கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மல்லிகை 1985.06

Page 1
: |× |-
 

|그디

Page 2
* சகல விதமான கட்டிடப் பொருட்களுக்கும்
خیر..................--م سرم۔م۔م۔مہ. یہ جہتی تھxجہ�
|
* கிருமி நாசினி
f . ܦ
★ உர வகைகளுக்கும்
நாடவேண்டிய ஸ்தாபனம்
J. C. C. LTD.
உரும்பராய் சந்தி,
உரும்பராய்.
 

"ஆடுதல் பாடுதல் சித்திரம் கவி யாதியிணைய கலைகளில் உள்ளம் ஈடுபட்டென்றும் நடப்பவர் பிறர் ஈனநிலை கண்டு துள்ளுவார்'
'Mallikai" Progressive Monthly Magazine
SS ஜூன் - 1985
வீண் வேலைதானு, இது?
". இதையே மறுபுறம் திருப்பிப் பார்த்தால், எத்தனை தமிழ்ப் படைப்புக்கள் சிங்களத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன? எத்தனை தமிழ்ப் படைப்பாளிகள் சிங்கள மக்களுக்கு அறிமுகம் செய்யப் பட்டிருக்கிருர்கள்? எந்தத் தமிழ் நாடகம் அல்லது திரைப்படம் பற்றி சிங்களப் பத்திரிகைகள் விமர்சனம் செய்திருக்கின்றன?
இவைகளை எண்ணிப் பார்க்கையில், சிங்கள எழுத்தாளர்கள், கலைஞர்கள், சிருஷ்டிகர்த்தாக்கள் போன்றவர்களிடம் கூட "நாங் கள் கெளரவிக்கப்பட வேண்டியவர் என்னும் அந்த ஒற்றைவழி எண்ணம் அச்சொட்டாகவே வேரூன்றி இருப்பதாகவே ஐயப்பட இடமிருக்கிறது.
. அப்படியான நிலையில் இப்படியும் கேட்கத் தோன்றுகிறது.
"ஜீவாவுக்கு (நமக்கு) ஏன் இந்த வீண்வேலை - இப்படி ஒரு பத்திரிகைக் குறிப்பொன்று கூறுகின்றது.
ஆழமாகச் சிந்தித்துப் பார்த்தால் இது அப்படியொன்றும் வீண் வேலையாகப் படவில்லை. நமக்கு, ஈழத்துத் தமிழர்களுக்கு பிரேஞ்சு, ரஷ்ய, ஆங்கில, வங்க, கேரள இலக்கியங்களும் இலக் இப சிரியர்களும் நன்கு பரிச்சயம், அதற்காக நாம் Այո (15Լ-(39 வது பேரம் பேசியிருக்கின்றுேமா?
அறிவு என்பது சர்வ வியாபகமானது. உலகத்தை எல்லாம் அறிந்த நமது ரஸிகனுக்கு, பக்கத்து வீட்டுக்காரனைப் பற்றித் தெரிய வில்லை என்ருல் அந்த அறிவு ஒறுவாய் விழுந்ததாகத்தான் இருக் கும். என்னைப் பற்றி அவன் அறிந்திருக்கவில்லை; நானேன் அவ 2ணப் பற்றித் தெரிந்திருக்க வேண்டும்?' என்பது சவாலுக்குச் சரி வரலாமே தவிர, அறிவுக்கு இந்த வீண் சவால் ஒத்து வராது. மொரு வழியில் பார்த்தால் அவர்களுக்கும் நமக்கும் என்ன
霹器 -

Page 3
என்னதான் கஷ்ட நிஷ்டூரங்கள் நடந்த போதிலும் கூட பக்கம் பக்கமயகக் காலம் க்ாலமாக வாழப் போகின்றவர்கள் நாம். நாம் அவர்களைப் பற்றித் தெரிந்திருப்பது நமது இ ள் ம் பரம்ாரைக்கு லாபம்; அவர்களுக்கு நஷ்டம்!
விரக்தி. காழ்ப்புணர்ச்சி, கசப்புணர்வு காரணமாகத் தற்கா லிகமாக நாம் வெறுப்படைந்தாலும் கால்ப் போக்கில் நாம் செல் லும் பரதைதான் சரியான_வழி என்பதைப் புரிய வைப்பதற் காகவாவது நாம் சரியான திசைவழியில் நடந்து செல்வோம்.
இன்று தேர்ந்தெடுக்கப்பட்ட வடபிரதேசப் பிரதிநிதிகள் பாராளு மன்றம் சென்று தமது கருத்துக்களைச் சொல்ல முடியாத் நிலை. இடதுசாரிகளின் ஒரேயொரு பிரதிநிதியான தோழர் சரத் Cpš தேட்டுவகம முழுத் தமிழர்களுக்குமாக 15unrud குரல் தொடுத் துப் பேகம் பேச்சுக்கள் தமிழ் மக்களது நெஞ்சில் இன்னும் பசு மையாக எதிரொலிக்கின்றன. காழ்ப்புணர்ச்சி கொண்ட கலவா னத் தொகுதி வாக்காளர் ஒருவர் 'சரத்திற்கு ஏன் இந்த வீண் வேலை?" என்று கேட்டால் அதைச் சரத் எப்படி எடுத்துக் கொள் வாரோ அதே மனுேபாவத்தில்தான் நாமும் இந்தக் கருத்தை எடுத்துக் கொள்ளுகின்ருேம்.
சில சமயங்களில் இந்த நாட்டின் எதிர்காலச் சுபீட்சத்திற் காக புத்திசாலிகளில்சிலர் வீண் வேலைகளைச் செய் வேண்டித்தான் ஏற்படுகின்து,
அந்நிய ஏகாதிபத்திய வெ ள் ஆள க் கா ர ன் நம்மை, நமது நாட்டை அடிமை கொண்டு அடக்கி ஆண்டபொழுது, அதை தட் டிக் கேட்டவர்கள் என். எம். பெரேரா, பிலிப், கொல்வின், ட்ரக் டர் விக்ரமசிங்க. இவர்கள் அன்று ஜெயிலில் அடைக்கப்பட்டனர். அன்றும் ஒரு "இவர்களுக்கு ஏன் இந்த வீண் எனக் கேட்கத்தான் செய்தனர். இந்த வீண் வேலையில் ஈடுப' நாடு இன்னும் மறந்துவிடவில்லை. சரித்திரம் இன்று பேசுகின்றது.
ஒன்றை நாம் தெளிவாக உணர்ந்து வைத்துள்ளோம். தமிழ் மக்களது பிரச்சினை வெறும் தமிழர்களுடைய பிரச்சிஐ மாத்திர மல்ல; அது தேசியப் பிரச்சினை. இந்தப் பிரச்சினையைத் தீர்ப்ப தற்கு நல்லெண்ணம் படைத்த, முற்போக்கு எண்ணம் கொண்ட சிங்கள மக்களின் ஒத்தாசையும் ஒத்துழைப்பும் அவசியம் தேவை
அதைப் போலவே நமது கலைஞர்களின் வளர்ச்சிக்கும் முதிர்ச் சிக்கும் புகழுக்கும் சகோதரச் சிங்களக் கலைஞர்களின் ஒத்துழைப்புத் தேவை. அவர்களுடைய வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் நமது ஆதரவு தேவை. இதை இரு தரப்பும் பரஸ்பரம்"புரிந்து :ெ வதில்தான் நமது எதிர்கால கலைச் சுபீட்சம் தங்கியுள்ளது.
நமது நாட்டைப் பொறுத்தவரை ஸ்தாபன ரீதியாகத் தமிழ் எழுத்தாளர் ஒன்று திரண்டு சங்கமமைத்து கீடந்த கால் நூற் முண்டுக்கு மேலாக இயங்கி வருகின்றனர். தேசிய ரீதியாகச் சிற் திக்கப் பழக்கப்பட்டவர்கள். எனவே, நாம் இந்த வகையில் முன் கையெடுத்துச் செயல்படும்போது பக்கத்தே சிங்களச் சகோதரர் கள் இதே போல, நமக்கு நேசக் கரம் நீட்டி ஒத்துழைக்காது
器

போனுல் தட்டிக் கேட்கத்தான் ஆத்திரம் வரும். ஆணுல் எதார்த் தப் பிரச்சினைகளையும் நாம் கவனத்தில் எடுக்க வேண்டும். பெரும் பான்மையான மக்களாக வாழும் அவர்களிடத்தே ம ல் லி  ைக போன்ற ஒரு சஞ்சிகை இல்லை என்பதையும் நாம் மறந்துவிடக் கூடாது. மற்றும் ஆர்வம் இருக்கின்ற அளவிற்கு அவர்களிடம் தமிழில் இருந்து சிங்களத்திற்கு மொழி பெயர்க்கும் ஆற்றலுள்ள வர்களும் குறைவு. அதே சமயம் நம்மைப் பற்றிய அறியாமையும் பெரும்பாண்மைக் கலைஞரிடம் உண்டு என்பதையும் நாம் ஒப்புக் கொள்ளுகின்றுேம். ஆனல் ஆரோக்கியமான, நமது நட்புறவை விரும்புகின்ற சகோதரக் கலைஞர்கள் அவர்களிடையே இல்லே என் றும் நாம் முடிவு கட்டிவிடக் கூடாது. சகோதரர் அமரதாஸ் தமிழ்க் கலைஞர்களிடம் பேரபிமானம் கொண்டவர். மேமன் கவி யின் இயந்திர சூரியன் வெளியீட்டு விழாவிற்கு அவர் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டதில் இருந்தே அவர் மீது இளந் தலைமுறையினர் எத்தனை விசுவாசம் வைத்துள்ளனர் என்பதைப் புரிந்து கொள்ளலாம். மல்லிகை மீதும் அதே பற்று உள்ளவர். மினுவாங்கொட என்ற பகுதியில் கொரஸ் என்ற கிராமத்தில் வசிக்கும் சுவாமி ரத்னவன்ஸ் தேரோ என்பவர் தமிழின் மீது அபிமானம் கொண்டவர். மல்லிகையைக் கெளரவிக்கும் முகமாக ஆசிரியரையும் இன்னும் இருபதுக்கு மேற்பட்ட தமிழ்ப் படைப் பாளிகளையும் தமது கிராமத்துக்கு வரவழைத்து இலக்கியக் கலந் துரையாடல் நாள் முழுவதும் நடத்தி, விருந்து வைத்து அவர் களைக் கெளரவித்ததை நன்றியுடன் இச் சந்தர்ப்பத்தில் நா ம் நினைவு கூரக் கடமைப்பட்டுள்ளோம். பேராசிரியர் W. S. கருணு ரத்ன என்பவர் மல்லிகைக்கும் கட்டம் கட்டமாக கணிசமான பொருளுதவி செய்து வருகின்ருர், பேராதனையைச் சேர்ந்த டாக் டர் லெஸ்லி குணவர்த்தணு என்பவர் மல்லிகை மீது பேரபிமா னம் கொண்டவர். மக்கள் எழுத்தாளர் முன்னணிச் செயலாளர் குணசேன விதான நமது நேச சக்திகளின் முதன்மையானவர். தமிழ்ப் படைப்பாளிகள் பற்றிக் கணிசமாகத் தெரிந்து வைத்தி ருப்பவர்.
இப்படியே சொல்லிக் கொண்டு போகலாம்.
இங்கு விவாதமல்ல, பிரச்சினை. பக்கம் பக்கமாக வாழும், வாழப் போகும் நமக்குள் ‘இலக்கிய அறியாமை நிலவக் கூடாது என்பதே நமது விருப்பமுமாகும். நாம் கணக்கச் செய்து விட் டோம்: அவர்கள் ஒன்றுமே செய்யவில்லை, மாருக தாம் ஆளம் பிறந்தவர்கள் என்ற மனப்பான்மையில் நம்மையெல்லாம் அலட் சியம் செய்கின்றனர் என்ற வாதம் சரியானதல்ல என்பதே நமது கருத்தாகும். நமக்குள்ள வாய்ப்பு வசதி, தேடல் முயற்சி, மொழி பெயர்ப்பு ஆளும்ை சிங்கள எழுத்தாளரிடையே இல்லை எனக் கூறலாமே தவிர, அவர்கள் அலட்சியமாக இருக்கின்றனர் எனக் கூறுவது சரியல்ல; உண்மையும் அதுவல்ல.
அவர்களில் கணிசமானவர்கள் முன் முயற்சி எடுத்து நம்மு டன் தமது நேசக் கரத்தைப் பிணைக்க, இணைக்க முயன்று வரு கின்றனர் என்பதே மூழு உண்மையாகும்.
- ஆசிரியர்
3.

Page 4
தான் நம்பும் ஈடேருது போனலும் கூட, கொள்கைக்காக வாழும் நிஜத் தமிழன்.
ஆரம்ப காலத்திலிருந்தே வரும் தோழன்.
மிகப் பெரிய கல்விமான்
இலட்சியம் தனது வாழ்வுக்
காலத்தில்
சலியாது தான் கொண்ட
இன, மத, மொழி வித்தியா சம் பாராமல் தொழிலாளி
வர்க்கத்துக்காக உழைத்து
கணித மேதை. இவைகளை
முன் மூலதனமாக வைத்து வாழ்வில் பணம் பண்ணத்
தெரியாத்வர்.
இப்படியானவர்கள் இந்த மண்ணுக் இட்ட உரம்தான் இன்று இந்த மண்ணைச் சிந்திக்க வைத்துச் செயற்படத்
நூண்டுகின்றதுடு
- ஆசிரியர்
கொண்ட கொள்கைக்காகச் சலியாது உழைப்பவர்
இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி யின் பிரபல ஸ்தாபக உறுப்பி னரும். கணித நிபுணரும், கல்வி யாளருமான தோழர் அ வைத்தி
லிங்கம் அ வ ர் க ள து 70 வது பிறந்த தினத்தை 25 - 5 - 85 அன்று நண்பர்களும், தோழர்
களும், அபிமானிகளும் கொண் டாடினர்.
இத்தினம், அவரது வாழ் வில் மாத்திரமல்ல, அவர் முக் கிய பங்கு கொண்டு உருவாக்
- ஐ ஆர். அரியரத்தினம்
கிய கம்யூனிஸ்ட் கட்சியின் வர லாற்றிலும் ஒரு மைல் கல்லா கும். அக்காலத்தில் இரு ந் த பல்கலைக் கழகக் க ல் லூ ரி யில் நான் படித்துக் கொண்டிருந்த காலத்தில் அரை நூற்ருண்டுக்கு முன்னர் கணிதத துறை பகுதி நேர விரிவுரையாளராக அவர் வந்து சென்றுகொண்டிருந்தார். அக்காலத்திலேயே அவருடன் எனக்கு அறிமுகம் கிடைத்தது. இப்பொழுது போலவே அன்றும்
 

அமைதியாக மனிதராக அவர் விளங்கிஞர். இ லகு வி ல் எவரும் கண்டு கொள்ள முடியாத திறமையி டன் அவர் தம் ப னி க ளே ச் செய்து வந்தார். அரசியலில் அதுவும் மார்க்ஸிய அரசியலில் அவருக்கு அக்கறையுண்டு என் பதை அவர் சிறிதும் வெளிக் காட்டிக் கொள்ளவில்லை. அவர் பெரிதும் தேசிய உடைகள் அணிந் தார். இது அக்கால பல்கலைக் கழக மாணவர்களுக்கு புதுமை யாகத் தோன்றிற்று. ஆன ல் இதைத்தவிர்ந்து அவரது ஆர்வ மெல்லாம் கணிதத்தில்தான் இலயித்து நின்றது. முப்பதுக ளின் நடுப்பகுதியில் கணிதத்துக் கான அரசாங்கப் புலமைப் பரி சில் கிடைத்து அவர் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் சென்றபோது எவருமே ஆச்சரியமுறவில்லை.
கேம்பிரிட்ஜில் படித் து க் கொண்டிருக்கும்போதே அவரது Ab Gasr iħ மார்க்ஸியத்தின்பால் திரும்பியது. ஐரோப்பாவிலும், உலகிலும் அப்போது பெ ரு ம் புயல் வீசிக் கொண்டிருந்த கால மது. ஹிட்லரும் முஸோலினி லும், ஜேர்மனியிலும், இத்தாலி யிலும் அதிகாரத்தைக் கைப் பற்றியிருந்தார்கள். ஐரோப்பா வையும் உலகத்தையும் அச்சு றுத்திக் கொண்டிருந்தார்கள். ஐரோப்பாவில் ஜ ண ந IT ய க அமைப்புக்களைக் கொண்ட பல நாடுகள் இவர்கள் இரு வ ரி ல் ஒருவரின் ஆதிக்கத்துக்குள் வந் திருந்தன. உணர்ச்சி மிக்க சிந்
தனையாளர்கள் தமது சொந்த
வி ரு ப் பு வெறுப்புகளிலிருந்து விடுபட்டு உலகததை பாலிஸத் திலிருந்தும் ஏகாதிபத்தியத்திலி ருந்தும் காப்பாற்றுவது எவ்வாறு என்று ஆராய வேண்டிய கால மாகவிருந்தது. இந்த வழியைத் தான் ளைஞரான வைத்திய விங்கம் அன்று மேற்கொண்டார்.
அடக்கமுமுள்ள
அதுவே பிரிட்டிஸ் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒரு உறுப்பினராகவும் ஆக்கியது அவரை காலனித்துவ ஆட்சிக்குட்பட்ட சகல மக்களி னதும் விடுதலைக்காக போராடி வந்த ஒரே ஒரு கட்சியாக அன்று பிரிட்டிஸ் கம்யூனிஸ்ட் கட்சி விளங்கி வந்தது.
கேம்பிரிட்ஜ் கல்வியை முடித் துக் கொண்டு திரு. வைத்தி லிங்கம் நாடு திரும்பினுர், உட னடியாகவே நாட்டில் ஒரு கம் யூனிஸ், உழைப்பாளிகள் ஸ்தா பனத்தைக் கட்டியெழுப்புவதில் தம் வாழ் நாள் முழுவதையுமே அர்ப்பணிப்பது என முடிவு செய்தார். அந்தக் காலகட்டத் தில் இப்படி ஒரு மு டி வினை எடுப்பது வழக்கத்துக்கு மாரு னது மட்டுமல்ல துணிச்சல்மிக்க வொரு செயலுமாகும். கேம்பி ரிட்ஜில் நின்று அப்பொழுது தான் நாடு திரும்பியிருந்த திரு. வைத்திலிங்கத்துக்கு ଗ]] ([[Sild(t) னம் தரக்கூடிய பல்வேறு வாய்ப் புக்கள் காத்திருந்தன. அவை கள் அனைத்தையுமே புறக்கணித் துவிட்டு தாம் சரியென்று கரு திய ஒரு லட்சியத்துக்காகப் போராடுவதென்று அவர் முடி வெடுத்தார். அன்று நாட்டிலி ருந்த ஒரே ஒரு அரசியல் கட்சி யும், இடதுசாரிக் கட்சியுமான ல ங் கா சமசமாஜக் கட்சியில் அவர் சேர்ந்தார். சமசமாஜக் கட்சியில் சிறிது காலம் பணி யாற்றியதின் பின்னர், அமரர் டாக்டர் எஸ். ஏ. விக்சிரமசிங்க, வண. யு. சரணங்க, மற்றும் பலருடன் சேர் ந் து ஐக்கிய சோஷலிஸ்ட் கட்சியை ஆரம் பித்தார். இது வே 1943 ம் ஆண்டு ஜூலை மாதம் உருவான இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சிக்கு
முன்னுேடியாக அ  ைம ந் த து.
முன்னெப்போதும் மேற்கொள் ளப்படாத முயற்சிகளில் திரு. வைத்திலிங்கமும் மற்றவர்க

Page 5
ளும் அந்தக் காலத்தில் ஈடுபட வேண்டியிருந்தது. முதலில் புதிய முறையிலான அரசியல் கட்சி  ெயா ன்  ைற த் தோற்றுவிக்க வேண்டியிருந்தது - அதுவே கம் யூனிஸ்ட் கட்சி இரண்டாவ தாக, பாட்டாளி மக்கள் தாம் ஈடுபட்டிருந்த தொழில்களையே அடிப்படைாாகக் கொண் ட விரிவான தொழிலாளர் ஸ்தாப னம் ஒன்றை உருவாக்கியதாகும். கம்யூனிஸ்ட் கட்சியும், தொழிற் சங்கங்களும் இன்று நிலைபெற்று செயற்படுவதைப் பார்க்கிருேம். ஆளுல் அவைகளை இங்கு உரு வாக்குவதற்காக மற்றவர்களைப் போலவே வைத்தியலிங்கம் அவர் கள் வழங்கிய பங்களிப்பினைப் பற்றி ஒரு சிலரே அறிவார்கள். சம்பள நிர்ணயசபை தீர்மானங் களின்படி சம்பளம், சம்ப9த்து டன் விடுமுறை, ககயின, பிர சவ கால விடுமுறை மற்றும் பல விதமான நன்மைகளை இன்று தொழிலாளர்கள் அனுபவிக்கின் முர்கள். 40 வருடங்களுக்குமுன் இவை நினைத்துப் பார்க்க முடி யாதவை. நாம் அனுபவிக்கும் இந்த தன்மைதிள் வைத்தியலிங் கத்தின் அயராத உழைப்பிஞல் வந்தவை என்பதை ஒரு சில தொழிலாளர்கள்தான் அறிவர் என்பது கவலைக்கிடமானவிடயம்
வைத்திலிங்கம் கொழும் பில் பத்து வருடகாலம் இவ்வாறு பணி புரிந்தபின் ஐம்பதுகளின் முற்பகுதியில் யாழ்ப்ப்ாணம் திரும்பி கம்யூனிஸ்ட் கட்சியின் வளர்ச்சிக்கும் ஏனைய முற்பேmக் குச் சக்திகளின் வளர்ச்சிக்கும் உ  ைழ த் து வந்தார். வட்டுக் கோட்டைத் தொகுதியில் நான்கு முறை போட்டியிட்டு தோல்வி கண்டார். இந்தப் போட்டிகளில் ஈடுபட்டமைக்கு பாராளுமன்றம் செல்வது மாத்திரம் நோக்கமாக இருக்கவில்லை. கம்யூனிஸ்ட் கட் சியின் கொள்கைகளையும் நோக்
கங்களையும் மக்கள் மத்தியில் பரப்புவதும் நோக்கமாகவிருந் தது. வைத்திலிங்கமும் கட்சி
யால் நியமிக்கப்பட்ட ஏ ன ய வேட்பாளர்களும் குடாநாட்டின் அரசியல் வரைபடத்தில் கம்யூ னிஸ்ட் கட்சியின் பெயரை நிலை நாட்டிஞர்கள் பல ஆண் டு க் காலம் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் கணித ஆசிரியரா கப் பணியாற்றியுள்ள அவர் பிற்காலததில் உரு ம் பி ரா ய் இந்துக் கல்லூரியின் அதிபராக வும் பணிபுரிந்துள்ளார். ஆசிரிய உலகில் அவர் பிரபல்யமான ஒருவராகத் திகழ்ந்துள்ளார். ஆசிரிய ஸ்தாபனங்களில் முக்கிய பங்கெடுத்துள்ள அவர் வடமா காண ஆசிரிய சங்கத்தின் தலை வராகவும் இருந்துள்ளார்.
எழுபது வயதில் மனிதன் தனது வ.ா ழ் வின் அந்திப் பொழுதை அடைந்து விட்டதா கக் கூறுவார்கள். வைத்திலிங் கத்தை விதிவிலக்காகக் கருதி விட முடியாது, அவர் தம் நடு வயதில் இந்த நாட்டில் புது மாதிரியான அரசி ய ல் கட்சி யொன்றை உருவாக்க வேண்டிய பொறுப்பை அவர் நிறைவேற்ற வேண்டியிருந்தது. இந் த ப் பொறுப்பினை திறமையாகவே அ வர் நிறைவேற்றிஞர். இப் போது 70 வது வயதில் வைத்தி விங்கம் இன்னுெரு வித்தியாச மான பொறுப்பினை எதிர் நோக் குகின்ருர் என்றே என க் குத் தோன்றுகின்றது. அதாவது, இப்பொழுது பரிணமித்துவரும் புதிய சூழ்நிலைகளை நோக்கி கம் யூனிஸ்ட் கட்சியையும் இதர முற்போக்குச் சக்திகளையும் எவ் வாறு வழிநடத்தலாம் என்பதே அது
இந்த நாட்டின் மக்கள் எல் லாரும் ஒருநாள் ஒரே தேசிய இனமாக இணைந்து விடுவார்கள் என்ற கற்பனையுடன் பிரிட்டி
 

ஸார் இந்த நாட்டை ஒன்றரை நூற்ருண்டு 1ாலம் ஆட்சிபுரிந் தார்கள். இந்த மாய்மாலத்தில் சகல பூர்ஜ"வா கட்சிகளும்சில இடதுசாரிக் கட்சிகளும்கூட தொடர்ந்து நம்பிக்கை வைத்து வருகின்றன. சிங்களத் தேசியத்தி லிருந்து வித்தியாசமானதொரு தமிழ் தேசியம் பிறந்து கொண்டி ருக்கிறது என்பதை இந்த மாயக் கருத்துக்கள் மறைத்துவிட முடி ԱՄIT3յl,
இயற்கையைப் போ ன் று ஒரு தேசிய இனம் பிறக்கும் போது பிரசவ வேதனைகள் ஏற் பட்டே தீரும். இப்பிரசவ வேத னேயின் துன்ப துயர வெளிப் பாடுகளேத்தான் தமிழ் மக்கள் இன்றைய தினம் அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர். ஆணுல் இயற்கையிலோ ஒவ்வொரு புதிய
یا جمیلهلالی" لابیور ۶۹ییهای^لمللی بهینه
53AAAAAAAAAAA
அச்சுக்கலே ஒரு அருமையான ଅଠାଁ) அதை அற்புதமாகச் செய்வதே எமது வேலை
கொழும்பில் அற்புதமான அச்சு வேலைகளுக்கு எம்மை ஒரு தடவை நாடுங்கள் -
நியூ கணேசன் பிரிண்டர்ஸ் 22. அப்துல் ஜப்பார் மாவத்தை,
கொழும்பு -12
பிறப்பும் வரவேற்கப்பட வேண் டியதே. ஒரு புதிய இனத் தின் பிறப்போ வரவேற்க மறுக் கப்படுவதுடன் அது பிற ந் த உடனேயே அதை அழிப்பதற் கும் சில சக்திகள் விரும்புகின்றன. காலத்தை இகழ்ந்து த ட் டி க் கழிக்கக் கூடிய போக்குகளை எதிர்த்து, உருவாகி வரும் புதிய சக்திகளுக்கு கடந்த காலத்து செழுமையான அநுபவங்களை எப் படி உணர்த்துவது என்பதை வைத்தி போன்ற தூரதிருஷ்டி யுள்ள தலைவர்களுக்குரிய பணி யாகும். இதைச் சொல் வ து எளிது; செயலில் காட்டுவது கடினம். இந் த க் கடினமான பணியைச் செவ்வனே ஆற்றுவ தற்கு தோழர் வைத்திக்கு நீண்ட ஆ யு ளு ம் பலமும் கிடைக்க வேண்டுமென விரும்புகின்றேன்

