கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மல்லிகை 1987.04

Page 1


Page 2
寶靈*徽*靈りしく*シ}}う}くも %シく*
1 1 € † ? : ououd0 1 8 9 z : sououd ‘wyl NVT |}}S = VN-sosso“VX NVT 18S – VN3-) yn dvo! HvMvAVolvo WŶ “L9‘GVOM AQN wył ogg 801}}O \louéjo: 901.g. O peəH
A.A.&CIVNQ(vx ‘W ‘saw N.V., O. O alŵ Ŷ Ŷ HON VW `Y, “S ołIW
//o siauņued 6u16eue.W
| |SMOLOVỄLNOO - SwagNIONG
THAILLHA X8 NV}{\/HONVW
隱*隱為鬣劑
 

'ஆடுதல் பாடுதல் சித்திரம் கவி யாதியினைய கலைகளில் உள்ளம் ஈடுபட்டென்றும் நடப்பவர் பிறர் ஈனநிலை கண்டு துள்ளுவார்'
'Mallikai' Progressive Monthly Magazine 2O7 - ஏப்ரல் - 1987
அன்பர்கள் அனவருக்கும் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்களை உங்கள் அனைவருக்கும் கூறிக்கொள்ளுகின்ருேம்.
ஏப்ரல் மாத இதழ், பல நெருக்கடிகளுக்குள்ளும் தாங்கொணுத கஷ்டங்களுக்கும் மத்தியில் வெளிவந்து உங்களது கரங்களில் தவழ் கின்றது.
தேசத்தின் நாணு பகுதிகளில் இருந்து பல இலக்கியச் சுவை ஞர்கள் மல்லிகையுடன் இன்று தொடர்பு கொள்ள முயன்று வருகின்றனர். பல புதிய முகங்கள். கலே ஆர்வத்தினுல் உந்தப் பெற்று இலக்கிய முகாமில் தம்மையும் ஒர் அங்கமாக இணைய அவாவுற்றுள்ளனர். ஆக்கத் தரமும் சிருஷ்டி வேகமும் படைத்த இவர்களில் பலரை இனங்கண்டு உற்சாகப்படுத்த வேண்டிய காலத் தின் தேவை எம்முன்னுலுள்ளது.
கடந்த காலங்களில் மல்லிகை இளந் தலைமுறையினரை உரு வாக்கி மக்கள் மத்தியில் உலவ விட்டதைப் போன்று, இன்னும் பலரை உருவாக்க வேண்டிய சாத்தியப்பாடு இன்று நம் முன்னுள் ளது. அந்தச் சமுதாயக் கடமையைச் செவ்வனே செய்வோம் என உறுதி கூறுகின்ருேம். .. -
இவ் வருடம் ஜூலை முதலாந் திகதி பிரபல எழுத்தாளர் * வரதர்" அவர்களின் பிறந்த தினம். அதையொட்டி சிறுகதைப் போட்டியொன்றும் இடம் பெறவுள்ளது. அடுத்த இதழில்
போட்டி விவரங்கள் வெளியிடப்படும்.
அட்டையில்: அ. செ. மு. அவர்களுக்கு விழாவில் பொற்கிழி வழங்கும் காட்சி. நடுவில் அ. செ. மு. கீழே விழாவிற்கு வந்தி
ருந்த கனவான்கள்,
ணை ஆசிரியர்

Page 3
3,32
முன்னர் அடிக்கடி கொழும்பு போகும் காலங்களில் ஐந்தாங்குறுக்குத் தெருவிலுள்ள சிற்றம்பலம் கடையின் மேல் மாடியில் வசிக்கும் வானெலி நாடகக் கலைஞர் யேசு இரத்தினத்தைக் சாயங்கால வேளைகளில் சென்று கண்டு கதைப்பது வழக்கம்,
அந்தச் சமயத்தில் கடையின் ŠSIS காசுப் பட்டறையில் ஒருவர் இருந்து N Š \\\\
வியாபாரம் சம்பந்தம்ாகப் "ப்ேசிக் N N ২
e. ২২২ கொண்டிருப்பார். கடை முதலாளி . ܠ ܠ ২ என்பது மாத்திரம் எனக்குத் தெரியும். என்னைக் கண்டு சொண்டுக்குள் சிரிப் திரு. சி, சிவலங்கம் பார். நானும் சிரித்து வைப்பேன்.
ஒருநாள் கதையோடு கதையாக நண்பர் யேசு இரத்தினம் இவரைப்பற்றிச் சொன்னுர்: சிவலிங்கம் ஒரு அருமையான தனிப் பிறவி, ஆட்களை ஒரு பார்வையிலேயே படம் பிடித்து விடுவார். ஒரு வரை அவரது மனதிற்குப் பிடித்துவிட்டால் ஆயிரம் உதவிக ளைச் சிமிக்கிடாமல் அவருக்குச் செய்யும் உயர்ந்த சுபாவம் கொண் டவர். அவரை நீங்கள் சந்தித்துக் கதைப்பது நல்லது' என்ருர்,
பின்னர் அறிமுகமாளுேம். பழகப் பழக நண்பர் சிவலிங்கத்தின் மனிதாபிமானப் பண்புகள் என் இதயத்தைத் தொட்டன. இவரது துணைவியாரும் ஓர் எழுத்தாளர். மரகதா சிவலிங்கம் என்ற பெயரில் மல்லிகையில் எழுதியுள்ளார். மிகுந்த இலக்கிய ஆர்வம் மிக்கவர்.
அதிகமாகப் பேசமாட்டார்; மெளனி, ஆணுல் அவதானிப்பு மிக்கவர். இவரது பார்வையை விட்டு எதுவுமே தப்பாது. இப்படி யானவர்களின் இனிய நட்பை எண்ணி மனசில் அசைபோடும்போது ஒரு நிறைவு தெரிகின்றது. சிற்றிலக்கிய ஏடுகளுக்கு விளம்பரம் தந் துதவப் பல விற்பனை நிலையங்கள் முன்வருவதில்லை. காரணம் அது வீண் விரயம் என்ற மனப்பான்மைதான். தரமான இலக்கியச் சஞ்சி கையில் வெளியிடப்படும் விளம்பரங்கள் காலங் காலமாகப் பல்வேறு நூலகங்களில் வாழ்ந்து வரும் என்பதைப் பல வர்த்தகங்கள் எண்ணிப் பார்ப்பதேயில்லை. இதை நன்குணர்ந்து தனது நிறுவன விளம்பரத்தை மாதாமாதம் மல்லிகையின் பின் உள்ளட்டையில் தந்து தன்னளவில் இலக்கியப் பங்களிப்புச் செய்யும் இவரை என்றுமே மறக்க இயலாது.
- டொமினிக் ஜீவா
 
