கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மல்லிகை 1983.09-10

Page 1

[86* ****** *ung T결國 :

Page 2
பூபாலசிங்கம் புத்தகசாலை
ஆரம்பம்: 1945 வாழ்ப்பாணம். தந்தி: புக்ஸ்
இலக்கிய வாசகர்களுக்கு அரிய விருந்து
நீண்டகால இடைவெளிக்குப் பின் யாழ்ப்பாணத்தில் மீண்டும் கிடைக்கிறது
உங்கள் அபிமான நாவலாசியேர்கள்
ஜெயகாந்தன் அண்ணுத்துரை ராஜம் கிருஷ்ணன் கலைஞர் கருணுநிதி
தி. ஜானகிராமன் அகிலன்
ரகுநாதன் விக்ரமன் ஆ. வேலுப்பிள்ளை ராகுல் சாங்கிருத்திவாயன் கு, ராஜாராம் - இரிச்சான் குஞ்சு நா. பார்த்தசாரதி . அருணசலம் மு. வரதராஜன் தமிழ் வாணன் སྒོ་ང་།། சுதாராஜ் ,弧1° லேனு தமிழ்வாணன் கே. டானியல் யோ. பெனடிக்ற்பாலன் மார்க்சிம் இரர்க்இ லட்ஷிமி
மணிமேகசீலப் பிரசுரம் மற்றும் ஏனைய ஆசிரியர்களினதும் வெளியீட்டாளர்களினதும் நூல்கள்
பூபாலசிங்கம் புத்தகக் களஞ்சியம்
இல. 3, ஆஸ்த்ைதிரி வீதி, கொட்டடி, யாழ்ப்பாம்ை. தொலைபேசி: 24076

“* #ါ႔ ;),
தி d Y. al கிேவிடுதல் சித்திரம் கவி யாதியினைய கலைகளில் உள்ளம் ஈடுபட்டென்றும் நடப்பவர் பிறழ ஈனநிலை கண்டு துள்ளுவார்
'Mallikai' Progressive Monthly Magazine
75 செப்டம்பர் - அக்டோபர்-1983
பத்தொன்பதாவது ஆண்டு
இங்கும் கொழும்பிலும் நேரில் சந்தித்த போது பலரும். கடித மூலம் எழுத்தில் இன்னும் பலரும் 'இந்த நெருக்கடியான கால கட்டத்தில் எப்படி 19 வது ஆண்டு மலரைத் தயாரித்தீர்! கள்?’ என ஆச்சரியத்துடன்தான் கேட்டு வைத்தார்கள்.
麒 மல்லிகைக்காக உழைக்கும்போது காலத்தை, சூழ்நிலையை' ஏன் இடையிடையே வந்து தலைகாட்டும் நெருக்கடிகளைக் கூட நாம் மறந்து காரியமாற்றப் பழகிக் கொண்டு விட்டோம். இப் படி அவர்களுக்கு நேரடியாகப் பதில் சொல்லாததை இப்பொழுது கூறிவைக்கின்ருேம். மல்லிகைக்கு வேலை செய்வது ஒரு யாகம்: மாபெரும் வேள்வி, இந்த மன நிலைதான் எமக்கு,
பலரும் ஆசிரியர் என்கின்ற முறையில் நம்மைப் பாராட்டு கின்றனர். கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். கடிதத் தொடர்பு களே கூrணித்துப் பேர்யுள்ள ஒரு சூழ்நிலையில் தபால் வருகை களே ஒழுங்கற்றுப் போன ஒரு கட்டத்தில் மலரில் எழுதிய எழுத் தாளர்கள் தொடர்பு கொண்டு ந ம க்கு ஒத்துழைப்பு நல்கினர் களே, அவர்களுக்கல்லவா இந்தப் பாராட்டுக்கள் போய்ச் சேர வேண்டும், மனதறிய நாம் உண்மையில் பொறுப்புணர்ச்சியுடன் மலருக்குத் தக்க காலத்தில் எழுதி உதவிய இலக்கிய நெஞ்சங் களைத்தான் பாராட்ட விரும்புகின்ருேம்.
நசட்களின் வெகு வேகமான பாய்ச்சல் காரணமாக இம் மாத இதழ் செப்டம்பர் - அக்டோபர் இதழாக இணைந்து வரு கின்றது. வாசகர்கள் இதைப் பொறுத்தருள வேண்டும்.
- ஆசிரியர்
உருவாக்க உதவியவர்: கா.சந்திரசேகரம்
மல்லிகை 234 B, - கே. கே. எஸ். வீதி, யாழ்ப்பாணம் மல்லிககையில் வரும் கதைகள் சம்பவங்கள் அனைத்தும் கற்பனைாே

Page 3
மிகக் கோலாகலமாக யாழ் நகரில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது
7 - 10 - 83 அன்று
இலங்கை வங்கி வட மாநில முகாமையாளர் திரு. சி. யூனிரங்கநாதன்
அவர்களால்
திறந்து வைக்கப்பட்டது.
நவ நவீனமான சோபா செட்டுகள்
படுக்கை அறைக்குத் தேவையான கட்டில்கள், மெத்தைகள்,
மற்றும் யாவும் ஆர்ப்பிபோம் சியாஸ்ரா மெத்தைகள்
கண்ணுடி பீரோக்கள், அலுமாார்கள்
நவீன புதிய வீடுகளுக்குத் தேவையான விதம் விதமான நாற்சுாலிகள்
மற்றும் பாவனைப் பொருட்கள் இங்கே கிடைக்கும்.
ருஜாந்தி பேணிச்சர்ஸ் (பூஜீதர் தியேட்டருக்கு முன்பாக) 234 / 3, ஸ்ரான்லி வீதி, யாழ்ப்பாணம்.
 
 
 

சரியான அரசியல் தீர்வு வேண்டும்- அது நியாயத் தீர்வாக இருக்கவும் வேண்டும்!
மனசு கைத்துப் போனவர்களை, விரக்தி அடைந்தவர்களை, எந்தவிதமான பாதுகாப்பும் எமக்கும் எமது சொத்துப்பத்துக்களுக் கும் ல்லையோ என அங்கலாய்ப்பவர்களையும், அதனல் மன முடைந்தவர்களையும் அகதிகள் என்ற உருவத்தில் நாம் சென்ற மாதம் பார்த்தோம்
ஜூலை 83 கலவரம் அத்தனை பெரும் கொடுமையை - பெரு நாசத்தை. பேரழிவை இந்த மண்ணில் ஏற்படுத்தி விட்டது.
சிறுபான்மை இன மக்கள் - குறிப்பாகத் தமிழர்கள் இந்த மண்ணில் தாம் இரண்டாந்தரப் பிரஜைகளாக மாற்றப்பட்டு விடுவோமோ என நியாயமாகவே கிலேசப்படுகின்றனர்.
யாரைப் பார்த்தாலும், எவரைக் கேட்டாலும் எதிர்காலம் இருண்டு போய்க் கிடக்கின்றது என வாய் விட்டே சொல்லுகின் றனர். அகதிகளானேரில் பலர் தாம் முன்னர் வாழ்ந்த, வசித்த, தொழில் பார்த்த இடங்களுக்குச் செல்வதற்கே அச்சப்பட்டுப் பின்வாங்குகின்றனர். வலிந்து கேட்டால் அங்கு நமக்கு இனிமேல் என்ன இருக்கு? எனத் திருப்பிக் கேட்கின்றனர்.
இந்த நாட்டில் கடந்த ஜூலையில் நடைபெற்ற துர்ச் சம்ப வங்களைத் திரும்பவும் நாம் இங்கு நினைவு கூரத் தேவையில்லை என்பதற்காச அவைகளை விவரிப்பதைத் தவிர்த்துக் கொண்டோம். ஏனெனில் சகல மக்களுக்கும் அத்துயரச் சம்பவங்களின் அடி ஆழங்கள் ஏற்கனவே நன்கு தெரியும்.
நேரடியாக அநுபவப்பட்டவர்களுக்குத்தான் அநுபவத்தின் கொடுரம் தெரியும். உபதேசிப்பவர்கள் என்றுமே உபதேசிகளா கத்தான் இருந்து வருகின்றனர்.
தினசரிப் பத்திரிகைகளைப் புரட்டிப் பார்த்தால் எங்கும் செய் தியாக ஒலிப்பது பலரது பேச்சுக்கள்தான்!
சும்மா பேசுவதே இந்த நாட்டின் அரசியல் மூச்சாகி விடுமோ என நாம் நியாயமாகவே பயப்படுகின்ருேம்.
சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தான் ஆண்டி என் முெரு பழமொழி தம்மிடையே உண்டு இந்த வெற்றுப் பேச்சா

Page 4
ளர்களும் போட்டுடைக்கும் திருக் கைங்கரியத்தைச் செய்யத்தான் இத்தகைய பேச்சுக் கச்சேரிகளை நடத்துகின்றனரோ என நாம் சந்தேகப்படுகின்ருேம், -
முழு நாட்டிலுமே ஒரு பகுதியினர் துன்ப துயரத்திலும் பாரிய இழப்புக்களிலும் வாழ்க்கையில் இதுவரையும் ஏற்பட்டிராத நாசச் சூழலிலும் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கின்றனர்.
இதுவே ஒரு சிர்வதேச மனிதாபிமானப் பிரச்சினையாகும்.
அத்துடன் தேசிய சிறுபான்மை இனமான தமிழ் மக்கள் பயத்தினுலும் அதிர்ச்சியினலும் விரக்தியினலும் மனமொடிந்து போயுள்ளனர். அவர்கள் தேசிய வாழ்வில் தமது பங்குப் பணி யைச் செய்ய வேண்டுமானல் - தொடந்தும் பழையபடி தேசிய நீரோட்டத்துடன் சேர்ந்து இயங்க வேண்டுமானல் - அவர்கள் மனதில் குடிகொண்டிருக்கும் நியாயமான சந்தேகங்கள் போக்கப் பட வேண்டும். பயங்கள் விரத்திகள் தீர்க்கப்பட வேண்டும். அத் துடன் அவர்கள் திடீரென இழந்த சொத்துக்களுக்கு நியாயமான நஷ்டஈடு தரப்பட வேண்டும்.
இதே சமயம் நம்பிக்கையின் வெளிச்ச ஒளி சற்றுத் தெரியா மலும் இல்லை. -
இந்திய அரசின் சமாதானப் பெருந் தூதுவர் திரு. பார்த்த சாரதியை அரசாங்கம் திரும்பவும் இம்மாதக் கடைசியில் இங்கு வர அழைத்துள்ளது. மெய்யாகவே இந்த மண்ணில் ஒரு நிரத்தர சமாதானமும் சம வாழ்வும் அவசர அவசிய தேவை எனக் கருது பவர்கள் இந்தச் சமாதான வருகையைத் தக்க முறையில் பயன் படுத்திப் பயன்பெற வேண்டும்.
அரசியல் லாபம் கருதும் பத்திரிகைப் பேச்சாளர்களின் குதர்க்க வாதப் பேச்சுக்கள் சமாதானப் பேச்சுவார்த்தைகளைக் குழப்பி யடிக்காமல் பாதுகாக்க இந்த நாட்டின் எதிர்கால நன்மையைத் தேவையாகவும் கருத்தாகவும் கொண்டுள்ள ஜனநாயகம் விரும்பும் சகல மக்களும் விழிப்பாக இருந்து செயல்பட வேண்டும்.
ஆக்கபூர்வமான செயல்பாடுகள், சிந்தனைகள், பேச்சுக்கள் மூலம்தான் இன்று ஏற்பட்டுள்ள இந்தப் பாரிய கஷ்டங்களிலிருந்து நமது இனத்தைப் பாதுகாக்க முடியும். அதே சமயம் சமாதானப் பேச்சு வார்த்தைகளைச் சரியான திசை வழிகளில் அணுகி, இராஜ தந்திர நோக்குடன், தீர்க்க தரிசினப் பார்வையுடன் எதிர்கால் வாழ்வை நிர்ணயிப்பதின் மூலமும் திகைத்துத் திக்கு முக்காடிப் போயிருக்கும் தமிழ் மக்களுக்குச் சரியான தெளிவான பாதையைக் காட்ட முடியும்.
பேரினவாதம் பேசுவதினுல் இந்த நாட்டின் பெரிய இனத் திற்குக் கூட பல சிரமங்கள் ஏற்பட்டுள்ளன, சிங்கள மக்கள் எல் லோருமே இந்த வன்செயலில் இறங்கியிருந்தனர் எனக் குற்றஞ் சாட்ட முடியாது. பல நூற்றுக் கணக்கான தமிழ்க் குடும்பங் களைப் பாதுகாத்து அவர்களுக்கு உதவி செய்து. அதனுல் குண்டர் களின் தாக்குதல்களுக்கு உள்ளாகிய பல நல்லெண்ணம் படைத்த சிங்களக் குடும்பங்களை இந்தச் சந்தர்ப்பத்தில் நான் நன்றியுணர்
 

வுடன் நினைத்துப் பார்க்கின்ருேம், அவர்களது இந்த மனித நேயச் செயலுக்கயக அவர்களின் நல் இதயங்களுக்கு இந்தச் சந்தர்ப்பத் தில் எமது ம ன மார் ந் த வாழ்த்துக்களைக் கூறிவைக்க விரும்பு கின்ருேம்,
இது வெறும் மனித நேயப் பங்களிப்புக்களினல் மாத்திரம் தீரும் பிரச்சினையல்ல என்பது நமக்குத் தெளிவாகத் தெரியும். நீண்ட காலமாகவே வெறுப்போடிப் போயிருக்கும் இந்த இனப் பிரச்சினையை மிக நிதானமாகவே நெருங்கி, பரஸ்பரம் புரிந்து கொண்டு, விட்டுக் கொடுத்து, நாம் அனைவரும் - நமது பிற் சந்ததியினரும் - இந்த மண்ணில்தான் வாழப் போகின்ருேம் என்ற ஆழ்ந்த உணர்வுடன் பிரச்சினைகளை அணுகினல் நிச்சயம் தீர்த்துவைக்க முடியும்.
நெருக்கடியான பல சர்வ தேசப் பிரச்சினைகளையே பேச்சு வார்த்தைகளின் மூலம் தீர்த்து வைக்கும் காலம் இது.
- ஆகவே இலங்கையின் இனப் பிரச்சினை பேச்சு வார்த்தை கள் மூலம் தீர்க்கக கூடாததொன்றல்ல.
பெரிய இனங்களைச் சேர்ந்த பெரிய கட்சிகளின் தலைவர்கள் மேடைகளில் பேசும்போது, தமிழர்களுக்கு இந்த நாட்டில் பிரச்சி னைகள் உண்டென்பதை மனசார ஒப்புக் கொண்டு உரை நிகழ்த்து கின்றனர்.
உண்மையாகவே பிரச்சினைகள் உண்டென்பதை ஒப்புக் கொள் ளும் இவர்கள், தாம் இதற்கு எப்படித் தீர்வு அளிக்கப் போகின் றனர் என ஒரு முகக் கருத்தைக் கூறுவதற்குப் பஞ்சிப்படுகின்றனர்.
இந்த இனப் பிரச்சினை தீருவதற்குப் பலருக்கு ஊள்ளூர விருப் பமில்லையோ என்று சில சமயங்களில் எண்ணத் தோன்றுகின்றது. காரணம் சுமுகமாக இந்த நாட்டில் இரு இனங்களும் சமாதான மாக வாழத் தலைப்பட்டால் தங்களது அரசியல் வாழ்வின் எதிர்காலம் மந்திக்கப்பட்டு விடுமோ எனப் பயப்படுகின்றனர்.
அணு ஆயுத யுத்தப் பயம் உலகை இன்று அ ச் சுறுத் தி க் கொண்டிருக்கின்றது. இந்தப் பயங்கர யுத்த சூழ்நிலையையே பேச்சு வார்த்தைகள் மூலம் தீர்க்கச் சொல்லி உலக சமாதான இயக்கங்கள் வற்புறுத்துகின்றன,
அந்தச் சமாதான இயக்கத்தின் சர்வ தேசந் தழுவிய எதிர்ப் பின் நிமித்தமாக அணு ஆயுதங்களை வைத்திருக்கும் - மேலும் அணுகுண்டு, ஜலவாயுக் குண்டுகளை உற்பத்தி செய்து குவிக்கும் நாடுகள்- ஒரு சமாதான உடன்படிக்கைக்கு வரவேண்டிய நிர்ப் பந்தம் இன்று உலகில் தலைதூக்கி வருகின்றது. மனுக் குலம் ஓர் அணுகுண்டு உலக யுத்தத்தை மேலும் அனுமதிக்காது என்ற ரீதியில் உலகின் சகல மக்களும் யுத்தத்திற்கு எதிராகக் குரல் கொடுக்கின்றனர், சமாதானப் பேச்சுவார்த்தைகளை வெற்றிகர மாக நடத்தும்படி வற்புறுத்துகின்றனர்.
எனவே நமது தேசியப் யிரச்சினைகளையும் பேச்சு வார்த்தை ܛܢܢܐ கள் மூலம் தீர்க்க முடியும் என உறுதியாக நம்புகின்றுேம்,
* 磅

Page 5
ஒர் அகதியின் அங்கலாய்ப்பு
வன் செயலால் பாதிக்கப்பட்டது என் குடும்பம், நாவிலிப் பிட்டியிலிருந்து அகதிகள்ாக விரட்டப்பட்டோம்: நாட்கள் நாவலப்பிட்டி அகதி முகாமில் நாட்கள்ை ஒட்டிவிட்டுப் பின்னர் பேராதனைப் பல்கலைக் கழக முகாமுக்கு மீாற்றப்பட்டு ஒருநாள் இருந்தோம். ராமநாதன் விடுதியில் தங்கியிருந்தபோது ஓர் அறையின் சுவரில் இப்படி எழுதியிருந்ததைப் பார்த்தேன். 'ஏதுவுமே அறியாத எங்களை, எதுவுமே புரியாத சிலர் தாக்கி அழிக்க முற்ப்டும் வேளையில் அடைக்கலம் தந்து பாதுகாப்பதற் காகவா ராமநாதன் பிரபு உன்னைக் கட்டி வைத்தார்?- நீவாழ்க!
எங்களுக்கு முன்பு அங்கு தங்கியிருந்துவிட்டுப் போன ஓர் அக தியின் சுய வாக்குமூலம் இது.
இதைப் படித்து உணரும்போது அன்று ராமநாதன் அவர்கள் திரைகடல் ஒடி இலங்கையின் ஒரு பகுதி மக்களைத் துன்புறுத்துவதை உடனடியாக நிறுத்தக் கோரி, உத்தரவு பெற்று ஒர் இனத்தை அழிக்காமல் பாதுகாத்த வல்லமையைச் சரித்திர ஆய்வு டன் எண்ணிப் பார்த்தேன்.
அப்படியான தேசியத் தலைவர்கள் - ஓர் இனத்தின் நன்மை கருதாமல் முழு நாட்டினதும் பொது நன்மைக்காகச் சிந்திக்கும் தலைவர்கள் - நமது தேசத்தில் இன்று இல்லாமல் அருகிப்போய் விட்டார்களோ என நான் எனக்குள்ளேயே சிந்தித்தேன்.
பேராதனையை விட்டுப் புறப்பட்டு மாத்தளை, அனுராதபுரம், மதவாச்சி ஊடாக வவுனியாவை வந்தடைந்த பின்னர்தான் மன தில் ஒரு நம்பிக்கை பிறந்தது. நெஞ்சில் ஒரு நிம்மதியும் ஏற் Lll-l-gil.
யாழ்ப்பாணத்து வீதிகளில் முன்னர் எப்பொழுதுமே சந்தித் திருக்காத பல எழுத்தாளர்களைக் கண்டேன்; கதைத்தேன். நேர டியாக அறிமுகமற்ற பல எழுத்தாளர்களையும் கண்டு அறிமுகமா கிக் கொண்டேன். பலரைப் புரிந்து கொள்ள முடிந்தது.
இழந்தவை எத்தனையோ இருக்கலாம். ஆனல் இந்தக் கசப் பான நாட்களில் ஏற்பட்ட அனுபவங்கள் இருக்கின்றதே, அது ஒரு தலைமுறைக்குப் போதுமானவை. இருபது வருட வாழ்வை அந்த ஒரு மாதத்தில் வாழ்ந்து விட்ட நிலை நம்மில் பலருக்கு ஏற்பட்டுள்ளதைப் பலருடன் நேரில் சம்பாஷிக்கும் போது அறிந்து கொண்டேன்.
எதை எதை இழந்தாலும் மனதிற்கு வேதனை தரவில்லை. நான் ஆசை அருமையுடன் சேகரித்து வைத்திருந்த புத்தகங்களைஎன் வாழ்வை நெறிப்படுத்திய நூல்களை - இழந்ததுதான் பெரிய இழப்பு. மல்லிகை இதழ்கள் பலவற்றைப் பறிகொடுத்து விட்டேன், இதை நினைக்கும்போது இழப்பு எத்தனை பெரிதென் எனக்குத் தெரிகின்றது.
-பாரத்நஸாபதி அய்யர்
 

கைத்துப்போன்
அந்த வாரங்கள்
- டொமினிக் ஜீவா
தாங்க முடியாத இரவுகள்: நிம்மதியற்ற பகல்கள். அந்தக் காலத்தை எப்படி வர்ணிப்பதென்றே தெரியவில்லை. அத்தனையும் இருண்டு போயிருந்தன,
ஜூலைக் கலவர வார்ங்களையொட்டிய இந்தச் சூழ்நீலையில் மலர் வேலை செய்ய வேண்டிய பாரிய வேலையும் என்னை ஆக்கிர மித்துக் கொண்டிருந்தது.
வேலையென்ருல் வேல்ைதான். வெளியில் பிரளயமே நடந்தா லும் மல்லிகைக் காரியயலயத்தில் நான் வேலைகளைக் கவனிப்பதில் கண்ணும் கருத்துமாக இருந்து செயல்பட்டேன்.
நான் வேலையில் மூழ்கியிருந்த போதிலும் கூட, சுற்றுப்புறச் சூழ்நிலைகள் என் மனசைத் தாக்காமலில்லை. வெளியே இறங்கினல் ஒரே வதந்தி!- திரும்பிப் பார்த்தால் கை கால் மு ளை த் துப் பறக்கும் புதுப் புதுச் செய்திகள்!
உண்மையிலேயே நான் பயந்து விட்டேன். நான் எப்பொழு தும் மரணத்னதக் கண்டு அஞ்சுபவனல்ல. வாழ்வின் சில கட்டங் களில் - விபத்துக்களில் - நான் மரணத்தின் சந்நிதியை நேருக்கு நேர் தரிசித்துமிருக்கின்றேன். எனவே கொழும்பிலுள்ள எனது இதயத்துக்கு நெருக்கமான நண்பர்களை, எழுத்தாளர்களை, அபி மானிகளை அந்தக் கணங்களில் நீனைத்துப் பார்த்தேன்; பயந்தேன்.
நெஞ்செல்லாம் தவியாய்த் தவித்தது. மல்லிகையின் கடைசிப் பக்க விளம்பரகாரர் திரு. எம். ரங்க நாதன் பற்றியும் அவரது வியாபார ஸ்தலம் பற்றியும் அங்கிருந்து வந்த ஒரு சிலரிடம் வினவினேன். 'அந்த மரக் கடையா? எல் லாம் சுடுகாடாக இருக்கின்றது" எனத் தகவல் தந்தார் ஒருவர்.மனம் சப்பென்று போய்விட்டது. உள்விளம்பரம் தரும் சிற்றம்பலம் அதிபர் சிவலிங்கத்தைப் பற்றி விசாரித்தேன். தகவலே தெரிய வில்லை என்றனர், நான் கொழும்பில் தங்கும் முதலாம் குறுக்குக் சடை பற்றியும்சாப்பிட்டு ஒய்வெடுக்கும் பூரீ கதிரேசன் வீதிக் கடை பற்றியும் தெரிந்தவர்களிடம் கேட்டுப் பார்த்தேன். அவர்கள் தந்த தகவல்கள் வயிற்றைக் கலக்கியது. எழுத்தாள நண்பர்கள் ஒவ் வொருவராகப் பெயர் சொல்லி விசாரித்துப் பார்த்தாலும் முன்
னுக்குப் பின் முரணுகச் செய்திகள் வந்தன.
நடுச் சாமம் இரண்டு மூன்று மணியளவில் எழுந்திருந்து விளக் கைப் போட்டுவிட்டு, நாற்காலியில் விழித்திருப்பேன். மனமே பலதையும் பத்தையும் யோசித்து மூளையைக் குழப்பிக் கொண்டது. ஓர் இரவு எனது மகன் எனது நிலையைப் பார்த்துவிட்டு விசா ரித்தான். நான் எனது மனச் சஞ்சலத்தை அவனுடன் பகிர்ந்து கொண்டேன்,
நீங்க ஒண்டுக்குமே யோசிக்காதீங்க, மனசு சுத்தமா மல்லி  ைகயை நேசித்தவங்களுக்கு ஒரு தீங்குமே வராது!"

