மண்டபத்தில்,
தமிழ்நாடு வித் து வான். ஏ. எஸ். நாராயணனின் கச்சே ரிக்கு குறளரசு வீர சிங்கம் மிரு தங்கம் வாசித்தார். சுருதி லயம் சீர்பெற்று விரவ, அங்க சேஷ் டைகள் எதுவுமற்று ஆழ் ந் து மிழிர்ந்த மிருதங்க வாத்தியக் கலைஞனின் பா னி யி ல் அவர் வாசித்து சபையோரைக் கவர்ந்து விட்டார்.
இவரது தம்பியான வேழ வேந்தன் வீரசிங்கம் கூட அமர்ந்து கச்சேரிக்கு டோலக் வாசித்தார். ஒரு கலை க் குடும்பத்துக்குரிய பண்பாட்டுடன் இ வர் க ள து இசை நிகழ்ச்சிகள் இடம் பெற் றுத் திகழ்ந்தன.
இவ் விழாவில் கீ ல ந் து கொண்ட பா. ம. உறுப்பினர் களான கா, பெ, இரத்தினம், ஆனந்த சங்கரி, நவரத்தினம் ஆகியோர் கலந்து வாழ்த் திச் சிறப்பித்தனர்.

Page 5
தைப்பொங்கல்
'முல்லையூரான்?
நூர்ந்து விடப் போகிறது மூட்டு மூட்டு! வயலும் அயலும் மூழும்போது --ܢ நூர்ந்துவிடப் போகிறது மூட்டு, மூட்டு. மாரியோ வாழ்த்தி வந்து < வழங்கிய வாழ்வு நெல்லைக் - கதிரோன் தூக்கிலே இட்டான் என்று விழும், உன் கண்ணிர் - நெருப்பை நூர்த்து விடப் போகிறது மூட்டு, மூட்டு. வருங்காலம் வயல் வெளியை இடுகாடு ஆக்கியது புரியாமல் தைவந்து நின்றதுதான் பெருமூச்சு ஊதும் தள்ளி - அடுப்பை நீ மூட்டு. தீ மூட்டு,
நெற்கதிர்கள் தலை சரித்து வயல்வெளி மேடையிலே நர்த்தனமாய் அப்பசுமை 82? உன் மனத்திரையில் ஒடுவதால் உன்கண்கள் இரண்டும் எப்போது எரிமலையாய் மாறினவோ? உன்னழுகை நியாயம்தான் என்ருலும் அயல் பழிக்கும் எழுந்து நீ தீ மூட்டு. சோடைத் தெங்குகளாய் வானத்தில் என்ன வாழ்வையா பார்க்கிருய் அன்றேல்
எந்தக் காதலன் ம்ேகக் காகிதத்தை அஞ்சலிட மறந்து விட்டான் நிச்சயமாய் உன்னழுகை நியாயம் தான் ஆணுலும் அயல் பழிக்கும் - நீ எழும்பு தீ மூட்டு - தைபொங்கு,
g
 
 

கொடுக்கிழுத்துக் கட்டி ஒருநாள் சேற்றில் நீடத்திய நாடகத்தில் வந்தவர்கள் - அத்தனையும் வானத்தில் வளிவரைந்த சித்திரமே ஏமாந்த ததை நினைத்து அழுததது போதுமன்ன உன் அர்த்தமுள்ள அழுகைக்கு ஆறுதலோ அது ஏது? அயல் பழிக்கும் - நீ மூட்டு தீ மூட்டி தைபொங்கு, அயலை நீ கேட்டுப்பார் அவன் வாழ்வும் அயல் வாழ்வே: அயல் பழிக்கும் என்பதனல் அழுகையிலே தை பொங்கி எத்தனை நாள் போர்வையிலே அயல் பழியாத் தைப் பொங்கல்.
கருவாட்டு வியாபாரம்? வேலிகளைத் திற பெரு வெளியில் ஒர் பொங்கல், ஒருபானை ஒரு அரிசி அடிமைத் தனத்தையும் அடக்கு முறைகளையும் அடுப்பிலே விற்காக வைத்து எரி, போலிப் புகாரிச் சித்திரங்கள் வரும் காற்றில் கலைந்து விடும். அயல் பார்த்து எத்தனை நாள் வெண்கதிரில் தைப் பொங்கல், அயல் பார்த்து எத்தனை நாள் வெண்கதிரில் தைப் பொங்கல் நீட்டு நீ மேலே கை நீள் நிலம் வாழப் பொங்கு O
பொங்கல் வாழ்த்து
அன்பர்கள், நண்பர்கள், எழுத்தாளர்கள், மல்லிகை அபி மானிகள், விளம்பரம் தரும் வர்த்தக அன்பர்கள் அத் தனை பேர்களுக்கும் எமது மணம் கனிந்த பொங் கல் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்ளுகின்ருேம். உங்க ளது வாழ்வில் சீரும் சிறப்பும் செம்மையும் சிறக்கட்டும்!
- ஆசிரியர்

Page 6
இயந்திரச் சூரியன்
மேமன்கவி
காலை தினசரிகளில் முகம் கழுவும் மனிதர்களிடையே, லண்டனில் ஒடும் குதிரைகளின் "ரிசல்ட்" சொல்லி உலாவும் சைக்கிள்களின் நடுநிசி நகர பூமியிது!
ஊர் போகும் அவசரத்தில், அதிகாலை ரெயில் பிடிக்கும் ஆவிப்பில், முதல் பஸ் வருகைதான் வரமாக நிற்கும் சில ரூபங்கள் உதயத்தை அலங்கரிக்க,
இயந்திரத்தின் சில்லாய் முதல் கதிர் விரிக்கும் சூரியன் கூட இயந்திரமாகிவிடும்;
முளைக்கும் காளாணுய் அரக்கத்தனம் தலைவிரித்தாடும் நகர பூமியிது! இடறும் கால் பின்னல்களில் கரத்தைகள் தான் சிக்கஅவனுடைய ஏச்சுகள் கோபமாய் இவன்மீது இறங்கி தணித்துப்போக, போஸ்டர்களுக்கு மேலாக போஸ்டர்கள் கவர்ச்சி காட்டி உயிர் பறிக்க,
மானுடம் மீட்டர் கணக்கில் வெட்டுப்பட உச்சி வான தொழிற்சாலையில் உஷ்ண எண்ணெய் அருந்தி இயந்திரம்ாய் ஒடும் சூரியன்! விரித்த குடையின் கீழே விளைந்த இளம்ை விரிப்போடு, பஸ்தரிப்புகளில் நிற்கும் தட்டெழுத்து முகங்களை வெறிக்கும் விழிகளில் வெறிக்கும் வெறியில் ஒழுக்கம் வெறிக்க
பிரேக்குகளே சந்தர்ப்பம்ாக்கிக் கொள்ளும் பாவாத்மாக்களை சுமக்கும் நகரபூமியது!
அந்திவரை -
விரித்த கதிர்களிலும் கூடப் படிந்த பாவ தூசியதைக் கழுவ மேற்கு நதிநோக்கி ஒடும் சூரியன்கூட இயந்திரமாய் போகும்! O
8
 
 
 

நவீன
நாடகாசிரியர்,
வி (G5 ri”, நாடக இலக்கணம் வகுத்தவர்,
கதை கூறுவதில் வல்லுனர், சிந்தனையாளர் என்றெல்லாம் போற்றப்படுபவர் பிறெஃக்ற்.
ஜேர்மனிய வரலாறு, உலக வர லாறு எ ன் ற பின்னணிகளில் அவரை நிறுத்தி, அவர் அவற் றில் எவ்வளது நன்ருகப் பொருந் துகிருர் என்று காட்டிப் பெரு மைப்படுகின்றனர், நல்ல சுவை ஞர்கள். எனினும் ஒரு நாடகா சிரியர் எ ன் ற முறையிலேயே அவரை அனைத்துலகும் அறிந்து பாராட்டுகிறது. அவர் இறுதி நாட்களில் நோயுற்றுப் படுக்கை யில் விழுமட்டும் அவர் நாடக அரங்குக்குச் சென்று, அரங்கே றும் நிகழ்ச்சிகளைக் கவனித்து வந்தார். இறப்பதற்கு நான்கு நாட்களுக்கு முன்னும் அவர் 4 წ6ტ)6ტ)(ჭu_JTT * Tಿಜ್ಡ நாடகத்தில்
த்தங்களைச் செய்தார். புது தீர்க்கதரிசியாயிருந்து, காட்டிக் கொடுத்தவராய் மாறிய அவ்விஞ்ஞானி மூ ல ம் புதிய செய்தி ஒன்றைப் பிரகடனம் செய்யத் திட்டமிட்டார். 1956 ல் அவர் இறந்தார். அதன் பின் னரே அவர் புகழ் உலகளாவியது. நூற்றுக்கணக்கான அரங்குகளில் ஒவ்வொரு பருவகாலத்திலும் ஆயிரக்கணக்கான முறை அவரது நாடகங்கள் மேடையேற்றப்படு
பிறெ.க்ற்
போலவே அவர்
ஜேர்மன் நாடகாசிரியர்
ஓர் அறிமுகம்
“காவல்நகரோன்?
கின்றன. ஜேர்மன் மொழி பேசு மிடங்களில் அவர் ஷேக்ஸ்பியர், கேதே, ஷில்லர் ஆகியோருக்கு அடுத்தபடியாக பொதுஜன மதிப் புப் பெற்று விளங்குகிருர், ** சோஷலிஸ் நாடுகளில் அவரது படைப்புக்கள் மிக முக்கியமான இடம் பெறுகின்றன" ஆயினும் அவர் ஒரு சர்ச்சைக்குரிய எழுத் தாளராகவே இருந்து வருகிருர், முரண்பாடுகள் நிறைந்த அவரது த னி ப் பட்ட வாழ்க்கையைப் பகுத்தாய்வுக் குட்படுத்திய உலகி லும் பல முரண்பாடுகள் காணப்பட்டன. அவர் முரண்பாடுகளில் தான் எதிர்காலத்தின் நம்பிக்கையைமாற்றத்தின் ஒளியைக் ம கண் டார். அசைக்க முடியாத நம் பிக்கைகள் சிலவற்றைக் கொண் டிருந்த அவருக்கு அழியா நட்பும் தீராப் பகையும் தோன்றியதில் வியப்பில்லை. இளமை மு த ல் இறக்கும்வரை சிலரது அருநட் பைப் பேணினர். தமது பழகுவ தற்கு இனி ய சுபாவத்தால் அவர்களைத் தம் அன்புக்கு அடிமை யாக்கினர். அதே சமயம் தமது உணர்ச்கிக்கும் சி ந் த னை க் கும் இடையில் பலமான எல்லையை வகுத்துக் கொ ண் ட அவர் உணர்ச்சி அறிவை அடக்கிவிடச் சற்றும் இடமளிக்காது தடுத் 86. Tř, "தற்கால மனிதனின்

Page 7
மனச்சாட்சியும் நீதி அவரே" என்கிருர் ஒரு விமர்ச கர். மனித நாகரிகத்தின் வீழ்ச் சியும் அழிவும் பற்றிப் புலம்பிக் கொண்டிருக்கும் கலைஞர் கூட் டத்துக்கு எதிராக பிறெஃக்ற். ஒரு மனிதாயத சமதர்மவாதி" மனித வாழ்லின் அபத்தநிலைக் கும் மலட்டுத் தன்மைக்கும் மத் தியில், நலன் வளரவும் இட முண்டு என்ற நம்பிக்கை உடை யவர்களின் பக்கத்தில் நின்று பயமூட்டுகிருர், "இயலும்' என்ற இரவிலிருந்து "நிஜமாகிவிட்டது" என்ற விடிவை நோக்கிச் செல் வோருக்கும் புதிய காட்சியைப் பற்றிப் பேசும் இலட்சியவாதி அவர்,
அவரது நாடகங்களைக் கால முறைப்படி மூன்று கட்டங்களில் வரிசைப்படுத்தலாம். 1920 களில் எழுதப்பட்டவை உலகப் போரின் பின் எழுந்த புதிய நம்பிக்கை களின் குது கலத்தையும் மன முறிவையும் பிரதிபலிக்கின்றன,
அவரது நாடகங்களுள் முதலா வது மேடையேற்றப் பட்டது "இரவின் மேளங்கள்" போர்
முடிந்து ஊருக்கு மீண்ட போர் வீரனைக் கதாநாயகனுகக் கொண் டது. மியூனிக் நகரப் புரட்சியில் பங்குபற்றிய பிறெஃக்றின் அனு பவம் இதில் பிரதிபலிக்கிறது. 1929 வரை அவரது நாடகங்கள் அவர் அங்க த ச் சுவையுடன் பிரதிபலித்த சமுதாயத்தைப் போலவே எந்தக் குறிக்கோளை யும் காட்டுவனவாகத் தெரிய வில்லை.
ஆனல் நா ஜி க் கட்சியின் எழுச்சி எவ்வளவு தீ  ைம  ைய விளைவிக்கும் என உணர்ந்த அவர் தீவிரமாகப் பொதுவுடைமைக் கொள்கையைத் தழு வி ன ர்" இயக்கத்தில் தீவிரமாக ஈடுபட் டார். 193 களில் உலகெங்கும் பரவிய பொருளாதார மந்தம் ஜேர்மனியையும் பாதித்தது.
0
மன்றமும்
அரசியல், சமூகப்பிரச்சனை தாங்க முடியாது வெடிக்கும் நிலையை எய்தியது. "தனக்கென ஒரு குறிக்கோளை வகுத்து அதற்கெ னத் தன்னை அர்ப்பணித்த எழுத் தாளன் கைகட்டிக் கொண்டு சும்மா இரு க் க முடி யு மா?" பிறெஃக்ற் பிற கலைஞர்களுடன் சேர்ந்து தீவிர அரசியலில் ஈடு பட்டார். பாடசாலைகள், தொழி லாளர் நிறுவனங்கள், அரசியற் கட்சிகள் ஆகியவை இயக்கத்தை வளர்க்க நல்ல வாய்ப்பையளித் தன. இவற்றில் கருத்துப்பிரசா ரம் செய்யும் நோக்கமாக எழு தப்பட்டவையே பிறெஃக்றின் போதன நாடகங்கள், முன்னர் யேசுசபைக் குருமாரும் மனிதா யதவாதிகளும் நாடகங்கள் மூல மாகக் கருத்துப் புரட்சி செய்ய முனைந்த வழியைப் பின்பற்றிப் "புதிய தீவிரவாதிகளும் கலைப் படைப்பின் மூலம் மக்களிடையே சிந்தன வேகத்தை வளர்க்க முற்பட்டனர். ஆங்கிலம் மூலம் ஜப்பானிய இசை நாடகங்கள் பற்றியறிந்த பிறெஃக்ற் அதே முறையைக் கைக்கொண்டார்.
மிக எளிமையான வசனங் கள், இசைப் பாடல்கள், நடிகர் நேரடியாகச் சபையோரிடையே கருத்தைப் புகுத்துதல் போன்ற முறைகளைக் கையாண்டு அவைக் சு ளத் தி ல் உள்ளவர்களுக்கு 'மகிழ்ச்சி ஊட்டுவதை நோக்க மாகக் கொள்ளாது, அறிவு ஊட்டுவதையே முதற்கருமமா கக் கொண்டனர். முதன் முத லாக விமானத்தில் அத்லாந்திச் சமுத்திரத்தைக் கடந்தவரை வைத்துத் தமது முதற் போதன நாடகத்தை ஆக்கினர். தமது விருப்புக்குரிய விடயமான "இயற் கையை வென்று உருமாற்றம் செய்வது மனிதனின் எதிர்காலத் துக்கு என்ன பொருளேத் தரும்" என்பதை இதன் மூலம் வலியு றுத்தினர். இதனைப் பிள்ளைகளுக்

காக வானெவி நாடகமாக எழு திய அவர் மேடையின் பின்பு லத்தில் கதையின் தத்துவத்தை எ ழு த த் தொடங்கிவிட்டார். பின்னர் அதைப் "பரிசோதனை சுள் எ ன் ற நூல்வரிசையாக வெளியிட்டார். (பின்னர் க்லை யாக்க அனுபவ முதிர்ச்சியின் விளைவாக எழுதிய 'கலிலியோ? வில் இதிலுள்ள சிறப்பம்சங்க ளெல்லாம் மேலும் தெளிவாயும் ஆழ மா யும் தோற்றமளிக் கின்றன.
அடுத்த போதன நாடகத் தில் நாலு விமானிகள் அத்தி லாந்திக் யாத்திரையில் விமானம் உடைந்து விழுகின்றனர். அவர் கள் இறக்கும் ஆபத்தில் இருக் கின்றனர். தண்ணிர் கேட்கின் றனர். அவர்களுக்கு உதவுவதா இல்லையா என்ற பி ர ச் ச னை கோரஸ் பாடுவோரால் எழுப்பப் படுகிறது. அவர்கள் அதற்கு விடை கூறும்போது இரண்டு
"கன்னை" களாக - கற்றேர் குழு, பாமரக் குழு - எனப் பி ரி ந் து
விடுகின்றனர். பிரச்சனை ஒரு விவாதமாக உருப்பெறுகின்றது: *மனிதன் மனிதனுக்கு உதவுகி முனு?" "விஞ்ஞானக் கண்டுபிடிப் புகள் எவ்வாறு மனித நாகரி கத்  ைத உயர்த்தின" என்று கோரஸ் குழுத் தலைவன் பாட, *அவை உணவு ம லி வாக க் கிடைக்க உதவவில்லையே, அதற்கு மாருக நகரங்களில் வறு  ைம பெருகியது; மனிதன் யார் என எவரும் அறியார்" என்று கோரஸ் பதிலுக்குப் பாடுகிறது. "பின் புலத்தில் மனிதனை ம னி த ன் கொன்று குவிக்கும் படங்கள் நிழலாடுகின்றன? "மனிதனுக்கு மனிதன் உதவுவதில்லை" என்ற முடிவு பெறப்படுகின்றன. பாம ரர் குழு ஹிம்சை நிறைந்த உல கத்தில் அதை ஒழிக்க வேண்டும்; உதவிகோரிப் பயனில்லை என்று பாடுகிறது; "உலகத்தை மாற்றி
யோகிக்க வேண்டும்.
ཉི་
யம்ைப்பது ஒன்றே வழி என்கி றது" ஆரம்ப காலகட்டத்தில் தனிமனிதத்துவத்தை அழித்து இயற்கையுடன் ஒன்று பட வே ண் டு ம்ெ ன க் கோரிய பிறெஃக்ற் இப்போது அதனை அழித்து, ஒரு புதிய சமூகப்புனர் உத்தாரணத்தை - மீட்பை - வற்புறுத்துகிருர்,
தமது இறுதி நாட்க்ள்வரை *பிறெஃக்ற் வன்முறை என்ற பிரச்சனையால் மனக்குழப்பம் எய் தினர். உலகில் வன்முறை ஆணை செலுத்தும்வரை அதனை வெல் லுதற்கு வன்முறையையே பிர முள்ளைக்  ெகா ன் டே முள்ளை எடுக்க வேண்டும். வன்முறையே வன் மு  ைற  ைய அழிக்கும்" என்ற முரண்பாடு உலகில் காணப்படு கிறது;
அன்பு நெறி அத்திவாரத்தை எம் சமுதாயத்தில் அமைக்கும் போது பாரதூரமான விளைவுகள் உண்டாக மாட்டா என்று எப் படிக் கருத இயலும்? இவ்வின வுக்கு விடைகாண முயல்கிருர் பிறெஃக்ற். 'புறநடையும் விதி யும் என்ற தமது போ த ஞ நாடகத்தில். இதற்கு முன் மணி தன் மனிதனுக்கு உதவுவதில்லை என்ற முடிவுக்கு வந்தார். அப் படி மனிதன் உதவ முன்வரும் போது என்ன நிகழ்கிறது?
ஆசியப் பாலைவனம் ஒன்றுக் கூடாக ஒரு வியாபாரி விரைந்து செல்கிருன். புதிதாகக் கண்டு பிடித்த எண்ணெய்க் கி ண று ஒன்றைத் தனக்குப் போட்டி யான வணிகருக்கு முன் சென்று அ ைடந்துவிட முயல்கின்றன். ஒரு சுதேச வழிகாட்டிம் கூலி யாளும் அவனது பொருட்களைக் கொண்டு செல்கின்றனர். சந் தேகப் பிராணியான அவன் எப் பொழுதும் த ந் பாது கா ப் புணர்ச்சியுடையவன். சர்வமும்
33

Page 8
கடூரமும் நிறைந்த நெஞ்சினன், வழிகாட்டி, கூலியாளைக் கடுமை யாக நடத்தவில்லை: பயணத்தை இன்னும் விரைவில் முடிக்கவில்லை என்ற கோலத்தில் அவனை வேலை நீக்கி விடுகிருன், தனியே ஆபத் தான வனந்திர வழியில் அகப் படுகிருன் , அவன் தாகத்தால் தவிக்கும்போது கூலியாள் தன் தண்ணீர்ப் புட்டியை நீட்டுகி முன். அவன் தன்னைத் தான் தாக்கப்போகிறன் என்ற மனப் பிராந்தியில் வியாபாரி அவனைச் சுட்டுவிடுகிருன். பயணத்தின் முடிவில் அவன்மீது வழக்குத் தொடுக்கிருள் கூ லியா விரி ன் விதவை. கூலியாள் அவனே அவனுக்கு உதவ முன்வரவில்லை; தாக்கவே வந்தான் என நம்பி யது சரியே என்று நீதிபதி கருதி அவனை விடுதலை செய்கிருர், அவர் அளித்த தீர்பு: "குற்றஞ் சுமத்தப்பட்ட வியாபாரி தற் பாதுகாப்புக்காகவே இச்செய லைச் செய்தான். அது சரியென நிரூபிக்கப்படக் கூடியதே. அவன் உண்மையில் அச்சுறுத்தப்பட் டாணு அல்லது அச்சுறுத்தப்பட் டதாக நினைத்தான எ ன் ப து அடிப்படைக் கேள்வியல்ல. அச் சந்தர்ப்பம், சூழ்நிலையில் அவன் அப்படிப் பயந்தான். குற்றவாளி இத்தால் விடுதலை செய்யன்படு கிருன் இறந்தவனின் மனைவி யின் வேண்டுகோள் மறுக்கப்படு கிறது"
பிறெஃக்றின் கருத்துப்படி நாம் வாழும் இந்த உல கி ல் ஹிம்சையும் பயமுறுத்தலும்
சர்வ சாதாரணமாக நிலவுகின்
ற  ைவ என ஒப்புக்கொள்ளப் பட்டுவிட்டது. இதுதான் விதி. எமது நீதி பரிபாலன முறையும் இதனை அ ப் படி யே ஒப்புக் கொண்டுவிட்டது. புறநடைகள் உண்டு; அவை நம்மை அதிசயத் தில் ஆழ்த்துகின்றன. அ  ைவ நிகழமுடியும் என நாம் நம்பு
முடியவில்லை. ஏனெனில் இரக்கம் காட்டுதல் அதனைச் செய்பவ னுக்கு ஏ தோ ஒரு விதமான துரோகச் செயலாக இருக்கலாம். "ஹிம்சை நெறியில் அமைந்த ହ୯୬ o? எல்லாச் ©"ಇಂಪಿ! եւյLD LD 60) 5F 6ᎳᎢ
கோலைக் င်္ဂြို//???” முயலும்" ஏனெனில் இக்காலம் குழப்பம் நி ைற ந் த காலம். 'ஒழுங்குப்படுத்தப்பட்ட ஒழு ங் கீனமும் திட்டமிடப்பட்ட திட்ட மற்ற நிலையும், மனிதத்தன்மை யற்றுப்போன மனித சமூகமும் அமைந்த காலம்" ந்தச் நிலையில் மனிதப் காணக்கிடைக்காத பண்டம் புறநடையானது. எவைெருவன் மனிதப் பண்பை வெளிப்படுத் துகிருனே அவ ன் அதற்குரிய பயனை அனுபவிக்க வேண்டியது தான் இ த ஞ ல் பெறப்படும்
முடிவு என்ன? எதையும் மாற்ற
முடியாது எ ன் று விட்டுவிடக் djin. L-ITġi .
இப் போதன நாடகம் இந்த வகையில் கலைப் பூரணத்துவத் தின் உச்சக்கட்டத்தை அடைந்து விட்டது எனக் கணிக்கின்றனர் விமர்சகர்கள். துரதிர்ஷ்டவசமாக இதில் வருங்காலத்தில் என்ன நிகழும் என்ற தீர்க்கதரிசனமும் அதற்கு மேலும் செய்யப்பட்டி ருப்பதால் அது ஜேர்மனியில் மேடையேறவில்லை. ( 937 ல் *சர்வதேச இலக்கியம்" என்ற மாஸ்கோ சஞ்சிகையில் வெளி வந்தது) இதனை 1947 ல் பாரி ஸிலே மேடையேற்றினர்.
சிங்களத்தில் "ஹ"ணுவட்டெ கதாவக்" என மொழிபெயர்கப் பட்ட கோக்கேலிய சோக் வட் டம்" பிறெஃக்ற்றின் அதி உன் னத சிருஷ்டி என்பர். அமெரிக் காவில் சுயதீவாந்தர சிட்சை விதித்துக் கொண்டு வாழ் ந் த
 