 
 
 
 
 
 
 
 

30 - 3 - 87 அன்று யாழ்ப்பாண நகரத்து அரசினர் ஆஸ்பத்தி ரியில் மிகக் கொடூரமான சம்பவம் ஒன்று அரங்கேறி முடிந்தது.
கோட்டையில் இருந்து ஏவப்பட்ட ஷெல் ஆஸ்பத்திரி 19-ம் வார்ட்டினினுள் விழுந்து பயங்கரமாக வெடித்ததின் காரணத்தி ஞல் ஒன்பது பேர் உடனடியாகக் கொல்லப்பட்டனர். இதில் அநேகர் நோயாளிகள்; சிலர் ஊழியர்கள். இன்னும் பலர் படு காயமடைந்து அவதிப்பட்டனர்.
உலக மகா யுத்த காலத்தில் கூட, மருத்துவ கூடங்கள் பாது காப்பு வலயங்களாகக் கணிக்கப்பட்டு, பிரத்தியேகமாக அவை பாது காக்கப்பட்டன.
ஆனல் இன்று நோயாளிகள் தங்கிச் சிகிச்சை பெறும் மருத் துவ நிலையங்கள் கண் மண் தெரியாமல் தாக்கப்படுவது தினசரி நிகழ்ச்சியாக நடந்தேறி வருகின்றது,
இந்த ஆஸ் பத்திரி இத்துடன் ஏழாவது தடவையாக தாக்கப் பட்டுள்ளது.
இந்த மனிதக் கூட்டுக் கொலை நடந்தேறியுள்ளதைக் கண்டித்து மனித உணர்வுகள் இன்னமும் வற்றி விடாதவர்கள் தமது ஆன் மிக எதிர்ப்பைப் பகிரங்கமாக வெளியிட வேண்டும்.
அரசு இந்த மிலேச்சித்தனத்தை மூடி மெழுகப் பார்க்கின்றது. தவருண தகவல்களை வெகுசன தகவல் சாதனங்கள் மூலம் பரப்பி இந்த நாசகரமான நிகழ்வை நியாயப்படுத்த முனைகின்றது.
உயிரைப் பாதுகாக்க ஆதரவு தேடி வந்த நோயாளிகள் தமது சரணுலயத்திலேயே துடிக்கத் துடிக்கக் கொல்லப்படுவதென்பது சர்வதேச மிலேச்சத்தனமாகும். இது இந்த மண்ணில் வாழும் தமிழ் மக்களுக்கென்றே திட்டமிட்டுச் செய்யப்படும் கொடூரமாகும். இந்தக் கொடுமையை உரத்த குரலில் கண்டிக்கின்ருேம்.
மனித குலமே, நாகரிக சமுதாயமே வெட்கித் தலைகுனிய வைக்கத் தக்க இத்தகைய இழி செயல் இனிமேலும் இந்த மண் ணில் இடம் பெருத வகையில் நேர்மையான விசாரணை ஒன்றை உடன் நடத்த வேண்டுமெனவும் அரசைக் கோருகின் ருேம்,

Page 4
சோமகாந்தனின் சிறுகதைகள்
- ச. முருகானந்தன்
ஈழத்தின் நவீன இலக்கிய வளர்ச்சிப் பாதையில் 1951 களின் பிற்பகுதியிலும், 1960 களிலும், இலக்கியத்தின் சமூக இயைபும் உணர்விறுக்கமும், வளர்ந்து வரும் சமூக ஜனநாயகப் பாட்டின் தேவைகட்கியைய, சமகால இயைபிலேயே தங்கியுள்ளது என்ற கருத்து இலக்கிய ரீதியாக முன்வைக்கப்பட்டபோது, அக்கருத்தை ஏற்றுக்கொண்டு, சமூகத்தைப் பிரதிபலிக்கும் ஆக்கங்களை எழுதிய இலக்கியவாதிகள் பட்டியலில் சோமகாந்தனுக்கு முக்கிய இட முண்டு, டானியல், கத்தசாமி, கதிர்காமநாதன், டொமினிக் ஜீவா,
காவலூர் இராஜதுரை, சில்லையூர் செல்வராஜன், செ. கணேச லிங்கன், செங்கை ஆழியான், வரதர், சொக்கன், தளையசிங்கம், நடராஜன், நாகராஜன், செம்பியன் செல்வன், எஸ். பொ,
செ. யோகநாதன், நீர்வை பொன்னையன், அன்புமணி, மாத்தளை கார்த்திகேசு, முருகபூபதி போன்றேர் அக்கால கட்டத்தில் வேக மாகவும் ஆழமாகவும் எழுதிவந்தார்கள். இவர்களது ஆக்கங்கள் இலக்கியத்தின் சமூக வி ய ல் அமிசத்தை வலியுறுத்துவனவாக அமைந்திருந்தன.
சோமகாந்தன் அக்காலகட்டத்தில் கனதியான பல கதைகளைப் படைத்து, கைலாசபதி போன்றேரின் ஆய்வுகளில் இடம் பெற்றி ருந்தும் கூட, இன்றைய தலைமுறையினர் பலரும் அண்மைக் காலம் வரை அவரது இலக்கிய ஆளுமையைச் சரியாகத் தெரிந்திருக்கா மைக்கு இரு காரணங்காேக் குறிப்பிடலாம். ஒன்று, அவரது பதினைந்து வருட அஞ்ஞாதவாசம்) மற்றது உதிரிகளாகப் பத்திரிகை, சஞ்சிகைகளில் வெளிவந்த அவரது சிறுகதைகள் தொகுதியாக வெளியிடப்படாமை.
மல்லிகைப் பந்தலில் முதல் சிறுகதைத் தொகுதியாக வந்திருக் கும் சோமகாந்தனின் ஆகுதி சிறுகதைத் தொகுதி மூலம் அவரது இலக்கிய ஆளுமையை விமர்சகர்களும், வாசகர்களும், புரிய எழுத் தாளர்களும் புரிந்து கொள்ளக்கூடிய வாய்ப்புக் கிட்டியிருக்கிறது.
இலக்கியப் படைப்புகள் மூலம், மானுட ஜாதியை முனேப் புறுத்தி நோக்குவதன் மூலம் மனிதன் தன்னைத்தானே அறிந்து கொள்ளலாமாதலால் இலக்கியம், மணிமனே மனித நிலைப்படுத்தும் நடைமுறையில் மிக முக்கியமான ஓர் இடத்தினைப் பெறுகின்றது. சிறந்த மொழித்திறனுடனும், சமூகப் பார்வையுடனும் மகத்தான இன்ப நுகர்வையும் அளிக்கக்கூடிய பல சிறுகதைகள் "ஆகுதி'
4.