Page 6
அந்த இளம் நெஞ்சின் ஆறுதல் என் இதயத்தைக் குளிர் வித்தது. - நண்பர் ரங்கநாதனை எனக்கு அறிமுகப்படுத்தி வைத்தவர் மறைந்த எம். ஏ. கிஸார். எனக்கு இரண்டு ஆம்பிளைப் பிள்ளை கள். மல்லிகையை என் பெண்ணுக நினைக்கிறேன். சீதனம் கொடுப் பதாக நினைத்து மல்லிகைக்கு உதவ எனக்கு விருப்பம்" என்ருெரு நாள் மனந் திறந்து சொன்னுர் அவர். வியாபார மனுேபாவம் எனக் கேள்விப்பட்டிருக்கின்றேன். லாபம்தான் அதன் குறிக்கோள். இந்த மனுஷன் மல்லிகைக்கு மனங் கோணுமல் உதவுகின்ருரே நான் சில சமயங்களில் மலைத்ததுண்டு.
அந்த நல்ல இதயம் இந்தச் சந்தர்ப்பத்தில் என்ன சூழ்நிலை யில் துடிக்கின்றதோ? , , ,
அடுத்தவர் திரு. சிவலிங்கம். ஐந்தாம் குறுக்குத் தெருவி லுள்ள இவரது கடையின் மேல் மாடியில் நீண்ட காலம் தங்கி யிருப்பவர் யேசுரத்தினம், வானெலி நாடக நடிகர். இவரைச் சந்திப்பதற்காக நான் இரவு நேரத்தில் அங்கு செல்வது வழக்கம், அப்பொழுது சிவலிங்கம் அவர்களைப் பார்த்தாலும் நான் அவ்வ ளவு முக்கியத்துவமளிப்பதில்லை. ஒருநாள் ஐந்துலாப்புச் சந்திக்கருவிே பேசிக் கொண்டிருக்கும் போது, ‘சிவலிங்கத்தை நீர் நல்லாப் புரிந்து வைத்திருக்க வேண்டும். அருமையான பிறவி, அமசடக் காக இருந்து கொண்டு பல நல்ல காரியங்களுக்கு உதவும் பெரும் பிறவி அவர். அருமையான மனிதன் அவர். ஒரு நாளைக்கு அவரை உமக்கு அவசியம் அறிமுகம் செய்து வைக்க வேண்டும்’ எனக் கூறிய யேசுரத்தினம், ஒருநாள் அறிமுகமும் செய்து வைத்தார். அன்றிலிருந்து மல்லிகையில் விளம்பரத்தை அவரைக் கேட் காமலே வருடக்கணக்காகப் போட்டு வருகின்றேன்.
அந்தப் பெரும் பிறவி என்ன கஷ்டங்களுக்கு உட்பட்டுள் ளாரோ? அவரது ஸ்தாபனம் என்ன நிலையில் உள்ளதோ?
நான் தங்கிச் சாப்பிடும் கடைக்காரர்களான தம்பையா, செல்வம் போன்ற என்னைப் புரிந்து கொண்ட நெஞ்சங்கள் என்ன பதைப்புப் பதைக்கின்றனரோ?
தந்தி ஒன்று வந்தது. மனக் கலக்கத்துடன் பிரித்தேன். "புதுக் கவிதை அனுப்பியிருந்தேன் தவருமல் கிடைத்ததா? அவசியம் பதில் தரவும் இந்தச் சூழ்நிலையிலும் இப்படியொரு தமாஷ்!
மல்லிகையை உயிராக நேசித்த நண்பர்கள், என் வளர்ச்சிக்கு வித்திட்ட தோழமை எழுத்தாளர்கள், எனது சிரமங்களில் பங்கு கொண்டு உழைத்தவர்கள், பத்திரிகைகளில் பணிபுரியும் சகோத ரப் புத்திஜீவிகள் என்ன மாதிரிக் கஷ்டங்களுக்கு உட்பட்டுள் வானரோ?
- இவர்கள் அத்தனை பேரும் உயிருடன்தான் இருகின் றனரோ?
திலீபன் தெளிவாகச் சொன்ன அனுதாப மொழிகள் அந்த நேரத்தில் ஓர் இதய நண்பன் கூறிய ஆறுதலுக்கு ஒப்ப்ாயிருந்தது.
பின்னர் வந்த தகவல்கள் ஆரோக்கியமாகவிருந்தன. - திலீபனின் நம்பிக்கைகள் வீண் போகவில்லை!
霹,8
 

niiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiaii"lihan utili"huo
A)*
அட்டைப் படம்
s vuilt"luu"lii"lu
சில மாதங்களுக்கு முன்னர் திரு. நீல, பத்மநாபன் அவர்களை திருவனந்தபுரத்தில் அவரது இல்லத்திலேயே சந்தித்து உரையாடும் வாய்ப்புக் கிடைத்தது,
தமிழகத்தை விட்டு எவ்வளவோ தூரந் தொலைவிலுள்ள வேருெரு மாநிலத்தின் தலைநகரில் வாழ்ந்து கொண்டு, தமிழைப் பற்றியே சிந்தித்து, தமிழுக்கு நல்ல ஆரோக் கியமான படைப்புக்களை நல்கி வரும் இவர், ஈழத்து எழுத்தாளர்கன் பலரை நன்முக இனங் கண்டு வைத் திருக்கின்ருர், எந்த விதமான பந்தாக்களுமற்று ஒரு நல்ல நண்பனைப் போல, இவர் பழகும் முறையே மனதைத் தொட்டு நிற்பதாகும்.
இந்த ஈழத்து இலக்கியகாரரின் ஆத்மார்த்திக நண்ப னை திரு. நீ. ப. அவர்களது உருவத்தை அட்டையில் தாங்கி வருவதில் மல்லிகை பெருமைப்படுகின்றது.
- ஆசிரியர்
ஆத்மாவின் என்ஜினியர்
-தங்கதேவன்
அறுபதுகளில் தமிழிலக்கியப் பரப்பில் மிக அழுத்தமாகக் கால் பதித்து, தற்போது முன்னணியில் நிற்பவர்களில் ஒருவர் நீல பத்மநாபன், சிறு சஞ்சிகைகளில் எழுதியே தம்மை ஸ்தாபித் துக் கொண்டவர். எழுபத்தேழில் கிடைத்த ராஜா ஸேர் அண்ணு மலைச் செட்டியார் பரிசு நீ. ப. வை ஒரு இலக்கிய நட்சத்திர மாக வெளியுலகுக்குக் காட்டியதென்ரு ஞம், அவருடைய இலக்கி யத்தரம் எப்போதோ உறுதிப்படுத்தப் பட்டதும் ஒப்புக் கொள் ளப்பட்டதுமான ஒன்ருகும்.
பதின்மூன்று நாவல்கள், எட்டுக் கதைத் தொகுதிகள், கவி தைத் தொகுதிகளிரண்டு, கட்டுரைத் தொகுதி ஒன்று - இவ்வள வும் இந்த நாற்பத்தைந்து வயதுக்காரரின் காத்திரம் வாய்ந்த இலக்கிய அறுவடைகளாகும். நீ. ப. வின் நூல்கள், ஆங்கிலம், ஜேர்மன், இந்தி மற்றும் இந்திய_மொழிகளில் பெயர்க்கப்பட் டுள்ளன. தலைமுறைகள்', 'பள்ளிகொண்டபுரம், உறவுகள்
9

Page 7
ஆகிய நாவல்கள், தமிழ் நாவல் வரலாற்றில் மைல் கற்களாக அமைந்தவை. நல்லதொரு நாவலாசிரியராக அமைந்து விட்டமை நீ. ப. வின் சிறு கதாசிரியர் அந்தஸ்தை எவ்விதத்திலும் குறைத்து விடவும் முடியாதுள்ளது.
‘என்னைச் சூழ்ந்திருக்கும் உலகின் துன்ப துயரங்கள் என்னை வெகுவாகப் பாதிக்கின்றன. அவற்ருல் நோக்கொள்ளும் மனதைத் தேற்ற, என் பேணுவைப் பவிாக்கிறேன்' என்று சொல்லும் நீல பத்மநாபன், "நான் படித்த இலக்கியங்களில் சந்தித்த மனிதர் கள், வாழ்க்கைகளிலும் பார்க்க, கண்ணெதிரே வாழும் மனித னும் அவன் வாழ்வின் யதார்த்தமுமே என்னில் தாக்கமேற்படுத்திய சக்திகளாக உள்ளன என்று மேலும் குறிப்பிடுகிருர்,
எழுத்தை ஒரு யக்ஞமாய் ஆக்கிக் கொண்டவர் நீ, ப. ‘எழுத் தாளன் என்பவன், தன்னைத் தன் வழியில் உருவாக்கிக் கொள் கிற செயற்போக்கில் எத்தனையோ கசப்பான அநுபவங்களை எதிர் கொள்ள நேரிடும். அபிமானிகளும் நலம் விரும்பிகளும் அதிகரிக் கும் அதே நேரத்தில், வயிற்றெரிச்சல்காரர்களும் குழிபறிப்போரும் கடவே அதிகரிக்கவே செய்வார்கள். ஆனல் இவற்றையெல்லாம் பொருட்படுத்தாது தன் பேணுவில் நம்பிக்கை வைத்து, நிஷ்காமி யாகத்தான் கர்மங்களை இயற்ற வேண்டியவன் எழுத்தாளன்" என்கிருர் நீ. ப.
நீ. ப. மலையாள மொழியினும் எழுதக் கூடிய ஆற்ற ல் கைவரப் பெற்றவர்: கேரள மண்ணிற் பிறந்து வளர்ந்து வாழ்ந்து வரும் காரணத்தால் மலையாளம் இயல்பாகவே இவரில் சுவறுதல் சாத்தியமாயிற்று, மற்றத் தமிழ் எழுத்தாளர்களுக்குக் கிடைத்தி ராத வாய்ப்புக்களில், இந்த இரண்டு கலாச்சாரங்களின் பாதிப் புக்குத் தம்மை ஆட்படுத்திக் கொள்ளும் வாய்ப்பு ஒன்றென கலாநிதி கே. எம். ஜோர்ஜ் அவர்களாற் சுட்டப்படுகிறது. இதற் குச் சார்புடைய இன்னுமொரு காரணத்தையும் அவர் குறிப்பிடு கிருர்: நீ. ப. வின் பொறியியல் தொழில்.
இவ்விரண்டும் நீ. ப. வுக்குப் புதிய பரிமாணங்களைக் கூட்டுவன ன்பதில் சந்தேகமில்லை. ஆனுல் அடிப்படையான விடயமென்ன வென்றல், நீ. ப. வுக்குள்ளே ஒரு உயர்தரக் கலைஞன் குடிகொண் டிருப்பதுதான் என நான் நம்புகிறேன். O
iAeLMLMLMLMLkLcLcMLMcccMLLLMeMeLeLeeLeLLMMAMMLMLMLMLMLMMMALLALASS
மகாத்மா காந்தி முழு மூச்சுடன் இந்திய விடுதலைக்காக ஆங் கிலேய ஏகாதிபத்தியத்துடன் போராடிய காலம், ஒர் ஆங்கிலேய பத்திராதிபர் மகாத்மாவிடம், ! உங்களைத் தவிர வேறு ஒரு தலை வரை இந்தப் போராட்டத்திற்காக மக்களால் தேர்ந்தெடுக்க முடி பவில்லையா?? என்று பாதி குத்தலாகவும் பாதி நகைச்சுவையாக வும் கேட்டார். அதற்குர் காந்தி கொடுத்த பதில், "ஒரு வேளை உங்களைப் போன்ருேருடன் போராட நான் போதும் என்று க் கள் நினைத்தார்கள் போலும் --
10

இரசிகமணி கன க செந்திநாதன் குறுநாவல் போட்டியில் இரண்டாம்
பரிசு பெற்ற கிறுநாவல்
இா
வெற்றுக் குளத்தில்
வாடும் தாமரை
H திய கட்டிடத் திறப்பு விழாவிலே பாராளுமன்ற உறுப் பினர் உரையாற்றிக் கொண்டி ருந்தார். "கட்டிடங்களைக் கட்டி வேறும் வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதால் மட்டும் கல்வியில்
முன்னேற்றம் ஏற்பட்டுவிடப் போவதில்லை. ஆசிரி ய ர் க ள்  ேச  ைவ மனப்பான்மையுடன்
தொண்டாற்ற வேண்டும். அப் போதுதான் எமது சமுதாயம் முன்னேறும்"
* எமது மாவட்டம் ஏனைய மாவட்டங்களைவிடச் சற்று ம் குறைந்துவிடாத வகையில் அபி விருத்தி ஏற்பட வேண்டுமானல் கல்விக் கண் திறக்க வேண்டும். கல்விக் கண்களுக்கு ஒளி கொடுக் கிற ஆசிரியர்கள் மிகுந்த பொறுப் புணர்ச்சியுடன் செ யற் பட வேண்டும். வெறுமனே பணம் சம்பாதிக்கும் இயந்திரங்களாக மாறி மாணவர்களைப் புறக்கணிக் கக் கூடாது"
பாடசாலை மாணவர்களும்
ஆசிரியர்களும் பெற்றேரும், ஏனைய பார்வையாளர்களுமாக
-வே, தில்லைநாதன்
ம்ன்டபம் நிரம்பி வழிந்தது. நியாயவாதியான அந்த எம். பிற நீதிமன்றிலே தொகுப்புரை வழங் குவது போல ஆதாரங்களுடன் ஆணித்தரமாகப் பேசி முடித்து அமர்ந்தார். கலை நிகழ்ச்சிகட் கான ஆயத்தங்கள் நடைபெற் றுக் கொண்டிருந்தன. மண்ட பத்தில் எழுந்த இ  ைர ச் ச ல் காதைப் பிளந்தது.
அருணின் கண்களோ பாrா ளுமன்ற உறுப் பி ன  ைரயே மொய்த்தவாறிருந்தன. அவன் பல நாட்களாக அவரைச் சந்திக்க முயன்றும் அவர் வெளிநாடு சென்றிருந்தமையால் (LJD L9- ULI வில்லை. இன்றெப்படியும் அவ ரைச் சந்திக்க வேண்டுமென முடிவு செய்து கொண்டான்.
கலை நிகழ்ச்சிகள் ஆரம்ப LIDIT GG) G6) *LGOT. அரு னி ன் மனமோ அவற்றில் படியவில்லை: எம். பியின் வார்த்தைகளே அவ னது கா தி ல் ரீங்காரமிட்டுக் கொண்டிருந்தன. ஆசிரியரைப் பற்றி அவர் கூறிய வார்த்தை கள் ஒருவகையில் பார்த்தால் நியாயமானவைதான். ஆயினும்

Page 8
ஆசிரியர் தெரிவில், அவர்கள் கல்வியில், கொடுப்பனவுகளில், நலன்களில் அரசு காட்டும் அக் கறை அக்கறை அல்லது அக்க் றையின்மை எவ்வளவென்பதற் குத் தனது வாழ்க்கையே சான்று என அவனுக்குத் தோன்றியது. அவனது நினைவுகள் பின் னேக்கி நகர்ந்தன. அவ ன து ஆசிரிய சேவைக்காலம் பதினைந் தாண்டுகளுக்கு மேலாகிவிட்டது. அவனுக்கு வேலை கிடைத்தது பொதுத் தேர்தல் அண்மிய ஒரு காலம் , அ ப் போது அவன் க. பொ. த. (சா. த.) சித்தி எய் திவிட்டு ஒரு கடையில் எடுபிடி யாளாக வேலை செய்து கொண் டிருந்தான்.
கடையில் வே லை செய்த நேரத் தவிர்ந்த ஏனைய நேரங் களில் அவனது கடமைகளில் மிகப் பிரதானமானது எம். பி. வீட்டுக்குச் சென்று வருவது. தனது படிப்புக்கேற்ற ஒரு வேலை கொடுக்குமாறு அவன் அவரை நச்சரித்துக் கொண்டிருந்தான்
அவராலும் அவனைத் தட்டிக் கழிக்க முடியவில்லை. அவனது தகப்பணுர் காலம்ாகும்வரை அவ ரது வெற்றிக்காக மும்முரமாக உழைத்தவராயிற்றே. "கொஞ் சம் பொறு, கொஞ்சம் பொறு? என்று காலத்தைக் கடத்தி வந் தவர் திடீரென ஒருநாள் அவன் முதுகிலே தட்டி, "உனக்கு வேலை கிடைச்சிட்டுதெண்டு நினைச்சுக் கொள் தம்பி’ என்ருர்,
அவன் வாயெல்லாம் பல் லாக, என்ன வேலை சேர்?? என்ருன்.
"யூ ஆ கோயிங் ரு பி அன் இங்லிஸ் ரீச்சர்" அவர் கூறினர். அவன் அதிர்ந்து நிமிர்ந்தான். ஆசிரியராகவா? அதுவும் ஆங்கில ஆசிரியராகவா? அவனைக் கடை பில் சந்தித்தவர்கள் கேலியாக
2盛
o un fir óħð - ířo போகிருர்களே,
என்றழைக்கப்
அவன் பாடசாலையில் கெட் டி க் கா ர மாணவனுகத் தான் இருந்தான். மேலே படிப்பைத் தொடரக்கூடிய அளவுக்கு அவன் திறமைச் சித்திகளையும் பெற்றி ருந்தான். ஆயினும் அவனது தகப்பனர் அவசரப்பட்டுப் பர லோகம் சென்றுவிட்டதனல் பல்கலைக்கழகம் அவனது சக்திக்கு மீறிய சங்கதியானது.
ஆயினும் பாடசாலை விட்ட காலத்திலிருந்து ஒசிக் கதைப் புத்தகங்கள் த விர எதையும் வாசித்திராதவன் எப்படி ஆசி ரியராவது? அவன்து மனச்சாட் சியே அவனை முள்ளாகத் குத்தி EJUSI
எம். பி. சிரித்தார். "என்ன தம்பி யோசிக்கிருய்? இங்கிலி சிலை 'சீ' இருக்குத்தானே?
"இருக்குதுதான் சேர், எண் டாலும் படிப்பிக்கிற அளவுக்கு?
"நீ கவலைப்படாதை. உன் னிலும் பார்க்க அறிவு குறைஞ்ச வங்கள் ஆசிரியராகச் சேவை செய்யிருங்கள் தெரியுமோ?? அவர் மீண்டும் சிரித்தார். அவர் சிரிப்பில் பல அர்த் தங்க ள் பொதிந்திருப்பது போல அவ னுக்குத் தோன்றியது.
எப்படியோ அவன் வாத்தி யார் ஆனன்.
அவன் முதன் முதலில் பதவி ஏற்றது இன்னும் அவன் மனதில் பசுமையாக இருந்தது. வடபகு தியில் கிராமப் புறத்தில் உள்ள ஒரு சிறிய பாடசாலைலை அது. ஒரு சிறிய கட்டிடம்; அதைச் சுற்றிச் சில பட்ட மாமரங்களும் பட்டுக் கொண்டிருந்த மாமரங் களும், காய்த்துக் களைத்த அல் லது என்றைக்குமே காய்களைக்

கண்டிராத இரு தென்னைகள் ஒரு கிணறு. இவ்வளவுதான் பாடசாலை வளவு,
எப்போதேக கட்டப்பட்டு உருக்குலைந்த கட்டிடத்தின் ஒரு மூலையில் அ தி பரி ன் மேசை இருந்தது. அறையேதும் இல்லை. மசை லாச்சிக்குள் எல்லாம் அடக் ம். முக்கியமான தஸ்தா வேஜுக்கள் ஒவ்வொரு நாளும் அதிபர் வீடு சென்றுவரும். பூ வாளி, மண்வெட்டி போன்ற சில பொருட்கள் பக்கத்து வீட் டில் தஞ்சம் புகுந்தன.
அப் பாடசாலேயை எப்படி மூடுவதென்று தெரியாது அரசு த வித் து க் கொண்டிருந்தாற் போலப் பட்டது. மொத்தமாக ஐந்து வகுப்புகள். மாணவர் தொகை ஐம்பதுக்கும் குறைய. அருளேயும் அதிபரையும் தவிர இன்னேர் ஆசிரியரும் கடமை புரிந்தார்.
பதவியேற்ற அன்று மூன் மும் வகுப்பில் கம்மா இருக்கும் படி அதிபர் கூறினர். அவன் அந்தப் பிஞ்சு மு காங் களி ல் தெரிந்த ஆவலை ர சித் த ப டி கையொடிந்த நாற்காலியில் அமர்ந்திருந்தான்.
என்ன செய்வதென்று தெரி யவில்லை, பெயர்களைக் கேட்டுக் கொண்டிருந்தான். திடீரென ஒரு பையன் ஒடி வந்து, "சேர் சித்திரவேலு குஞ்சாமணியைக் காட்டிக் கொண்டிருக்கிருன்" என்று கூறினன். அருணுக்கு முகஞ் சிவந்தது. அங்குமிங்கும் பார்த்தான். ஏனைய ஆசிரியர் கள் கவனிக்கவில்ல்ை எ ன் று தெரிந்ததும், "அவன் இனிக் காட்டமாஃடான் நீர் போயி ம்? என்று மெதுவாகக் கூறிய வனின் மேனியில் படபடப்பு அடங்கச் சிறிது நேரஞ் சென் Ogil o
*認翻
இப்படியாக அவனது கட மைகள் ஆரம்பமாகின: அடுத்த நாள் முழு மூ ச் சா க வேலை செய்ய வேண்டுமென்கிற ஒரு ளித சக் தி பிறந்தது. முதல் பாடமாக அவன் ஐந்தாம் வகுப் புக்குச் சென்றபோது அங்கே ஒரே ஒரு பையன் மட்டுமிருக்கக்
கண்டான்.
மற்றப் பிள்ளையஸ் எங்கே? *நான் மட்டுந்தான் வாத்தி LTř*
*உமக்குப் பெயரென்ன?" "தவராசா ‘என்ரை பெயர் தெரியுமா?" * புது வாத்தியார்" அருண் வாய்விட்டுச் தான்.
"நல்லது, நீர் முந்தி ஆங்கி லம் படிக்காதபடியால் மூண் டாம் வகுப்புப் புத்தகத்திலை தொடங்குவம். முதலாம் பாடத் தைத் தொடங்கினன்,
சிரித்
‘எங்கை சொல்லு பத்மா?
*பத்துமா"
ʻ Lu,5 LDrr?: "பத்துமா? அருண் ஏறத்தாழ பத்துத்
தடவைகள் பத்மா எனறு சால்ல, அப் பை ய h சொல்ல ணு
பத்துமா என்றே திருப்பித் திருப் பிச் சொன்னன்,
அருள் அன்று காலை மான வர்கள் மீது கோபம் கொள்வ தில்லை என்று பூண்டிருந்து உறுதி தகர்ந்தது. அவனுக்குக் கோபம் பொங்கியது.
"எட பத்தும்ா இ ல் லை பதினுெரு மா எண்டு சொல்லு"
*பதினுெரு மா?

Page 9
அருணுக்கு அழுகிை வரும் போலிருந்தது. பையனில் ஏதோ கோளாறிருப்பது அவனுக்குப் புரிந்தது இடைவேளையின்போது அவன் அதிபரிடம் சென்று நடந் ததைக் கூறினன்.
* தம்பி உம க்குத் தெரியுமே எங்கடை நாட்டிலை மட்டுந் தான் பள்ளிப் படிப்போ பட் டப் படிப்போ முடிஞ்ச உடனே வாத்தி வாத்தி வேலைக்கு ஆக் களை எடுக்கிறவை. வெளி நாடு களிலையெண்டால் ஆசிரிய பயிற் சியும் பெற்றதுக்குப் பிறகுதான் ஒருத்தன் வாத்தியாராய் வர லாம். நீர் படிப்பிக்கிறது பாடத்  ைத யி ல் லே; பையனைத்தான் படிப்பிக்கிறீர். அப்ப முதலிலை உம்ம்டை பிள்ளையளை நீர் புசிஞ்சு
கொள்ள வேணும்"
அருணுக்கு அவர் என்ன சொல்ல வருகிருர் என்று புரிய வில்லை.
அதிபர் சிரித்தார்.
அரைக் கட்டை சுற்றள விலை ரண்டு பெரிய பள்ளிக்குட மிருக்க அவனை ஏன் இங்கை விட்டிருக்கிருங்கள்? அவன் மூளை குறைஞ்சவன். அதை நீர் விளங் கிக் கொள்ள வேணும்"
தவராசா மூளை குறைந்த வன் என்பதை அறிவ தற்கு விசேட பயிற்சி ஏதும் தேவை என அருணுக்குத் தோ ன் ற வில்லை. அப் பையனுக்ரு உதவு வதற்கே அவனுக்கு மொழிப் பயிற்சி தேவையாகவே இருந் தது.
அது உண்ம்ைதான். சேர், அவனுக்கு நாங்கள் எ ப் படி உதவலாம்?"
உமக்கென்ன விதிரே, தம்பி. எங்களாலை அது முடிஞ்ச காரி யமே. எங்கடை பயிற்சி அதுக்
4.
குப் போதாது. தேவையான வசதிகளும் எங்களிட்டையில்லை. பொடியன் வஞ்சகமில்லாமல் என்ன வேலைnெண்டாலும் செய் வான், தேவையான வேலேயைச் செய்வியும். மற்றும் நேரத்திலே பேசாமலிரும் அவன் கொஞ்ச நாளேக்குச் சந்தோஷமாயிருந் திட்டுப் போகட்டின்"
அருணினது உற்சாக ம் வற்றியது.
"அப்ப "இங்கையிருக்கின்ற எல்லாப் பிள்ளையருமெ இப்பி டித்தானு?*
"பயப்பிடாதையும்: நல்ல கெட்டிக்காரப் பிள்ளைய ஞ ம் இருக்கிருங்கள். தூர அனுப்ப பயத்திலை பெற்றேர் அதுகளை இங்கை விட்டிருக்கினம்.
அதன் பின்னர் அவனுக்கு வேலை எதுவும் இருக்கவில்லை. அப் பையன் எதைக் கேட்டா லும் சிரிப்பான். ஒருநாள் விம்மி விம்மி அழுது கொண்டிருந்தான்.
"ஏன் தம்பி அழுகிருய்?
*ராமச்சந்திரன் அடிச்சிட் டான், வாத்தியார்"
அடித்த பையனே அழைத் தான்.
அவன் கிணத்திலே தண்ணி அள்ளினவன், வாத் தி யார். பெரியையா (அதிபர்) அவனை அள்ளக் கூடாதெண்டு சொல்லி யிருக்கிருர்,
"ஏன் அவனுக்குக் வலிப்பு வாறதே"
காக்கை
இல்லை, வாத் தி யார். அவங்களெல்லாம் கிணத்திலை தொடக்கூடாது"
ஓ! அவனுக்கு இந்தக் குறை பாடு வேழு? அருணின் நெஞ்சில் சிறு அதிர்வுகள். பிள்ளைகளெல்
 