(1944 ல்) இதனை
சோவியத் நாட்டி லுள்ள ஜோர்ஜியா மாகாணத் தில் நிலப்பிரபுத்துவ ஆட்சிக் காலத்தில் துப்பாக்கி க ண் டு பிடிப்பதற்கு முன் நிகழ்ந்ததாகக் கற்பனை செய்து எழுதப்பட்டது.
காலத்தில் எழுதினர்.
முன்னுரையாக வரும் காட்சி யில் 1945 ல் இரு சோவியத் கூட்டுப்யண்ணைகள்" கூடி ஒரு பள்ளத்தாக்கு தம்முள் எதற்கு உரிமையாக வேண்டும் எனத் தீர்மானிக்கின்றன. அவைகளுக் குக் கூறிய கதையே பிரதான நாடகமாகும். “வர்க்க பேதமற்ற சமூகநிலை? அதன் ஆரம்பமாக எடுத்துக் கொள்ளப்பட்டது. முரண்பாடுகளும் அவற்றின் தீர் வும் ஆபத்து நிறைந்த, ஆனல் வெற்றி கொள்ளப்பட்ட பழங் கால நிகழ்ச்சிகளாகக் காட்டப் படுகின்றன. 1944 ல் அ த னை எழுதியபோது பிறெஃக்ற் ஒரு மகிழ்ச்சிகரமான நிலையைக் கற் பனையில் கண்டு எழுதினர். ஒரு ஜோர்ஜிய நகரத்தின் ஆளுனர்
பிரபுக்கள் புரட்சியினல் பதவி யிழக்கிருர்; உயிர்துறக்கிருர், அவர் ம ன வி கைக்குழந்தை
மகனை விட்டு விட்டு ஓடிவிடுகி ருள். க்ரூஷா என்ற வேலைக்காரி அதனைப் பராமரிக்கிருள். அத னைக் காப்பாற்றத் தன் சகோத ரனின் இல்லம் இருக்கும் மலைப் புறமாகச் செல்சிருள். அங்கு அக்குழந்தைக்குப் பெயரும் அந் தஸ்தும் அளிப்பதற்காக இறக் கும் தறுவாயிலுள்ளவனுக்க் கரு தப்பட்ட ஒரு வி வ ச ஈ யி  ைய மணக்கிருள். புரட்சி முடிந்தபின் ஆளுனரின் மனைவி படைகளை அனுப்பிக் க்ரூஷாவையும் குழந் தையையும் அ  ைழ க் கி ரு ள். குழந்தையைத் தன்னிடம் ஒப்பு விக்கும்படி வழக்காடுகிருள்g
நாலாம் அங்கத்தில் பின் நோக்கித் திருப்பும் உத்தியைக்
கையாண்டு அ ஸ் ட க் என்ற அலைந்து திரியும் கிராமக் கள்வ னின் அவமானமான வரலாற் றைக் கூறி, அவனை எப்படிப் புரட்சிக்கார போர்வீரர் ஒரு நீதிபதியாக நியமிக்கின்றனர் என்பதைக் கீாட்டுகிறர். இறுதி அங்கத்தில் அவன் அவ்வழக்கை விசாரித்துத் தீர்ப்பளிக்கும்போது பாரம்பரியமான மு  ைற  ைய மாற்றிவிடுகிருன், பழைய வழக் கப்படி அசோக்" வட்டப் பரீட் சையில் கயிறிழுப்பின் போது குழந்தை தாய்மையினல் கவரப் பட்டு வட்டத்துக்கு வெளியில் இழுக்கப்படும். அப்போது தாயி டம் பிள்ளை ஒப்படைக்கப்பட வேண்டும். இக்கயிறிழுப்பைக் க்ருஷா தாங்கமுடியாது வருந்து கிருள். அவளிடமே குழந்தை ஒப்படைக்கப்படுகிறது. அதே சமயம் நீதி ப தி க்ரூஷாவுக்கு விவாகரத்துச் செ ய் யும் உரி மையை வழங்கி, அள்வ தனது கா த ல ஞ ண போர்வீரனிடம் செல்ல வழிசெய்கிருன். நாடகத் தின் இறு தி அறப்போதனை, குழந்தையும் பள்ளத்தாக்கும் அவற்றுக்குச் சரியாகச் சேவை புரிபவர் கைக்குப் போகவேண் டும் என்பதாகும் ,
அரங்கு பற்றிய புதிய கொள்கை
மாறு ம் ஐரோப்பாவில் 'நாடக அரங்கு" என்ற நூலில் (1922) ருஷ்ய தயாரிப்பாளர் வத்தங்கோவின் தினக்குறிப்பி லிருந்து ஒரு கருத்து எடுத்துக் காட்டப்பட்டுள்ளது.
அவையில் அமர்ந்திருப்ப வர் ஒரு கணமேனும் தா ன் நாடக அரங்கில் இருப்பதை மறக்காமற் செய்வது ஒரு நல்ல நாடகத்தின் பண்பு என்போம்.
3 f

Page 9
இதற்கு மறுதலையாக ஸ்ரன்னிஸ் லங்ஸ்கி அவையினர் தாம் நாடக மன்றத்தில் இருப்பதை முற்முக மறந்துவிட வேண்டும் என்கின் றது. இதனை அ ப் படி யே பிறெஃக்ற்றுக்கும் ஏற்றிக் கூற லாம். ருஷ்யா - ஜேர்மன் உற வுகள் நன்ருயிருந்த புரட்சிக்குப் பிந்திய காலப்பகுதியில் அரசியல் வாதிகளும், கலே ஞர் க ரூம், மார்க்ஸின் நாட்டைப் போலவே லெனினின் நாட்டையும் தம் சொந்த நாடாக உணர்ந்தனர். பொதுவுடைமைக் கலை யி ன் கிடும் வரைவிலக்கணத்தை இன் ஆம் அரசியல்வாதிகள் வகுக்க வில்லை" கலைஞர்க்ள் ப ை Lu மரபுகளைக் கைவிட்டுப் புதிய அரங்கக் கொள்கைகளை வளர்த் தனர். இவற்ருல் பாதிக்கப்பட் டார் பிறெஃக்ற். அவர் தமது * 5 Gó)GS)Gul unro நாடகத் தயாரிப்பு பற்றிய குறிப்பில் கூறுகிருர்:
*பொதுமக்கள் தாம் நாடக அரங்கில் அமர்ந்திருப்பதை ஒரு கணமேனும் ம ற ந் து வி ட் க் கூடாது?
இக்காலப் பகுதியில் இத்தா லியில் பிரான்டெல்லோ என்ற நாடகாசிரியரும் பழைய அரங்கு முறைகளை மாற்றிப் புதிய உத்தி களைக் கையாண்டனர். ஜேர் மனியிலும் அவரது நாடகங்கள் அரங்கேறின. நடிகர்கள் ருஷ்ய நாடகங்களில் அரங்கினின்றும் இறங்கி அவையினருடன் கலந்து விடுவதுபோல, இ த் தா லி ய நாடகங்களில் நடிகர் பாத்திரத் தைத் தாண்டி அவையினருடன் ஒன்றிவிடும் முறை தோன்றியது. அ வர் கள், இயல்பிலேயோ உணர் ச் சித் தூண்டுதலிலோ நடிகராயிருக்கக் கூடாது. தம் உள்ளக் கிளர்ச்சிகளைக் கடுமை யாகப் பகுத்தாய்வுக்குட்படுத்த வேண்டும். தாம் ஏற்றுள் ள பாத்திரத்தைக் கண்ணுடியில்
Air"'ın gi"Yılııııır!"ı, ዘዞ"ካካkዞ፡ሠ"ካካuዘዞዞ"ጣካካw
சென்னை நர்மதா வெளியீட்டாளர் சமீபத்தில் வெளியிட்ட
டொமினிக் ஜீவாவின்
ஈழத்திலிருந்து
ஒர்
இலக்கியக்குரல்
இலக்கியப் பரப்பில் ஒரு பரிணும வடிவம்
தேவையானவர்கள் மல்லிகை யுடன் தொடர்பு கொள்ளலாம்.
- "ዛulሠ"ኑ'ዛutሠሜ''ካuuዞ"ካካuuዞዞ"ዛዛዛuuሠዞ።ዞካካuuuዞ
பார்ப்பது போலப் புறம்பாக நின்று பார்க்கவேண்டும். நடிப்பு, முகபாவனை, சொற் செட்டு அனைத்திலும் அதிக கவன ம் செலுத்த வேண்டும். எனவே நடிகனுக்கு ஒரு புதிய சுயவிமர் சன நடிப்பு முறை அவசியமா கின்றது.
பிறெஃக்ற் இக்கருத்துகளால் பாதிக்கப்பட்டார். (பிராண்டெ லோவின் மார்க்விய அபிவிருத் தியே பிறெஃக்ற் எ ன ச் சில விமர்சகர் குறிப்பிடுவதுண்டு.) அன்றியும் வர்த்தக ரீதியில் அமைந்த நாடகங்களின் பாதிப் பிலிருந்து பொதுமக்களை விடுதலை செ ய் ய வேண்டுமாயின் கீழ் நாட்டு நாடக மு  ைற களைப் ப ய ன் படுத் த வேண்டுமெனக்
கண்டார். சீன, யப்பானிய நாடக உத்திகளைப் பெரிதும் பயன்படுத்தினர்.

N
N
வெளிநாட்டுக்
கடிதங்கள்
ܔܓܓܓܓܓܔܓܔܔܓܓܔ
N
முன்னர் போல மாதா மாதம் மல்லிகை கிடைப்பதில்லை: சில காலமாக விரவியிருந்து இ லக் கி யப் பசிக்குச் சிறு இரை கிடைத்தது போல நவம்பர் 82 மல்லிகை கையில் கிடைத்தது. பரபரவென்று படித்து முடித்தேன். பெரிய நிம்மதி. சி. சுதந்திர ராஜாவின் "அன்னம்மா வீட்டு ஜன்னல்" பல உண்மைகளைச் சொல்கின்றது. தன்னிலும் வசதி குறைந்தவர்களின் வீடுகளின் பிள்ளைப் பேறுகளுக்கு முட்டை எடுத்துச் செல்லாத அன்னம்மாக் களை இக்கதை நன்ருகச் சாடுகின்றது. சமூகத்தின் இன்றைய வக்கரித்த வர்ணங்களைக் காட்டும் ஜன்னலாக இக்கதை இருக்கின் றது. சுதாராஜ் எழுதிய "யாரோ ஒருவன்' சராசரி இளைஞர்களின் ஊர்க் குணங்களைக் கோடிட்டுக் காட்டுகிறது. தாங்கள் பெண்கள் மீது பகிடிவிட்டுக் கொண்டு அப்பாவிகளைக் குறைகாணும் இன் றைய "ஊர்ப்பொடியள்' களை எண்ணி மனமுட்ையும் இவரது வார்ப்பு நன்ருக உள்ளது. மேமன்கவியின் "கொழும்புப் புராணம்? மறந்துபோன நொரிஸ் ருேட்டையும் பெற்ருவையும் ஞாபகப்படுத் தியது. தூண்டில் பகுதி இன்றைய இளம் எழுத்தாளர்கள் பற்றிய உங்கள் அனுபவக் கருத்துக்கள் அவ்வளவும் உண்மை. உங்களது "மண்ணின் உறவுகள்" கட்டுரையைப் படித்த பின் ன ரா வ து ஈழத்து நூல் விற்பனையாளர்கள் எமது சஞ்சிகைகளைக் கருத்தோடு விற்று உதவுவார்கள் என்று நம்புகிறேன். குமரிக் கட்லோரம் குறிவைத்துப் பறக்கும் அமெரிக்கக் கழுகைப் பற்றிய புதுவை இரத்தினதுரையின் கவிதையும் படித்தேன். போர்க்குணம் மிக்க கூர்மையான கவிதை, அல்வாயூர்க் கீவிஞர் அமரர் செல்லையாவின் படத்தை அட்டையில் போட்டுத் திரு. கா. சிவத்தம்பி அவர்களின் கட்டுரையையும் பிரசுரித்ததன் மூலம் மறைந்த அக் கவிஞரைத் தக்க முறையில் கெளரவித்துள்ளீர்கள். இவரது போராட்ட்ங்கள் கவிதைகள் பற்றிய ஆய்வினை மேற்கொள்ளத்தக்க தகுதி வாய்ந்த வர் திரு. சிவத்தம்பி அவர்களே என்பதை அவரது கட்டுரை புலப் படுத்துகின்றது. இவரது கட்டுரை இறுதியில் அரசியல் நிருப்பந் தங்கள் ஏற்பட்ட பின்னரும் கூடக் கோயில்கள் இன்னும் உண்மை யாகத் திறந்துவிடப்படவில்லை என்பது இலங்கைத் தமிழினத்தின் தோல்வியே தவிரத் தனிப்பட்ட செல்லையாவின் தோல்வியல்ல என்ற வரிகன் உண்மையானவையும் கருத்தில் கொள்ளத்தக்கவை யுமாகும்.
பாரதி நூற்றண்டில் பாரதிபற்றிய அனேக கட்டுரைகளை எழு திய பேராசிரியர் கைலாசபதி மறைந்தார் என்ற நம்பமுடியாத செய்தியையும் பத்திரிகைகள் வாயிலாக அறிந்தேன். நவம்பர் மல்லிகையில் "பாரதியியலுக்கு ஒரு பங்களிப்பு" என்ற அவரது கட்டுரையும் கம்பீரமான புகைப்படத்தையும் பார்த்த எனக்கு

Page 10
இந்த மாமலையின் மறைவுச் செய்தி பேரிடியாக இருந்தது. ஈழத்து இலக்கியகாரர்களின் போர்க்குரல்களாக மல்லிகை ஒரு புறத்தேயும் பேராசிரியர்கள் கைலாசபதி, சிவத்தம்பி போன்ருேர் மறு புறத் தேயும் நின்று வளம்படுத்தி வரும் இவ்லேளையில் திடீரென்று இலக்கிய நெஞ்சங்களைத் துயரத்தில் ஆழ்த்திவிட்டு அமரராவார் என்று யார் நினைத்தார்கள். 'கைலாஸ்" என்று உங்கள் வாயில் அடிக்கடி சொல்வீர்களே. இனி யாரைச் சொல்லப் போகிறீர் கள்? தேவன் - யாழ்ப்பாணமும் மறைந்துவிட்டாராமே! நாடகம், நல்ல சொற்பொழிவு நல்ல மொழிபெயர்ப்பு எல்லாமே தேவன் அல்லவா? அவர்களது மலரடிகளுக்குக் கடல் கடந்து வாழும் எமது நினைவஞ்சலிகள் உரித்தாகட்டும். குவைத். நெல்லை க. பேரன்
器
வழக்கமான உற்சாகத்தோடு இந்தக் கடிதத்தை எழுத (UDigiL வில்லை. எங்களது ஆழ்ந்த துயரத்தைத் தெரிவித்துக் கொள்ளவும், உங்களது துயரி ல் பங்கு கொள்வதைத் தெரிவிப்பதற்காகவும் இதனைக் கனத்த இதயத்தோடு எழுதுகிறேன்.
மதுரையில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாட்டினையொட்டி காலேஜ் ஹவுஸ் மாடியில் மூன்று கூட்டங்கள் நடைபெற்றன. அதில் தாங்களும் பிற ஈழத்து தமிழ் அறிஞர்களும், கவிஞர்களும் ஆர்வத்தோடு பங்கு ஏற்று உரையாற்றுகிறீர்கள். அப்போதுதான் எங்கள் சிந்தை கவர்ந்த அறிஞர் க. கைலாசபதி அவர்களைச் சந் திக்கும் பேறு பெற்றேன். ஒ! அந்த இனிய முகம் இன்னமும் கூட் நெஞ்சில் பசுமையாக இருக்கிறது. ஆனல் அறிமுகப்படுத்திக் கொள்ள முடியவில்லை. மற்ற எல்லாரையும் அறிமுகப்படுத்திய தாங்கள் கூட அவரை எனக்கு அறிமுகம் செய்து வைக்கவில்லை. அதற்காகப் பெரிதும் வருந்தினேன். அந்தத் துயரம் இமயமலை யளவுக்கு உயர்ந்து உள்ளத்தை இப்போது வாட்டி வதைக்கிறது:
"பாரதியும் பொதுவுடைமையும்" என்ற தலைப்பிலான எனது நூல் குறித்த அறிவிப்பு தாமரையில் ஒக்டோபர் மாதம் வந்தது. அதைப் பார்த்ததும் அந் நூல் பிரதியொன்றை அனுப்பிவைக்கு மாறு அறிஞர் கைலாசபதி கேட்டிருந்தார். மறு தபாலிலேே நூலினையும் அனுப்பி கடிதம் ஒன்றும் எழுதினேன். நூலினைப் பெற்றதும் நான் கேட்டிருந்த ஐயத்தினைத் தெளிவுபடுத்துப் வகையில் கடிதம் எழுதி இருந்தார்.
அவர் மறைவு தமிழ்கூறும் நல்லுலகிற்கு ஏற்பட்ட மாபெரும் இழப்பு. அவர் இடத்தை யாரால் நிரப்ப முடியும் என்பதைக் காலந்தான் விடையளிக்க வேண்டும்.
தமிழகத்து இலக்கிய நெஞ்சங்களின் ஆழ்ந்த இரங்கல் அன்னு ரது குடும்பத்தார்க்கும், இலங்கையின் இலக்கிய ஆர்வலர்களுக்கும் தங்கள் * மல்லிகை" வாயிலாகத் தெரிவிக்க வேண்டுகிறேன். மானுமதுரை, நா. முகமது செரீபு
l6

இ ல ங்  ைக கா வ லூ ர் அவர்கள் எழுதிய சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு நூல்தான் *யுகப்பிரசவம்"
எழுத்தாளர் எஸ். ஜெகநாதன்
முற்போக்குத் தமிழறிஞர் டாக்டர் கைலாசபதி இதற் கொரு முன்னுரையை அருமை யான முறையில் எழுதியிருக்கி முர். இந்த முன்னுரையே விமர் கனப் பணியையும் நிறைவு செய்து விட்டிருப்பதால் இதற் குத் தனியாக ஒரு விமர்சனம் தேவைதான என்ற கேள்வி என் னுள் எழுந்தது.
விமர்சனங்கள் நிறைய வந் தால் படைப்பாளிகளை
916Ꮱ ᎧᏗ பெரிது ம் ஊக்கப்படுத்தும். ஆரோக்கியமான L J GO) L LI L Ir வியை மேலும் நெறிப்படுத்த
அவை நிச்சயம் தேவையே. ஒரு வாசகன் என்கிற முறையிலும் இத் தொகுப்பின் சில உன்னது மான கதாபாத்திரங்களே ஆகம சுத்தியோடு தரிசித்ததையும் சில வற்ருேடு கதாசிரியருடன் சேர்ந்து நானும் மூர்க்காவேசமாகச் சண் டையிட்டதையும் சிலரின் துயர வாழ்வுக்காக இதயம் க சி ந் து அழுததையும் பொங்கியெழும் உத்வேகிகளுடன் புளகாங்கித மடைந்து போராட்டக் களங் களுக்குப் புறப்பட்டுப் தையும் இதர வாசகர்களுக்கு
அவநம்பிக்கைக்கும்
பெரிய
(βι 1 Γτσδr
காவலூர் எஸ். ஜெகநாதனின்
யுகப்பிரசவம்
- ஒரு மதிப்பீடு
டி எஸ். ரவீந்திரதாஸ்
எடுத்துச் சொல்வதில் ஒரு தனி இ ன் படம் இருக்கத்தான் செய் கிறது.
தமிழ் நாட்டிலும் எழுத்தா எண்ணற்ருேர் உண்டு. இலங்கையிலும் உண்டு. அடிப் ஆரோக்கியமாகவும், உள் நோக்கத்தில் உன்னதமாக வும் இருப்போரை சதவீத அடிப் படையில் கணக்கிடுகிற போது
இலங்கையே முதலிடம் வகிக்கி
றது என்பது என் கருத்து இன் னும் சற்று விவரமாகச் சொல் வ தெ னில் "அவநம்பிக்கை, அராஜகவாதம் அன்னியமாதல், அக உளேர்முல் ? போன்றவைக ளில் அமிழ்ந்து கிடக்கும் எழுத் தாளர் கும்பல்தான் தற்போது
தமிழ்நாட்டில் எ ன் னி க்  ைக அளவில் ஆதிக்கம் செலுத்து கின்றன.
Giff gigs. போராட்டத்தில்
நம்பிக்கை பெற்று, அதற்கேற்ப
சில முற்போக்கான கதைகளே சிருஷ்டித்தவர்கள் கூட இன்று மிதவாதத்
65) fio (C5, 4 ibi இரையாகிப் போன அவலங்கள் இங்கே ஏற்பட்ட துண்டு , .
Ιδίου) α) ή σταρ தவேண்டும், பத்திரிகைகளில் எழுத வேண்டும், பணம் சம்பாதிக்க
வேண்டும் என்கிற விவஸ்தை
17

Page 11
கெட்ட வேட்கைகள் தொடர்ந்து முற்றுகையிட்டு எ ன் ண ற் ற எழுத்தாளர்களின் ஆளுமையை வீழ்த்தி விடுகின்றன.
இந்த வீழ்ச்சியிலிருந்து பாது காத்து எழுத்தாளர்களுக்கு எதிர் கால விடி வெள்ளியைப் பற்றிய நம்பிக்கையை ஊட்டி பணம், புகழ், போதைகளை அர்த்தமற்ற தாக்கி சமுதாயத்துக்கேற்றஅதன் மாறுதலுக்கேற்ற படைப் பாளிகளாக உருவாக்கி - நெறிப் படுத்த ஒவ்வொரு மொழிக்கும் கலை இலக்கிய இயக்கங்களும் தலைமுறையை உருவாக்க வேண் டுமென்ற ஆரோக்கிய உணர்வு மிக்க ஆசான்களும் தேவை.
தமிழ்நாட்டில் முற்காலத் தில் ஜீவாவும், தற்காலத்தில் பேராசிரியர் வானமாமலைக்குப் பிறகு இலக்கியத்தின் இ ளை ய தலைமுறையை நெறிப்படுத்தி வளர்க்க வேண்டுமென்ற அக் கறை கொண்ட ஆ சா ன் க ள் குறைவு. அந்தப் பஞ்சம் இன்று வரை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. st
இலங்கை எழுத்தாளர்கள் எங்களைவிடக் கொடுத்து வைத்த வர்கள். தமக்குப் பிறகும் தமது இலக்கியப் பாரம்பரியம் தொடர வேண்டும் என்று பணியாற்றிய டாக்டர் கைலாசபதி, சிவத்தம்பி, டொமினிக் ஜீவா தி யா கம் செறிந்த திசைகாட்டிகளாகவும் மாலுமிகளாகவும் திகழ்கிருர்கள்.
யுகப்பிரசவம் பற்றி ஒரே வரியில் சொல்வதென்ரு ல் இது வரை நான் படித்த சிறுகதைத் தொகுப்புகளில் என்னை ώ) 1 (Φ வாகப் பாதித்தது இதுவே.
பொதுவாக இ ல ங்  ைக த் தமிழ் கேட்பதற்கு இனிமையாக இருக்குமே தவிர படிப்பதற்குச் சிரமமாக இருக்கும் என்றே நான் எண்ணியிருந்தேன். இந்த நூல் அந்த எண்ணத்தைத் தகர்த்து விட்டது.
8
இளசுகளையும், சின்னஞ் சிறு சுகளையும் காதல் புரிய வைத்து அவைகளின் காமக் களியாட்டங் களையும் பொழுது போக்கு அட்ட காசங்களையும் பட்டியல் போட்டு, அதுவே படைப்பிலக்கியம் என்று பிதற்றிக் கொள்ளும "இளமைக் கதை" யாளர்களுக்கு மத்தியில் ஜெகநாதன் இ ம ய ம் போல் கம்பீரித்து நிற்கிருர்,
பேராசிரியர் கைலாசபதி குறிப்பிடுவதுபோல, "பாத்திரத் தேர்விலும் வார்ப்பிலும் தனது தலைமுறை எழுத்தாளரிடையே தனித்தன்மைகளுடன் விளங்கு கிருர்’
கல்லூரிகள், அலுவலகங் கள், தொழிற்சாலைகள் போன்ற வையில்லாமல் சாதாரண கிரா மங்களையும், தோட்டங்களையும், கடற்கரைகளையும் ம ட் டு மே களங்களாக அமைத்துஅவைகளில் கடைகோடி யில் நடமாடும் உயி ரற்ற ஜடங்களை கதாபாத்திர மாக்கி - தனது வர்க்கப்பார்வை யின் வண்ண ஒளியால் அவை களை அபிஷேகிக்கும் ஆற்றலை எ வ் வ ள வு பாராட்டினுலும் தகும்.
இச் சிறுகதைகளில் வரும் பாத்திரங்களில் பெரும்பான்மை யானவை வயோதிபர்களைப் பற் றியது. இந்த இளம் வயதிலேயே ஜெகநாதன் வயோதிபர்களின் உணர்வையும் உள்ளத்தையும் இவ்வளவு துல்லியமாகவும் ஆழ மாகவும் படைத்திருப்பது நம்மை வியப்பிலாழ்த்துகிறது. பொது வாக வயோதிபர்களைக் கேலிப் பொருளாகக் கருதுவதும் அதிகப் பட்சம் போனல் அவர் களை வெகு தூரத்திற்கு அப்பால் விலக்கி வைப்பதும்தான் வழக் கம், ஆணுல் இங்கோ முதியவர். கள் த ம து இதயங்களைக் கீறி அதன் ரத்தத்தால் அக்கினிப் பிரவேசம் செய்கிருரர்கள். தம் மைப் புரிந்து கொள்ளுமாறு

புலம்புகிருர்கள் தமக்கு மனிதா பிமானம் உண்டு என்று மன்ரு டுகிருர்கள். வரப் போகிற எதிர் காலத்தை வாழ்த்துகிருர்கள். அதற்கான போராட்டத்துக்கு ஆன்ம சுத்தியோடு ஆசி வழங்கு கிருர்கள். நம்மைப் போல் எத் தனை சமரசம் செய்தேனும் எப் படியேனும் வாழ்ந்துவிட வேண் டும் என்ற வேட்கையில்லாமல் இந்தக் கேடுகெட்ட சமுதாயத் தில் சீக்கிரமே செத்தொழிந்தால் தேவலை என்று கூட சலித்துக் கொள்கிருர்கள்.
பெற்ற அன்னை எப்போது சாகப் போகிருள் என்று ஒவ் வொரு கணமும் காத்துக் கிடக் கும் பிள்ளைகளைக் கண்ட செல் லம்மாக் கிழ வி என்னமாய்த் தனக்குள் குமைந்து போகிருள். இவள் படுகிற மன அவஸ்தை களைக் காண்கிறபோது கல் நெஞ் சக்கார மகனிடமிருந்தும் மகளி டமிருந்தும் நாமே இவளுக்கு விஷமிட்டு விடுவித்துவிடலாம் என்று கூட ஆவே ஷி க்க த் தோன்றுகிறது.
வெறும் பணம் சம்பாதிக்க மட்டுமே தாயகத்தை விட்டுப் பறந்து போகிற எ ண் ண ற் ற இளைஞர்களைக் கண்டு பொருமு கிருர் பரமலிங்கம். தன் மகன் கடுமையாக நிலத்தில் உழைத்து அனுப்பிய சொற்பக் காசு அவ ருக்குச் சுரங்கம்ாகத் தெரிகிறது. ஆணுல் ஒமானுக்குப் போய் ஏரா ளமான பணம் அனுப்பியும் அது அற்பமாகத் தெரிகிறது. மண் இங்கே உழைப்பை வேண்டிக் கிடக்கிறது. உழைக்க வேண்டிய கரங்கள் எங்கோ ஒரு நாட்டில் கோப்பை கழுவிக் கொண்டிருக் கின்றன. சொந்த மண்ணைப் பாழடைய விட்டு எ ங் கே ரா பற ந் து விடுகிறர்களே என்று கிழவர் வருந்துகிறபோது.
29
லட்சக் கன க் கி ல் அரசு செலவு செய்து ஒரு நபரை விஞ் ஞானியாகவும் தொழில் நுட்ப மேதையாகவும் ஆக்கிய பிறகு பணப் பேராசையுடன் பிறந்த நாட்  ைட விட்டுவிட்டு மேல் நாட்டுக்கு ஒடிப்போய் விடும் அவலத்தை நினைத்துப் பார்க்கத் தோன்றுகிறது. ஒரு வயோதிப விவசாயிக்கு உள்ள தேசபக்தி கூட அதிகம் படித்த மேதாவி களுக்கு இல்லையே என்று எண் ணத் தோன்றுகிறது.
தனது கைவலையை தவறுத லாக ஒரு சிங்கிளப் படகு அறுத் துக் கொண்டு போனதைச் சாக் கிட்டு - சிங்களவர்களைத் தாக் கியே தீரவேண்டுமென்று சில தமிழ் மீனவர்கள் துடிக்கின்ற போது அதை முழுமையாகத் தடுத்து - த க ர் க் கிற போது மாணிக்கம் மனிதருள் மாணிக்க மாக மகத்துவம் பெறுகின்றர். "விலையைவிட ம னி சர் தா ன் பெரிக' என்ற இவரது வார்த்தை என்ன விலை கொடுத்தாலும் நிக ரற்ற வார்த்தை.
இளைய தலைமுறையின் செய லும் சொல்லும் தன்னைக் குழப் பியபோதும் எதிர்காலம் இவர் களின் கரங்களில் பாதுகாப்பாக இருக்கும் என்று நிஜமாகவே நம்பிக்கை வைக்கும் மாரிமுத்து வின் மன விசாலம் மலைப்பை ஏற்படுத்துவதாகும். அதே நேரத் தில் ஆரோக்கியமான - அனுப வத்தாலேயே வர்க்க உணர்வு பெற்ற வயோதிகருடன் அழுக் கேறிய - ரத்தக் குழாயிலேயே சு ர ண் ட ல் பித்துப் பிடித்த ஏமாற்றுக் கயமை படைத்த கிழக் கோட்டான்களையும் ஜெக நாதன் கொண்டுவந்து நிறுத்தி யிருக்கிருர்,
தன்னைவிட ஏழ்மையான உழைப்பை மட்டுமே மூலதன மாகக் கொண்டுள்ள நாகனின் மனைவியின் கழுத்தில் அத்தி பூத்