தொகுதியில் இடம்பெற்றிருப்பதால், ஒவ்வொரு கதையைப் படித்து முடிந்ததும் நீண்ட நேரம் அந்நினைவுகளிலேயே மூழ்கியிருக் கிருேம், கலைச்செல்வி காலம் தொட்டு முரசொலி காலம் வரையி லான மூன்று தசாப்தங்களிலும் சோமகாந்தனின் இலக்கியப் பணி கள் தொடருகின்ற போதிலும் கூட, அறுபதுகளிலேயே ஆக்க இலக்கியத் துறையில் அதிக ஈடுபாடு கொண்டவராகக் கதாசிரியர் மிளிர்ந்தவராதலினுல் இத் தொகுதியிலுள்ள பல கதைகள் அறுபது களின் அறுவடையாகவே இருக்கின்றன. ஆகுதி, விடியல் ஆகிய இரு கதைகள் மாத்திரமே எண்பதுகளின் ஆக்கமாக இடம் பெற் றிருப்பினும் கூட, அவைகூட அறுபதுகளையே அடியொற்றி நிற்பதை அவதானிக்க முடிகிறது. -
பொதுவாகப் பல கதைகள் அறுபதுகளில் எரியும் பிரச்சினை களை அணுகியிருந்தபோதிலும், அப் பிரச்சினைகள் பலவும் இக்கால கட்டத்திற்கும் வேண்டியனவாகவே உள்ளன. இலக்கியம் என்பது சமூக இயைபுடையனவாகவும், சமகாலப் பிரச்சினைகள் பற்றியன வாகவும் அமைதல் வேண்டும் என்ற இலக்கியக் கொள்கை நில்ை எதிர்ப்பின்றி ஏற் று க் கொள்ளப்படும் இக் கால சட்டத்தில், எண்பதுகளில் வெளிவந்திருக்கும் இத் தொகுப்பில் எரியும் இனப் பிரச்சினை - போராட்டம் தொடர்பான ஒரு சிறுகதை தானும் இல்லை என்பது சற்று ஏமாற்றமளிக்கிறது,
கதைகளுக்குள் நுழையும்போது, அத்ன் ஆரம்பமே வாசகனை ஈர்க்கும் வண்ணம் அமைந்திருப்பது சிறப்பம்சம், சொற்சிக்கன் மும், கனதியான விடயங்களை எளிமையான வசனங்களில் பதிய வைக்கும் திறமையும், கதைக்களத்ாேதடு ஒத்த உவமானங்களும், சில அழகான சொற்சிலம்பங்களும் கதைகளுக்கு அழகான, தனித் துவமான மொழிந60:டயைக் கொடுக்கிறது. மண்வாசனை மிளிரும் களத்தில், பாமர மொ ழி ந  ைட யி ல் பாத்திர வார்ப்புக்கள் யதார்த்தமாக உலாவி வருகின்றன. கதைகளின் இறுதி வரிகள் சில்லையூர் செல்வராசன் குறிப்பிடுவது போல, அனயாசமாகக் கொழுவி இழுத்து மடக்கும் மின்னல் எறிப்பாக, அலாதியாக ஒவ்வொரு கதைகளிலும் விழுந்திருப்பது சிறப்பம்சமாகும் கதா சிரியர் நடையிலும், உத்தியிலும் தனக்கென்று ஒரு பாணியைக் கடைப்பிடித்துள்ளமையால், இது அவரது கதைதான் என்று வாசகனல், பெயரைப் பாராமலே சொல்லிவிட முடிகிறது. அழ கிய நடை மனதில் சட்டென்று பதிவு கொள்கிறது. , .
இவரது கதைகள் வர்க்க முரண்பாடுகள், சாதிப் பிரச்சினை, அலுவலக சூழ்நிலைகள், குடும்பச் சிக்கல்கள், இனக் கலவரம் என்ற பல துறைகளையும் தொட்டு நிற்கின்றன. மனே தத்துவ அணுகு முறையில் சில கதைகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. பாலியல் விவகாரங்களை உளவியல் ரீதியில் அலசியுள்ளமை நல்ல அணுகு முறையாகும்.
இவரது எழுத்து வன்மைக்குச் சான்று பகரும் கதையாக "நிலவோ நெருப்போ? என்ற சிறுகதையைக் குறிப்பிட்டுச் சொல்ல
5