லாரும் உருண்டு புரண்டுவே ந் g)16ðtoufleirsó) síð8irumugu60gs கண்டு அவன் சாதிப் பிசாசு இல்லை என்று மகிழ்ந்திருந்த வேளையில் ஏதோ ஒருவ்கையில் அது இரு க் க வே செய்கிறது என்ற உண்மை கசப்பு மருந் தாகி உட்புகுந்தது.
அதற்குப் பின்னர் அப் பையனை மிகுந்த அன்புடன் பாதுகாத்து வந்தான் அருண்.
பாட போதனை சம்பந்த மாக அவனுக்கு உதவுவதற்கு யாருமிருக்கவில்லை, எ ல் லா ப் பிள்ளைகளுமே அந்த ஐந்தாம் வகுப்பு மாணவனைப் போலிருந் திருந்திருப்பின் அவன் கவலைப் பட்டிருக்க மாட்டான், மிகுந்த விவேகிகளாக இருந்த மிகச் சிலரைப் பற்றியும் அவன் கவ லைப்படவில்லை. சராசரி விவேகங் கொண்ட பல பிள்ளைகள் மீது
விடப் பரீட்சை செய்ய வேண்டி
யிருக்கிறதே என்ற வேத னை
அவனை அரித்துத் தின்று கொண்.
டிருந்தது.
யாராவது கல்வி அதிகாரி கள் உதவக்கூடும் என அவன் எண்ணியிருந்தான். இரண்டாண் டுகள் உருண்டோடியும் யாரும் அந்தப் பக்கம் வந்ததாகத் தெரியவில்லை, பாடசாலைக்குச் சென்று பரிசோதகர் செய்ய வேண்டிய சில கடமைகளை அதி பர் அவரது அலுவலகத்துக்குச் சென்றே முடிப்பித்தார். அதே சமயம் பாடசாலைக்கு அவர் சென்றதாகக் குறிப்புப் புத்தகத் தில் பதிவிடப்பட்டது.
திடீரென்று ஒருநாள் சுற்றுப் புறச் சத்தம் மிக மிக மும்முர மாக நடைபெற்றது. அதிபரின் மேசையில் அழகிய விரிப்பொன்று அமர்ந்தது. அன்று இன்ஸ்பெக்டர் ஐயா வரவிருப்பதாகத் தகவல்
கிடைத்ததே அதற்குக் காரணம்
வரும்போது Afróör זחש{: வர்கள் நடந்து கொள்ள வேண்
டிய முறை ஒத்திகை பார்க்கப்"
பட்டது. அன்று அவர்கிள் வழக் கத்திலும் வார்க்கச் சுத்தமான
ஆடைகள் அணிந்திருந்தார்க்ள்
அருணினது சக ஆசிரியர் ஒரு புதிய கொப்பியைப் LIG0p Li தாக்க முயன்று கொண்டிருந்
தார். பாடக் குறிப்பெழுதும் கொப்பி அது. அன்றுதான் வாங்கியிருந்தார். பழைய திகதி களுமிட்டு ம ள மளவென்று
குறிப்பெழுதிய அவர் கொப் பியை அழுக்காக்கப் பிரமப் பிர
யத்தனம் செய்து கொண்டிருந்
தார்,
இன்ஸ்பெக்டர் ஐயா மிடுக்
காக வற்தார், எல்லாப் பிள்ளை
களும் எழுந்து நின்று ஒரே குர லில் "வணக்கம் ஐயா என்று கூறினர்கள். பெரிய் மனதுடன் சில நிமிடங்களை அங்கே கழித்த அவர் ஆசிரியர்களையும் சந்தித் தார். அருணுக்கிருந்த பிரச்சினை கள் குறித்து அவர் எதுவுமே அறிந்து கொள்ள முயலவில்லை,
"நீர்தான் புது வாத்தியாரா" "ஒம், சேர்"
*தோட்ஸ் ஒப் வைச்சிருக்கிறீரா??
凯 olo o o lo o 0 o 4 o 6 e 2 o 4 se , a
லெசன்ஸ்
"என்ன பேசாமலிருக்கிறீர்? தெரியுமா உம்மைத் தண்ணியில் லாக் காட்டுக்கு மாத்திவிட்டிடு வன்"
"என்ன தெரியாது? இவ்வ ளவு நாளும் மற்றவையைப் பாத்தாவது செய்ய்த் தெரி யாதா? பாத்தீரா அந்த மாஸ் டர் ஒழுங்காக நோட்ஸ் எழுதி
யிருக்கிருரெண்டு?
அதிபர் வந்து போனதன்
விளைவாக அவனுக்கு மாற்றம்

Page 10
கிடைத்தது. பத்து மைல்களுக் கப்பாலுள்ள மணற்பாங்கான ஒரு கிராமத்தில் பத்தாம் வகுப் புகள் வரை உள்ள ஒரு பாட சாலைக்கு அவன் மாற்றப்பட் L-ITGOT.
தங்குவதற்குக் கூட வசதி யற்ற ஒரு கிராமம் அது. பாட சாலைக்கு அண்மையில் ஒரே ஒரு பெரிய வீடுதான் இருந்தது. அது அப்பாடசாலையின் பழைய அதிபரது வீடு என்று அறிந்து கொண்டான்,
அப்பகுதியில் தொண்ணுாறு
வீதத்துக்கு மேற்பட்டவர்கள் அன்ருடங் காய்ச்சிகள், ஆசிரியர் களின் பெரும்பான்மையோர் அயற் கிராமத்தைச் சேர்ந்தவர் கள். வாடகைக்கு வீடு பெறு
வது மிகவும் சிரமமாகவிருந்தது.
அத்தோடு அவனது நியமனம் மாதாந்தம் நூறு ரூபா பெறும் தற்காலிக நியமனம், ஆகவே
சிரமப்பட்டு வீடெடுத்தாலும்
அது அவனது சக்திக்கு மீறிய செயலாகவே
தோன்றியது.
ஆகவே அவன் கல்வி அலு வவகத்தில் தவங்கிடந்து மேலதி காரியைச் சந்தித்துப் பாடசாலை யிலிருந்து ஏறத்தாழ ஒருமைல் கல் புதையப் புதைய மணலுக் கூடாக நடந்தே பிரதான வீதியை அடைய வேண்டுமென்று கூறி வசதியான ஒர் இடத்துக்கு கிட மாற் ற ஞ் செய்யும்படி வேண்டினன்.
பணிப்பாளர் ஒரு பெண் மணி. அவர் அவனது வேண்டு கோளு க் கு விடையிறுப்பவர் போல அவன் எழுதிக் கொண்டு சென்றிருந்த விண்ணப்பத்தை வாசிக்காமலேயே கசக்கிக் குப் பைக் கூடைக்குள் அலுங்காமல் நலுங்காமல் ந வரி ன ம க ப் போட்டாள். N
இருக்கும் என்று
"பள்ளிக்கூடத்தில் இருந்து மூண்டு மைல் சுற்றளவுக்குள் நீர் இருக்க வேணும் உமக்கது தெரியுமா? ஸ்கூலுக்குக் கிட்ட ஒரு இடத்தைப் பாரும்"
ஆசனத்தை அலங்கரிப்பதற் காகவே பதவிவகித்த அந்த அம்
மணிக்கு அவனது பாடசாலை எங்கேயிருப்பது என்று தெரியுமா என்பது ஐயத்துக்கிடமாகவிருந்
தது. அவனது சம்பள விபரம் விண்ணப்பத்தை வாசித்திருந் தால்தானே அவருக்குப் புரியும்.
ஆயினும் அதிகாரி நடந்து கொண்ட விதத்திலிருந்து பொறு மையாக எ  ைத யும் கேட்பா ரென்று தோன்றவில்லை. அவன் வெளியே நடந்தான். எப்ப டியோ ஒரு க ரு னை யு ள் ள ங் கொண்டவரின் தயவில் பாட சாலையிலிருந்து நாலுமைல்தொலை
வில் குறைந்த செலவில் அவ
னுக்கேர் இட்ம் கிடைத்தது.
*த ம் பி, எங்களிட்டைப் பாவிக்காத அறையொண்டிருக் குது, உ ம்  ைம ப் பார்த்தால் ந ல் ல பிள்ளையாத் தெரியுது. நீர் சாப்பாட்டுக் காசு மட்டுந் தந்தால் போதும்" என்று வீட் டுக்காரர் சொல்லியிருந்தார்.
அ வ னு க் குக் கொடுக்கப் பட்ட நேர சூசியில் எட்டாம் வகுப்பு ஆங்கிலமும் கொடுக்கப் பட்டிருந்தது. பத்தாம் வகுப்பு ம ட் டு மே சித்தியெய்தியிருந்த
அவனுக்கு எட்டாம் வகுப்புக்கு
ஆங்கிலம் கற்பிப்பது சிரமமாக இருந்தது. அவன் ஆங்கிலத்தில் எதையும் வாசித்து ஆங்கி ல அறிவை விருத்தி செய்யாமையே அதற்குக் காரணம், ஆணுல், அதையிட்டு அவன் பட்ட கவலை யளவுக்கு அரசு கவலைப்பட்டதா கக் காணுேம்.
அவனது சொற்ப ஊதியத் தைக் கொண்டு பிரத்தியேகக்
26,

கல்வி பெறவும் அவனல் முடிய வில்லை. ஊதியத்தை அதிகரிக்கு மாறு தொழிற் சங்க நடவடிக் கைகளெதையும் எடுக்க முடியா தவகையில் அரசு அ வ னை ப் போன்றவர்களது மென்னியை இறுகப் பிடித்திருந்தது. நியம னக் கடிதத்திலேயே "இந் நியம னம் தற்காலிகமானது. நீர் எவ் வித தொழிற்சங்க நடவடிக்கை களிலும் ஈடுபட முடியாது" எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
அவனைப் பொறுத்தவரை சுய திருப்திக்காக இயன்றவரை ஆங்கில நூல்களை வாசித்ததோடு க. பொ. த . (சா. த) பரீட்கை யில் ஆங்கில இலக்கியத்திலும் சித்தியடைந்தான். அதன் பய னக அவனுக்குத் தன்னம்பிக்கை அதிகரித்தது,
காலப் போக்கில் இவர்களை இப்படியே விட்டால் வேறு வேலை தேடிப் போய்விடக்கூடும் என்ற அச்சத்திலோ என்னவோ அரசு அவனைப் போன்றவர்களை நிரந்தரமாக்கிற்று. வேதனமும் அதிகரிக்சுப்பட்டது. வ ழ  ைம் போல ஏனைய இலாகாக்களோடு ஒப்பிட்டுப் பார்க்கையில் அவர் களது சம்பளம் கு  ைற வாக இருந்தது. அருண் வருமான அதிகரிப்புக் காரணமாக மாலை வேளைகளில் யாழ் நகர் சென்று க. பொ.த. உயர்தர பரீட்சைக் கான ஆயத்தங்களைச் செய்ய லாஞன்.
தன்னை நம்பியிருக்கும் சிருர் களைத் தான் நட்டாற்றில் விடக் கூடாதேயென்ற துடிப்போடு அவன் தன் அறிவைப் பெருக்க முயற்சிகளைச் செய்து கொண்டி ருந்த வேளையில், இடையிலே முளைத்த இன்னெரு பிரச்சினை அ வ ன் அப் பாடசாலையிலே தொடர்ந்திருக்க முடியாத ஒரு சூழ்நிலையை உருவாக்கிக் கொண்
டிருந்தது5
அவன் அப்பாடசாலையில் பதவியேற்ற ஒரிரு நாட்களி லேயே ஒரு விடயத்தை அவதா னித்திருந்தான். ஒரு வகுப்பில் அவனுக்கு ஆங்கிலப் புத்தகம் தேவைப்பட்ட போது மற்றைய மாணவர்களிலிருந்து சற்று விலகி ஞற் போலப் பக்க வாட்டிற் போடப்பட்டிருந்த ஒரு வாங்கி லிருந்த மாணவர்களுள் ஒரு வனிடம் புத்தகத்தைத் தருமாறு அருண் கையை நீட்டினுன்கு
உடனே மற்ற வாங்குகளில் இருந்த மாணவர்களுட் பலர் ஒத்த குரலில் "அவங்களிட்டை வாங்காதேங்கோ, சேர்" என்று கத்தினர்கள். ஒன்றும் புரியாத அருண், ஏன் அவங்களுக்கேதும் தொற்று நோயா? என்று கேட் டான். அக் கேள்விக்குப் பதில் கிடைக்கவில்லை. மாணவர்கள் முகம் மறைத்துச் சிரித்தார்கள்,
குறிப்பிட்ட வாங்கிலிருந்தவர் களோ தலையைக் குனிந்தவாறு மெளனத்தில் ஆழ்ந்திருந்தார்
கள். அருண் அந்தப் Girary, ளுள் ஒருவனிடமிருந்தே புத்த கம் இரவல் வாங்கினன்.
இர வ ல் கொடுத்தவஞே தயக்கத்துடன் நீட்ட அவனரு கில் இருந்தவர்கள் மிரள மிரள விழித்தார்கள். பாடவேளை முடி வடைந்தபோது அ ப்  ைப யன் நீரருந்த அனுமதி பெற்றன். ஆயினும் வகுப்பிலிருந்த பானை யிலிருந்து அவன் நீர் அ ஸ் ள முயற்சிக்கவில்லை. இன்னுெரு மாணவன் நீரூற்ற அவன் கை களை ஏ ந் தி நீர் பருகினன். அருணின் நெஞ்சு குமுறியது.
இடைவேளையின் போ து ஒரு மாணவர் குழாம் அவனைத் தேடிவந்தது. அவர்களுக்குத் தலைவன் போலக் காணப்பட்ட ஒருவன் சொன்னன்.
"சேர், அவங்கள் கீழ் சாதி
யள், நாங்கள் அவங்களை முட்டு றேல்லை"
| 17

Page 11
அருண் முதலில் கடமை புரிந்த பாடசாலை நகரை அண்டி யிருந்தமையாற் போலும் அங்கே இவ்வளவு தூரம் வேற்றுமை பாராட்டப்படவில்லை. பொங்கி வந்த கோபத்தை அவன் சிரமப் பட்டு அடக்கிக் கொண்டான். படிப்படியாக எதிர்ப்புணர்ச்சி யைக் காட்டுவதே விவேகமான செயல் என்று தோன்றியது. முதலில் அவர்கள் பிரயோகித்த ஆயுதத்தை அவர்கள் மேலேயே திருப்பிப் பார்க்க வேண்டுமென்ற ஆவல் கிளர்ந்து எழுந்தது;
*நான் புது ஆள். நான் என்ன சாதியெண்டு உங்களிலே ஆருக்காவது தெரியுமா? நானும் கீழ் சாதியாயிருக்கலாம்தானே?"
குழாத் தலைவனின் உதட் டில் அ ல ட் சி ய ப் புன்னகை ஒன்று நெளிந்தது.
"அதெல்லாம் நீங்கள் எந் தப் பகுதி எண்டு அப்பா முத விலையே விசாரிச்சிட்டார்"
*நீர் அதிபற்றை மகன?"
இல்லை சேர். பழைய அதி
பரின்ரை மகன். அவர் போன வருஷந்தான் பென் ஷ னி லை போனவர்"
நாட்கள் செல்லச் செல்ல அந்தப் பாடசாலையின் சூழ்நிலை அவனுக்கு விளங்கத் தொடங்கி யது. அங்கிருந்த ஆசிரியர்களில் அருணையும் அவனேடு நெருங்கிப் பழகிய ஈஸ்வரன் என்பவரையும் தவிர ஏனையோர் அயற் கிரா மத்தைச் சேர்ந்தவர்கள். பெரும் பாலோர் உறவினர்கள். முன் னைய அதிபர் செல்வாக்கு மிகுந் தவர். அவரைப் பகைத்துக் கொள்ள யாருந் துணியவில்லை. அதிபரோ அவரைக் கண்டு அஞ்சி நடுங்கினுர் என்றே கூற லாம்,
அத்தகைய சூழ் நிலையில் முற்போக்கான எண்ண விதை களைத் தூவுவது கற்பாறையிலே நெற்பயிர் வளர்க்க முனைவதை ஒத்தது என்பது அருணுக்குப் புரிந்தது. ஆயினும் தன்னலான தைச் செய்வதென அவன் முடிவு செய்து கொண்டான்
கல்வித் தகைமையை அதி கரிப்பதுபோல இதுவும் முக்கிய பணியாக அவனுக்குப் பட்டது. முதலாவது பணி சு ல ப ம ராக முடிந்து விட்டது. ஒராண்டி லேயே சிரத்தையுடன் படித்து அவன் க. பொ. த. (உ. த.) பரீட்சையில் சி த் தி எய்திவிட் டான். பல்கலைக்கழகப் பிரவே சத்துக்கும் விண்ணப்பம் அனுப் பியா கி விட்டது.
அடுத்த பணியிலும் அவன் பொதுவாக முன்னேறிக் கொண் டிருந்தான். அவனது முயற்சிக் குத் துணையாக இருந்தார் ஈஸ் வரன். அவருக்கு வயது நாற் பத்தைந்தளவிலிருந்தது. முற் போக்காளர். அருணின் துணை மனவலுவை ஊட்டவே அவனது முயற்சிகளில் அவர் தோளோடு தோள் நின்றர்
ஒடுக்கப்பட்ட 9 air at 5 ளோடு சேர்ந்து அவர்களைத் தொட்டுப் பழகிய அருண் அவர் களது கூச்சத்தைப் போக்கிய தோடு அவர்களோடு சேர்ந்து பழகுவது இயல்பான ஒரு சங்கதி என்ற எண்ணத்தையும் ஏனைய மாணவர்கள் மனதிற் பதிக்க லானுன் ,
அவர்களிருவரது செயல்கள்
ஏனைய ஆசிரியர்களிடையே அதி ருப்தியை உண்டாக்கின. அதி
L u li JFIT 60) L LI MA L DIT 60oL LI JfIT 335 6Tj5, ரித்தும் அவர்கள் செவிசாய்க்க வில்லை. அதிபரும் அவரது சக இவர் க ஞ க் குத்
கொடுப்பதற்குத்
பாடிகளும் தொந்தரவு
18
 

தக்க தருணம் ஒன்றை எதிர் பார்த்துக் காத்திருந்தார்கள்:
திடீரென ஈஸ்வரனுக்குச் சுகவீனம் ஏற்படவே அவர் குறு கிய கால இடைவெளிகளில் பல தடவை லீவில் நிற்க வேண் டியேற்பட்டது. இது எதிரிக ளுக்கு வாய்ப்பாகப் போய் விட்டது.
ஒரு நாள் சுற்று நிருப மொன்று ஆசிரியர் பார்வைக் கென அனுப்பப்பட்டது. அடிக் கடி லீவெடுக்கும் ஆசிரியர்கள் மானுக்கர்களின் எதிரிகள் என்ற தோரணையில் அது அமைந்திருந் தது. சுற்று நிரூபத்தினடியில் பெற்ருேர் ஆசிரியர் சங்கத்தினர் என்று போடப்பட்டிருந்தது.
அச் சுற்று நிருபத்திலேயே பெற்ருேர் ஆசிரியர்சங் கத்துக்கும் பாடசாலை நிர்வாகத்துக்கும் எவ் வித சம்பந்தமுமில்லை என எழுதி அ  ைத த் திருப்பியனுப்பினுன் அருண், ஈஸ்வரனும் அவ்வாறே செய்தார்.
சில நாட்களில் பெற்றேர் ஆசிரியர் சங்கமென்ற பெயரில் ஒரு கூட்டம் கூட்டப்பட்டது. பெற்றேரின் ஏக பிரதிநிதியாக அப் பாடசாலையின் ப  ைழ ய அதிபர் சமுகங் கொடுத்திருந் தார். சங்கத்தின் யாப்பின்படி அதிபரே நிரந்தரத் தலைவராக இருக்க வேண்டுமென்றும் தட் டிக் கே ட் க ஆளின்மையால் பழைய அதிபரே த லை  ைம வகித்தார். அதிபரும் பெரும் பாலான ஆசிரியர்களும் அவர் முன்னுல் கைகட்டி வாய்புதைத்து நின்றனர்:
கூட்டத்தில் தேவையற்ற வி டய ங் க ள் அலசப்பட்டன. அருண் மீதும் ஈஸ்வரன் மீதும் குற்றச் சாட்டுக்களை அள்ளி வீசினர் தற்காலிகத் தலைவர்.
அவர்களிருவரும் கருத்து முறை யற்ற கூட்டத்தில் தாம் கலந்து கொள்ன முடியாதெனக் கூறி வெளியேறினர்கள்.
மறுநாள் அவனைத் தனியே சந்தித்த ஒரு மாணவன், சேர் உங்களுக்கும் ஈஸ்வரனுக்கும் அடிக்கிறதெண்டு ப்ளான் போட் டிருக்கிருங்கள். சைக்கிள் செயி ஞலை அடிக்கப் போருங்களாம்: பள்ளி விட்டுப் போகேக்குள்ளை வேறை பாதையாலே போங்கோ, சேர்" என்று கூறினன்.
அருண் கோழைத்தனத்தை வேறுத்த போதிலும், ஈஸ்வர னின் உடல் நிலையைக் கருதியும், காடைத் தனங்களில் ஈடுபட வி ரு ப் ப மின்மையினலும் வழ மைக்கு விரோதமாக வே று பா  ைத யா ல் ஈஸ்வரனையும் அழைத்துக் கொண்டு சென்ருன்.
பத்து நாட்களின் பின்னர் அவர்கட்கு இடமாற்றக் கடிதம் கிடைத்தது. அருணும் ஈஸ்வர னும் ஓர் அதிகாரியைச் சென்று சந்தித்தார்கள். அவரோ பிரச்சி னையான இடத்திலிருந்து வெளி யேறுவது நல்லது என்ற தோர னை யி லே யே பதிலளித்தார். அவர்கள் பக்கம் இருந்த நியா யத்தை யாரும் செவிமடுக்கத் தயாராக இருக்கவில்லை.
ஆசிரியர்கள் வெறுமனே பாடங்களைப் போதித்துவிட்டு வந்தாற் போதாது. மாணவர் களை நல்வழிப்படுத்துவதோடு பாடசாலையையும் சமூகத்தை யும் இணைக்கும் பாலமாகவும் திகழ வேண்டுமென்பது கல்வி அமைச்சு ஆசிரியர்க்குப் போதிக் கும் பாடம், சமூகம் என்ருல் அதி கா ரமும் அந்தஸ்தும் உடைத்த உயர் குடியினர் என்
பதே மறைபொருள் எ ன் ற உண்மை அருணின் மனதில் சுளிரென்றுறைத்தது,
9

Page 12
ஏ தோ காரணத்துக்காக அம்ைச்சு சக ல ஆசிரிய இட மாற்றங்களையும் ரத்துச் செய் யவே அவர்களது மாற்றங்களும் ஒத்திவைக்கப் பட்டன. ஆயி னும் போராட்டத்தைத் தொடர வழியின்றி அருணுக்குப் பல்கலைக் கழக அனுமதி கிடைத்தது.
பல்கலைக்கழகப் படி ப் பு முடிந்ததும் அவன் கிழக்கு மாகா ணப் பகுதியிலுள்ள தற்போ தைய பாடசாலைக்கு இடமாற் றஞ் செய்யப்பட்டான். அங்கே அவன் உயர் வகுப்பு மாணவர் கட்கு வர்த்தகம், பொருளியல் என்பன கற்பித்து வந்தான், பொருளியலில் அவனுக்கு ஏற் பட்ட விருப்பங் காரணமாகவும் இயல்பாகவே அவனிடத்திலி ருந்த கற்பித்தல் ஆற்றலினலும் அவன் மாணவர்களால் நன்கு மதிக்கப்பட்டான். அதிபரும் அவனிடத்து மிகுந்த அன்பு காட்டினுர், -
அப்பகுதி எம், பி. தனது தொகுதி மாணவர்களின் கல்வி யில் மிகுந்த அக்கறை காட்டி ஞர். தகுதி பெற்ற ஆசிரியர் குறைபாட்டினுல் கல்விவளர்ச்சி குன்றுவதை உணர்த்த அவர் ஆசிரிய நியமனங்கள், வெளி மாவட்டங்களிலிருந்து வருகிற ஆசிரியர் நலன் போன்றவற்றில் மிகுந்த அக்கறை செலுத்தினர்.
அ வர் எதிர்க்கட்சியைச் சேர்ந்தவராயினும் சில விடயங் களைச் சாதிக்கக் கூடியவர் என்று பேசிக் கொண்டார்கள். ஒரு முறை வைபவமொன்றில் கலந்து கொள்வதற்காக அவனது பாட சாலைக்குச் செ ன் ற எம். பீ. அவனுக்கேதாவது உதவி தேவை யாயின் தன்னைச் சந்திக்கும்படி தானகவே கூறியிருந்தார்.
எம். பீக்களிடம் "காவடி" எடுப்பது பிழையெனத் தெரிந்
ᎦᎧ
தாலும் இன்றைய அமைப்பில் வேறெதுவும் சாத்தியப்படாது என்று தோன்றியது, ஆசிரிய நியமன வேலை இல்லாத திண் டாட்டத்தை ஒழிப்பதான ஒரு மாயத் தோற்றத்தை ஏற்படுத்தி அரசாங்கக் கட்சியின் கரங்களைப் பலப்படுத்துவதற்காக எம். பீக் களுக்கு வழங்கப்பட்ட ஒர் ஆயு தமே தவிர கல்வி முன்னேற்றத் துக்காகச் செயல்படுகின்ற ஒன்று அன்று என்ற சீரழிந்த நிலை அண்மைக் காலத்தில் ஏற்பட்டி ருப்பது நிதர்சனமான உண்மை.
நெல்லுக்கிறைத்த நீர் புல் லுக்குமென்பது போல் எதிர்க் & ட் சி எம். பீக்களுக்கும் சில செயல்களைச் செய்யும் வாய்ப்பு இருந்தது. அருண் எம். பீயினல் அழைக்கிப்பட்ட மறுநாள் அவ ரில்லம் சென்ருன். அவன் கையில் ஒரு கத்தைக் காகிதங்கள் இருந் தன அவன் பட்டம் பெற்று ஆண்டுகள் மூன்ருகியும் அவனுக் குப் பட்டதாரிச் சம்பளம் வழங் கப்படவில்லை. அது சம்பந்தமாக அவன் பிராந்தியக் gi; 6) 6) L’i பணிப்பாளரிலிருந்து ஜனதிபதி வரை எழுதிய விண்ணப்பங்க. ளின் பிரதிகளையே கையோடு கொண்டு சென்றிருந்தான்.
பொறுமையுடன் அவ ன் சொல்வதைச் செவி ம் டு த் த எம். பீ. முடிந்தளவுக்கு உதவி செய்வதாக உறுதியளித்தார். அவரைச் சந்திப்பதற்குக் காத் திருந்தோரின் எண்ணிக்கையைப் பார் த் த போது வியப்பாக இருந்தது.
அவன் உதவி நாடிப்போன இரண்டாவது எம். பீ. அவர். இந்த விடயத்தில் அவர் அவ னுக்கு உதவக் கூடும். அதே வேளை இதுவே ஏதாவது பதவி உயர்வு சம்பந்தமானதாக இருப் பின் அவரது உதவி கிடைக்குமா என்ற கேள்வி அவனுள் எழுந்
 