Page 12
தாற் போல் படர்ந்துள்ள தங் க்ச் சங்கிலி - தனது மனைவியின் கண்ண்ை உறுத்துவதும், அவனது எஜமான விகவாசத்தைப் பயன்படுத்தி தனக்கு பணமுடை ஏற்பட்டுள்ளது என்று பொய் யுரைத்து அதனைப் பெற்று குரூர இன்பம் கானும் கணபதிப்பிள் ளேயை நினைத்தால் நம் நெஞ்சில் கோபம் கொப்பளிக்கிறது. மனை வியின் ஆசையை மட்டும் அவர்
நிறைவேற்றவில்லை. அதையும் மூலதனமாக்கி காசு பண்ணும் கயவாளித்தனம்தான் நம் கண்
களேச் சிவக்க வைக்கிறது. ஒரு சதவீத வட்டிக்கு வங் கி யி ல் அடைவு வைத்து மூன்று சதவீத வட்டிக்கு கிராமத்தவர்களுக்குக் கடன் கொடுக்கத் தி ட் டம் போடும் கணபதியை கழுவில் ஏற்ற முடியவில்லையே என்ற ஆதங்கம் எழுகிறது.
வேப்ப மரத்தின் முதுகில்
வேர்பாய்ச்சி செழித்து "தேம் தர்த்து நின்றது குருவிச்சை, குருவிச்சைகளை உதிர்த்தால்
தர்ன் வேப்பமரம் செழித்து நிமி ரும் என்ற கதாசிரியரின் கடைசி வாசகம் காலத்திற்கேற்ற அறை கூவலாக காதில் நிறைகிறது .
வயோதிபக் கதாபாத்திரங் களை இரண்டு பிரிவாகப் பிரித்து இவர்களின் குண நலன்களுக்கும் நடைமுறைகளுக்கும் சிந்தனைப் ப்ோக்கிற்கும் பொருளாதாரக் காரணிகள்ே அடிப்படை என் பதைத் துல்லியமாய்ப் புரி ய வைத்திருப்பதுதான் படைப்பா ளியின் சாதனை. அதற்கு உறு துணையாக சில இளைஞர்களையும் நமக்கு ஜெகநாதன் இனம் காட் டுகிருர், இப்படிச் சிலர் இருக் கிருர்கள் என்பது மட்டுமல்லஇவ்வாறு இருக்க வேண்டுமென்ற வேட்கையும் இவரில் பொதிந்தி ருப்பதைக் காணமுடிகிறது.
LučāDT LDT
உரிமையாளர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து கள்
இற க்கு ம் தொழிலாளர்களைப் பணியவைக்கப் பட்டினி போட்டு பாடம் கற்பிக்கத் தீர்மானிக்கிற போ து அவர்களுடன் சே ர மறுத்து - தொழிலாளர்களுக் காக உறுதியாய் நின்ற தாயும், அவளது முடிவை ஆமோதிக்கும் மகனும், இவர்கள் நேசிக்கும் கள்ளிறக்கும் தொழிலாளி கந்த ஒனும் நம்மில் ரா வ ண னு க்கு எதிரே உயர்ந்து நின்ற அனுமான் போல் விஸ்வரூபமாய் நிறைகி முர்கள்.
வேறு குலத்துப் பெண்ணைக் காதலிப்பதோடு நிறுத்தாமல் கல்யாணமும் செய்து உற்ருர் உறவினரால் - அனைவராலும் நிராகரிக்கப்பட்டு கைபிடித்த வளுக்கு கல்லுடைத்துக் கஞ்சி வார்க்கும் நிஜமான ஆம்பிளை யாக வாழும் சுப்பிரமணியத்தின் மகனை நினைத்தால் நெ ஞ் சம் சிலிர்க்கிறது.
ஆக. தொகுப்பில் காணப் படும் 19 சிறுகதைகளில் அத்தனை கதா பாத்திரங்களும் இன்றும் நம் கண்மூன்னே ந ட மா டி க் கொண்டிருக்கிருர்கள். அவர்கள் மூலம் சொல்லப்படும் சில ஆழ மான கருத்துக்கள் இன்னும் நம் சித்தனையைக் கி ள றி வி ட் டு க் கொண்டிருக்கின்றன.
நாட்டுக்காக, நாட்டின் உற் பத்திக்காக உழைக்க வேண்டும் என்ற நினை ப் பு துளியுமின்றி சொந்த மண்ணைப் பாழடைய விட்டுவிட்டு எங்கோ பறந்து விடுகிருர்களே.
உற்பத்திச் சாதனங்களைத் தம்வசம் வைத்திருக்கும் முதலா ளிகள் தொழிலாளாை அடிமை களாக்கப் பார்ப்பதற்குப் பெய ரும் போராட்டம் தான?
அவர்கள் பனைச் சொந்தக் காரன்கள், நாங்கள் தொழிலா ளர்கள் எண்ட வகையிலைதான் பேச்சுவார்த்தை இருக்கவேனும்,

குறைஞ்ச சாதி கூடின சாதி எண்ட முறையில எடுத்த வாய்க் கெல்லாம் எங்களைப் பரிசு கெடுக் கிறமாதிரி வரப்படாது. அப்படி வந்தால் நாங்க ஒம்படமாட்டம் ,
பாதையிலை முள்ளுகள் கிடக் கிறதுக்காகப் பயணத்தை விடப் படாது. முள்ளுகளை அழிச்சுப் போட்டு முன்னேற வேணும்.
கணவன் மனிதனுக வாழ சமூக விலங்குகளுடள் போராடிக் கசங்குவதையறிந்து க ண் ணி ர் வடித்தாள்
மிச்சம் நாலு குமரும் வாழா மல் இருந்தாலும் பரவாயில்லை. என்ர மகனுக்கு ஒரு செப்பா லடிச்ச காசு கூட சீதனம் வாங்க மாட்டன், போன்ற வாசகங்கள் நீண்ட காலத்துக்கு நீ டி க் க க் கூடிய பொ ன் மொழிகளாய் விளங்குகின்றன.
இந்த இடத்தில் ஒரு விஷ யத்தைக் கூறியே ஆகவேண்டும். மிகப் பாரிய பல பக்கங்களில் பச் சையாக விவரிக்க வேண்டிய சம் பவத்தை ஒரேவரியில் நாசூக்கா கவும் நாகரீகமாகவும் சுட்டிக் காட்டும் ஜெகநாதனின் இலக்
கிய சாமர்த்தியம் பாராட்டுக் குரியது.
"என்னத்தைச் செய்தெண்
டாலும் காசு வந்தால் போதாதா என்று அ டி த் துப் புரண்டு கொண்டு அடுத்தடுத்துப் புறப் பட்டார்கள் அக்கரைப் பச்சை நோக்கி. மனைவியை, மக்களை அந்தந்தப்படியே போட்டுவிட் டுப் பறந்துவிட்டார்கள். ஆண் களுக்குத் தட்டுப்பாடு. பு தி ய
பெருமூச்சுகள் வீட்டுக்கு வீடு பெருகின" பல பக்கங்களுக்கு பொழிப்புரை எழுதவேண்டிய
விஷயத்தை ஒரே வரியில் குற ளைப்போல் விளக்கிவிடுகிருர்,
எவ்வளவோ கடின மா ன
விஷயங்களையும் சிந்தினைகளையும்
எளிய கதாபாத்திரங்களின் வாயி லாக அள்ளித் தெளித்திருக்கும் கதாசிரியரின் சமுதாய லட்சிய மும் வர்க்க உணர்வும் பாராட் டிற்குரியதாகும். பேராசிரியர் கைலாசபதி குறிப்பிடுவதுபோல் நமது சொந்த அனுபவங்களை ம ட் டு ம ன் றி பாத்திரங்களின் அனுபவங்களையும் துணைகொண்டு வாழ்க்கையைப் புரிந்து கொள்ள முற்படுகிருேம்.
சாதிக்கும் வர்க்கத்துக்கும் உன்ள நெருங்கிய தொடர்பை யும் பிணைப்பையும் புரிந்து கொள்கிருேம்.
அவநம்பிக்கை, அ ரா ஜ க வாதம், அன்னியமாதல், அக உளைச்சல் கோன்ற பொறிகளுக் குள் அகப்படாமல் நம்பிக்கை யுடன் ஜெகநாதன் இலக்கியச் சிருஷ்டிப்பில் ஈடுபட்டு வந்திருக் கிழுர் என்பதையும் அறிந்து கொள்கிருேம். அனைத்திற்கும் மேலாக - மனிதனே மனிதன் சுரண்டி வாழும் நிலை அற்ற உலகினை உருவாக்கும் பொறுப் புணர்ச்சியுள்ள ஒரு நேர்மை யுள்ள எழுத்தாளரின் இதயத் தில் பீறிட்டுள்ள இலக்கியப் பிர கடனம் இது எனலாம்.
இலக்கியப் புனிதத்துக்காக வும், கலாச்சாரக் கற்புக்காகவும் ஒப்புக்காகக் கதறியழும் ஒப்பாரி கள் இனிக் கவலைப்பட வேண் 1 Πτιb .
தற்கால இலக்கியம் தன்னே
நிஜமாகவே பாதுகாக்கும் பாச
றையில் இப்போது அடைக்கல மாகியிருக்கிறது. அதிலிருந்து புதிய பொலிவோடு புறப்பட் டுள்ள புதிய லிடியல்தான்
ஜெகநாத னின் யுகப்பிரசவம்
ஜெகநாதனின் படைப்புக்கள் ஜ கம் உள்ளவரை ஜொலிக் கட்டும். O
邬

Page 13
பீடி உலகில் தலைசிறந்து விளங்கும்
ZJLAALLAAAALL MqqLA LLL LLA LMqqLAYALAqALA TAqqLA LALAAAAALLAz
& } ஆர். வி. ஜி.
Y LqqL LA LALALALA LAALLAAAALL LLLLAALALALAzAiAqALAL TAALALAL MALAz
பீடிகளையே உபயோகியுங்கள்
ஆர். வி. ஜி. நிர்வாகம் 275, பீச் ருேட், யாழ்ப்பாணம்.
தொலைபேசி: 22130 தந்தி: ஆர்.வி. ஜி.

விடிவுக்கு காத்திருக்கும் ஒரு சின்னக் கிராமம்
புதுவை இரத்தினதுரை
மாசிப் பனிக் குளிரின், மடிக்குள்ளே. அச்சிறிய, கிராமம் துயில் கொள்ளும். பூசிக் கிடக்கின்ற புகார் இருட்டுப் போர்வைக்குள் அந்தச் சிறு ஊரும் அசைவின்றித் துயில் கொள்ளும். மின் விளக்கு ஏதும் மினுங்காத - அந்த எழிற் சின்னக் கிராமம் சீக்கிரமாய் துயில் கொள்ளும், ஒலைக் குடிசைக்குள் "உழவு மக்கள்" தூக்கமின்றி காலை இறைப்புக்காய். கண்விழித்துக் காத்திருப்பார்: சந்தைக்குச் செல்ல. சரக் கேற்றி
வண்டிலெல்லாம்
அந்த இராப் பொழுதின்
அழிவுக்காய் காத்திருக்கும்.
வேலிகளில். கோழி
விடிபொழுதைச் சொல்வதற்கு
காவல் இருந்து,
கண்விழித்துக் காத்திருக்கும்.
ஏற்றி இறக்காத
இராப் பட்ட விண்சத்தம் காற்றில் கலந்து காதுகளில் நின்ருெலிக்கும்.
"செக்கன்ஷோ" பார்த்து
செல்லுகின்ற வண்டிலதின்
சக்கரத்தின் ஒசை
தலைவாசல் மீதிபடிக்கும்.
'சங்கக் கடை வாச்சர்
தம்பண்ணர்' இருமுகின்ற
சிங்கக் குரல் கேட்டு
சிலவேளை நாய் விழிக்கும்
நாய் விழித்தால். பின்னர்
நடுராவில் ஊளையிடும்.
பாய்விட்டு எழுந்து
28

Page 14
பலபேர்கள் சுருட்டடிப்பார். கையணைப்பில் சிக்குண்டு களைத்த இளம் உடல்கள் பெய்யும் பணிக் குளிரால். பிறகும் இணைந்து கொள்ளும், கிழக்கில்.
சிறு வெளிப்புக்
கீறல்கள்.
சேவல்கள்
வழக்கம் போல். இன்றும் வரவு சொல்லும் வாழ்த்துக்கள். தோட்டக் கிணருென்றின் துலாவிலிருந்து. இனிமாவின் பாட்டொன்று வந்து பரவெளியில் கலக்கிறது. * அரச வெளி அம்மன்' ஆலயத்தின்
பூசைக்காய் விரையும் குருக்களுடன் விடிபொழுது போட்டியிடும்.
யாழ்நகரில் தரமான தளபாடங்களுக்கு நம்பிக்கையான ஸ்தாபனம்.
டில்கா
234, 236, கே. கே. எஸ். வீதி, யாழ்ப்பாணம்,
வாடிக்கையாளர்களின் வசதியை முன்னிட்டு புத்தாண்டுவரை இரண்டு மாதங்களுக்கு தவனே முறையில் கொள்வனவு செய்ய வசதி உண்டு என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்ருேம்.
மேலும் விவரங்களை நேரில் அறிந்துகொள்ளுங்கள்.
84

MAMAeeAeAMAeAeMAeAAL eAeA eAk LkLk kLASASL AAeA eeSSASeee Aف
வித்தியாசமான
| ra PVPNMMNMNMMMMMMMMMNMMMMMMMNWNFANW WAWAY”
க. சட்டநாதன்
அவதானித்தான். ஏதோ பரா Hலரியில்தான் அது நடந கில் id '' தது? காறறு அமுங்கி அசை முற்றத்தில் செரிமரத்தில் ஒற் யாது கிடந்தது. அதன இருப்பே றையாய் ஒரு காகம் - கழுத்தை லேசான குளிரில் தெரிந்தது. புயங்களுக்கிடையில் கு வித் த முளளந தணடை நீவி, நேராக வாகில் - இறக்கைகளை தூக்கி நீளத்துக்குக் குத் து ம் குளிர். வைத்துக் கொண்டிருப்பதைக் திடீரெனக் கருமை கொண்ட கண்டான், ச்சூய்' என்று அதனை மேகம் UT-FFL பன்னீர்க் விரட்டினுன் அது அசையவில்லை. Փւ-ւքդ եւ திர 1 - 9) கொள்ள, மீண்டும் விரட்ட வேண்டுமென வானம பட்டெனப் பிளந்து அ வ னு க் கு ஏனுே தோன்ற மழையாய்க் கொட்டியது. வில்லை;
துாற்றல் இ ல் ல | ம லே தொடங்கிய மழை, தடித்த தாரையாய் இறங்கிய பொழுது, மண் மனத்தது, கொள்ளேயாய், நெஞ்சு முட்ட முட்ட மணத்தது
இவன் படுக்கையை விட்டு எழுந்து, ஜன்னல் திரையை விலக்கி வெளியே பார்த்தான். கிழக்குச் சாய்வில் தெரிந்த அந்தப் பெண் பாட சா லே, அதனை ஒட்டிய விளையாட்டு மைதானம், நேர் எதிரே இருக் கும் அம்மன் கோயில், அதன் அகன்ற பின் வீதி, சந்தைத் தெரு, அதிலிருந்து கி ளை த் து மேற்கே ஒடும் புது வீதி, தூர, வீதியின் வடக்காக, பள்ளத்தில், ஒதுங்கி பத்துப் பதி%னந்து குடி சைகள் எல்லாமே ம  ைழ யி ன் பின்னணியில் அவனுக்குச் சித்திர மாய்த் தெரிந்தன.
பூமி தெப்பமாய் நனைந்து சிலிர்த்துப் போனதை இவன்
மனசோடு ஏதோ அழுத்த மாக கசந்து கரைந்து கொண்டி ருந்தது.
பாத்ரூம் பக்கம் போனவன் திரும்பிவந்த பொழுது, வீதியில்
நீர் சமுத்திரமாய் வழி ந் து கொண்டிருந்தது. நீரின் சல கலப்பு இவனுக்கு சங்கீதமாய் இருந்தது.
"என்ன மழை இது! அவன்
அ லுத் து க் கொள்ளவில்லை, கந்தோருக்குப் போகாமல் இன்று முழுவதுமே அதைப் பார்த்துக் கொண்டிருக்க வேண்டும் போலி ருந்தது.
எதையுமே ப ர் த் து க் கொண்டிருப்பது அவனுக்குப் பிடிக்கும். தினம் தினம் பார்ப்ப தையே திரும்பத் திரும்பப் பார்ப்பதில் அவனுக்குச் சலிப்பே யில்லாத ஒரு திருப்தி
25

Page 15
மனசின் பாரமெல்லாம் இந் தச் சின்ன, சின்னப் பரவசங் களில் லேசாகி விடுகிறது.
ஏழு மணிக்கெல்லாம் இந் தத் தெருவே உயிர்ப்புக்கொள்ள, வெள்ளைப் புருக்களாய் சடசடத் துக் குதூகலித்து விரையும் அந்த பெண் பாடசாலைச் சிறுமிகள்; கண்களை அகல விரித்து, இவனைப் பார்வையால் கொஞ்சுவார்கள் . தயக்கமேயில்லாத - க ள் ள ம் புகாத பருவத்துப் பார்வையும் கொஞ்சலும்!
"உருத்திராட்சதாரியாய்,. சிவப் பழமாக உயர்ந்து வளர்ந்த அந்த மனிதர்! அவர்தான் அம் மன் கோயில் ஐயரோ? மேல் துண்டு அவரது பூநூலை 18றைத்து விடுகிறது. குடுமியும் விபூதிப் பட்டையும் தடித்த சந்தனப்
பூச்சும் பஞ்சகச்சமும் - அவர் பூசகர்தான்!"
அவனது பார்வை பட்டு
மனசோடு ஆகிப்போன அந்தப் பெண் தனது தாவனித் தொங் கலின் தொய்வில் இவனது உயி ரையே இழுத்துத் த  ைர யி ல் தேய்த்துக் கொண்டு போவாளே. அவனது மனே. குழப்பமில்லாத சிருஷ்டியின் ஒரு குழப்பமல்லவா!
குளிர்ந்த காலைப் போது களில், 'ஐஸ் பழம் ஐஸ் பழம்" என்று ஓடி ஒடி அலைந்து எது வுமே விற்காமல் ஏமாற்றமும் சோர்வுமே மிஞ்ச, பரிதவிக்கும்
அந்த அரைக் கா ல் ச ட்  ைட
அணிந்த சிறுவன், அவன் முகத் தில் கவிந்து படரும் துயரம், எல்லாம் இவனது மனசு கொள்ள:
*ஒ! இவர்கள் இன்று இந்த மழையில் நனைந்தபடி வருவார் களா?' என நினைத்தான்
அவனுக்கு அவர்களே "மன சார பார்க்க வேண்டும் போலி ருந்தது.
26
தம்பி கோ ப் பி ஆறப் போகுது குடியன்'
அக்கா கோப்பியை மேசை யில் வைத்துலிட்டுப் போனள்.
அக்காவே கோப்பியை அவ னது அறைவரை வந்து தருவது இவனுக்குக் கூச்சமாயிருந்தது. அவனே போய் எடுத்துக்கொள்ள நினைப்பான். அது முடிவதில்லை.
அந்த ஜன்னலும். அவளும். அவளது நினைவுகளும் . . 96). னது புத்தகங்களுமே அ வ னை
அந்த அறையில் கட்டிப்போட்டு விடுகின்றன.
குளிரில் கோப்பி அவனுக்கு அமிர்தமாய் இருந்தது. ரசித்துப் பருகியபடி ஜன்னலுக்கு வெளியே பார்த்தான்.
மழை சற்று விட்டிருந்தது. லேசான தூறல், பெண் ப்ாட சாலைப் பிள்ளைகள் நனைந்தபடி போய்க் கொண்டிருந்தார்கள். ஒரு குடையில் நான்கைந்தாய் நெருங்கியடித்து இழுபடுவதும் சில பிள்ளைகள் ரெயின் கோட் டில் அமுங்கி முகம் ம ட் டு ம் தெரியப் போவதும் இவனுக்கு வேடிக்கையாய் இருந்தது.
"இண்டைக்கு இந்த
மழை யிலையும் பள்ளிக்கடம் இருக் குதா’ கூவி அழைத்து அவர்
களைக் கேட்க வேண்டும் போலி ருந்தது அவனுக்கு.
அவர்களைத் தொடர்ந்து, ஐயர் வந்து கொண்டிருந்தார். ப ஞ் ச க ச் சம் தொடைவரை உயர்ந்து இருந்தது. வெள்ளத்
தில் நனைந்துவிட வேண்டாமே
என்ற கவனம் அவருக்கு
சந்தைத் தெருவில், தூரத் தில் - மிகத் தூரத்தில் స్టీ வந்து கொண்டிருந்தா ள், அது அவளேதான் என்பதை ட என் வளவு தூரத்தில் வைத்தும் ட இவனல் கண்டு கொள்ள முடி கிறது.

அவள் அந்தப் பாதையில் வந்து போவதே இவனுக்காகத்
அதற்கு மாருக அவனுல் அதனை நினைத்துப் பார்க்க முடிவதில்லை.
நெருக்கத்தில் - அ வ ள து இதழ்களில் கனிந்து உடையும் மெலிந்த சிரிப்பு: கண் ணி ல் உயிர்ப்புடன் பரவி நிற்கும் பரிவு, இவனுக்கு அவளுடன் "ஏதென்" கதைக்க வே ண் டு மெ னு ம் தவிப்பை ஏற்படுத்தும்.
தவிப்பு அவனுக்கு மட்டுமா? அவளுக்கும் இருப்பதை அவனுல் உணர முடிந்தது.
பேசுவதற்கு ஒரு வார்த்தை யேனும் ஏன் இவர்களுக்கு இன் னும் கிடைக்கவில்லை. இவர்கள் பேசவே மாட்டார்களா? பேச்சே இல்லாமல் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளும் விந்தையா இது!
மழைத் தூறலைப் பொருட்,
படுத்தாமல் அ வ ன் சர சர வென்று வீட்டை விட்டு இறங்கி வீதிக்கே வந்து லிடுகின்ருன்,
*மனே. இந்த மழை யிலுமா வே லை க்கு ப் போக
வேணும்?"
அவனுக்கு, அவளுடன் பேச முடிந்ததில் திருப்தி, அவள் பேச வில்லை. ஆணுல் அவனுக்காக ஒரு கணம் நின்று பார்வையால் மட் டும் ஏதோ பே சி வி ட் டு ப் போனுள்.
சாரலடித்து நீர் படிந்த அவளது கூந்தலும் மு க மு ம் இவனுக்கு தீப ஒளியில் துடிக் கும் கர்ப்பகிரக அம்பிகையின் பிரபையாய் ஒளிர்ந்தது.
அவன் தன்னுணர்வடைந்த
பொழுது ம  ைழ கனத்துவிட் டதை உணர்ந்தான்
87
w
தெப்பமாய் நனைந்த நிலை யிலும் அவள் போவதையே இவன் பார்த்தபடி நின்றன்.
பாதையில் அப்பொழுது அவளும் இவனும்தான் இருந் தார்கள்.
ம  ைழ பெய்து கொண்டி ருந்தது,
"மழையிலை ந னை ஞ் ச ப டி இதென்னடா..??
அக்காவின் கு ர ல் தா ன் வீ ட் டு விருந்தையில் இவனை வெறித்துப் பார்த்தபடி நின்ருள். இவனுக்கு வெட்கமாய்ப் போய்விட்டது.
"அவளுடன். அவனது மனேவுடன் கதைத்ததை அக்கா பார்த்திருப்பாளோ?"
தயங்கியபடி, படிஏறி வந்த வனின் தலையை அக்காதான் துவட்டிவிட்டாள்.
"அக்காவின் இந்தப் பரிவு. மனசே கனிந்து கரைந்து போகிற
பரிவு . எதையுமே. சொந்தமாய் தந்து நிற்கும் பரிவு . . ஐயாவும் அம்மாவும்
இல்லை என்பதையே ம ற ந் து போக வைக்கும் பரிவு. . . இதற்கு . இதற்கு விலையாக எதைத் தருவது?"
*உன்ரை மனசே மாஞ்சு போற மாதிரி அந்தப் பெட் டேற்றை அப்படி என்னடா இருக்கு?
அக்காவின் கேள்விக்கு இவ னல் எதைப் பதிலாகத் தரமுடி
யும். அவன் மெ ள ன மா கி நின்றன்.
அ வ ன து மெளனத்தை அக்கா கலைக்க விரும்பவில்லை.
அங்கிருந்து விலகி, அவள் அடுக்
களைப் பக்கம் போனுள்.
அது, அவனுக்கு ஆறுதலாய்
இருந்தது. .Ö''|''Sالله............. "ޙ

Page 16
V,
இவன் மீண்டும் ஜன்னல் திரையை நீக்கி, வீதியைப் பார்த் தான். உயிர்ப் பொட்டாக, தூர அவள் அசைந்து போய்க் கொண் டிருந்தாள். இவனது மனசு மிக வும் லேசாகி, சுலபமாக அவ ளைத் தொடர்ந்து போய், மிகுந்த சொந்தமுடன் ஒருதரம் தொட் டுப் பார்த்து வந்தது.
எதையுமே மறந்து அவளின் அந்தப் பெண்ணின் நினைவுகளில் மட்டுமே பரவசம் கொண்டவன் :
ஏனுே, அப்பொழுது அவனது அக்காவையும் நினைவு கொண்
"அக்காவுக்கு முப்பது வய தாகிறது. இன்னும் திருமணமாக வில்லை. அவளுக்கு திருமணமே ஆகாதோ? அவனுக்குப் பயமாக் இருந்தது. அவனது ம ன சு ம் உடலும் லேசாக ந டு க்க ம் கொண்டன,
* எத்தனை ஆசைகளை அக்கா வின் இந்த மனசு சுமந்து திரி கிறதோ? திருவிளக்குப் பூசையா: துளசி ஆராதனையா. துர்க்கா தரிசனமா? புதுப்பட்டுத் தந்து, பொன்தாலி தந்து, எத் த னை தரம் அக்கா அம்மனுக்குச் சாந்தி செய்து, திருக்கல்யாணம் செய்து வைத்திருக்கின்ருள், இந் த ப் பாடெல்லாம் படும் அவளுக்கு. அவளுக்கேன் இன்னும் கழுத்தில் ஒரு பொற்சரடு தானும் ஏ (1) மாட்டேன் என்கிறது.
*ஒரு பெண்ணின் இயல்பான ஆசைகளும் எதிர்பார்ப்புகளும் கூட இப்படித் தீய்ந்து போவ தென்ருல்!?
திடீரென மனசு வெறுமை கொண்டு பரிதவித்தது.
* என்ன முகம் கழுவியாச்சா? 6s fra Gör gF IT LI ? *
அக்காதான் அடுப்படியில் இருந்தபடி அவனே அழைத்தாள்.
*
கிணற்றடி வரை சென்று முகம் க மு வி வந்தவனுக்கு, ஆக்கா சுடச் சுட தோ  ைச சுட்டுத் தந்தாள்.
"பெட்  ைட இரத்தினத் தாற்றை மூண்டாவது. நல்ல வடிவு. தமக்கை ரெண்டும் முடிக்காமல் இருக்குதுகள். இந் தப் பக்கத்திலைதான் ஏ தோ நே ஸ ரி யி லை படிப்பிக்குதாம். கோயிலி லை அடிக்கடி கானுற னன். அதுசரி. இந்தக் கள்ள மெல்லாம் எப்பையிருந்தடா ?
பெட்டைக்கும் உன் னி லே சரி
யான விருப்பம் போலை."
* லிருப்பமா. என்னிலா?
"என்ன, என்னடா, என்ன நடந்து போச்சு இப்பை கண் கலங்குது. சீ. ஆம்பிளை அழ G)(T(Blpl?
"அக்கா, உனக்கு. உனக்கு எதுவுமே ஆகாமல் எனக்கு. . எனக்கென்ன அவசரம் இப்பை"
“எனக்கா? இனியுமா. எதுவும் நடக்குமா? இந்த ஜென் மத்தில் பிரேமையின் முழு வசீ கரத்தையுமே இழந்து தாபப் படுதல் எனக்கு விதிச்ச விதியாப் போச்சுது
* விதியா. இது விதியா? அவன் வரட்சியாகச் சிரித்தான்,
அக்கா தனது இழப்புகளே எல்லாம் விதியின் மேல் பாரம் போடுவதையும், அதற்கு ஏதோ பாடம் ஒப்பிப்பது போல செயற் கையாக விளக்கம் தருவதையும் அவனது மனசு ஏற்க மறுத்தது.
மனித உறவுகள் மலினப் பட்டு ஜீவிதமே அவலமுறுவதும் பரிதவிப்பதும் . இ வ னு க்கு மிகுந்த துக்கத்தைத் தந்தது.
அவன் அக்காவை ஆதர வாகப் பார்த்தான், அ வ ள து கண்களில் படிந்திருந்த கடுந்