Page 6
மே மாத மல்லிகையை மலர் நுகர்ந்தேன். அகம் மிக மகிழ்ந் தேன், சிங்களச் சிறுகதை எழுத்தாளர்களில் முன்ளுேடியான திரு. ஜி. பி. சேனநாயக்கா அவர்களின் படம் அட்டைப் படமா கப் பிரசுரித்திருந்தமை கண்டு என் உள்ளம் சிலிர்த்தது. ஒரு கலை ஞனைக் கெளரவிக்கும் பாரபட்சமற்ற தங்களது பண்பாடு தமிழ் இனத்திற்கே பெருமைமை அளிக்கிறது இந்த இனிய கொள்
கைக்கு என் மனப்பூர்வமான ப ாட்டுக்கள்.
பருத்தித்துறை. செல்வி சந்திரா தியாகராஜா
- ܚܝܝ
பிரளயமே ஏற்பட்டாலும் கொண்ட பணியைத் தொடரும் தங்களது அளப்பரும் ஆற்றலும் துணிச்சலும் முயற்சியும் கண்டு வியக்கின்றேன்" மல்லிகை இதழ்கள் தவருமல் வெளிவருதல் இன் றுள்ள நாட்டு நிலையில் ஒரு இமாலயச் சேவையே. ஆனுளப்பட்ட சண்டப்பிரசண்ட மானுடர்கள் கூட இடம் தெரியாமல் பதுங்கி விட்ட நிலையில், அற வேள்வியாக வெங்கொடுமைச் சாக்காட்டி லும் தீபமாக, துயருறும் மக்களோடு மக்களாக வாழ்ந்து, நிகழ் கால வரலாற்றை நேரில் தரிசித்துணரும் நேர்மையான இலக்கிய காரன் நீங்கள். ஏதோ ஒன்றினைப் பெறுவதற்காகக் கூறப்படும் மேலோட்டமான பசப்பு மொழிகள் அல்ல இவை. என் இதய மார்ந்த பாராட்டுதல்கள்,
யோகா பாலச்சந்திரன்
துண்டில் பகுதியில் தாங்கள் குறிப்பிட்டிருந்த "மல்லிகைப் பரம்பரை ஒன்று எதிர்காலத்தில் உருவாக வேண்டும் குறிப்பிட் டிருந்ததை அறிந்தேன். அந்த வகையில் அதே இதழில் எனது புதுக்கவிதை ஒன்றையும் வெளியிட்டு இலக்கிய உலகிற்கு என்னை அறிமுகம் செய்து வைத்தீர்கள்.
மே இதழ் படித்தேன். மறைந்த பழம் பெரும் எழுத்தாளர் ஜி. பி. சேனநாயக்க அவர்களின் அட்டைப் படத்துடன் வெளி வந்திருந்த அவ்விதழ் அவரைச் சந்திக்க வைத்த திருப்தியை மனதில் ஏற்படுத்தியுள்ளது.
கோண்டாவில், சிவா, பொன்னுத்துரை
 
 

செங்கை ஆழியான் கதை 6
விளாமரம்
கிட்டுப் பாதையில் ஏறி யிறங்கி ஆண்டில் செல்ல, அத னைச் செலுத்தி வந்த செல்லித் துரையும் வண்டிலில் அமர்ந்தி ருந்த குமார்சனும் வெற்றிலேயை வாய் நிறையப் போட்டுக் குதப் பினர். மாடுகன் பழக்கப்பட்ட பா  ைத யி ல் தெல்வதுபோல தெணிந்தும் வளைந்தும் சென்ற அப்பாதையில் தம்பாட்டிற்கு வண்டிலே இழுத்துக் சென்றன.
பாதையின் இகு மருங்கும் காட்டு மரங்கள் இருளேப் பரப் பியபடி ட டர்ந்து கிடந்த8, வ வின் டி லி ன் சத் த த்த 7 ல் வெருண்ட குரங்குகள் பாதையின் ஒரு பக்கக் கினேயிலிருந்து மறு பக்கத்திற்குத் தாவி ஓடித்தம் மைக் கிளைகளுன் மறைத்துக் GastraivL68y.
அவற்றினைக் கவனிக்கும் நிலே யில் இருவருமில்துே.
இண்டைக்குப் பின்னேரம் கிராம ஆபிவிருத்திச் சங்கக் கூட் டம் இருக்குதில்வே, செல்லத் துரை அண் ை. அரசாங் அதிபரும் வாரு ர் என்றியள். மூ ன் று மணிக்குள்ள வந்திட லாமே?.." என்று குமாரன் GæL-srár:
ஏன் வாரத்துக்கென்ன .? பட்டினத்தில இருத்து தம்பையா வாருண், வி லா 7 ம் பழங் கன் இரண்டு மூன்று சாக்கு வேண்டு மாம். பட்டிணத்தில் ஏ தே ஈ ஜாம் செய்யிற கம்பனிக்காம். நல்ல காசு வரும். போன முறை யும் விளாம்பழங்கள் கொடுத்து ஐநூறு அறுநூறு கிடைச்கது,
"அவ்வளவு 9) såväkny?”
கிடைக்குமே
செல்லத்துரை திரும்பி கும ரனேப் பார்த்தான்;
"நாண் பார்த்து வைத்திருக் கிறன். முத்தின பதம், இரண்டு s r sir Gau65di Gurro-Prés பழுத்திடும். இந்தப் பதத்தில புடுங்காது விட்டால் ஆனேயள் விடாது"
வண்டிலே இழுத்து நிறுத்தி குறுக்குப் பாதையில் திருப்பிச் செலுத்திமூன் செல்லத்துரை, பாதையில் யானையின் லத்திக் கும் பங்கள் தென்பட்டன.
இந்த முறை கிராம அபிவி ருத்திச் சங்கத்தில தலைவராக ಙ್ಅ' பெரிய போட்டி ஆண்ணை, எப்படியோ நீங்கள் வெண்டிறிடேடியன்"
9

Page 7
செல்லத்துரை பெருமிதத் தோடு கும்ாரணப் பார்த்தான், உலகத்தை வெற்றி கொண்ட பெருமிதம் அதில் தெரிந்தது.
*என்னே ஒருத்தன் இந்தக் கிராமத்தில் வெல்லுறதுே? இந் தக் கிராமத்தின் ஆதிக்குடி நாங் கன், வந்தான் இருத்தான்கள் இலேசாக முடியுமோ? இந்தக் கிராமத்தில ஆருக்குத் தான் BYGarðsRY (32 for a அக்கறை இருக்குது? கி ர ஈ ம அபிவிருத்திச் சங்கக் கட்டிடத் தைக் கட்டியது யார்? வாசிக சாலேயைக் க ட் டி யது யார்? வெள்ளை நிவாரணம் பெற்றுக் கொடுத்தது யூசர்"
நீங்கள் அான் ଐକ୍f $$ୋ’, மறக்குமே ஆண்னேலுய?
செல்வத்துரை வெகு உற்சா கமாக வண்டிலே விரட்டிஞன். கானைகள் களைப்பின்றி சதங்கை கள் சப்திக்க விரைந்தன.
"இன்றைக்கு ஜி. ஏ. கிரா மத்திற்கு வாருர் கிராம அபிவி ருத்திச் சங்கத்திலதான் கூட்டம்.
தான் தான் தலேவர் ஆவரை இங்க கொண்டுவர இவ்வனவு கஷ்டப்பட்டிருப்டன், କଙ୍ଖଇ# ଭଞ୍ଜpt வைத்துக் கொண்டு எ ல் க ன்
கிராமத்தின் பிரச்சினை ஆளேயெல் லாம் தெரியப்படுத்திட வேண் டும்"
வண்டில் ஒரு வெளியில் பிர வேசித்து பாழடைந்திருந்த ஒரு குளததின் ஆ ரு கி ல் நின்றது. அவ்விடத்தில் ஏராளமான விள" மரங்கள் நின்றிருந்தன. வெண் திரளைகளாக அவற்றில் விளாங் காய்சுன் நிறைந்திருந்தன. குளத் தின் அருல்ே வளர்ந்திருத்ததால் விளாங்காய்கள் பெரிய ஐ வாகக் &START U U. L-629.
விளாமரங்களின் கீழ் யானை களின் லத்திக் கும்பல்கள் ஆதி
வென்றிட்டுப் போது,
கம் காணப்பட்டன. லத்திக் கும்பங்களின் களையா நிலவிவி இந்து இரவு யானைகள் அவ்விடத் தில் நின்றிருக்கின்றன என்பது அவர்களுக்குப் புரிந்தது. r டுக் கிராமத்தில் பிறந்து வண்ர்ந்த விவர்களுக்கு ஆற்நினைவு அச்சத் இதைத் தரவில்லே,
சேல்லத்துரை மரங்களையும் விவற்றில் காய்த்திருத்த வினாங் இாய்களேயும் நோட்டம் விட் -ான் மூகத்தில் திருப்தியான மலர்ச்சி தெளிந்தது.
"நல்லாக் காய்ச்சிருக்குது."
"பெரிய தாய்கள்
குமரன் சேர்ட்டைக் கழற்றி வ ண் டி யில் ம் 7 ட் டி வி ட் டு "ரத்தை இழுத்துக் கொடுக்குச் கட்டிக் கொண்டஈன்.
வேகமாக ஒரு மரத் தி ல் தாவி ஏறப்போனுஷ்
என்னடா செய்யப்போருய் என்று செல்லுத்துரை கேட்டான்;
ஏன்? மரத்தில் ஏறிப் பறிக்
கப் போறன்" என்ருன் குமரன்: “மரத்தில ஏற்ப்போகேக்க மதிச்சிட்டியன்" என்று அலுத்
துக் கொண்டான்,
"விசரா.
என்று செல்லுத் துரை சிரித்தான்கு
அவள் சிரிப்பின் அர்த்தம் புரியாமல் குமாரன் வியப்புடன் அவனேப் பார்த்தான்,
"விணாம்ரத்தில ஏறி ஒவ் வொரு காயாகப் பறிக்கிறதென் ருல் காரியம் ஆனது போலத் தான். பேசாமல் கேஈடாலியை எடுத்து அந்த மரத்தை அடி யோட தறித்து விழுத்து"
குமரன் விழிக்வில் தெறிந்த உணர்ச்சிக் கலவையைச் செல்ல 彦
0

திரை புரிந்து கொண்லாவில்லை. அவன் கோடரியை எடுத் து குமரவிடம் கொடுத் தான்
ரேத்தில அனக்கப் பிஞ்சு களும் கிடக் கு து அண்ணை. தறித்து விழுத்திறது அநியாய்ம் தாளுே? முத்துலாகப் பிடுங்கிஞ பிறகும் பிடுங்கலசம்"
"தறித்து விழுத்திப்போட்டு பிஞ்  ைசயே பிடுங்கப்போத.ே மூத்தலாகப் பார்த் துத் தான் பிடுங்கப்போறம் தறிய டா கெதியா. பின்னேரம் கூட்டம் இருக்குது, கெதியாகப் போகவும் வேணும்"
குமரன் அதுக்குப் பின்னர் தயங்கவில்லை, ஒரு பெரிய விலு 19ரத்தை அடியோடு தறித்து விழுத்திஞன், நிறைந்த பிஞ்: காய்களோடு விளாமரம் நிலத் தில் சரிந்தபோது, நிறைமாதத் கர்ப்பிணி ஒருத்தியை ச ரித் து விழுத்தியதுபோன்ற ஒரு பிரிவும் அவனுக்கு ஏற்பட்டது.
பரிதாபம்ாஜ் அம்மரத்தைப் பார்த்தான்,
செல்லத்துரை வினாங்கr களைப் பிடுங்கி ஓரிடத்தில் குவித் தான். குமாரனும் காய்களைப் பறித்துக் குவித்தான். மேலும் இரண்டு விளாமரங்கள் தறித்து விழுத்தப்பட்டு காய்கள் தெரிந் தெடுக்கப் பட்டன,
வண்டியில் நான்கு சரக்கு மூவில் விளாங்காய் ஏற்றப்பட் ه از سا
வண்டில் புறப்பட்டது. குமா சன் திரும் பிப் பார்த்தான். குளக்கரையில் காய்கலோடு சற்று முன் திமிர்ந்து நின்ற மரங்கள் நிலத்தில் வெட்டிச் சரிக்கப்பட் டுக் கிடந்தன, மனதில் சங்கடம் பிறந்தது.
வண்டி பழைய பாதையில் தடை பயின்றது.
*பின்னேரம் கூட்டம்.
ஜீ. ஏ. வாழுர் . எண்முன் செல்லத்துரை,
"என்ன கூட்டம் அண்ை
என்று ஏதோ நினேவில் குமரன் கேட்டான்
"இண்டைக்கு எங்கட கிரா
மத்தில் மரம் தீட்டு விழா disaü7ig Gaufr. அதுக்காகத்தான் ஜீ. ஏ. வாழுர், லு வர் த n ன்
முகில் மரத்தை இரண்மச் தூங்க முன்றவில் நடப்போருர், நாது தான் த லேவர்" என்ற பெருமி தீத்தோடு செல்லத்துரை Aறி ஞர்,
குமரனின் மனதில் மீண்டும் ஏகுே சங்கட உணர்வு:
O
SeSqMMS SeAeA AAAASAAAAS MALA MSAA AMAAA AALLSLLLAAA AAAA qSqAAAAAAAA
புதிய சந்தா விவரம்
1983 ஏப்ரல் மாதத்திவி அந்து புதிய சந்தா விவரம் பின் @(L©rg
தனிப்பிரதி 2 -- 560
ஆண்டுச் சந்தா 88.00
(தபாற் செலவு உட்பட)
அரை ஆண்டுச் சந்தாக்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டா
2348, கே. கே. எஸ். வீதி, யாழ்ப்பாணம்,
ീപ്പു" o( (' --() (, ജപ്പഞ്ച جستگیهایهای بیاجلاس همر
2

Page 8
கிராமிய மக்கள் மத்தியில் பிரபலமடைந்திருந்தும் இதுகால வரை நாட்ட ர் கலே விமர்சகர் கள், ஆய்வாளர்களின் கண்க ளுக்கு அகப்படாது போய்விட்ட ஒரு கிராமியக் கலைஞனை இக் கட்டுரை அறிமுகப்படுத்துகின் AIDSVIS
தொன்று தொட்டு இனங் அணிடையேயான ப ஸ்து பா டு, மொழி, கலே, கலாசாரம் ஆகிய வற்றைக் கிராமிய உழைக்கும் வர்க்கத்தினரே பேணிப் பாது காத்து வந்துள்ளனர், விதேகி பப் பண்பாட்டு ஊடுருவல்களை யும் இம் மக்களே எதிர் நின்று போராடித் தமது இனங்கவின் புனித த் தன்மையைப் பாது காத்து வந்துள்ளனர். யாழ்ப் பாண மக்களின் வாழ்க்கையிலும் இந்த உண்மைகள் நிரூபணமாகி நிற்கின்றன. யாழ்ப்பான மக்க வின் பண்பாட்டம்சங்கப் பேணி யதில் உச்ைகும் வர்க்க மக்களின் பங்களிப்புக் காத்திரமானது.
யாழ்ப்பானத்தின் கிராமியக் கலைகளைப் பேணிப் பாதுகாத்து வந்ததிலே தொழிலாள வர்க்க கிராமியக் கலைஞர்களின் பங்கு மகத்தானது. குறிப்பாக, யாழ்ப் பாணத்துத் தாழ்த்தப்பட்ட வகுப்பு மக்களின் கிராமியக் துலே ஆர்வம், விதேகி இலஈசார வூடு
கிராமியக் கலைத்துறையில் ஒரு 'பல்கலைப் பண்டிதர்'
மு. கிருஷ்ணபிள்ளை
எஸ். வன்னியகுலம்
ருவல்களேப் புறமுதுகிடச் செய் தமையை யாரும் மறுத்துவிட (plg. ELVIT A .
யாழ்ப்பாணத்தின் உய ர் சாதி மக்கன், கிராமியக் கலே கனே அநுபவிப்பதற்காக நீண்ட காலமாகவே பம்பல் சம்பத் முத வியாரையும், செந் தி ல் வேல் தேசிகரையும், கின்னேயா சாவிபு வையும் பிரபலமான தென்னிற் திய நா ட க க் குழுக்களையும் எதிர்பார்த்திருந்தனர். இவர்க இனப் பொறுத்தவரை கிராமியக் கலேயானது மாற்ருள் தோட் டத்து மல்லிகையாகவே விளங் கிற்று. இந் நிலேயை மாற்றி இக் கலேகளைத் தமது உடைமையாக்கி அவற்றுக்குச் சுதேசியத் தன்மை யைப் பெற்றுத் தத்தவர்கள் இத் தாழ்த்தப்பட்ட சமுகக் கலேஞர் இவோ, இவர்களிலே மூத்த அல் லது முதல் தலேமுறை அண்ரூவி மாராக வ ட ம ர 17 ட் சி இ ய ச் சேர்ந்த அண்ணுவி புதியார், GDL u tful u GQ u Urrug அண்ணுவியார், பூசாரி அண்ணுவியார், காங்கே சன்துறை வைரவி அண்ணுவி பாரி ஆகியோரைக் கொள்வ லாம். இவர்கள் 19 ம் நூற்ருண் டின் ஆரம்ப காலத்தைச் சேர்ந் தோராவர் இ வ. சீ க ள் வரன் முறையாஇ கல்வி வசதி கிட்டா தவர்கள். இயல்பாகவே கலைத்
துறையில் பேரார்வம் கொண்ட
 

வஜ்கள். தென்னிந்தியக் கலேஞர் களேத் தமது மானசீகக் குருவா கக் கொண்ட இர் இன் ,
இ வர் க ளே ஆடுத்துவரும்
இரண்டாவது தலைமுறையினர் வரண்முறையான கலேப் பயிற்சி பெற்றவர்கள். த. இரத் தினம் s 62 př. u př. லயூசிரோன் மணி
க. குண்டுமணி, நாதஸ்வரக் கலே ஞர் க. புதியாக்குட்டி ஆகியோர் தென் விந்தியாவினின்றும் யாழ்ப் பாணத்துக்கு வருகை தந்திருந்த சின்னையாசாலிபு என்ற அலேஞரி டம் கர்நாடக சங்கீதம், நாட தம் போன்றவற்றைப் பயின்ற வர்ணுள், பல்அதுேப் பண்டிதர் மு. கிருஷ்ணபின்வே ஆசிரியரும், சின்னையா அாவிபுவின் பட்டறை யில் வரன்முறையான ஐ லே ப் பயிற்சி பெற்றவராவர். இவர் கள் யாவரும் வடமராட்சியைச் சேர்ந்தேஏராவர். கrங்கேசன் துறை வேலப்பா, புள்ளேதாய கம், கந்தப்பு, செல்லர், ஆரிய குளம் ஆறுமுகம் ஆகியோரும் இரண்டாவது தலைமுறையைச் சேர்ந்த கலேஞர்களே.
இக் கலேஞர்கண் மத்தியிலே பல்கலைப் பண்டிதர் மு. கிருஷ்ண பிள்ளை ஆசிரியரின் இராமியக் கலைக்கான பங்களிப்பு காத்திர மானது. ஆரம்பத்தில் கர்நாடக சங்கீதத்தையும், நாடகக் கலே யையும் பயின்ற இவர், பின்னர் தவில், மிருதங்கம், ஆர்மோனி யம், தோலக் ஆகிய கலேகளி லும் தேர்ச்சி பெற்ருர், இக் கலேகளேயே இறுதிவரை தமது ஜீவானுேபாயமாகவும் ஓ தி க்  ெகா எண் டு வந்துள்வி73ர். இக் கலைகள் யாவற்றையும் நூற்றுக் கனக்கான சீடர்களுக்குப் பயிற் றுவித்து கிராமியக் கலைத் துறை யைச் செழுமைப்படுத்தியுள்ளார்.
நாடகத்துறையில் இவரது பிரவேசம் புதுமைகன் பலவற்
翼爵
றைப் புகுத்தியுள்ளது. வா ப் மொழியாக விளங்கி இந்த பல் வேறு இ  ைச நாடகங்களேயும் முதலில் எழுத்தில் வடித்தார் ஆகிச்சந்திரா, சத் தி ய வ ஈ ன் சாவித்திரி, வள்ளி திருமணம் காத்தவராயன், பூதத்த பி. கண்டியரசன் , பவளக்கொடி, ஞானசவுந்தரி, பக்த பிரகலாதன் எனப் பட்டியல் மிக நீண் டு செல்லும், அவர் எழுதிய நாட கப் பிரதிகனே பின்னர் யாழ்ப் பானம் முழு வது ம் ஆதிக்கஞ் செலுத்தத் தொடங்கின. இன்று இலங்கை பூராவும் அரங்கேற்றப் படும் புராண நாடகங்கள் யாவும் பல்கலைப் பண்டிதர் மு. கிருஷ்ண பிள்ளே அவர்களின் அரங்களினல் எழுதப்பட்ட மூலப் பிரதிகளிலி ருந்து தெரிந்து எடுக்கப்பட்ட வையே” என அவரது சீடர்க வான மு. வேதாரணியம், ஆ. டே, நைல்ஸ் ஆசிரியர்கள் குறிப் பிடுகின்றனர். எனவே, கிராமிய இசை நாடகங்களுக்கு சிரஞ்சீ வித்துவம் கொடுத்த இ வ. ர து மகத்தான பணி போற்றப்பட வேண்டியதாகும்.
தாம் எழுதிய நாடகங்கள் பலவற்றையும் பயிற் று வித் து நாட்டின் பல்வேறு பாகங்களுக் கும் கொண்டு சென்று அரங் கேற்றிய பெருமையும் இவருக் குண்டு. ந ஈ ட் கத் தி ன் நெறி யாள்கை, இசையமைப்பு. ஒப் பனே யாவற்றையும் தானே தனிதது நின்று செய்யும் வல் லமை கொண்ட சிறந்த அண்ணு வியாராகத் திகழ்ந்துள்ளார். எந்தப் பாத்திரத்தையும் உடன் ஏற்று மேடையேறி நடிக்கும் இல்லுனி மியும் பேற்றிருந்தார். 'இன்று ஒளிபெற்று விணங்கும் பல கலேஞர்கள், விருதுபெற்ற விற்பன்னர்கள் மு. கிருஷ்ண பின்னே ஆசிரியரின் மாணவர்க னென்பதை எவரும்ே மறுக்க

Page 9
முடியாது. என்னையும் நாடகக் கலேயில் ஏற்றிவைத்த குளுவும் அண்ணுவுமTவார். அவரிடத்தும் பல நாடக உத்திகளையும் கற்றுக் கொண்டேன்" என பி ர பல இசை நாடக நடிகரான அல்லை யூர் ச தம்பிஐயா அ வ ர் க ள் குறிப்பிடுகின்ஞர்கள், வீரையடி நாடக மேடையிலே அரங்கேறிய *சத்தியவான் சாவித்திரி' நாட கத் தி ல் கலாவிளுேதன் பெ. அண்ணுசாமியும் தமும் சேர்ந்து நடிப்பதால் யமன் பாத்திரத்தை ஏற்று நடிக்கப் பலரும் தயக்கங் காட்டிய வேளையில் எதிர்பாராத வகையில் முன்வந்து அப்பாத்தி ரத்தை ஏற்று நடித்து ரசிகர் களின் அமோக ஆசியைப் பெற் றுக் கொண்டவரென திரு. ச. தம்பிஐயா ஆ இ சியர் பற்றி மேலும் குறிப்பிடுகிருர் இவர் தெறிப்படுத்திய நாடகங்களில் பாத்திரமேற்று நடித்த நடிகர் கள் பலர் இன்றும் யமன், அரிச் சந்திரன் போன்ற பாத்திரப் பெயர்கவிஞலே அழைக்கப்பட்டு வருகின்றனர். உடுப்பிட்டி அரிச் சந்திரன் வே லு ப் பிள் ளே யும் வதிசி எமன் வேலுப்பிள்ளையும் இன்றும் நடமாடும் ஆசிரியரின் கதாபாத்திர வார்ப்புகளாவர்.
இசை சமிகச7ர்பு ஆகிய அாரணங்கவினுல் இவரது Förr L. கங்கள் பல்வேறு சமூக ஒடுக்கு முறைகவின் மத்தியிலும் யாழ்ப் பாணத்தின் சக ல தரத்தைச் சேர்ந்த மக்கவிஞலும் வரவேற் புப் பெற்றன. குறிப்பr' ஐரோப்பியரின் மதமாற்ற A5tவடிக்கைகளின்போது இவரது நாடகங்களுக்கு யாழ்ப்பாஐ மதி களிடமிருந்ன பெரு வரவேற்புத் இட்டியது. இந்த நிலையை மாற்றி முதன் முதலில் இதை நாடக வடிவத்துள் சமூக விடுதலைத் கருவினே உட்பொதிந்து நாடகங் ம்ே இ வரை ச் சார்கின்றது.
கசந்தாமணி அல்லது தீண்ட" மைக்குச் சசஆமணி என்ற இவ ரது நாடகம் இத்தன்மையான தாகும். சமூக அடக்குமுறைகள் அதிகமாக இருந்த சூழ்நிலையிலும் காத்தாமணி அல்லது தீண்டா மைக்குச் சாவுமளவி என்ற இற் நாடகத்தை தயாரித்து மேடை யேற்றி திண்டாமை ஒழிப்புப் பிரசாரம் செய்த புகழுக்குரிய வர் ஆசிரியர்" என ரடிசமணி வி. வி. வைரமுத்து, ஆசிரியர் பற்றிக் குறிப்பிடுகின்ருரபி, தாழ்த் தப்பட்ட மக்களின் மேடைகளில் மட்டும் அரங்கேற்றப்பட்ட இவ ரது நாடகங்கள், பின்னர் உயர் சமூகத்து மக்களின் வேண்டுதல் களுக்கிணங்க ay ay at as a air கோவில் வீதிகளிலும், அரங்கு க வி லும் மேடையேற்றப்பட் டமை, சமூகக் கட்டமைப்பின் நெகிழ்வுக்கு வழிவகுத்தது. மிக நிதானமாக நோக்குவோமானுல், இசை நாடக வடிவத்தினூடாசு சமூக ஒடுக்குமுறைகனே நெகிழ் வடையச் செய்வதில் ஆசிரியரின் பணி முதன்மை பெற்று விளங் குவதை அவதானிக்கலாம்.
இவரது காலம்வரை இசை நாடகங்களே மேடையேற்றல் தனிமனித சிறு குழு முயற்சியா கவே மேற்கொள்ளப்பட்டு வற் துள்ளது. இந்த நிலேயை மாற்றி அமைத்தவரும் இவரே. 1925 ம் ஆண்டளவில் வதிரியில் கிருஷ்ளு னந்த நாடக சபாவை அமைத்து நாடகக் கலேயை இவர் நிறுவன மயப்படுத்திஞர். இந்த அமைப்பு யாழ்ப்பாணத்திலே நாடக சபாக் கவின் தோற்றத்துக்கு முன்ே
டியாக அமைந்தது மட்டுமன்றி, தரம்வரய்ந்த நாடகங்களேயும், கலைஞர்களையும் உருவாக்குவதில் பெரிதும் உதவி வற்துள்ளது.
Agrè šis Čilu - upálkassassir துலேத்துறைப் பாரம்பரியம் agai முறை யான வரலாற்றைக்
翼《