தது; அங்கே திறமையைவிட வேறு காரணிகள் முன்னுக்கு நின்றிருக்கும்.
அவன் வெளி மாநிலத்த
வன். ஆகவே அந்த மாநிலத் தைச் சேர்ந்து அவரது வெற்றிக் காக உழைத்த வேறு யாருக்கோ த ன் வாய்ப்புக் கிட்டியிருக்கும், அதற்காக எம், பீயைக் குறை சொல் வ தி ல் அர்த்தமில்லைத் தான். ஆயினும் அவர் இந்த விழாவிலே *à: பற்றிக் கூறிய வார்த்தைகள் போலித் தனமானவையாக அவனுக்குத் தோன்றின.
திடீரென்று பேரிரைச்சலாக எழுந்த கரகோஷம் அவன் புல னைத் திசை திருப்பியது. பார்வை யாளர்களை மிகவும் கவர்ந்த நகைச்சுவை நிகழ்ச்சியொன்று நடைபெற்றுக் கொண்டிருந்தது, எம். பீ. இருக்கிருரா எ ன் று நோட்டமிட்டபடியே அரு ண் சிறிது நேரம் அந்த நிகழ்ச்சியை ரசித்தான், சில நிமிடங்களில் அவன் மனம் மீண் டு ம் அலே பாயத் தொடங்கியது.
தனியார் கல்வி நிலையம் ஒன்றை நடத்திக் கொண்டிருந்த நண்பனுெருவன் அங்கே கற்பிக்க
வருமாறு அ ரு னை அடிக்கடி கேட்பதுண்டு.
*உதென்ன மச்சான் பிச்சைக் காசு. நீ என்ரை ரியூட்டரியில் வேலை செய் நான் உனக் கு டபிள் காசு தாறன்"
மூன்று தடவை க. பொ.த (உ. த.) பரீட்சையில் குண்டடித் ததே அவனது மிகப் பெரிய கல்வித் தராதரம்.
"மச்சான் நான் செய்யிறது? என்ன பிழை தகுதியான ஆசி ரியரை வைக்கத்தான் நான் ரியூட்டரி நடத்திறன். நானும் சம்பாதிக்கிறன். நான் களவெ
鳄夏
டுத்தோ, பிச்சையெடுத்தோ பிழைக்க்ேலையே? ரியூஷன் எடுக் கிறது ஒரு ஃபாஷன் எண்டு பொடியள் காசைக் கொண்டு வந்து கொட்டினல் அது என்ரை பிழையா?
அருணுக்குத் தெரிந்த ஒரு பட்டதாரி ஆசிரியர் தனக்குச் சரிவரத் தெரியாத ஒரிரு பாடங் களையும் தனிப்பட்ட முறையில் போதித்தார். அதுமட்டுமன்றிப் பரீட்சைப் பகுதியில் மிகுந்த செல்வாக்கு தனக்கிருப்பதாக அ ப் பா வி மாணவரை நம்ப வைத்து அவர் ஆயிரக் கணக் கில் சம்பாதித்தார். தனிப்பட்ட மு  ைற யி ல் அவரிடம் பாடங் கேட்காதவர்களை அவர் வகுப் பில் அலட்சியமுஞ் செய் து வந்தார்.
அவரோடு ஒப்பிட்டுப் பார்க் கையில் அவனுக்கு ரியூட்டரி நண்பன் பெரிதாகத் தெரிந்தான். ஆசிரியர், ஆசிரியரது குறைந்த வருமானம் போன்ற சில கார ணங்களால் ரியூட்டரிகள் ஆரம் பத்தில் தோன்றினலும் சில பணம் விழுங்கிப் பெருச்சாளி களும், அடிப்படைத் தகைமை கூட அற்றவர்களும் சந்தர்ப்பத் தைப் பயன்படுத்தி வளர்வதைக் கண்டு அருவருப்புக் கொண்டே அவன் தனிப்பட்ட போதனையை வெறுத்தான்,
இலவசக் கல்வி வழங்கும் நாடு எமது நாடு என மார்தட் டும் அரசு தகுதியான மேலதிக ஆசிரியரை நியமிக்காது இந்த
அருவருப்பான சூழ்நிலையைத் க ண் டு ங் காணுதிருக்கையில் aTLb L3. முழுப்பெறுப்பையும்
ஆசிரியர் மீது சுமத்தியது அவ னது உள்ளத்தைக் குடைந்தது,
அ வ ர து வார்த்தைகளிலும் பார்க்க அ வரி டம் சென்று கையேந்த வேண்டிய நிலை
அவர் தனிமனிதன் என்றளவில்

Page 13
  

Page 14
பாலஸ்தீனின் கண்ணிர்
வ. ஐ. ச ஜெயபாலன்
கொட்டும் பனி இரவில் கொடும்பாலை மணல் இரவில் கண்களும் மனமும் சூழலும் துரு துருக்க துயில் ஒதுக்கி சருகான நாணற் புதரின்பின் எச்சரிக்கையானன் ஒரு பாலஸ்தீனிய வீரன்! சிறு நகைப்பு . 'ஒன்றுமில்லை ஒன்றுமில்லை குள்ள நரியோ குழி முயலோ சருகுகள்மேல்" நிம்மதியாய் பெருமூச்சு
நூற்ருண்டு நூற்ருண்டாய் ஒட்டிைகளில் முன்னுேர் ஊர்ந்துசென்ற தடங்களிலே தோழருக்கு அஞ்சி விழிப்போடு விழித்திருந்தார். எதிரிகளை எண்ண எங்கே அவகாசம் ,
பின்புறமாய்
எதிரி முகாமில் எ வனே மகிழ்வாக கின்னரத்தை மீட்டுகிருன், தேடல் ஒளிச் சுழல்வு தானே நிகழ்கிறது. பாலஸ்தீன் அண்ணனும் தம்பியும் ஆளுக்காள் கழுத்தறுத்தால் கொடிய பகைமுகாம்கள் கை கொட்டிப் பாடல் களியில் மிதக்காதோ, பல்லே நெருடி பதைபதைத்தான் ஒருவீரன். என்ருலும் கைகள் எதற்கும் தயார்நிலையில். பதவி வெறியும் படு கொலையுமாகியதே பார் போற்றி நின்ற எங்கள் பாலஸ்தீன் போராட்டம்
鲨
 

எம் கும்ாரன்களுக்கெதிராக நாமே சதிசெய்தே ம் தேவனே என்று நொந்து நொந்தழுதாள் ஒர் முதிய போராளி. வாழ்வின் கனவெல்லாம் அவனுடைய சிறு ஆயுள் பொழுதில் குலையும் கொடும் பேறு நிறைந்தழுதான். தேடல் ஒளி தானே சுழல்கின்ற எதிரி முகாமில்
கை கொட்டி ஆடும் களியில் கின்னரத்தின் நாதம் அழுங்கியது. அங்குமிங்காய் பாலஸ்தீன் வீரர் விடி வெள்ளி தோன்ருத வானின் கீழ் சருகான நாணல் புதர் மறைப்பில் மூர்க்கத் தலைமைகளை அஞ்சி தோழர்களை கொல்வதற்காய் துயில் மறந்தார். அந்தக் கூதல் இரவிலும் வெம்மைதணியாது கால்களைத் தீய்க்கும் மண். மண் வாரித் தூற்றும் புயற்காற்று. மூஞ்சியிலே துப்பும் பனி இாவு, கைவிரல்கள் எதிரிமுகாமில் எழுந்தொலிக்கும் பாடலுக்கு றைபிள் துடுப்பில் தம்மை மறந்து தாளங்கள் போட்டபடி, O
மலர் பற்றி
மல்லிகை 19வது ஆண்டு மலர் வழமையை விட சிறிது கனம் குறைந்ததாகத் தோன்றினும், நாட்டு நிலைமைகளை உத்தேசித்து சமாதானமடைகிறது.
குறுநாவல் மிகச் சாதாரணமாக உள்ளது:
கவிதைகள், மேத்ததாசன், முல்லையூரான் ஆகியோர் கவ னத்தை ஈர்த்தனர். செ. யோகராசிாவின் கட்டுரை கைல்ரசபதியை மிகப் புதிய - மிக நெருங்கிய ஒரு கோணத்தில் கவைபட அறி முகப்படுத்துகிறது. சுந்தரலிங்கத்தின் வானெலி அனுபவங்கள் ைெவயாக இருந்தன. சபா, ஜெயராசா வழக்கம் போல புரியா சுதன புகல்கிருர், சிறுகதைகள் யாவும் தரமககவே இருந்தன
*பத்தோடு பசியும் தவிர.
கோப்பாய் சிவம்

Page 15
உள்ளொன்று வைத்துப்.
- காவலூர் எஸ். ஜெகநாதன்
"ஒய் எழுத்தாளரே இஞ்ச வாரும் இப்பிடி இரும்"
சுப்பிரமணியம் மாஸ்டர் குறுக்கு மறிப்பாக ம றித் த போதே நினைத்தேன் இன்றைய பொழுது சரி என்று, மாஸ்டர்
பிலாக்காய்ப் பிசின்,
* என்ன காணும் நீர் எப்ப வும் அந்தரப்பட்டுக் கொண்டு. வாரும் இப்பிடி இரும்"
நழுவ முயலும் என் முயற் சியின் சகல வழிகனையும் அடைப் பவராக அவர்
'உம்மட ச ங் க தி  ைய க் கதைக்கிறதுக்குத்தான்."
மடக்குவதில் மாஸ்டர் புலி. வா சி க ச ர லை யி ன் ஒரே நொண்டி மேசை. அந்த லட் சனத்தில் வாங்குகள். மாஸ்ட ருக்கு எதிராக அமர்கிறேன். தும்பும் தூசுமாகக் கிடக்கிற பத்திரிகையை ஒதுக்கி வைக்கி முர்.
*ம்." என்று ஒரு நெடு மூச்சு, பகல் பொழுது முழுவ தையும் உறிஞ்சிவிடப் போவ
தன் முன் அறிவிப்பு. இத்தனைக் கும் இன்னும் காலைப் பொழுதே g-T3,662),
* தம்பி கதை எழுதிற நீங்கள் சுத்தி வளைச்சு எழுதப் படாது. பூசி மெழுகிறது எனக் கப் பிடிக்காது. நேரடியாய் இவங்களில தைக்கிற மாதிரி எழுதவேணும். நெஞ்சில குத்த வேணும். அதுதான் எழுத்து, அதுதான் ஒய் எழுத்து!"
*அதுசரி அதுவிரி தூண் டிலில் இருந்து விடுபடுகின்ற நெளிப்பு.
*அது சரி நான் எழு திப் போடுவன் தம்பி, இவங்க ளாலை தாங்க ஏலாது. அதுவும் போக எனக்கு நேரமும் இல்லை"
மாஸ்டர் தா ன் சிந்துவது அத்தனையையும் அப்படியே நான் ஏந்துவதான நினைப்பில் - பெரு மிதத்தில் மேசைமீது ஒங்கி ஒரு தட்டுத் தட்டினர். "தடபுட" என்று அது சரிந்து பின் தானே சுதாகரித்துக் கொண்டது.
மாஸ்டர் சொன்னர்: "எழு திக் காட்டுவன் இவங்களுக்கு.
 

நாசம்ாய்ப்போற நேரமெல்லோ கிடைக்குதில்லை"
ம்ாஸ்டர் நேரத்தைக் கடித் துத் துப்புவது போன்று பாய்ந்து விழுந்தார்.
என் சிரிப்பை கொடுப்புப் பற்களுக்குள் புதைத்து வைத் தேன். சுப்பிரமணியம் இப்போ தும் மாஸ்டர் என்று ஊரில் புழங்கப்பட்டாலும் ஒய்வுபெற்ற ஆசிரி ய ர். சூரியன் சுடத் தொடங்க எழும்புவது, காரண காரியமில்லாம்லே வீட்டில் ஒரு துள்ளிக் குதிப்பு, பிறகு கள்ளுத் தவறணை, விரதநாள் என்ருல் கோயில், நேராக வாசிகசாலை வசதிக்கேற்ப கடையடிச் சந்தி, யாராவது வசதியாக அகப்பட்
டால் வளைத்துப் பிடித்துப் பிர
சங்கம். மாலையும் ஆகலாம். மத்தியானத்திலேயே சறுகிவிட் டால் இழுத்துப் பறித் துத் கொண்டு கேணியடி நெல்லி மரத்தின் கீழ் ஒரு கும்பகர்ணப்
படலம், மாலை சரிய மீண்டும் ஒரு தவறண தடவல். இரவு வீடு போக ஏறியதற்கேற்ப
கச்சேரி. பிறகு கர் புர்.
*நேரம் கிடைச்சுதெண்டால் எழுதித் தள்ளிப் போடுவன், றகு நீங்களெல்லாம் கிட்ட நிற்க ஏலாது. அப்படி எழுது
வீனிர் வடிந்தது. கைகளால் உரசித் துடைத்தபடி சொன்னர். "அந்த நாளையில படிக்கிற காலம் கட்டுரைக்குப் பிறைசும் எடுத்த அதுவும் அந்த அப்படி எண்டால்
"உங்கள மாதிரி ஆட்கள் எழுதவேணும். அனுபவசாலி யள். எப்பிடியும் நேரம் ஒதுக்கி. நான் வரப்போறன்"
அதுவே
குழையடித்து நழுவ முயல் கிறேன். மான்டர் கயிறு எடுத்
துக் கட்டாத குறை,
"இரும் எண்டிறன். கியமான விசயம் இருக்குது"
2
சுப்பிரமணியம் மா ஸ் டர் கரடியைப் போல இருப்பார். காது நிறைய மயிர். அந்த நாட் களில் முன் தள்ளியிருந்த பற் களில் பலதும் விழுந்துவிட்ட போதிலும் உதடுகளில் அடை யாளம் அப்படியே இருக்கிறது: பிரம்பும் கையுமாகக் குனிந்து குனிந்து அப்படியேயாகிவிட்ட முதுகு, எந்த நேரமும் கோபா வேசத்துடனேயே பென் ச ன் எடுக்கும்வரை இருந்து பிறகும் நிலையாகி இப்போது அவரின் தலையாய குனம் சமாகி விட்டது. வாய் ஓயாத புறு புறுப்பு. வாயோடு பழகிய சுபா வம், தன்னைவிட யாருமில்லை என்கிற இறுமாப்பு, இரத்தத் தில் ஊறிய குணம்.
முக்
தம்பி. அந்த நாளையில..."
மகாபாரதப் புத்தகத்தை சாவதானமாக விரிப்பவரானர் மாஸ்டர்,
தப்பி ஓடிவிடலாம் என்ருல் பயனில்லை. மாஸ்டர் விடம்ாட் டார். யமதூதர்களின் கயிறு போன்ற பலமுள்ள வார்த்தைக்
கயிறு வைத்திருக்கிருர் மாஸ் டர். அதிலும் GT si 5 3T போன்ற கல்யாணக் காட்சி
காணதவர்கள் அதனை அறுத்து விட முடியாது. தப்பித்தவறி அறுத்துவிட்டாலோ அந் த க் "காட்சி" எல்லாம் கண் ட து மாதிரித்தான். மாஸ்டர் வாயா லேயே பரிசு கொடுத்து இறக்கி விடுவார் மார்க்கற்றை". மாருக வலு எழுப்பமாகவும் மாஸ்ட ரின் வாயால் முடியும். அந்த ஒரே காரணத்தால்,
Ꭼ27

Page 16
*அருமந்த நேரம் வீணே கொலையாவதையும், மாஸ்டரின் அலம்பலையும் சகித்து, .
o hò... என்கி
றேன்.
சொல்லுங்க"
*நாங்க ள் அனுபவத்தில சொல்லுறதை நீங்கள் எழுத வேணும். உறைக்கிற மாதிரி எழுதவேணும்"
எ ங் களுக்கெங்கயடாப்பா நேரம், நாங்கள் சொல்லுறதை ஒழுங்குபடுத்தி எழுதிறதுதான் எ முத் தா ள ர் மார் உங்கட கடமை
சிரிப்பு வந்தபோது மாஸ் டர் சொல்வதையும்தான் கேட்டு
வைப்போம் என்று பலவந்த
மாய் அடக்குகிறேன்.
கிழிந்துகிடந்த பேப்பர்த்
துண்டுகளை ஒன்று சேர்த் து
படித்துப் போக ஒரு சிறிசு வந் தது. அது போகும்வரை மாஸ் டர் வெறும் வாயை மென்ருர்,
வந்த சிறிசு வாட்டசாட்ட மாகத்தான் இருந்தது. பேப்ப ரைப் பார்த்துவிட்டு என்னேடும் சில வார்த்தைகள்: யாழ்ப்பா ணத்தில் ஏ. எல். ட டி த் து க் கொண்டிருக்கும் அவன் விடுதி யில் இருந்து லீவில் ஊருக்கு வரவு
அவன் எப்போது போவான் என்பதுபோல் தவித்துக் கொண்
டிருந்த மாஸ்டர் படியிறங்க வாய்திறந்தகர்,
3
"வடிவாய்க் கேளும். இந்
தப் பெடியன் ஆரு. ஆரெண்
டிறன்"
ம்ாஸ்டரின் அழுத்தம் விளங் கிய போதும் சாதாரணமாகவே கூறுகிறேன்.
"நம் ம ட ராமசாமியண் ணற்ற மகன்தான்"
*ம். நம்மட அண்ணற்ற ம். காலம் போன போக்கு" முகட்டைப் பார்த்தார். கூரை பிப்ப்பது போல் ஒரு மூச்சு,
"எனக்கு நல்லாய் நினைவி ருக்குது. ராமசாமியின்ரை அப் பன் எங்கட அப்பர் வலியர் கிணத்தடியிலை குளிச்சுப்போட்டு ஈர உடுப்பை அப்பிடியே கழட் டிப் போட்டு வீட்டவர தோய்ச்சு மடிச்சு வீட்ட கொண்டுவந்து குடுத்தது. காலம் . ሀኾ”
மூச்சு வாங்கித் தொடர்ந் தார் மாஸ்டர்.
* இடுப்புத் துண்டை அவிட்டு கக்கத்திலை வைச்ச அதுவுமொரு காலம். ராமசாமி சந்தியடியில லோன்றி. முதலாளிப் பற்றனில. மகன் பட்டணத்தில ஏ. எல் காலம் முன்னேறியிட்டுது. வளவு
சந்தோசமாயிருக்குது.
இதுகளை எழுதவேணும் தம்பி,
நம்மட சனத்தில சாதிச்சனியள் ஒழிஞ்சு போகுது. எழுதவேணும் உறைக்கிறமாதிரி எழுதவேணும்" எனது "நீங்களே. இழுப்பை மடக்கி வைத்துவிட்டு தனது கொடியைப் பறக்கவிட்டார்.
*இது அந்தக் காலமில்லை. இருபதாம் நூற்ருண்டுக் கடைசி அந்த நாளையில எங்கட அப்பர், அப்பற்ற அப்பர் கதைகதையாச் சொன்னது மட்டுமா? கண்ணுல கண்டன். அவங்கள் கைகட்டி நி ன் ட  ைத. தாழ்வாரத்தில கிடந்ததை. இப்ப." பெரு மூச்சு விட்டார் மாஸ்டர்.
நான் பேச்சை வேறு பக்கம் திருப்ப பத்திரிகைத் துண்டுகளை எடுக்கிறேன்.
Α28

அவரர் திரும்புவார்?
"அதை அங்காலை வைச்சுப் போட்டு இதைக் கேளும் இது களெல்லாம் அறியாமல் என்ன மண்ணுங்கட்டி எழுத்தாளன்.
தானகப் பேப்பரை வைக் காவிட்டால் 'அவ்ர்ே" பாய்ந்து பறித்து வைத்து விடுவார்போன்ற பறதி, இ ன் னும் சிரித்தர்ல் ஒட்டி வைத்துப் பிடிக்க முடி யாது. பேப்பரை வைத்துவிட்டு நெடுமூச்சுடன் நிமிர்கிறேன். எந்த மூச்சுக்கும் அசையாத
- - - -
"இப்ப நான் இருக்கிறன் ஒரு ழர்ஸ்ட்ர். மாஸ்டரைவிடு சாதிவசன். Drn LDFrriflu føör 60). I மகன் காற்சட்ட்ை சேட்டோட நிமிர்ந்து போனன். பிறகு அது ஒரு ஆனமான உத்தியோகத்தில வர ஆரு கண்டது. ஐயா எண்டு சொல்லி அலுவல் "பார்க்கவும் வரும். இதுதான் காலம். இதை வரவேற்க வேணும் பாரும் சமுதாயம் முன்னேறுவது சந் தோசப்பட வேணும். இதுகளை எழுதவேணும், சொல்லிப்போட் Lன்"
மூஞ்றம் வகுப்பில் படிப்பித்த நினைவு மாஸ்டரிடம் இன்னும் சாகவில்லை.
*எழுதிறன். எழுதிறன். இப்ப நான் போயிற்று. 9
"நீர் எப்பவும் அ வ ச ரக் குடுக்சைதான். இருமன் சொல்
லிறன்"
இருக்கிறேன்.
"அந்த நாளையில அ ப் பர் மாதிரி குளிச்ச இடத்தில கழட் டின மாதிரி நாங்கள். ராம சாமி செருப்புத்தான் எடுப்பான். இப் ப பில் என்ன, ஆயிரத் தெட்டு றெக்கிளாஸ் என்ன,
29
அதுதான் போச்சுது, நாளைக்கு நம்மட பிள்ளையன், அவங்கட் பிள்ளையஸ், நீரே நம்மட ராம சாமி அண்ணர் எண்டு சொல் லிற காலம்"
சுதாகரித்தார் LD rraħ) L fi . மேடைப் பேச்சாளன் கடைசி வசனம் பேசுவது போன்ற LITT GAu&sor.
* காலம் மாறுவது சந்தோச மான விசயம். நமக்குள்ள சாதி ஒழியிறதுதான் முதல் வெற்றி, அங்காலை எல்லாம் வெண்டதுக் குச் சரி எழுதும் "எங்கட" ஆக்களுக்கு நல்லாத் தைக்கிற மாதிர் எழுதும்"
மாஸ்டர் தலே அடியடித்து இருத்திய போதுதான் விளங்கி யது. இது முடிவு அல்ல இடை வேளை என்பது.
4.
காற்றுச் சுழன்று புழு தி எறிந்துவிட்டுப் போனது மாஸ் டர் மூ க்கு க் கண்ணுடியைக் கழற்றி ஒரு துடைப்புத் துடைத் தார். பிறகு மிகவும் கவனமாக மூக்கில் வைத்துவிட்டு நிமிர்ந் தார். நெடு நேரக் கச்சேரிக்கு ஆயத்தம் செய்யும் வித்துவா னின் நிலையில் அவர். கு டல் கலங்கி நான்.
போகட்டும். கேட்டியெண்
* அதுதான் தம்பி இதைக்
தலையைச் சொறிகிறேன். அவசரம் என்பது அர்த்தம். எந்த அவசரம் என் ரு லும் "கதை" விசயத்தில் வலு நிதா னம்,
"எங்கட அப்பருக்கு வலியர் எண்டு பேர். உண்மைப் பேர் இல்ல. ஊர் வைச்ச பேர். சாதி வான்களிலேயே தடிச்ச சாதி