துயரை வல்ை தாள ll வில்லை, இ (ணு (1Քւգ
மெளனமாக அடுக்களையை விட்டு வெளியே வந்தவன் தனது அறையை அடைந்து முடங்கிக் கொண்டான்.
அவனுக்கு அவள், அவனது மனேவின் நினைவுகளும். அக்கா வின் நினைவுகளுமே மீண்டும் மீண்டும் தோற்றம் கொண்டன,
மனசு சலிப்புற்று, சோர்வு கொள்ள, இவன் ம்ந்த கம் ::೩:೩ðಶಿ உறக
விழிப்புக் கண்ட பொழுது, மழை விடாமல் தூறிக் கொண் டிருப்பதைக் கவனம் கொண் டான,
வானம் இருண்டு கிடந்தது. மூடம அகன்று வெளிப்பு-சிறிது வெளிச்சம் வருமா? என இவ னது மனசு அடித்துக் கொண் و التقسيما
கட்டிலில் புரண்டு படுத் வன் காலையில் மனசு :* பரவசம் விலகி துக்கம் அவனு டனேயே தேங்கி _ உணர்ந்தவனகி எழுந்து வெளியே பாாத்தான்.
பாடசாலை விட்டுப் பிள்ளை கள் போய்க் கொண்டிருந்தார் கள குதூகலமாய்ச் செல்லும் சிறர்கள் கூட இவனது மனசை தொடாததுஇவனுக்கு வியப்பாக இருந்தது.
சென்று Ֆ(Լի வ ந் த வ க் வெளியே போலிருந்தது. LD60tp சற்று விட் டிருந்தது. கோயிலுக்குப் பின் புறமாக இருக்கும் வாசக சாலை வரை போனல் ஏதா வ து பேப்பரைப் புரட்டலாம் என்ற எண்ணம் கொண்டவனுய் உடை மாற்றிக் கொண்டு, வெளியே நடநதான,
அரைக் கால்சட்டை அணிந்த சிறுவன் அப்பொழுதுதான் இவ னைக் கடந்து போனுன்,
அவனது சோகம் படர்ந்த கண்களைக் கண்டதும் இவனுக்கு அவனிடம் ஏதாவது தரவேண் டும் போலிருந்தது.
ஒரு ஐஸ் பழம் வாங்கிக் கொண்டான்.
"இந்தக் குத்தும் குளிரில் ஐஸ்பழம் எப்படி இருக்கும்! நாவும் பற்களும் கூச சிறுவனப் பார்த்தான். சிறுவனின் கருமை போர்த்திய முகத்தில் படர்ந்த பர வ ச ம் இவனையும் பற்றிக் கொண்டது.
கோயில் மேற்கு வீதியில் தான் வாசகசாலை இருந்தது; மேற்கு வீதியின் முனையில் திரும் பியவன் ஒரு கணம் த ன் னை மறந்து நின்றன்.
அவன் கண்களையே அவனல் நம்ப முடியவில்லை தழையத் தழைய இ ள ம் வாழைபோல வளர்ந்த அவள் - அவனுடைய மனே  ைகயி ல் அர்ச்சனைப் பொருட்களை ஏந்திய வண்ணம், இவனுக்கு மு ன் பாக வந்து கொண்டிருந்தாள்.
*இவளும் . . . இவளும் அக்கா மாதிரி, து ள சி பூசை யென்றும், துர் க் கா தரிசன மென்றும் அம்மனையே தட்டா மாலை சுற்றுகிருளோ?
இவன் எப்பொழுதாவது அக்காவுக்குத் துணையாக - சில சமயங்களில் தனித்தும் கோயி லுக்குப் போவதுண்டு. இன்று அக்காவுக்காக இல்லாமல் இவ ளுக்காகக் கோயிலுக்குப் போகத் தீர்மானம் கொண்டான்.
உள்வீதியில் தென் மேல் மூலையில் விநாயக  ைர மெய் மறந்து வணங்கி நிற்கும் அவளை
a 9

Page 17
இவன் மிக மிக நெருக்கம்ாக நின்று அவதானித்தான். முன் எப்பொழுதுமே இவ்வளவு நெருக் கத்தில் - அவளைத் தொட்டுப் பேசுவது போல அவன் பார்த்த தில்லை!
அ வ ள து வட்ட முகம் , கூர்த்த நாசி, வளைந்து படர்ந்த புருவங்கள், உதட்டுக்கு மேலாக லேசான பசிய தடம், கழுத்தின் இடதுபுறத்தில் கடுகளவு மச் ÖFLD • பிருஷ்டத்துடன் தழைந்து அசையும கூந் த ல், வதவத வென்று வளர்ந்திருக்கும் அந்த உடம் பு, அதன் இறு க் கம், திண்மை எல்லாமே அவனுக்கு கவிதையாய் இருந்தது,
வைத்த விழி மாற்ருத அவ னது பார்வை தந்த சுகத்தில், இமைகள் படபடக்க விழிமலர்த் தியவள், இவனையே ஒருமுறை பார்த்து நின்முள். அ வள து பார்வையின் வாஞ்சையை இவ (ணுல் தாள முடியவில்லை.
"ஏய். ஏய்." என்று ஏதோ சொல்லவந்தவனை விழிகளால் அதட்டி - "அம்மனைக் கும்பிடுங் கள்" என்ருள்.
கர்ப்பகிரகத்திற்கு முன்பாக வந்தவளைத் தொடர்ந்து வந்த வன், "எந்த அம்மனை. . இந்த அம்மனையா?" என்று பார்வை யால் அவளைத் தொட்டழைத் தான,
அவள் இடம்  ெப ய ர் ந் து மு ரு க ன் சந்நிதிக்கு முன்பாக வந்த பொழுது இவனும் வந் தான். அவள் பிரகாரத்தை மும் மு  ைற வலம்வந்த பொழுது, இவனும் வலம் வந்தான்.
அதைப் பார்த்ததும் அவ ளால் தாள முடியவில்லை.
"இதென்ன. சே லை த் தலைப்பைப் பிடிச்சபடி" என்று மெலிதாக வினவியள், விரை வாக அவனைக் கடந்து சண்டெ ஸ்வரரை வணங்கி, நவக்கிரகங்
களைச் சுற்றிவந்து, உ ற் ச வ மூ ர் த் தி எழுந்தருளியிருக்கும் வ ச ந் த மண்டப வா ச லை அடைந்து, அப்படியே சந்நிதி யின் மு ன் பாக உட்கார்ந்து கொண்டாள்.
அவளுக்காக இவன் ஒதுங்கி ஒருபுறமாகக் காத்து நின்றன். அவள் தன்னுணர்வடைந்து விழித் த பொழுது, அவன் வாகன சாலையை ஒட்டியிருந்த தனியிடத்தில் அவளுக்காகக் காத்திருந்தான்.
அவனைப் புரிந்து அ ண் மி த் த இவளை,
கேட்டான்!
கொண்டு அவன்
"என்னை ஞாபகமிருக்கா? *இல்லாமலா. , மனசோட கிடக்கிற முகமாச்சே! எனக்கு. எனக்கு உங் க ளே ப் பூர்வத்தி லேயே தெரியும். யுகம் யுகமாய் தொட்டுத் தொடரும் பந்தமிது" "உனது ச கோ த ரி க ள் இருக்க."
"உங்களது சகோதரி" "ஒம். ஓம். சகோதரிகள் அவர்கள் திருமணங்கள். 酸
அவளது , கண்கள் பனித்து விடுகின்றன.
"எனக்கு உங்களைப் பார்த் துக் கொண்டிருந்தாலே போதும்? "பார்வையே வாழ்க்கையாகி விடுமா? நீ கொஞ்சம் உணர்ச்சி வசப்படுகிருய்
'இல்லை நீங்களும்தான்! அது சரி, என்னை இன்னும் கொஞ்சம் புரிந்து கொள்ளுங்களேன்"
"என்ன. 象 அவள் முகத்தில் திடீரென செயற்கையான சோகம் படர்ந்த ஒரு பாவனை உதட்டில் லெசாக வெடித்து நிற்கும் சிரிப்பை சிர
g 2.

ம்ப்பட்டு அ டக் கி ய வ ளாய் சொன்னுள்:
இந்த ஜென்மத்தில் எனக்கு எதுவுமே இல்லை. பிரோையின் முழு வசீகரத்தையும் இழந்து
தாபப்படுதல் எனக்கு விதிச்ச விதியாப்போச்சு.
"ஏய். ஏய். என்ன இது
அக்கா மாதிரி நீயும் தத்துப் பித்தென்று. அட்சரம் தப் பாமல் உளறுகிருய்"
அவள் சூழ்நிலையை மறந்த வளாய் கலகல எனச் சிரித்தபடி கேட்டாள்:
'அக்கா மெ ள னரி படிப் பாளா? விழுந்து விழுந்து படிப் பாள் போலையிருக்கு?
* உனக்கு அக்காவை . .?"
*நெருக்கமாய் தெரியும்.
மெளனி ரைட்டிங்ஸ் இருக்கா..? அவள் மெளனி எழுதின எல் லாத்தையும் அசட்டுத்தனமா வாழக்கையா நினைக்கிருள். இந்த வாழ்வு இதன் அவலம் எல்லாத் துக்குமே விதியை சுலபமா இழுத் துப் போட்டுத் தப்பிக் கொள்ளு றது எனக்குப் பிடிக்கேல்லை?
அவளைப் பார்த்து சற்றுப் பெருமிதத்துடன் இவன் சொன் ணுன்:
"இந்தப் பெட்டைக்கு அழகு மட்டுமில்லை கா ஞ் ச ம் வயசுக்கு மீறின பேச்சும் புத்தி யும் கூட இருக்கே!"
* பத்தொன்பது மு டி ய ப் போகுது. இன்னும் ரீனேஜ் பொம்மையா நான் இருக்கே லுமே. 1" என முறுவலித்து, நாணத்தில் குழம்பியவளின் கரங் களைத் தனது கைகளில் ஏந்திய, இவன் மெலிதாக ஸ்பரித்தான்.
'இவளுக்காக. இந்தக் காதலுக்காக. இந்தச் சுகத்
3.
திற்காக எதையும்ே விலையாகத் தரலாம்ே"
அவனுக்கு காலையிலிருந்த குதூகலம் மீண்டும் தொற்றிக் கொண்டது.
அக்காவுக்கு எ ப் படி யும் ஏதோ நடக்கும் என்ற நம்பிக்கை து விரி ர் க் க அவன் அவளை ப் LIsrfi Sg:
'மனே ஏதென் பேசேனம்மா" என்ருன்.
"எதை. என்னதை?? அவள் உதடுகள் துடித்தன. துடித்த உதடுகளில் இவனது கரங்கள் வாஞ்சையுடன் வருடின.
*இது. *தெரியும் - அவன் சிரித்த படி கூறினன்.
அவனது நெருக்கத்திலிருந்து சற்று விலகியவள், அ டு த் த கனமே நிதானமடைந்தவளாய் அவனது கரங்களைப் பற்றி ரகு வாருங்கள் அம்மனுக்கு அர்ச்சனை e அ ர் ச் ச னை
a 60s
செய்ய வேணும். முடிந்தபின்யு நீங்கள் போகலாம்? அவள் துணிவாக அவனை அழைத்தது அவனுக்கு மிகவும் பிடித்தமாய் இருந்தது.
அர்ச்சனை ஆனதும் பிரசா தத்தை இவனிடம் தந்து "அக்கா விடம் கொடுங்கள் என்ருள்,
பிரசாதத்தை வாங்கியவன், அதில் ஒரு துளி குங்குமத்தை கட்டு விரலில் எடுத்து அவளது நெற்றியில் இட்டான்.
குங்குமம் உதிர்ந்து, அவளது மூக்கில் சிறிது சிந்தியது. அதனை அவன் மெலிதாக துடைத்த பொழுது - அவள் உணர்ச்சி வசப்பட்டவளாய் அவனது கரங் களை இறுக்கமாகப் ப ற் றி க் கொண்டாள்.
இருவரும் கோபுர வாசல் வழியாக வெளியே வந்தபொழுது மழை முற்ருக விட்டிருந்தது. மேல் வானத்தில் சிறிது வெளிச் சம் பொட்டாகத் தெரிந்தது. e

Page 18
உறுதிக்கும், உத்தரவாதத்திற்கும்
- நேர்மையான ஸ்தாபனம்
கண்கவர் தங்க நகைகளை
காலம் போற்றும் புதிய டிசைன்களில்
நியாய விலையில் நிறைவுடன்
குறித்த நேரத்தில் பெற
அங்கம் மின்னும் தங்க நகைகளின் அணிவகுப்பினை இங்கே காணுங்கள்
சிவயோக நகை மாளிகை
54, செட்டித் தெரு, கொழும்பு - 13
 

திருமண வாழ்த்து
மல்லிகையின் ஆழமான விசு வாசிகளில் ஒருவர் அன்பர் கமால். இவருக்கு 1 - 1 - 83 ல் அமைதி யாகத் திருமணம் நடைபெற்றது. மணமகள் ஃபரீதா, மணமக்கள் சீரும் சிறப்பும் பெற்று வாழ்க வெனச் சகல இலக்கிய நண்பர் களின் சார்பாக சம ல் லி  ைக
வாழ்த்துகின்றது
- ஆசிரியர்
போதம்
திக்குவல்லே கமால்
தினைந்து மைல்களுக்கப்
பால் அவசரமாகப் போகவேண் டிய அவசியம்.
ஆளனுப்பி அழைப்பு, என்ன வென்று தெரியவில்லை. மனே வியோ விட்டபாடில்லை எனக்குத் தான் மாமா! அவளுக்கு வாப்பா அல்லவா? பிள்ளைமனம் விடுமா
என்ன?
இரவு ஒன்பது மணி. பஸ் ஸ்டாண்டை அடைந் தாகி விட்டேன். பிரைவேட் வாகனங்கள் இந்நேரத்திலா..? ஒன்பது பதினேந்துக்கு கொழும் பிலிருந்து வரும் கதிர்காமம் கடுகதி இருப்பதாக வெற்றிலேக் காரியின் உறுதிப்பாடு.
எனக்குள் ஒரு சந்தேகம். நியாயமானதுதான்.
கொழும்பிலிருந்து வரும் கதிர்காமம் கடுகதி, இடையில் பதினைந்து மைல் தூரம் போக
தேன்.
விருக்கும் என்னை ஏற்குமாவென் றுதான்.
ஒரு வேளை இப்படியொரு
பதில் கிடைக்கலாம்.
6ரங்க பிரைவெட்டில்
"என்ன இப்பதான் ளத் தே வ. GLITT 35 GJITGLfo o
என்னதான் செய்வது?
வானுெலியில்  ெச ய் தி க ள் ஒலிபரப்பாகிக் கொண்டிருந்தன. இப் பொ ழுதோ இன்னும் கொஞ்ச நேரத் திலோ கதிர்காமக் கடுகதி வந்து விடும்.
த லை ப் புச்
நான் சுற்று முற்றும் பார்த்
பெளத்த பிக்கு பிக்கு மக்கள் வங்கிக்கருகாமையில் நிற் ப து
தெரிந்தது.
மாத்தறை பஸ்வொன்று வந்தது. அது ஒரு கடுகதியல்ல;
சிறிது நேரத்தில் மீண்டும் புறப்
பட்டது.
ஞாபகத்தோடு மக்கள் வங் கிப் பக்கம் பார்த்தேன், அந்தப்
பிக்கு இன்னும் அந்த இடத்தி
லேயே நின்ருர், எனக்கு மகிழ்ச்சி ஏனெனில் நான் போகும் திசை யிலேதான் போக இருக்கிருர், க திகதியல்ல, அதிகடுகதி என்று ஒன்றிருந்தாலும் அதுவும் பிக்கு களே உள்வாங்கிக் கொள்ளும் தானே . நிற்க இடமில்லாமல் கூட நிரம் வழிந்தாலும் அவர் களுக்காக ஆசனம் உத்தரவா தானே. எனக்கு ஃபுட்போடில ஒரு காலை வைத்துக கொள்ள இடம் கிடைத்தாலும் போதுமே!
பிக்குவைக் கூட்டாளியாக்கு
வதுதான் எனக்கு ஒரே வழியா கப் பட்டது. மெதுவாக நெருங்
33

Page 19
"ஸாது, எங்க போ நீங்க?
"தங்கல்லக்கி போகவேண்டி யிருக்கு" -
எனக்கு மனம் குளிர்ந்தது, நானும் போகவேண்டியது அதே இடம்தான்
*கதிர்காம பஸ்ஸொன்று இப்ப இருக்கில்லியா?"
"அப்படியா..?
காரியம் கைகூடி விட்டது.
"என்னயும் பிக்குட ஆளாக கண்டக்டருக்கு காட்டிக் கொள் ளணும். முந் தி க் கொண்டு பிக்குவுக்கும் சேர்த்து நானே டிக்கட் எடுத்திடனும் 5 எனக்குள் திட்டம் முகிழ்விட்டது.
ஹோன் சத்தம் கேட்டது. பாலத்துக்கு மேலால் வெளிச் சம் தெரிந்தது. கதிர்காம பஸ் தான். சுமக்க முடியாத சும்ை யோடு வந்து நின்றது.
வெற்றிலைக்காரிக்கு கடைசிக் கட்ட வியாபாரம். டிரைவரும் கண்டக்டரும் கூட இறங்கிவிட் LIrri 56it.
நான் பிக்குவைப் பார்த் தேன். அவரில் ஒரு அசைவாட் டத்தையும் காணவில்லை. எனக்கு வியப்பு!
"ஸாது கதிர்காம பஸ்தான்? நான் சொன்னேன்.
சற்று நேர அமைதி,
"பாருங்க நிறையச் சனம், கொழும்பிலிருந்து ரொம் பத் தூரம் போறவங்க, அது வும் இரவில. கொஞ்சத்தூரம் போறதுக்கு நான் ஏறின எழுத்து இடந்தருவாங்க பாவமில்லயா, நான் நிண்டு கொண்டு போகப்
84
பார்த்தா அதுக்கும் விடமாட் டாங்க. அதனல ஷெக்ஷன பஸ் ஸிலயே போறன்
அமைதியாக அவர் சொன்
*SD ஞா.
"அப்ப நான் எப்பிடியாவது
ஏறப் பாக்கிறன்" ப த ட் ட த் தோடு விடைபெற்றேன்.
கண்டக்டர் வெற்றிலை சப் கொண்டிருந்தார்.
'பஜாரில் சிகரட் டிமாண் டில்லயா' என்றவாறே கண்டக் டருக்கு ஒரு சிகரட்டை நீட்டி னேன் நானும் ஒன்றைப் பற் றிக் கொண்டு, லே ட் ட  ைர க் கொடுத்தேன்.
"ஆ, வந்தவங்க ஏறுங்க
நானும் ஒருவாறு ஃபுட்போ ட்டில் தொங்கிக் கொண்டேன்
டிக்கட்டும் கிடைத்தாயிற்று? நான் கொடுத்த லஞ்சம் எனக் கும் கைகொடுத்தது.
கடுகதி கடுகதியாக விரை யத் தொடங்கியது. போகிற போக்கில் பதினைந்து நிமிடத்தி லேயே தங்கல்லையை அடைந்து விடும் போலிருந்தது, எ ன து பதட்டம், பிரச சினையெல்லாம் தீர்ந்த நிலையில் மீண்டும் அந்த பிக்குவின் நினைவு.
"பிக்குக்கள் கொடுத்து வெச் சவங்க எங்கயும் ஏறலாம். ஏப் பவும் அமரலாம் சிலநேரம் கிழடு கள் கூட எழும்பவேண்டியிருக்கும்"
அனுபவத்தில் இதைக் கண்டு கண்டு ஒருவித குறைவு மனப் பான்மையே எனக்குள் பதிவாகி யிருந்தது. அதற்குள் இப்படியும் சிலர்,
எனக்குள் ஒரு புதுநிறைவு. பஸ் பறந்து கொண்டிருந்ததுg
 
 

தமிழகம் - ஈழம்
அண்மைக்கால
நாடக முய ற்சிகள்
சில குறிப்புகள்
தமிழகத்திலிருந்து அண்மைக் காலமாக வெளிவந்து கொண்டி ருக்கும் பரி ண ம் ம், படிகள், யாத்ரா, வைகை, விழிகள், ழ,
கொல்லிப்பாவை, கணையாழி போன்ற சிறு பத்திரிகைகளைத் தொடர்ச்சியாகப் படி க்கு ம்
வாய் ப் பு ஏற்பட்டமையினல் அங்கு சமகாலத்தில் கலை இலக் கியத் துறையிலும், சிந்தனைத்
துறையிலும் வளர்ந்து வருகின்ற
புதிய பரிமாணங்களை அறிந்து கொள்ள முடிகிறது. இப் பத்திரி கைகட்கிடையே தத்துவார்த்த வேறுபாடுகளும், கலைபற்றிய அணுகு முறையில் கருத்து வேறு பாடுகளும் இருப்பினும் உலக ஒட்டத்தோடும், நவீன சிந்தனை களோடும் தமிழை இணைப்பதில் ஒர் ஒற்றுமையையும் காண முடி கிறது. இந் ந வீ ன சிந்தனைப் போக்குத் தமிழகத்து நாடகத் துறையையும் தாக்கியுள்ளது.
இதன் பிரதிபலிப்பாகவே அங்கு ஏற்கனவே இருந்த சபா நாடகக்காரர்களைத் தவிர நாட கத்தைக் காத்திரமாகச் சிந்திக் கும் வீதி நாடகம், நிஜ நாட கம, கூத்துப் பட்டறை, பரீக்ஷா போன்ற நாடகக் குழுக்களும் தோன்றியுள்ளன. நாடகம் பற் றிய நவீன சிந்தனைப் போக்கை இக் குழுக்களின் நாடகங்கள் காட்டி நிற்கின்றன, மு, இராம
சி. மெளனகுரு
சாமி, அக்னிபுத்திரன், ந. முத் துசாமி, ஞாநி போன்றேர் இக் குழுக்களின் முக்கியஸ்தர்களா யிருக்கின்றனர் . எஸ். ராமனு ஜம், செ. ரவீந்திரன், ந. முத்து சாமி ஆகியோர் நவீன நாடகம் பற்றிய பயனுள்ள கட்டுரைகளை எமுதி வருகின்றனர். எஸ். ராமா னுஜம் நா ட க ப் பயிற்சியை ' அளித்துவரும் நாடக விற்பன் னராக உள்ளார்.
இந்த நவீன நாடக விழிப் புணர்ச்சிக்கு 1977 இல் காந்தி கிராமத்தில் கிராமிய கலாசாரப் பல்கலைச் கழகம் நடத்திய ஒரு வார கா ல நாடகப் பயிற்சிக் களமே காலாயினது என்பர். பி ன் ன ர் இப் பயிற்சி 978, 980 ம் ஆண்டுகளில் ந  ைட பெற்றதாக அறிகிருேம். இதன லேயே நவீன நா ட கத் தி ற் பிரக்ஞை கொண்ட இளைஞர்கள் உருவாக முடிந்தது.
இவர்களிற் பெரும்பாலோர் தமிழகத்து நாடக வரம்புகளை யும் இலக்கணங்களையும் உடைத் துக் கொண்டு நாடகத்தை மரபு வழி மேடையினின்று விடுவித்து சாதாரண மக்களுக்கு முன்னுல்  ெத ரு வீதிக்குக் கொண்டுவந் துள்ளனர். பார்க்குகள், தெரு முனைகள், கடற்கரைகள், பள்ளி மைதானங்கள், வீதிகள், மரத்
96.