கொண்டது. அந்த வரலாற்றை உருவாக்கியதில் ஆசிரியருக்கு முக்கிய பங்குண்டு. இ ன் று ம் சழத்தின் பிரபல கர்நாடக இசை
த்துவான்கவராக விளங் கு ம் பலரை உருவாக்கிய பெருமை இவரைச் சார்கின்றது. 1940 ம் ஆண்டளவில் வதிரி மெதடிஸ்த மிஷன் பாடசாலையில் சிறுவகுப்பு மாணவர்களுக்கு குமணன் என்ற நாடகத்தைப் பழக்கி அரங்கேற் றிஞர். தற்போது சங்கீதபூஷன மாக விளங்ளும் திரு. ஏ. கே, கருணுகரனேக் குமணளுக நடிக் கச் செய்து நல்ல ஒரு விளைபயிரை அறிமுகப்படுத்திஞர். 960 lb ஆண்டளவில் அரங்கேற்றப்பட்ட பக்த பிரகலாதன் நாடகத்தில் சங்கீத பூஷணம் எஸ். பத்மவிங் கத்தை பிரகலாதஞக நடிக்கச் செய்து அவரது இசைத்துறைப் பிரவேசத்துக்கு வழிசமைத்தார். இந்த நாடகத்தைப் பாரித்து இரசித்த கலையரக சொர்ணலிங் கம், பிரகலாதனுக நடித் து எஸ். பத்மலிங்கத்தையும், இர ணியனுக நடித்த வதிரி எல். திரவியத்தையும் தயாரிப்பான ரான ப ல் கலை ப் பண்டிதர் மு. கிருஷ்ணபிள்ளை ஆசிரியரை யும் மிக வியந்து புக ழ் மா லே சூட்டியிருக்கின்ருர், இதுவரை நாடகத் தயாரிப்பு முயற்சிகளின் போது உறுதுனேயாக வினன்கி வந்தவர் இவரது ஆத்ம நண்ப ஞன அல்  ைவ யூ சீ க் கவிஞரி மூ, செல்லையா என்பது குறிப்பி டற்குரியது.
கிராமியக் கலைத்துறைக்கு அரும்பெரும் சேவைகளாற்றிய ஆசிரியர், சமூகத் தொண்டுகள் பலவும் மேற்கொண்டு வந்துள் னார். குறிப்பாக குன்மவியாதி, அண்ணுக்கு கபாவ இடி போன்ற 2ಜ್ಜೈ வருந்தியோக்கு இலவச கதேச வைத்திய சேவை செய்து நிவாரணசம் வழங் கி
வந்திருக்கிருர்,
盟5
இவரது பல்துறைச் சேவை யையும் கெளரவிக்கும் முகமாக 1974 ம் ஆண்டு வதிரியூர் மக்கள் பெருவிழா எடுத்து பல்கலேப் பண்டிதர் என்ற பட்டத்தையும் இவருக்குச் சூட்டிஞர்கண்.1977 ம் ஆண்டு மாகி நான்காம் திகதி யாழ்ப்பானத்தில் நடைபெற்ற தினகரன் விழா அண்ணுவிமார் மாநாட்டிலே கெளரவ விருது வழங்கிப் பெருமைப் படுத்தப் பட்டுள்ளார். இறுதிவரை கிரா மியக் கலேயையே தமது உயிர் மூச்சாகக் கொண்டு துராழ்ந்தவர் பல்கலேப் பண்டிதன், "தன் உயிர் பிரிவதற்குச் கில நான் முன்பும் நெல்லியடியில் ஒரு நாடகத்தில் எம்முடன் பங்கு கொண்டு தன் வாழ்க்கை இறுதிவரையும் கலேச் சேவை செய்து சமூகத்துக்கும் கிராமத்துக்கும் புகழி ட் டி க் கொடுத்தவர் ஆகிரியர்" என நடிதமணி வி. வி. வைரமுத்து, ஆசிரியர் பற்றிக் குறிப்பிடுகின் ருர், கிராமியக் கலேத்துறைக்கு பல்கலேப் பண்டிதர் வதிரியூர் மு. கிருஷ்கோபிள்ளே ஆசிரி ய ர் ஆற்றிய மகத்தான பணி கிரா மியக் கலேத் துறை ஆய்வாளர் களிஞல் நுண்ணுய்வு செய்யய் பட வேண்டியதாகும்.
கிளிநொச்சி மாவட்ட சிறப்பு மலர்
சிறப்பு மலர் வெளியீடு சம் பந்தமாகத் தொடர்பு கொள்ள விரும்புபவர்கள் கீழ்க் கண் ட முகவரியுடன் தொடர்பு கொள் 6οτωπίρ,
திரு. ப. சீவானந்த சர்தன பிரதிப் பணிப்பாளர் பணிமனே நீர்ப் பாசனத் தினேக்களம் கிளிநொச்சி,

Page 10
(5. கருதது
தூண்டில் வகுதியில் ஒரு பதிவில் "மல்லிகைப் பரம்பரை என எதிர் காலத்தில் ஒரு லேர் பேசப்பட வேண்டும் என்பதெ எனது ஆசை" எனக் கூறியுள்ளீர்கள் வரவேற் ைவேண்டிய, நியாய பூர் Guerra gaya,
மில்விகையில் எழுதும் இரு எழுத்தஈனர்களேக் குறிப்பிட்டுச் சொல்ல விரும்புகிறேன். ஒருவர் செங்கை ஆழியான் மற்றவர் திக்குவல்லே கமால்,
கடந்த லெ மாதங்கனரக மல்விகையில் செங்கை ஆழியான் எழுதிவரும் கிறுகதைகள் "வன்னி மண்வாசனை" யை அப்படியே வாசகனுக்கு அண்ணித்தந்து, ஒரு மன நிறைவை ஏற்படுத்துகின் றன, இவரது இத்தகைய வனப்பிரதேசக் கதைகள்' பற்றித் தவி யாகவே ஒரு விமர்சனம் எழுது வேண்டும். பாராட்டக்கூடிய வர வேற்கக் கூடிய வகையில் இத்தகைய கதைகள் யதார்த்தமாய் மிளிர்வதற்கு இவன் கிளிநொச்சியின் உதவி அரசாங்க அதிபர்ஈக இருப்பதும் காரணமாகலாம். அடுத்தவர் திக்குவல்லே கமால், இவரைப் பற்றி தமிழக இலக்கிய சஞ்சிகை ஒன்று குறிப்பிடுகை பில் "தமிழர்கள் வாழுகின்ற பாரம்பரிய பிரதேசங்கனிவிருந்து வெகு தூரத்திற்கப்ப7ல் மாத்தறைக்கு அண்மிைழில், திக்குவல்லே சன்ற சிங்களக் கிராமியச் சூழ்நிலையில் வாழ்ந்து கொண்டு தமிழ் இலக்கியப் பணிபுரியும் மகத்தான ஒரு படைப்பாணி" என்று குறிப் பிட்டிருந்தது உண்மையிலும் உண்மைமே.
தனது சமூக அமைப்பின் மதத்தின் பேச்சுவழக்கில் பேதுபே இம் கொச்சைத் தமிழில், குரண்டப்படும் ஒரு வசிக்கத்தின் கதை யையே இத்தனே படைப்பானியால் திவிட்ட முடியும்?
நான் பிறந்த இண்னேயும், எனது சமூகத்தையும் விட்டு விட்டு அண்ணுல் எதையும் ஈழுத முடியாது எண்று விவாதிப்பவர்கள் இவ ரின் கதைகனே ஆழமாக வாசித்துத் தெணிவது இன்றைய தேவை களுள் ஒன்ருகும். அடக்கப்பட்ட ஏழ்மை தாண்டவமாடும், ஒரு நேரச் சோற்றுக்கே திண்டாடும் வர்க்கத்தின் கதையை "படைப் பாவிபின் ஆற்றல் வாசகவின் கண்ணே கசச் செய்யாமல் எத் தனே பேரால் படைக்க முடியும்? திக்குவல்லே கமாலின் கதை களும் ஆய்வு செய்யப்பட வேண்டும். சரியா ன விமர்சனமும் செய்யப்பட வேண்டும்.
Saguão இர செல்வம்
翼蟹

கிழிந்துபோன
வாழ்க்கைகள்
இரவுக் கன்னி தன் காலின் இருட் சலங்கையைக் காலேயில் கழற்றி எறிந்துவிட்டு உசாராவ தற்கு முன்னரே அவன் விழித் துக் கொண்டான் ,
"இண்டைக்குக் கொழும்புக் குப் போகவேணும்." என்ற நினேப்பே இரவெல்லாம் ஒரு மன அமைதியின்மையைத் தோற்று வித்திருந்தது.
* எலாம்" அ டிக் கா ம ல்ே அவன் எழுந்து கொண்டான்!
முந்தி எண்டால் எலாம் அடிக்க அடிக்க என்ன மாதிரிச்
சோத்து மாடுமாதிரிப் படுத்துக் கிடப்பாய். நான் பிரட்டிப் பிரட்டி எழு ப் ப வேணும். இப்ப. '
இவனுக்குத் தேநீர் போட் டுக் கொண்டிருந்த அம்மா அங்க லாய்த்தாள்,
உண்மைதான். ! இப்ப, ?
எழுந்தவுடனேயே காலில் சக்கரத்தைப் பூட்டிக் கொண் டான். இவனுடனேயே அதிகாலே யில் கண்விழித்து விட்ட தென் றலின் இதயத்தை அநுபவிக்க முடியவில்லே. மனதில் ஒரு பயம், பயம் என்று சொல்ல முடியாது, ஒரு படபடப்பு. ஆ. யெஸ் ரென்சன் அதுதான் சரியான
ஆொல்
கோகிலா மகேந்திரன்
எதிர்கால நம்பிக்கையின் வச்சிர விழுதாய் அந்த 'இன்ர வியூ லெட்டர் சூட்கேசுக்குள் அது இருக்கிறதா என்று தான் காவது முறையாகப் பார்த்து விட்டு எ மு ந் து கக்கூசுக்குப் போனுன்,
கிணற்றடியில் முகம் கழுவும் போது காற்றுக் குர்ேந்து சிலு சிலுத்தது, கூடவே ஒரு வெடிச் சத்தமும் கேட்டது. எல்லாம் பழகிப்போன சத்தந்தான்;
'தம்பி "ஐடென்றிக் காட்” எ டு த் து வைச்சணியே? பார் மோனே. பேந்து அவங்களிட் டைத் தப்பேலாது"
தேநீரைக் கொண்டு வந்து அவனிடம் தரும்போது அம்மா அக்கறையுடன் கேட்டாள்g
'டி. ஆர். ஒவிட்டைக் கை எழுத்து வாங்கின துண்டு எடுத் தியே தம்பி?
ஐயா அ ப் போது தா ன் எழுந்து வந்தார்.
'மூண்டு நாலு இடத்திலே * செக்கிங்" காம் கவனம் ஆண்ணை" இது தங்கை ரமணி.
"என்னட்டை என்ன கிடக்கு செக்' பண்ண? ஒரு நாளைக்கு மாத்திப் போடுற உ டு ப் பு ம் , அம்மா தாந இடியப்பப் பாச
l

Page 11
லும், ஒரு இருநூறு ரூபா காசும் தானே"
இவன் சிரித்தான்! உயிரற்ற சிரிப்புத்தான்!
"ஆண்ணே, காற்சட்டையிலே உள்ளுக்கு ஒரு பொக்கற் தைக்க
விட்டஞன், அதுக்குள்னே வை és fT695*
"ஆண்னை, கொழும்பிலே
எனக்கு என்ன லாங்கியருவாய்"
என்று கேட்கும் தங்கைதானு இவள்? ܡܦ
*யாழ்ப்பாணத்துக்கு முதல்
மினிபஸ் எங்கடை சந் தி யி லே ஆறு மணிக்கெண்டவை. (நாலு மணி தொடக்கம் பஸ் ஒடுறது பழங்கதை எல்லோ?) அதைப் பிடிச்சால் நல்லது
சீப்பில் துருள் மயிர் கெனவிக் கொண்டது. &T &ễg Ö3 &r tử t’ போத்தல் திறந்து மூடியது உடுப் புக்கள் அ டு க் கு க் குலேந்தன. பவுடர் துகள்கள் நி ல த் தி ல் பறந்து சித்தின.
இவன் புறப்பட்டு விட்டான்,
"அம்மா, ஐயா, ரமணி போட்டு வாறன்"
*G. fr. (3) S. Tr tr FrP fra sør i ம்ை. துவங்கள் ஏதும் கேட்டாத் தன்மையா மறுமொழி சொல்லு தம்பி"
அம்மாவின் கண்களில் நீர் கோர்த்துக் கொண்டது ஏன்?
சைக்கில் சில்லுகள் வேத
மாய் உருண்டன,
இவன் மினிபஸ் பிெனுள் ஏறும் போது வெளியே மெல்லிய தூறல்! புழுதியில் நீர்த்துளி பட்டதும் எழுந்த மண்ணின் மணம். *இந்த மண்ணை விட்டிட்டு நான் போறன் . திரும்பி வாறனுே, இல்லையோ?"
இவன் மனதில் இந்த எண் னம் மிதப்புக் கொண்டபோது
ஒரு நெகிழ்வு நெஞ்சின் உள்ளே! மினிபஸ் ஆறு மணிக்கெண் டியள் ஆறஞ்சாகுது"
"ஒம். ஓம். வெளிக்கிடப் போறம் தாலாட்டிக் கொண்டு புறப்பட்டான் மினிட்ஸ்காரன், "கிறவுட் சேர்க்கிறதுக்காக அரைவாசித் தூரம் இப்படித் தான் தாலாட்டிக் கொண் டு போவினூந்ே
சிரிப்புடன் ஒரு குரல் திரும் பிப் பார்த்தான்.
魏 பனங் குரு த்து நிறம், முட்டை மென் சவ்வு மென்மை, நீர் தழுவிய பூந் தெளிவு, மாங் குருத்துக் குவிர்ச்சி. எங்கோ பார்த்த சிரிப்பு
மூளையில் பொறி
"எ"ஜ் க ளோடை ஏ. எல்.
ம*ச்சது. மாறிவிட்டான் 9
என்ன? வீடிய வெள்ளென சூட்கேசோடை??
"கொழும்புக்குப் போறன்"
என்ன
"ஒரு இ ன் ர வியூ க்கு ப் போற ன், உங்களுக்கென்ன? எப்பவோ வேஐ கிடைச்சிட்டுது. நீங்கள் லக்இ?
"இந்த நேரத்திலே கொழும் புக்கு ஏன் பேஈறிங்க? உ
பெரிசோ? உ த் தி யே 7 ஆம் பெரிசோ? அதுவும் உங்களைப் போலே வாட்ட சாட்டமான GLIrri6)o
"உத்தியோகம் வந்தாப்பி
苞鳶"醬 இப்ப உயிரைக் காப்பாத்த உத்தி யோகிம் தேவையாத் கிடக்கு Syair RYr செய்யிறது? ۔۔۔۔۔۔۔۔
8

அவனது பூ முகத்தின் பணிக் குவீர் கொட்டும் மலர்ச்சியை இவன் மனப் பூரிப்புடன் பார்த் தான் என்று நிச்சயமாக எழுத முடியாது . ஏனெனில் இவன் மனம் முற்ருக உலர்ந்து போய்க் கிடந்தது.
*என்று தணியுமிந்த சுதந்திர தாகம் என்று மடியு மெங்கள் அடிமையின் மோகம் பாரதி பாடல் மினிபஸ்ஸில் ரேப்பில் போய்க் கொண்டிருந்தது. "கண் கள் சொல்லும் காதல் ராகம்" போன்ற பாட்டுக்களை மினிபஸ் காரர் கூட மறந்துவிட்டது அதி சயந்தான்.
* மினிபஸ்” யன்னலூடாக வெளியே பார்த்தான் பச்சை நிறத்தில் நீர்ைபாய் எழுந் து குரக்கன் பயிர், (கொஞ்ச தாள் மறந்து போயிருந்த குரக்கன் , வரகு எல்லாம் இப்ப எங்கடை ஆக்கள் போடத் தொடங்கிட்டி
னம், பட்டினிப் பயந்தான்) அணி
வீரர்போல! கண்டதும்
வகுத்து நிற்கும் தோட்டக்காரனேக் வீரிட்டுக் கத்தி நாலாபுறமும் சிதறி ஓடும் கிளிகள். எங்கள் மக்கள் ஒடுவது போல!
மனதில் திடீரெனத் தோன் றும் உவமான உவமேயங்கள் கூட இப்படி அமைகின்றனவே என்று
எண்ணித் தனக்குள் சிரித்துக் கொண்ட இன்.
திடீரென்று ஒரு நினைவின்
உந்தலில் சூட்கேசைத் திறந்து ஐடென்ரிக் காட் இருக்கிறதா என்று பார்த்துக் கொண்டான், மினிபஸ் இன்னும் தாலாட்டிக் தொண்டிருந்தது.
'அண்ணை, நான் ஏழு மணி கொழும்பு பஸ்ஸைப் பி டிக் க வேணும். கொஞ்சம்
"ஒம். ஓம். கட்டாயம் ஆறே முக்காலுக்குப் போயிடுவம் பயப்படாதையும்?
மனித தேயம் ?ால்வதம்ான துதான்! தன்னுகத்துக்கு அப்பால் பேயோட்டம் அவ ன் இவனே யாழ்ப்பாணத்தில் இற க் கி ய நேரம் ஆறு ஐம்பத்தைந்து,
இவனது உயரமான கால்கள் மண்ணே வேகமாய் மிதித்து முன் னேறின. கொழும்பு பஸ்ஸில் சனங்கள் ஏறி க் கொண்டிருந் தார்கள். இவனது "ரிக்கற் நீட் டப்பட்டபோது,
"தம்பி, இது அடுத்த பஸ் ஸ-ஸுக்கு, கீழை இறங்கி நில்லும்
நின் முன்,
"ஹலோ மச்சான் நீ யு ம் கொழும்புக்கே? ஒன்பது மணி
"ஹலோ? ஏன் ஒன்பதுமணி? அடுத்த பஸ் இப்ப வெனிக்கிடும்" இ ல் லே மச்சான். இண் டைக்கு ஒரு பஸ் "பிறேக்டவு ணும் இனி அடுத்த பஸ் கொழும் * பாலே வந்து தான் வெளிக்கிடும்: வாவன் உதிலே போய் ஒரு ரீ
குடிச்சுட்டு உப்பிடிச் சுத் தி க் கொண்டு வருவம்"
இவன் தம்பாமல் போய்க்
கேட்டான் உன்னே.
"ஒம். அடுத்த பஸ் இண் டைக்குக் கொஞ்சம் லேற் ஆகும். கொஞ்சந்தான், எட்டு எட்ட ரைக்கெல்லாம் வெளிக்கிட்டிடும்"
விஞடிகளின் வளர்ச்சி நிமி டத் துரிகளாகி மடிகிறது.
"வாவன் மச்சான் ரவுணுக் கைபோய் லாத்திக் கொண்டு திரும்ப வருவம்"
பயணம் எண்டு வந் திட்டுத் திரும்பிப் போஜி ஒரு மாதிரிக் கிடக்கு எனக்கு உது அளிலே நம்பிக்கை இல்லைத்தான். எண்டாலும் என்னத்துக்கு"
*லாவன் உதிலே இருப்பம்"
19

Page 12
இருவரும் அவ்விடமிருந்த தார்ப்பீப்பா ஒன்றில் ஏறி மதி ஆலுக்கு மேல் குத்திக் காலே ஆட் டிக் கொண்டனர்.
இவர்களைப் போலவே அந்த ஏழு மணி பஸ்ஸுக்கு வந்த இன்னும் பலர்,
ਉ ..... நேரத்துக்குத் தெரிஞ் கிருந்தா காலமை ஆறுதலாக எழும்பிச் சாப்பிட்டுக் கீப்பிட்டு வற்ருதிக்கலாம்" - ஒரு அரைக் கிழவர்.
சூரியப் பிரகாசம் இப்போது உலகத்தின் மீது வியாபீப்போமா வேண்டாமா எ ன் பது போல மாப்மாலம் காட்டியது.
சோ. மச்சான் எப்படி வாழ்க்கை?"
"என்ரை வாழ்க்கையோ..? என்ரை வாழ்க்கை ஒரு தைக்க முடியாத ஊசி எண்டு சொல்லன்"
புதுக்கவிதை மணம் அடிக்
"என்ன ம ன ம் அடிச்சா லென்ன, உண்மையைத்தான் சொல்லுறன். வெளிநாடு பேஈவ மெண்டால் அது க் (S) Lð ærrÆ வசதிப்படேல்லை?
*தம்பியவை, ஏன் உதிலே, உ ய ர மா ன இடத்திலே, கண் ஒனுக்கு எத்துப்படுற இடத்திலே
இருக்கிறியள்? வில்லங்கத்தை விலைக்கு வாங்கவோ? இஞ்சை வாருங்கோ'
அரைக் கிழவன் அழைப்பில் சித்தனைச் சரம் அறுந்துபோக இருவரும் இறங்கி உள்ளே நடந் தனர்.
கண் கொள்ளாக் கனவும், நெஞ்சு கொள்ளாத ஆசையுமாய் மு த ல் இன்ரவியூக்குப் போய் வந்த காலத்தை நினைத் து க் கொண்டு இவன் மணிக்கூட்டைப் பார்த்தான்,
AQ
*ன ட் டு இணியாச்சு, பஸ் ஸைக் காணேல்லே கேட்டனர்.
வந்திடும். கொழும்பில ஏதும் பிரச்சினேயோதெரியேல்லே. ஒம்பதுக்கு முன்னம் வந்திடும்"
ஆபீஸ் பதில்,
* பாழ்ப்பாணத்துச் ச  ைம் ப ய ண ம் வந்தால் திரும்பிப்
போகாது எண்டு தெரியும், அது தான் ச ரி யா ன நேரத்தைச் சொல்லாமல் பேய்க்காட்டினம்" ஒருவர் புறுபுறுத்தார்,
*றெயினே விட்டிட்டு இது பாதுகாப்பெண்டு கூடக் காசு கட்டி இஞ்சை வந்தா, காதுை யும் வாங்கிப்போட்டு" மற்றவர் தொடர்ந்தஈர்.
அந்த இரண்டாவது மனித ரின் உதடுகளின் இறுக்கத்தில் ஒரு முரட்டு அபஸ்வரம் எட்டிப் பார்த்தது.
மணி எட்டரை ஆனபோது இடியப்பப் பார்சலேத் திறந்து இருவரும் சாப்பிட்டனர். உடம் பிலே வியர்வை. பங்குனிமா து வியர்வை தசநசத்தது. ம ன ப் புழுக்கம் வேறு.
"எத்தினை ம ணிக் கு பஸ் வரும் உண்மைபைச் சொல் லுங்கோ, அல்லது எங்கடை காசைத் தந்து விடுங்கோ நாங் கள் போறம்" ஒன்பது மணிக்கு ஒருவர் குரல் உயர்த்திஞர்.
"காலமை ஏழு ம ணி க்கு வெளிக்கிட்டா இர வு எட்டு மணிக்காவது கொழும்பு போய்ச் சேரலாம் எண்டு வந்தம், இப்ப பத்து மணிக்கு மேலே வெளிக் கிட்டுச் சாமத்திலே கொண்டு போய் விடப்போறியள். அதுக் குப் பிறகு நாங்கள் எ ங்  ைக போறது?" இன்ஞெரு மொட் இடத்தலே உதவிக்கு வந்தார்,

நானும் இரவு நித்திரை முழிச்சிட்டு நாளைக்கு இன் ரவி யூக்கு ஃபிறென் ஆகப் (3 Jrra ஏலாது மச்சான்"
இவனும் கவலேப்பட்டான்.
ஆ. இஞ்சை பஸ் வத் திட்டுது!"
பின்ஞல் இருந்த மஞ்சள் சாறிப் பெண் பையைத் தூக்கிக் கொண்டு எழுந்தபோது பத்து u69
வந்து நின்ற பஸ்ஸில் இருந்து டிரைவர் இறங்கி உள்ளே போளுர், ஒரு சிறு பையன் வாளி யும் தண்ணியும் துணியுமாய் ஒடி பஸ்ஸின் பக்கங்களைக் கழு வத் தொடங்கிஞன். இன்ஞெரு வன் படாரென்று குணிந்து பஸ் ஸின் கீழ்ப் படுத்துக் கொண் டான். மற்றவன் பின் சில்லேக் கழற்றத் தொடங்கினன்,
சடப் என்ருன், பஸ்ஸுக்குச் "செக்கிங்" நடக்கிறது! பஸ்ஸைக் கண்டவுடன் சூட்கேசைத் துரக் கிக் கொண்டு எழுந்த இவன் பத்து நிமிடம் கழித்து மீண்டும் அமர்ந்து கொண்டான்.
டேற்றி ராஸ்கல்ஸ், ஏழு மணி பேஸ் எண்டிட்டுப் பத்துக் கும் வெலிக்கிடுற யோச னே இல்லை. இதுதானே தமிழனுக்கு வந்த கேடு ஒவ்வொருத்தனும் தன் தன் லாபம்"
முன்னுய் நின்ற நீல சேட்" ஆங்கிலத்தில் திட்டிக் கொண் arrio.
*பதிஞெரு ம ணி போ லே வெளிக்கிட்டாத்தானும் நல்லது. நாவற்குழியிலே அவர்கள் சாப் பிடப் போடுவார்களாம் கரைச் wả) (?)ẩ)*A) t|Jfrtồ’
றிக் கேட்கப் போனவர் திரும்பி வந்தார்.
உஆவஜ்கள் சாப்பிடப் போற நேரம் இவைக்கு இப்பத்திான்
தெரிஞ்சுதஈமோ? வழுக்கைத்
தலே சிரித்தார்.
அடுத்த பஸ் ஒரு மணிக் காம், இரண்டும் கிட்டக் கிட் டப் போளூல் ஒண்டுகொண்டு பாதுகாப்பாம்:
ஓ! இரண்டு பஸ் அடுத் தடுத்துப் போஞல் வழி யி லை :ென்னை அடிக்கிறவங்களுக்கும் GV frt lø"
பஸ்ஸின் திருத்த வேலேகன் முடிந்து, டீசல் அடித்து, டயர் மாற்றி, பூஸ்ஸில் பிரயாணிகள் ஏறிய போது நேரம் பதினுெரு
ജി,
இன்னும் எ ன் ன ப் பா # ଖଣ୍ଣ' &&tb? ''
டிரைவர் குணிக்கிருஜராம் வருவாராம்"
"குளிக் கிரு. ராம், வஞ. од т. th"
ஒருவர் வஈர்த்தைகளே அக்
இக்காய்ப் பிரித்தார்.
நேரமுந்தான் சொல்லிப் இ னி யும்
இவ்வளவு ஒவ்வொரு காரணம் பேய்க்காட்டினியள். பேய்க்காட்டேலாது"
தாங்கள் எல்லாரும் சேர்ந்து மறியல் இருப்பம்’
உங்கடை பஸ் ரண்டிையும் கொழும்புக்கு ஒட விடமிாட்டம்" பிரயாணிகள் எல்லாரும் சேர்ந்து சாத்வீகப் போராட்டம் ஆரம்பிக்க ஆயத்தமானபோது (இந்த க் காலத்திலும்தான்) டிரைவர் வந்து பஸ் எடுத்தார். * உன் ரை இன்ரவியூ நேரத் துக்குப் போடுவம் பயப்பிடாதை Prςθ'
"என்ன நிச்சயம்? வழியிலே
இவன் சிரித்தான், மீண்டும் உயிரற்ற சிரிப்பு
羁愁