Page 5
லாம். கதையின் முதல் வரியிலேயே தனித்துவமான மொழிநடை யும், மண்வாசனையும் ஒருங்கே வாசகனே ஈர்க்கிறது.
"புகையிலைக் கன்றுகள், கொய்யா இலைக் கூட்டை உடைத்துக் கொண்டு கூவத் தொடங்குகிற சேவல் அளவுக்கு வளர்ந்து, தலையை வெளியே எட்டிப் பார்க்கிற காலம்"
தொடர்ந்து கதையைப் டிக்கும்போது ஆசிரியரின் பிறந்த ஊரான கரணவாயின் புகையிலச் செடிகளையும், குயிலங்குழை வியாபாரத்தையும், அப்பிரதேச பேச்சு வழக்குகளையும் தரிசிக்க முடிகிறது. உப்புக் கடலேத் தழுவிவரும் உப்புக் காற்றையும் புழுதி யையும் கூட நேரில் நின்று அனுபவிப்பது போலிருக்கிறது.
சிலேடையாகச் சில விசயங்களைக் கதைக் களத்தோடு சொல் லும் வல்லமை கதாசிரியருக்கு உண்டு பொன்னுவோ உன்ரை விலைப்பருவங்கள் எப்படி? இன்னுெரு இடம்; பொன்னிக்கு வெற்றிலைத் தாகம் குறுக்குக் கட்டு இடுக்கிலிருந்து கொட்டைப் பெட்டியை, விரலைச் செலுத்தி எடுத்து விரிக்கிருள். கொழுந்து வெற்றிலை முருகேசம்பிள்ளையிள் கண்களைக் குத்துகிறது.
இன்னுெரு இடத்தில், வெற்றிலக் காவி ஏறிய ஈச்சங் கொட்டைப் பற்கள் கெஞ்சுகின்றனவா ? என்கிற இடத்தில் கதா பாத்திரத்தின் உருவை எம்மால் கற்பனை செய்ய முடிகிறது .
"தம்மைத் தானுக்கும். என்ரையையும் தீர்த்துவிட கறிக் கடைக்குப் போகோணும் போன்ற வசனங்களில் பிரதேசப் பேச்சு மொழி வளத்தைத் தரிசிக்க முடிகிறது.
*கும்பி வெளிறிய இப்படிப்பட்ட புகையிலைச் செடிகளைக்கூடப் பதப்படுத்தி உருசி பார்த்த அனுபவங்கள்" என்கிற இடத்தில் நோக்கும் களத்தோடு சொல்லப்படுகிறது.
கதா பாத்திரங்களின் மனே நிலையை வாசகன் மனதில் நன்கு பதியும்படி பல இடங்களில் எழுத்தில் வடித்துள்ளார். சிறியெழுத்த பாம்பு சீற்றம் தணிந்து படத்தை மடக்கித் தன் முன் சுருழுவ தைக்கண்ட அருணசலம், அதை அடித்து ஊணப்படுத்தி, அதன் வாயிலுள்ள பற்களைப் பிடுங்கி எறிந்துவிடவேண்டும் என எண்ணி ஞர்." என்பது போன்ற பல இடங்கள் மனதில் சரியான தடத்தில்
பதிகிறது.
மிகச் சிறப்பாக நடைபோட்ட அவரது நிலவோ நெருப்போ?" என்ற சிறுகதை 'நிலவையும் கிளித்துக்கொண்டு பொன் னி என்கிற நெருப்புச் சுடர் விர் என்று விரைந்து மறைகிறது" என்பதோடு முடிந்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும் அதற்குப் பின் வலிந்து இழுக்கப்பட்ட வர்க்கப் போராட்டம் கதையில் செயற்கைத் தன் மையை ஏற்படுத்தி விடுகிறது. இல்லாவிட்டால் இது ஒரு சிறந்த கதையாக அமைந்திருக்கும்.
6