Page 17
வான் வலிச்ச ஆள் அவற்ற அப்பருக்கு என்ன பேர் கண் டியோ? கிலியர், ஊர் சும்மபவா பேர் வைக்கும். அவரைக் கண் டா லே ஊருக்குக் "கிலி பிடிச் சிருக்கும்"
ஊர் சும்மா பேர் வைக்இr துதான். "பழம் வேட்டி" என்று அர்த்தத்தோடுதான் மாஸ்டருக் குப் பெயர் வைத்திருக்கின்றது. கிலியர், லலியர், பழம் வேட்டி சந்ததிச் சறுக்கள்.
நான் சிரித்ததை மாஸ்டர் தவருக விளங்கிக் கொண்டார். தனது கதையை ரசித்துச் சிரிப்ப தாக எண்ணிப் பெருமிதப்பட் டார். உண்டான உற்சாகத்தில் கதை கொழுத்தது.
"கிலியர் எண்டால் ஊரே நடுங்கும்"
*ம். இப்ப உங்களுக்கு நடுங்குகிற மாதிரி"
பகிடி விடாதையும் எழுத் தாளர்" என்று கூறியபோதும்
அவருக்குள் விம்மிதம், நான் அவர் நடுங்குவதைக் கூறியது பிடிபடாமல்,
பிறகு தொடர்ந்தார்.
அந்தா. அந்தக் குண்டுக் கேணியடியில ஒரு வீடு, பற பள்ளு ஒண்டின்ர வீடு. அவள் கீழ்சாதி எண்டாலும் வடிவெண் டால் ஒரு வடிவு'
நே ரி ல கண்டு ரசித்தவர் போல் ஒரு வீணிர் வடிப்பு.
பாவமாக இருந்தது. * கிலியர் அவளே m  ைட தொடுப்பு. ஒரு நாள்.
மாஸ்டர் நிறுத்தினுர் சட் டென்று. கற்பனையில் ஆழ்ந்த வர் போல் ஒரு சுகாணுபவத் தில் திளைத்தார். பின் கற்பழிக்க முயன்று தோற்றவர் போன்ற இழைப்புடன் கடுமூச்செறிந்து கூறினர்.
"கிலியரி விசயத்தைப் புரு சன்கரரன் அறிஞ்சு போட்டான்"
*விடுவாஞ?
பின்ன. வாங்கு வாங் கென்று வாங்கிபோட்டான் பெண்சாதிஸ்?
'gdaorun... "
பிறகென்ன நடந்தது" மாஸ்டர் பள்ளிக்கூட நினைப் பில் கேள்வி கேட்டதிற்கென்ன
பதிலும் அவரிடமே . ஒரு சிரிப்புச் சிரித்தார். இப்படிக் கதையென்ருல் நீ யும் தா ன்
தூண்டில்ல இழுபடுவாய்" என் கிறதான ஒரு வெற்றிச் சிரிப்பு"
*பிறகு ."
இனித்தான் ஒய் கதையே திருக்கது"
*எப்போது முடியும்" என்று கெஞ்சுவது போல் அவர் முகத் தைப் பார்க்கிறேன். வரம் கேட் கிற பக்தன் போல, மாஸ்டர் செவிட்டுச் சாமி. காதில் விழுத் g5 Tgil.
"அவள் கிலியருக்குச் சொல் லிப் போட்டாள்?
"நல்ல கதை" என்று நாரி நிமிர்த்துகிறேன். குஷிப்படுத்தி ஞலாவது "பக்" கென்று கொட்டி விடம்ாட்டாரா என்கிற எதிர் பார்ப்பு.
தலைகீழானது. இந்தக் கதையில்தான் நீண்ட நேரம் போக்கலாம் என்பது பிடிபட்டவராக் மாஸ்டர்.
*அடுத்த நாள் பொழுது பட்டுதா ."
அவசியமில்லாத கேள்விக்கே நாலு நிமிட இடைவெளி.
th..... s' *கிலியர் போளுர், ங்க. வந்தான். శి அயித்தாலை மரத்தில் கட்டிஞர். குள்ள போயிற்றூர்"
6.JITALIT Gs it air G. முற்றத்து
வீட்டுக்

நீான் பேப்பர்கன் தேன்.
*இந்த நேரத்தில அவருக் கொரு பேப்பர். வையும்"
எடுத்
வைத்தேன்.
*இரவு விடிஞ்சுது, வெளியே வந்தார் கிலியர். கட்டியிருந்தவ னுக்கு நாலு அறை விழுந்துது. அ வி ழ் த் து விட்டார். இப்ப என்னடா செய்வாய். இல்லைக் கேட்கிறன்? என்னடா செய் Gurrayo
சுப்பிரமணியம் L Frbnrail) Liri” இந்த உலகத்தில் இல்லை. கண் கள் செருகின. காது மயிரிகள் சிலிர்த்தன. உதடுகள் பரபரத் தன. கிலியராகவே ஆகிவிட்ட வர் போல்,
"அதுவுமொரு காலம்" என்று உதடுகளைச் சப்பிக் கொட்டிஞர்.
"சரி. நான்.
"இரும் இரும். இப்ப நினைச் சுப் பார்க்க ஏலுமா? சீவி எறிய
ாட்டாங்களா?"
உற்சாகம் "பக்" கென்று விழுந்தவராளுர் மாஸ்டர். இப் : விசயம் தெரியாத டாக்டரிடம் அகப்பட்ட காய்ச் சல்காரனின் உடல் வெப்பநிலை போல் ஏறி இறங்கியது அவரது உற்சாகம்,
*காலம் மாறிப்போச்சு. வரவேற்க வேணும். இந்த நிலைமைகளை அந்த நாட் கள்ே நீங்க எமூத்வேனும்
மாஸ் ட  ைர glp offé வெறித்து ஒரு பார்வை பார்க் கிறேன்.
"நம்ம்ட ஆட்களுக்கு நேரடி யாய்த் தைக்கிற மாதிரி எழுத வேணும். பூ} மெ ழு காம ல் தேராய் தெஞ்சில குத்த எழுத வேணும்"
அங் காலை
என்ன கம்மா சிம்பிளாய் எழுதிறன் எழுத்தாளர் உங்க ளுக்கு அனுபவம் போதாது. நாங்க சொல்லித்தாறம் நீங்க
எழுத வேணும். எழுதியாக வேணும்"
இல்லாவிட்டால் "ஒரு கல்
யாணம் காட்சி கூட" நடவாது என்பது போல் ஒரு அழுத்தம்
"எழுதுவன். 5L Lrrub எழுதுவன்’ எமும்புகிறேள்,
"இரும் இரும். இன்னும் நிறைய இருக்கு, சொல்லிறன் கேளும்"
5
மத்தியானப் பசி. ரின் அத்திவாரத்தைப்
in Iran) L
riģ
தால் பொழுது பட்டாலும் ՓւգԱյո Ցl.
"மாஸ்டர், உங்கட அனுப
வத்துக்கு நீங்களே எழுதினுல்." o 6T GOT š; Go) és iš 55 AL LITLi unr நேரம் கிடைக்குது. நான் சொல் லிறன் எழுது'
நாட்கணக்கில க  ைத க் க வேணும் போ ல ஆசையாய் இருக்குது. பிறகு ஒரு நாளைக்கு வாறன். மாஸ்டர் பெரிய புதை யல். பெரும் புதையல்"
மாஸ்டர் எனது வார்த்தைத் தேனில் ம ய ங் கி ப் போனர். கயிறு சிறிது இளகியது. எடுத் தன் ஒட்டம், த ப் பி னே ன் பிழைத்தேன் எள்நு.
"கல்யாணக் காட்சி" இல்லா மல் போனுலும் பரவாயில்லை. இனி மாஸ்டரின் பக்கமே தலை வைப்பதில்லை.
அதுதான் சொல்லிவைத்து வி ட் டு ப் போய்விட்டார்களே * உறவு கலவாமை வேண்டும்" என்று. @
爵夏

Page 18
நிர்வாணமாய் நிற்கும் சுவர்களில்
ஆடையாய் போஸ்டர்கள் நிர்வாணமாய் நிற்க,
ஒடும் பஸ்களில் இடையிடையே அங்கக் காட்டிகள் மனதை அசிங்கமாக்கும் பூதங்கள் அசைய
கைகளை நம்பிய *பிற்பொக்கற்? பூதங்கள் (பசியில்தான்) மணிப் பர்ஸ்களைச் சாப்பிடும்,
தராசுக் கல்லின்
அடியில்
தகரத் துண்டு
அடிததுவிசுவாசம் விற்கும் தொந்திகள்
பூதத்தின் வாரிசுகளாய் பட்டறையில் குந்தியிருக்க
லஞ்சத் தாகத்தில் அலைந்து திரியும் சில காக்கிச் சட்டைகள் பூதங்களோடு பூதங்களாக போக்குவரத்து நெரிசலை மூலதனமாக்கிக் கொள்ளஆபீஸ் காடுகளில் அலையும்
அதிகாரி நாய்கள் லஞ்சப் பசியில் பூதங்களாக,
நகரத்துப் பூதங்கள்
^* ; t" -மேமன்கவி
பூலோக பூத்ங்கள் " போதாது என்று ஏஜென்டுகள் வைத்து
காலமெலாம்
Ա6ծ9Զւմ Ա5ւ0 ,, ஒன்று கோரப் பற்கள் விரிக்க
பூதங்களின் கினருக
நகர பூமி
நேசிக்கும் நண் பர்கள் யாரா
இரு க் கி ன்ருர் 56TIT? அவர்க ளது முகவரியை எமக்குத் தந்து தவுங்கள். நாம்
களுக்கு மல்லி @ბ))ტ ஒர் இதழை அனுப்பி வைத
கொள்ள விரும்
புகின்ருேம்.
ஒருவர் எத்தனை முகவரிகளை யும் அனுப்பலாம். .
- ஆசிரியர்
 
 
 
 
 
 

ஹிரோஷிமாவில் அணுகுண்டு வெடித்த பொழுது.
ஆத்திரி ஸ்லோனெஸ்னி
முதலில் பார்க்கும் ப்ொழுது ஹிரோஷிமா நகரம் மற்ற ஜப்பானிய நகரங்களிலிருந்து அதிகம் மாறுபட்டுத் தோன்றலில்லை. தெருக்கள்தான் சற்று அதிக அகலமாக உள்ளன. உலகம் முழுவ தும் நன்கு அறிந்த ஹிரோஷிமா பொருட்காட்சிச் சாலைக்குச் சென்று. அழிந்த "அணுகுண்டு வீட்டை" ப் பார்த்த பிறகுதான் வேற்றுமை தெரியும். எதிர்காலச் சந்ததிகளுக்கு எச்சரிக்கையாக இருக்கும் பெர்ருட்டு அந்தக் கட்டிடம் செப்பனிடப்படாமல் அப் படியே விடப்பட்டு உள்ளது. இந்தக் கட்டிடம் அணு குண் டு வெடித்த மையத்திலிருந்து 180 மீட்டர் தொலைவில் இருந்தது. அந்தக் கட்டிடத்தைப் பார்ப்பதைவிட அந்த நகர வாசிகளைச் சந்திப்பது அதிக முக்கியமாகும். அவர்களுக்கு நேர்ந்த கதி ஹிரோ ஷிமா நகரத்தின் ஆருத புண்ணும், உலக மக்கள் அனைவருக்கும் ஒரு நிலையான எச்சரிக்கையும் ஆகும்3
1945 ம் ஆண்டு ஆகஸ்டு 6 ம் தேதி காலை
அந்த நாளை சிசாகோ தகெயோகா நினைவுபடுத்திக் கொண்டு சொல்கிருர்: "இடி சப்தம் போன்ற ஒரு பிரமாண்டப் போரொலி கேட்டு நான் நினைவு இழந்தேன். நான் மீண்டும் நினைவு பெற்றுப் பார்த்த பொழுது என்னைச் சுற்றிலும் எல்லாமே அடியோடு அழிந்து கிடந்ததைக் கண்டேன். உடலெல்லாம் தீப்புண்களோடு மக்கள் கதறிக் கொண்டிருந்தனர். "உடலெல்லாம் எரிகிறது, தண்ணீர், தண்ணிர்" என்று அலறியபடி, உடல் வேதனையைக் குறைத்துக் கொள்வதற்காக ஆற்றில் குதித்தனர். பாதி வெந்து கிடந்த என் தாயின் உடலை ஒரு வாரத்திற்குப் பிறகுதான் நான் தேடிக் கண்டுபிடித்தேன்.
*இந்த நகரத்தில் பெரும்பாலான வீடுகள் மரத்தினுல் கட்டப் பட்டவை. அணுகுண்டு விழுந்த மறுகணம் நகரமே பாலைவன மாகி விட்டது. காங்கிரிட் கட்டிடங்கள் இடிந்து அரைகுறையாக நின்றன. குண்டு விழுந்த மூன்று மணி நேரத்திற்குப் பின் பயங்க ரமான தீப்பற்றி, அடுத்த நாள்வரை எரிந்து கொண்டிருந்தது. குண்டு வெடித்ததால் அழியாமல் மிச்சம் இருந்தவற்றை இந்தத் தீ நிர்மூலமாக்கி விட்டது. தீ அணைந்தபின், காயமுற்ற உயி ரோடு இருந்தவர்கள், சாம்பல் குவியல்களுக்கிடையே, தங்கள் உற்ருர் உறவினர்களின் உடல்களைத் தேடி அலைந்தனர்" என்ருர் சிசாகோ தயெயோகா.
டாக்டர் ஹிரோஷி சுவாசிசா, தம் அனுபவத்தைப் பின்வரு மாறு விவரித்தார்: கரிய கதிரியக்க மழை பெய்தது. காயமுற்ற வர்கள் தங்கள் உடம்பு எரிச்சலை மழையில் நனைந்து தனித்துக் கொள்ள முயன்ற பொழுது, அந்த மழையின் கதிரியக்கத்திஞ லேயே மடிந்தனர். அணுகுண்டு வெடியிலிருந்து அப்பொழுவி
33

Page 19
உயிர் தப்பியவர்கள் கதிரியக்கத்தினுல் விரைவில் இறந்து விடுவார் கள் என்பது அப்பொழுது யாருக்கும் தெரியாது. கதிரியக்கத் தைப் பற்றியும் அதன் விளைவாக மக்கள் துன்பப்பட்டு அணு அணுவாகச் சாவார்கள் என்பதையும் அப்பொழுது யாரும் அறிந் திருக்கவில்லை. இன்றைய அணு குண்டுகளோடு ஒப்பிட்டுப் பார்த் தால் ஹிரோஷிமா மீது விழுந்த குண்டு மிகவும் சிறியதாகும். எனினும், அந்த ஒரே குண்டு பல்லாயிரக்கணக்கானவர்களின் சாவுக்கும், வாழ்நாள் முழுவதும் முடிவற்ற துன்பத்திற்கும் காரண மாக இருந்தது. அணுகுண்டு வெடியிலிருந்து உயிர் தப்பியவர்கள் ஜப்பானிய மொழியில் 'ஹிபாஷா" என்று அழைக்கப்படுகின்ற னர்" என்ருர் டாக்டர் ஹிரோஷி சவாசிகா.
இன்று ஹிரோஷிமா மக்கள் தங்கள் நகரை "சமாதாள நக ரம்" என்று அழைக்கின்றனர். ஜப்பானிய மக்களின் சமாதான இயக்கங்களில் பல இங்கு த ர ன் ஆரம்பமாகின்றன. யுத்தஎதிர்ப்புப் போராட்டத்தில் ஹிரோஷிமா மக்கள் மிகவும் தீவிரப் பங்கு கொள்கின்றனர்.
இந்த ஆண்டு நாடு முழுவதிலும் யுத்த - எதிர்ப்பு அணிகள் மிகவும் பலமாக அலைமோதின. நாட்டை அரசு ராணுவ மயமாக் குவது பற்றி ஜப்பானிய மக்கள் பெரிதும் கவலைப்படுகின்றனர். நாட்டை "மூழ்கடிக்க முடியாத விமானந்தாங்கி" யாக மாற்றி
விட பிரதம ர் நகசோன் செய்யும் முயற்சியின் அபாயத்தைத் தெளிந்த சிந்தனை படைத்தவர்கள் உணர்ந்துள்ளனர். O மலர் பற்றி
மல்லிகை கிடைதது. கிடைத்தவுடன் இம்மடலை வரைகின் றேன். மல்லிகையைக் கண்டதும் ஏற்பட்ட சந்தோஷமும் ஆச்சரி யமும் சேர்ந்தன.
எத்தகைய சிரமங்களுக்கு மத்தியில் 19 வது மலரை தாங்கள் தயாரித்து இருப்பீர்கள் என்று எண்ணும் பொழுது தங்களது விடாமுயற்சியும் உத்வேகமும் என்னை அதிசயப்படுத்தின. இம் மலருக்கு (இன்னும் வாசிக்கவில்லை) எனது கவிதை ஒன்று அனுப்ப முடியவில்லை என்ற எனது தனிப்பட்ட குறைகூட மங்கிப் போய் விட்டது மலரைக் கண்டவுடன்,
இந்த மலரைத் தயாரித்து வெளியிடுவதில் உள்ள அளப்பரிய சிரமம் எனக்குத் தெரியாமலல்ல. இம் மலரை முன் வைத்துக் கொழும்பில் ஒர் இலக்கியக் கலந்துரையாடல் நடத்த வேண்டும் என முன்னர் நான் யோசித்ததுண்டு. இன்றைய சூழ்நிலை காரண மாக அது ஈடேருமல் போய்விட்டது. இன்றிலிருந்தே இருபதா வது ஆண்டு மலருக்கு வேலை செய்வோம். அம்மலரை ஒரு சிறந்த கலைப் பெட்டகமாக உருவாக்க முனைவோம். கொழும்பிலுள்ள பல எழுத்தாளர்கள் இன்று திக்குத் திக்காக சிதறிப்போய் விட் டார்கள். அவர்கள் இப்பொழுது எங்கிருக்கிருர்கள் என்ற தக வலே தெரியவிவ்லை. இவர்கள் அனைவரையும் ஒருங்கினைத்து எதிர் காலத்தில் ஆக்கபூர்வமான முயற்சிகளை மல்லிகைதான் செய்ய வேண்டும் :
-மேமன்கவி
34

சாணக் குவியலும்
சின்ன இலந்தையும்
கொல்லர் தெருவுக்குள் ஊசி விற்பேன் என்பதைப்போல் ஐயையோஎங்கள் புறவளவுள் இலந்தையொன்று முளைக்கிறது.
வாப்பா சாணத்தை வெள்ளனவே குவிக்கின்ற சாமூலைக் குள்ளேதான் சொல்லாமல் கொள்ளாமல் சுறுசுறுப்பாய்
குருத்துகளை வெளிக்கக்கி கன்ருக உயிர்க்கின்ற
இலந்தைக்கு ஏன்தானே இப்படியாய் ஒராசை!
பிறகென்ன
நாய்சுருட்டும் திட்டியிலே நல்லமரம் வேர்விடுமா.
பாவம் இந்தசின்ன இலந்தைக்கு சீக்கிரமாய் தலைப்பட்டு பூத்துக் குலைகுலையாய் பழங்கொடுக்க வேண்டுமென்று நெஞ்செல்லாம்ஆவல் பெருக்கெடுத்து அணைதாண்டி விட்டதாலா சட்டென்று உக்காத சாணத்தில் எழுகிறது.
எதுசெய்தும் இலந்தை ஏண்ணுவது வெல்லாது. இச்சிறுசின்பூத்துக் குலைகுலையாய் பழங்கொடுக்க வேண்டுமென்ற எண்ணம் யனங்குளிர ஈடேற வேண்டுமெனில் மாட்டு எருக்கிடையில் முளைத்திருக்கக் கூடாது! என்செய்வோம்இடத்தை நன்முக எடைபோட்டுப் பார்க்காமல் முளைத்த இலந்தையொரு மாபெரிய முட்டாள்தான்.
கேளுங்கள்? இந்தப் புறவளவு எரிவாய்வு உள்ள தரை, இலந்தை மரமென்ன எத்தனையோ பசுமரங்கள் பூத்துப் பழங்கொடுக்கும் பேராவல் கொண்டிருந்தும் இதற்குள்ளேமுளைத்துக் குருத்துவிட்ட முற்பிறவிச் சாபத்தால் உக்கி அழுகுவது உள்ளங்கை நெல்லியல்லோ! இப்படியாய் கதையிருக்க;- இந்தப் புதுக்கின்று எதையிங்கு சாதிக்கும்?.
எதற்கும்; இலந்தை துணிவிருந்தால் இலைவிட்டு எழும்பட்டும் ஒருவேளைஎரிவாய்வைப் பசியாற இக்கஸ்று திறன்பெற்ருல் வாடும் மரங்களுக்கும் வசந்தம் கிடைத்துவிடும்.
இனிசொறிநாய்க்குப் படுக்கத்தான் சுகமான இடமில்லை. O
85

Page 20
வருகின்ற 4 ஜனவரி_தைப் பொங்கலையடுத்துச் சென்னை யில் மணிக் கொடி பொன் விழாவையொட்டி மூன்று நாள் கருத்தரங்கு நடைபெறவுள்ளது. அதில் 12 ஆராய்ச்
சிக் கட்டுரைகள் படிக்கப்படும்.
எல்லாம்ே கடந்த 50
ஆண்டுத் தமிழ் வளர்ச்சி சம்பந்தமாக இருக்கும். இலங் கையிலிருந்து முக்கியமான திறனுய்வாளர்களின் மூலக் கட்டுரைகள் எதிர்பார்க்கப் படுகின்றன. இது சம்பந்த மாகச் சகல இலக்கிய நண்பர்களின் கருத்துக்களும் எதிர்
பார்க்கப்படுகின்றன,
- விழாக் குழு
மணிக்கொடி பொன்விழா
தமிழ் மறுமலர்ச்சி இலக்கிய
ஐம்பதாண்டுச் சாதனை
இன்றைய தமிழ் இலக்கி யத்தின் "வெள்ளி முனைப்பு" என்று பாராட்டப்படும் மணிக் கொடி பத்திரிகை 1933 சேப் டம்பர் 17ம், தேதி தொடக்கம் ஒன்றரை ஆண்டுக்குப் பின் 1935 மார்ச் மாதத்தில் சிறு கதைப் பத்திரிகையாக மாற்று ருவம் பெற்ற மணிக்கொடி 1938 ஆரம்பத்தில் நிறுத்தப் பட்டுவிட்டது.
தமிழ் உரைநடையின் முதல் வர் என்று கல்கி ரா. கிருஷ்ண மூர்த்தியால் போற்றப்பட்ட வ, ராவை ஆசிரி ய ர ரக க் கொண்ட மணிக்கொடி தோற்று வதற்கு மூலவராகச் செயல்பட் டவர் கு. சீனிவாசன். அவருக்கு உதவியவர் டி. எஸ். சொக்கலிங் கம், தேசிய உணர்ச்சி, இலக் கிய ஆர்வம் போன்ற பண்புகளை மட்டுமே முதலீடாகக் கொண்டு தமிழ்ப்பற்று மிகுந்த சுதந்திரப் போராட்ட ரர் மூ வ ரா ல் தொடக்கப்பட்ட மணிக்கொடி போதிய பொருளாதார வசதி யின்றி தொடர்ந்து வளர இய லாமல் மறைய நேர்ந்தபோதும்,
蔷翰
அதன் லட்சியங்கள் நீடித் து நிலைக்கும் வகையில் அதைத் தொடர்ந்து இலக்கிய சேவைக் கென்றே பல சிறு பத்திரிகை கள் தோன்றியும், மறைந்தும் எழுத்துத் துறையில் பல காத னைகளை நிகழ் த் தி யிருப் ப து சென்ற ஐம்பது ஆண்டுக் கால இலக்கிய வரலாறு ஆகும்.
இந்தவிடா முயற்சியின் விளை வாகமுகிழ்ந்துள்ள இலக்கிய முன்னேற்றத்தை ஆராய்ந்து மதிப்பிடுவதற்கு, மணிக்கொ
டியை ஒரு குறியீடாகக் கொண்டு
*பொன் விழா? என்ற பெயரில்,
தரமான இலக்கிய நிகழ்ச்சிகளை அமைத்து, இன்றைய எழுத்தா'
ளர்களுடன் கலந்துரையாடிக்" கருத்துப் பரிமாற்றம் செய்து கொள்ளும் வாய்ப்பு இப்பொழுது
ஏற்பட்டுள்ளது.
இந்த வகையில் ஒரு இலக் கிய விழா நடத்துவது பற்றி சில இலக்கிய நண்பர்களுடன் 2- 7-88 அன்று கலந்து ஆலோ சித்தபோது, அ னை த் தி ந் தி ய தமிழ் எழுத்தாளர் சங்கத் தலை

வர் கு, ராஜவேலு, தீபம் பார்த் தசாரதி, பேராசிரியர் நாகநந்தி, பரந்தாமன், தி. க. சிவசங்க ரன், ஆதவன், கிரியா ராமகி ருஷ்ணன், சாலிவாகன் உட் பட்ட பல எழுத்தாளர்கள் இந்த எமது முயற்சி வெற்றி பெற ஆசி கூறி பல அரிய யோசனை களே வழங்கினர்கள். த மிழ் இலக்கிய வளர்ச்சியின் பொற் காலத்தை நி னை வு கூாவதற் கான இந்த நேரத்தில் ஒரு விரி வான கருத்தரங்கு மூலம் ஐம்ப தாண்டு இலக்கிய சாதனையை இனம் காணலாம் என்றும் முடிவு செய்தோம்.
மணிக்கொடி தோற்றத்தின் அரை நூற்ருண்டு நி  ைற வு நாளா ன 17 - 9 - 53 அன்று தொடக்கக் கூட்டம் ஒன்றும், பின்னர் வருகிற பொங் க ல் நாளையடுத்து கருத்தரங்க அமர் வுகள் அடங்கிய இலக்கிய விழா வுக்கும் ஏற்பாடு செய்ய முயன்று வருகிருேம்.
மணிக்கொடியின் இலக்கியப்
பணி மூலம் முழு  ைம் யா ன
தோற்றம் பெற்ற இன்றைய தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு மகாகவி சுப்பிரமணிய பாரதி யும், வ. வே. சு. ஐயரும் ஏற் கென வே வித்திட்டதையும், சென்ற நூற்ருண்டின் மத்தியி லிருந்து இலக்கிய மறுமலர்ச் சிக்கு முன்னுேடிகளாக விளங் கிய மேதைகளின் சாதனைகளை யும் இந்த நேரத்தில் நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்தப்படும்.
உரைநடையில் திரு. வி க" போன்ற அறிஞர்கள் வழிகாட் டியாக விளங்கியதும். தேசிக விநாயகம்பிள்ளை, நாம் க் க ல் ராமலிங்கம்பிள்ளை, LI TT UT ST) தாசன், ச. து. சு. யோகியார் போன்ற கவிஞர்கள், பாரதி யார் அடிச்சுவட்டில் கவிதையை மக்களின் உணர்ச்சி வெளிப்பாட்
@7
டுக் கருவியாக இழைத்து உதவி பதும் இந்த மறுமலர்ச்சியின் விளைவுதான். இதே காலகட்டத் தில்தான் தங்களுடைய வாழ்க்கை முழுவதையும் நாடகக் கலைக்கு அர்ப்பணித்துத் தொண்டா ற் றிய அவ்வை தி. க. சண்முகம் சகோதரர்களும் நாடக அரங்கை ஒர் இலக்கிய மே  ைட யாக மாற்றி வெற்றி பெற்றர்கள். இவர் க ள் பணிகளையும் பின் நோக்கிப் பார்க்க வேண்டும்.
இலக்கிய ரசனையில் புது வழி காட்டி கம்பனின் மேதையை மக்களுக்கு எடுத்துக் கூறுவதில் முதன்மை இடம் வகித்த டி. கே. சி. , டி.எஸ். சேஷாசலம் போன்ற அறிஞர்களின் தொண்டு மறு மலர்ச்சிப் பாதையின் மைல் கல் க்ளாக விளங்கியதும் மனதில் கொள்ளப்பட வேண்டும். மற் றும் இலக்கிய உணர்வு ரசனை யும் வளர்வதற்கான சூழ்நிலை ஏற்படுத்திக் கொடுத்து உதவிய வட்டத்தெ ட்டி வெள்ளி வட் டம், இலக்கியப் பண்ணை, இலக் கியச் சிந்தனை, வை. எம். சி. ஏ. பட்டிமன்றம் போன்ற அமைப் புக்கள், சங்கங்களின் பங்கும் கவனிக்கப்பட வேண்டும்.
தேசிய உணர்ச்சிக்கு ஊக்க மூட்டுவதற்காக பத்திரிகைப் பணியில் வரலாறு ப  ைடத் த கு, சீனிவாசன், டி. எஸ். சொக்க லிங்கம் (காந்தி), சங்கு சுப்பிர மணியம் (சுதந்திரச் சங்கு) கல்கி (ஆனந்த விகடன்) போன்ற எழுத்தாளர்களின் பணி மறு ம ல ர் ச் சிக் கு மேலும் வளம் கொ டு த் து, சொல் புதிது, பொருள் புதிது, சுவை புதிது என்ற மகாகவியின் சூத்திரத் துக்கு விளக்கம் தந்ததும் இந் தக் காலகட்டத்தின் சா த களில் ஒன்ருகும்.
இவர்களின் அடிச்சுவட்டி லும், இவர்களுடைய இவக்கிய