Page 13
இலங்கை நாட்டு அந்தரே கதைகள்
தமிழ் இலக்கியச் சுவைஞர்களுக்கு தெனுவி இராமன் கதை அத்துப்படியானதே. ஆவன் ஒரு விகடகவியாகி, அர ச  ைவ க் கோமாவியாஞன்.
இது போலவே இலங்கையின் தென்பகுதியில் மாத்தறைக்குப் பக்கத்தில் "திக்குவெல்லே" என்ற இடத்தில் அந்தரே என்ற இலங் கையின் "தெளுவி ராமன்" வாழ்ந்து வந்தான். இவனும் தனது செயல்களாலும், சொற்களாலும் பலரை சிரிக்க வைத்து சிந்திக் கக் செய்தவன். இது மட்டுமல்ல, நினைத்த நேரத்தில் நகைச் கவைப் பாடல் பாடக்கூடிய கற்பனை வளம் பொருந்திாவஞகவும் இருந்தான்.
அந்தரேயின் இதைகள் பல உள்ளன. ஆனல், எல்லாவற்க9ற யும் சிங்கள மொழியில் கூட இன்னும் தொகுத்து வெளியிடவில்லை. ஆஞல், 'மாத்தளை சோமு இவைகளில் முப்பத்தொரு கதைகளேத் தொகுத்து வெளியிட்டுள்ளார் உண்மையில், தென்னகத்து மீனுட்சி புத்தக நிலையம்தான் வெளியிட்டுள்ளது.
முன் அட்டை எளிமையானதாக இருந்தாலும் மனங் கவர்வ தாக அமைந்துள்ளது. வெள்ளை எழுத்துக்களுக்கு, கறுப்பும் இளம் பச்சையும் எடுப்பாகத்தான் உள்ளது.
சிறுவர்களுக்கான கதைகளாக அமைந்துள்ளனவாகையால், எழுத்துக்கள் சற்றே பெரிய அச்சில் அமைந்துள்ளன. எழுத்துக் கள் தெளிவாகவுள்ளன. எழுத்துப் பிழைகள் காணப்படாவிட்டா லும், சில இடங்களில் காணப்படும் இலக்கணப் பி  ைழ க 3ள த் தவிர்த்திருக்கலாம். விசேடமாக மாணவர்களுக்கான ஏடு என்ப தால் இதைக் குறிப்பிட வேண்டியுள்ளது:
கதைகள் சாதாரண, சாமானிய தமிழில், யாவரும் விளங்கிக் கொள்ளக் கூடிய மொழியில் எழுதப்பட்டுள்ளன. சிறுவர்களுக்கு ஏற்ற மொழிநடை கதைகளில் கருத்துக் கர்: யும், நகைச்சுவை யையும் வெளிக் கொணர மொழிநடை நன்கு உதவி புரிகின்றது. "அந்தரேயின் தருமம்" என்ற முதலாவது கதை முதல் இருந்தும் சிரிக்க வைத்தான், இறந்தும் சிரிக்க வைத்தான்" என்ற முப்பத் தோராவது கதைவரை வாசித்துச் க  ைவ க் க கீ கடியவையாக அமைந்துள்ளன,
என்ருலும், இது விசேடமாக சிறுவர்களுக்கே வெளியிடப் பட்ட நூலாகையால் ஒரு சில படங்களுடன் வெளியிட்டிருக்கலாம்
எது எவ்வாருயிருப்பினும் பள்ளிக்கூட வாசிக்சால்களில் இருக்க வேண்டிய ஒரு புத்தகம் இது என்பதைக் குறிப்பிட வேண்டும்.
ஏ, பி, வி. கோமஸ்
 
 

ஒரு கிராமத்து மழை!
திக்கின் மார்பில் முரட்டு அதிர்வுகள் மாதவிடாய் பெண்ணின் சோர்லு முகமாய் அந்தில் கருக்கல் மின்னல் (Blrryd ஒளியில் பளிச்சிட்ட மேகத் கருமைகள் வெறி பிடித்த தலைகளாய் அசையும் மரங்கள் ஒரு
யுகப்பிரண்ய முன்னறிப்பாய் இடி மின்னல் குமுறல் கன்றின் கதறல் பறவை பரபரப்பு காற்றை வெல்லப் போரிடும் நெற்கதிர்கள்! ஒலேக் கூரையில் ஒழுகி விழும் நீர்த் துளிகள் பாத்திரத்தில்
மு. பவீர்
ஒரு புதிய இசை அரங்கேறும்
ஒரு
புகப் பிரனய (upai 6 dulunyai இடி மின்னல் குமுறல்
GAJ F760) Lás
குளிரில்
ζει αθμό
£ifi
தீப்பற்றிக்
Gawn gŵr ary
வெளிநாடு
Curray
பர்த்தாவை
S767 Gorf?
ஒரு குயில்
விரக
விட7ய்
வளர்க்கும்!
வானத்
தடியனின்
GBLorrás Cs
பிடிக்குள்
மூச்சடைத்து
கன்னி இமை
விலகியதில்
பூமிப்
பெண்ணுவின்
மார்பெங்கும்
ஈரச் சிவப்பு
୫୯୬ யுகப் பிரளய முன்னறிப்பாய் இடி மின்னல் குமுறல்
易款

Page 14
மாபெரும் வெற்றி பற்றி இந்திய எழுத்தாளர்கள்
1941, ஜூன் 22 ம் தேதி சோவியத் யூனியன் மீது நாஜி ஜேர்மனி கட்டவிழ்த்து விட்ட புத்தத்தை, "உலகத்திலேயே சமத் துவம் மற்றும் சமூதாயத்தின் கோட்பாடுகளைச் செயல்படுத்திய ஒரே நாட்டின் மீது நடத்தப்பட்ட தாக்குதல்" என மனிதாபி மானம் நிறைந்த இந்திய எழுத்தாளர்கள் கருதினரி. எனவே, இரண்டாவது உலக யுத்தம் பற்றி இந்திய எழுத்தாளர்கள் எழு திய முதல் புத்தகங்களே, ஜெர்மனி பாசிஸ்டுகளுக்கு எதிராக சோவியத் மக்கள் நடத்திய வீரப்போரை, மாபெரும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகச் சித்திரித்தன.
அந்த யுத்தத்தில் இந்திய எழுத்தானர்கள் நியாயமான விகு தலேப் போராட்டம் நடத்திய சோவியத் மக்களுடன் தங்கள் ஒரு மைப்பாட்டையும், அவர்களுடைய வெற்றியில் நம்பிக்கையும் தெரிவித்தனர்.
1941 ஜூலையில், ஒவ்வொரு நாள் காலேஜம், சோவியத்ஜெர்மனி போர்முனேச் செய்திகளே ரவீந்திர நாத் தாகூர் வெகு ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்ததாக அவரை தேரில் அறிந்தவர்கள் கூறுவர். சோவியத் துருப்புக்களின் முதல் வெற்றி சிறியதாஞலும், அதைத் தாம் எதிர் பார்த்ததாகத் தாகூர் கூறி ஞர். பாசிசத்தை முறியடித்து, சோவியத் மக்கன் வெற்றி பெறு வார்கன் என்பதில் தாகூருக்கு அளவற்ற நம்பிக்ஷன இருந்தது.
பாசிசத்தைக் கண்டித்து, முற்போக்கு உதுே எழுத்தானரான அலி சர்தார் ஜஃப்ரி பல கட்டுரைகள் எழுதினுர், சோவியத் ராணுவ வீரர்களின் தீரத்தைப் பாராட்டி செவஈஸ்ட்டபோல் தற்காப்பு" என்ற கவிதையை அவர் எழுதிஞர்.
தமிழ்க் கவிஞரும், வசன எழுத்தாளரும், பத்திரிகையாளரு மான ஜீவா பாசிசப் பேய்களெல்லாம் என்ற ஒரு பாடலே எழு தியுள்ளார். தமிழ் வாசகர்களிடையே இது பேராதரவைப் பெற் நது. பாசிசத்திற்கு எதிராக சோவியத் சேனே நடத்தும் போராட் டத்தை மனித சமுதாய்ம் முழுவதும் கூர்ந்து அவதானித்து வருவ தாக அவர் அந்தக் கவிதையில் கூறுகிருர், -
மாபெரும் தேச பக்த புத்தம் பற்றிய சோவியத் எழுத்தாளர் கவின் நூல்கள் இந்திய மொழிகளில் வெளி வருவது அண்மை ஆண்டுகளில் கணிசமாக அதிகரித்துள்ளது. சோவியத் மக்களின் மாபெரும் தேச பக்தச் செயல்களின் உலக முக்கியத்துவத்தை ஆழ்ந்து அறிய இந்தியக் கலாசார ஊழியர்களுக்கு சோவியத் எழுத்தாணர்கள் உதவுகின்றனர். *
身4
 
 

நினைத்துக் கொண்டு
eMM MeMMSS eSeM eeS eAeMeS LLLSeeeeLSeLSeL cScSeLeMcLAeALee eLcASLLLLA
SLSeSeLeLeLeALeLSkeAMAS ALALAMkeMMS eeLeLeSMcMM MM eMLMeLeLSLLLLSLLASLSLLLLL
தம்பிஐயா கலாமணி
வடமராட்சி பற்றிப் பேசப் புகுந்த திரு. காரை செ. சுந்தரம் பிள்ளை அவர்களுக்கு பாவம், யாரோ பச்சைக் கண்ணுடி மாட்டி விட்டிருக்கிருர்கள்.
மல்லிகையின் 20 வது ஆண்டு மலரில் இடம் பெற்ற இசை நாடக வரலாறு குறித்த திரு. காரை செ. சுந்தரம்பிள்ளையின் கட்டுரையைத் தொடர்ந்து நவம்பர் மாத இதழில் வெளிவந்த திரு. எஸ் தம்பிஐயாவின் கடிதத்திற்குப் பதிலடி கொடுக்கும் முக மாக, இசை நாடக வளர்ச்சிக்கு வடமராட்சியின் பங்களிப்புப் பற்றி மே மாத இதழில் செ. சு. எழுதியிருந்த கட்டுரையைப் படித்த பின்பு இவ்வெண்ணம்தான் என்னுன் வலுப்பெற்றது. இவ் வாரு?ன பதிலடிகள் ஒருவரின் உள்மன விகாரங்களைக் காட்டுவன. இவை ஆராய்ச்சியின் செழுமைக்குப் பங்கமாக அமைந்து உண் மைக்குப் புறம்பாக வரலாற்றுப் புரட்டலுக்கும் வழிவகுக்குமே
என்ற அச்சத்தாலேயே இக் கட்டுரையை எழுத விழைந்தேன்.
வடமராட்சியிலுள்ள மூத்த கலைஞர்கள் பலர் ஆதாரபூர்வமாகப் பல தகவல்களைத் தந்துதவியதோடு செ. சு. வின் கட்டுரைக்கு மறுப்பு எழுத வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினர்.
20 வது ஆண்டு மலரில் "இசை நாடகங்களும் சலுகைகள் மறுக்கப்பட்ட மக்களும் என்ற தலைப்பில் எழுதப்பட்ட செ. சு. வின் கட்டுரையைப் படித்துவிட்டு, ஒடுக்கப்பட்ட மக்களை சலுகை கஜ எதிர்பார்த்திருக்கும் மக்களாகக் குறிப்பிட்டமைக்காக, இது பொறுப்பதில்லை - தம்பி எரிதழல் கொண்டுவா, அ எண் ண ன் இையை எரித்திடுவோம்" என்று எழுத்தாள நண்பர் சிலர் கொதித் தெழுந்த போதிலும் கூட, ஒடுக்கப்பட்ட மக்களை சலுகைகள் மறுக்கப்பட்டவர்களென்றே அழைக்கும் அவரின் பழக்க தோஷத்தை மன்னித்து, ஒடுக்கப்பட்ட மக்கள் பக்கம் செ. சு. வின் கவனம் இரும்பியிருப்பது குறித்து மகிழ்ந்தோருள் நானும் ஒருவன். காரை செ. அ. அவர்களை வடமராட்சியிலுள்ளோர் யாவரும் நன்ருகவே அறிவர். அவரின் ஆரம்பகாலக் கவிதைகள் அச்சேறத் தொடங்கி யிருந்த காலத்திலிருந் த அவரை நானும் அறிவேன். ஆணுலும் பட்டப் பின் படிப்புக்காக நாடகவியலே அவர் ஆய்வுக்கெடுத்துக் கொண்டமையை மலரில் செ. சு. தம்மை ஒரு நாடகவியலாளஞ) தக் காட்டிக் கொண்ட பின்புதான் அநேகர் அறிய வந்துள்ளனர்.
மலர்க் கட்டுரையிலே வடமராட்சியினருக்கு மட்டுமென்ன, ஒடுக்கப்பட்ட யாழ்ப்பாண மக்கள் சகலருக்குமே நடிகமணி வைர
*
露5

Page 15
முத்துவின் பேரளுகிய அண்ணுவி வைரவியும் அவர்தம் வழிவந்த புள்ளைநாயகமுமே இசை நாடகத் துறைக்குக் குருவாக இருந்து வழிகாட்டிகளாகவும் விளங்கினர்களென செ. சு. நிலைநிறுத்த முயன் றமையை மறுத்து வடமராட்சிக் கலைஞரான எஸ், த. கடிதம் எழுதினரெனின், அது நியாயமானதே. செ. சு. வின் இக்கருத்தை மறுக்கும் வகையில் காங்கேசன்துறையில் அண்ணுவி வைரவி உரு வான அதேகாலத்திலேயே வடமராட்சியிலும் அண்ணுவி புதியார், பெரியபொடி அண்ணுவியார், பூசாரி அண்ணுவியார் போன்றேர்
உருவாகினர்" என மிகவும் நாசூக்காக எஸ். த. குறிப்பிட்டுள்ள
மையை விளங்கிக் கொள்ளாது. மே மாதக் கட்டுரையில் அண்ணுவி புதியார், பெரியபொடி அண்ணுவியார் போன்ற மூத்த கலைஞர் களின் பங்களிப்பை காலவரையறையோடு ஆராயL புகுந்து, முத லாவது கட்டுரையில் செ. சு. தாம் இழைத்த தவறை வெளிச்சம் போட்டுக் காட்டியிருப்பது துர்ப்பாக்கியமானதே. இதே போல, * வடமராட்சியில் ஒடுக்கப்பட்ட மக்கள் மத்தியிலே இக்கிராமியக் கலைகள் வளர்ந்தவிதம் நுணுகி ஆராயப்பட வேண்டியது" என ஆராய்ச்சியாளருக்கு எஸ். த. விடுக்கும் வேண்டுகோளைத் தப்பர்த் தம் செய்து கொண்டு, "நுனிப்புல் மேயாமல் எஸ். த. வின் கருத் துக்களை வரிக்குவரி மறுத்துக் காட்டுகிறேன் பார்" என்று கங்கணம் கட்டிக் கொண்டு முன்னுக்குப்பின் முரணுக செ, சு. எழுதியிருக்க வேண்டாமே என்றும் கேட்கத் தோன்றுகின்றது.
கட்டுரையாசிரியர் பெரும்பாலும் தம்மை மையமாக வைத்து எழுதிச் சென்றுள்ளமையால் அக்கட்டுரை ஆகயைத் தன்மைக்குட் பட்டு விட்டது. அவருக்கு முன்னர் வாழ்ந்த இசை நாடகக் கலை ஞர்களுடைய பாரிய பங்களிப்பினை அவர் ஆராயத் தவறிவிட்டார்" என்றும், காங்கேசன்துறையில் அண்ணுவி வைரவி உரு வ ர ன அதே காலத்திலேயே வடமராட்சியிலும் ஆண்ணுவி புதியார், பெரியபொடி அண்ணுவியார், பூசாரி அண்ணுவியார் போன்ருேரும் உருவாகினர் என்று கூறுகின்ற கட்டுரை ஆசிரியர் அவர்களுட்ைய பங்களிப்பினையும் அவர்களுக்குப் பின்வந்த கலைஞர்களுடைய பங்க விப்பினையும் ஆராயாது மிகவும் காலத்தால் பித்தியதான தம் முடைய பங்களிப்பினை மட்டும் கூறி கட்டுரையை முடித்திருப்பது பெரும் குறையாகப் பலரால் எனக்குச் சுட்டிக் காட்டப்பட்டது என்றும் தனது மே மாதக் கட்டுரையில் குறிப்பிடும் செ. சு. முத வில் எஸ். த. ஒரு நாடகவியலாளர் அல்ல என்பதையும் மல்வி கைக்கு அவர் எழுதிய ஒரு கடிதமேயன்றி ஆய்வுக் கட்டுரை அல்ல
என்பதையும் விளங்கிக் கொள்ள வேண்டும் உண்மையில் பார்க்
கப் போளூல், "இசை நாடகங்களும் சலுகைகள் மதுக்கப்பட்ட மக்களும் என ஆய்வுக் கட்டுரை எழுத வந்த செ. சு. தான் அப் பணியை முன்னரே செய்திருக்க வேண்டும். "அண்ணுவி புதியார், பெரியபொடி அண்ணுவியார், பூசாரி போன்றேரி வழித்தோன் றல்களான வதிரி செல்லப்பா, அல்வாய் சவலை, வதிரி கிருஷ்ண பிள்ளை மாஸ்ரர் என்போரும் இன்னும் பலரும் இந்தியக் கலேஞர் களுடன் போட்டி போடும் தரமுள்ளவர்களாக வடமராட்சியில் உருவாகினர்' என எஸ். த . பட்டியல் போட்டுக் காட்டியிருந்த மையையும் இவர்களில் பெரியபொடி ஆண்ணுவியாரை மட்டும்ே தனது முதலாவது கட்டுரையில் செ. சு. குறிப்பிட முடித்தது என்
26
 
 

பதையும் ஒப்பிட்டு நோக்கும்போது எஸ். த. மீதான செ. சு.வின்
குற்றச்சாட்டுத்தான் நியாயமற்றதாகத் தெரிகிறது,
ஒப்பற்ற கலைஞர்களான குண்டுமணி, கிருஷ்ணபிள்ளை மாஸ்ரர் எ ன் போ  ைர ப் பற்றி தமது மே மாதக் கட்டுரையில் "ஆஹா, ஒஹோ' என்று புகழும் செ. சு. தமது 1 வது கட்டுரையில், இவ் வரிய கலைஞர்களின் பெயர்களைத் தானும் குறிப்பிட முடியாத அள விற்கு ஞானசூனியமாகவே இருந்திருக்கிருர் என்பதும், எஸ். தவின் கடிதத்தின் பின்பான இத்த ஆறுமாத காலத்தில் தான் இக்கலைஞர் களைப் பற்றியும் ஒரளவு அறிந்து கொண்டிருக்கிமூர் என்பதும். செ. சு3 தமது மே மாதக் கட்டுரையின் இறுதியில் குத்தலாக வேனும் எஸ் த. வுக்குக் கூறிக்கொண்ட நன்றியிலிருந்து அறியக்
கிடக்கின்றன. இதன் காரணமாகவே இசை நாடக வரலாறு பற்
றிய இவரி ஆய்வில் ஒரு பகுதியையேனும் மீள்பார்வை செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
திரு. எஸ். தம்பிஐயா நாடகமாடிய காலகட்டத்தில் கொடி கட்டிப் பறந்தவர் அண்ணுசாமி ஆகிரியர்" என்றும், "வைரமுத்து வின் வளர்ச்சிக்கு ஆசிரியர் அண்ணுசாமியின் பங்களிப்பு முக்கிய மிானது என்றும், "வைரமுத்து நாடக உலகில் பிர வே கித் து பெருமை பெறத் தொடங்கியது வடமராட்சியில்தான்" என்பதும்
மே மாதக் கட்டுரையில் ருறிப்பிடும் செ. சு. தனது முதலாவது
கட்டுரையில் இவை ப்ற்றி எதுவுமே குறிப்பிட்டாரல்லர். வைர முத்து ஓர் ஈடிணையற்ற கலைஞன் என்பதற்காக வைரமூத்துவின் சந்ததியிலுள்ள அனைவரையுமே முதன்மைப் படுத்துவதாக அமைந்த செ. சு. வின் முதலாவது கட்டுரையில் வடமராட்சி என்ற மண்ணி லேதான் வைரமுத்து தன்னை வளர்த்துக் கொண்டாரென்பதைப் பற்றி ஒரு சிறு குறிப்புக்கூட இடம்பெறவில்லே. ஆனல் எஸ். த. வுக்குப் பதிலடி கொடுக்க வந்த இடத்தில் தான் வடமராட்சிக் கலைஞர்கள் பற்றி தான் எதையும் மறுக்கவுமில்லை, மறைக்கவு மில்லே என்றும் மேலாகச் சொல்ல வேண்டிய அவசியம் ஏற்பட வில்லை என்றும் செ. சு. நொண்டிச்சாட்டுக் கூறுகிருஜர், இவ்விடத் தில் வடமராட்சி மண் பற்றி ஒன்றைக் குறிப்பிட வேண்டும். ஈழத்தின் இசை நாடகத்துறை வளர்ச்சியில் வடமராட்சியின் பங்கு பற்றித் தெரிந்து கொண்ட உண்மைக் கலைஞன் என்றுமே வட ம் ராட்சியின் மண்ணைத் தொட்டுக் கண்ணில் ஒற்றிக் கொள்வான் என்ரும் அது மிகையில்லை. இசை நாடகத்துறைக் கலைஞர்களைக் *கருவிலே திருவுடையாாாகக் கொண்டு விளங்கும் பூமி அது. இம் மண்வாசிதான் ஒரு சில வருடங்கள் அங்கு வாழ்ந்த செ. சு. அவர்களுக்கு பட்டப் படிப்புக்காக ஈழத்து இசை நாடகி வர லாற்றை ஆய்வுக்காக எடுத்துக் கொள்ளக்கடிய துணிவைக்கட வழங்கியது எனலாம்.
இனி, செ. சு. வின் மே மாதக் கட்டுரை வெறுமனே எஸ் , த. வின் கடிதத்திற்கான பதிலடி முயற்சிதான் என்பதை செ. சு. வின் எழுத்துகளிலேயே காண்போம். வடமராட்சிக் கலைஞர்களைப் பற்றிக் கூற வந்த இடத்தில், திரு. எஸ் தம்பிஐயா அவர்களும் இக்கால கட்டத்தில் சில கலைஞர்களைச் சேர்த்து நாடகங்கள் ஆடி வந்தார். இவருடைய இரண்டு, மூன்று நாடகங்களே நானும் திரு. ஆ, ம, செல்லத்துரை உபாத்தியாயரின் பூதன் சபாவுமாகப் பார்த்
a 7

Page 16
திருக்கிருேம், திரு. எம்; பி. அண்ணுசாமி உபாத்தியாவரும் பின் னர் நடிகமணி வைரமுத்துவும் இசை நாடகத்துறையில் காலூன்றி நிலைத்தது போல இவரால் நிலைக்க முடியவில்லை என்று கூறும் செ. சு. அதற்கான காரணங்களாக இராஜபாட்டுக்குரிய தோற்ற மின்மையும், சாரீரவனக் குறைவுமாகும் என்றும், திரு. அண்ணு சாமி ஆசிரியர் அவர்களும், திரு. லி. வி. வைரமுத்துவும் சிறந்த நாடகப் பாரம்பரியத்தை உடையவர்கள்; இப்பாரம்பரிய சூழல் திரு. தம்பிஐயா அவர்களுக்கு இருக்கவில்லை என்றும், திரு, அண்ணு சாமியும் திரு. வைரமுத்துவும் சிறந்த இசை நாடகக் கலைஞர்க ளாக நெறிப்படுத்தப்பட்டவர்கள். சங்கீதத்தை முறையாகக் கற்ற வர்கள். இந்நெறிப்படுத்துகை தம்பிஐயாவுக்கு இருக்கவில்லை என் றும் அடுக்குகிருர்,
திரு. எஸ். த. தனது சிறுவயதிலிருந்தே இற்றைவரை நாடக உலகத் தொடர்புடையவர். குறைந்தது ஐம்பது வருடங்களாக தொடர்ச்சியாக நாடகமாடி பல நூறு மேடைகளேக் கண்டவர். பலவகையான குணவியல்பு உள்ள பாத்திரங்களிலும் நடித்திருக் இவர், வடமராட்சியில் செ. சு. சாலடி எ டு த் து வைத்திருந்த காலத்தில் பெரும்பாலும் ஸ்திரிபார்ட்டாகவே நடித்துக் கொண்டி ருந்தவர். அண்ணுசாமி ஆசிரியர் எவரிடத்துச் சங்கீதம் கற்றுக் கொண்டாரோ அதே பேராசானிடம் ஒன்ருகவே சங்கீதம் கற்றுக் கொண்டவர். இவர்களிருவரும், எஸ். த. வின் மைத்துனரான வே. பாலசிங்கமும், இன்றைய சங்கீத பூஷணமான பாசையூர் அக்வின் மாஸ்ரரும் ஆறுமாத காலம் தொடர்ச்சியாக வேம்படி மகளிர் வித்தியாசாலேயில் அண்ணுமலைச் சர்வகலாசாலை பேராசா ஞன துாைசாமி ஐயரிடம் சங்கீதம் பயின் முர்கள். அ ப் போது வாய்ப்பாட்டுடன் கூடவே வயலினேயும் எஸ். த. ஒரளவு அற்றுக் கொண்டார். இப்பயிற்சிக் காலத்தின்போது எஸ். த. வும், பால கிங்கமும் சீன் காரப் பிலிப்பு வீட்டிலேயே தங்கியிருந்தனர் என்ப தும் குறிப்பிடத்தக்கது. எஸ், த. வின் சங்கீத ஞானத்திற்கு உதஈர ணமாக பின்வரும் சம்பவத்தைக் குறிப்பிடலாமென இங்கு உள்ள ஏனைய கலைஞர்கள் குறிப்பிடுவார்கள்.
நெல்வியடி மஹாத்மா தியோட்டரிலே அரிச்சந்திரா நடை பெற்றுக் கொண்டிருந்தபோது, சீனன் ந்ேதையா காலத்து மிரு தங்கக் கலைஞராக செ. சு. வால் குறிப்பிடப்படும் உடுப்பிட்டி அண் ணுவி வேலு அரிச்சந்திரனுக நடிக்க, அவருடன் சந்திரமதியாக எஸ். த. நடித்துக் கொண்டிருந்தார். அரிச்சந்திரன் பாத்திரத்திற்கு ஒர் அண்ணுவி வேலு என்று கூறும் அளவிற்கு அக்காலத்தில் புக ழேணியில் நின்றவர்தான் அண்ணுலி வேலு அவர்கள். இவர் களுக்கு பக்கவாத்தியக்காரராக அன்று வைரமுத்துவும், காசிநாத னும் மேடையில் வீற்றிருந்தார்கள். தேவதாசன் பாம்பினுற் கடி யுண்டு இறந்தான் என்று கூறக் கேட்டதுமே மயங்கி வீழ் ந் து "ஆ மகனே பாம்பு, ஐயோ மகனே பாம்பு" என்ற பாட்டை முகாரி ராகத்தில் திரிபுடை தாளத்தில் சத்திரமதி பாடிப் புலம் பிய போது, பக்கவாத்தியக்காரர் ஒத்தியங்க முடியாமற் திணறி னர். அதுவரை பார்வையாளனுக இருந்து நாடகத்தை ரசித்துக் கொண்டிருந்த ஒருவர் ம்ேடைக்குச் சென்று பக்கவாத்தியக்ாாரரை விரட்டிஞர். புலம் பிக் கொண்டிருந்த எஸ். த. வைத் தூக்கி நிறுத்தி, இப்படியான பக்கவாத்தியக்காரருடன் மேற் கொண்டு
雳岛