Page 20
தடிகள் ஆகிய திறந்த வெளி
களில் இவர்கள் நடத்துகின்ருர்கள். இதற்குத் தக இவர்களின் நாடகங்களின் உருவமும், உள்ளடக்த்ருமும் மாறு படுகின்றன.
நாடகத்தை
இவர்களிற் பல ர் பாதல் சர்க்காரின் 3 வது தியேட்டர் என்ற நாடகக் கொள்கையிற்ை பாதிக்கப்பட்டிருக்கிருர்கள். இந் திய மரபு வழி நாடகத்தையும், மேற்கு நாட்டிலிருந்து இர்தியா வுக்குட் புகுத்தப்பட்ட ஐரோப் பிய நா ட க வடிவத்தையும் மறுதலித்த அவர், பார்வையாள ரையும் நடிகரையும் இடைவெளி யின்றி இணைக்கக் கூ டி ய து ம் செ'ல வி ல் லா ததுமான 3 வது தியேட்டர் என்ற ஒரு கோட் பாட்டை உருவாக்கினர். வறு மைப்பட்ட இந்திய நாட்டுக்கு இவ் எளிமையான நாடக வடி வம் உகந்தது என்ருர், அலங் காரமான மேடை அமைப்பில் சினிமாவுக்குப் போட்டியாக பிர மாண்டமான செலவில் நாடகம் போட முடியாத பலர் இதனுற் கவரப்பட்டனர். நடை முறை யிஷ் அது சரி எனக் கண்டனர். அதன் விளைவாகவே இக் குழுக் களிற் பல பாதல் சர்க்காரைப் பின்பற்றின.
ராமானுஜம் மு ன் னி ன் று நடத்துகின்ற நாடகப் பயிற்சி களை இங்கு குறிப்பிட வேண்டும். இந் நாடகப் ப யிற் சி க ளி ல் பயிற்சியுடன் நாடகம் பற்றிய அறிவையும் பங்கு கொள்வோர் பெறுகின்றனர். நாடகப் பயிற்சி என்பது நாடகம் எழுதவோ, நடிக்கவோ பெறும் பயிற்சியன்று. ஒரு மனிதன் தன்னுள் மறைந்து கிடக்கும், தனக்கே தெரியாத கெட்டித்தனங்களைக் கண்டு பிடிக்
கவும் அதை மேலும் வளர்த்துக்
கொள்ளவும் பெறும் பயிற்சியா கும். இப்பயிற்சி 1977 ஆம்
ತಿಥಿ :
ஆண்டு தொடக்கம் ஆரம்பித்து மதுரை காமராஜ் ப ல் கலை க்
கழகம், மது  ைர பாத்திமாக் கல்லூரி, காந்தி கிராம கிரா மிய பல்கலைக் கழகம் ஆகிய
உயர் கல்வி நிறுவனங்களிலும், பாடசாலை மாணவ மாணவியர் ஆசிரியர்கள் மத் தி யி லும் தொடர்ச்சியாக நடத்தப்பட்ட தாக அறிகிருேம். இப்பயிற்சி படித்தவர்கள் மத்தியிலே சொற் பமான தொகையினர் மத்தியி லாவது நாடகம் பற்றிய நவீன சிந்தனைகளைத் தோற்றுவித்துள்
af að
இச் சிந்தனை பெற்றவர்க ளால் மேடையிடப்பட்ட நாட கங்களைத் தமிழ் நாடகத் துறை யில் அரும்பும் புதிய அரும்புகள் என எஸ். ராமானுஜம் ஒரு சுட்டுரையில் எழுதியிருக்கிருர்,
சினிமாவுக்கும் நாடகத்திற் குமிடையே பாரிய வேறுபாடுக ளுண்டு. இது தெரியாமல் நாட கம் என்ற வடிவத்தின் உள் ளார்ந்த அர்த்த பாவம் தெரி யாமல் நாடகத்தைச் சினிமா வாக ஆக்கிப் பணம் பண்ணும் முயற்சியில் பலர் ஈடுபட்டிருக் கையில் சினிமாவும் நாடகமும் வேறு என்ற உண்மையை இக் குழுக்கள் உணர்ந்து சினிமாவி னின்றும் நாடகத்தைத் தனியே பிரித்து வ ள ர் த் து வருவது மகிழ்ச்சிதருகிறது. இவ்வகையில் பழைய நாடக மரபுகளை உடைத் துக் கெரண்டு புதிய வடிவங் களைத் தேடுவதும், சினிமாவி னின்று நாடகத்தைப் பிரித்து நாடகத்தை நாடகமாக நோக்கு வதும், நாடகத்திற்கும் பயிற்சி அவசியம் என அறிந்து அதற் கான பயிற்சிகளை மேற்கொள்வ தும், இக் கருத்துக்களைப் பல்க லைக் கழகம், படித்தவர்கள் மட் டத்திற் பரவலாக்குவதும் நமக்கு மகிழ்ச்சியும் உற்சாகமும் தரும்
 

செய்தியாகும். இத்தகைய ஒரு ந வீ ன போக்கு தமிழகத்தில் எழுவது தவிர்க்க முடியாததே. ஆனந்த விகடன், கு மு தம் போன்ற பெ ரு ம் பத்திரிகை களின் பணம் டண்ணும் இலக் கிய வியாபாரத்திற்கு எதிராக சிறு பத்திரிசுைகள் எழு வ து போல, பணம் பண்ணுகின்றதும் மக் களை மயக்கத்திலாழ்த்தக் கூடியதுமான சபா நாடகங்க ளுக்கு எதிராக இப்படி இயக்கம் நாடகத்தில் எழுவதும் தர்க்க ரீதியான வளர்ச்சியே. டி. கே. எஸ். சகோதரர்கள், மனேகர், சோ போன்ருேர் இன்றும் எம் மிற் பலரால் தமிழகத்து நாடக ஜாம்பவான்கள் எ ன ப் பிழை யாக எண்ணப்படுகிருர்கள். தத் ரூபமான காட்சிகளை மேடையிற் கொணர்ந்த 18 ம் நூற்ருண்டு ஐரோப்பிய இயற் பண்பு நாடக நெறியையே இவர்கள் கையாளு கின்றனர். அந் நெறியை மறு த லித் து ஐரோப்பாவிலேயே
கொள்கைகள் பல தோன் றி
விட்டன. புதிய நாடக வடிவங்க ளும் உண்டாகி விட்டன. ஆனல் நவீன நாடகப் போக்குகளை அறி யாத பலர் இப்பழைய வடிவத் தையே நாடகம் என இன்று ம ய ங் கி க் கொண்டுள்ளனர். அண்மையிற் கூட ஈழத்து நாட கக் கலைஞர்களுக்கு இந்தியா விலிருந்து இ வ. ர் களை வரவ ழைத்து ந டி க் க ப் பயிற்சிதர வேண்டும் என்ற குரல் எழுந்தது. இக்குரல் நாடகம் பற்றிய அறி வுடையோருக்கு வினுேதமாக இருந்தது. இந்தியாவின் நாடக
ஜாம்பவான்களுக்கு எதிராக இப்
புதிய அரும்புகள் தமது நாட கங்களை நடத்தி அதுவே நிஜ நாடகம் என்றும் கூறி வருகின் றனர்.
இ  ைவ எல்லாவற்றையும் விட மகிழ்ச்சியும் உற்சாமும் தரும் இன்னெரு செய்தி இவர்கள்
தமிழருக்க Iான ஒரு தியேட்டர் மரபைதேடுவதகும். 56ம் ஆண்டு தொடக்கம் இ. கிருஷ்ணையர் போன்றேர் பாகவதமேளா, தெருக்கூத்து போன்றன இந்தி பரின் பண்டைய தியேட்டர் எனக் கூறிவரினும் அண்மைக் காலமா கத்தான் அதனைப் பிரக்ஞை பூர் வமாக் ஆராயும் முறை மாத்திர மன்று அதனை நவீன தியேட்ட ருடன் இணைக்கும் முறையும் தமிழகத்தில் நடைபெற்று வரு கிறது. தமிழர்களின் புராதன தியேட்டர் தெருக்கூத்து என் பதை வலியுறுத்தி செ. ரவீந்தி ரன், ந முத்துசாமி ஆகியோர் பல கட்டுரைகள் எழுதியுள்ளனர். ந. முத்துசாமி தெருக்கூத்தை ஒரு கலா வடிவமாகக் கண்டு தமது நவீன நாடகங்களுடன் அதன் கலைத் த ன் மை  ைய இணைக்க முயல்கிருர், சமயச் சடங்கினின்று நாடகம் தோன் றும் என்ற விஞ்ஞான நியதிக் கியைய தமிழகத்து தெருக்கூத்து தென் ஆற்காடு, செங்கற் பட்டு மாவட்டங்களில் ந ட க் கும் திரெளபதி அம்மன் கோ யி ற் சடங்கின் வளர்ச்சியோ என்ற ஐயத்தை இவர்கள் எழுப்பியுள் ளனர். இவ்வகையில் நாடகம் பற்றிய ஆய்வும் தொடங்கியுள் ளது. அண்மையில் தஞ்சாவூர்ப் பல்கலைக் கழக த் தி ல் தமிழ் நா ட க ஆரர்ய்ச்சிக்கென ஒரு துறை நிறுவப்பட்டுள்ளது. பேரா சிரியர் ராம் நரசன் இதன் பேரா சிரியராயும், திரு. மு. இராம சாமி (நிஜ நாடக இயக்கத் தலைவர்) இதன் இணைப் பேராசி ரியராயும் நியமிக்கப்பட்டுள்ள னர். வயது முதிர்ந்தவராயினும் தெருக் கூத்தில் ஆர்வமும் அக் கறையும் கொண்டவர். திரு. ராம் நரசன் அண்  ைம யிலே தெருக் கூத்தின் நடிப்பு முறை கிள் பற்றி ஒரு கருத்தரங்குத் தொடரினை இவர்கள் அங்கு நடத்தியுள்ளனர். இவையாவும்
37

Page 21
கைலாசபதி,
தெருக்கூத்தை தமிழரது பண் டைய தியேட்டராகக் காணும் முயற்சிகளே. மேற்கு நாட்டு நாடக வகைக்குள் அமிழ்ந்து விடாமல் தமது பாரம்பரியத்தில் இருந்து தமிழர் தமக்கென ஒரு தியேட்டர் வடிவத்தை ஆக்கிக்  ெகா ள் ள வேண்டும் என்ற முயற்சி தமிழகத்திற் சமீப கால மாக அரும்பி வருவது இத்துறை யில் இங்கு பணியாற்றும் எம் போன்ருேருக்கு மகிழ்ச்சிதரும் செய்தியாகும்.
இத்தகைய மு ய ற் சி க ள் ஈழத்தில் 1959 - 60 களிலிருந்து ஆரம்பித்து விட்டதை நாம் தமிழகத்து நண்பர்கட்குத் தெரி யப்படுத்தக் கடமைப் பட்டுள் ளோம். தமிழகத்தில் உள்ள நாடக நண்பர்கள் மிக அண்மைக் காலமாக ஈழத்தில் நடைபெற்று வரும் நாடக முயற்சிகளைப் பற் றியே நிறைய அறிந்து வைத்தி ருக்கிறர்கள், அவை பற்றியே அவர்களுக்கு தகவல்களும்கிடைத் திருக்கின்றன. ஈழத்து நாடக பிரக்ஞையுடையோர் 1960 களி லிருந்து ஈழத்துத் தமிழ் தேசிய நாடக மரபொன்றினைக் கட்டி எழுப்பும் முயற்சியில் பிரக்ஞை பூர் வ ம க ஈடுபட்டுள்ளனர். ஈழத்துத் தமிழரின் பண்டைய தியேட்டர் ஈழத்துக் கூத்துக்களே என்று அறிந்து அவற்றைப் பேணும் பணியிலும், பதிப்பிக் கும் பணியிலும் அவற்றை நவீ னப்படுத்தி அமைக்கும் பணியி லும் இன்று யாழ்ப்பாணப் பல் கலைக் கழக உப வேந்தராயிருக் கும் திரு. க. வித்தியானந்தன் அன்று ஈடுபட்டார். அவருக்குப் பக்கபலமாக அன்று, கலாநிதி பேரா சி ரி ய ர் கா. சிவத்தம்பி ஆகியோ ர் மாணவ நிலை யி ல் உதவியாசு நின்றனர். எம்மிற் பலர் பல்க லைக் கழகத்திற் பயின்ற காலங் களில் இந் நாடக இயக்கத்தில்
இணைந்து பேராசிரியர் வித்தியா நந்தனுடன் பணியாற்றும் வாய்ப் பைப் பெற்ருேம். இவ் வாய்ப்பும் அனுபவமும் ஈழத்துத் தேசிய நாடக மரபு சிந்திக்கவும் செயற் ப டவு மா ன அடித்தளத்தை எமக்கு அன்று தந்தன.
1986 ஆம் ஆண் டு க ளி ல் தேசிய உணர்வு காரணமாக சிங்கள மக்களிடையே தமது பண்டைய தியேட்டரைத் தேடும் முயற்சி உண்டாகியது. அதன் விளைவாக சிங்களக் கூத்தே தமது புராதன தியேட்டர் எனக் கண்டு அதனை அடித்தளமாக வைத்து நவீன தியேட்டரை உருவாக்கி ஞர் பேராசிரியர் சரச்சந்திரா. அ வ ர து சிங்கபாகு, மனமே நாடகங்கள் சிங்கள நாடக வர லாற்றில் வரலாற்றுச் சிறப்பு டையவை. இத் தாக்கத்தைத் தமிழரும் பெற்றமையினலேயே அன்று பேராசிரியர் வித்தியா னந்தன் தலைமையில் இவ்வியக் கம் ஆரம்பமானது. பேராசிரியர் வித்தியானந்தன் அரசாங்கத் தால் நியமிக்கப்பட்ட நாடகக் குழுவின் தலைவராயிருந்தமையி னல் அவர் கிராமந் தோறும் சென்று பழைய கூத்துமுறைகளே ஊக்குவித்தார். பழை கூத்து நூ ல் களை ப் பதிப்பித்தார். கர்ணன் போர், இராவணேசன், நொண்டி நாடகம், வாலிவதை போன்ற நவீனப்படுத்தப்பட்ட கூத்துக்களை மேடையிட்டார். நவீன ஒப்பேராவாகக் கூத்தை ஆக்க முயன்ருர் கிராம மட்டத் திற் பேணியது ஒரு படியாயின் அதனை நகரப்புறத்தவருக்குரிய நாட்க வடிவமாக்க முயன்றது இ ன் னெ ரு படியாகும். இம் முயற்சி அன்று பல்கலைக் கழகத் தில் மேற்கொள்ளப் பட்டது. இது கல்லூரிகளிலும், பாடசாலை களிலும் ஏன் கிராமப்புறத்திற் கும் கூடப் பரவியது. ந. முத்து சாமி அன்று பூட்டிய வண்டி"
鼻岛

என்ற தனது நூலில் ஒரு கட்டு ரையில் எவ்வாறு தெருக்கூத்  ைத ச் செம்மைப்படுத்தலாம் என்று ஆலோசனை கூறியுள்ளார். இவற்றிற் பெரும்பாலானவற்றை அன்று பேராசிரியர் வித்தியானந் தன் தயாரித்தளித்த கூத்துகள் பெற்றிருந்தன.
பேராசிரியர் வித்தியானந்த னல் செழுமைப்படுத்தப்பட்ட கூத்து வடிவம் 1969 -70 களில் ஈழத்தில் யாழ்ப்பாணத்தில் தீண் டாமை ஒழிப்புப் போராட்டம் நடைபெற்ற காலத்தில் ஒடுக்கப் பட்ட மக்களுக்கு ஆதரவாக ஊக்குவிக்கும் வடிவமாகச் செயற் பட்டது. பழைய கூத்து மரபுக் குள் பு தி ய உள்ளடக்கமான சமூகப் பிரச்சினைகளைக் கூறும் முயற்சி தோன்றியது. கந்தன் கருணை, சங்காரம் போன்ற நாடகங்கள் இதற்கு உதாரணங் களாகும் இவற்றுள் ஒன்று காத்தான் கூத் தி லும் இன் னென்று வட்மோடிக் கூத்திலும் அமைந்தது.
ஜேர்மானிய நாடக ஆசிரி யரான டேட்டல் பிறெஃற் போன் ருேரின் நாடகங்கள் சிங்களத் தில் தழுவலாக்கம் பெற்றபோது தமிழ் மக்கள் மத்தியிலும் GFLDITjö தரமாக பிரெஃற்றின் பெயரில்லா மல் சுயமான பிரெஃற்றின் தியேட்டர் முறையில் நாட்கங் கள் தோன்றின. அதற்கு Tெமது கூத்து ம ர பே பயன்பட்டது. பழைய கூத்து மரபினின்று ஆட் டம், ୯୬ ଗ୍‌ ଅFଜ}, பாடல்களை எடுத்து, வசனம் பேசும் ஐரோப் பிய நா ட க வடிவத்தையும்
இணைத்து ஒரு புதிய நாட்க
வ டி வ ம் உருவாக்கப்பட்டது. இது மோடியுற்ற நாடகம் என அழைக்கப்பட்டது விழிப்பு", புதியதொரு வீடு போ ன் fD நாடகங்களே இதற்கு உதாரண மாகக் கூறலாம்,
இதே காலகட்டத்தில் பல் வேறு கூத்துக்களின் ஆட்டங் களையும், உருவங்களையும் இணைத் துப் பரிசோதனை பண்ணும் முயற்சி தோன்றுகிறது: LIUT 5 மும், வடமோடியும் இணைக்கப் பட்டு இராமாயணம் உருவாகி யது. பரதம், கண்டிய நடனம், காத்தான் கூத்து வடமோடி இணைக்கப்பட்டு *கந்தன் கருணை" புதிய உருவம் பெற்றது.
1975 க்குப் பிறகு பல்கலைக் கழக மட்டத்தில் நா ட கப் பயிற்சி வகுப்பு நெறிகள் மேற் கொள்ளப்பட்டன. நவீன நாட கம் பற்றிய பிரக்ஞை இன்னும் பரவியது. இதன் விளைவாக யாழ்ப்பாணத்தில் "நாடக அரங் கக் கல்லூரி ஒன்று ஸ்தாபித மாகியது. தமிழருக்கென ga(5 தேசிய தியேட்டரை உருவாக் இ?19த அது தன் நோக்கம்பூர்
கொண்டது. 1965 ல் மேடை யேறிய சங்காரம் மீ ண் டு ம் இதனுல் மேடையேற்றப்பட்ட
கப்பட்ட “அவைக்காற்று கஜர் கழகம் மேற்கு நாட்டு நாடக வடிவங்களைத் தமிழ் மக்களுக்கு அறிமுகம் செய்த போதிலும் சிற்சில இடங்களில் ஈ 40 த் து க் கூத்து அசைவுகளையும் கையாண் l-gil
இவ்வண்ணம் Tெமது புரா தன தியேட்டர் கூத்தே எனத் கண்டு அதிலிருந்து ஈழத் துத் தமிழரு க் கென ஒரு நவீன தியேட்டரை உருவாக்கும் பணி யில் பிரக்ஞை பூர்வமாக இங்கு சிலர் ஈடுபட்டனர்.
39

Page 22
இவர்கள் தமது நாடகத்திற் குக் கருப்பொருளாக மக்களின் பி ர ச் ச னை ச ளை அரசியல் போராட்டங்களை, சமூக ஒடுக்கு முறைகளை, இவற்ருல் கிளர்ந்து எழும் மனித உணர்வுகளையே கொண்டிருந்தனர். στ ουτ (ό σλι ஈழத்து நாடகக்காரரிடம் 20 வருட அனுபவம் இதில் உண்டு என்று கூறுவதிற் தவறுமில்லை. பெருமையுமில்லை என்று நினைக் கிறேன்.
இரண்டு நாடுகளையும் ஒப் பிட்டுப் பார்க்கையில் இரண் டொரு வேறுபாடுகளும் தெரிய வருகின்றன.
அ. தமிழ் நாட்டில் இவ்வியக்
கம் அண்மைக் காலத்தில் ஆரம்பமாக ஈழத்தில் இது 20 ஆண்டுகட்கு முன்னர் ஆரம்ப மானது
ஆ. தமிழ் நாட்டில் வெளியில்
ஆரம்பித்துப் ல் கலை க் கழகத்தை இவ்வியக்கம் பாதித் தது. ஈழத்தில் பல்கலைக்கழகத் தில் ஆரம்பித்து வெளிப்புறத்
தைத் தாக்கியது.
இ. தமிழ் நாட்டில் மரபுகளை உடைத்துக் கொண்டு வீதி நாடகங்களாகனளிமையான தியே ட்டராக இவை மாற ஈழத்தில் பழைய மரபுகளிற் பேண வேண் டியதைப் பேணிக் கொண்டு இது ஒருசெழுமையான தியேட் டராக மாறியமை.
இவை யாவும். ஈழத்துக்குப் பெருமை தரும் முயற்சியாயி னும் அண்மைக் காலமாக இவை தேக்க நிலையிலுள்ளன. ஆனல் தமிழகத்தில் இப்போது இப் பார்வையும் சிந்தனையும் afţiu Ilb மிக்கதாக வளர்கிறது. தமிழகத்
தில் பொதுமக்களின் பிரச்சனை களைத் தெரு வோரத் துக்கே கொண்டு சென்று காட் டி ய அளவு இங்கு இன்னும் நிலை உருவாகவில்லை3 நாடக வர்க்கத் தில் பல புதிய உருவங்கள் தமி ழகத்தில் இன்று தோன்றுவதை எம்மால் உணர முடிகிறது.
இவ்வகையில் இரு நாட்டு சீரியஸ் நாடகக்காரர்கள் ஒரு வரை ஒருவர் புரிந்து கொள்வது அவசியம். ஒருவரில் இரு ந் து ஒருவர் பெற்றுக் கொள்ளவும். படித்துக் கொள்ளவும் நிறைய இருக்கின்றன. O
AqALAA MAMSeeA SLLAAAAA AAALALALAL LALAS TAALLLLLAALLLLLA LAAAAALAMS
\? 總 a 器喘 to: :imھ ہند منہ .........,, استعم:&
ATAYA 4 )
சந்தா விபரம்
ஆண்டுச் சந்தா 28- () ()
(மலர் உட்பட) தனிப்பிரதி
இந்தியா, மலேசியா 35 =00 س
(தபாற் செலவு உட்பட
2-00
MALLIKA Editor: Dominic Jeeva 234B, Bk., K. S. Road, ΙΑΕΕΝΑ J1-rM^N1-M
40
 
 
 

ஏட்டுச் சுரைக்காய்களும் கற்பகத் தருக்களும்
வ. ஐ. ச ஜெயபாலன்
பட்டை தீட்டும் செலவுக்கு அஞ்சி காலில் இடறும் நவமணிகள் விட்டு நடக்குமோர் கஞ்சனை என்றும் இந்த மேதினி கண்டதுண்டோ: சட்டை வெழுத்து துயர்ப் புழுக்கள் தின்னும் உடலை நிதம் மறைத்து எத்தனையோ இளம் மேதையர்கள் இந்த ஈழத்து வீதியிலே வெறும் போலிகள் வாழ்கையிலே. சோற்றைச் செமிக்க சுரக்கும் அமிலம் கிறுகுடலைச் செமிக்கிற தே ஐயோ நாட்டை குடியை உவப்பதினுல் உள்ளம் நகர மறுக்கிறதே பிறத்திசை நாட வெறுக்கிறதே. இருள் காட்டு மலைலழிப் பாதையிலே தினம் கால்கள் ஒடிப்பவரே ஏற்ருத தீவெட்டி யாய் இளம் மேதையர் என்ன நினைக் கின்றீர். தீப்பெட்டிச் செலவு மீதம் என உங்கள் சிந்தை மகிழ் விரோ, ஏட்டுச் சுரைக்காய் தருகின்ற போலிகள் ஏந்தி மகிழ்கின்றீர் அட வீட்டில் வளர்ந்த பழுதோ
கற்பக தருக்களை வாடவிட்டீர். @
அமரர் கைலாசபதி ஞாபகார்த்தச் சிறப்பிதழ்
விமரிசகர் கைலாசபதி அவர்களேப் பற்றிய சகல மட்டத்தி லும் தெரிந்து கொள்ளத் தக்கதாக அமையக் கூடிய சிறப்பிதழ் ஒன்றை மல்லிகை வெளியிட விரும்புகின்றது.
அவர் மீது பேரபிமானம் கொண்ட இலக்கிய நெஞ்சங்களை இது சம்பந்தமாக எம்முடன் ஒத்துழைக்கக் கோருகின்ருேம். கட்டுரைகள் தனிப்பட்ட பிரச்சினைகளைத் தவிர்த்து இலக்கிய, ஆராய்ச்சி சம்பந்தப்பட்டவைகளாக அமைவது வரவேற்கத் தக்கது.
பின்னர் மல்லிகையில் வெளிவந்த கட்டுரைகளைத் தொகுத்து நூலுருவில் கொண்டு வருவது திட்டம்,
- ஆசிரியர்
4夏

Page 23
யாழ் நகரில் சோவியத் சோஷலிஸ்ப் புத்தகங்கள், மாத சஞ்சிகைகள் சிறுவர் நூல்கள் பெற்றுக் கொள்ள
சிறப்பான புத்தகசாலை.
அரசியல், பொருளாதாரம், விலங்கியல், மருத்துவம், விஞ்
ஞானம், தொழில் நுட்ப நூல்கள், இலக்கியம் சம்பந்த
மான புத்தகங்கள் போன்றவை இங்கு நியாயமான விலைகளில் பெற்றுக் கொள்ளலாம்.
LLLAAA A LALAqSLA LALASLLALA TAqLMA TiALLLLLAAS TALAST SeALAAS LASLLLL LLAAA TALA TA LA LAALASLS MTeALAST LLTAAA LALASALASLTALAT LALASA
சிறுவர்களுக்கான பல வர்ண்ப் படங்கள் கொண்ட கவர்ச்சிகரமானவை யும் பரிசளிப்பதற்கு மிகவும்
உகந்தவையுமான நூற்கள்.
ALSMA LA LAqAALA LALALAq eMee eLALSqLAM LTAAA LAL qAeA MMMST STAeS LAA TTAA AAAA AAAAAA LALASA SLALSLA SiA LALA qTALL LLSAALLLLLALALTAAL LA AT LAeAAT 0LALLSLLLAAA
விற்பனையாளர்களுக்கும் உள்ளூராட்சி நூலகங்களுக்கும் விசேஷ கழிவுண்டு.
鬱
மக்கள் பிரசுராலயம் லிமிட் புத்தகசாலை
40, சிவன் கோயில் வடக்கு வீதி, யாழ்ப்பாணம்.
124 , குமரன் ரத்தினம் ருேட், கொழும்பு,

eeYYYYY SLe SSJYYeeeYYeYk 0YeeeeYeS
சோவியத்
சோஷலிஸக் குடியரசுகளின் யூனியன்
●●るるるる&る々○○&ふるるるるぐるるるる々●
தேசங்களது இஷ்டபூர்வமான ஒன்றியத்தையே நாம் விரும்பு கிருேம், இது ஒரு தேசத்தை இன்னுென்நு அடக்கி ஆளாத ஒன்றியமாக - பூரணமான நம் பிக்கையின் மீது, சகோதரத்துவ ஐக்கியத்தைத் தெளிவாக அங்கி கரித்ததன் மீது, கட்டியெழுப்ப் பட்ட ஒன்றியமாக இரு க் க வேண்டும்:
வ. லெனின் 1919, டிசம்பர் 28
Δ
60 ஆண்டுகள் பூர்த்தி
சமர்ப்பித்தார்.
தேசிய இன உறவுகளின் வளர்சசி
போரிஸ் பனமரியோவ்
"சோலியத் தேசங்கள் சர் வாம்ச ரீதியில் மேலும் நொருக் கமடைவதும் சோவியத் சோஷ விசக் குடியரசுகளது ஒன்றியம் உறுதிப் படுவதும்தான் சோவி யத் யூனியனில் தேசிய இன உறவு வின் வளர்ச்சியின் பிர தான போக்காகும்" எ ன் று பொலிட் பீரோவின் மாற்று உறுப்பின ரூம், சோவியத் கம் யூனிஸ்டுக் கட்சி மத் தி ய க் கமிட்டியின் செயலாளருமான போரிஸ் பனமரியோவ் கூறினர். *வளர்ச்சியுற்ற சோஷலிச நிலை மைகளின் கீழ் தே சி ய இன உறவுகளின் வளர்ச்சி" என்பது குறித்ததேசிய விஞ்ஞான மற்றும் நடைமுறை மாநாட்டில் அவர் ஜூன் 8 ல் ஓர் அ றி க்  ைக சே r வி ய த் லாத்வியாவின் தலைநகர் ரீகா வில் மாநாடு தொடங்கியது
ஏகாதிபத்திய, ம ற் று ம் மு த லா வித் து வத்திலிருந்து சோஷலிசத்திற்கு மாறிச் செல் கின்ற சகாப்தத்தின் போது, தேசிய இனப் பிரச்சினைக் கருத் தமைப்புக் குறித்து லெனின் லிளக்கம் கொடுத்திருந்தது பற் றியும், மற்றும் வளர்ச்சியுற்ற சோஷலிசத்தின் கீழ் சோவியத் கம்யூனிஸ்டுக் கட்சியின் தேசிய இனக் கொள்கை குறித்த பிரச் சினைகள் பற்றியும், பொருளா தார வளர்ச்சிக்கும் தேசிய இன உறவுகளின் வளர்ச்சிக்கும் இடை யிலான உறவு பற்றியும் அவர்
49