Page 21
செல்வாக்கினலும் உருவாகி, தமக்கென்று தனியிடம் பிடித் துக் கொண்ட சிறுகதைச் சிற் பிகள் புதுமைப்பித்தன், (Ġ55. Il II e, ராஜகோபாலன், பிச்சமூர்த்தி, பி. எஸ். ராமையா போன்ற அ ம ர ர் க ளின் படைப்புக்களை ஆராய் வ த ற் கும் இது ஒரு வாய்ப்பு. மற்றும், மணிக்கொடி என்ற லட்சியத்தின் உட்பொ பொருளை உணர்ந்து அந்த வகை யில் தனித்து நின்று ஜனரஞ்சக மான சந்தடி நிறைந்த சூழலி லும் இலக்கிய வேள்வியைத் தொடர்ந்த ஊழியன். 56) மோகினி, பாரதமணி, குழு லளி கிராம ஊழியன், தேனி, சிந்தனை, இலக்கிய வட்டம், சக்தி, சாந்தி, ச ர ஸ் வதி, எழுத்துநடை, கசடதபற, தீபம்,
க னை யா ழி முதலியனவும், பிரக்ஞை, யாத்ரா, வைகை, விழிகள், கொல்லிப் பாவை,
ழ சதங்கை, மற்றும் ஈழத்து ஈழகேசரி மறுமலர்ச்சி, மல்வி முதலியவையும், இன்னும் @ଚ୬ ଗ୍ଧ போன்ற பல இலக்கியப் பத்தி ரிகைகளின் இலக்கியப் பளி' மதிப்பிடுவது இந்த விழாவின் சிறப்பு அம்சமாகும்.
இதே நேரத்தில் சிறுகதை நாவல் போன்ற இலக்கிய வடி வங்களுக்கு இடமளித்து இத் துறையில் சில சிறப்பான பெயர் களை இலக்கிய ரசிகர்களுக்கு அறிமுகம் செய்து கலைமகள், ஆனந்த விகடன், பிரசண்ட விகடன், சு தே ச மித்திரன் வாரப்பதிப்பு, தினமணி போன்ற இதழ்களின் பங்கும் எடுத்துக் காட்டப்பட வேண்டும்.
இந்த அம்சங்களைப் பொரு ளாகக் கொண்ட கட்டுரைகளை கருத்தரங்கில் வழங்கு ம் படி இன்றைய திறனுய்வாளர்கள் பலரைக் கேட்டுக் கொண்டிருக் கிருேம். கூடிய வரையில் சென்ற
盛8
ஐம்பதாண்டுத் தமிழ் இலக்கிய வரலாற்றை முழு  ைம ய ர க ஆராய்ந்து இன்றைய தலைமுறை யினகுக்கு எடுத்துச் சொல்வது தான் இந்த விழாவின் முக்கிய நோக்கமாகக் கொண்டிருக்கின் ருேம். சென்ற அரை நூற்ருண் டுக் காலத்திற்கும் மு ன் பே தொடங்கப்பட்ட இலக் கி ய வேள்வியில் ஈடுபட்டுத் தமிழின் சிறப்பை இன்றைய உலக இலக் கியங்களின் தரத்துக்கு உயர்த் திய முன்னேடிகலின் அருமை யான சாதனையை அளந்தறியும் இந்தப் பேராசையான முயற் சிக்கு உங்களுடைய மேலான உதவியையும் ஆத ர  ைவ யு ம் நாடுகிருேம்.
இன்றைய இளம் எழுத்தா ளர்கள் பலரும் முன்வந்து இந்த மதிப்பீட்டுப் பணியில் ஒத்து ழைத்து, இலக்கிய வளர்ச்சியில் அவர்கள் இன்று செய்து வரும் சாதனைகளுடன் இன்னும் வருங் காலத்தில் சமைக்கப் போகும் புதிய இலக்கியத்தின் பிற கூறு களையும் விளக்க வே ண் டு ம் என்று கேட்டுக் கொள்கிருேம்.
மணிக்கொடி பொன்விழா வையொட்டி சில நூ ல் களை வெளியிடவும் முயற்சி செய்கி ருேம்.
1. வ. ரா, வின் வாழ்க்கைக்
ப்புகளுடன் அவருடைய தமிழ் விழா வி ன் போது வெளியான மணிமலரிலி ருந்து சில பகுதிகள். வ. ரா: வின் எழுத்துக்கள் அடங் கிய தொகுப்பு.
மணிக்கொடி, காந்தி, சுதந் திரச் சங்கு ஆகிய இதழ் களிலிருந்து பொறுக் கி எடுக்கப்பட்ட கட்டுரைகள், கதைகள், க வி ைத க ள்
திரட்டு.

3. பி. எஸ். ரா  ைம யா வின்
கதைகளிலிருந்து தேர்ந்தெ டுக்கப்பட்ட ஐம்பது கதை களின் தொகுப்பு.
4. மணிக்கொடி பொன் விழா
மலர், இன்றைய படைப் பாளிகளில் பலர் இலக்கிய வளர்ச்சியின் பல்வேறு கூறு களைப் பற்றிக் கட்டுரைகள் வழங்குவார்கள். இந்த க் கட்டுரைகளில் சென்ற ஐம் பது ஆண்டு இலக்கிய சாத னையுடன் அத்தகைய சாத னைகள் ஏற்படுவதற்கு உத
கள், பதிப்பகங்கள் பற்றிய குறிப்புகளும் இடம் பெறும்.
இந்தக் கோ ரிக்  ைக உங்களு டைய அங்கீகாரத்தையும் ஒத் துழைப்பையும் பெறும் என்ற நம்பிக்கையுடன் இந்தச் செயல் திட்டத்தை உங்களிடம் சமர்ப்
பிக்கிருேம்.
இதைப் பெறும் இலக்கிய நண்பர்கள் ஒவ்வொருவரும் மன முவந்து அளிக்கவிருககும் உற் சாகத்திற்கும், ஆத ர வுக் கு ம் முன்கூட்டியே நன்றி தெரிவித்
விய பத்திரிகைகள், நூல் துக் கொள்கிருேம், 29, காமராஜ அவென்யூ, பெ, கோ. சுந்தரராஜன் (சிட்டி) 960). Lu into), சோ. சிவபாதசுந்தரம் சென்னை - 20. 9. 97, Ôìgéề69ủum
※ LLEELLMSSLLSLLELMMLMEEEaLELLLEESSLEELLEEEAaaLEEEatLtSLLLES ዘዞዞ"ቫutዘuዞ"ካካዘዘዞዞ"ካካክ፭
சிறந்த சோவியத் அறிவியல் மார்க்சிய, தத்துவ நூல்கள்
தாய் (மக்ஸிம் கார்க்கி) 22 - 50 புத்துயிர்ப்பு (தோல்ஸ்தோய்) 32/ வீரம்விளைந்த இருபாகம் 37 - 50 உண்மை மனிதனின் கதை 24-00
ஸெர்யோஷா 12 - 50
ஒட்டம் சைபீரியா 霹4-50
அரசியல் பொருளாதாரம் 6 - 75
அரசியல் பூகோளம் 7 - 50 மூலதனத்தின் பிறப்பு 2 - ή 0 லெனின் நூல் திரட்டு 10 - 0
மக்கள் பிரசுராலயம் லிமிட் புத்தகசாலை
40,
சிவன் கோயில் வடக்கு விதி,
யாழ்ப்பாணம்.
124, குமரன் ரத்தினம் ருேட் கொழும்பு-2,
ZMMMAAAALALLAAAAALAAMMMMMTAAaMMtLLSAMLTAAAAMMMMMAAAALitLLLAAAASAMtLtLAAAaaamEASMMLSSAAAA
ഴ്ച

Page 22
தாஷ்கெண்டில், ஆசிய, ஆப்பிரிக்க எழுத்தாளர்களின் ஏழாவது மாநாடு செப்டம்பர் கடைசியில் நடைபெற்றது. ஆசிய ஆப்பிரிக்க எழுத்தாளர் துணைச் செயலாளர் கிர்வார் அஜிமோவின் பேட்டி
25 ஆண்டுகளுக்கு முன்னுல் தாஷ்கெண்டில் நடந்த ஆசியாஆப்பிரிக்க எழுத்தாளர் மாநாட் டிலேயே "தாஷ்கெண்டு உணர்வு' என்ற சொற் சேர்க்கை பிறந் தது. இந்தக் கருத்து அரசியல் அகராதியிலிருந்து ம  ைற ந் து போய் விடவில்லை,
"தாஷ்கொண்டு உணர்வு" என்பது நமது புவிக்கோளின் இரு பெ ரும் கண்டங்களைச் சேர்ந்த முற்போக்கு எழுத்தா ளர்களின் ந ட் புற வு மற்றும் சோதரத்துவ உணர்வாகும். இன்றைய இலக்கிய இயக்கத் தின் சர்வதேசியத்துவ மற்றும் ஜனநாயக உணர்வாகும் அது, ம க் க ள து லட்சியத்தையும், சுதந்திரம், முன்னேற்றம், சமா தானம் ஆகிய லட்சியங்களையும் எழுத்தாளர்கள் ஏற்றுக் கொண் டிருப்பதற்கே இது சான்று பகர் கின்றது. முதல் தாஷ்கெண்ட் மாநாட்டைத் தொடர்ந்து, மேலும் ஜந்து சர்வதேச எழுத் தாளர் மாநாடுகள் நடைபெற் றுள்ளன இரண்டாவது மாநாடு 1952 ல் கெய்ரோவிலும் மூன் ருவது 1967 ல் பெய்ரூட்டிலும் நான்காவது 1970 ல் புதுடில்லி யிலும் ஐந்தா வது 1978 ல் அல்மா என அதாவிலும், ஆருவது 1979 ல் லு வாண் டா வி லும் நடைபெற்னன,
தாஷ்கெண்டு எழுத்தாளர் மாநாடு
எழுத்தாளரும்
இன்றைய
உலகமும்
கடந்த ஆண்டுகளில் ஆசிய, ஆப்பிரிக்க எழுத்தாளர் இயக் கம் பரிபக்குவம் எய்தியுள்ளது, பலம் பெற்றுள்ளது, அதில் புதிய ரத்தமும் பாய்ச்சப்பட் டுள்ளதால் அது இளமையும் பெற்றுள்ளது. புதிய கவிஞர் களும், வசன இலக்கிய கர்த் தாக்களும், நாடகாசிரியர்களும் தோன்றியுள்ளனர். அவர்கள் கலாபூர்வமான பரிபக்குவத்தை யும் சித்தாந்த நுண்ணறிவையும் நோக்கி மு ன் னே று ம் தமது படைப்பாக்க முன்னேற்றத்தைத் தொடங்கி வருகின்றனர். தமது மூத்த சகாக்கள் தம்மிடம் ஒப் படைத்துள்ள தீப ஜோதியை அவர்கள் மேலும் முன்கொண்டு செல்வர். "தாஷ்கெண்டுஉணர்வு? என்றென்றும் வாழ்ந்து வரும் என்றே நான் கருதுகிறேன்.
தாஷ்கெண்டு LD nr 5 IT GB) ஆசிய - ஆப்பிரிக்க எழுத்தா ளர் சங்கத்தின் (ஆ. ஆ. எர்.)
ஸ்தாபனக் கட்டுக் கோப்பையும் வரையறுத்தது. அதில் ஏதும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளனவா?
எங்கள் சங்கத்தின் ஸ்தாப னக் கட்டுக் கோப்பு இடைய ருது அபிவிருத்தி செய்யப்பட்டு வருகிறது. உதாரணமாக, மாநா டுகளுக்கிடையிலான இ  ைடக் காலங்களில் சங்கத்தின் நடவ.
40
 

டிக்கையை ஒருங்கிணைப்பதற்கும் நெறிப்படுத்துவதற்குமான ஒரு நிரந்தரக் குழு முதலில் நிறுவப் பட்டது. பி ன் ன ர் அது ஒரு செயற்குழுவாக மாற்றப்பட்டது. இந்தச் சங்கம் தனது சொந்தச் சாசனம் ஒன்றையும் கொண்டுள் ளது கீழை நாட்டு இலக்கிய வாழ்க்கைக்கு அர்ப்பணிக்கப் பட்ட தாமரை (லோட்டஸ்) என்ற காலாண்டுச் சஞ்சிகையை வெளியிடுகிறது, தாமரை சர்வ தேச இ லக் கி யப் பரிசையும் வழங்கி வருகிறது.
சில விளைவுகளைத் தொகுத் துக் காண்பதற்கு, கால் நூற் ருண்டுக் கால ம் போதுமான அளவுக்கு நீண்ட காலம்தான் இல்லையா?
போதுமான காலம் தான். ஆ. ஆ. எச. தோன்றிய பின் இந்த 25 ஆண்டுகளில் அது மிகப் பெரும் பணியை ஆற்றியுள்ளது என்றே கூறு வேன். ஆசிய- ஆப்பிரிக்க எழுத் தாளர்கள் எழுதியுள்ள புதிய புத்தகங்கள் அது. பெருமை கொள்ளத்தக்க பி ர தா ன க் காரணியாக விளங்குகின்றன.
ஆம்,
நான் எங்கள் நா ட் டி ல் ,
மொழிபெயர்த்து வெளியிடப் பட்ட நூல்களைப் பற்றிய பிரத்தி யேகமாகக் குறிப்பிட விரும்ப கிறேன். இதனே விளக்குவதற்கு சுருக்கமான எனினும் எப்போ துமே துலாம்பரமாக விளங்கும் புள்ளி விவர மொ ழி  ைய க் கையாள விரும் பு கி ன் றே ன்" 50 க்கு மேற்பட்ட ஆசிய-ஆப் பிரிக்க நாடுகளைச் சேர்ந்த எழுத்தாளர்களின் சுமார் 4600 கதைப் புத்தகங்கள் கடந்த சில பத்தாண்டுகளில் சோவியத் யூனியனில் வெளியிடப்பட்டுள் ளன. அவற்றின் மொத்தப் பிர திகளின் எண்ணிக்கை 19 , 5 கோடிடி கும் அதிகமாகும்.
நானறிந்த வரையில் உஸ் பெக்கிஸ்தானிலும் மொழி பெயர்ப்பு இலக்கியங்கள் ஏராள மா க வெளியிடப்பட்டுள்ளன. அவை பற்றித் தங்கள் கருத் தென்ன?
உஸ்பெக்கிஸ்தான் எழுத்தா ளர் சங்கம் ஆசிய - ஆப்பிரிக்க நாடுகளது எழுத்தாளர் சங்கங் களோடு ஆக்க பூர் வ மா ன தொடர்புகளை வலுப்படுத்திக் கொள்ள அக்கறை செலுத்துகிறது குறிப்பாக, ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளிலுள்ள எங்கள் சகாக்க ளோடுள்ள பரந்த தொடர்பு களின் பலனுக, எங்கள் குடியர சில் கீழை நாட்டு எழுத்தாளர் களின் நூல்கள் பலவும் வெளி யிடப்பட்டுள்ளன.
உதாரணமாக, கடந்த சில ஆண்டுகளில் மட்டும் தாஷ் கெண்டில் ஆசிய - ஆப்பிரிக்க எழுத்தாளர்களின் நூற்றுக்கு மேற்பட்ட நூல்கள் வெளியிடப் பட்டுள்ளன. இவற்றில் எட்டுத் தொகுதிகளாக வெளி வந்த ரவீந்திரநாத தாகூரின் நூல்க ளும், பிரபல மற்றும் பிரேம் சந்த், அமிருதா பிரீதம், குவாஜா அகமது அப்பாஸ், சஜ்ஜாத் ஜாகீர் மற்றும் பல இந் தி ய எழுத்தாளர்களின் நூல்களும், அராபிய, வியத்நாமிய, ஜப்பா னிய, துருக்கிய, பாரசீக மொழி
களிலிருந்து மொழிபெயர்த்த நாவல்களும் கவி  ைத களும் அடங்கும்.
மேலும் ஆசிய - ஆப்பிரிக்க எழுத்தாளர்களோடு கொள்ளும் உறவுகளுக்கான சோ வி ய த் கமிட்டி, கீழை நாடுகளிலுள்ள பதிப்பகங்களும் சஞ்சிகைகளின் ஆசிரியர் குழுக்களும், பல தேசிய இன சோவியத் இலக்கியங்கள் சம்பந்தப்பட்ட தனித்தனிப் ப  ைட ப் புத் தொகுதிகளைக்
4彦

Page 23
கொண்ட சிறப்பு வெளியீடுக ளைத் தயாரிப்பதற்கும் உதவு கிறது.
ஆசிய - ஆப்பிரிக்க எழுத் தாளர்களது படைப்புக்களின் நூற் களஞ்சிய வெளியீடு அண் மையில் பூர்த்தியாகியுள்ளதே. இந்த நூற்களஞ்சியத்தில் என்ன என்ன நூல்கள் இடம் பெற் றுள்ளன என்று கூறுவீர்களா?
12 தொகுதிகளைக் கொண்ட இத்தப் பதிப்பில் ஆசிய - ஆப் பிரிக்க நாடுகளைச் சேர்ந்த இன் றைய தலையாய வசன இலக்கிய கர்த்தாக்களும், நாடகாசிரியர் களும், கவிஞர்களும் முதன்மை யாக ஆ, ஆ. எசவின் 1938 ஆம் ஆண்டு தாஷ்கெண்டு மாநாட் டுக்குப் பின்னர் எழுதிய நாவல் கள், கதைகள், கவிதைகள், நாடகங்கள் முதலியவற்றில் மிக வும் குறிப்பிடத்தக்க படைப்புக் கள் பல இடம் பெற்றுள்ளன. அண்மையில் வெளியிடப்பெற்ற இந்த "நூற்களஞ்சிய' த்தின் 12 வது தொகுதி தாஷ்கெண்டில் நடைபெறவிருக்கும் ஆஆஎசவின் ஏழாவது மாநாட்டுக்கான ஒரு மலர் போல் அமைந்துள்ளது.
மாநாட்டின் திட்டம் என்டி9?
அதன் பணியில் 60 க்கு மேற் பட்ட ஆசிய - ஆம்பிரிக்க நாடு களைச் சேர்ந்த எழுத்தாளர்க ளும், மற்றும் ஐரோப்பாவின் பல நாடுகளிலிருந்தும் அமெரிக்
காவிலிருந்தும் வரும் விருந்தினர் களும் பங்கெடுப்பர் என்று எதிர்
பார்க்கப்படுகிறது. தாஷ்கெண்டு LDnrj5rTL’luq. 6öT திட்டமானது, தேசியக் கலாசாரங்களின் பரஸ் பரச் செழுமையாக்கத்தையும் ஒத்துழைப்பையும் விஸ்தரிப்ப தற்கு ஆசிய - ஆப்பிரிக்க எழுத் தாளர்கள் ஆற்றியுள்ள பங்கு, பதை நூல்களை மொழிபெயர்ப் கது சம்பந்தப்பட்ட பிரச்சினை
கிள் முதலியவை போன்ற அவ் சரப் பிரச்சினைகளைக் குறித்து பினினம் கூட்டங்களில் விவாதங் கள் நடத்த வகை செய்கிறது. ஆ. ஆ எசவின் 2 வது ஆண்டு விழாவைக் கொண்டாடுவதற் கான ஒரு கூட்டம். "கால் நூற் ருண்டுக் கால ஆசிய - ஆப்பி ரிக்க இலக்கியம்" என்ற புத்த கக் கண்காட்சி ஆகியவையும் தாஷ்கெண்டில் நடைபெறும்.
இன்று இலக்கியம் பொது ஜன உணர்வை உகுவாக்க முடி யும். உருவாக்க வேண்டும். இது சம்பந்தமாக, சோவியத் கம்யூ னிஸ்டுக் கட்சியின் மத் தி ய க் கமிட்டிப் பொதுச் செயலாள ரும், சோவியத் யூனியனது சுப் ரீம் சோவியத் தலைமைக்குழுத் தலைவருமான யூரி அந்திரபோல், ஜூன் மாதத்தில் நடந்த மத்தி யக் கமிட்டிப் பினினம் கூட்டத் தில் கலைத்துறை ஊழியர்கள் தமது கைகளில் ஏ ந் தி யு ள் ள வலிமைமிக்க ஆயுதத்தை மக்க ளின் லட்சியத்துச்குப் பயன்படு மாறு செய் வ தி ல் அவர்களுக் குள்ள இடையருது வள ர் ந் தோங்கி வரும் பொறுப்பைப் பற்றிக் கூறிய வாசகங்களை நான் நினைவு கூராமல் இருக்க முடி LITTigil.
அணு ஆயுத யுத்த அச்சு றுத்தல் ந ம து புவிக் கோள் முழுவதன் மீதும் கவிந்துள்ளது.
உண்மையான மக்கள் இலக் கியத்துக்கு ஆதர வாக வும், ஏகாதிபத்திய மற்றும் போர்ச் சக்திகளின் தாக்குதலுக்கு எதி ராகவும் நடைபெறும் போராட் டத்தில், ஆசியாவையும் ஆப்பி ரிக்காவையும் சேர்ந்த முற் போக்கான படைப்புத் துறை அறிவாளிகளை மேலும் ஒன்று திரட்ட, தாஷ்கெண்டு மாநாடு உதவும்.
4名

கடந்த 82 ம் ஆண்டு ஆகஸ்டில் வெளிவந்த
பதினெட்டாவது ஆண்டு மலரில் திரு, கந்தையா நடேசன் "இலங்கை இலக்கியமும்
அதன் எதிரணியினர்களான மரபுப் பண்டிதர்களும் மார்க்ஸிஸப் பண்டிதர்களும்" என்ருெரு விவாதக் கட்டுரையை ஆரம்பித்தார். அதையொட்டிப் பல்வேறு கருத்துக்கள் கட்டுரையாகத் தொடர்ந்து மல்லிகையில் வெளிவந்தன. முடிவாக அக்கட்டுரைகளுக்குப் பதில ளிக்கும் வகையில் அவரே அவ் விவாதத்தை முடித்து வைக்கிருர்,
ா ஆசிரியர்
ஆன பார்த்தவர்களுக்காக,..
மல்லிகை 82 ஆண்டு மல ரில் நான் கட்டுரையை எழுதிய போது "விவாத மேடை" ஒன் றினை ஆரம்பித்து வைக்கும் நோக்கம் எதுவும் எனக்கிருக்க வில்லை, நான் மாணவப் பரு வத்து வாசகனக இருந்த காலத்து மரபுப் போராட்டம் முதல், இன்றுவரை ஈழத்து இலக்கியப் போக்கினை மிக நி த T ன மாக நு னித் து நோக்கி வந்ததன் பெறுபேருகவே அக் கட்டுரையை எழுத நேர்ந்தது. எனது கட்டு ரையை சர்ச்சைக்குரியதாக்கி, அ தி ற் குறிப்பிடப்பட்டுள்ள கிருத்துக்களை ஒட்டிப் பலரும் அலசி இருப்பதென்பது வரவேற் கத் தகுந்த ஒன்றே. எனது கருத்துக்கள் யாவும் முடிந்த முடிவுகள் என்ருே, அவற்றுக்கு மாறுபட்ட கருத்துக்கள் இருக்க முடியாதென்ருே இன்னும் நான்
-கந்தையா நடேசன்
கருதவில்லை. ஆனல் அக்கட்டு ரையிலே தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துக்களை மறுக்கின்றவர்க் ளின் நியாயங்கள் எத் துணை ஏற்புடையவை என்பதும், அவர் களது கருத்து வெளிப்பாட்டின் அந்தரங்க சுருதிகள் எத்தகைய நோக்குடன் ஒலிக்கின்றன என் பதுமே இங்கு ஆராயப்பட வேண்டியவையாகும். எ ன து கட்டுரையில் முன்வைக்கப்பட் டுள்ள கருத்துக்களுடன் முரண் பட்டு நிற்பவர்கள், த மது முரண்பாட்டுக்கான நியாயங்க ளாக எடுத்துச் சொல்லியுள்ள கருத்துக்கள் போலியானவைக ளாகவும் வலித்து தெரிவிக்கப் படுபவைகளாகவும் இருப்பத ஞல், நான் முன் தெரிவித்துள்ள கருத்துக்கள் மிகச் சரியானவை யும் நியாயமானவையுமென்ற
4}
f