நடிக்கிக் கூடாதெனவும் அறிவுறுத்தினர். gjci GATIT NA அறிவுறுத்திய வர் வேறு யாருமல்ல, செ. க. அவர்களே ஒப்புக் கொண்ட வடமராட்சியின் சுண்டி எடுத்த கலைஞரான சுபத்திரை ஆழ்வார்தான் அவர்
இவ்வாறன ஞானமுள்ள எஸ். த. வின் ராஜபார்ட் வேஷத் தையும், சாரீரவளக் குறைவையும் செ சு. எங்கே கக்ஷ்டு கொண் டார் என்பதும், எஸ். த. வுக்கு சங்கீதப் பயிற்சியே இல்லை என்று எவ்வாறு அறிந்து கொண்டார் என்பதும் ஆராய்ச்சிக்குரியதுதான்.
*அண்ணுசாமி ஆசிரியருக்கும். வைரமுத்துவுக்கும் இரு ந் த சிறக்த நாடகப் பாரம்பரியச் சூழல் தம்பிஐயாவுக்கு இருக்கவில்லை" என்று ஒடுக்கப்பட்ட மக்கள் இலக்கியத்தை விமர்சிக்கப் புகுந்த * மரபுப் பண்டிதர் போல தம்மை இனம் காட்டிக் கொள்ளும் செ. க. வின் கவிதா பாரம்பரியத்தை எவரும் ஆரிாய்ந்து கொண் டிருப்பாரேயானுல் அது எவ்வளவு மடமைத்தனமானது. எஸ். த . வின் குருவான அல்வாயூர்க் கவிஞர் மு. செல்லையாவை கவிஞராக மட்டும்தான் அறிந்திருக்கும் செ. சு. வால், கவிஞர் செல்லேயாவின் மறைவின்போது,
**வண்டுவிடுதூதும் வளர்பிறையும் வானவரும் கண்டு மகிழ் கவிதை கட்டுரையும் . எண்டிசையும் போற்றும் புனைகதையும் பொன்னை நாடகமும் சாற்றும் திறமையெலாம்" --
என எவ்லாறு தேகவியோகப் பாடல் பாடமுடிந்தது. ஒர் எது கைக்காகவேனும் ‘நயடகமும் எனக் குறிப்பிட முடியாதே.
அல்வாயூர் சுவிஞரும் அவர்தம் மைத்துனரான எஸ். த. வும் சோ தி ட ம் பரம்பரை வழி வந்தவர்கள். சோதிடர் வேலுவும் சோதிடர் தம்பையாவும் எஸ். த. வின் ஒன்றுவிட்ட பேரனும், சிறிய தந்தையும் ஆவார். சோதிடர் தம்பையாவிஞல் நாடகமா கத் தயாரிக்கப்பட்டு எஸ். த. லின் மைத்துனரான அரியாலையூர் பயூன் செல்வரினுல் நெறிப்படுத்தப்பட்ட அங்குலன் சரித்திரம்" எனும் நாடகத்திற்கூட, செ. சு. குறிப்பிடும் மூத்த கலைஞரான சிதம்பரியாருடன் சிறுவனுக இருந்தபோது நடித்தவர்தான் எஸ். த. இதில் முருகு, மயிலு என்போரும் நடித்திருந்தனர், பத்தொன் பதாம் நூற்ருண்டின் பிற்பகுதியில், எஸ். த. வின் பே ர ன ன காத்தாரும் அவர்தம் உறவினர்களும் புகழ்மிக்க நாட்டுக் கூத்துக் கலைஞர்களாக்த் திகழ்ந்தார்கள் என்பதற்கு அக்கால நாட்டுக் கூத் தொன்றில் வகித்த பாத்திரங்களின் பெயர்களிஞலேயே அவர்களின் குடும்பத்தினர் நெடுங்காலம் அழைக்கப்பட்டு வந்தமையே சான்ரு கும். இவர்கள் ஒருமுறை கூத்தாடிக் கொண்டிருந்த சமயத்தில் இவர்களின் வீடுகள் யாவும் உயர்சாதியினரால் தீக்கிரையாக்கப் பட்டன என்பதும் வரலாறு.
இருபதாம் நூற்முண்டின் தொடக்கத்தில் பேர்பெற்ற நாட்டுக் கூ த் து க் கலைஞர்களாகத் திகழ்ந்தவர்கள் புது வீடு வெற்றியர்,
பன்னும்பத்தை அப்பாக்குட்டி, ஈஸ்வரதாஸ், சின்னப்பாதி முருகர், செல்லர், மாணிக்கம் ஆகியோராவர். இவர்களில் அப்பாக்குட்டு, கப்பர், மாணிக்கம் என்போர் சங்கீத ஞானம் மிக்கவர்களாக
இருந்திருக்கிருர்கள்

Page 17
கவிஞர் செல்லேயா அவர்கள், சைவப்புலவர் ,ே வல்லிபுரம் அவர்கன் கூறுவதுபோல் எ ந் த க் கவிஞருக்கும் இல்லாத மிகச்
சிறந்த நிர்வாக சக்தி படைத்தவர்; சங்கீத ஞானம் படைத்தவர்;
பல நூற்றுக் தனக்கான கீதங்களில் சாகித்திய கர்த்தா மிகவும் சிறந்த ஓர் இசை நாடகத் தயாரிப்பாளர்; தெறியாளர். வட மராட்சியில் கூத்துழுறையில் மேடையேற்றப்பட்டு வந்த பூதத் தம்பி எனும் நரட்டுக்கத்தை முதன் முதலில் இசை நாடகமாகத் தயாரித்தவர் மு. செ. தான். இதற்குத் துணை நின்றவர் வதிரி கிருஷ்ணபின்னே மாஸ்ரர். இந்நாடகத்திதே அல்வாய் சவலே பூதத் தம்பியாகவும், ச. சின்னத்துரை அழகவல்லியாகவும், மு பொன் னையா சின்னலாந்தேகவாகவு , டி. ரீ. சாமுவேல் ஆசிரியர் அமு ருவாகவும், கரவெட்டி பொன்னேயா அந்திராசியாகவும் நடித்தனர்" இந் நாடகத் தயாரிப்பின்போது நாடகத்திற்கு அவசியமான பாடல் களை இம்மெனும் முன்னே எழுநூறும் எண்ணுாறும் அம்மென்றல் ஆயிரமும்" என கவிஞர் மு. செ. விரைந்து யாத்திருந்தமையை, தனது அந்தய காலத்திற்கூட கிருஷ்ணபிள்ளை மாஸ்ரரி சொல்லிய துண்டு. இதில் நடித்த சவலே அவர்கள் எஸ். த. வின் மாமரைா
வார். பொன்ாேயா அவர்கள், மு, செ. யின் தம்பியாவர். இவர்
நெடுங்காலமாக சின்னவாந்தேக என்றே அழைக்கப்பட்டு வருபவர். இதேபோன்று கரவெட்டி பொன்னையா அவர்களும் அந்திராசி பொன்ளேயா என அழைக்கப்பட்டு வந்தமையை வதிரி, கரவெட்டி, அல்வாய் ஆகிய இடங்களிலுள்ள அனைவரும் அறிவர். அல்வாயைச் சேர்ந்த முத்து எனும் மூத்த கலைஞரும் அவரின் இறுதிக்காலம் வரை சத்துருக்கள் முத்து என்றே அழைக்கப்பட்டு வந்தார்.
கவிஞர் மு. செ. தமது மைத்துனரான எஸ். த. வுக்கு 15 TL.
கத்தை மட்டுமின்றி சோதிடம், கவிநயம், சொல் தயம் என்பவற் றையும் பயிற்றுவித்து அவரைத் தமது பிரதான சீடராகக் கொண் டிருந்தார். எஸ். த. வை நாடகத்தில் ஈடுபடச் செய்து திறமை யான கலேஞஞக உருவாக்கிய பின்பு எஸ். தவிஞல் பழக்கப்பட்ட நாடகங்கள் மேடையேறும் இடங்கள் தோறும் கூடவே சென்று தம் டேனின் கலேவண்ணத்தில் உருவான படைப்புகளைக் கண்டு களித்து இறும்பூதெய்தி வந்தவர்தான் மு. செ. அவர்கள், இவர் தயாரித்தளித்த "சாந்த சக்குபாய்", "உருக்குமாங்கதா' ஆகிய ஆரம் பகால நாடகங்களே அதில் நடித்திருந்த எஸ். த. வுக்குப் புகழைத் தேடித் தந்தன. இந் நாடகங்களின் சிறப்பினுல்தான் உயர்சாதி யினரின் வியாபாரிமூலே வீரபத்திரர் ஆவயத்திலும், நெல்லண் டைப் பத்திரகாளியம்மையின் ஆலயத்திலும் இவற்றை மேடை யேற்ற முடிந்தது. இந்நாடகங்களின் தோற்றத்தின் பின்னர் மு. செ. விஞல் தயாரிக்கப்பட்ட நாடகங்களே எஸ். த, ப ழ க்க த் தொடங்கியதோடு, மு. செ. யின் மேற்பார்வையில் தாமே நாட கங்களேத் தயாரிக்கவும் ஆரம்பித்தார். இவ்வகையில் உருவான நாடகங்கள்தான் சத்தியசலன், சதி அகல்யா, பக்த துருவன் என் பன. என். கிருஷ்ணபிள்ளை, சி. கந்தவனம், ப. சபாரத்தினம், க. மார்க்கண்டு, வே. பாலசிங்கம், மு. கனகசிங்கம், அல்வாய் சவ
லையின் மகள் தருமவதி, திரவியம், வீ சிவலிங்கம், துன்னலே
சோமு. க. இரத்தினம், வே. ஐயாத்துரை, ரி, விருத்தாசலம், அ ல் தா ய் யூர் வித்துவான் எம்டி முருக்ேசன், நெல்லியடி பெர் ளுள்டோ கோவிர்தசாமி, வீரசிங்கம் ஆகியோரும் இன்னும் பல
8
 
 

ரும் எஸ். த வுடன் இந் நாடகங்களில் நீடித்து வந்தனர்; இந் நேரத்தில் இவர்களின் மன்றத்திற்கு அல்வாயூர் மளுேகரா நாடக மன்றம் என்ற பெயரையும் மு. செ. சூட்டியிருந்தார்.
இவற்றையெல்லாம் அறிந்து கொள்ளும் வாய்ப்பு செ. சு. வுக்கு இருக்கவில்லை என்பது உண்மைதான். ஆஞல் மே மாதக் கட்டுரை யில் எஸ். த. வின் நடிப்புத்திறனில் பல குறைகளைக் கா னும் செ. சு. தனது முதலாளது கட்டுரையில் வடமராட்சிக் கலைஞர்கள் பற்றிக் குறிப்பிட வந்தபோது "அக்காலத்தில் பிரபலமான நடிகர் க18ாக விளங்கியவர்கள் எஸ் தம்பிஐயா, எஸ். பி. அண்ணுசாமி, ரி. கே. இரத்தினம், வி. நற்குணம் ஆகியோர்" என வரிசைப்படுத் தும்போது எஸ். த. வின் பெயரையே முதலாவதாகக் குறிப்பிடுகி ருர் என்பதும் இங்கு அவதானத்துக்குரியது. அத்தோடு இப்பட்டி யலில் காணப்படுபவர்கள் மட்டுமன்றி, அதே காலப்பகுதியில் பிர பலமாக விளங்கிய இவர்களது சமூகத்தைச் சேர்ந்த வேறு நடிகர் களென செ. சு. குறிப்பிடும் பட்டியலிலுள்ள அச்சுவேலி எஸ். ஆர். மார்க்கண்டு, வசாவிளான் வி. மார்க்கண்டு, மயிலங்காடு பூ 09வரமுத்து, ஆரியகுளம் ஆறுமுகம், மயிலங்காடு குழந்தை வேலு. அரியாலே வே. ஐயாத்துரை ஆகிய அனைவருமே எஸ். த. வுடன் ஒன்ரூக நாடகமாடி அவரின் திறமையை மதித்திருந்தவர் கள்தான், அதுமட்டுமன்றி மே மாதக் கட்டுரையில் செ. சு. குறிப் பிடும் கலைஞர்களான சவலை, கிருஷ்ணபிள்ளை. மாஸ்ரர், யாழ். முத்துத்தம்பி, ம, முருகேசு, சோமு, மார்க்கண்டு, கிருஷ்ணபிள்ளை, மாசிலாமணி, வைரமுத்து, திரவியம், சீளுபானு, கோமாளி சின் னத்துரை, ஆகியோரும் எஸ். தவுடன் ஒன்முக நடித்தவர்கள்தான். இவர்களுட் பலர் எஸ். த. விடமிருந்து பல கலை நுணுக்கங்களையும் பலவகை உத்திகளையும் கூட கற்றுக் கொண்டவர்கள் என்பதும் SS-607691f.
செ. சு. தமது மே மாதக் கட்டுரையை எழுதும்போது எஸ். த த்விர்ந்த ஏனைய கலைஞர்கள் பலாையும் உச்சாரமாகப் புகழ் வதன் மூலம் எஸ் தவை இறக்கிவிடலாம் என்றும், ஒர் உண்மை யான கலேஞனே இருட்டடிப்புச் செய்துவிடலாம் என்றும் கருதிஞ ரென்ருல் செ சு. தமது இம் முயற்சியில் ம ண் இன க் கவ்விக் கொண்டார் என்றுதான் கூறவேண்டும். ஏனெனில் செ. சு. உச் சாரத்தில் வைத்துப் பார்க்கும் அத்தனே கலைஞர்களுமே எஸ். த. வுடன் அக்காலத்தில் நடித்துக் கொண்டிருந்தவர்கள்தான். இக் கலேஞர்களின் புகழ் குறித்து செ. சு. எழுதியிருப்பனவற்றைப் படிக் கும்போது, இக்கலைஞர்கள் யாவருடனும் சடுகொடுத்து நடித் துக் கொண்டிருந்த எஸ். த. வின் திறமையையும் அநேகர் நினைவு ஆர்வார்கள் என்பதை செ. சு. அறியமாட்டார். சத்தியவான் சர வித்திரி நாடகத்தில் எஸ். த. பின் சாவித்திரியாக நடிக் க, வ சாவிளான் மார்க்நண்டு, அச்சுவேலி மார்க்கண்டு வராத்துப்பண் தம்பு, வதிரி கிருஷ்ணபிள்ளே மாஸ்ரர் லதிரி வேலுப்பின்னே நடிக மணி வி. வி. வைரமுத்து, சமரபாகு கிருஷ்ணபிள்ளை ஆகிய முக் கிய கலைஞர்கள் அனேவருமே வெவ்வேறு மேடைகளில் எமதர்ம ஞக எஸ் , த ஷடன் பல மேடைகளில் நடித்திருந்தார்கள் என்ப தையும் இவ்விடத்தில் குறிப்பிடத்தான் வேண்டும்.
(தொடரும்)
3.

Page 18
வைத்திக்குப் பெருவிழா
பிரபல இடதுசாரி இயக் கத் தலேவரும், ஆரம்ப சாலத் தொழிற்சங்க ஸ்தாபகர்களில் ஒருவருமான தோழர் அ வைத்திலிங் கம் அவர்களினது 70 வது வயது பூர்த்தியானதையொட்டி அண்ணு ருக்கு இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியின் யாழ் மாவட்டக் குழு ஒரு பாராட்டு விழாவொன்றை ஞானம்ஸ் ஓட்டலில் 25 - 5 - 85 அன்று காலை வெகு சிறப்பாகக் கொண்டாடியது,
குழுச் செயலாளர் பொன் குமாரசாமி தலைம்ை வகித்த இப் பாராட்டு விழாவிற்குப் பலதரப்பட்ட பிரமுகர்கள், தொழிற் சங்க ஊழியர்கள், கட்சித் தொண்டர்கள் வருகை தந்து சிறப்பித்தனர்.
திரு. கார்த்திகேசு சிவத்தம்பி, மானிப்பாய் முன்னுள் பாராளு மன்ற அங்கத்தவர் திரு. வி. தர்மலிங்கம், ஈழநாடு ஆசிரியர் திரு. என் சபாரத்தினம் ஆகியோர் அன்ஞரது சிறப்பம்சங்கள் பற்றியும் பொதுத் தொண்டு பற்றியும் சிறப்புரையாற்றினர்.
பல பொது ஸ்தாபனங்களின் சார்பில் தோழர் வைத்தியலிங் கத்திற்கு மலர் மாலை சூட்டப்பெற்றது. மல்லிகையின் சார்பில் அதன் ஆசிரியர் மலர் மாலே சூட்டி, எழுத்தாளர்களின் சார்பில் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார்.
மிக அமைதியான சூழ்நிலையில் அடக்கமாகவும், எளிமையாக வும் அதே சமயம் காத்திரமாகவும் நடைபெற்ற இவ் விழா பற்றி வந்திருந்த நல்லோரி, பெரியோர் மன நிறைவுடன் பாராட்டிப் பேசிக் கொண்டனர்.
முடிவில் தன்னைப் பாராட்டிய அனவருக்கும். த ன் னே க் கெளரவித்து மாலே சூட்டிய எல்லாருக்கும் நன்றி தெரிவித்துத் தோழர் வைத்தியலிங்கம் பேசிஞர்.
நான் இங்கிலாந்திலிருந்து இங்கு வந்த பொழுது கொழும்பில் மாத்திரந்தான் ஏ. இ. குணசிங்கரவால் வளர்த்தெடுக்கப்பட்ட இனவாத உணர்வு தலே தாக்கியிருந்தது, இன்ருே இனவெறி நாடு பூராவும் வியாபித்துள்ளது. தொழிலாள வர் இத்தைத் திரட்டி அந்த இனவெறின்ய முறியடித்ததுபேயல நாடு பூராவும் வியாபித் துள்ள இன்றைய இனவெறியை சிங்கள - தமிழ்த் தொழிலாவி வர்க்கம்தான் முடிவில் தோல்வியடையச் செய்யும் என்பது திண் ணம் நாடு இன்று நாறிப்போய்க் கிடக்கிறது. இதைச் சீர்ப்படுத்தி ஒரு சுபீட்சமான இலங்கையைக் கட்டி வளர்ப்பதற்கு சிறுபான் ண்மத் தேசிய இனங்களினது நியாயமான அபிலாஷைகள் கிடைக் கப்பெற வேண்டும்; அதற்காகவே என் வாழ்வை அர்ப்பணித் துள்ளேன்' என உணர்ச்சி ததும்பக் கூறி முடித்தார்.
— Gulâl?arr (ginjo
等路 -

பிட்பர்க் போதிக்கும் படிப்பினை
வி. மார்க்கோவ்
ஹிட்லர் பாசிசம் முறியடிக்கப்பட்டு 40 ஆண்டுகள் ஆகிவிட்ட
போதிலும், யுத்தத்தின் படிப்பினைகளே ஜெர்மன் கூட்டாட்சிக்
குடியரசில் சிலர் மிகவும் கஷ்டப்பட்டுத்தான் கற்றுக் கோண்டு வருகின்றனர். ஆனல் ஜெர்மன் ராணுவம் செய்த அட்டூழியங் கனேப் பற்றிப் பிரபல மேற்கு ஜெர்மன் அரசியல் வாதி ஒருவர் பெரும்ைப்பட முடியும் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட் Lrris.
ஆளுல் மேற்கு ஜெர்மன் நாடாளுமன்றத்தில் குழுவின் தலே
வரான ஆல்ப்ரெட் டிரெக்கருக்கு இது சாத்தியமாக இருந்தது;
ஹிட்லர் காவத்திய "எஸ். எஸ்." என்ற படையைச் சேர்ந்த
கொடியவர்களும் புதைக்கப்பட்டுள்ள மேற்கு ஜெர்மன் நகரமாகிய
பிட்பர்க் இடுகாட்டுக்கு, ம்ே 5 ம் தேதியன்று அமெரிக்க ஜளுதி பதி விஜயம் செய்வதை எதிர்த்த அமெரிக்க கெளேட் சபை உறுப் பினர்களுக்கு அல்ப்ரெட் டிரெக்கர் ஒரு கடிதம் எழுதினர்,
"என்னுடைய ஒரே சகோதரஞன உல்ஃவ்காங், 1944 ல் போர்முனையில் உயிர் துறந்தான். பெரும்பாலான என் சகாக்களைப் போல் அவனும் கண்ணியமான இளைஞன். பிட்பர்க் இடுகாட்டிற்கு உங்கள் ஜனதிபதியின் விஜயத்தை அவர் கிைவிட வேண்டும் என்று நீங்கள் &?: அந்தச் செய்கையை என் சகோதரன் யும், உயிர் துறந்த மற்றவர்களையும் அவர் இழிவுபடுத்துவதா கவே நான் கருத வேண்டியிருக்கும்" என்று அவர் தம் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த இடுகாடானது. பிட்பர்கின் நகர்ப்புறத்தில், வேலியைச் சுற்றிலும் புதர்கள் மண்டிய, ஒரு துண்டு நிலமாகும். அதற்குள் பிரவேசிக்கும் இடத்தில் வார்ப்பு இரும்பினுல் ஆன கதவுடன் கூடிய தாழ்ந்த, கல்வேவிச் சுவர் போடப்பட்டுள்ளது. அதன் இடது பக்கத்தில் "கெளரவத்திற்கு உரிய இடுகாடு" என்று பொறிக் கப்பட்டுள்ள எழுத்துக்கள் காலத்தினுல் மங்கிக் காணப்படுகின் றன. அதில் சாம்பல் நிறக் கல்வினல் ஆன சிலுவைகள் வரிசை வரிசையாக நடப்பட்டுள்ளன. அவற்றில் இறந்தவர்களின் பெயர், பிறந்த தேதி, இறந்த தேதி, அவர்கள் வகித்த பதவி முதலிய தகவல்கள் பொறிக்கப்பட்டிருக்கின்றறன. அவற்றில் 47 சிலுவை களில் பொறிக்கப்பட்டுள்ள எழுத்துக்கள் எஸ். எஸ். என்ற இரு பெரிய (காபிடல்) எழுத்துகளுடன் ஆரம்பமாகின்றன. இந்த இரு எழுத்துக்களும் ஜெர்மனியர் உள்பட உலகம் முழுவதிலும் அனைவராலும் வெறுக்கப்பட்ட சின்னமாகும்:
33

Page 19
எஸ். எஸ். என்ற எழுத்துக்களை விரித்துச் சொல்வதென்ருல். 'ஹசட்ஸ் ஸ்டாஃபெல்ன்' என்பதாகும். நாஜிக் கட் யின் இந்தப் படை புரிந்துள்ன கொலேகளுக்கு கொடிய சித்திரவதைகளுக்கும் கணக்கில்லே. இந்தப் படையில் சேர விரும்பிய எவரும் 180 சென்டி மீடடர் உயரம் இருக்க வேண்டும்; 750 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து ஆரிய வம்சாவழியில் வந்தவன் என்று நிருபணமாகி இருக்க லேண்டும்; ஹிட்லரிடம் விசுவாசவெறி கொண்டிருக்க வேண்டும். இலர்கள் ஹிட்லரிடமே நேரடியகக விசுவாசப் பிரமா ணம் எ டு த் து கொள்ள வேண்டும். கைதி முகாம்களில் மிகக் கொடிய குற்றங்களைப் புரிந்தவர்கள் இந்தப் படையினர்தான். தாஜிப் படைகள் ஆக்கிரமித்த பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான மக்களைக் கொன்று குவித்தவர்களும் இவர்களே.
ஷ"ட்ஸ் ஸ்டாஃபெல்ன் படையை ஒரு குற்றவாலி நிறுவனம் என்றும், அதில் ஒரு பிரிவுக்குக்கூடக் குற்றங்களில் பங்கு இல்லா மல் இல்லே என்றும் நூரம்பர்க் கோர்ட் தீர்ப்புக் கூறியது.
யுத்தக் கைதிகளைச் சுட்டுக் கொல்லும் கொடிய பாதகத்தை யும் எஸ். எஸ் படையினர் செய்தனர் 1944 ல் 10 அமெரிக்கு யுத்தக் கைதிகளை கொன்றதற்காக பெர்ஸ்டுர்மியான் ஃப்யூரர் எஸ். எஸ். ஆடோ பிரான்ஸ் பெங்கல் என்பவனுக்கு ஹிட்லர் தங்கப் பதக்கம் பரிசலித்தான். அந்தக் தொடியவனுடைய சமாதி யும் இப்பொழுது பிட்ப்ர்க்கில் உள்ளது.
1944 டிசம்பர் மத்தியில் ஆர்டெனெள்ஸில் நாஜிகள் நடத் திய எதிர்த் தாக்குதலில் யுத்தக் கைதிகளாகப் பிடிப்ட்ட 32 ரிக்கர்களை மிருகத்தனமாகக் கொன்ற எஸ். எஸ். படையினரும் இங்கு புதைக்கப்பட்டிருக்கின்றனர். நாசவேலைகள் நீடத்துவதற்கா கப் பல நூற்றுக்கணக்கான் படையினர் அமெரிக்க ராணுவ'டை களை அணிந்து, அமெரிக்க ஆயுதங்களே ஏத்தி அமெரிக்க துருப்புக் கன் நிறுத்தப்பட்டிருந்த இடங்களுக்குள் நுழைந்தனர். பிட்பர்ழ் அருகே உள்ள மல்மெடி என்ற பெல்ஜிய நகரப் பகுதியில் அம்ெ ரிக்க ராணுவத்தினைச் சேர்ந்த பேரை எஸ். எஸ். ட , பிடித்தனர். அவர்களில் லாரி என்ற சீனியர் சார்ஜெண்ட் " டுமே உயிர் தப்பிஞர் அவர்களே எஸ். எஸ் படையினர் இயந்தி ரத் துப்பாக்கிகளால் சுட்டுக் கொன்றதாக லாரி பின் வர் கூறிஞர். சுடப்பட்டவர்களில் யாருககேனும் உயிரின் அறிகுறி இருப்பதாகத் தெரிந்தால் அவர்களைத் தலேயின் பின்புறத்தில் மீண்டும் கிட்டு: கொன்றனர்5
மேற்கு ஜெர்மன் சாலேகளில் அழுக்குப் படிந்தவை போன்ற மங்கல் திறமான ரோடு - டிராக்டர்களும், ஜிப்களும் சாரி அரி யாகச் செல்வதைக் காணலாம். ஆனல் நீங்கள் பிட்ட நெருங்கும் பொழுது அவற்றில் பெரும்பாலான வாகனங்களில் மேற்கு ஜெர்மன் அடையானப் பலகைகளுக்குப் பதிலாக அமெ ரிக்க ஆடையாளப் பலகைகள் பொருத்தப்பட்டிருப்பது தெரியும், பிட்பர்க் நகரின் மக்கள் தொகை 2, 30 ஆஞல் அந்த நகரில் அதன் சுற்றுப்புறங்களிலும் உள்ள பாசறைகளில் அதே தொ.ெ அமெரிக்க ராணுவத்தினர் உள்ளனர். @

நிறம் மாறத் தலைவர்
- ஆகசி
அழுகுரல்களும் வெடி முழக்கங்களும்
நித்திய :::::. யாழ்ப்பான மண்ணில் நிம்மதியற்ற நிகழ்காலமும் நிச்சயமற்ற எதிர்காலமும் பரிச்சயமாய்ப்போன யாழ்ப்பான மனதில் இந்த அரசியல்போக்கு இவைகளே த்தன் பிரசவிக்கும் என்று அறுபதுகளில் இசான்ன * எழுபது மனிதரை" எண்ணி நான் பார்க்கின்றேன்!
தத்துவரீதியான அணுகுமுறையும் கட்டுப்பாடான அநுபவமுறையும் ஒத்த வடிவெடுத்த ரூபம் குழப்பாத செயல்களும் குழம்பாத கருத்துக்களும் கொள்கை வடிவெடுத்த சாயல் அனியொன்று தனக்காகச் சேராதவர் அணுகிய எவருக்கும் ஆத்திரப்படாமல் கொள்கை விளக்கம் கொடுப்பவர் தலைசிறந்த அறிவாளி தலைக்கணம் இல்லாத போராளி பேருக்காக அரசியல் பேசாதவர் புகழுக்காக மேடைகளில் ஏழுதவர் சரியெனப் பட்டதைச் சொல்பவர் பிழையென்து பட்டதை நண்பனிடமும் நேரடியாக உரைப்பவர் உங்களை நாம் புகளுவதை நீங்கள் விரும்பமாட்டீர்கள்! உண்மைகளே நாம் சொல்லாவிடில் கூழாங்கற்களுக்கும் வைரங்களுக்கும் s பேதங்கன் தெரியாமல் போய்விடுமே! மாக்சிய வாதிகளுக்கு யாழ்ப்பாணத்தில் சன்னவேலே என்று சொல்லி தலையில் எறிந்தார்கள் நீங்கள் சாதாரணமாக வழித்தெறிந்த அந்த இரத்தம் அவர்களையே இன்று மாக்சியவாதிகளாக மாற்றிவிட்டது! உங்களிடம் பெற்ற தத்துவ ஆயுதம்தான்
3.