Page 24
விரிவாகப் பேசிஞர், சமூக க் கொள்கையின் பாத் தி ர மும் சோஷலிச ஜனநாயகம் முர னின்றி உயர்வடைந்து வருவ தும், தேசிய இன உறவுகளின் வளர்ச்சியினது தற்கால மட்டத் தில் வளர்ந்து வருகின்றன.
சோவியத் யூ னி ய னி ல் தேசிய இன உறவுகளில் மாற்ற மேற்படுத்தும் தத்துவம் மற்றும் நடைமுறையின் சர்வதேச முக் கியத்துவத்தை அறிக்கை விளக் குகிறது, அவை, தேச சுதந்தி ரம், விடுதலை, மற்றும் சமத்து வத்திற்கான மக்களினங்களின் போராட்டத்தின் மீது பெரும் செல்வாக்கைச் செலுத்தி வரு கின்றன என்று அறிக்கை சுட் டிக் காட்டுகிறது. சோவியத் கம்யூனிஸ்டுக் கட்சியின் அனுப வத்தின் பல அம்சங்கள் உலகம் முழுவதிலும் முற்போக்கு நாடு க ள ஈ லு ம், கட்சிகளாலும், பொது இயக்கங்களாலும் லிரி வாகப் ப ய ன் படுத்தப்பட்டு வருகின்றன,
தேசிய இனப் பிரச்சினைக் குக் கம்யூனிஸ்டுக் கட்சி க ள் மிகுந்த முக்கியத்துவம் அளிக் கின்றன என்று போரிஸ் பனமரி யோவ் கூறினர். தேச விடுத லைக்கும் சுதந்திரத்திற்குமான போராட்டம் நமது காலத்தில், உலகை மெய்யாக சமூக மறு மலர்ச்சியடையச் செய்வதன் ஒரு பிரிக்க முடியாத அம்சமா கும். உலகில் தேசிய இனங்களி  ைடயே நீதியான உறவுகளை வலியுறுத்துவது. போர் அபாயத் திற்கும் ஆயுதப் போட்டிக்கும் எதிரான போராட்டத்தின் ஒரு முக்கிய அம்சமாகும்.
தேசியப் பூசலையும் குறுகிய தேசிய வெறியையும் தூண்டி
விடுவதானது, வழக்கமாக ஆக் கிரமிப்புகளுக்கும், நாடு பிடிக் கும் போர்களுக்கும் ஒரு பீடி கையாக இருந்து வந்துள்ளது. இக்காலத்திலும் கூட, குறுகிய தேசிய வெறியானது ஏகாதி பத்தியத்தின், பிரதானமாக அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பாசறையில் இருந்து வருகிறது; அது கடிவாளமற்ற ஆ யு த ப் போட்டியை நடத்தி வருகிறது. சர்வதேச உறவுகளில் பதற்றத் தைத் தூண்டி வருகிறது. பிற நாடுகளின் உள் விவகாரங்களில் முரட்டுத்தனமாகத் தலையிட்டு வருகிறது; உலகின் பல்வேறு பாகங்களில் நெருக்கடி நிலைமை களை உக்ரப்படுத்தி வருகின்றது. பதற்றத்தணிவு நிகழ்வுப் போக் கைப் பின்னுக்குத் திருப்பவும், கெடுபிடிப் போரை உயிர்ப்பிக் கவும் அது முயன்று வருகிறது: குறுகிய தேசிய வெறி சித்தாந் தம் இஸ்ரேலிய ஆளும் வட்டா ரங்கள் நடத்திவரும் கொள்கை யின் அடிப்படையாக அமைந் துள்ளது. அவை லெபனனில் ஒரு ரத்தக் களறியான ஆக்கிர மிப்பைக் கட்டவிழ்து விட்டு பாலஸ்தீன மக்களுக்கு எதிராக அப்பட்டமான இனக் கொலைப் பாதையை லெபனிய மக்களை ஈவிரக்கமின்றி ஒழித்து கட்டும் பாதையைக் கடைப்பிடித்து வருகின்றன.
அமெரிக்க ஏகாதிபத்தியத் தின் ஆக்கிரமிப்புத் தன்  ைம வாய்ந்த போர்த்தந்திரம், ஏகா திபத்திய சட்டாம்பிள்ளைத்தனத் திற்குத் தலைவணங்க மறுந்தும் தமது வருங்காலத்தை சுதந்திர மாக மு டி வு செய்வதற்கான உரிமையை நிலைநாட்டியும் வரு
de

இன்ற மக்களுக்கும் நாடுகளுக் கும் எதிரானது மட்டுமன்றி. இது, அமெரிக்கக் sa ”LLIT Gf ளிேன் அரசுரிமையையே கட்டுப் படுத்துவதாகும். அவற்றி ன் ள்ெகைகளே அமெரிக்க ஆளும் வட்டாரங்களின் நலன்களுக்குக் கீழ்ப்படுத்துவதற்கும் இட்டுச் செல்கிறது.
இந்தப் பாதையை சோஷ லிச நாடுகள் மற்றும் கம்யூனி ஸ்டு, தொழிலாளர் கட்சிகள் எதிர்த்து பதிலடி கொடுக்கின் றன. -
தேசிய இன வளர்ச்சியில் எவ்வாறு சோவியத் அனுபவ
மானது. சோஷலிசக் கூட்ட மைப்பு நாடுகளின் கம்யூனிஸ்டு மற்றும் தொழிலாளர் கட்சி
களின் நடவடிக்கைகள் மீதும், சோஷலிச சர்வ தேசியத்தை அடிப்படையாகக் கொண்ட, அரசுக்கு அரசு இடையிலான அவற்றின் உறவுகளில் நடை முறையின் மீதும் ஒரு சாதக மான் விளைவை ஏற்படுத்துகி றது என்பதையும் பேச்சாளர் எடுத்துக் காட்டினர் ஆசிய, ஆப்பிரிக்க, லத்தீன் அமெரிக் காவின் வள ர் முக நாடுகளி லுள்ள அரசியல் தலைவர்கள், பொது வாழ்வுப் பிரமுகர்கள் மற்றும் அரசியல் கட்சிகளும் வளர்ச்சியடைந்த முதலாளித் துவ நாடுகளிலுள்ள கம்யூனிஸ் டுகளும், மற்றும் பிற அனேத்து முற்போக்குச் சக்திகளும் இந்த அனுபவத்தில் மிகுந்த ஆர்வம் காட்டுகின்றனர்?
சோவியத் அனுபவத்தின் சரிலதேச முக்கியத்துவத்தை விரித்துக் கூறுகையில், பரந்த தேசிய நானவிதத் த କଁ ଭ୩) lD
རྩི་
கொண்ட, உலகின் மிகப் பெரிய நாட்டின் உதாரணம். Gurfiau தும் சிறியதுமாகிய தேசங்களி டையில், குணம்ச ரீதியில் புதிய
ப்ப்ட் உறவு களின் சமத்துவம்: நீதி, நட்புறவுக் போட்டை அடிப்படைய
கொண்ட உறவுகள் உடு வாவதற்குரிய மெய்யான afrrë தியப்பாடு உள்ளது என்பதை மறுக்க முடியாதவண்ணம் நிரு பண்டு செய்துள்ளது என்று பேச்சாளர் வலியுறுத்தினர் இந்த உறவுகள் சமூக முன்னேற் நீதின்"ஒரு சக்தி வாய்ந்த sy h F D T 35 அமைந்துள்ளது என்று அது தெளிவாக நிரூப ம்ை செய்துள்ளது.
முடிவுரையாக G u ni f) 6h) பனமரியோவ் இவ்வாறு கூறி
ஞர்:
மா பெ ரும் அக்டோபர் சோஷலிசப் புரட்சி நடைபெற் திலிருந்து சோவியத் நடு னம் செய்து வந்துள்ள பாதை முழுவதும் அதனுடைய வரலாற்றுப் பிரசித்தமான &ቓffዽÜ னைகளும் நமது நாட்டில் கட்டி மைக்கப்பட்டுள்ள வளர்ச்சி யடைந்த சோஷலிச சமுதாய மும் தேசிய இன உறவுகளை மேலும் மேம்படுத்துவதற்கும் தேசங்களிடையே நட்புறவை இப்படுத்துவதற்கும், அத9
மாபெரும் படைப்பு உள் ளாற்றலை கம்யூனிசத்தைக் கட் டியமைப்பதன் நலனுக்காகப் ப்யன்படுத்துவதற்கு ஒரு நம்: கமான அஸ்திவாரமாகத் நிகழ் றெது. இந்தத் துறையிலும் கூட, சோவியத் மக்கள் மனித குலம் முழுமைக்கும் புதிய வாய்ப் க3ளத் திறந்து வருகின்றனர்?
རྩི་

Page 25
சோவியத் ஒன்றியம் சோதர தேசங்களின் கூட்டுக் குடும்பம்
சென்ற ஆண்டின் முடிவில் முற்போக்கு மனிதகுலம் முழுமை யும் சோவியத் சோஷலிசக் குடியரசுகளது ஒன்றியத்தின் 80 வது ஆண்டு விழாவைக் கொண்டாடியது. இந்த ஒன்றியம் 1988 டிசம் பரில் உருவாகியதானது. சோவியத் மக்களினங்களின் வரலாற் றில் ஒரு பிரதான மைல்கல்லாகும், மனிதனை மனிதன் சுரண்டு வதை ஒழித்துக் கட்டியபின், தேசிய அசமத்துவத்துக்கும், தேசிய ஒடுக்குமுறைக்கும் முடிவு கட்டியபின் மாபெரும் அக்டோபர் சோஷலிசப் புரட்சியானது, சோவியத் குடியரசுகளது சோதர யூனியனுக்கான பாதையைத் திறந்து சோவியத் ஒன்றியம் உரு வாக்கப்பட்டதன் 50 வது ஆண்டு விழாவைக் கொண்டாடுவதற் காக மாஸ்கோவில் நடைபெற்ற கூட்டத்தில் பேசுகையில் ஒன் றியத்தின் சுப்ரீம் சோவியத் தலைமைக் குழுவின் தலைவருமான லியோனித் பிரேஷ்னேவ், இவ்வாறு கூறினர்: "சோவியத் ஒன்றி யம் உருவாகியதானது, மனித குலத்தின் வளர்ச்சியில் ஒரு புதிய யுகத்தைத் தொடங்கி வைத்த மாபெரும் அக்டோபர் சோஷ லிசப் புரட்சியினது லட்சியத்தின் ஒரு நேரடியான தொடர்ச்சி யேயாகும். அது சுதந்திரமான தேசங்களின் ஒரு விருப்ப பூர்வ மான ஒன்றியம் என்ற மாபெரும் லென்னுடைய கருத்தின் ஒரு நடைமுறை ரீதியான, கண்கூடான உருவமேயாகும்
புதிய சோவியத் அரசின் தேசிய இனங்கள் - கொள்கையின் அடிப்படையான கோட்பாடுகள், புரட்சி வாகை சூடிய பின், உடனேயே ஏற்கப்பட்ட, ரஷ்யாவின் மக்களினங்களின் உரிமை கள் பற்றிய பிரகடனத்தில் கீழ் வருமாறு வ  ைர ய று க் க ப் பட்டிருந்தன:
1. ரஷ்யாவின் மக்களினங்கள் சமத்துவமானவை, அரசுரிமை
வாய்ந்தவை. - 2 ரஷ்யாலின் மக்களினங்கள், பிரிந்து செல்வதும், தமது சுதந்திரமான அரசுகளே நிறுவிக் கொள்வதும் உள்ளிட்ட சுய - நிர்ணய உரிமை உடையவை.
32 சகல தேசிய மற்றும் தேசிய - மத தனிச் சலுகைகளும்,
தடைக் கட்டுப்பாடுகளும் ஒழிக்கப்படுகின்றன.
4. ரஷ்யாவின் பிரதேக்த்தில் வசிக்கின்ற தேசிய சிறுபான் மையோர் மற்றும் இனக் குழுக்கள் தங்கு தடையின்றி வளர்ச்சியடைய இடமுண்டு.
சோவியத் பல தேசிய - இன நாட்டில், தேசிய இனங்கள் பிரச்சினையானது சோஷலிச வளர்ச்சியின் அடிப்படையான பிரச் சினைகளில் ஒன்ருக இருந்தது. தொழிலாளி வர்க்கம் மற்றும் அனைத்து உழைக்கும் மக்களின் அடிப்படையான நலன்களைப் பிரதிபலித்த கம்யூனிஸ்டுக் கட்சி, நாட்டில் வாழும் சகல தேசங் களையும் தேசிய இனங்கனையும் சர்வதேச சகோதரத்துவத்தில்
ஒன்ருக இணைக்கவும், அவற்றின் முயற்சிகளை ஒரு புதிய சமுதா
4.
 

யத்தைக் கட்டியமைக்கும் பாதையில் தமது முயற்சிகளை வழி நடத்திச் செல்லவும் வல்லது என்று நிரூபணமாயிற்று
இன்று சோவியத் யூனியனில், 15 யூனியன் மற்றும் 20 சுயாட்சிக் குடியரசுகளும், 8 சுயாட்சிப் பிராந்தியங்களும் 10 சுயாட்சிப் பகுதிகளும் அடங்கியுள்ளன. லெனினிடைய ஆணை களைப் பின்பற்றி, கம்யூனிஸ்டுக் கட்சி, பல்வேறு தேசங்கள் மற் றும் தேசிய இனங்களின் சட்ட ரீதியான சமத்துவத்தை நிறுவு வதில் மட்டுமன்றி, முன்னுளையப் பின்தங்கிய மக்களினங்களின் வேகமான பொருளாதாரம் மற்றும் கலாசார வள ர் ச் சிக் கு விசேஷ அழுத்தம் கொ டு த் த த ன் மூலம் நடைமுறையில் அத்தகைய சமத்து வத்தை உத்தரவாதம் செய்வதிலும் வெற்றி அடைந்தது.
சோஷலிச மற்றும் கம்யூனிச நிர்மாண ஆண்டுகளில் ஒரு புதிய வரலாற்று பூர்வமான சமுதாயம் - சோவியத் மக்கள்சோவியத் யூனியனிவ் தோன்றியுள்ளது. சோஷலிச தேசபக்தி, சர்வதேசியம், அனைத்து நாடுகளின் உழைக்கும் மக்களுடனும் வர்க்க ஒருமைப்பாடு, சுரண்டலையும்ஓ ஒடுக்கு முறையையும், தேசிய மற்றும் வர்ண இன துவேஷங்களையும் அனுமதியாமை போன்ற புதிய இயல்புகளே சோவியத் மனிதன் பெற்றுள்ளான். சோவியத் சமுதாயத்தின் அரசியல், பொருளாதார மற்றும் கலாசார வாழ்வில் ஏற்பட்ட மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த மாற்றங்களும், அனைத்து மக்களின் அரசின் ஆழமான ஜன நாயக குனம்சமும், நாடு தழுவிய விவாதத்திற்குப் பின் 1977 ல் ஏற்றுக் கொள்ளப்பட்ட சோவியத் ஒன்றியத்தின் அரசியல் சட் டத்தில் உருவகம் பெற்றுள்ளன; சோவியத் மக்கள் சமுதாய உரிமைகளையும், சுகந்திரங்களையும் பூரணமாக செயல்படுத்துவதற் கான கூடுதல் சட்ட ரீதியான மற்றும் பொருளாயத உத்தர தங்களை அது வழங்கியது. -
சோவியத் யூனியன் -பல தேச சோஷலிச அரசு திமித்ரி கைமகோவ்
இன உறவுகளானவை மனித சமுதாயத்தின் வரலாறு முழு வதிலும் பொது வாழ்வின் மிகவும் பரபரப்பான மற்றும் சிக்க லான பிரச்சினைகளில் ஒன்ருக இருந்து வந்துள்ளது; பல தேசங் தேசங்களுக்கு அது இன்னும் அவ்வாறே இருந்து வருகிறது; சோவியத் யூனியனைப் போன்ற ஒரு பல தேசிய - இன நாட்டுக்கு அது ஒரு கடினமான பிரச்சினையாக இருந்தது. ஆனல் துே இனி ஒருபோதும் அவ்வாறு இல்லை. அது ஏன் என்று கீழே பாரீப் போம். மாபெரும் அக்டோபர் சோஷலிசப் புரட்சிக்கு முன்னுல், பெரும்பாலும் எல்லைப் பகுதிகளில் குறைந்தபட்சம் 57 சதவீத மக்களை அல்லது 10 கோடிக்கு அதிகமான மக்களே - அடிமை தேசங்கள் என்று அறியப்பட்டவை - கொண்டிருந்த ஜாரிஸ்ட் ரஷ்யா, தேசங்களின் ஒரு சிறைக்கூடம் என்று சரியாகவே அழைக் கப்பட்டது; உலகின் முதலாவது தொழிலாளர், விவசாயிகள் அரசு, தேசிய இன உறவுகளில் மோசமான பாரம்பரியத்தைப் பெற்றிருந்தது. ஆனல் இன்று தான் உருவாகியதன் 60 வது
4?

Page 26
ஆண்டு விழாவை சென்ற டிசம்பரில் கொண்டாரியிருக்கும் சோவி யத் யூனியன், நூற்றுக்கு மேற்பட்ட தேசங்களையும் தேசிய இனங் களேயும் கொண்டுள்ளது: அவற்றில் பல, சோவியத் அரசு இருப் பதன் காரணமாகவே தமது தேசிய அரசுத் தகுதியைப் பெற் றிருந்த போதிலும், ஒரே நெருக்கமாக இணைந்த குடும்பமாக வாழ்ந்து வருகின்றன. சோவியத் யூனியன் 35 தேச அரசுகளை யும் (1 ப யூனியன் குடியரசுகள், 20 சுயாட்சிக் குடியரசுகள்) மற் றும் 18 சுதேச அரசு அமைப்புகளையும் (8 சுயாட்சிப் பிராந்தி யங்கள் 10 சுயாட்சிப் பிரதேசங்கள்) கொண்ட ஒரு சமஷ்டியா கும்; சோவியத் யூனியன் உருவாக்கப்பட்டதானது லி. இ. லெனின் வகுத்தளித்த இனவழி உறவுகள் கொள்கை சம்பந்தமான அவரது கருத்துக்கள் மற்றும் கோட்பாடுகள் ஒர் உயிரோட்டமுள்ள உகு வகமாகும் என்று இந்த ஆண்டு விழா குறித்த சோலியத் கம்யூ னிஸ்டுக் கட்சி மத்தியக் கமிட்டியின் தீர்மானம் கூறியது.
எனவே, கோட்பாடுகள், பல தேச சோஷலிச அரசு நிர்மா ணத்தின் அடிப்படையாக இருக்கவேண்டுமென்று லெனின் கூறினர்.
அக்டோபர் யுரட்சியின் வெற்றியும், அதைத் தொடர்ந்த கம்யூனிஸ்டுக் கட்சியின் கொள்கையும், தமது சொந்த தேசிய அரசுகளை உருவாக்கும் பணியில் ஈடுபடுமாறு ரஷ்யாவின் மக்களி னங்களைத் தூண்டின. ரஷ்யரல்லாத மக்கள் சோவியத் குடியரசு களைத் தொடங்கினர், அவற்றின் அரசுரிமையையும் சுதந்திரத் தையும் அங்கீகரிப்பதில் சோவியத் ரஷ்யா சிறிதும் த ஈ மத ம் செய்யவில்லை. ஒரு பெரிய மற்றும் வலுவான, ஒருங்கிணைந்த அர சுக்கு ஆதரவாக இருந்து வந்த போல்ஷிவிக்கர்களின் நியாய மான கோட்பாடுகள் மக்களினங்களால் அங்கீகரிக்கப்படும் என்று லெனினும் கட்சியும் உறுதியாக நம்பினர்.
அந்த நம்பிக்கையின் பின்னல் எனன இருந்தது? 1918 ஜன வரியில், சோவியத்துகளின் மூன்ருவது அகில ரஷ்யக் காங்கிரஸ், ஒரு ரஷ்ய சமஷ்டியை நிறுவியது. ரஷ்யாவில் வசிக்கும் வெவ் வேறு தேசங்களின் சுதந்திரக் குடியரசுகளைக் கொண்டதாக அது அமைந்தது, சோஷலிச சோவியத் குடியரசு என்ற புதிய அரசியல் அமைப்பை அது திட்டவட்டமாகப் புனிதப்படுத்தியது. அனைத்து உழைக்கும் மக்களைப் பிரிக்காமல், மாருக அவர்களின் எதார்த்த மான் பொது நலன்கள் மற்றும் வர்க்க உணர்வின் மூலம் ஒற்று மைப்படுத்துவதன் வாயிலாக போல்ஷிவிக்குகள் ஆட்சி புரிந்தனர்.
சோவியத் ரஷ்யா ஒரு பெரிய சமஷ்டி அரசின் முன் மாதிரி யாயிற்று. ஐக்கியமடையும் நிகழ்வுப் போக்கின்போறு, லெனின், பெரியதோ, சிறியதோ ஆகிய எந்த தேசமும் எத்தகைய தனிச் சலுகைகளையும் பெற்றிருக்கக் கூடாது எள்நு வலியுறுத்தினர். பிற அனைத்து சொவியத் குடியரசுகளுடனும் ரஷ்ய சமஷ்டி சமத் துவ நிலை கொண்டிருக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினர். சோவியத் தேச - அரசுகளின் ஐக்கியத்தின் பின்னுள்ள விருப்பப் பூர்வமான கோட்பாடு, தேசங்கள் சுயேச்சையாகக் கூட்டமைப் பினுள் பிரவேசிப்பதன் அடிப்படையான லெனினியக் கோட்பாடு
களில் ஒன்ருயிற்று, -
()
鸽8
 

புத்திஜீவிகள்.
எஸ். பஸணுேவ்
மாபெரும் அக்டோபர் சோஷலிசப் புரட்சிக்குப் பின்னர்; அறிவுத்துறையினரின் எதிர் காலத்தைப் பற்றி எழுந்ததைப் போன்ற முரண்பாடான கருத்துக்களும் காரசாரமான விவாதங் களும், அப்பிரச்சினையில் காட்டப்பட்ட உயிரோட்டமான அக்க றையும் ரஷ்யாவில் சோஷலிசப் புரட்சி சம்பந்தமான வெகு சில பிரச்சினைகளில்தான் காட்டப்பட்டன எனலாம். இது தற்செய லானதல்ல.
சோவியத் அரசாங்கம் தன்னுடைய இலட்சியத்திற்கு ஆதர வாக அறிவுத்துறையினரில் ஒரு பெரும் பகுதியினரை ஆகர்ஷிப் பதில் வெற்றியடைந்தது. இவ்வளவு குறுகிய காலத்திற்குள் எப் படி அதனல் இதைச் சாதிக்க முடிந்தது? அறிவுத்துறையினருடன் முதலில் தொடர்புகள் ஏற்படுத்திக் கொள்ளப்பட்டன, கம்யூனி ஸ்டுக் கட்சியிலிருந்த அறிவுத் துறையினர் இந்தத் துறையில் செயலூக்கமுடன் முனைந்து பாடுபட்டனர். பத்திரிகைகளில் எழு திஞர்கள்: டாக்டர்கள், ஆசிரியர்கள் போன்ருேரின் கூட்டங்க எளில் சொற்பொழிவுகளை நிகழ்த்தினர் அதே சமயம், மிகக் கடி னமான பிரச்சினைகளையும், கஷ்டங்களையும் எதிர்நோக்க நேரிட்ட போதிலும், சோவியத் அரசாங்கம் அறிவுத் துறை யி ன ரி ன் வாழ்க்கை நிலைமைகளை மேம்படுத்துவதற்கு நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டது; அதைவிடவும் முக்கியமானதென்னவெனில் சமுதாயத்தில் அவர்களுடைய பாத்திரத்தை உயர்த்தவும் நடவ டிக்கைகளை மேற்கொண்டது. பழைய ஆட்சியில் பணியாற்றிய தனித் தேர்ச்சியாளர்களின் அறிவைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டியது முழு முதல் முக்கியத்துவம் வாய்ந்த கடமை என்று லெனின் நம்பினுர்; அவர்களைப் புறக்கணிப்பது அபாயகரமான தவறு என்று கருதினர். அவர் ஈளுடைய அனுபவத்திலிருந்து புதிய ஆட்சி கற்றுக் கொள்ள வேண்டுமென்றும், ஆஞல் அதேசமயம், அவர்களுடைய நடவடிக்கைகள் மீது கருரான கட்டுப்பாட்டை வகிக்க வேண்டுமென்றும் அவர் கூறிஞர்.
அறிவுத் துறையினரை ஏளன வெறுப்புடன் பார்க்கும் கண் ணுேட்டத்திற்கு எதிராகவும், கலாசாரம் பூராவையும் பூர்ஷாவா? கலாசாரம் என்று ஒதுக்கித் தள்ளும் இயக்கங்களுக்கு எதிராகவும் போல்ஷிவிக் கட்சி நடத்திய போராட்டததைப் பற்றி இங்கே விசேஷமாகக் குறிப்பிட வேண்டும் உலகின் கலாசார பாரம்பரி யங்களை ஒருவர் முதலில் கற்றுண ந்து கொள்ள வேண்டுமென் றும், அதன் பின்னர்தான் சோஷலிசத்தை நி ர் மா னி க் கத் தொடங்க வேண்டுமென்றும் லெனின் திரும்பத் திரும்ப வலியு றுத்திஞர், பூர்ஷ"வா கலாசாரத்திலுள்ள குறுகிய பார்வை யுள்ள, பிற்போக்கான மக்கள் விரோத அம்சங்கள் அனைத்தை
49