Page 24
முடிவினையே மேலும் உறுதிப் படுத்துகின்றன.
இன்று சர்ச்சைக்குரியதாக் கப்பட்டுள்ள எனது கட்டுரை யைத் தொடர்ந்து, என். கே. ரகுநாதன், எஸ். சிவதாசன், த. கலாம்ணி, ம. கங்காதரன்,
சி. வன்னியகுலம், காவ லூ ர் எஸ். ஜெகநாதன், மு. அணுத ரட்சகன், சி. ராஜமனேகரன் எ ன் போர் மல்லிகையிலும்" பயணி எ ன் ற அந்ாமதேயம் *அலை" யிலும் தமது கருத்துக் களை வெளியிட்டுள்ளனர். இவர் களுட் சிலர் தமது தனிப்பட்ட மன விரிசல்களுக்கும் கழுவாய் தேடுவதற்கு எனது கட்டுரை சம்பந்தமாகத் தங்கள் கருத்தை வெளியிடும் வாய்ப்பினைப் பயன் படுத்திக் கொண்டுள்ளமைக்காக நியாயமாக அவர்களே வெட்கப் பட வேண்டும். இவர்களுன்ளே கா வ லூ ர் எஸ். ஜெகநாதன் இங்கு சர்ச்சைக்குரியதாக்கப்பட் டுள்ள விடயத்தின் வரலாற்றி னையோ அல்லது அதன் பின்ன ணியின்ைனோ சற்றேனும் அறி யாமல், தானும் இலக்கிய உல கில் இருக்கிறேன் எ ன் ப த னை அ டி. க் க டி. ஞாபகப்படுத்திக் கொள்ளும் த மது வழமைக் குணத்தை வெளிக்காட்டும் எத் தனத்திற் குழம்பி இருக்கிருர், இவர் போன்றவர்கள் இலக்கியச் சர்ச்சையில் ஈடிபடாதிருப்பது இவரது "இலக்கிய சேவை" க்கு மிகுந்த பாதுகாப்பாக அமையு மென்பதனை மாத்திரம் ஆரம் பத்தில் இப்போது சொல்லி வைக்கலாம்.
எனது கட்டுரையில் முன் வைக்கப்பட்டுள்ள கருத்துக்களு டன் முரண்பட்டு நிற்பவர்களின் த வ ரு ன கருத்துக்களை நிராக ரித்து, மிக ஏற்புடைய நியாயங் களை த. கலாமணி, சி. ராஜ மனுேகரன், எஸ். சிவராசன்
ஆகியோர் சமூக இலக்கிய வர லாற்றுத் தெளிவுடன் தெரிவித் துள்ளனர். ஆயினும் அக்கட்டு ரையை முழுமையாக நோக்காது அல்லது நோ க் க விரும்பாது அதனைப் பிய்த்துப் பிய்த்துப் பார்த்து, தமது மன வக்கிரங் களுக்கேற்ப நியாயங்களைக் கற் பித்து, எதனையோ கயிருகப் பிடித்துத் தொங்க எண் ணி அதில் நனைந்து நாறுகின்றவர் களின் பொருத்தமற்ற முன் வைப்புகளுக்குப் ப தி லிறு க் க வேண்டியது என் கடமையாகின் றது. அவர்கள் இதுவரை முன் வைத்துள்ள கருத்துக்களையும் அந்தரங்க நோக்கங்களையும் கவ னத்திற் கொள்ளும்போது அவற் றைப் பின்வருமாறு வரிசைப் படுத்தலாம். 1. டொமினிக் ஜீவா, டானியல் முதன்மைப் படுத்தப்படுவதான ஆதங்கம். 2. தாம் கற்ற கல்விக்கெனச் செய்து முடித்திருக்கும் ஆய்வு கள் அடிபட்டுப் போய்லிடுமோ என்ற அச்சம். 3. சமூக நிலைப் பட்டை நுணுகி நோக்குலதற்கறி யாது மார்க்ஸிஸப் புத்தகங்களை மாத்திரம் கையிலே தூக்கிப் பிடித்துக் கொண்டு நிற்கும் வித் துவம், 4, தமது பக்க நியா யங்களை எடுத்துச் சொல் ல வேண்டிய நிர்ப்பந்தம் 5. சாதிக் கொடுமைகளை போலித் தனமாக மறைத்துப் பேசும் மேலாண்மை. 6. ஒன்றுமில்லாத எல்லாமறிந்த குழப்பம்.
மேற்குறிப்பிட்ட கருத்துக் களை தமது கட்டுரைகளுக்கூடாக எவ்வாறு வெளிக் கொணர்ந்துள் ளார்கள் என்பதனை இனிமேல் நோக்குவோம். எனது கட்டுரை சம்பந்தமாக உருவான விவாத மேடையிற் பங்கு கொண்டவர் களு ஸ் என். கே. ரகுநாதன் இழிசனர் வழக்குப் போராட்ட காலத்தில் முற்போக்கு அணி யைச் சார்ந்து நின்ற போராளி

களுள் ஒருவராவர். எனவே அவ்ரது கருத்து முக்கியத்துவம் கொடுத்து அவதானிக்கப்பட வேண்டியதென்பது தர்க்க அடிப்  ைடயில் நியாயமான தே. அதே சமயம் அவர் எழுதியிருக்கும்
ரண்டாவது கட்டு  ைரயில், இதன் விளைவு, திருகோண மலைக்குப் பல எழுத்தாளர்கவிஞர்களை (இக்கட்டுரை ஆசிரி யர் உட்பட) இட்டுச் சென்றது" எனவும், நமது நாடு ஒபி பெரும் மாற்றத்திற்கு தயார்நிலையிலிருப் பதான ஒரு பிரமையில், ஒர் அறிக்கை" (அதைத் தயாரித்த வர்களில் நானும் ஒருவன்) அம் மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட் டது எனவும் எடுத்துக் கூறியுள் ளமையை நோ க் கு ம் போது தாமும் ஒரு பங் காளி யா க வெளியிட்ட அறிக்கையை ஒரு பி ர  ைம யி லே தயாரித்ததாக இன்று குறைபட்டுக் கொள்ளு மவர், தாம் இன்று முன்வைக் கும் கருத்துக்களையும் ஒரு பிர மையிலேதான் எ முதினேன் என்று நாளை ஏன் கூறமாட்டார், எனவே அவர் எனது கட்டுரை சம்பந்தமாகத் தெரிவித்திருக்கும் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காது "ஒதுக்கி விடுவதே நியாயமானதெனினும், அவர் மேலுள்ள மதிப்பின் காரணமா சுவே பதிலிறுக்க விரும்புகின் றேன்.
இழிசனர் இலக்கியப் பிரச் சினை பற்றிய தரவுகளும் கால முரண் கொண்ட ஆதாரங்களும் வலிந்த முடிவுகளும் தருகின் முர் எனவும் இழிசனர் குரல் அக்கட்டுரையாசிரியர் குறிப்பிட், டிருப்பது போல, முற்போக்கு இலக்கிய அணி யில் அங்கம் வகிக்கும் தாழ்த்தப்பட்ட சமு தாயத்தைச் சேர்ந்த எந்த எழுத் எழுத்தாளரை மு ன் னி ட் டு ம் எழுதப்படவில்லை" எனவும் ரகு நாதன் குறிப்பிடுவதை ஒட்டியே
கட்டுரையாளரின் பி ர தா ன நோக்கம், முற்போக்கு இலக்கி யத்துக்கு எதிரான அணியினரை விமர்சிப்பதல்ல, (o) LIT LfS)Gof?ši; ஜீவா, டானியல் ஆகியோரின் முதன்மைத்துவத்தை வலியுறுத் துவதாகவே காணப்படுகிறது" என வன்னியகுலமும் இருவரை ம ட் டு ம் முதன்மைப்படுத்தி (அவர்கள் முக்கியமானவர்களே யானுலும்) மற்றவர்கனை இரண் டாம் பட்சமாக்க க. ந வுக்கு என்ன அவசரம் அல்லது அவசி யம் நேரிட்டது" என்று காவ லூர் எஸ். ஜெகநாதனும் எழுப் பியுள்ள சந்தேகங்களை நோக்கும் போது இப்படிபான குழப்பம் ஜெகநாதனுக்கு இ ய ல் ப் ர ன தென்றலும், ரகுநாதன் போன் றவர்களுக்கு உருவாக வேண்டி யது நியாயமில்லை எ ன் றே தோன்றுகிறது. இந்தக் குழப் பமே வரலாற்று முரண்பாடாக வும் ரகுநாதனுக்குத் தோன்று கின்றது. குறிப்பிட்ட எ ன து கட்டுரையில் மு ற் போ க்கு அணியைச் சேர்ந்த எவரது பங் களிப்பினையும் நாஸ் மறுதலிக்க
-
* இழிசனர் குரல் எழுந்த போது, கட்டுரையில் குறிப்பிடப் பட்ட தாழ்த்தப்பட்ட சமூகத் தைச் சேர்ந்த எழுத்தாளர்களை ம்ட்டுமே அது சுட்டியதாக முற்போக்கு இலக்கிய அணியைச் சேர்ந்த எவரும், எந்தச் சந்தர்ப் பத்திலும் அணுவளவும் மனங் கொள்ளவில்லை" என்ற ரகுநா தன் கருத்து ஏற்புடையதாக இருக்கலாம். ஆனல் முற்போக் கணியினர் மேற் குறிப்பிட்ட ஒன்றுபட்ட கருத்துடன் போரா டிய போதும், இவ்வணியைச் சாடிய ம ர புப் பண்டிதர்கள் முற்போக்கணிக்குள் இரு ந் த டொமினிக் ஜீவா, டானியல் ஆகிய இருவரையுமே குறிவைத்து மோதினர் என்பதே எனது முடி
48

Page 25
வான கருத்து. இக்கருத்தே மிகச் சரியானது என்பதனை, * இழிசனர் இலக்கியம் என்ற நச்சுக் குரல் நம்மவரிடமிருந்தே வந்தபோதும் அதனை மூர்க்கத் தோடு திரண்டு எதிர்த்தனர்" எனக் குறிப்யிடும் ரகுநாதன் அவர்கள் இக் குரல் எழுந்ததற் கான காரணங்களாக நான் முன் வைத்துள்ள கருத்துக்களை நிரா கரிக்க முடியாமையாற் போலும் அதற்கான நியாயங்களை எடுத் துச் சொல்லாது, தாம் போரா டியதை மாத்திரம் குறிப்பிட்டுத் தப்பித்துக் கொள்ளுகிருர்,
* இழிசனர் வழக்கு என்னும்
வாதமும், த மிழ் இலக்கண இலக்கிய அறிவின்மை என்னும் வாதமும் நவீன இலக்கிய ஆக்க எழுத்தாளர்களுள் பலரின் சமூ கப் பின்னணியைத் தாக்குவதா கவும் அமைந்தபடியால், இவ் வாதத்திற்கு இலக்கிய வரலாற் றடிப்படையிலும் இலங்கை முற் போக்கு எழுத்தாளர் சங்க ம் பலத்த எதிர்ப்பினைத் தெரிவித் தது" என்று கா. சிவத்தம்பி கூறும் கருத்து மீண்டும் ஒரு தடவை நினைவு கூரவேண்டிய தாகவேயுள்ளது. தமிழ் இலக் கிய இலக்கண் அறிவின்மை, ச மூ கப் பின்னணி என்பவை இரண்டும் யார் யாரைக் குறிப் பிடுகின்றன? இவை இரண்டுமே டானியல், டொமினிக் ஜீவா ஆகிய இருவரையும் குறிப்பிடுப வைகளல்லவா? எனது கட்டுரை யில் முன்வைக்கப்படுட்ள்ள கருத் துக்களை வெகு சூசகமாக கா. சி. ஏலவே சிறு பொறியாக ஒளிர விட்டிருப்பது இன்னுமே புரிய வில்லையா? அல்லது இக்கருத்தி னைக் கா. சி. சொன்னல் சாஷ் Lrt sig;ldrrgs அங்கீகரிப்போம். ஆன ல் க. ந. தெரிவித்தால் மாத்திரம் ஜீரணிக்க முடியவில் லேயே என்ற விவஸ்தையா?
டொமினிக் ஜீவா, டானி யல் ஆகிய இருவரின் முதன் மைத்துவத்தை நிறுவுவது அல் லது அவ்வாறு நிறுவ வேண்டிய அவசரம் அ ல் ல து அவசியம் என்ன நேரிட்டது என்ற வினவை வன்னியகுலம், ஜெ க நா த ன் ஆகிய இருவரும் எழுப்புகின்ற னர். இவ்வினவுக்கான பதிலை யும், தான் எதனைச் சொல்லு கி ன் றே ன் என்பதையாவது தெளிந்து கொண்டு சொல்லதற் கறியாத ஜெகநாதன் தேவ விசு வாசத்துடன் பின் வரு மாறு ருறிப்பிடுகின்றர். "த விர வு ம் ஈழத்துத் தமிழ் இலக்கிய வர லாற்றிலே ஜீவாவின் பாத்திரம் க. ந. வின் குறும்பார்வையினல் சுண்டுப் பேணியால் அளக்கிற காரியமாகவும் இல்லை" டொமி னிக் ஜீவா மாத்திரமல்ல டானி யலுக்கும் புதிதான ஒரு முதன் மைத்துவம். அவசியமற்றதென் பதைத் தமிழ் இலக்கிய உலகம் நன்கு அறியும், அப்படி இருக் கும்போது எனது ஒரு கட்டுரை யினுல், இனிமேல்தான் அவர் சுள் எப்படி மேலே தூக்கிவிடப் படுவார்கள் என்பது இவ்வினவை எழுப்பியவர்களுக்கே வெளிச்சம்!
இவ்விடத்தில் மரபுப் பண் டிதர்கள் தொடுத்த போராட் டத்தை மீண்டும் அரங்கிலே நிறுத்துவது நியாயமானதா? நீதியானதா? என வன்னியகுலம் எழுப்பியுள்ள விஞவைக் கவனத் தில் கொள் வது பொருத்த மென்று கருதுகின்றேன். அவர் தாம் எழுப்புகின்ற வினவுக்கு கா. சிவத்தம்பியின் முற்போக்கு வாதம் பற்றிய எடுகோளையும் எடுத்து முன்னுக்கு வைக்கின் முர். "கற்பிதமான ஒர் அடித் தளத்தை வைத்துக் கொண்டு அதனை நிகழ்காலப் பிரச்சினை
மின் விளக்கமாக்க ஆசிரி ய ர்
முயல்வது யதார்த்தமாகாது;
*资像
ܐܚܝ

முற்போக்குமாகாது" என வும் குறிப்பிட்டுள்ளார். வரலாறு எ ன் ப து நிகழ்காலத்துக்குரிய தொன்று மாத்திரமல்ல. கடந்த
காலத்தையும் உள்ளடக்கியதா கும். மரபுப் பண் டி த ர் த ஸ் டானியல், டொமினிக் ஜீவா
ஆகிய இருவரையும் த ம து இலக்காக வைத்தே தாக்குதல் நடத்தினர் எ ன் பது கடந்த கால வரலாறு. GLTL1560ii; ஜீவா, டானியல் என்பவர்களை இலக்காக வைத்து, பொதுவாக இலங்கை முற்போக்கு அணியை இன்று தாக்குபவர்கள் மார்க்ஸி ஸப் பண்டிதர்களாகக் காணப் படுகின்றனர்" என்பது இன் றைய வரலாறு. மார்க்ஸிஸப் பண்டிதர்களான இவர்களுக்கும் * மரபுப் பண்டிதர்களுக் குமி டையே குறிப்பிடத்தக்க முரண் பாடுகள் இருந்து கொண்டிருக் கும் அதே சமயற்தில், பல உடன்பாடுகளும் காணப்படுகின் றன" என்பது வரலாற்றின் தொடர்ச்சியைச் சுட்டி நிற்கின் றது. இன்றைய வரலாற்றினைத் தெளிவுபடுத்த வேண்டும்மாயின் இவ்வரலாற்றின் ஊற்ருக விளங் கும் கடந்த கால வரலாற்றுத் தொடர்ச்சியை எடுத்து முன் வைக்க வேண்டியது தவிர்க்க முடியாதவொன்ருகின்றது. அவ் வாறு செய்வது எப்படித்தான் பிற்போக்குவாதமாகிவிட முடி யும்? வரலாறு ஒரு புதிய கட் டத்துக்குத் திசை திரும்பிவிட்ட தெனக் கொள்வது தவறென்றும் கடந்த வரலாற்றின் தொடர்ச்சி புதிய வடிவம் எடுத்து நிற்சின் றதென்பதே சரியானதெனவும் தெளி வு படுத்தப்பட்டிருக்கும் எனது கருத்தை ஒட்டி மரபுப் பண்டிதர்க்ளின் போராட்டம் பற்றிய உள்ளார்ந்த நோக்கம் முன் வைக்கப்பட வேண்டியதா கிறது. இச்சமயத்தில் மரபுப் போராட்டம் பற்றி தமது படிப் புக்காக ஆய்வு செய்தவர்களின்
முடிவுகள் அடிபட்டிப்போமேயா ஞல், அந் த ப் பலவீன்த்துக்கு அவர்களே பொறு ப் பே ற் க வேண்டியவர்களாவார். அதனை விடுத்து, தாம் கண்டு கொண்ட ஆய்வுகளை மறுதலிக்கும் கருத்து வெளிப்படும்போது, க ட ந் த கால வரலாற்றினைப் பற்றி இனி மேல் எ து வும் சொல்லிவிடக் கூடாதென்பதும், அ ப் படி ச் சொல்வது பிற்போக்கென முடி சூட்டுவதும் த மது தற்பாது காப்புக்காகச் செய்யப்படுகின் றனவா?
நியாயங்களுக்காக எடுகோள் களா? எடுகோள்களுக்காக நியா யங்களா? என் வினுக்களைத் தம்முள் எழுப்பிக் கொண்டால் பொருத்தமற்ற எடுகோள்களை முன்வைத்து பொருள் உணராத "நபுஞ்சகம்’ போன்ற வார்த்தை களையும் கையாண்டு கு ழ ம் ப வே ண் டி இருக்காதெனவுங் கருதுகின்றேன்.
(மேலும் வளரும்)
மலர் கிடைக்க வழி
"19 வது ஆண்டு மலர் கிடைக் கவில்லை, எப்படிப் பெறலாம்?" எனப் பலர், குறிப்பாகத் தென் னிலங்கைச் சுவைஞர்கள் எழு திக் கேட்கின்றனர். தேசச் சூழ் நிலை காரணமாகத் தென்னிலங் கைத் தொடர்பே அற்றுப் போய் விட்டது. நான்கு ரூபாவுக்கான காசுக் கட்டளை, அல்லது தபாற் தலைகள் அனுப்பி மலரைப் பெற் றுக் கொள்ளலாம்.
தொடர்ந்து மல்லிகையைப் பெற விரும்புபவர்கள் ஆண்டுச் சந்தாவைச் செலுத்தலாம்.
- ஆசிரியர்
懿?

Page 26
மக்கள் பிரசுராலயத்தின்
சோவியத் சஞ்சிகைகள் சோஷலிஸ நூல்கள் குழந்தை நூல்கள் சித்திரப் புத்தகங்கள் இலக்கிய நூல்கள்
அனைத்தையும் மிகவும் மலிவு விலையில் பெற்றுக்கொள்ள ஒருமுறை விஜயம் செய்து பாருங்கள்.
புத்தக நிலையம் கட்டைவேலி நெல்லியடி ப. நோ, கூ. சங்கம் ம. ம. வித்தியாலய வீதி, நெல்லியடி, கரவெட்டி.
 

தகவல் துறையில் ஏகாதிபத்தியப் போக்குகள்
பி. ஸ்மிர்ஞேவ்
பின்லாந்தின் காலஞ்சென்ற ஜனதிபதி உர்ஹோ செக்கோ னென் ஒரு சமயம் "தகவல் ஏகாதிபத்தியம்" என்று வர்ணித்த போக்கை எதிர்த்து, வளர்முக நாடுகள் போராட வேண்டிய நிலைமை இன்னமும் இருந்து வருகிறது.
வளர்முக நாடுகளிலிருந்து மேலை நாடுகளுக்கு அனுப்பப்படும் தகவல்களைப் போல் 100 மடங்கு அதிகத் தகவல்கள் மேலை நாடு களிலிருந்து வளர்முக நாடுகளுக்கு வருகின்றன. முக்கியமான 14 ஆசியப் பத்திரிகைகளில் வெளியாகும் வளர்முக நாடுகளைப் பற் றிய செய்திகளில் 70 சதவிகிதம், மேற்கத்திச் செய்தி நிறுவனங் களின் செய்திகளை ஆதாரமாகக் கொண்டவை. இந்தியா, கென்யா, லெபனன் ஆகிய நாடுகளின் பத்திரிகைகளில் வெளியாகும் சர்வ தேசச் செய்திகளில் 50 சதவிகிதம் ஏ. பி. யு. பி. ஐ. ராய்ட்டர், பிரான்ஸ் பிறெஸ் ஆகிய "நாற்பெரும்" செய்தி நிறுவனங்களால் வினியோகிக்கப்படுவன. முக்கியமான தேசியப் பிரச்னைகள் பற்றி யும் சர்வதேசப் பிரச்னைகள் பற்றியும் மேலை நாடுகளின் கருத்துக் கள் இவற்றின் மூலம் பரப்பப்படுகின்றன.
தகவல் பரிமாற்றத்தில் பழைய காலனியாதிக்க முறை இப் பொழுது புதிய வடிவம் பெற்று வருவதாக அண்மையில் மணிலா விலும், டாக்காவிலும் நடந்த சர்வதேசக் கருத்தரங்குகளில் அறி விக்கப்பட்டது. தென்கிழக்கு மற்றும் தெற்கு ஆசிய நாடுகளுக் குச் செய்திகள் சப்ளை செய்வதில் மேற்கத்திச் செய்தி நிறுவனங் களே இன்னமும் முக்கிய இடம் வகிக்கின்றன.
மணிலா மாநாட்டில் பிலிப்பைன்ஸ் ஜனதிபதி ஃபெர்டினுஸ்ட் மார்க்கோஸ் பேசுகையில், இந்த நாடுகளுக்கு மேலை நாடுகளிலி ருந்து செய்திகள் ஒருதலைப்பட்சமாகப் பொழியப்படுவதைச் சுட் டிக்காட்டி, இந்த மேற்கத்திய ஆதிக்கத்திற்கு முடிவு கட்டுமாறு இப்பிரதேசத் தகவல் துறையாளர்களைக் கேட்டுக் கொண்டார். மேற்கத்திச் செய்தி நிறுவனங்களின் செல்வாக்கைக் குறைப்பதற்கு ஒரு புதிய சர்வதேச அமைப்பை ஏற்படுத்த வேண்டிய அவசி ய்த்தை அவர் வற்புறுத்தினர். -
தனிப்பட்ட நாடுகளையும் ஆசியப் பிரதேசம் முழுவதையும் பற்றிய செய்திகளை மேற்கத்தித் தகவல் நிறுவனங்கள் திரித்துக் கறி நாடுகளுக்கிடையேயான உறவுகளுக்குக் குழி பறிக்கப் பார்க் இன்றன. இந்தப் பிரதேசச் செய்தி நிறுவனங்களுக்கிடையே தக வல் பரிமாற்றத்திற்குச் சக்தி வாய்ந்த அமைப்பை ஏற்படுத்து மாறு மணிலா மாநாடு கேட்டுக் கொண்டது.
ஆனல் நிலைமை சிக்கலாக இருந்த போதிலும் ஒரு சீரான தகவல் பரிம்ாற்ற ஒத்துழைப்பின் செய்தி நிறுவனங்கள் சம படி காளிகளாகச் சேரப் பெற்றுள்ள முதல் கண்டம் ஆசியாதான்? ஆசிய - பசிபிக் தகவல் நிறுவனம், சென்ற ஆண்டு ஜனவரியில் தொடக்கப்பட்டது இதற்கு ஓர் உதாரணம் ஆகும்.
徽9

Page 27
வெவ்வேறு சமூக அமைப்புக்களைக கொண்ட நாடுகளின் செய்தி நிறுவனங்கள் ஒன்று சேர்ந்திருப்பது இந்த அமைப்பின் சிறப்பாகும். வளர்மூக நாடுகளைச் சேர்ந்த 16 செய்தி நிறுவனங் களும், சோஷலிச நாடுகளைச் சேர்ந்த 6 செய்தி நிறுவனங்களும் இதில் சேர்ந்துள்ளன. ஜப்பானைச் சேர்ந்த சியோட்ோ த்சுஷின் னும் இதோடு ஒத்துழைக்கிறது. இந்தப் புதிய அமைப்பின் உறுப் பினர்கள் தங்கள் நடவடிக்கைகளை இந்தப் பிரதேச நாடுகளோடு நிறுத்திக் கொண்டுவிடப் போவது இல்லை என்பது உறுதி. மற்றப் பிரதேசங்களிலும் கண்டங்களிலும் உள்ள இதே போன்ற அமைப் புக்களுடன் ஒத்துழைக்க இந்தப் புதிய அ  ைம ப் பு தயாராக இருக்கிறது.
சமநிலையில் தகவல்களைப் பரிமாறிக் கொள்வதிலும், ஒரு புதிய சர்வதேசத் தகவல் அமைப்பை ஏற்படுத்துவதிலும் வளர்முக நாடு களும் சோஷலிச நாடுகளும் எடுத்துள்ள ஒரே மாதிரியான நிலை இந்த அமைப்பின் வெற்றிகரமான செய்ல்பாடுகளுக்கு ஒரு முக் கிய அடிப்படையாகும். தகவல், மற்றும் கலாசாரத் துறைகளில் சுதந்திரத்துக்காகப் போராடுவது இத்தகைய அமைப்பின் (UADg5I கெலும்பாகும் என்பது, சோஷலிச நாடுகளது செய்தி நிறுவன நிர்வாகிகளின் கருத்தாகும் இந்தக் கருத்தைக் கொண்டுள்ள சோஷலிச நாடுகளின் செய்தி நிறுவனங்களில் சோவியத் ட்ெவிதி ராப் ஏஜென்சி (டாஸ்) ஒன்று, புதிய நிறுவனத்தின் தொழில் நுட்பங்களை கவனிப்பதற்காக தணிக குழுவில் அன்டாரா (இந்தோ னேசியா) பி. டி. ஐ. (இந்தியா), பி. என். ஏ. (பிலிப்பைன்ஸ்) சியோடோ த்சவின் (ஜப்பான்) ஆகிய நிறுவனங்களில் பிரதிநிதி களுடன் "டான்" பிரதிநிதியும் உள்ளார்.
தகவல் துறையில் ஒத்துழைப்புப் பற்றிய யுனெஸ்கோ நிறுவ னத்தின் 1978 ம் ஆண்டுப் பிரமாணத்தின் கோட்பாடுகளையும் ஷரத்துக்களையும் பின்பற்றுவது மிக முக்கியம் என்று சோவியத் யூனியனும் மற்ற சோஷலிச நாடுகளும் கருதுகின்றன. O
MWANANAMANVNVMVNVMVNVMVNVMMa.
மலர் பற்றி
19 வது ஆண்டு மலர் படித்தேன். மிகவும் பிரமாதம்! அதி லுள்ள அனைத்துக்குமே சபாஷ் ஆசிரியத் தலையங்கப் பகுதி வெற் றுப் பக்கமாகவே விடப்பட்ட நிலை, எம் மக்களது அநாதரவான நிலையையும், எமது மக்களது மனதில் இடம்பிடித்த வெறுமையை யும், விரக்தியையும் சுட்டிக் காட்டக் கூடியளவு மதி நுட்பத் திறனேக் கொண்டிருந்தது. - அதே சமயம் நொந்த உங்களது இதய உணர்வையும் உள்ளடக்கியிருந்தது, யார் யாருக்கு ஆறு தல் கூறுவது? எதுவுமே இல்லாமல் போய்விட்டது. இதற்குள்ளும் உங்களது உழைப்பினை எண்ணிப் பெருமிதமடைகிறேன்.
- முல்லையூரான்
 