Page 20
பலரை இன்று தற்காத்துக் கொண்டிருக்கிறது நீங்கள் பட்டயம் தீட்டிய பலவைரங்கள்தான் அரசியலில் இன்று e a ou பல இடங்களில் ஜொலித்துக்கொண்டிருக்கின்றன! கட்சிக் கூட்டங்களில் கண்டபடி உங்களே தாம் விமர்சிப்போம்! குறுக்கிடாமலும் கொதிக்காம்லும் உங்கள் உரியநேரத்தில்
நீங்கன் பதிலளிக்க தத்துவ ரீதியாக எங்கள் அறிவும் தோழமை ரீதியாக எங்கன் மனதும் தேவஸ்தான தீபங்கள்பே7ல் பிரகாசிக்தே தொடங்கும்!
மாநாட்டுத் தலைமையுரையில் எங்கள் முன் நீங்கண் பேசும் பொழுது தத்துவம் எள்ளுல் என்ன என்று அறிந்து கொண்டோம்! மாநாட்டுப் பந்தலில் எங்களோடு ஒன்ரு ய் நீங்கள் சாப்பிடும்பொழுது தோழமை என்ருல் என்ன என்று புரிந்து கொண்டோம்!
இனவாதப் புயல் எத்தனையோ தலைவர்களே வீழ்த்திவிட்டது! நீங்கள் ஒரு அசையாத குன்றம்! சந்தர்ப்பவாத வெள்ளம் எத்தனையோ தலைனர்களே அள்ளிச் சென்றுவிட்டது நீங்கள் ஒரு கரையாத சிவப்பு ஜீ. ஏ. ஆவதற்ரு மதத்தைக் கேட்டபோதும்ம்சரி எம். பி. ஆவதற்கு கொள்கையைக் கேட்டபோதுசரி மாக்சிஸ்ட் என்றே சொன்னீர்கள்! அதனுல் கோட்டைவிட்டீர்கன் கோட்டைகைப் பிடிப்பதற்காக நீங்கள் கொள்கையை விடவில்லே!
மாஸ்கோவில் மழை பெய்தால் மல்லாகத்தில் குடை பிடிப்பவர்கள் என்று சொன்னவர்கள் இன்று இந்த மண்ணில் இல்லை! நீங்கள் அன்றும் இன்றும் இந்த மண்ணில்தான் வாழ்ந்து, போராடிக் கொண்டிருக்கிறீர்கள் பிறவிப் பிணியை நீக்கப் பாடுபடுவதிளுள் ஆண்டவனுக்கு வைத்தியநாதன் என்று பெயராம் அரசியல் பிணியை நீக்கப் பாடுபடுவதினுல் உங்களுக்கு வைத்திலிங்கம் சான்று பெயரோ
霸雷
 

பற்ற த ர ட க
இலங்கை
தமிழ் - சிங்கள மக்களிடையே உள்ள
பாரம்பரிய நாடகங்களும் அவற்றின் சமாந்தரத் தன்மைகளும்
ஐரோப்பியர் இலங்கைக்கு வருவதன் முன்னர் இலங்கையில் வாழ்ந்த சிங்கள மக்கள் மத்தி யிலும், தமிழ் மக்கள் மத்தியி லும் பல நாடக வடிவங்கள் வழக்கில் இருந்தன. அவற்றிற் சில வணர்ச்சியடைந்திருந்தன. சில வளர்ச்சியடையாதிருந்தன. கில சமயச் சார்புடையனவாக, (கில வேளைகளில் சமயச் சடங்கு கனாகவே) இருந்தன. சில சம
யச் சூழவிலிருந்து வெளிப்படுப்
பொழுது போக்கிற்குரியதாயி ருந்தன.
தொய்யில்", * Los fra flj, *
என்பன சிங்கன மக்கள் மத்தி யில் வழக்கிலிருந்த நா ட க த்
த ன்  ைம பொருந்திய சமய நிகழ்ச்சிகனாகும். *இொ கம்ப அங்கரிய", "தகட்ட சன்னிய"
போன்ற சமயச் சடங்குகளிலும் நாடகத் தன்ம்ை நிரம்ப உண்டு. இதனை விடச் சிங்கள மக்கள் மத்தியில் "கோலம்", சொக்க" நாடகம் போன்ற சமயச் சார் வடிவங்களும் இகுந்தன.
தமிழர் மத்தியிலும் பண்டு இதே தன்மையான நாடக வடி வங்கள் இருந்தன. கழிப்பு, சிறு தெய்வ உருவேறி ஆடும் ஆட் டம் என்பன தமிழர் மத்தியில் வ ழ க் கி ல் இருந்த நாடகத்
சி. மெளனகுரு
தன்மை பொருந்திய சி ம ய நிகழ்ச்சிகளாகும். இதனே விடத் தமிழர் மத்தியில் வசந்தண் கூத்து, மகிடிக் கூத்து, தென் மோடிக் கூத்து, வடமோடிக்
கூத்து என்ற சமயச் சார்பற்ற நாடக வடிவண்களும் இருந்தன.
இரு இன மக்கள் மத்தியில் வழங்கிய சமயச் சார்புள்ள, சார்பற்ற நாடக வடிவங்களுக் கி  ைடயே பல ஒற்றுமைகள் காணப்படுகின்றன. இரு இன மக்களும் பண்டு, பேதமின்றி வாழ்ந்தமையினலும், அருகருகே கொண்டு, கொடுத்து வாழ்ந்த மையினலும், இருவரின் தோற் றங்களும் ஒரு மூலத்தினின்று தோன்றியதாகக் கருதப்படுவத ஞலும் இத்தகைய ஒற்றுமைகள் பல இருப்பதும் கொள்ளுத லும், கொடுத்தலும் நடைபெறு வது இயற்கையே. இச் சிறு கட்டுரையில் இவ்விரு இன மக் அளிடையேயும் நா ட கத் தி ற் காணப்படும் வியக்கத்தக்க ஒற் றுமைகள் கட்டப்படுகின்றன. தொய்யில் - கழிப்பு
இலங்கைச் சிங்கன மக்களி டையே புத்த மதம் இலங்கைக்கு வர முன்னரே சிறு தெய்வ வழி பாடுகள் இருந்துள்ளன. சக்தி வாய்ந்த ஆவி இளே இவர்கள் வணங்கிகுர்கள்; புத்தமதம் பர

Page 21
விய பின்னரும் அவ்வணக்கம் சிங்கள மக்கள் மத்தியில் மறைய வில்லே ஆளுல் அவ் ஆவீகனே யெல்லாம் அடக்கக் கூடியவர் கெளதம புத்தரே என்ற கதை
கன் பெனத்து மதம் ப ர லீ ய
பின் உருவானது. மனிதனுக்கு ஏற்படும் குறிப்பிட்ட சில நோய் களுக்கு சில கேட்ட பிசாசுகளே கார ண ம் என இலங்கையின் கிராமப் பகுதிகளில் வாழும் சிங் கள மக்க ன் நம்புகின்றனர்.
குறிப்பிட்ட வருத்தத்தைத் தரும்
குறிப்பிட்ட பிசாசினே மந்திர, வசிய முறைகளிஞல் நீக்கிவிட் டால் நோயாளியைப் பி டி த் துள்ள நோய் நீங்கும் என்பது நம்பிக்கை. நோய்கள் த ரு ம் பிசாசுகளாக பிரியக்கு, மகா கோல, துணியக்க, மகாஅேr கோன் யக்கூடிய என்பன உன் ளன, இத்தகைய பிசாசுகளை ஒரு குறிப்பிட்ட நபசில் வரவ ழைக்கவும், விஞக்களே விஞவ வும் கலைக்கவும் ஆடப்படும் ஆட் படமும் கூங்கும் சிங்கள மக்கனின் மத்தியில் தொய்யில்" என்று அழைக்கப்படுகிறது. இப் பிசாசு களேயெல்லாம் அடக்கக் கூடிய தும், பெரியதும் "வெசமுணி” என்னும் பிசாசு ஆகும். இதுவே தலைமைப் பிசாசு, த லே  ைம ப் பி சா ஹ சப் போல சிலரும் பேயோ ட் டு ம் பூசசரியும், நோயைக் கொடுக்கும் பயங்கரப் பிசாசுகளைப் போல சில ரு ம் வேடமிட்டு தவிலின் தாளத்திற்கு ஏற்ப ஆடியும் பாடியும் இச் சடங்குகளிலீடுபடுவர். இவ் ஆட் டங்கள் ஒழுங்கும். ஒத்திசைவும் அழகுமுடையன, இத் தருணத் தில் பிசாசுகளாக அபிநயிப்போர் அணியும் ஒப்பனை குறிப்பிடத் தக்கது. இலங்கைக்கே சிறப்பா கவுரிய பல்வேறு முக மூடிகளே
அணிந்து, காலிலே சதங்கை அணிந்து, தென்னம் குருத்து ஒலே கொய்து உ ட பி பி த
போட்டு, பிக்ாககளுக்கு ஆடுப வர் அலங்கரிக்கப்படுவர். இவ் வலங்காரங்களுடனேயே ஆடுவர். சில வேளைகளில் நோயாளிகளின் உடலில் பிராசு குடிபுக, நோஜா ளியும் 19gorré;(3Lurray1 (8t Jéዎ . பூசாரி நோயாளியுடன் உரையா டுவர். வெசமுனியின் பேராலும் புத்தரின் பேராலும் நோயா வியைவிட்டு நீங்கும்படி பிசாசை வேண்டியும் வெருட்டியும் இறு தியில் ஆப்பிராசை நோயாளி யின் உடலே விட்டு நீங்க ச் Содағыf6ыfir.
பிசாசுக்ன் போல வேடமிடு தலும், ஆடுதலும் இவற்றிற்கு ஒரு நாடகத்தன்மையை அளிக் கின்றன. இத் கொய்யில் ஆட்ட நிகழ்ச்சி நடைபெறுகையில் இந் நிகழ்ச்சிகளுக்கு இடையிடையே நடைபெறும் இடை நிர ப் பு நிகழ்ச்சிகள் (இன்ரலூட்) இதற்கு மேலும் " நாடகத் தன்மையை அளிக்கின்றன. வடுக பட்டணத் திலிருந்து பிராமணர்கள் வந்து தொய்யிலில் கலந்து கொள்ளல்,
ராம் கொட்டியா அதை யானே
பிடித்தல், எரும்ை பிடித்தல் என்பன இவ்வாறு நடிக்கப்படும் இடை நிரப்பு நிகழ்ச்சிகளாகும்.
இலங்கையில் வாழும் தமிழ் மக்களிடமும் தொய் யி லே ப் போன்ற தன்மையுடைய ஒரு ச ட ங் கு காணப்படுகின்றது. இதனே தமிழ் மக்கள் "கழிப்புச் சடங்கு" என்றழைக்கின்றனர். தம்க்கு ஏற்படும் சில நோய்க ளுக்கு கெட்ட பிசாசுகரள கார ணம் என்று கிராமப்பகுதிகளில் வாழும் தமிழ் மக்கள் நினைக் கின்றனர். இக் கெட்ட பிசாசு ஐளேக் கலேப்பதன் மூலம் நோய் நீ க் ஆ ல r ம் என்று எண்ணி அதைக் கழிப்பதற்காக கீழிப்புச் சடங்கு செய்கின்றனர். நோய் களைத் தரும் பி சா சு இ ள ஈ க (பேய்களாக) ஊத்தை குடியன்,
霹萄

காடேறி, சுடலேமாடன் என் பன உள்ளன. இப் பிசாசுகளேக் கலைக்கக் கூடியவை நல்ல தெய் வங்களே. அவையாவன காளி, மாரி, வைரவர் ஆகியனவாம். இத் தெய்வங்களே ஒருவர் மீது மந்திரத்தால் வரப் பண்ண முடி யும் என இக்கிராம மக்கள் நம் புகின்றனர். இவ்வகையான நல்ல தெய்வங்களே ஒருவர்மீது வரப்பண்ணி அவரிடம் விளுக் களே விஞவி அவரைக் கொண்டு இக் கெட்ட பேய்களே ஒட்டி விடுகின்ற சமயச் ச ட ங் கே சழிப்பு ஆகும்.
தெய்வத் தன்மையுள்ள பேய்களைப்போல சிலரும், கெட்ட 1973FIT 3, 56ITiras நோயாளிகளும் அபிநயித்து ஆடியும், பாடியும் இச் சடங்குகளிலீடுபடுவர். பூசா ரியும், தெய்வம் ஆடுபவரும் நடத்தும் உரையாடல் வெகு நாடகத் தன்மை உடையதாயி ருக்கும். தமிழ் மக்கள் முகமூடி
அணிந்து ஆடுவதில்லை. ஆனல்
இவ் ஆடல் ஆடுகையிற் கொடுக் கணித்து இடுப்பில் வேப்பிலே
கட்டி, முகம் முழுவதும் மஞ் சள் குங்குமம் பூசி கையிலே வேப்பம் கொத்தும், வெள்ளிப்
பிரம்பும் தாங்கி தலையையும் இடுப்பையும் சுழற்றிச் சுழற்றித்
தாளத்திற்கு ஏற்ப ஆடுவர். இந்த ஆடலுக்குப் பாடுவதற் கென சில் குறிப்பிட்ட பாடல் களுமுள்ளன. அவை ஒசையும் ஒத்திசையும் நிரம் பிய  ைவ. தொய்யிற் கூத்தில் பூசாரி ஆெட்ட பிசாழ9ச வேண்டியும்
வெருட்டியும் போகச் செய்வது போலவே தமிழர் மத்தியில் உள்ள கழிப்பிலும் பூசாரி வேண் டி யும், வேருட்டியும் நோயாளி யைப் பிடித்திருக்கும் கெட்ட 9தாசைப் போகச் செய்வான்,
தொய்யிலில் நடைபெறும் இடை நிரப்பு நிகழ்ச்சிகள்போல
霹岛
இக்கழிப்பில் ஏதும் இல்லாவிடி னும் தொய்யிலில் இடை நிரப்பு நிகழ்ச்சிகளாக வரும் மாடுபிடித் தல், யானைபிடித்தல் என்பன தமிழ் மக்களின் சிறு தெய்வ வணக்கக் கோயில்களில் இடம் பெறுகின்றன. 'வதனமார்" என் னும் தேய்வத்திற்கு ஒருவர் அபி நயித்து சடங்கு பார்க்க வந்த சிறுவர்களை மாடுகளாக அபிற யிக்க வைத்து கோயிலைச் சுற்றி அவர்களே இழுத்துக் கொண்டோ டுவர். தெய்வம் ஏறி ஆடுவோர் சிலர் பணிக்கர்களாக அபிநயித்து தேன் எடுப்பர். பூச்சி குத்தி விழுவர். இவைகள் யாழும் முழு மத நம்பிக்கையின் அடிப்படை யில் இன்றும் இலங்கையில் தமிழ் மக்கள் வாழும் சில பகுதிகளில் உள்ளன.
ழகாபிரித்கோயிற் சடங்கு
தொய்யிலுக்கு அடுத்ததாக சிங்கள மக்கள் மத்தியில் "மகா பிரித் சடங்கு ஒன்றுண்டு. மகா
பிரித் நடத்தி 7 ஆம் நாள் முடிய
நடைபெறும் சமயச் சடங்கில் புத்தரின் ஜாதகக் கதைகள் அபி நயிக்கப் யடுகின்றன. புத்தபிக்கு புத்தராகவும், ஏனையோர் அவ ரால் நல்வழிப் படுத்தப்பட்ட பிசாசுகளாகவும் பாவனே பண்ணி இச் சடங்குகளில் உரையாடுவர். இச் சடங்கு முறை புத்தமதம் இலங்கையிற் பரவிய பின்னர் ஏற்பட்ட சடங்கு முறையாயி ருக்க வேண்டும்.
இச் சடங்கினை ஒத்தததான சடங்குள் தமிழர் வாழும் சில பகுதிகளில் உள்ள சிறு தெய்வக் கோயில்களில் நடை பெறுகின் றன, இக் கோயில்கள் மாரி, காளி, நரசிங்க வைரவர், கண்

Page 22
னகி ஆகிய தெய்வங்களுக்குரி யன. ஆண்டு தோறும் அவ்வூர் மக்கள் இக் கோயில்களிற் கூடு வர். 3 நாட்கள் அல்லது 7 நாட்கள் இச் சடங்குகள் நடை பெறும். இறுதி நாளன்று தல்ல தெய்வங்களஈகச் சில ர் அபிந யித்து ஆடி மக்கனின் துயர், துக்கங்களுக்கு விளக்கம் தருவர். இவர்கள் இவ்வண்ணம் கூறும் உரை "கட்டு' எனப்படுகின்றது . அனுமார், காத் த வ ரா ய ன் போன்ற தெய்வங்களாக இவர் கள் அபியயிப்பது நாடகத் தன் மையுடையதாயிருக்கும், அனுமா விக்கு ஆடுபவர் அனுமார் போல அங்கசேட்டைகள் செய்து ம் கையில் அகப்பட்டதைச் சாப் பிட்டுக் கொண்டும், மரங்களில் ஏறி இறங்கியும் அபிநயித்து ஆடு வார். இவை யாவும் தமிழ் மக் கன் மத்தியில் வழக்கிலுள்ள நாடக் அம்சம் சார்ந்த சடங்கு 36YTFrtb.
கோலல் - வசந்தன்
சிங்கள மக்களிடையே சம யச் சடங்கிணின்று சற்று வளர்ச்சி பெற்ற நாடகங்களாகக் காணப் படுவஐ கோலம், சொக்கரி என் றழைக்கப்படும் கூத்துக்களாகும். "கோலம் முகமூடி நடனமாகும், இதற்கு இவர்கள் அணியும் முக மூடிகள் விசேடம்ானவை. பாத் திரத்தின் முக்கியமான குளும் சத்தினை மாத்திரம் முகமூடி பிர திபலிக்கும், அசடுவழியும் முகம், கோபம் அாட்டும் முகம், கிரித்த முகம், சிடுசிடுப்புள்ள முகம் என முகமூடி காட்டும். குனதிசயம் சிறப்பாயிருக்கும். இது இலங் யின் தெற்குக் கரையோரப் பகு தியில் வழக்கிலுள்ள ஒரு கூத் தாகும். கோலம் என்பது பல வேறு வகையான நடனங்கணா கும். அரசர் ஒரு வர் வந்து இருக்கையில் அமர்ந்து கோலக் கூத்துக்களைப் பார்ப்பது போல
வும், மக்கள் பல வேறு வகைக் கோலக் கூத்துக்களை நடித்துக் ஒாண்பிப்பது போலவும் இக் கூத்து அமையும். இதனை ஒரு கதம் நிகழ்ச்சி என்றே அழைக் கலாம். ஜாதகக் கதைகள் கூடக் கோலக் கூத்துக்களாக நடிக்கப் பட் டன. சந்துரு இந்துரு கதாவ" இதற்கு உதாரணமா (GLB ,
இக் கோலம் கூத்து மாதிரி அப்படியே அமையாவிடினும், கோலம் கூத்திற்கும் இலங்திைத் தமிழ் ழக்கணிடையே காணப் படும் வசந்தன் கூத்திற்குமிடையே
ஒப்புமை காணப்படுவது குறிப்
பிடத்தக்கது. ஆரம் பத் தி ல் வசந்தரரசன் கொலுவுக்கு வந்து வசந்தன் கூத்து ஆடும் கூத்தர் களேக் கொலுவுக்கு அ  ைழ க் க கூத்தர் வந்து பல்வேறு வகை வசந்தன் ‘ஆட்டங்களை ஆடுவ தாக அமைந்ததே வ ச ந் தன் ஆட்டமாகும். வேளாண்மை, விதைப்பு, வெட்டு, உப்பட்டி கட்டுதல் போன்ற தொழில்களே அபிநயித்து ஆடுவதுடன் அணு மன், வசந்தன், இந்திரஜித் வசந்தன் என புராண இதிகா
சக் கதைகளே அபிநயித்து ஆர
சன் முன்பு ஆடுவது போல ஆடு வதும் உண்டு. இவ்வகையில் இது கோலக் கூத்தினை ஒத்ததுதான்,
சொக்கரி - வசந்தன் மகிடிக்கூத்து
சிங்கள மக்களிடம் வழங் கும் இன்னெரு கூத்து கொக் கரி ஆகும். இலங்கையின் மலை நாட்டுச் சிங்களவரிடம் இக்கூத்து து n ன ப் படுகி ற து, காசியில்
வாழ்ந்த ஆண்டி குருண் இவரைக்
குருசாமி என அழைப்பர். தன் மனேவியுடனும், அடிமையுடனும் கடல் கடந்து இலங்கை வந்து, இலங்கையில் எதிர் கொள்ளும் நிகழ்ச்சிகளே நகைச் சுவையுட்ன்

காணப்படுகிறது. அதுவே
இக்கூத்து விபரிக்கிறது. இக்கூத்
தில் பாட்டு மூலமும் ஆட்டம்
மூலமும் கதை உணர்த்தப்படு கிறது. இக் கூத்து மு க மூ டி அணிந்தும், அணியாமலும் நடிக் கப்படுகிறது
சிங்கள மக்களிடம் காணப் படும் சொக்கரியை ஒத்த கூத்து ஒன்று தமிழ் ம க்க ளி ட மும் மதி டிக் கூத்து" ஆகும். சொக்கரி யில் ஆண்டி குரு கடல் கடந்து வந்து பல கஷடங்களை இலங் கையில் எதிர் கொள்கிருர், மகி டிக் கூத்தோ மலையாள தேசத்தி லிருந்து ஒண்டிப் புலியும் அவன் மனைவியும் கு ற க் கூட்டத்தா
ரோடு புறப்பட்டு வந்து மட்டக்
களப்பு மந்திரவாதிகளுடன் பந் தயமிடுவதையும், அதஞல் வரும் பிரச்சனைகளையும் கதைப் பொரு ளாகக் கொண்டது. சொக்கரி நடைபெறும் மேடை போலவே மகிடி மேடையும் சமதள அரங்கு
கொண்டது. சொக்கரியில் பகிடி
நிரம்பி வழிவதும், பார்வையா ளர் பங்கு கொள்வதும் போல மகிடியிலும் பகிடி நிரம்பி வழி வதுடன் பார்வையாளர் பங்கு கொள்ளலுமுண்டு. மட்டக்களப் பிலே 3 வகையான ம கி டி க் கூத்துக்கள் உள்ளன. முதல் இரு வகை ம கி டி க் கூத்துக்களும் வாய் மொழியாக வழங்கி வரு பணவ. 3 வது வகையான மகி டிக் கூத்திற்கு ஏடு உண்டு. இது முன்னையவற்றிலிருந்து வளர்ச்சி பெற்ற மகிடிக் கூத்தாகும்.
சிங்கள மக்களிடமுள்ள இன் ஞெரு வகைக் கூத்து பாவைக் கூத்து ஆகும். இலங்கைச் சிங் கள மக்களின் கலாசாரத்தைப் பிரதிபலிப்பவை இவை. இப் பாவைகள் தனித்ததுவம் வாய்ந் தவை. ஜாதகக் கதைகளையும் கிராமியக் கதைகளையும் இப் பாவைக் கூத்துக்கள் உள்ளடக்
கமாக் கொண்டவை. பாவைக் கூத்து ஈழத்துத் தமிழரிடையே இல்லாவிடினும் ஒரு காலத்தில் இருந்தன என்று பலர் கூறுகின் றனர். இப் பாவைக் கூத்தின் அடியாகவே வடமோடிக் கூத்து உருவாகியிருக்க வேண்டும் என்று த ன து கட்டுரையொன்றில் எஸ். வி. ஒ. சோமநாதர் குறிப் பிட்டுள்ளார்.
நாடிகம் - கூத்துக்கள்
சிங்கள மக்களிடம் வழக்கி லுள்ள இன்ஞெரு நாடக வடி வம் 'நாடகம் ஆகும் இது மதச் சடங்கினின்றும் விடுபட்டி கிராமிய நாடகமாகும். இந் நாடகத்தைச் சிங்கள மக்கள் தென்னிந்திய தெருக்கூத்து" மன்னர்க் கூத்து ஆகியவற்றிலி ருந்தே பெற்றனர் என்பர் ஆய் வாளர். தமிழர் மத்தியில் உள்ள கூத்தாட்டம், பாடல் முறைகள் அரங்க அமைப்பு என்பன இத் நாடகமவில் அப்படியே கையா ளப்படுகின்றன. தமிழ்க் கூத்து கள் சில சிங்களத்தில் அப்படியே மொழிபெயர்க்கப்பட்டுமுள்ளிஓ
சிங்கள மக்களிடம் நாட்கம் இருப்பது போல, தமிழர்மத்தி யில் இருந்த நாடகமே இதழ் ரது பண்டைய கூத்துக்களுர்குழ், சிங்கள நாடகம் தமிழரிடமிருந் சிங்களவர் பெற்றுக் கொண்ட் நாடக வடிவம் என்கிருந்டிேரா சிரியர் சரத் மக்கள் மத்தியில் இருந்த இந் நாடகமே நாட்டுக்குத்துக்கள் ಛಿಜ್ಜೈನ್ಜಿ
ஊன. தமிழர் மத்தியில் இது
மோடி, வடமோடி தென் பாங்கு, வடபாங்கு, கTடின் கூத்து, காத்தான் கூத்து முதலிய கூத்து ಜ್ಹ 潭 臀澄
zart 15 m - is 16553. Er "Gorré இவையும் சமயூ நெறி சார்ந் தவை. ஆடலேயும் ஷிண்டிலேயூஜ்
4.