Page 27
யும் களைந்துவிட வேண்டும்; அதிலுள்ள அருமையான, முற்போக் கான, ஜனநாயக பூர்வமான அம்சங்களைப் பயன் படுத்திக் கொள்ள வேண்டும்.
உலகப் புகழ் பெற்ற ரஷ்ய இயற்கை விஞ்ஞானியான கினி மென்ட் திமிர்யஜேவ் பாட்டாளி வர்க்கப் புரட்சியை உற்சாகமு டன் ஆதரித்தார். ரஷ்ய அறிஞர்களுக்கும், விஞ்ஞானிகளுக்கும், கலைஞர்களுக்கும் அவர் விடுத்த வேண்டுகோள்கள், சோஷலிச நிர்மாணப் பணிகளுக்கு அறிவுத் துறையினரின் ஆதரவை ஈட்டித் தருவதில் மாபெரும் பாத்திரம் வகித்தன எனலாம். தலையாய ரஷ்ய வழக்கறிஞரும். பொது ஜனப் பிரமுகருமான அனத்தோலி \கோனி சோவியத் ஆட்சிக்கு சேவை செய்ய முன் வந்தார். புகழ் பெற்ற தாவரவியல் விஞ்ஞானியான இவான் மிச்சுரின் வரலாற்று ரீதியான அத்தியாவசியம் என்று புரட்சியை வரவேற்ருர், விளா தீமிர் மயாக்கோவ்ஸ்கி, அலெக்சாந்தர் புளோக், செர்கி யெகி ரிைன், வாலெரி புருகோவ் போன்ற தலையாய ரஷ்யச் கவிஞர் களும், புகழ் பெற்ற பாடகரான வியோனித் சபினுேவும் நாட கக் கலை விற்பன்னரும், நடிகருமான யெவ்கெனி வக்தங்கோவும் முன்னணி நாடகக் கலைஞரும் நாடகத் தயாரிப்பாளருமான விச வலோத்மெயர் ஹோல்டும், இன்னும் இதுபோன்ற பல அறிஞர் களும் சோவியத் ஆட்சியை ஆதரித்தார்கள். ועון י ,
நாச வேலையில் ஈடுபடும்படியும், வேலை செய்யாமல் ஓடிப் போகும்படியும், வேலே நிறுத்தம் செய்யும்படியும், புதிய அரசாங் கம் விடுத்த உத்தரவுகளை உதாசீனம் செய்யும்படியும், புது ஆட் சியுடன் ஒத்துழைத்த நிபுணர்களே பகிஷ்கரிக்கும் படியும் சோவியத் ஆட்சியின் பகைலர்கன் அறிவுத் துறையினரின் ஒரு பகுதியைத் தூண்டிவிட்டார்கள். இத்தகைய நாசவேலைக்கரர்களுக்கெதிரா கக் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டன. இது வெகு காலம் நீடிக்க வில்லை; 19 8 ம் வருட வசந்த காலத்திற்குள், அறிவுத் துறையைச் சார்ந்த ஒரு சிலரின் நாச வேலை நடவடிக்கைகள் சமாளிக்கப்பட்டு விட்டன :
தம்முடைய ஆக்க பூர்வமான ஆற்றல்கள் அனைத்தையும் வெளிப்படுத்துவதற்கும், மக்களின் நன்மைக்காகத் தமது அறி வைப் பயன்படுத்துவதற்கும் சகல அறிஞர்களும் மிகப் பரந்த வாய்ப்புக்களை மக்களாட்சி கட்டவிழ்த்து விட்டுள்ளது என்பதற் கான சான்றுகளே அன்ருட வாழ்க்கை மேன் மேலும் துலசம்பர மாய் எடுத்துக் காட்டியது. நாட்டை மின்சார மயமாக்கல், கல் வியின்மையைப் போக்கல், துரித வேகத்தில் இயந்திரமயமாக்குதல், புதிய தொழிற்சாலைகள் அமைத்தல் சோவியத் அரசாங்கத்தின் நோக்கம் என்பதைத் தெளிவாய் எடுத்துக் காட்டின. மக்கள் பால் ஈடுபாடு கொண்ட விஞ்ஞானிகள், இஞ்சினியர்கள், ஆசிரி யர்கள் இதர அறிஞர்கள் ஆகியோருக்கு இந்த நடவடிக்கைகள் மகிழ்ச்சியூட்டில; ற்சாகமளித்தன. இவையனைத்தும் அவர்களு டைய மனப்பான்மை மீதும் கண்ணுேட்டத்தின் மீதும் தீர்மான மான செல்வாக்குச் செலுத்தின சோஷலிச இலட்சியங்கள் நியா யமானவை. மனித நேயம் மிக்கவை என்பதை அவர்கள் சன்னஞ் சன்னமாய் உணரத் தொடங்கினர்;
50
 

தேசிய இனப் பிரச்னையின் தீர்வு ஒர் உதாரணம்
மிர்ஸா ஹமீதுல்லாஷ்பேக்
சோவியத் யூனியனில் வாழும் மக்களின் தேசியத் தன்மை களையும் தனிப் பண்புகனையும், ஆழ்ந்த மரீயாதையுடனும் அக் கறையுடனும் சோவியத் அரசு அணுகியுள்ளது. சோவியத் யூனி யனின் 5 குடியரசுகளில் ஒன்ருன ஜர்ஜியாவுக்கு நான் விஜயம் செய்த பொழுது, இதை உணர முடிந்தது 69,700 சதுர கிலோ மீட்டர் பிரதேசத்தையும், 5, 105, 000 மக்களையும் கொண்ட சிறிய குடியரசு, ஜார்ஜியா. இக்குடியரசின் மக்கட் தொகையில் சுமார் 70 சத விகிதமுள்ள ஜார்ஜியர்கள்ேத் தவிர, ரஷ்யர்கள், கிரேக்கர்கள், அப்காசியர்கள், அத்ஜார்கள், ஆர்மீனியர்கள், யூதர்கள் ஆகியோரும் இங்குள்ளனர். *
இந்தக் குடியரசின் நிர்வாகத்தில் ஜார்ஜியர்களுக்குச் சமமாக மேற்கண்ட தேசிய இனங்களின் பிரதிநிதிகளும் பங்கெடுக்கின்ற னர். ஜார்ஜியா நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஐந்தில் ஒரு பங்கினராக அவர்கள் உள்ளனர். ஜார்ஜிய மொழிப் பள்ளிக் கூடங்களைத் தவிர, அப்காசிய, ரஷ்ய, ஆர்மீனிய, அகர்பைஜான் மொழிப் பள்ளிக்கூடங்களும் உள்ளன: இவற்றில் குழந்தைகள் பயிலுகின்றனர். தேசிய இனச் சிறுபான்மையினருக்கான இசை, நடன மன்றங்களும் இங்கு உள்ளன.
1979 ல் நடைபெற்ற ஜனத்தொகைக் கணக்கெடுப்பின் போது, ஜார்ஜியா குடியரசின் மக்களில் 95 சதவிகிதத்தினர் தமது தேசிய ஜனத்தின் மொழியையே தமது தாய் மொழி என்று குறிப்பிட்டுள்ளனர். அதே வேளையில் அவர்கள் அனைவரும் ரஷ்ய மொழி பேசுகின்றனர்.
தேசிய இனங்களில் "படைப்பாற்றல் உள்ளது" என்றும்ே "படைப்பாற்றல் இல்லாதது" என்றும் இரு பிரிவுகள் இருப்பதா கச் சிலர் கூறுகின்றனர்; இது தவறு என்பதைத் தேசிய இனப் பிரச்னைக்குத் தீர்வு கண்ட சோவியத் யூனியனின் அனு பவ ம் காட்டுகிறது. பற்பல தேசிய ஜனங்களின் கூட்டு முயற்சியால், ஓர் வலிமைமிக்க நாடாகச் சோவியத் யூனியன் வளர்ந்துள்ளது; நாட்டின் பொருளாதார, விஞ்ஞான, கலாசார முன்னேற்றத் திற்காகத் தேசிய ஜனங்கள் பங்காற்றுகின்றன: வீ று மிக் க படைப்பாற்றல் என்பது சில குறிப்பிட்ட தேசிய ஜனங்களுக்கு மட்டும் சொந்தமல்ல ஏன்பதையும், அது சோவியத் யூனியனில் சகல தேசிய இனங்களுக்கும் சொந்தம் எ ன் ப ைத யு ம் இது மெய்ப்பிக்கிறது.
சோவியத் பிரஜைகள் அனைவரும் - அவர்களது தேசிய இன மும் குடியரசும் எதுவாக இருப்பினும் - சரி நிகர் சமானமாக வாழுகின்றனர் என்பதை நான் காண்பதற்கு எனது ஜார்ஜியப் பயணம் மற்றுமொரு வாய்ப்பு அளித்ததுரு
5.?

Page 28
சகலவிதமான ஆங்கிலம், தமிழ் இலக்கியப் புத்தகங்கள்
க. பொ. த. பரீட்சைக்குத்
தேவையான நூல்கள் தொலைபேசி 34529
தந்தி: கென்னடிஸ்"
மொழி பெயர்ப்பு நூல்கள்
தமிழகத்தில் வெளிவந்துள்ள இலங்கை எழுத்தாளர்களின் புத்தகங்களும்
குழந்தைகளுக்கான புத்தகங்கள்
@ போன்றவைகள் கிடைக்குமிடம்
ஆல் சிலோன் டிஸ்ரிபியுட்டர்ஸ்
371, டாம் ஸ்ரீட், கொழும்பு 12
கிளை: கே. கே. எஸ் வீதி,
யாழ்ப்பாணம்,
 
 

சமத்துவ சமாஜத்தில். 'சங்கை பெற்ற வர்க்கம்
ஜி. ரெயின்ஸ்காயா
குழந்தைகளுக்கான உரிம்ைச் சாசனத்தை 23 ஆண்டுகளுக்கு முன் ஐ. நா. பொதுச் கிபை ஏற்றது. மனித சமுதாய வரலாற் றில் அதை ஒரு முக்கியமான சாசனமாகக் கருதுவது பொருந்தும், உலக மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்காகிய குழந்தைகளின் உரிமைகளே அது பாதுகாக்கிறது. போதுமான அளவு சத்துணவு, மருத்துவ வசதி, பாதுகாப்பு, இலவசக் கல்வி, அமைதியான வாழ்வு முதலிய வசதிகளை, இன, நிற, ப்ால், மத வேறுபாடு களின்றி எல்லாக் குழந்தைகளும் அனுபவிக்க உரிமை உண்டு என்ற அந்தச் சாசனத்தின் பத்து அம்சங்களும் கூறுகின்றன.
குழந்தைகளுக்கு ஐந்து உரிமைகள் உண்டென்பது உண்மை ஆனல் இவற்றை அவர்கள் அனுபவிக்கிருர்களா? உலகத்தில் 10 கோடிக் குழந்தைகள் பட்டினி கிடக்கின்றனர். நாள் தோறும் 40, 000 குழந்தைகள் போஷாக்கான உணவும், மருத்துவ வசதி யும் இல்லாமல் இறக்கின்றனர். 80 கோடி குழந்தைகள் பள்ளிக் கூடம் செல்வதில்லை. 5, 2 கோடிக் குழந்தைகள் சாசனத்தில் 9 வது அம்சத்திற்கு மாருக அடிமைத் தொழில் செய்கின்றனர்.
முதலாளித்துவ உலகத்திலேயே மிக ப் பெரும் பணக்கார நாடாகிய அமெரிக்காவில் 11 முதல் 14 வயது வரை உள்ள குழந்தைகள் 8 லட்சம் பேர் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர். பிரிட்டனில் 7 லட்சம் குழந்தைகள், ஸ்பெயின், மேற்கு ஜெர்மனி ஆகிய நாடுகள் ஒவ்வொன்றிலும் 3 லட்சம் குழந்தைகள், எகிப் தில் 10 லட்சம் குழந்தைகள், பாகிஸ்தானில் 15 லட்சம், தென் கிழக்கு ஆசியாவிலேயே மிகவும் "வளமான நாடு" எனப் பிரசாரம் செய்யப்படும் தாய்லாந்தில் 35 லட்சம் குழந்தைகள் வேலை செய்து பிழைக்கும் நிலையில் உள்ளனர்.
1959 ல் குழந்தைகள் உரிமைச் சா சனத்  ைத ஆதரித்து ஐ. நாவில் சோவியத் யூனியன் வாக்களித்த பொழுதே இதன் செயல்பாட்டிற்கு சோவியத் யூனியஞல் உத்தரவாதம் அளிக் க முடிந்தது. சோவியத் ஆட்சி ஏற்பட்ட நாள் முதலே, ஐ. நா. பிரகடனத்தின் ஷரத்துக்கள், குழந்தைகள் பற்றிய சோவியத் அரசின் கொள்கையாக இருந்து வந்திருக்கிறது.
'நீல்லதெல்லாம் குழந்தைகளுக்கே" என்ற அந்தப் பிரகடனத் தின் சாராம்சக் கருத்தே லெனின் கூற்றிலிருந்து எடுக்கப்பட்ட துதான்.
குழந்தை பிறப்பது முதல் வயது வரும் வரை அதன் நலன் களை சோவியத் அரசு பாதுகாக்கிறது. உண்மையைச் சொல்லப் போனல், கரு நிலையிலிருந்தே குழந்தையின் நலனில் அரசு கவனம் செலுத்துகிறது. கருவுற்ற தாய்மார்களின் ஆரோக்கியத்தைக் கவனித்துக் கொள்ள ஏராளமான மருத்துவ மனைகள் உள்ளன,

Page 29
ஆரோக்கியமான குழந்தை பிறப்பதற்கு இவையெல்லாம் வசதி செய்கின்றன.
குழந்தை முதலாண்டில், தன் தாயின் அன்பு கனிந்த பராம் ரிப்பில் உள்ளது. முதல் ஆண்டில் ஆரோக்கியமான எந்தக் குழந் தையையும் டாக்டர்கள் 15 முறை சென்று பார்வையிடுவார்கள். நோய் வந்த பின் குணப்படுத்துவதைவிட வராமல் த டு ப் ப து எளிது என்பதும், ஒரு நபரின் பிற்கால ஆரோக்கியம் குழந்தைப் பருவத்தில் அவருடைய வளர்ச்சியைப் பொறுத்திருக்கிறது.
வளரும் குழந்தைகள் உள்ள குடும்பங்களுக்கு சோவியத் அரசு அளிக்கும் உதவிகள் கணிசமானவையாகும். நர்சரி, கிண்டர்சார்ட் டன் போன்ற குழந்தை நிறுவனங்களில் குழந்தைகளுக்கு நல்ல போஷாக்கான உணவு அளிக்கப்பட்டு, அவர்களுடைய கலையுணர்வு வளர்ச்சிக்கு நல்ல வாய்ப்பு அளிக்கப்படுகிறது. சோவியத் யூனிய னில் இத்தகைய நிருவனங்களுக்கு நல்ல ஆதரவு உள்ளது. குழந் தைப் பராமரிப்பு நிலையத்தில் குழந்தைகளுக்கு ஆகும் செலவில் 80 சதவிகிதத்தை அரசு ஏற்கிறது.
ஏழு வயது ஆனவுடன் எல்லா சோவியத் குழந்தைகளும் பள்ளிக்கூடத்திற்குச் செல்லுகின்றனர்.
குழந்தைகளின் கல்வி பராமரிப்பு ஆகிய செலவுகளில் மூன் றில் ஒரு பங்கை சோவியத் அரசு ஏற்கிறது. O
அச்சுக்கலை ஒரு அருமையான கலை அதை அற்புதமாகச் செய்வதே எமது வேலை
கொழும்பில் அற்புதமான அச்சக வேலைகட்கு எம்ம்ை ஒரு தடவை அணுகுங்கள்
நியூ கணேசன் பிரிண்டர்ஸ் 22, அப்துல் ஜப்பார் மாவத்தை,
கொழும்பு - 12
sa
懿善
 

மலரில் கந்தையா நடேசன் எழுதிய கட்டுரை சம்பந்த மாகத் தங்கள் தங்கள் கருத்துக்களைத் தாராளமாக எழுத லாம். இக் கருத்துச் சம்பந்தமாக ஒரு விரிவான விவாதம் நடப்பது ஈழத்து இலக்கியத்திற்கு ஆரோக்கியமானது.
- ஆசிரியர்
முற்போக்கு இலக்கியமும்
18-வது ஆண்டு மலரிலே கந்தையா நடேசன் இலங்கை முற்போக்கு இலக்கியத்திற்கு எதிரான இரண்டு அணியினரை அறிமுகப்படுத்தியுள்ளார். (ԼՔՑ லாவது மரபுப் பண்டிதர்கள் அணி; இரண்டாவது மார்க்ஸி யப் பண்டிதர்கள் அணி. இவற் றிலே மரபுப் பண்டிதர்கள் அணி யானது 1960 ம் ஆண்டுக் காலப் பகுதியிலே ஈழத்து இலக்கிய உலகிலே தோன்றி அவர்களின் நோக்கிலே நியாயமான சில சர்ச்  ைச த ளை உருவாக்கிவிட்டுத் தோன்றிய வேகத்திலேயே பல மற்று மடிந்துபோய் விட்டது. இவ்வாறு பல மற்று மடிந்து போய் விட்ட ஒர் அணியினரை யும் அவர்கள் நிகழ்த்திய போராட் படத்தையும் கட்டுரையாளர் மீண் டும் அரங்கிலே நிறுத்துகின்ருர், இவ்வாறு அவர் செய்வது நியா யமானதா, அந்தப் போராட்
அதன் எதிரணியினர்களும்
G。 வன்னியகுலம்
t.lb பற்றிய கட்டுரையாளரின் நோக்கு நீதியானதா என்பதை முதலில் நோக்க வேண்டும்,
"சமூகத்தின் அல்லது சமூக நிலைமையின் அல்ல து வளர்ச்சிப் படியின் ஒரு நிலையிலி தந்து இன்னெரு படிநிலைக்கு இருப்பதிலும் பார்க்க உயர்ந் சிறு என்று கருதப்படத்தக்க ୫୯୬ ಸ್ಧಿತಿ செ ல் வதே (Pற\போக்கு வாதம். அ க் கும் நிலையின் தொ #ళ్లి அன்றேல் தேக்க நிலையை ஏற் றுக் கொள்வதில்லை. கால அடிப் படையில் முன்னர் நிலவிய ஓர் இருக்கை நிலைக்கு மீண்டு ம் போவதை, அந்நிலையை மீண்டும் நிலைநிறுத்துவதை முற்போக்கு வாதம் ஏற்பதில்லை. வளர்ச்சியி னடியாக ஏற்படும் ஒரு புதிய கடடததுக்குச் செல்வதையே இவ் வாதம் குறிக் கிற து?

Page 30
(கா. சிவத்தம்பி-இலக்கியத்தில் முற்போக்குவாதம்).
முற்போக்கு இயக்கத்தைச் சேர்ந்தவர், முற்போக்கு இலக் கிய அணியைச் சார்ந்தவர் என்ற வகையிலே கந்தையா நடேசன் முன்வைக்கும் வா த ம் மேற்
குறித்த எடுகோளுக்குப் பொருந் துமா என வினவின், இல்லை என்ற பதிலே கிட்டும். ஏனெ
னில் கற்பிதமான ஓர் அடித் தளத்தை வைத்துக் கொண்டு அதனை நிகழ்காலப் பிரச்சினை யின் விளக்கமாக்க ஆசிரி ய ர் முயல்வது யதார்த்தமாகாது, முற்போக்குமாகாது. -
கட்டுரையாளரின் பிரதான நோக்கம், முற்போக்கு இலக்கி யத்துக்கு எதிரான அணியினரை விமர்சிப்பதல்ல, கில் டொமினிக் ஜீவா, டானி யல் ஆகியோரின் முதன்மைத்து வத்தை காணப்படுகிறது. 9 0களில் மரபுப் பண்டிதர்களினல், முற் போக்கு இலக்கிய அணிக்கு எதி ராகத் தொடரப்பட்ட போராட் டம், டொமினிக் ஜீவா, டானி யல் (அவர்கள் சார்ந்த ஒடுக்கப் பட்ட சமூகம்) ஆகியோருக்கெதி ரான போராட்டம்ே தவிர முற் போக்கு இலக்கியத்துக்கு எதி ரான போராட்டமல்ல என்பதை நிறுவ வந்த நடேசன், "இவர் கள் இருவரினதும் தமிழ் இலக் கிய முக்கியத்துவத்தினை ஜீரணிக்க இயலாத ப ழ  ைம வாதிகளே முற்போக்கு இலக்கிய எதிர்ப் பினைத் தீவிரமாக முன்வைத்து இழி சன ர் இலக்கியம் எனச் சுட்டினர்' எனவும், "அறுபது களில் மரபுப் பண்டிதர்களின் தாக்குதல்களுக்கு இ லக் கா ன டானியல், ஜீவா இருவருந்தான் இன்று மார்க்ஸிஸ்ப் பண்டிதர் களின் இலக்கிய எதிரிகளாகத் தோன்றுகின்றனர் எனவும் தமது
இலக்கிய உல
வலியுறுத்துவதாகவே
கருத்தை அடித்துச் சொல்கின்
(nuo ITE
அதே வேளையில், சில இடங் களில் பாமரர் வழக்கே இழிச னர் வழக்கு எனவும், மரபுப் பண்டிதர்கள் முற்போக்கு இலக் கியத்திற்கு எதிராகவே போரா டினர் என்றும் கட்டுரையாளர் குறிப்பிடுகின்ருர்,
இவ்வாறு "பாமர மக்களின் பேச்சு வழக்கு இலக்கியத்தில் இடம் பெற்றமையால் தமிழ் மொழியின் தூய்மை கெட்டுத் தமிழும் அழிந்து போகும்ெனக் குரலெழுப்பிய பழமைவாதிகள் * பாமரர் வழக்கினை இழிசனர் வழக்கு" எனவும், இவ்வழக்கு எடுத்தாளப்பட்ட இலக்கியங்கள் இழிசனர் இலக்கியம் எனவும் கிண்டல் செய்து முற்போக்கு இலக்கியத்தைச் சாடும் போக் கினை உடையவர்களாக இருந்த னர்" எனவும்,
"மரபுப் பண்டிதர்கள் முற் போக்கு இலக்கியத்தை எதிர்ப்ப வர்களாக இருந்த அதே வேளை யில் தம்மை யாரென்று இனங் காட்டிக் கொள்ளத் தவறியவர் களல்லர் எனவும் குழப்பமடை கிருர், ஏன் இந்த முரண்பாடு? இது டானியல், ஜீவா ஆகிய தனி ந ப ர் க ஞ க் கெ தி ரா ன போராட்டமா? அல்லது முற் போ க்கு இலக்கியம் என்ற கொள்கைக்கெதிரான போராட் டமா? எது சரியானது?
ஒரு மார்க்ஸிய வா தி க்கு இருக்க வேண்டிய நிதானத்தை யும், போராட்டம் பற்றிய ஒர் அடிப்படைக் கோட்பாட்டையும் இங்கு நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும்.
ஒரு போ ராட் டத்திற்கு மைய இலக்கு ஒன்று இருக்கும். அந்த இலக்கினை நேரடியாகவோ உடனடியாகவோ பே ா ரா விரி
56

யினுல் அடைய முடிவதில்லை. மு த லி ல் பல்வேறு இளைப் போராட்டங்களை நிகழ்த்தி அவற் றில் வெற்றிகண்டதன் பின்ன ரேயே மைய இலக்கினைத் தாக்கி தகர்க் கமுடியும். மரத்தின் பக்க வேர்களை முதலில் தறித்து மூல வேரைப் பலமிழக்கச் செய்ததன் பின்னரேயே மரத்தை நிலத்தில் வீழ்த்துதல் இலகுவாகின்றது. அது போன்றதுதான் ம ர பு ப் போராட்டத்திலே முற்போக்கு வாதத்துக்கும், சாதி, மதம், வரன்முறையான கல்வி ஆகிய வற்றுக்கும் உள்ள தொடர்பு.
இ. மு. எ. சங்கத்திலே தாழ்த்தப்பட்டவர்கள் மட்டு மன்றி, உயர் சமூகத்தினர் பல ரும், கல்விமான்களும், முற் போ க் கு நடவடிக்கைகளையே ஏற்றுக் கொள்ளாதவர்களும் உறுப்பினர்களாக விளங்கினர் என ரகுநாதனும், சிவத்தம்பி யும் குறிப்பிடுகின்றனர். இவ் வுயர் சமூகத்தினரையும், கல்வி மான்களையும், ஒட்டுண்ணிகளை யும் இ. மு. எ. சங்கத்தினின்றும் பிரித்து விடுவதால் அவ்வியக்கத் தையே பலவீனமடையச் செய்து
விடலாமென மரபுப் பண்டிதர்
கள் தீர்க்கமாக விசுவாசித்தனர். அதனலேயே சாதி, மதம், இழி சனர் இலக்கியம் ஆகிய கோட் பாடுகளை முன்வைத்தனர். மரத் தின் பக் க வேர்களைக் கூட, ம ர பு ப் பண்டிதர்களினுலே அசைத்துவிட முடியவில்லை.
ஒன்றை அழுத்தமாகக் கூறி வைக்க வேண்டும். ஒர் உலக வியாபகமான இயக் கத்துக் கு (சோசலிச) எதிராக நிகழ்த்தப் பட்ட போராட்டத்தை கேவ லம், சாதிக்காக நிகழ்த்தப்பட்ட
போராட்டமென க. ந. நிறுவ முயல்வது எவ்வளவு நபுஞ்சக Lorr60T gjle
67
க. ந. முன்வைக்கும் இரண் டாவது விடயம் பண்டிதர்கள் பற்றியது. டிசம்பர் 82 இதழில் "பொருத்தமற்றவர்
மார்க்ஸியப்
களுக்கு நாம் பேர் சூட்ட வேண்
டியதில்லை" என ரகு நா தன்
குறிப்பிட்டிருப்பது நிதானிக்கப்
பட வேண்டியது. துக்கும் க. ந.
மார்க்ஸிசத் குறிப் பி டு ம்
இந்தப் பண்டிதர்களுக்கும் என்ன
தொடர்பு? மொட்டந்தலைக்கும்
முழங்காலுக்கும், .
முடிச்சா?
மரபிலே ஊறிப்போனவனை மேர் :
புப் பண்டிதனெனலாம். மரபிலே” அதிருப்தி கொண்டவணையும் மரம்
புப் பண்டிதனெனலாமா? உண் மையில் க. ந. குறிப் பிடு ம் மார்க்ஸிசப் பண்டிதர்கள் மார்க்
டவர்கள். இவர்களை அதிருப்தி
ية
ஸிசத்திலேயே அதிருப்தி கொண்
யாளர்கள் (இவ்வாறே தம் அணி
யினரை அலை 2 1 பயணி குறிப்பிடுகின்ருர்) அல் லது அழகியல்வாதிகள் என க் குறித்தலே பொருத்தமானது.
மார்க்ஸிஸப் பண்டிதர்களை (இனி அதிருப்தியாளர் எனக்
இதழிலே
குறிப்பிடப்படும்) சாட முயன்ற
க. நடேசன், ரகுநாதன், சிவ தாசன், கலாமணி ஆகியோர் தமது கட்டுரைகளிலே அவர்க ளின் பெயர்களைக் குறிப்பிடாது, மூடுமந்திர்மாக வைத்துக்கொண் டதன் மர்மம் என்ன? அவர்
களின் முகங்களை வெளிக்காட்டு
வதில் இ வ ர் க ள் வெட்கப் படவோ, விசனப்படவோ வேண் டியதில்லை. ஏனெனில், தாங்கள் விசுவாசிக்கின்ற கொள்கையை மிகத் தீர்க்கமாக அவர்கள் முன் வைக்கின்றனர். அதற் கா ன நியாயங்களை நியதிப்படுத்துகின் றனர்.
இன்று ஈழத்திலே மூன்று வகையான இலக்கியப் போக்கி னரை அவதானிக்கலாம்.
1. முற்போக்கு இலக்கிய அணி.