*காசுக்காக அல்ல" என்ற இரண்டாவது சிறுகதையும் வர்க்கப் பிரச்சினை யை அணுகியிருந்தபோதிலும் பல இடங்களில் இயல்பாக அமைந்திருக்கிறது. குறிப்பாக முடிவு மிகவும் நன்ருக அமைந்திருக் கிறது. வர்க்க முரண்பாடுகளை தனி மனித முயற்சிகளினல் தகர்க்க முடியாது என்பது உண்மைதான். எனினும் கூட, சில மனிதாபி மானமான அணுகு முறைகளினல் முதலாளி வர்க்கத்தினருக்கு உணர்த்திட முடியும் என்பதைக் கதாசிரியர் வலியுறுத்தியிருக்கிருர், *காசுக்காக அல்ல" கஷ்டப்படுகிற உங்களுடைய மனதின் ஆறுத லுக்காகத்தான் நான் உதவிசெய் தன் ஒரு உயிரின் துன்பத்திற் காக இன்னுெரு உயிர் துடித்து இரங்கி உதவுறது மனுஷக்கடமை. அதுக்காகக் கைநீட்டி வாங்கிறது மனுஷத்தனமோ?" என்கிற இடம் மனதில் பசுமரத்தாணி போல் பதிகிறது.
*கண்ணிர் திரையூடாக நோக்கிய அவர் பார்வையில் அங்கு அந்த மனித மீனவன் மட்டுமல்ல, அவனைப்போல் தங்கள் கைகளை மட்டுமே நம்பி வாழும் தொழிலாளிகள் கூட நிற்பதாகத் தெரிற் தது" என்கிற இறுதி வரிகளில் பிரசார வாடை துளிகூடத் தெரிய வில்லை.
இன்னுெரு வர்க்க, சாதி முரண்பாட்டு ச் சிறுகதையான வாத்தியார் பேசவில்லே சிறுகதையில் இனப் பிரச்சினையையும் அணுகியுள்ள போதிலும் கூட கதையில் ஏதோ ஒரு குறை தெரி கிறது.
வர்க்க, சாதி முரண்பாட்டுச் சிறுகதைகளில் அண்மையில் எழுதப்பட்ட விடியல் ஆகுதி முதலானவை முழுமையான நிறை வைத் தரும் சிறுகதைகளாகும் ‘விடியல் சிறுகதை சமகாலத்தோடு ஒன்றி வரவில்லேயாயினும் கதையின் உ ரு வு ம் உள்ளடக்கமும் ஆசிரியரின் அனுபவத்திற்கும் திறமைக்கும் சான்று பகர்கிறது எனினும் த லேப்புக் கதையான ஆகுதி எல்லாவிதத்திலும் சிறந்து நிற்கிறது. ஐயர், தர்மகர்த்தாப் பாத்திரங்கள், கோயில் விவகா ரங்கள், பிரதேச வழக்கு யாவுமே யதார்த்தமாக அலி மந்துள்ளன. செ. கதிர்காமநாதனின் கிராமத்துப் பையன் பள்ளிக் கூடம் போகி முன், டானியலின் போராளிகள் காத்திருக்கின்றனர், அ. செ. முருகானந்தனின் மனித மாடு , தெணியானின் "தொழும்பு", சுதாராஜின் தொங்கல் , வடகோவை வரதராஜனின் "நிலவு குளிர்ச்சியாயில்லை", செங்கை ஆழியானின் ‘உபபங்களி , ஜீவாவின் * செய்தி வேட்டை , நந்தியின் கேள்விகள் உருவாகின்றன" , கே. ஆர். டேவிட்டின் "தனியொருவனுக்கு', காவலூர் ஜெகநாத னின் பாய்ச்சல்கள்", பி. எஸ் ராமையாவின் "கூடைக் கொழுந்து", செ. யோகநாதனின் சோளகம் ச. முருகானந்தனின் "அலியன் யானே, வ. அ. இராசரத்தினத்தின் தோணி போன்று சோம காந்தனின் ஆகுதி சிறுகதையும் மிகச் சிறந்த சிறுகதைகளில் ஒன் முகக் குறிப்பிடக்கூடியதாக அமைந்துள்ளது.
s இச் சிறுகதையில் நிகழ்ச்சிகளையும், நிலைமைகளையும் ஒர் எல்லைக் குள் வரையறுத்து, அவ் எல்லைக்குள்ளேயே வாழ்க்கையின் அகண் டத்தை ஆங்காங்கே சிதறிவிழும் வரிகள்மூலம் எழுப்பி விடுகிருர் சோமகாந்தன் நடப்பியல் என்பது வெறும் புற நிகழ்ச்சிகள் மட்டு மல்ல, அப் புற நிகழ்ச்சிகள் மனிதர்களோடு சம்பந்தப் படுவதால்,
7

Page 6
அவர்களது மனப்போக்குகளையும் உரிய முறையில் சித்தரித்திருக்கி முர் மொழிநடை, மேலான தத்துவங்கள், சமுதாய நோக்கு, இன்ப நுகர்வு அனைத்துமே ஒருங்கே நிறைந்த சிறுகதை இதுவா கும். பிராமண சமூகத்தோடு கதை நகர்வதால் ல. ச. ரா, தி ஜானகிராமன் முதலானேரின் பாணி நினைவுக்கு வருகிறது. புதுமைப்பித்தனின் வீச்சும் இச்சிறு கதையில் தெரிகிறது. இத் தனக்கும் மேலாக சோமகாந்தனின் தனித்துவம் புலப்படுகிறது.
‘பேய் ஐயர் . பினத்தாதையும். பிழைப்புக்காக வந்த பிரா மணிக்கு தான் பெரிய முனிவர் எண்ட நினைப்பு. ஏமாற்று, துரோ கம், சாபம் இதெல்லாம் கேட்க உமக்கு உரிமையில்லை, இப்பவே திறப்பைத் தந்திட்டு நீர் ஓடும். புது ஐயரைக் கொண்டுவத் து வைக்க எனக்கு வழிதெரியும்" என்று தர்மகர்த்தா ஏசும்போது, ஐயரைப் போலவே நாமும் சிதைபாடுகளில் சிக்குண்டு மூச்சு விட முடியாமல் திணறித் தவிக்கிருேம், மேற்கொண்டு வாசகனின் சிந் தனேக்கு விட்டுவிடுகிருர் கதாசிரியர்.
கதை முடிவைப் பொறுத்த வரையில் இச்சிறு கதையில் வரும் ஐயரை விட 'விடியல், கதையில் வரும் ஐயர் நம்பிக்கை பூட்டுகிருர், கதிரவனின் இளங்கதிர்களில் பிரகாசிக்கும் அவரது திரளான பூனூ லும், நெற்றியில் விபூதிப் பூச்சும், சந்தனத் திலக மும், கையில் ஓரிணை எருதுகளும், தோளில் கலப்பையுமாகக் கிளம்பிவிட்ட காட்சி மின்னலாய் மனதில் பல எண்ணங்களை ஏற்படுத்துகிறது. இரு கதை களிலுமேயே உயர்சாதியினரான 'ஐயர்' சமூகம் கூட நிலவுடைமை வாதிகளிடம் நசுங்கும் அவல நிலையைத் தரிசிக்க முடிகிறது, சாதிச் சாவு மணியில், பொருளாதார் சமத்துவம் முக்கிய பங்காற்றும் என் பதும் புலப்படுகிறது.
அலுவலக சூழ்நிலையில் எழுதப்பட்ட "அதுவேறு உலகம்", "மனப் பாம்பு’, தெளிவு முதலானவை அலுவலக, கொழும்பு சூழ்நிலைகளை அழகாகப் படம்பிடித்துக் காட்டுகின்றன மனப்பாம்பு உளவியல் ரீதியில் அணுகப்பட்ட நல்ல ஒரு சிறு சிறுகதை, உளவியல் ரீதியில் எழுதப்பட்ட "பவளக்ாெடி”, ஏமாற்றங்கள் மனித மனதை எவ்வளவு தூரம் பாதிக்கின்றன என்பதை மனதைத் தொடும் வண்ணம் சித் தரிக்கிறது. தெளிவு, குளத்தங்கரை அரசமரம் ஆகியன எழுதப்பட்ட முறையில் மனதைக் கவர்கின்றன. 1957-ம் ஆண்டு இனக் கலவர பின்னணியில் எழுதப்பட்ட "நாக விகாரை சிறுகதை ஆட்சியாளரின் பாரபட்சமான அணுகுமுறையையும், பெரும்பான்மையினரின் புரிந் துணர்வற்ற நிலையையும் படம் பிடித்துக் காட்டுகிறது. 'அது வேறு உலகம் சிறுகதையில் உள்ள நிபாயத்தை ஏற்றுக்கொள்ள முடி கின்ற போதிலும் கூட, இதுவே ஒரு பெண்ணுக்காக இருந்தால் என்ற நியாயமான கேள்வி எழாமலில்லை. கற்பு என் யது ஒரு தலைப் பட்சமானதல்லவே! கோகிலா மகேந்திரன், யோகா பாலச்சந்திரன் போன்றவர்களின் பெண்விடுதலை தொடர்பான முற்போக்குச் சிறு கதைகளின் முன்னே இச்சிறுகதை அடிபட்டுப் போகிறது.
சிறந்த சமூகப் பார்வையும், எழுத்தாற்றலும் கொண்ட சோமகாந்தன் விரைவிலேயே, சமகால இனப்பிரச்சினை தொடர் பான ஒரு காத்திரமான நாவலை எழுதுவாராயின் அவரது பெயர் மேலும் ஸ்திரமடையும். O