Page 23
அடித்தளமாக உ  ைட யவை, இரண்டு இனங்களுக்கிடையே யும் காணப்படும் கூத்துக்களி லும் விருத்தம், தரு முதலியன விரவி வருகின்றன; சிங் கள நாடகங்களில் அடிக்கப்படும் மத்தளம் "தெமிள பெர" என்று அழைக்கப்படுவது குறிப்பிடத் தக்கது. சிங்கள நாடகமவிலே பெரும்பாலும் மன்ஞர் வட பாங்கு, தென்பாங்குக் கூத்துக் களின் செல்வாக்கினை அதிகம்
காண மு டி கிற து. நாடிக அமைப்பு முறை, ஒன்ருகவே யுள்ளது. வெண்பா, கவிப்பா
முதலிய பாக்களும், தோடயம், லிருத்தம், கொச்சகம் முதலிய பாவினங்களும் சிங்களத்தில் இதே பெயரில் அழைக்கப்படு கின்றன. மன்னர்க் கூத்துக்க ளான எஸ்தாக்கியார் சிங்களத் தில் எஸ்தாக்கியார் எனவும், மூவிராசாக்கள் நாடகம், ரஜதுங் கட்டுவ எனவும், ஞானசவுந்தரி நாடகம் ஞானசவுந்தரி எனவும மொ ழி பெயர்க்கப்பட்டுமுள் ளன. 19 ம் நூற்ருண்டின் முற பகுதியில் கேபிரியல் பெர்ணுண் டோ என்ற சிங்களவர் மூவிரா சாக்கள் நாடக த்  ைத யூ ம், ஜ"வான் பின்ரோ என்ற சிங்க ளப் புலவர் ஞானசவுந்தரி p5 IT L. கத்தையும் சிங்களத்தில் மொழி பெயர்த்தனர் என்றறிகிருேம். இதஞல் தமிழ்க் கூத்துக்களின் உடை அ  ைம ப் பு மேடை அமைப்பு. (ஆட்ட முறைகள் என்பன சிங்கள நாடகமவில் கலக் க வாய்ப்புண்டாயிற்று. போர்த்துக்கேயர் காலத்திலும் அதற்குப் பின்னருமே தமிழ்க் கூத்துக்கள் சிங்கள மக்களிடம் பரவின என்பது கொள்ள முடி கிறது. ரவர் ஹோல் நாடகம்அண்ணுவி மரபு
| l 8 , l 9 ub நூற்றண்டுகளில் இந்தியாவில் த மி ழ் நாட்டில்
பார்ஸி நாடக மரபு வளரத் தொடங்கியது. இ ைச யே இந் நாடக மரபின் "அச்சாணி யாகும். இம் மரபு காங்கேசன் துறைக்கூடாக வட இலங்கைக்கு வந்து கொட்டகைக் கூத்து, அண்ணுவி மரபு நாடகம், இசை நாடகம் என்ற பெயரில் வேரூன் றியது. இதே மரயு கொழும்பி லும் வளர்ந்தது. சிங்கள மக் கள் மத்தியில் ஜோன் டீ சில்வா போன்ருேர் இம் மரபை வளர்த் தவர்களாவர். ரவர் ஹோலில் இத்தகைய நாடகங்களை நடித் தனர். இம். மரபு "ரவர் ஹோல் மரபு' என அழைக்கப்படுகிறது.
சுருங்கச் சொன்னல் ஆங்கி லேயர் வருகையின் முன் இலங் கையில் வாழ்ந்த தமிழ் - சிங் கள மக்களிடம் வழங்கிய கூத்து வடிவங்களிடையே பல ஒற்று மைகள் உள்ளன. சிங்கள மக்க ளிடம் இருந்ததுபோலவே கூத்து வடிவங்கள் தமிழ் மக்களிடமும் இருந்துள்ளன. தமிழ்க் கூத்து முறைகள் சிங்கள நாடகம் வளர உரம் கொடுத்து வந்துள்ளன.
தொய்யில் - கழிப்பு
Asses
G5 fravl b – வசந்தன் சொக்கரி ட மகிடி நாடகம் Nuwun கூத்து
Dt quit ஹோல் LADLy
அண்ணுவி மரபு
என்பனவற்றை ஒப் பி ட் டு ப் பார்க்கையில் இவ்வுண்மை 16) னகின்றது. இவை ஒன்றிலிருந்து ஒன்று எடுத்தும் கொடுத்தும் வளர்ந்திருக்க வேண்டும். சிங் கள - தமிழ்க் கூத்து முறைகளி டையே ஒப்பீட்டாய்வு நடை பெறுகையில் இ ைவ சம்பந்த மான மேலும் பல உண்மைகள் வெளியாகலாம்,
鹤登

இன்று சிங்கள மக்களிடையே அவர்களின் தொய்யில், கோலம், சொக்கரி, நாடகம் எ ன் பண அவர்கள் தம் பாரம்பரியக் கலை களாகப் போற்றப்படுகின்றன. அவற்றைப் பற்றி ஆராய்சிகள் நி  ைற ய நடைபெற்றுள்ளன. வெளி உலகிற்கு - குறிப்பாக ஐரோப்பிய உலகிற்கு அவை அறிமுகப்படுத்தப் பட்டுள்ளன. இன்றைய ரூபவாஹினி நிகழ்ச்சி களிற் கணிசமான இடத்தினை இக் கலைகள் பிடித்துமுள்ளன.
தமிழ் மக்க ள் மத்தியில் உள்ள கழிப்பு, வசந்தன், மகிடி, தென்மோடி, வடமோடி கூத்துக் களைத் தமது பாரம்பரியக் கலை களாக ஏற்கவோ, பரப்பவோ "படித்த தமிழர்கள் அத்துணை
விருப்பமுடையவராய் இ ல் ఓు" இவற்றில் ஆராய்ச்சிகள் அதிகம் தமிழர் மத்தியில் நடைபெறவும் இல்லை. ரூபவாஹினியில் அதிக மாகவும் - சில வேளை களி ல் அலுப்புத் த ரு ம் வகைக்கும் பரத நாட்டியங்களும், இசை நாட்டிய நாடகங்களும் இடம் பெறும் அளவு தமிழரின் பாரம் பரியக் கலைகள் இடம் பெறுவது மில்லை. பெ ரு மி த த் தோடு இவற்றை எமது என்று கூறு கின்ற பண்பு ஈழத் தமிழரிடம் இன்னும் உருவாகவில்லை. இதற் கான காரணம் இ ல ங்  ைகத் தமிழரின் சமூக - அரசியல் நிலை மைகளிற் தங்கியுள்ளது. அது பற்றி தனியாக இன்னுெரு கட்டு ரையில் ஆராய்வோம்.
ዘዞዞ"ካባካክuዞዞ"ካusu፡፡ዞ"ካካዛ።ዞዞ"ካካ LSLEEESMatATMMMMtLEELMMM AALSAM0S MEEESMatMLAEELSMSMEEEASMMLMLSLALASLMS
சகல சோவியத் புத்தகங்களும்
இங்கே கிடைக்கும்
Y உலகப் புகழ் பெற்ற ரஷ்ய
நாவலாசிரியர்களின் நாவல்,
சிறுகதைகள், உயர் வகுப்பு மாணவர்களுக்கு G5 superAu urrauw
விஞ்ஞான, தொழில்
நுட்ட நூல்கள்.
மற்றும் நவீன
வாழ்வுக்குத் தேவையான சகல புத்தகளுங்களும் இங்கே பெற்றுக் கொள்ளலாம்.
மக்கள் பிரசுராலயம் லிமிட் புத்தகசாலை
40,
சிவன் கோயில் வடக்கு வீதி,
யாழ்ப்பாணம்.
124, குமாரன் ரத்தினம் ருேட், கொழும்பு- 2
*(? SLLMLSAStMSSMtLASLSAAMMMSSLSMMLLLMMMTTMSSMMAASMaLEEE SAAAMLALASS **aa**bahanas”
^3

Page 24
மனித அரக்கர்களின் உண்மைக் கதை
ஏ. எஸ். எம் ,
ஏப்ரல் 1944, அந்தச் சிறுமியின் பெயர் வில்லியன் கொன்ஸ்டின், அவளுக்கு அப்போநு வயது 11. அவளது முகத்தில் புன்னகை யில்லை; மகிழ்ச்சியில்லை. கண்களில் பயபிதிதான் காணப்பட்டது. அவளுடன் வாழ்ந்த 41 குழந்தைகளும்கூட அதே போன்றுதாணி ருந்தன. அக் குழந்தைகள் அனைத்தும், பிரான்சு நாட்டின் லையான்ஸ் நகருக்கருகேயுள்ள ஒரு கிராமத்தில், ஒரே வீட்டில் நாஜிகளிட மிருந்து மறைந்து வாழ்ந்து வந்த யூதக் குழந்தைகள்.
சிறுமி வில்லியன் கடவுளுக்கு ஒரு கடிதம் எழுதினுள்; ' என் வாழ்க்கை இதற்குமுன் நன்ருகவே இருந்தது. அதற்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். கடவுளே, உன்னிடம் ஒரே ஒரு வேண்டுகோள். என் பெற்றேர்களை எப்படியாவது காப்பாற்று.'
ஒரு சில தினங்களுக்குப் பின்னர், அந்தச் சிறுமியும், அவளுடன் இருந்த அத்தனை குழந்தைகளும் கண்டுபிடிக்கப்பட்டு, ஆஷ்விட்ஸ் சித்திரவதைக் கூடத்திற்கு அனுப்பப்பட்டனர். குழந்தைகளது தலைகள்:அனைத்தும் மொட்டையடிக்கப்பட்டு, விஷவாயுக் கொட்டடி யில் அவர்கள் செத்து மடிந்தனர்.
அன்று அக்குழந்தை தப்பிப் பிழைத்திருந்தால், 52 வயதுப் பெண்ணுகலுநருமாடிக் கொண்டிருப்பாள். ஆனல் வில்லியன் கொன்ஸ்டீன் இன்று ஒரு வெறும் புள்ளி விவரமே. பிரான்ஸ் நாடு நாஸிகளின் ஆக்கிரமிப்பில் இருந்த காலத்தில் லையான்ஸ் நகர பிரதம அதிகாரியாகவிருந்த அரக்கன், கிளாஸ் பார்பி என்ற
மிருகத்தின் வெறிச் செயல்க க்கு இரையான பல்லாயிரம் பேரில்
கிளாஸ் பார்பியை, லுையுரன்ஸ் நகரக் கொலையாளி' என்ே மக்கள் அழைத்தனர்; եւյւb, ": இயக்கப் படையினஜையும் ஆயிரக்கணக்கில் கொன்று குவித்த மாபாவி அவன். பிரான்சு நாட்டின் உன்னதமான எதிர்ப்பு இய்க்க வீரரான ஜீன் மான்டினிைக்"ச்ெலைசெய்ததும் கிளாஸ் ப்ார்பி, 4000 பேர்களை அவன் அந்த நாட்டிலேயே கோன்று தீர்த்தான். 7000 யூதர்களை ஆஷ்விஸ் விஷவாயுக்கோட்டிடிக்கு அனுப்பி வைத்தான்; 14000 எதிர்ப்பு இயக்க வீரர்களேக் கைது செய்து, SA A AS SeAeeAAA SS LLAA ii S SSStttSA A eeSAAAeAAMMSAMSAuqSAA TASASMSAS yeq E%ბ“ '”*ჯგ, კეტა კაპარ
i, #4**** ፬፻፴፫) کہلاتا
 
 
 

நாடு கடத்தினன். கடத்தப்பட்டவர்கள் என்ன ஆஞர்கள் என்பதே தெரியவில்லை. அவர்கள் "மறைந்து' விட்டனர்.
இந்தக் கொலைகாரன் எப்படியோ நீதியின் கரங்களிலிருந்து தப்பிவிட்டான். எப்படித் தப்பியிருப்பான் என்பதை நாம் இங்கு விளக்கத் தேவையில்லை. அந்தக் கொலைகாரன் எதிர்காலத்தில் தங்களுக்கு உதவக்கூடும் என்று எண்ணிய அமெரிக்க இராணுவத் தினருடன் அவன் பேரம் பேசி உடன்பாடு கண்டிருக்க வேண்டும். உண்மை என்னவெனில், அந்த மனித - அரக்கன் பொலிவியா 'நாட்டில் பத்திரமாக வாழ்ந்து வந்தான். இரண்டாண்டுகளுக்கு முன்னர்தான் அது கண்டுபிடிக்கப்பட்டது. 'மனித குலத்திற்கு எதிராக இழைக்கப்பட்ட குற்றங்களுக்கு' அவன் மீது விசாரணை நடத்தி, அவ்ன் தண்டனைக்குட்படுத்தப்பட வேண்டும் என்று பிரான்சு மக்கள் கிளர்ச்சி நடத்தியதால், அவன் பொலிவியாவி லிருந்து பிரான்சு நாட்டுக்குக் கட்டாயமாகக் கொண்டு வரப்
TGö".
யுத்த பிற்காலத்தில் நடந்துள்ள அநியாயங்களுக்கு லையான்ஸ் நகரக் கொலைகாரன் தப்பியோடியது ஒர் எடுத்துக்காட்டாகும். எத்தனை எத்தனையோ நாஜி பச்சைக் கொலைகாரர்கள் அமெரிக்க நிர்வாகத்தின் பாதுகாப்புடன் மேலைய நாடுகளுக்கு ஒடி அங்கு இன்றளவும் சொகுசாக வாழ்ந்து வருகின்றனர். அத்தகைய கொடியவர்களில் எவனேனும் ஒருவனுவது சோவியத் யூனியனுக்குத் தப்பிச் செல்ல முயன்றிருப்பானு? ஏனெனில், தாங்கள் செய்த பெரும் கொலை வெறிச் செயல்களுக்காக நீதியின் கரங்களிலிருந்து தப்ப முடியாது என்பதை அவர்கள் நன்கு உணர்ந்திருந்னர்,
கிளாஸ் பார்பிக்கு இப்போது 71 வயது. பிரான்ஸ் நாட்டில் அவன் விசாரணையை எதிர்நோக்கி, கம்பி எண்ணிக் ஈொண்டிருக் கிருன். அவன் மீது விசாரணை இவ்வாண்டு அக்டோபர், அல்லது நவம்பரில் தொடங்கவிருக்கிறது. அவன் மீது பகிரங்க விசாரணை நடத்தினல், அவனுடன் அன்று ஒத்துழைத்து, இன்று பிரான்சில் பெரும் புள்ளிகளாக உயர் பதவி வகிப்பவர்கள் பலரது பெயர்களை, அவன் வெளியிட்டு விடுவானே என்ற அச்சமும் பிரான்சில் உள்ளது. அதனுல்தான் விசாரணையை ஒத்திப் போட்டுள்ளனர். ஒருவேளை அதற்குள் அவன் இயற்கை மரணமும் அடையக் கூடுமல்லவா?
"அந்தக் கொலைகாரனிடம் துளிக்கூட, தான் புரிந்த கொடுமை களுக்கான வருத்தம் தென்படவில்லை", என்று அவனது வக்கீல்கள் கூறுகின்றனர். அவன் ஏன் வருந்தப் போகிருன்? 40 ஆண்டுகளாக, தன்னைப் பேணிப் பாதுகாத்து வந்த மேலைய உலகின் தலைவர்கள் எத்துணை வஞ்சக உள்ளம் படைத்தவர்கள் என்பது அவனுக்குத் தெரியாதா, என்ன?
கிளாஸ் பார்பியினல், மரணக் கொட்டடிக்கு அனுப்பப்பட்ட ஆயிரம் ஆயிரம் பேர்களது சாபம் அவனைப் பீடித்திருந்த போதும், நாஜி வெறியர்களைப் பாதுகாப்பவர்களது ஆசீர்வாதங்கள், அந்தச் சாபத்தினைக் காட்டிலும் வலிமையுடையதாகவிருப்பது, வெட்கப் tட வேண்டி ஒன்ருகும்.
“ལྷ་
's ፉ።

Page 25
அந்தப் பழைமை
அஸ9மத்
எங்களைப் பிரசவித்த் எங்கள் குடில் மாளிகையைச் சடைக் கொக்கோ மரங்கள் சல்லடையாய் மறைத்து நிற்கும், எங்களதும் எங்களைப் போன்ற வால்களதும் பால்ய காலத்துக் கொக்கோகங்களையுங்கூட அந்தத் தோப்பு மறைக்க மறுத்ததில்லை! எங்களின் வறுமை ஆசைகளுக்கும் சில்லறைப் பட்டினிகளுக்கும் அந்தக் கோக்கோக் கவிகள் பல வேளைகளில் நகர மங்கூஸ்களாக எங்கள் பிச்சை வயிறுகளுக்குள் வழுக்கிச் சென்றதுண்டு.
சூரியக் காய்ச்சலால் வழுக்கைச் சளி நீங்கிய காய்ந்த விதைகளுங் கூடத் தேங்காய்க் கீற்றுக்களுடனும்
606 திப்பிலிக் கருப்பட்டிகளுடனும் - கண்டோஸையும் எட்னவையுங் கையேந்தச் செய்ததுண்டு.
அந்தக் கிராமத்து மங்கூஸ்களையும் கிட்டங்கிச் சாக்க லேட்டுகளையும்
சோகை வருமென்று தோட்டத்தில் தண்டோரா போடுவார்கள் ஆளுலை - °。。,粤_._吵。。 சோகைகளான எங்களைக் கண்டு முதலாளித்துவச் சோகைகள் பயந்தோடிய துண்டு
 

அணிற்கொட்டைச் சதங்களைப் பொறுக்கி மரத்துக்கு மரமாக
நாங்கள்
மாலைகளில் அலைந்ததால் அந்தத் தோப்பில் எங்களை யறியாத அணில்களுமில்லை; எந்த மரமுமே பழுத்ததுமில்லை!
கனிகளை உடைத்து டாலர்களை உருவியபின் எறிந்த ஒட்டுப் பிரதேசங்களின் அழுகிய உடல்கள் தயாரித்த நுளம்பூசிகள் - ஆயிரத் தடவைகள் எங்கள் உடல்களில் அக்கியூபங்சரால் நித்திரைகளே உறிஞ்சியதால் தாங்கள் கும்பகர்ணர்களாக மாறவேயில்லை!
எங்கள் பெற்ருருக்கு வியர்வையைச் சம்பளமாக்கிவிட்டு விதைத்தீன் மூடைகளை லாறி வயிறுகள் உண்டு ஏப்பமிட்டு நகர்வதால், எங்களின் வறுமைக் கக்கூஸ்களே நிரம்பி வழியும்,
ஒவ்வொரு பத்தாந் திகதியும் வியர்வைகளைத் துடைப்பதற்காக ஒரு முழம் துண்டுத் துணியை முதலாளி தருவார் அதை விரித்துப் பிச்சை எடுத்தே எங்கள் பெற்ருேர் எங்களை வளர்த்தார்கள், எனினும் -
எங்கள் பெற்ருேர் எங்களின் ஞானக்கண் காவியத்தை இயற்றி அரங்கேற்ற இந்தக் கொச்கோத் தோப்புத்தான் கொடை வள்ளலாக இருந்தது.
இன்றெல்லாம் குடும்பச் சகோதரர்கள் நாங்கள் கடுகுமணிக் குபேரர்களாக நகரக் குகைகளில் நடிப்பதற்கும் இந்தக் கொக்கோத் தோப்புதான் காய்த்துக் கனி தந்து கலைகளையுஞ் சொல்லித் தந்தது.
4.

Page 26
எங்கள் தந்தையாரின் உழைப்பை மெச்சிய தோப்பு அவரைத் தன் மண் வயிற்றுக்குள்ளே சுவீகாரம் எடுத்துக் கொண்டது.
எங்கள் தாயாரை
நாங்கள் - எங்கள் குகைகளுக்கே வரும்படி இரந்து நிற்கிருேம்,
ஆகுல - -
سبا- y6).JQgr[rچھی அந்தத் தோப்பிலேயே - எங்கள் தந்தையாரை அடுத்தே - துயில்வதற்காகத் தவமிருக்கிருர்,
எங்கள் பழைமையை அவர் பக்குவப் படுத்துகிருர்! இதஞல் நாங்கள் - விடுதலை கிடைக்கும் போதெல்லாம் எங்கள் பிறந்த நாள்களை அந்தத் தோப்பிலேயே கொண்டாடி வருகிருேம்:
அர்த்த ராத்திரியில் நாங்கள் - குடை பிடிப்பதே இல்லை!
அந்தக் கொக்கோத் தோப்பில் எங்கள் தாயார் மரண மீன் வரும் வரையில் கொக்காக நிற்கிருர்!
2. ஆண்டு மலர்
தயாராகிறது
மல்லிகை ஆண்டு மலர் சென்ற ஆண்டைப் போலவே மிகச் சிறப்பாகத் தயாராகின்றது.
எமக்கு ஓர் அனுபவம் உண்டு. சென்ற தடவை மலர் இடைக் கப் பெருமல் பலர் திரும்பத் திரும்ப எம்முடன் தொடர்பு கொன் டனர். ஓரளவுக்குத்தான் அவர்களின் விருப்பத்தை எம் ம ல் பூர்த்தி செய்ய முடிந்தது.
எனவே, மலர் தேவையானவர்கள் முன் கூட்டியே எம்முடன் தொடர்பு கொள்ள வேண்டியது முக்கியம்3 மலரின் விலை ரூப7; 6,
岛岛
 
 

ஒர் அவதானிப்பு
சஞ்சிகைத் துறையில் சில கவலையீனங்கள்
Gasmurri Sao
பத்திரிகைத் துறை என்பது ஒரு நுணுக்கமான கலை, அது ஒரு வியாபாரமல்ல! சிறிய கைப்பணிப் பொருட்களை கலைப் பொருட்களைச் செய்யும் போது எவ்வளவு நிதானமாகவும் அவதா னமாகவும் நடந்து கொள்கிருேமோ, அதே அளவு நுணுக்கமும், கவனமும் ஒரு இதழைத் தயார் செய்யும்போதும் தேவைப்படுகிறது.
உதாரணமாக, அடிக்கடி நேருகின்ற எழுத்துப் பிழைகள், சொற்பிழைகள், அச்சுக் கோளாறுகள் போன்றவற்றைவிட சில மிகச் சிறிய, ஆளுல் முக்கியமான தவறுகளைப் பல பெரிய சஞ்சி கைகளில் கூட நாம் அவதானிக்க முடிகிறது. பத்திரிகைத் துறை வரவாற்றைப் படிக்கும் ஒரு மாணவன் என்ற முறையிலும், பல பத்திரிகைகள், சஞ்சிகைகளை ஒழுங்காக வாசிப்பவன் என்ற வகை யிலும் என் கவனத்தை ஈர்த்த சில குறிப்புகளை இங்கு குறிப்பிடுவ தன் மூலம் புதிதாக உருவாகும் சிறு சஞ்சிகையாளர்களுக்கு நன்மை பயக்கலாமென நம்புகிறேன்.
சில இதழ்களில் அது வெளியிடப்படும் காலம்- அதாவது தேதி, மாதம், வருடம் என்பன குறிப்பிடப்படுவதில்லை. சில மாத இதழ்களில் ஆண்டு இல்லாமல் மாதம் மட்டும் போடப்பட்டிருக் கும். நாலைந்து வருடங்களின் பின் அவற்றை ஒழுங்கு செய்யும் போது பார்த்தால் ஒரே மாதம் குறிப்பிட்ட இதழ்கள் நாலைந்து இருக்கும். எந்த இதழ் எந்த வருடத்துக்குரியது என்பதை அறிய மண்டையைப் போட்டு உடைக்க நேரிடும்.
இன்னும் சிலவற்றில் த மி பூழ் முறைப்படியான சித்திரை, வைகாசி என்பதையும், ஆங்கில முறையிலான ஏப்ரல், மே என் பதையும் போட்டுக் குழப்புவார்கள். ஓர் இதழில் தமிழ் மாதப் பெயரைப் போட்டுவிட்டு அடுத்த மாத இதழில் ஆங்கில மாதப் பெயரைப் போடுவார்கள், ஏதாவது ஒரு முறையைத் தொடர்ந்து பயன்படுத்தினுல் சிக்கல் இல்லை. ஒரு பிரபலமான மாத சஞ்சிகை ஒர் இதழில் ஏப்ரல் என்றும் அடுத்த இதழில் சித்திரை என்றும் போட்டு நகைச்சுவை விருந்தளித்த சம்பவமும் உண்டு,
அடுத்ததாக உள்ள பிரச்சினை மலர் இத்தனை, இதழ், இத்தனை என்று போடும் வழக்கம். ஒரு பத்திரிகை எப்பொழுது வெளிவரத் தொடங்கியது என்பதை அதன் ஒவ்வோரிதழிலும் போடுவதில்ல்ை, பஞ்சாங்கங்களில் "ஸ்தாபிதம்" என்ற அதன் ஆரம்ப ஆண்டு எது என்பதைப் போடுவார்கள். ஆனல், மலர், இதழ் என்பவற்றின்
●9