கலா பரமேஸ்வரன் சில நினைவுகள்
- செங்கை ஆழியான்
எனக்கு ந்ன்கு நினை விருக்கிறது. 1960 ஆம் ஆண்டு. அப்போது நண் பர் கலா பரமேஸ்வர ணுக்கு வயது 16, யாழ். இளம் எழுத்தாளர் சங்க அங்குரார்ப்பணக் கூட் டத்தில், முதன் முதல் அவரைச் சந்தித்தேன். அச் சங்கத்தின் பி த ரா ம க ர் அவரே. இளம் எழுத்தாளர்களை ஒன்றி ணைத்து ஒரு சங்கத்தை உருவாக்கிய பெருமை, கலா பரமேஸ்வரனுக்கே யுரியது. இன்று ஈழத்து இலக்கியத்தின் தனித்து - - - - - - - .22܀ வப் போக்கினை, அன்று உருவாக்கிய இளம் எழுத்தாளர் சங்கத்தின் அங்கத்தவர்கள் நிர் ணயித்திருக்கிருர்கள் என்ற மெய்மையின் முழுப் பெருமையும் கலா பரமேஸ்வரனையே சேரும்.
இலக்கியம்தான் நண்பர் பரமேஸ்வரனின் மூச்சாக இருந்தது என நான் அன்று நினைத்தேன். அத்தோடு தமிழுணர்வும் உரிமை வெறியும் அவர் உயிர் மூச்சாக இருந்ததை 1961 ஆம் ஆண்டு நான் உணர நேர்ந்தது. அப்போது நான் பல்கலைக் கழக மாண வன், நண்பர் கீலா பரமேஸ்வரன் பல்கலைக்கழகப் புகுமூக வகுப்பு மாணவன். 1961 ஆம் ஆண்டு ஈழத் தமிழுலகம் சிங்களம் மட்டும்" மொழிச் சட்டத்திற்கு எதிராக சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தது. யாழ்ப்பாணம் கச்சேரிக்கு முன் தமிழர்கள் தமது பேதங்களை மறந்து சத்தியாக்கிரகப் போராட்டம் நடத்தினர். அதற்கு ஆதரவாகப் பேராதனைப் பல்கலைக் கழகத் தமிழ் மாணவர் மாபெரும் ஊர்வலம் ஒன்றை யாழ்ப்பாணத்தில் நடத்தினர். பேராசிரியர் சு. வித்தியானந்தன் தலைமையில் அந்த ஊர்வலத்தை ஒழுங்குபடுத்தும் பணி எனக்கும், நண்பர் க. நவசோதிக்கும் வாய்த்தது. சுலோக அட்டைகளை நாங்கள் தயாரித்தோம். அதில் பல சுலோக அட்டைகிளே என்னுடன் சேர்ந்து தயாரித்து வழங்

Page 28
கியவர் நண்பர் கலா பரமேஸ்வரன் ஆவார். ஊர்வலத்தில் எல் களுடன் கலந்து சத்தியாக்கிரகத்திலும் பங்கு கொண்டார்.
1968 ஆம் ஆண்டு நண்பர் கலா பரமேஸ்வரன் பல்கலைக் கழ கீத்திற்குத் தெரிவாகி வந்தார். அவர் வந்த காலகட்டம், ஈழத்து இலக்கியத்தை மண் வாசனையோடு ஆக்கி, நிலைபெற வைக்கும் உயர் எண்ணத்தோடு பல்கலைக்கழக எழுத்தாளர்கள் முழு மூச் சாக ஈடுபட்டிருந்த காலம், இன்று ஈழத்தின் பிரபல்யமான ஆக்க இலக்கிய கர்த்தாக்களான செம்பியன் செல்வன். செங்கை ஆழி யான், செ. யோகநாதன், செ. கதிர்காமநாதன், அங்கையன், எம். ஏ. எம். சுக்ரி, குந்தவை. சண்முகதாஸ், மெளனகுரு, க. நவசோதி, சபா. ஜெயராசா முதலானேர் பல்கலைக்கழகத்தில் இரு ந் த காலகட்டமது அவர்களுடன் கலா பரமேஸ்வரனும் இணைந்தார். தக்க பல சிறுகதைகளைப் படைத்தார்; ஆய்வுக் கட்டு ரைக%ளயும் எழுதினர். பல்கலை வெளியீட்டின் மூன்ருவது சிறு கதைத் தொகுதியான "காலத்தின் குரல்கள்" நூலின் தொகுப் பாசிரியராகக் கலா பரமேஸ்வரன் இருந்தார். அத் தொகுதியில் அவர் எழுதிய ‘உதிரி" என்ற சிறுகதை ஈழத்தின் தரமான சிறு கதைகளில் ஒன்ருகும். பல்கலைக் கழகத் தமிழ்ச் சங்க வெளியீ டான இளங்கதிரின் ஆசிரியராகவும் விளங்கினர்;
1967 இல் தமிழில் சிறப்புப்பட்டம் பெற்றர்.திறன் ஒயவில்லை. 1974 ஆம் ஆண்டு எம். ஏ. பட்டமும் அவருக்குக் கிடைத்தது. அதேயாண்டு யாழ்ப்பாணத்தில் நடந்த நான்காவது அனைத்துலக தமிழாராய்ச்சி மாநாட்டில் அவர் சமர்ப்பித்த ஆய்வுக் கட்டுரை அறிஞர்களால் விதந்துரைக்கப்பட்டது.
நண்பர் கலா பரமேஸ்வரனல் பதவிகள் பல பெரும்ை பெற் றன. அவரின் ஆளுமை, திறன், செயற்பாடு என்பன அவர் வகித்த பதவிகளுக்குப் பெருமை தந்தன. 1969 - 72 கால கட் டத்தில் தேசிய சேமிப்பு வங்கியில் மாவட்ட மேற்பார்வையாள ராகச் சேர்ந்தார்; இறுதியில், இலங்கைக் குடும்பத் திட்டச் சங் கத்தில் செயலாற்றி முகாமையாளராகப் பதவி வகித்தார். இடை யில் அவர் வகித்த பதவிகள் பல பதவிகளை நண்பர் கலா பர மேஸ்வரன் தேடிச் செல்லவில்லை; ப த வி க ள் அவரைத் தேடி வந்தன.
யூலை, 1983, தமிழ் மக்களது வாழ்வில் மறக்க முடியாத இ மறக்க கூடாத ஒரு மாதம் வலிந்து பறிக்கப்பட்ட பல உயிர் களில் ஒன்முக நண்பர் கலா ப ர மே ஸ் வ ர னின் உயிர்ப்பலி அமைந்துவிட்டது!
நண்பர் கலா பரமேஸ்வரன், இறுதி நாட்களில் வானெலி உரைகளில் கூடியளவு பங்கு கொண்டிருந்தார். அவர் தயாரிSது நிகழ்த்திய ஆய்வுகள் வானெலி நிகழ்ச்சிகளுக்குப் பெருமை தந் தன. நல்லதொரு எழுத்தாளனுக தக்க ஆய்வாளனுக, சிறந்த வொரு பேச்சாளனுக, வானெலிக் கலைஞனக நண்பர் கலா பர மேஸ்வரன் வாழ்ந்தார். அத்தகைய ஒரு கலைஞனைத் தமிழுலகம் இன்று இழந்துவிட்டது. நாற்பது வயதிற்குள் அவரது வாழ்வு முடிந்தமை திறமைசாலிகள் அற்ப ஆயுளையுடையவர்கள் என்பதை நிரூபிக்கும் செய்தியாகவுள்ளது.
SA
 

O நான் கொழும்புக் கடையில் ஒழுங்காக மல்லிகை வாங் கிப் பழக்கப்பட்டவன். இம் மாகம் 9 வது ஆண்டு மலர் வாங்குவதற்காக வழக்கமான கடைகளைப் போய்ப் பார்த்தேன்; சில எ ரிந்து கிடந்தன; சில உடைத்து ந்ொருக்கப்பட்டிருந் தன. இனி வருங் காலத்தில் மல்லிகை கிரம்மாகக் கிடைப்ப தற்கு வழி என்ன?
என். சாகுல்ஹமீல்
கொழும்பு = 13.
மல்லிகைக்கு மிகப் பெரிய
கஷ்டம் இதுதான். ம்ல்லிகை
யைக் கொழும்பில் விற்பனவு
செய்யும் விற்பனை நிலையங்கள் அனைத்தும் ஜூலை கலவரங்களி ஞல் முடமாக்கப்பட்டுவிட்டன. மருதானையிலுள்ள ஹாதி புத்தக நிலையத்தாருடன்தான் இம்முறை தொடர்பு கொள்ள முடிந்தது. மேமன் கவியிடம் சொற்ப சஞ் சிகைகளைக் கொடுத்து வந்தேன். மலர் தேவையானவர்கள் அவரு டன் தொடர்பு கொள்ளலாம். எதற்கும் சுலபமான வழி சந்தா
தாரராகச் சேர்வதுதான். ஆர்
வமுள்ள சுவைஞர்கள் இந்த வழியைப் பின்பற்றுவதே சிறத்த முறை.
 ைசில எழுத்தாளர்கள் தமிழ
கத்தில் வெளிவரும் தமது நூல்களில் தமது பட்டம், பதவி, முன்னைய பதவிகள் போன்ற வற்றை முகப்பில் போட்டு நூல் தன் வெளியிடுகின்றனரே, அது பற்றி என்ன கருதுகின்றீர்கள்?
Gēr Tu. ச. தவராசன்
நானும் இப்படியான சில நூல்களைப் பார்த்தேன். நமது
நாட்டுக்கென்றே சில மரபுக ளைச் சென்ற காலங்களில் மல் லிகை பின்பற்றி வந்துள்ளது. கெளரவத்துக்குரிய கல்விமான் களைக் கூட், அவர்களது பெயரி ல்ை மாத்திரமே கெளரவித்துப் பெருமைப்படுத்தி வந்துள்ளது. பட்டங்கள் படிப்பால் வருபவை. சாதனைகள் திறமையால் உருவா குபவை; அந்தச் சாதனைகளை உருவாக்கும் மனிதர்களின் நாமம்தான் நமக்கு முக்கியம்ே
霹翻

Page 29
தவிர, அன்னரது பட்டங்களல்ல; இதுவே மல்லிகையின் கோட் LI I (b). தி. மு. க. காரர்கள் போல, தமது பட்டங்களை முன் நிறுத்தி மக்கள் மத்தியில் விளம் பரம் தேடுபவர்கள், முடிவில் தி மக அறிஞர்களாகவே மதிப் பிழந்து போய் விடுவார்கள், இலங்கை மண் விளம்பர அறிவை எப்பொழுதுமே மதித்ததில்லை.
C குழப்பத்திற்குப் பி ன் னர்
கொழும்பு சென்றீர்களா? அங்குள்ள எழுத்தாளர்களைச் சந் தித் தீர்களா? என்ன சொன்னர் $ଗit?
கைதடி. ய, ரமணன்
போயிருந்தேன். பல எழுத் தாளர்கள் கொழும்பில் இருக்க வில்லை. தொலைபேசி மூலமும் தொடர்பு கொள்ள முடியவில்லை. கணிசமானவர்கள் அகதிகளாகச் சென்று விட்டனர் எனக் கேள் விப்பட்டேன். மே ம ன் கவி, முரு க பூ ப தி, தெளிவத்தை, GT GØT. GTGM). GTLD). UT IT 60) LÎ) ALI IT, டேவிட் ராஜூ, வீர கே ச ரி இராஜகோபால், மாத்தளைக் கார்த்திகேசு. ஆப்டீன், லத்தீப், ராஜகுலேந்திரன், பி. ராம்நா தன் போ ன் ற வர்களைத்தான் பார்த்துப் பேச முடிந்தது. மன சுக்கு ஒரு நிம்மதி.
சகலரும் ஜூலை 88 வெங்
கொடுமை, எரியூட்டல், சாக் காட்டுப் பிரச்சினை பற்றியே சொன்னர்கள், மனங் கலங்கி ஞர்கள். C ஜூலைக்
ம ல் லி  ைக டதா?
கொடுமையினூல் பாதிக்கப்பட்
ஆர். ராஜேந்திரன் மட்டக்களப்பு.
நேரடியாக ஒரு பாதிப்பும் ஏற்படவில்லை. ஆணு ல் பாரிய
சிரமம் ஏற்பட்டுள்ளது. யாழ்ப் பாணத்துக்கு அடுத்தபடியாக் மல்லிகை கொழும்பில்தான் அதி கம் விற்பனையாவதுண்டு, கணிச மான விளம்பரங்கள் கொழும் பில்தான் கிடைத்து வந்தன. இவைகள் இன்று அற்ற நிலைக்கு ம ல் லி  ைக உட்படுத்தப்பட்டு விட்டது. இந்தத் தாக்குதல்களி லிருந்து மீள்வதற்கு நீண் ட காலம் செல்லக் கூடும்.
இ முன்னர் இ ல ங்  ைகீ யி ல்
நடைபெற்ற இனக் கலவரங் களுக்கும், இந்த 83 ஜூலையில் நடைபெற்ற இனக்கலவரத்திற்
கும் என்ன வித்தியாசத்தைக்
இண்டீர்கள்?
அச்சுவேலி. க. நாகநாதன்
முன்னர் நடைபெற்றவை
திடீரென்று ற்பட்ட உணர்ச்சி ஆவேசத்தில்?தோன்றிய இனக் கலவரங்கள். அவை தோன்றிய வேகத்திலேயே வடிந்து போய் விட்டன. 83 ஜூலை அப்படி யல்ல. திட்டமிட்டுச் செய்த காட்டுமிராண்டித்தனம். மனுக் கொலை வேள்வி சிறுபான்மை இனத்தையே கருவறுக்க முனைந்து செயற்பட்ட இனக் கொ லை நிகழ்ச்சி. தமிழர்களைப் பொரு ளாதார ரீதியாகச் சீர்குலைக்க முயன்ற எரிப்பு நாடகம். ஜூலை 83 வரலாற்றில் இடம் பெறப் போகும் சம்பவமாகும். இந்தக் கொடுமையின் வடு ம  ைற ய நீண்ட காலங்கள் செல்லலாம். O சென்ற 19 வது மலரின் தலையங்கப் பகுதியை வெறுமை யாக விட்டிருந்தீர்களே,
அதன்
நோக்கம் என்ன? அராலி. எஸ்: தேவராணி இந்தத் தேசத்தின் மனச்
சாட்சியின் வெறுமையைக் காட் டவும், எதுவுமே சொல்வதற் கில்லைஎன்ற உச்ச மன நிலையை
羲

உலகுக்கு எடுத்துக் காட்டுவதற் குமே வெறுமை அங்கு கையிா ளப்பட்டுள்ளது.
 ேகொழும்பிலிருந்து அகதிக ளாக வந்தவர்கள் மீண்டும் கொழும்புக்குப் போகிருர்களே, பிரச்சினை தீர்ந்து விடுமா?
வேலணை. கே, ஈஸ்வரன்
இர ண் டு இனங்களுக்குள் இருக்கும் வன்மப் பகை முதலில் தீரவேண்டும். பரஸ்பர சந்தே கங்கள் ஒழிய வேண்டும். ஒரு வருக்ரு ஒருவர் சமமானவர்கள்
எ ன் ற மனப்பான்மை ஒ ங் க வேண்டும். இவைகளைச் சாதிப்ப தற்கு இரு னங்களுக்குமிடை
யேயுள்ள தீராத பிரச்சினைகளுக்கு ஒர் அரசியல் தீர்வொன்று உட னடியாகக் காண வேண்டும்.
ந்த அழகான நாட்டை அல் ಇತ್ಲೆ?: பி ர ச் சி னை களை மனசு வைத்தால் தீர்க்க முடி யும். நிச்சயமாக நல்லதொரு தீர்வு கிடைக்குமென்றே உறுதி யாக நம்புகின்ருேம். அத்துட்ன் நீண்ட நெடுங்காலமாகத் தமது வாழ்வு முறைகளை பொருளா தாரத்தை - தென்னிலங்கைப் பிரதேசத்துடன் இணைத் துப் பிணைத்து வைத்து வாழ் ந் து விட்ட மக்களை உடனடியாக அப்பிணைப்புக்களிலிருந்து கத்த ரிக்க எதிர்பார்ப்பதும் நடை முறைக்குச் சாத்தியமானதல்ல. இங்கிருந்து மீண்டும் கொழும்பு செல்லும் அகதிகளே அங்குள்ள கப்பக்" காரர்கள் பயமுறுத்து கின்றனராம் எரியாத உங்களது வர்த்தக ஸ்தாபனங்களை நாம்
தான் பாதுகாத்தோம் எனக் குழுக் குழுவாக வந்து "சந்தோ ஷம் கே ட் கி ன் ற ன ரா ம்,
தொடர்ந்தும் நீங்கள் உங்கள் வீட்டில் வசிப்பதானுல் எங்க வின் ஒத்துழைப்பு இல்லாமல்
இனிமேல் அது நடவவே slit. வாது, எனவே எங்களைக் கவனித் துக் கொள்ளுங்கள் என்கின்றன ராம் காடையர்கள்.
இதைக் கவனத்தில் எடுக்க வேண்டும் அரசாங்கம்,
9 19 வது ஆண்டு மலரைப் பார்த்ததும் அப்படியே ஆச் சரியத்தில் ஆழ்ந்து விட்டேன். நெருக்கடி மிகுந்த எக்கச் சக்க மான காலத்தில் எப்படி மலரை நிம்மதியுடன் தயாரிக்க் முடிந் தது?
மன்னர் வ. ராஜகாந்தன்
மனம்தான் காரணம், மல் லிகையின் ஜீவத் துடிப்புத்தான் எனது இதயத் துடிப்பு. சொல் லப் போனல் ஊரடங்குச் சட்ட நேரத்தில் கூட மல்லிகைக் 3, Tri யாலயத்தில் தங்கிப் படுத்து வேலை செய்தோம், ந T னு ம் உதவியாளரும். இந்த அணுப வங்கள் பெரிதும் சுவாரஸ்யமா னவை, வருங்காலத்தில் எழுத் தில் இந்த அனுபவங்களைச் சொல்லும் போது இதன் சுவையை அறிவீர்கள்
இ கலவரத்தில் பாதிக்கப்பட்ட எழுத்தாளர்கள் கலைஞர் களைப் பார்த்தீர்களா? அவர்கள் என்ன சொல்லுகின்றனர்? அராலி, க. ராசதுரை கலைஞர்கள், எழுத்தாளர் களை யாழ் ப் பாணத்திலேயே தேடிச் சென்று சந்தித்து உரை யாடினேன். மற்றுஞ் சிலரைச் கொழும்பு சென்று சந்தித்தேன். என்ன சொல்வார்கள் என்பது தெரியுந்தானே? பலர் சேர்த்து வைத்திருந்த புத் தகங்களை இழந்து போய் விட்ட 5) ԱՄ” சம்பவத்தைத்தான் சொல் லி வேதனைப்பட்டார்கள்
\

Page 30
O கைலாசபதியின் குடும்பத்தி னர் நிலை இக் கலவர காலத்
தில் எப்படி இருந்தது?
கீைதடி. க. கவித்ரன்
கொழும்பில் வெள்ளவத்தை யிலுள்ள அவரது வீடு எரிக்கப் பட்டு விட்டது. அதிர்ஷ்ட வச மாகப் பேராசிரியர் சேகரித்து வைத்த நூற்சுள் பாதுகாக்கப் பட்டுவிட்டன. மனைவியும் குழந் தைகளும் இன்று தமிழகத்தில் இருப்பதாகக் கே ள் வி. (U மகள்களையும் அங்கு கல்லூரியில் சேர்த்துவிட முயற்சிகள் நடப்ப தாக அறிந்தேன்.
இ மலரில் ஒர் அறிவிப் புச்
செய்துள்ளீர்கள். மாதிரிப் பிரதி அனுப்புவதற்காக முகவரி களைத் தந்துதவும்படி கேட்டுள் வீர்க்ள். அதில் விவரம் தெளி வாக இல்லை. ஏன் மாதிரிப் பிர திகள் அனுப்ப எண்ணுகிறீர்கள்? அதன் நோக்கம் என்ன? நெல்லிய டி. த. கங்காதரன்
பல இலக்கிய ஆர்வலர்க ளுக்கு இன்னமும் மல்லிகை சம் பந்தமான சரியான தகவல்கள் சென்றடையவில்லை என நம்பு கின்ருேம். நண்பர்கள் தமக்குத் தெரிந்த இலக் கி ய விசுவாசி களின் முகவரிகளைத் தந்துதவுவ தினுல் அவர்களது முகவரிக்கு ஓர் இதழை முன் பார்வைக்காக அனுப்பி வைப்போம். இதழில் அவர்களுக்குத் திருப்தி ஏற்பட் டால் தொடர்ந்து மல்லிகைக் குச் சந்தா செலுத்துவது சுலப ம்ாக அமையலாம், இந்த நோக் இத்துக்காகவே மாதிரிப் பிரதி கள் அனுப்ப மு.க வ ரி களைக் கடந்த மலரி ல் கோட்டிருந் தேயம்;
e இப்போதைக்குத் தமிழகம்
செல்லும் உ த் தே சம் so 667 Lnt?
உரும்பராய் சதவராகா
மலர் வே லை முடிந்ததும் மலரில் கணிசமான சஞ்சிகை களைக் கைவசம் கொண்டு தமிழ கம் செல்ல உத்தேசித்திருந்தேன். ஆனல் சூழ்நிலை காரணமாக நடைபெறவில்லை. ஜனவரிக்குப் போகலாம் என்பது உத்தேசம், மணிக்கொடி பொன்விழாவில் கலந்து கொள்ள அழைப்புண்டு. அத்துடன் பல இலக்கிய வேலை
களும் உண்டு. எனவே புத் தாண்டை மன நிறைவுடன் எதிர்பார்ப்போம்.
C சமீபத்தில் ஏதாவது நல்ல புத்தகங்களைப் படித் தீர்
களா?
வசாவிளான். ஆர். ராமநாதன்
அப்படியான புத்தகங்கள் என்றுமே கைவசம் கிடைக்க வில்லை. அதனுல் படிக்கவில்லை.
O இலக்கியம் சம்பந்தப்பட்ட தாகப் பல பிரச்சினைகளை உங்களுடன் நேரில் விவாதிக்க வர விரும்புகின்றேன். நே ர ம் ஒதுக்கித் தருவீர்களா?
உடுவில், ம. ஜ்ெயராசா
என் வாழ்க்கையில் தினசரி பெரும் பகுதியே இலக்கிய விசா ரத்திற்காகத்தான் கழிகின்றது. நேரில் என்னைச் சந்திப்பதைவிட எழுத்தில் அதை வடியுங்கள். அது பலருக்கு உபயோகமாகவும் இருக்கும். தரமிருந்தால் மல்லி கையும் அதை ஏற்றுப் பிரசுரிக் கும்.
O நீங்கள் சமீபத்தில் படித்த
நல்ல விசயம் என்ன?
ஈழநாடு ஆசிரிய தலையநிகம்:
56

ESTATE SUPPLIERs
CoMMISSIoN
AGENTS
舉
VARIETIES OF
CONSUMER GOODS
OKLMAN GOODS
TN FOODS
GRANS
A B ER ۴۴ S. o
岑 རུ2 * യു/ 4 ܣܝ
Ο C o NEEDS ial Ο(لیک عصبیW
ܐ( SW 2 6 5 8 7 女 ۴چم
*ం ܐܰܟ݂
esAL ʻ
E. SITTAMPALAM & SONS
223, Fifth Cross Street,
Colombo-11.

Page 31
Vaikai
國璽@隱盲區爵匡匣 鱷 為 轉置W魯匣為黔匡得
SEPTEMBER
OCTOBER
9 8 3
With Best Con pliments of
-
இப்பத்திரிகை 234 B, காங்கேசன்துறை ܨ [6ܣܛܪܗ
வெளியிடுபவருமான டொமினிக் ஜீவா அவ ரீலங்கா அச்சாத்திலும் அட்டை வா > நோ.
 
 
 

* * @國璽 LA隅骸為
e DEN lers i
WALL PANELLING CHAP BOA RD) «Q:
PA V E L L NG R
40, ARMου RSTREET,
CCOMBO-2,
I wildlium rolli), முகவரியில் வசிப்பவரும் ஆசிரியரும் களால் மல்லிகை சாதனங்களுடன் யாழ்ப்பானம் கூ, "ஓ கூட்டுறவு அச்சகத்திலும் அச்சிடப்பெற்றது.