தொப்பி சப்பாத்துச் சிசு
Grana.
காற்சட்டை சப்பாத்து
இடுப்பில் ஒரு கத்தி
மீசை அனைத்தோடும் பிள்ளைகள் இருப்பைக்குள் இருந்து குதிக்கின்ற ஒருகாலம் வரும்,
அந்த
தொப்பி சப்பாத்துச் சிசுக்களின் காலத்தில் பயிர்பச்சை கூட இப்படியாய் இருக்காது எல்லாம் தருணத்தில் ஒத்தோடும், சோளம் மீசையுடன் நிற்காது மனிதனே கட்டுப் புழுப்போல குவிக்கின்ற துவக்கை ஒலேக்குள் மறைத்துவைத்து ஈணும், வெள்ளே சிவப்பு இளநீலம் மஞ்சல் என்று கண்ணுக்குக் குளிர்த்தியினத் தருகின்ற பூமரங்கள் கூட சமயத்திற் கொத்தாற்போல் துப்பாக்கிச் சன்னத்தை அரும்பி அரும்பி வாசலெல்லாம் அம்மா தேவையின்றிச் சொரியும், குண்டு குலேகுலேபாய் தென்னேகளில் துரங்கும் இளநீர் எதற்கு? o மனிதக் குருதியிலே தாகத்தைத் தணிக்கின்ற தலேமுறைக்குள் சீவிக்கும் கொய்யா முள்ளாத்தை எலுமிச்சை அத்தனையும் நீருறுஞ்சி இப்போது காய்க்கின்ற பச்சைக்காய் இரத்தம் உறுஞ்சும் அந்நேரம் காய்க்காது. வற்ருளேக் கொடி நட்டால் அதில் விளேயும் நிலக்கண்ணி வெண்டி வரைப்பிக்கை நிலக்கடலை தக்காளி எல்லா உருப்படியும் சதை கொட்டை இல்லாமல் முகர்ந்தால் இறச்கும் நச்சுப் பொருளாக எடுத்தால் அதிரும் தெருக்குண்டு வடிவாக உண்டாக்கிப் பிணமுண்ணும் பேய்யுகத்தை வழிநடத்த, உள்ளியும் உலூவாலும் சமைத்துண்டு ருசிபார்க்கும் மனிதர் எவரிருப்பார்? கடுகு பொரித்த வாசம்தான் கிளம்புதற்கும் ஆட்கள் அன்றிருக்காரி இவர்கள் பொக்கணிக் கொடியோடு பிறந்த ஒருவதைப் புராதன மனிதர்களாய்ப் போவரி, ' ଜୁ)
9