Page 27
எண்ணிக்கைகளைச் சரியாகப் போடுவதன் மூலம் இடையில் கிடைக் கும் ஏதாவதோர் இதழை வைத்துக் கொண்டே ஒரு சஞ்சிகை ஆரம்பிக்கப்பட்ட காலத்தை இலகுவில் கணிப்பிட முடியும். பல சஞ்சிகைகள் இவற்றையும் தவிருகக் குறிப்பிடுகின்றன; அல்லது குறிப்பிடாமலே விட்டு விடுகின்றன.
இலங்கையில் பலவிதமான சஞ்சிகைகளைப் பல தடவை ஆரம் பித்து நடத்திய ஒருவரின் சஞ்சிகைகளில் கூட இத் தவறு க ள் இடையிடையே காணப்பட்டன.
மலர் என்பது ஆண்டின் எண்ணிக்கை. ஆரம்பித்த ஆண்டி லிருந்து ஒரு வருடம் முடியுமட்டும் மலர் - 1 என்பது மாரு திருக் கும். அதன் பின் அச்சஞ்சிகையின் ஆரம்ப தினத்தில் ஒவ்வொரு வருடமும் அந்த எண் மாறும் இதழ் என்பது சஞ்சிகையின் அந் தக் குறிப்பிட்ட இதழ் அந்த வருடத்தின் எத்தனையாவது இதழ் என்பதைக் குறிக்கும். மாத இதழ் என்ருல் மலர் - 1, இதழ் - 1 என ஆரம்பித்து மலர் - இதழ் - 12 வரை வந்ததும் மலர் - 2, இதழ் - 1 எனத் தொடரும். வார இதழானுல் மலர் - 1 இதழ் 52 வரை தொடரும்.
இன்னும் சில சஞ்சிகைகளில் ஆசிரியர் அல்லது வெளியிடுப வரின் பெயர், எங்கிருந்து வெளிவரும் இதழ் என்ற விபரங்கள் எதுவும் இருப்பதில்லே. முன்பு ஒரு சஞ்சிகையின் ஆண்டு மலர் மிகச் சிறப்பாக மலர்ந்தது. அதில் அடியிலிருந்து நுணிவரை எங் குமே பெயர், முகவரி எதுவுமே இருக்கவில்லை.
இப்படியான தவறுகள் சஞ்சிகை வெளிவருகிற காலகட்டத் தில் பாரதூரமான பாதிப்புகளை ஏற்படுத்துவதில்லை. அவற்றைச் சேமித்து வைத்திருந்து, வேருெரு காலகட்டத்தில் அவற்றைப் படிக்கின்றவர்கள்- ஆராய்ச்சி செய்வோர்க்கு இவை பெரு ம் சிக்கல்களை ஏற்படுத்துகின்றன. அவ்வப்போது வாசித்துவிட்டு எறிந்துவிடக் கூடிய விஞ்சிகைகளுக்கு இத்தகவல்கள் அவசியமில்லை. ஆனல் பத்திரிகை வரலாற்றில் தமது சஞ்சிகையைப் பற்றிச் சரி யான தகவல்கள் இடம்பெற வேண்டுமென்று ஆர்வமுள்ள சஞ்சி கையாளர்கள் இவற்றில் கவனமெடுப்பது நல்லது.
இதுபோன்ற தவறுகளே விடும் சஞ்சிகைகளை வாங்கும் வாச தர்கள் வாங்கிய உடனேயே அதில் தேதி, மாதம், வருடம் என் பவற்றையும், தொடர் எண்ணையும் குறித்து வைப்பது நல்லது.
இந்த இடத்தில், "இப்பத்திரிகையில் வெளியாகும் கதைகள், கவிதைகள், கட்டுரைகள் யாவும் கற்பனையே" என்று "சத்தியம்" செய்துவிட்டு உள்ளே உண்மைக் கதை, கண்ணிர்க் கதைகளைப் பிரசுரிக்கின்றவை பற்றியும் "கவிதைகள் கற்பனை" என்ற வார்த் தைக்கு அர்த்தமில்லாமல்- மருந்து க் கு க் கூட ஒரு கவிதை போடாமல் விடுகின்ற பத்திரிகைகள் பற்றியும் கவை நோக்கிக் குறிப்பிடலாம்.
சில போட்டிகளை அறிவித்து முடிவுத் தேதி இன்னது போட்டு அந்தத் தேதி முடிந்தபின்னர் வெளிவருகின்ற சஞ்சிகைகளும், அடுத்த இதழில் தொடரும் என்று குறிப்பிட்டு, அடுத்த இதழ் வராமலே போய்விடுகிற சஞ்சிகைகளையும் வேதனையோடு நினைத் துக் கொள்ளலாம்.
苏0

ஒருபோதும் துருப்பிடிப்பதில்லை!
டொமினிக் ஜீவா
இப்படியான சந்தர்ப்பங்கள்தான் சிலவற்றைப் பின்னேக்கி நினைத்துப் பார்க்கத் தூண்டுகின்றன.
அந்தக் காலத்தில் இப்படியானவர்களை நான் சந்திக்காமல், பழக்கப்படுத்தாமல் இருந்திருந்தால் என் பிற்கால வாழ்வே அர்த் தமற்றதாக, வியர்த்தமாகப் போயிருக்குமோ என இப்போது நினைக் கத் தோன்றுகின்றது.
புத்தகக் கடைப் பூபாலசிங்கம்தான் அவரை முதன் முதவில் எனக்கு அறிமுகப்படுத்தி வைத்தவர். அப்பொழுது வைத்தியலிங் கம் அவர்கள் லண்டனில் மேற்படிப்புப் படித்து முடித்துவிட்டுக் கொழும்பு வந்து, அங்கே சிறிது காலம் அரசியல், தொழிற் சங்க வேலைகளைச் செய்த பின்னர், ஒரு கட்டத்தில் யாழ்ப்பாணம் வந் திருந்தார். அந்தச் சமயத்தில்தான் நான் அவரை அறிந்து கொண் டேன். தோழர்கள் பொன். கந்தையா, எம். சி. சுப்பிரமணியம், கார்த்திகேசன், ராமசாமி ஐயர் போன்ருேர்களையும் இந்தக் கால கட்டத்தில்தான் நான் அறிந்து கொண்டவன்.
வைத்தியை எனக்குள்ளேயே எண்ணிப் பார்ப்பதில் ஒரு பிர மிப்பு இத்தகைய ஒரு கல்விமான் இத்தனை எளிமையாகவும் மென்மையாகவும் இயல்பாசுவும் இருக்க முடியுமா என்ருெரு ஆச் சரியம் அவரது எளிமையும் ஆளுமையும்தான் முதன் முதலில் என்னைக் கவர்ந்தன; பின்னர் கவர்ந்தது: அவரது கொள் கைப் பற்றுறுதி, நெருக்கமானவர்கள் அன்பாக அவரை வைத்தி என்றுதான் அழைப்போம்.
அவர் இலக்கியகாரனல்ல. ஒரு தத்துவ மேதை அரசியல் வாதி; சிந்தனையாளன். இருந்தாலும் தரமான இலக்கியங்களைப் படித்து ரசிக்கத் தெரிந்த ரசிகன்.
ஒரு காலத்தில்- ஐம்பது, அறுபதுகளில்- வட பிரதேசத்தில் அரும்பி முகிழ்ந்நு வெளிவந்த அத்தனை எழுத்தாளர்களுக்கும் வைத்தி என்ருல் ஒரு அன்பு கலந்த மரியாதை. ஏனெனில் அவர் களினது சொந்த வாழ்க்கையிலும் கூட, அவரது நெறி சார்ந்த வாழ்வு பாதிப்பினை ஏற்படுத்தியிருந்தது.
தனது வாழ்வின் செம்மையாலும் நடைமுறை நடத்தையா லும், சகலரையும் மதித்துக் கனம் பண்ணி, அன்னரது கருத்துக் களையும் செவிமடுத்துக் கேட்கும் பண்பாலும் அவர் அ ந் த க் காலத்திலேயே இளந் தலைமுறை எழுத்தாளர்களின் இதயத்தைக் கவர்ந்து வைத்திருந்தவர்.
5.

Page 28
1956 ல் நடந்த பாராளுமன்றத் தேர்தலில் இவர் வட்டுக் கோட்டைத் தொகுதிக்கு ஒர் அபேட்சகராகப் போட்டியிட்டார். இவரை எதிர்த்துப் போட்டியிட்டவர் திரு. அமிர்தலிங்கம் அவர் கள். வைத்திக்காக நான் அவரது தொகுதியில் ஒரு பகுதியில் வேலை செய்தேன். ஆனைக்கோட்டைக் கிராமத்தின் ஒரு பகுதி வட்டுக்கோட்டைத் தொகுதிக்குட்பட்டிருந்தது. எனக்கு அப்பகுதி தரப்பட்டது. தேர்தல் நாளன்று எனக்குப் பரிபூரண நம்பிக்கை, வைத்திதான் வெல்லுவார் என்று. ஊரே திரண்டு உறுதி கூறிற்று. நம் மத்தியில் ஒரே உற்சாகம்,
தேர்தல் முடிவு இரவு நடுச் சாமம் யாழ். நகர மண்டபத்தில் வைத்து அறிவிக்கப்பட்டது, நமது அபேட்சகர் தோல்வியைத் தழுவிக் கொண்டார். என்ஞலோ வேதனையைச் சகிக்க முடிய வில்லை, விடிகாலை வீட்டிற்கு வந்து குப்புறப் படுத்தவன்தான்; நாள் முழுவதும் படுக்கையை விட்டு எழுந்திருக்கவேயில்லை.
இரண்டொரு நாட்கள் கடந்த பின்னர் காரியாலயத்தில்
வைத்தியைச் சந்தித்த பொழுது நான் அப்படியே அதிசயித்துப் Gourruů. 69 Gašy
தோல்வியின் ஒரு சிறு இழை கூட அவர் மீது படிந்திருக்க வில்லை. இயல்பாக, வழமைபோல, அவர் தனது கருமங்களை அங்கு ஆற்றிக் கொண்டிருந்தார். என்னுடனும் ஏதோ தமாஷா கக் கதைத்துச் சிரித்தார். நடந்து முடிந்தவைகளைப் பற்றி அவர் சிந்திக்கவேயில்லை; நடக்கப் போவதைப் பற்றியே அவர் எண்ணிக் கொண்டிருந்தார்.
அவரது மணப் பக்குவத்திலிருந்து நான் வாழ்க்கைப் பாடத்தை அன்று படித்துத் தெரிந்து கொண்டேன்;
என்னைப் பண்படுத்தி இலக்கியத் துறைக்கு ஊக்கப்படுத்திய வர்களில் தலையானவர் கார்த்திகேசன் என்ருல் என்ன நெறிப் படுத்தி, வாழ்வை ஒழுங்கு படுத்தியவர்களில் ஒருவர் வைத்தி தான் என்பது எனது திடமான எண்ணம்.
உடல் நலக் குறைவு காரணமாக எழுத்தாளர் அ. ந. கந்த சாமி கொழும்பிலிருந்து வந்திருந்தார். அவர் வைத்தி பற்றி எனக்குச் சொன்னது இன்னமும் என் ஞாபகத்தில் உள்ளது. "சிறந்த இடதுசாரி மேதைகள் எல்லாம் இந்தத் தமிழ் மண்ணி லேயே இன்று இருக்கிருர்கள். இவர்களை இந்த மண்தான் இன்று புரிந்து கொள்ளவில்லை. ஆணுல் நாளை நிச்சயம் புரிந்து கொள் ளும். அப்படித் தமிழர்கள் புரிந்து கொள்ள வேண்டியவர்களில் வைத்தியும் முக்கியமானவர்களில் ஒருவர்"
அன்று அவரைப் போன்றவர்களின் கண்ணுேட்டத்தையும். கருத்தையும் மறுதலித்த இந்தத் தமிழ் மண் பல தஸாப்தங்களுக் குப் பின்னர் அவர்களைப் போன்றவர்கள் அன்று சொன்னதில் உண்மை இருக்கின்றது என்று இன்று உணர முடிகின்றதென்ருல் அது அன்ஞரது கொள்கைப் பற்றுறுதிக்கு ஒரு வெற்றியாகும்.
வைத்தி போன்றவர்கள் மிதித்து நடக்கும் இந்த மண்ணில் நானும் நடந்து திரிவதில் பெருமையடைகின்றேன்.
¥)

O இருபதாண்டு என மல்லி
கையின் முகப்பில் விளம்ப ரப்படுத்துவதும், இந்திய எழுத் தாளரின் நண்பன் என நமக்கு அடிக்கடி ஞாபகப்படுத்துவதை யும் பார்க்கும் போது ஒரு மிதப் பான மனுேபாவம் உங்களிடம் உள்ளீடாக இருப்பதாக உணரு கின்றேன். உங்கள் பதில் என்ன? க. நரேந்திரஸ்
26ður GoodGadu 26 w GFDL nu u rras சொல்ல- எழுதக் கூடாதா? மல்லிகை ஆரம்பிப்பதற்கு முன் னரே தமிழக எழுத்தாளரிற் பலர் எனது நண்பர்கள். இதை யும் சொல்லக் கூடாதா? இப் படி உண்மைகளைச் சொல்வ தையே எனது மிதப்பு என நீங் கள் கருதிஞல் என்னிடமிருந்து பொய், புளுகுகளைத்தான் நீங் கள் எதிர்பார்ப்பதாக நானேன் கருதக் கூடாது?
ஆவரங்கால்,
翡
O நண்பர்களுடன் கூட்டாகத்
"தண்ணி அடித்த அனுப வம் ஏதாவது உண்டா?
gardo'. Lo Gasdhayashi
புத்தூர்,
தண்ணியடிக்கும் நண்பர் களுடன் கூட்டாகச் சேர்ந்து
"பார்” களுக்குப் போன அனுப வம் உண்டு. ஆனல் தண்ணி யடித்ததில்லை. இந்தத் தண்ணி தான் எங்கள் குடும்பத்தையே நாசப்படுத்தியது. எனது சிறு வயசுக் கல்விதைத் தடைப்படுத்
தியதுg எனவே மனசில் ஒரு வைராக்கியம் அதை நெஞ்சா லும் நினைத்துப் பார்ப்பதில்லை எ ன் று ஒரு திடசங்கல்பம். நான் அ  ைத வெறுத்தாலும் நண்பர்களை வெறுப்பதில்லை"
நித்தக் குடியர்களான பல நண் பர்கள் எனக்கு இன்றும் உள்ள Görff,

Page 29
0 தாங்க முடியாத துன்பம். துயரம் வரும்போது எப்படி சகித்துச் சமாளிக்கிறீர்கள்?
ஆர். காந்தன் நான் என்னிலிருந்து சற்று விலகி நின்று கொண்டு பிர்ச்சி னேயின் ஆழ அகலத்தைத் தெளி வாக மனசில் அலசுவேன். மற்ற வர்களுக்கு இந்தச் சந்தர்ப்பத் தில் என்ன ஆறுதல் கூறுவேனே அ  ைதயே எனக்கும் கூறிக் கொள்வேன். மனப் பார் ம் குறைந்து விடும், பின்னர் அறிவு பூர்வமாகச் சிந்தித்து, மே ற் கொண்டு இரண்ட்ொரு நாட் கள் மனசை ஒரு நிலைப்படுத்தி
op6Trruit.
ஒழுகுவேன். வ ந் த துயரம், அல்லது துன்பம் மட்டுப்பட்டு விடும்.
O தகவல் தொடர்புகள் சீர்
குலைந்த இன்றைய நிலையில்
ங்கள் நண்பர்களுடன் எப்படித் தொடர்பு கொள்ளுகிறீர்கள்?
கோப்பாய், ஆ, தவராசா
எனது நண்பர்கள் சமயோ சித புத் தி படைத்தவர்கள். தபால் மூலம் இல்லாது போன லும் வாய்த் தகவல் மூலம், அல்லது தொலைபேசி மூலம் எனக் குத் தகவல்கள் கிடைத்து வரு கின்றன. நானும் காரியாலயத் தில் சும்மா முடங்கிக் கிடந்து விடுவதில்லை. அங்கிங்கெல்லாம் சென்று ஏதோ ஒரு வழி யி ல் நண்பர்களுடன் தொடர் பு கொண்டு சமாளிக்கிறேன். e உங்களுக்கு எரிச்சலூட்டிய
சம்பவம் ஒன்றைச் சொல்ல (Լուգ պլorr?
பசறை, டி. தங்கமணி
நான் வெறும் எழுத்தாளன் மாத்திரமல்ல, பலர் தங்களது சின்னச் சின்னக்
பாதுமக்கள்
காரியங்களுக்காக என்னை அணு குவார்கள். எந்த வேலைத் தொந் தரவுகளுக்கு மத்தியிலும் அப்படி யான வேலைகளைச் செய் து கொடுப்பதில் எனக்கோர் ஆத்ம திருப்தி. இப்படியான காரியங் களுக்காக நான் கச்சேரி, வங்கி, தபாலகம், கல்லூரி போன்ற பொது இடங்களுக்குச் செல்லும் போது அநாவசியமாகக் காத்து நிற்க வேண்டியேற்பட்டு விடு கின்றது. இலேசாகச் செய்யக் 3. L- ULU வேலைகளுக்கெல்லாம் மணிக் கணக்காகக் காவல் நிற்க வேண்டி ஏற்பட்டு விடுகின்னது. இதை நினைக்கும் போதுதான் மனசில் எரிச்சல் ஏற்படுவதுண்டு. சாதாரணமான மக்கள் தங்கள் அன்ருடப் பொதுக் கருமங்களைச் செய்வதற்கே இத்தனை கஷ்டப்
பட வேண்டியுள்ளது.
இ இலங்கையின் எழுத்தாளர் களில் பலர் தமிழகத்தில் தங்கள் கால்களைப் பதித்து சந் தர்ப்பவாத இலக்கியப் படைப் புக்களால் தங்களது முகவரிக ளையே புதுப்பித்துக் கொண்டி ருக்கும்போது நீங்கள் மட்டும் இன்னமும் நிலைமாரு இலக்கிய வாதியாக எப்படி இருக்கின்றீர்
#5 Gir?
சண்டிலிப்பாய். கலா, ரமணன்
நான் இந்த மண்ணை நேசிப் பவன்; மக்களை உளமாற நேசிப் பவன். துன்பத்திலும் துயரத்தி லும் சாக்காட்டு ஒலத்திலும் மக்கள் சொல்லொணக் கஷ்டப் படும்போது அவர்களின் பக்கம் அவர்களுடனேயே இரண்டறக் கலந்து வாழ்வதில் பெருமிதம் கொள்பவன். எனவே எனக்கு முகவரி மாற்றம் தேவையில்லை. நெருக்கடிக்கு முகம் கொடுக்கா மல் ஓடி ஒளிந்து இலக்கியத் தத்துவம் பேசுபவர்களை மக்கள் நிச்சயம் மறந்து விடுவார்கள்;
వీ4

இந்த மண்ணும் அவர் க ளே இனங் கண்டு ஒதுக்கித் தள்ளி விடும்.
O காழ்ப்புணர்ச்சியும், கசப்பு
ணர்ச்சியும், வேதனைப் புண் களும் மலிந்துள்ள இந்தச் சந் தர்ப்பத்தில் சென்ற மாத அட் டையில் ஒரு முதுபெரும் சிங் கள எழுத்தாளரின் உருவத்தைப் பொறித்துக் கெளரவித்துள்ளீர் களே, இதன் நோக்கமென்ன?
மிருசுவில், கே. தயாபரன்
நல்லெண்ணம் கொண்ட சிங்கள முற்போக்குச் சக்திகளின் நெருக்கமான ஐக்கியத்தின் மீது தான் தமிழ் மக்களது நியாய மாண கோரிக்கைகளை வென்றெ டுக்க முடியும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை கொண்ட வன் நான். பாமர சிங்கள மக் களை மல்லிகை நேசிக்கின்றது: வெறுக்கவில்லை. அந்த உழைக் கும் மக்களின் மன அபிலாஷை களைப் பிரதிபலிக்கும் கலைஞர்களை யும் மல்விகை மதித்துப் போற் றிக் கெளரவிக்கின்றது. தமிழ் மக்கள் தங்களது ஜீவாதாரமான வாழ்வுப் பிரச்சினைக்காகக் குரல் கொடுக்கிருர்களே தவிர, யாரை யும் வெறுப்பதற்காக அவர்கள் போராடவில்லை என்பது என் எண்ணம். மற்றும் கலைஞர்களி டையே இன, ஜாதி, மத, மொழி பேதம் கிடையாது என் பது மல்லிகையின் அழுத்தமான
கருத்து.
O ஈழத்தில் இருந்து ஒர் இலக்
கியக் குரல், அநுபவ முத்தி ரைகள், தண்ணீரும் கண்ணி ரும். பாதுகை வரிசை யி ல் அடுத்து உங்களது படைப்புகள் ஏதாவது வெளி வர உள்ளனவா?
வசாவிளான். எஸ். மகாலிங்கம்
இரண்டு புத்தகங்கள் தய7 ராகிக் கொண்டிருக்கின்றன. கூடிய சீக்கிரம் வெளிவந்துவிடும். உ ண்  ைம  ைய ச் சொல்லப் போனுல் என்னுடைய புத்தகங் களைப் பற்றி நான் அ தி க ம் அலட்டிக் கொள்வதில்லை. சகோ தர எழுத்தாளரின் புதிய புத்த கங்கள் வெளிவர வேண்டுமென் பதே எனது பேரவா. கல்முனை யில் மருதூர்க் கொத்தனின் புதிய நூலொன்று வெளிவந்துள் ளது என்பதைக் கேட்டுப் பூரித் துப் போனேன்.
இ மலர்ந்து கொண்டிருக்கும்
இளம் இலக்கியச் சந்ததியி னரின் நோக்கும் போக்கும் எப் படி இருக்கின்றன.
தையிட்டி, க. சபாலிங்கம்
அற்புதமான படைப்பாளி கள், அருமையான கற்பனையா ள ர் க ள் தோன்றியுள்ளார்கள் என ஆனந்திக்கும் அதே வேளை யில், சீக்கிரமாகப் புகழ் தேட வேண்டும் என்ற அவாவினுல் ஆழமாக எதையும் சா தி க் க முடியாமல் அவஸ்தைப்படுகின்ற னரே என எண்ணத் தோன்று கின்றது. தேடல் முயற்சி இன் னும் முதிர்ச்சி பெற வேண்டும். சிந்தனையில் இன்னும் செழுமை படிய வேண்டும். அனுப வம் இத்தகைய ஆழங்களை அவர்க ளிடம் படியச் செய்யும் என்றே நம்புகின்றேன்.
இ கருத்துக்களைச் Gersfl' )
தற்கு என்ன செய்கிறீர்கள்? கிளிநெச்சி. ம. நவமணி
தினசரி ஏராளமாகப் படிக் கின்றேன். ந எண் பர் களு டன் உரையாடுகின்றேன். ஆழமாகச் சிந்திக்கின்றேன். அடிக்கடி பய ணம் போகின்றேன். பலருடன் கடிதத் தொடர்பு வைத்துள் ளேன்.
莎5

Page 30
0 சென்ற ஆண்டு மலருக்கு
வரைந்ததைப் போல இவ் வாண்டு வரப்போகும் ஆண்டு மலருக்கும் இ லட் ச ண மாக வரைய ஏற்பாடு செய்துள்ளீர் sortst?
உடுப்பிட்டி, க, தேவராணி
மலர் வேலை ஆரம்பித்து விட்டேன். மலர் வெளிவரட்டும். பொறுத்திருந்து பாருங் கள். இம் முறையும் சிறப்பாக மலரை வெளியிட ஆவ ன செய்துள் ளேன்.
O நீங்கள் மனம் சிலிர்த்த சம் பவம் ஒன்  ைற சொல்ல Փւգ-պւ0ո ?
கைதடி, ம. யூனிதரன்
ஒரு நாள் யாழ்ப்பாணம் ஆஸ்பத்திரி வீதியால் நடுப் பக லில் சென்று கொண்டிருந்தேன். பத்து வயசுச் சிறுமி பாடப் புத்தகச் சுமையுடன் பரக்கப் பரக்க வந்தாள். பஸ் நிலையப் பக்கம் பரபரப்பாக இருந்தது. எண்ணைச் சமீபித்ததும் பதகளிப் பில் பதறிஞள் மாமா. மாமா. . என்னைச் சுட்டுப் போடுவாங்களா மாமா . . . "
மனதை அரிக்கும் கேள்வியாக இருந்தாலும்,
எ ன் று வெருட்சியிஞல் உதறி ஞள். உடனே அவளை நான் மெதுவாக ஆசுவாசப்படுத்தி பஸ் நிலையத்திற்குக் கொண்டு சென்று பஸ் பிடித்து விட்டேன். அடுத்து, மல்லிகை ஒழுங்கையில் ஒரு சிறுவன் புத்தகமும் கையு மாக ஏமலாந்திக் கொண்டு நின்றன். இதுவும் ஒரு பகல் நேரம்தான். விசாரித்தேன். புன்னுலைக் சுட்டுவனில் இருப்ப தாகவும், தகப்பன் பஸ் டிரை வர் என்றும் சொன்னுன், தான் பஸ்ஸுக்கு சீசன் டிக்கட் வைத் திருப்பதாகவும் ஆஞல் இன்று
பஸ் ஓடவில் எனவும், மினி பஸ்ஸில் போவதற்குத் தன்னி டம் காசு இல்லை என்றும் சொன் ஞன். காலையில் இருந்து ஒன் றுமே சாப்பிடவில்லை எனவும் கூறிஞன். எனக்கு என் மகன் திலீபன் ஞாபகம் உடன் வந்தது. கூட்டிச் சென்று சாப் பி ட ச் செய்து, டிக்கட்டுக்குப் பணம் கொடுத்து அனுப்பி வைத்தேன்.
இ ன்  ைற ய இளந் தலை முறைக் குழந்தைகளின் மன லையும், மனப் பாதிப்பும் எத் தகைய நிலையில் இருக்கின்றது என இன்று நினைக்கும் போது என் மனம் சிலிர்ப்பதுண்டு.
پیغمبریلمسٹیڈ بھی
தகவலறிய
வேண்டிய கேள்வியாக இருந்தாலும், இலக்கியத் தேவை கருதிய கேள்வியாக இருந்தாலும் கேளுங்கள்
தூண்டில் 234 B, கே. கே. எஸ். வீதி, யாழ்ப்பாணம்,
56

ESTATE SUPPLIERS COMMISSION AGENTS
VAR ET ES OF CONSUMER GOGOS
O AMAN GO O OS
TN FOODS
GRANS
THE EARLIEST SUPPLIERS FOR ALL YOUR
WHOLESALE & RETAIL
Dial: 26587
To
223, FIFTH CROSS STREET, COLOMBO - 11.

Page 31
Malika
RÉIG STERE O A S A FN
{ K. V.
脅輸@m@。』龜@2@
With Best Complinents of:
P. S.V. SEVUC
140, ARMOU
COLOM
இச் சஞ்சிகை 284 இ காங்கேசன்துறை கும் ஆசிரியரும் வெளியிடுபவருமான டொமின் இஒடன் யாழ்ப்பாணம் பூநீ இங்கா அச்சகக்
இச்சிட் டெ இது
 

JUNE 1985
Ews PAPER AT G. P. O. SRI LANKA
| | | 8 | NEWS 1 BS )
Dealers in
WALL PANELLING C-9 PBOARD TMBER
ANCIETTLAR
ER STREET, BO - 1.
யாழ்ப்பாணம் குறிவையிேல் வசிப்பவ சீக் ஜீவு அவர்களால் இல்வினை ஒன்இஇ ல் லும், அட்டை விஜயா எழுத்தனத்தி இல்