Page 31
அதிருப்தியாளர்கள் அணி, 3. வர்த்தக நோக்கிலான அணி.
இவர்களிலே வர்த்தக நோக் கிலான இலக்கிய அணியினர், தமது நிலைப்பாட்டின் பலத்தை யும், பலவீனத்தையும் ஒருங்கே ஏற்றுக் கொண்டவர்கள். முற் போக்கு அணியினர், தொன்று தொட்டு மார்ச் ஸிசத்தை ஏற் றுக் கொண்டவர்கள். அதிருப்தி யாளர்கள், வர்க்க வேறுபாடு களைத் தாண்டிய பொதுவுட மைச் சோசலிசத்தை மட்டுமே அடைந்தால் போதாது, முழுச் சமூகமுமே குண வேறுபாடுகளை யும் தாண்டிய ச ர் வோ த ய பொதுவுடமையை egy 60) L– Ll வேண்டும் என்ற கோட்பாட் டினை முன்வைத்த மு, தளையசிங் கத்தைத் தமது ஞானகுருவாகக் கொண்டவர்கள்.
இவர்கள் மார்க்ஸிசத்தில் மட்டும் அதிருப்தி கொண்டவர் களல்லர். ஈழத்து முற்போக்கு இலக்கியங்களின் "ம லட் டு த் தனத்திலும், அவ்வியக்கம் சார்ந் தோருடைய "சுய முரண்பாடு களிலும்" (வாழ்க்கைக்கும் இலட் சியத்துக்குமிடையே உள் ள முரண்பாடு) அதிருப்தி கொண்ட ர்ெகளாகத் தம்மை இனங்காட் டுபவர்கள், கலை வெறும் பிரசா ரப் பிண்டமல்ல, அது உண்மை யின், சத்தியத்தின் தேடுதலைத் தாண்டுவது, அழகுணர்வினை முதன்மைப்படுத்துவது என்பதில் அசையாத நம்பிக்கை கொண்ட வர்கள். இலக்கியம் ம ட் டு ம் கலையாகாது, செய்தொழிலும், வாழ்க்கையுமே கலையாகப் பரிண மிக்கும் சகாப்தத்தை அவாவி நிற்பவர்கள்.
இவர்களின் அ ணரி யி லே, அ. யேசுராசா, மு. பொன்னம்
பலம், மு. புஷ்பராசன், இமை யவன் சண்முகம் சிவலிங்கம்
நுஃமான்,
படைப்பாளிகளாகவும், எம். ஏ. ஏ. ஜே. கனகரட்ணு ஆகியோர் இவர்களின் "வளமாக் கிகளாகவும்? விளங்குகின்றனர். அலை, புதிசு போன்ற சஞ்சிகை கள் இவர்களின் பிரசுர களங்க ளாகப் பயன் படுத்தப்படுகின் றன.
மனித வாழ்க்கையின் அடிப் படையிலான எரியுறும் பிரச்சினை களையும், வர்க்க முரண்பாடுகளை யும், அவற்றினல் வாழ்க்கையில் உருவாகும் அவலங்களின் அடித் தளங்களையும் கலாபூர்வமாக எடுத்துக் காட்டி அவற்றுக்கான தீர்வுகளைப் பற்றி விஞ்ஞான பூர்வமாக மக்களைச் சிந்திக்கத் துர ண் டு வ தே உண்மையான சோசலிச யதார்த்தவாத இலக் கியம். ஈ ழ த் து முற்போக்கு எழுத்தாளிர் படைப்புக்களிலே இவற்றின் ஒரு சில அம்சங்கள் குறைவுபட்டிருப்பது ஒன்று ம் ரகசியமானதல்ல. ஆனல் அப் படைப்புக்களின் நோக்கம், சமு தாயத்தில் அவை உருவாக்கும் தாக்கம் ஆகியனவே சீர்தூக்கிப் பார்க்கப்பட வேண்டியன. அந்த வகையிலே ஈழத்து முற்போக்கு இலக்கியங்களின் சமூகப் பணி மகத்தானதே.
இந்த நிலையினின்றும் பிற ழும் ஒர் இலக்கியம் நிச்சயமாக முற்போக்கு இலக்கியமாகிவிட முடியாது உண்மையின் தேடுதல் என்ற போர்வையிலே பிராய்டின் வழியைப் பின்தொடர்பவர் சளை மார்க்ஸியப் பண்டிதர்களென க. ந. குறிப்பிடுவது வியப்பா னதே. அதிருப்தியாளர்கள் தமது "இருப்பு நிலையை தமது சுய விமர்சனங்கள் மூலமே போட்டு டைத்து விடுகின்றனர்.
* கலை கலைக்காகவே" என்ற கொள்கையினர் ஒன்றைக் கலா பூர்வமாகச் சொல்வதன் மூலம்
58

கலைப் பரவசத்தை ஏற்படுத்துவ தோடு திருப்தியடைந்து விடுகின் றனர். அதற்கும் அப்பால் அதை அறிவு பூர்வமாக விசாரித்து கலைக்கும் அப்பால் இருக்கும் நிரந்தர பேரானந்தத்தை, நிரந் தர விடுதலையை அனுபவிக்கும் அளவிற்கு அவர்களால் இட்டுச் செல்ல முடிவதில்லை . இந்தப் பின்னணியிலேயே யேசுராசாவின் கதைகளை ஆராய வேண்டும். முக்கியமாக மகத்தான துயரங் கள், ஒர் இ த யம் வெறுமை கொண்டிருக்கிறது, தொலைவு, இருப்பு, ஆகிய கதைகள் இந்த வகையான மன ஆழத்  ைத நோக்கிய தேடல்களாகவே இருக் கின்றது" (அலை 4) என யேசு ராசாவின் கதைகளை விமர்சிக் கின்ருர் இமையவன். அதிருப்தி யாளர்களின் "இருப்பு நிலை" இங்கு வெளிச்சம் பெறுகின்ற தல்லவா?
இந்த அதிருப்தியாளர்கள் கலையில் அழகைத் தேடுவர்: ஒரு முன்னை நாள் நண்பனை, ஓர் இலக்கியத்தை, இலக்கியகாரனை விமர்சிக்கும் போது மட்டும் அழ குணர்ச்சியை மட்டுமல்ல மணி தாபிமானத்தையும், பத்திரிகா தர்மத்தையும் கூட மறந்துவிடு கின்றனர். இவர்கள் வாழ்க்கை யையே கலையாகக் கொள்வர். ஆஞல், ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கை அவலங்களைச் சித்தி ரிக்கும் டானியலின் பஞ்சம்ரை "பட்டியல்" என்று பரிகசிப்பர். எது சுய முரண்பாடு?
இந்த அதிருப்தியாளர்கள் கண்முன் நிலவும் மனித அவலங் களின் அடிப்படையினை ஆரா யாது அ டி ம ன ஆழங்களைத் தேடித் திரியட்டும், அவற்றிலே அழகுணர்ச்சி ததும்பக் கண்டு களிக்கட்டும். அதனுலொன்றும்
சமுதாய இழப்புக்கள் ஏற்பட்டு.
விடப் போவதில்லை, ஏனெனில்
மு. தளையசிங்கம் குறிப்பிடுவது போல, இவர்கள் சமூகம் என்ற குகைக்கு வெளியே சென்ற தத் துவ ஞானிகளே. இவர் க ள் குகைக்கு மீண்டும் வந்து உண் ம்ையை மக்களுக்கு உணர்த்திய வர்களல்லர். வெளியே சென்றும் உண்மையை அவர்கள் பூரணமா கக் கண்டுபிடிக்க வில்லை. அவர் களின் தனிமனித வாதத்தால் மக்கள் ஏதும் பயனடைந்திலர்: எனவே இவர்கள் உயர்ந்த இலக் கியத்திலிருந்து ஒதுக்கப்படுகின் றனரி,
எனவே, க. ந: இனிம்ேலா னது அதிருப்தியாளர்களின் நிலைப் பாட்டைப் புரிந்து கொள்ளட் டும். பொருத்தமற்ற பெயர்களை அவர்களுக்குச் சூட்ட வேண்டிய தில்லை. ஒன்றைமட்டும், இந்த விவாதத்தைத் தொடக்கி வைத் தவர் என்ற வகையிலே அவருக் குச் சொல்லிவைக்க வேண்டும். அறுபதுகளிலே முரண்பட்ட அர சியல், சமூக, பொருளாதாரக் கொள்கையுடையோரும் இ. மு. எ. சங்கம் என்ற குடிலின் கீழ் ஒதுங்கிய நிலைமாறி இன்று ஒரே கொள்கையைப் பின்பற்றுபவர் களே இந்தக் குடிசையின் கீழ் ஒதுங்க முடியாது சிதறிப்போவ தற்கு யார் பாத்திரவாளிகள்? நிச்சயமாக இந்த முற்போக்கு எதிர்ப்பாளர்களல்ல. எனவே முற்போக்கு அணியினர் அக்கி னிப் பிரவேசம் செய்வது தவிர்க்க முடியாத ஒர் இலக்கியத் தேவை மட்டுமல்ல அது ஒரு சமூகத் தேவையும் கூட
முற்போக்கு அணி யி ன ர் எனச் சுட்டப்படுவோர் டொமி னிக் ஜீவாவும், டானியலும் ஆகிய தனி நபர்களல்லர், சக்தி யும் நீண்ட கால வ ர ல m று கொண்ட ஒர் இலக்கிய அணி யினின்றும் பிரித்துப் பார்க்க
臀

Page 32
முடியாத இரு போராளிகள்
மட்டுமே இவர்கள்.
:: இறுதியாகப் பய ன் த ரு ம் ஒரு கருததை வலியுறுத்துவது இங்கு அவசியமாகிறது. ஈழத் தின் தற்போதைய அரசியல், சமூக, பொருளாதார நிலைமை கள் இவ்வாறன இலக்கிய சம் வாதங்களுக்கு ஊக்கமளிப்பன வாக இல்லை. ஒவ்வோர் இலக் கியகாரனும், இலக்கிய அணியும் கருத்தியல் ரீதியான முரண்பாடு களை, ஜனநாயகத்தின் மீட்சிக் காக ஆகுதி செப்ய வேண்டிய
மற்றதல்லவா?
கீட்டம் அன்மித்து விட்டது. மு. தளையசிங்கம் குறிப்பிடுவது போல, தனிப்பட்ட கொள்கை கள், இன, மத, மொழி வேறு பாடுகள் ஆகியவற்றைக் கடந்து எல்லோரும் அங்கம் வகிக்கும் ஒர் எழுத்தாளர் பேரவை ஈழத் தில் இ ன் று அவசியமாகிவிட்
டது,
மனித வேட்டை ந  ைட பெறும் போது மானின் விழி க%ளப் பார்த்து ரசிப்பது அர்த்த
கைலாசபதிக்கு எமது அஞ்சலி
வரண்டு காய்ந்த இலக்கிய மண்ணில்
மழையாய்ப் பொழிந்தாய்
மலராய் மலர்ந்தாய்!
புதிய புதிய சிருஷ்டி அருவிகள் செம்மண் எங்கும் செழிக்கச் செய்தாய்! கூரிடும் ஆய்வின் அக்கினி அம்பினுல் இருள் வெளிகீறி இங்கித மாக்கிநொந்தவர் நலியச்
சுந்தர்ம் பாடிய இலக்கிய நசிவில் ஈட்டிகள் பாய்ச்சினய்
FI I T. GguJTJT
என்றும் எங்கும் கண்ணிர் துடைக்கும் உலக தாகத்தை இயற்றுதற் கெழுந்த தத்துவ ஒளியின் தரிசன வீச்சைத் தமிழ் மொழிக்கு இசைத்த ஆசான் நீயே!
செம்ம்லர் பூத்துச் செழித்த இதயச் செம்மலின் அழியாச் சுவடுகள் மீது கண்ணிர் பணித்த மலர்களை வைத்தோம்!
 

() எழுத்தாளர் விந்தன் அவர் களைப் பற்றி உ ங் க ள து அபிப்பிராயம் என்ன?
காரைநகர், எஸ். ராசதுரை
ஆரம்ப காலத்தில் என சிந்தனைகளை ೧T?: பதி: எழுத்தாளன். மிகக் கீழ் மட்டத் துத் தொழிலாளி குடும்பத்தில் இருந்து தனது எழுத்து வலிமை யால் இலக்கிய உலகில் தனக் கெனத் தனியிடத்தை ஸ்தாபித்
இ
துக் கொண்டவர், 】942ö கல்கி சஞ்சிகையில் ஓர் அச்சுக் கோப்பாளராக நுழைந்து உதவி ஆசிரியர் வரைக்கும் உயர்ந்த வர். சுமார் பத் து ஆண்டுக் காலங்கள் கல்கியில் க ட  ைம புரிந்தவர். அவரது எழுத்து நடை மிக வீச்சு நிரம்பியது. சாதாரண மக்களைத் தனது கதா நாயகர்களாகத் தேர்ந்தெடுத்து இலக்கியப் பாத்திரங்களாக உயி ரூட்டியவர்.
பிற்காலத்தில் ரொம்பச் சிர மப்பட்டவர். ஒரு விதமான திட் டமுமில்லாமல் தனது பிரபலத் தில் தானே மயங்கிப் பலரை விரோதித்துக் கொண்டவர். டாக்டர் மு. வ. வை கிண்டல் பண்ணி ஒரு நாவலும், அகிலனை கொச்சைப்படுத்த எண்ணி இன் னெரு நாவலும் எழுதி வெளி யிட்டவர். இதன் பின்னர் அவர் மீது எனக்கிருந்த அபிமானம் குறைந்து விட்டது. விந்தனின் வாழ்க்கை அநுபவங்கள் நமது நாட்டு எழுத்தாளர்களுக்கு ஒரு பாடமாக அமையட்டும் ,
5 டாக்டர் கைலாசபதி அவர்
களது மறைவு பற்றித் தமிழ கத்துப் பத்திரிகைகள் சஞ்சிகை இளில் வெளிவந்ததுண்டா?
நல்லுரர். ந. அருள்நேசன்
நானறிந்தவரை செம்மலர் இந்து, ஜனசக்தி போன்ற பத்தி ரிகைகளைத் தவிர, வேறெந்தப் பிரபல பத்திரிகைகளிலும் வந்த தாகத் தெரியவில்லை. இலக்கியச் சிற்றேடுகளில் வந்திருக்கலாம். ஆனல் நமக்கு இ ன் ன மு ம் தெரிந்து கொள்ள வாய்ப்பில்லை. காரணம் இரண்டு மாதங்களுக்கு மேலாக தமிழகத்திற்கும் எமது நாட்டிற்கும் கப்பல் தொடர் பில்லை. இனிம்ேல்தான் தெரிய வேண்டும். விமான மூலம் வந்து

Page 33
குவிந்துள்ள எந்தப் பிரபல சஞ் சிகைகளிலும் இந்தப் பி ர பல விமரிசகரின் இழப்பைப் பற்றி ஒரு விதமான செய்தியையும் நான் காணவில்லை.
இ பேராசிரியர் கைலாசபதியி "
னுடைய இழப்பு மல்லிகைக் குப் பேரிழப்பாக இருக்கலாம். இந்த இழப்பை எப்படி ஈடு செய்யப் போகிறீர்கள்? பரந்தன். எஸ். ராஜகுமார்
கைலாசபதி அ வர் க ள் தொடர்ந்து நீண்ட வருடமாக மல்லிகைக்கு எழுதுவதில் பெரு விருப்புக் கொண்டு இயங் கி வந்தவர். இலங்கையில் வேறெந் தச் ச ஞ் சி  ைக களையும் விட, மல்லிகைக்கு அவர் அளித்த பங் களிப்பு மிக மிகப் பெறுமதி வாய்ந்தது. அந்தப் பேரிழப்பை ஈடு செய்வதற்கு ஒரேயொரு வழிதான் உண்டு. அவரது இலக் 6ut போ ரா ட் டத்  ைத த் தொடர்ந்து முன் கொண் டு செல்வதுடன் அவரது இலக்கிய இலட்சியங்களை ஈடேற்ற உழைப் பதே சரியான வழியாகும்.
O தமிழகத்திலிருந்து 82 டிசம்
பரில் நடக்க இரு க்கு ம் பாரதி விழாவில் கலந்து கொள்ள ரகுநாதன் அவர்கள் வருவதா கச் சொல்லப்பட்டதே! ஏன் அவர் வரவில்லை?
கிளிநொச்சி. s. Logos
மக்கள் தீர்ப்பு வாக்கெடுப்பு டிசம்பரில் நடைபெற்றது. அத் துடன் நண்பர் கைலாசபதியின் இழப்புத் திடீரென்று ஏற்பட்டு விட்டது. எனவே பாரதி விழா தள்ளிப்போடப்பட்டு விட்டதால் ரகுநாதன் இ ங் கு வர இயல வில்லை. பிப்ரவரி முற்பகுதியில் ரகுநாதன், ராஜம் கிருஷ்ணன், டாக்டர் ராமகிருஷ்ணன் போன்
ருேர் வர இருக்கின்றனர். பாரதி விழாத் தொடர் கூட்டங்களில் அவர்கள் கலந்து கொள்ளுகின் றனர். -
இ மறைந்த எ முத் தா ள ர்
தி. ஜானகிராமன் அவர்களுக் குச் சென்ற இதழில் ஆசிரியத் தலையங்மம் தீ ட் டி அவரைக் கெளரவித்துள்ளீர்கள். எனக்கு அதில் மிகப் பெரிய மகிழ்ச்சி. அதே ச ம ய ம் ஒரு கேள்வி. திரு. தி. ஜா. அவர்கள் உயிரு டன் இருந்த சமயத்தில் ராஜம் கிருஷ்ணன் அவரை ரொம்ப வன்மையாக எதிர்த்து வந்தார். ஜெயகாந்தன் ரொம்பக் கார சாரமாக அவரை விமர்சித்து எழுதிக் கொண்டிருந்தார். இவை கள் அனைத்தையும் தெரி ந் து கொண்டுதான நீங்கள் இந்தத் தலையங்கத்தை எழுதியுள்ளீர்கள்? கொழும்பு - 6. கே. ராஜ்கோபால்
ராஜம் கிரு ஷ் ண னி ன் எதிர்ப்பு, ஜெயகாந்தனின் தாக் குதல் அனைத்தையும் ஏற்றுக் கொண்டு கூட, நிலை குலையாமல் அந்த இலக்கியச் செம்மல் அடக் கமாகத் தனது இ லக் கி ய ப் படைப்புக்களைச் செய்து வந்த தில் இருந்தே எனக்கு தி.ஜா. மீது ஒரு அத் தி ய ந் த பிரீதி. பிரெஞ்சு நாட்டு எழுத்தாளன் பால்ஸாக் பற்றி லெனின் ஒரு கட்டத்தில் சொன்னது எனக்கு ஞாபகத்திற்கு வருகி ன் ற து. பால்ஸாக்கின் சமுதாய, இலக் கியக் கருத்துக்களை நான் முற்று முழு தா கி எதிர்க்கின்றேன்: நிராகரிக்கின்றேன். ஆனல் உண் மையான பிரெஞ்சு மக்களின் ஆன்மாவை நான் அவரது எழுத் துக்களைப் படித்துத் தெரிந்து கொள்வதினுல்தான் த ரி சி க் க முடிகின்றது" தி. ஜா. அவர்க் ளது இலக்கிய, சமுதாயக் கருத் துக்கள் ஓரளவு எனக்குத் தெரிந்

தவைதான். ஆஞல் அவரது படைப்புக்களைப் படிக்கும் போது தான் நான் தஞ்சைத் தரணி யில் வாழும் மக்களுட்ன் பேசு கின்றேன்; சிரிக்கின்றேன்; உற வாடுகின்றேன். இறந்த பின்ன ரல்ல, வாழும் காலத்திலேயே, ஒரு பேட்டியில் - தமிழ் நாட் டில் - எனக்குப் பிடித்த தலை சிறந்த (த மிழ் நாவிவிாசிரியர் களில் தி. ஜானகிராமன் முதன் மையானவர் எனக் குறிப்பிட்டிருக் கின்றேன்.
O நமது நாட்டுக்காரர்கள் தமி
ழகத்துக் கலை, இலக்கியம் சம்பந்தமாகக் காட்டும் கரிசனை அக்கறையைப் போல, தமிழகத் தவர்கள் நம்மீது அக்கறை காட் டுவதில்லை என்ருெரு மன ஆதங் கம் எப்பொழுதும் என் மனதில் இருப்பதுண்டு. இது பற்றி நீங்
கள் நினைப்பது என்ன? கோப்பாய். கே. சரவணன் கரிசனை, அக்கறையின்மை
யும் உள்ளவர்கள் எங்குமே உள் ளனர். அதைப் பற்றி நாம் கவலை கொள்ளக் கூடாது. நமது கலை இலக்கியங்களைப் பற்றி அக்கறை உள்ளவர்கள் இந்த நாட்டில் எத்தனை பேர்கள் உள்ளன; 2 அங்கு ஆக்கபூர்வமான முயற்சி களைத் தெரிந்து கொள்ள வேண் டுமென்ற அவா நிரம்பம் பெற்ற வர்கள் நிறையப் பேர்கள் உள் ளனர். சம்பந்தப்பட்டவர்களு டன் நமது தொடர்புதான் சரி யான முறைகளில் அமைவதில்லை. சில சில முயற்சிகள் அங்கும் இங்கும் நடந்தேறி வருகின்றன" பரஸ்பரம் புரிந்து கொள்ளப் பட்டால் உங்களது மன விரக்தி தீரக் கூடிய ஒன்றுதான்.
இ சமீபத்தில் வெளிவந்த புதிய
நாவல் நாவல்கள் ஏதாவது படித்தீர்களா?
அ" புரம் , க. ராமநாதன்
தமிழகத்த்திகும் நமது நாட் டுக்குமிடைய்ே இரண்டை תע மாதங்களாகக் கப்பல் தொடர்பு அற்றுப் போய் விட் ட த ர ல் புதிய நூ ல் க ஆள ப் படிக்கும் வாய்ப்பு எனக்கு ஏற்படவில்லை.
9 GBL urry Garfuri கைலாசபதி அவர்களது சிறப்பிதழில் சாதாரண மாணவர்களின்"து பவங்கள் பற்றிய கட்டுரைகள் போடுவீர்களா? புலோலி. எம். ஆர். தயாபரன் அமரர் கைலாசபதி அவர் களுடன் பழகியபோது அல்லது அவர் கலந்து கொண்ட சிறப்பு நிகழ்ச்சிகளில் 5655 G4 rõõr போது ஏற்பட்டT  ைத த் தொட்ட நிகழ்ச்சிகள் ஏதாவது சுவையாக இருந்தால் அவைகள் ஏற்றுப் பிரசுரிக்கப்படும். இ தனது கடைசிக் காலம் வ  ைர க் கும் ĝi? ULJITL pai) தொடர்ந்து மல்லிகையில் எழுதி வந்தவர் அமரர் கைலாசபதி, அன்னருக்கு மல்லிகை சிறப்பி ஆழ் போடுவதுடன் நிறுதிதி விடப் போகின்றதா? உடுவில், க. த. மரியதாஸ் இந்த நாட்டின் இலக்கிய மே ன் மைக் காகவும் அதன் ஆரோக்கிய வளர்ச்சிக்காகவும் (Buтттиg. மறைந்த சகல இலக் கியவாதிகளையும் காலத்திற்குக் காலம் மதித்துக் கெளரவிக்க வேண்டுமென்ப்துே மல்லிகையின் தலையாய நோக்கம். மல்லிகை சிற்றிலக்கிய ஏடு. எல்லாவற்றை பும் தலையில் தாங்கு அதனுல் இயலாது. இயன்றவரை செவிய (1ՔԱ 10)յւն . 156մorլյրի கைலாசபதி யின் ஞாபகார்த்தமாக ஆண் டுக்கு ஆண்டு பெறுமதி மிக்க இலக்கியப் பணி ஒ ன்  ைற ச் செய்ய வேண்டுமென்பதே மல்லி கையின் விருப்பம், நண்பர்களு
63

Page 34
ム"
டன் 59. ஆலோசித்த பின்னர்
இதைப் பற்றி முடிவு செய்ய லாம்.
O ரசிகம்ணி ஞாபகார்த்க் குறுநாவல் போட்டி முடிவுத திகதியை இன்னும் த ள ளி ப் பேர்ட்டால் என்ன? வளவாய், க. திரவியநாதன் ரண்டு மாதங்கள் போதும் என்பதே நமது கருத்து. முடிவு திகதி தள்ளிப் Guirl (UpL9-tuft gil
பாவலர் வரதராஜன் கவிதை
வெளியீட்டு விழாவில் பேச் ாளர்களின் பேச்சுகளைப் பற்றி என்ன கருதுகிறீர்கள்?
ஒரு மறைந்த எழுத்தாள ரைக் கெளரவிக்கப் போய் °回@ வாழும் எழுத்தாளர்களின் ஒலத் தைத்தான் கேட்கக் கூடியதாக இருந்ததாம் • இ ஆரம்ப காலங்களில் பல்லி கையில் எழுதி வந்த முருக பூபதி, ராஜழரீகாந்தன் ಅ16TH
ச, பசுபதி
ஜவஹர்ஷ போன்றவர்களின்
எழுத்துக்களை இ ன் று படிகக
முடிய வில் லேயே, 6 T6ზT6öI
காரணம்?
அச்சுவேலி, த. வேலாயுதம் அவர்கள் எல்லாம் இன்று
பி ர ப ல எழுத்தாளர்கள் ஆகி விட்டனர்.
இ கைலாசபதி அவர்களுக்கு எத் த னே குழந்தைகள்? அவர்கள் தற்போது எளன செய் ன்ெறன? தகப்பனின் இழப்ை அவர்களால் எப்படித் தாங்கிக் கொள்ள முடிகிறது.
மூதூர்
இரண்டு பெண் குழந்தை கள். இருவரும் கல்லூரி மாண
ம, ஞானதேவன்
விகள். அந்த இளம் உள்ளங்கள் தந்தையின் பிரிவால் அந்தரிப் பதை உணர முடிகின்றது. தாயின் அரவணைப்பும், பேரன் பேத்தியின் பரிவும் அவர்களை ஆறுதலடையச் செய்கின்றது. தகப்பனைப் பற்றிப் பத்திரிகை களில் வரும் சகல தகவல்களை யும் வெ ட் டி ஒட்டி ஒழுங்கு படுத் தி வருகின்றனர். இதில் அவர்கள் நிம்மதியைக் காணு கின்றனர்.
O உங்களைச் சந்திக்க தமிழகதி திலிருந்து யாராவது வருவ துண்டா?
ஹபரணை, ரா. சொக்கலிங்க்ம்
அடிக்கடி முகம் தெரியாத நண்பர்கள் பலர் வந்து நட்புப் பாராட்டிச் செல்வது வழக்கம்: சமீபத்தில் கூட மு ர சொ லி நாளேட்டின் துணையாசிரியர் புகழேந்தி வந்திருந்தார். சந்தா கட்டிச் சென்ருர், / و 8 سي 1 كم புத்தாண்டு அன்று சென் னை பெரம்பூரைச் சேர்ந்த இலக்கிய நண்பர்கள் மூவர் என்னைத் தேடி வந்து சந்தித்ததுடன் ப  ைழ ய மல்லிகைப் பிரதிகளையும் ஆவலு டன் பெற்றுச் சென்றுள்ளனர். எமது தேசத்தை விட அங்கு மல்லி கைக்கும் பொதுவாக எனக்கும் நிறைய நண்பர்களும் அபிமானி களும் இருப்பதுபோல எனக்குத் தோன்றுகின்றது.
இ நீங்கள் எழுதுவதற்கென்றே நேரம் ஒது க் கி எழுதுவ துண்டா? அப்படியானல் என்ன நேரத்தில் எழுதுவீர்கள்?
கிளிநெச்சி. ஆர். வரதன்
நேரம் ஒதுக்கி எழுதுவதென் பதற்கே நேரமில்லை. அவசர அவ சிய தேவைகளையொட்டி எந்த நேரமும் எழுத என்னைப் பயிற்சிப் படுத்திக் கொண்டுள்ளேன். 9
6.

ESTATE SUPPLIERs
COMMAISSION
AGENTS
導 VARIETIES OF
CONSUMER GOODS "
OILMAN GOODS .ܬܝ ܛܥܢܵܐ̈ܠܦܠ
TAN FOODS ھلاجيني* 》 ཚི>
GRANS
學
2, 6 5 8 7
E. SITTAMPALAM & SONS
223, Fifth Cross Street,

Page 35
1 ܔ¬
顫ome 24629
 
 
 
 

JUNUARY 1983
1.
WALL PANELLING CHIKIPBOARD &
TIMBER 1.
*,,。
蓋。
龔。 EVANNIKOLIITILIZAVIR)
140, ARMOUR STREET, COLOMBO-12