Page 7
மனக் கோலங்கள்
.
予。
"brr, பிச்சை போடுங்கقbt [9ے * முதன் முதலாக அந்த வீட்டு வாசலில் நிற்கிருன் ஒகு மனிதன்,
"ஐயோ! உன்ர தொல்லை தாங்க ஏலாது. செல்லுக் கில்லு உன்னப் போல ஆக்களில் விழுந்து தொலைக்காத்ர்"சும்ம்ா இங்க் தான் அம்மா, நெடுக வாறது எரிந்து விழுந் தாள் அந்த வீட்டு எசமாணி.
அதே வீட்டுக்கு அடிக்கடி
பணக்கார வாலிபன் நுழைகின் ரூன், அப்பொழுது அந்த அம்மா பட்ட பாட்டைப் பார்க்க வேண் டும். வாய் முழுக்கப் பல்.
"ஆ, வாங்க தம்பி. நீங்க இங்க ஒரு நாளுக்கு வராட்டா இந்த வீடு காடு போலத்தான்" என்று துள்ளிக் குதித்தாள்.
மனம் விசித்திரமானது. பற் பல சந்தர்ப்பங்களில் ஆட்களுக் கேற்ப, இடத்திற்கேற்ப மாறு படும் தன்மையுடையது சமூக அந்தஸ்திற்காக, போலிக் கெளர வத்திற்காகி, அடிமைத்துவத்தில் ஆதிக்கம் செலுத்துவதற்காக உயிர் பிழைத்துக் கொண்டிருக் கும் ஒரு சில பெரியவர்களின்" மணக்கோலங்கள் கே வ ல ம 7 னவை. இவர்களில் சிலர் இலட் சம் ரூபா சீதனம் பேது கல்யா ணத்தரகர்களாக, வயது வந்த பின்னரும் பிள் ளை க ள் தமது வாழ்க்கையைப் பற்றிய முடிவு எடுப்பதற்கு உரிமையற்றவர்கள் என்பதனை நிலைநாட்டுகின்ற மணி தாபிமானமற்றவர்களாக, குலப் பெருமை பேசி குதர்க்கம் செய் யும் துவேஷப் பித்தர்களாக, பணத்திற்காக எதனேயும் செய் யப் பின்வாங்காத பணப் பக்தர் களாகச் செயற்பட்டு வருகின்
-୬; if left எண்டு 'கரமானதாகும்:
(?ர்கள். இவ்வாறு பணத்திற்கு, பொருளுக்கு, குலப்பொருளுக்கு, சமூக அந்தஸ்திற்கு, அடிமைப் பட்டு வாழும் இவர்கள் மனிதர் களே அடிமைப்படுத்துவதில், மணி தர்களே மளிதர்களாக வாழ விடாது தடைசெய்வதில் மகா வீரர்களாக" விளங்குவதே self A B nr II B
இத்தகைய போலிக்ளே இனம்
க்ாணுவதோடு இவற்ற்ை இல்லா
மல் செய்வதே இன்றைய சமு தாயச் சீராக்கலின் இன்றியமை யாத தேவையாகும் முகமூடிகள் E. 57 வே ண் டு ம். அன்பு, கருணை, கரிசனே, இலட் சிய தாகம், இதயத்தில் ஈரம் இல் லாது பாலேவனங்களாகிவிட்ட மனித புனங்கள் விளைநிலங்களாக மாற்றம் செய்யப்பட வேண்டும்.
எனக்கு நானே அடிமை என்ற நிலே ஒழிய வேண்டும். மற்றவர் களால் எமக்கு இடப்பட்ட அடி மைத்தனத்திலிருந்து வி டு த லை அடைவதற்கு முன்னர் எம்மாலே எமக்கு இடப்பட்ட அடிமைத் தனத்திலிருந்து விடுதலையடைய வேண்டும்; எம்மாலே எமக்கிடப் பட்ட விலங்குகளே உடைத்தெறிய வேண்டும். அறியாமை இருளிலி ருந்து யதார்த்தமாக வாழ் க் கையை எதிர்நோக்கும், மாண் புமிக மனித மதிப்பீடுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அறி வார்ந்த சூழ ல் இயல்பாக்கம் தோற்றுவிக்கப்பட வேண்டும் . சட்டங்களையும் சம்பிரதாயங்களை யும் மையமாகக் கொ ண் ட
ஆாழ்க்கை, சமூக அமைப்பு மாற்
றப்புட்டு மனித மாண்பினை, மனித மகத்துவத்தினை, மனித காருண்யத்தை உச்சப்படுத்து கின்ற வாழ்க்கை நிலை உருவாக் கப்பட வேண்டும். @
10

| 6 || GF I AD ftr o&#
ஈழத்து இலக்கிய வளர்ச்சியில் பத்திரிகைகளின் பங்கு
KAPINAK 。AW `ს)," სას W,、
... is
தற்காலத்தில் அனேகமான நாடுகளில் இலக்கியவாதிகள் பெருமளவுக்குப் பத்திரிகைல் ளுக்கு ஏற்றவாறு எழுத வேண் டிய துர்ப்பாக்கிய நிலை இருந்து வருகிறது. இதனுல் இலக்கியாசி ரியனுல சுதந்திரமாகச் செயற் பட முடிவதில்லை. ஒரு இலக்கிய
கர்த்தாவை உருவாக்குவதும், அழிப்பதும் பத்திரிகைகளால் முடியும் என்றிருக்கும் போது இந்த அவல் நிலை தொடரவே செய்யும்,
தமிழைப் பொறுத்தவரை
யில் இந்த அவலநிலை தமிழகத் த ல் இருக்குமளவுக்கு இலங்கை யில் இல்லை என்பது அதிஸ்ட நிலைப்பாடு எ ன் றே சொல்ல வேண்டும். தினசரிகளா யினும் சரி, சஞ்சிகைகளாயினும் சரி இலங்கையில் ஒரளவுக்காவது எழுத்தாளர்களை ம தி க் கிற து என்றுதான் சொல்ல வேண்டும்.
நவீன கலை இலக்கிய வடி வங்களும், பத்திரிகைத் தொழி லும் ஒரளவு ஒத்த வ ய  ைத உடையன என்பதால், நவீன் கலே இலக்கியப் படைப்புக்களின் வளர்ச்சியில் பத்திரிகைகளின்
பங்கு மிதமாகவுள்ளது தவிர்க்க
முடியாதது. ஓர் இ லக் கி ய ப் படைப்பை மக்கள் மத்தியில் கொண்டு செல்வதில் பத்திரிகை தான் முதலிடம் வகிக்கிறது. பிரசார வாய்ப்புக்கள் மிகவும் குறைவாக உள்ள எமது நாட் டில் ஒரு எழுத்தாளன் தனது
g. முருகான ந்தன்ة -س-
ஆக்கத்தை வாசகர்கன் மத்தியில் கொண்டு செ ல் வதற்கு f பே தொடர்பு சாதனமாகப் பத்திரி கைகள் செ யற் படுவதால், அவையே இலக்கியத்தின் வளர்ச் சிப்பாை தயை அல்லது வீழ்ச்சிப் பாதையை நிர்ணயிப்பனவாக உள்ளன. . ܟ ܢ
சிறுகதை, நாவல், கவிதை முதலானவற்றை மக்கள் மத்தி பில் பிரபலமடையச் செய்யும் வல்லமை பத்திரிகைகளுக்கு இருந் தமையால், நவீன கலே இலக்கிய வளர்ச்சியானது பத் தி ரி  ைகத்
துறை வளர்ச்சியோடு ஒப்பு நோக்கக் கூடியதாகும் ,
இலங்கையில் ஈழ கே ச ரி
காலத்தில்தான் நவீன இலக்கிய வடிவங்கள் பிரபலமடைய ஆரம் பித்தன எனலாம். பத்திரிகை ஏற்படுத்திய பிரசுரக் கனமானது பலரையும் எழுதவும், வாசிக்க வுேம் தூண்டியது, கவிதைகளும், சிறுகதைகளும் வாராவாரம் பிர சுரமான தோடு ந IT வல்க ள் தொடர் நவீனங்களாகப் பிரசுரிக் கப்பட்டு வந்தன. சுதந்திரன் பத்திரிகையின் ஆரம்பக் காலம் இலக்கிய வளர்ச்சிக்கு உரமூட்டி பத்திரிகைகளின் எண்ணிக்கை அதிகரிப்புக்கு ஏற்றவாறு இலக் கிய ஆக்கங்களும், வாசகர் வட் டமும் பல்கிப் பெருகின. வீர கேசரி, தினகரன், தினபதிசிந்தாமணி, ஈழநாடு, ஈழமணி, மிேத்திரன், ராதா, ஈழமுரசு. ఓలిగోశిఖ@pతికి 2-స్ట్రోక్షానో - శాస్త్రశ్రేణి,
1 ι

Page 8
முரசொலி என்று ஈழத்தில் தின சரிகள் தொடர்ந்து மலர்ந்தன. இவை வியாபார நோ க்கு க் கொண்டவையாயினும் கூட இலக் கியவாதிகளையும், இ லக் கி ய ப் படை ப்புக்களையும் ஊக்குவித்த தோடு தாமும் அதனுல் வளர்ச்சி கண்டன. எ னி னு ம் வணிக நோக்கினுல் இவற்றில் சில இலக் கிய நசிவுக்கும் காரணிகளாகின என்பதையும் மறுத்துரைப்பதற் கில்லை.
நவீன யுகத்தில் பத்திரிகை முக்கிய பங்கு வகிப்பதால் இலக் கியாசிரியனும் பத்திரிகைகளைத் தவிர்த்துவிட முடியாது. ஏனெ னில் அவை இலக்கிய வளர்ச்சி யில், இலக்கியாசிரியனின் வளர்ச் யில் பங்காற்றக் கூடியவையா
கும்
ஈழத்து இலக்கிய சிருஷ்டி
கர்த்தாக்களின் ஆக்கங்களைப் பிரசுரம் செய்வதுடன், இலக்சியக் கருத்துக்களும், எழுத்தானர்க
ளின் கனதியான அபிப்பிராயங் களும் மக்கள் மத்தியில் சென்ற டைவதற்கு நமது நாட்டுத் திண சரிகள் ஆற்றிவரும் பங்களிப்பு மகத்தானது. இலக்கியச் செய்தி களே முன்பக்கத்தில் பிரசுரித்துக் கெளரவிக்கும் பெருந்தன்மை எமது பத்திரிகைகளுக்கு உண்டு, இலக்கியக் கூட்டங்களின் உரை இளேயும், இலக்கியப் படைப்புக் களின் வெளியீட்டு விழாச் செய்தி இளையும், படைப்புகளின் மதிப் புரைகளையும், விமர்சனங்களையும் வெளியிட்டு, இலக்கியப் படைப் புக்களைப் பரவ லா க ப் பலர் அறிந்து படிக்க வழிசெய்து த
கின்றன. அரசியல், அதிகாரம், சினிமா என்ற தமிழகப் பத்திரி கைகளின் முக்கோண அமைப்பை மீறி எழுத்தாளர்களின் செய்தி இளை முன்பக்கத்தில் வெளியிடு கின்றன. எழுத்தாளன் பரிசு பெறும்போது பாராட்டவும்
●
மரணமுறும் போது அனுதாபத் தைத் தெரிவிக்கவும் கூட எமது பத்திரிகைகள் பின்நிற்பதில்லை. சினிமாக்காரர்களின் படங்களைப் பிரசுரிக்காத யாழ்ப்பாணத்துத் தினசரிகள் எழுத்தாளர்களின் படங்களைப் பிரசுாக்கிறது. அண் மையில் ஒரு பத்திரிகை, ஒரு சிறுகதைத் தொகுதி வெளியீட்டு விழாப் பற்றி ஒரு சிறப்பு அனு பந்தமே வெளியிட்டுக் கெளர வித்தது என்ருல் பா ர் த் து க் கொள்ளுங்க! ம்ே லு ம் புதிய எழுத்தார்வம் மிக்கவர்களைத் தட்டிக் கொடுக்கும் வண்ணம் அவர்களைப் பற்றிய செய்திகளை வெளியிட்டு உற்சாகமளிக்கின் றன. சஞ்சிகைகள் எழுத்தாளர் களின் படங்களை அட்டையில் அலங்கரிக்க வைத்துச் சிறப்புக் கட்டுரைகளும் வெளியிடுகின்றன. மேலும் ஆய்வுரைகள், விவாதங் முதல்ானவற்றைப் பிரசு ரித் து இலக்கியத்தை வளப்படுத்த உத வுகின்றன. மல்லிகை, பூரணி, மலர், கலைச்செல்வி, தீர்த்தக் கரையினிலே, தாரகை, அலை, புதிசு, கீற்று முதலான பல சிறு அஞ்சிகைகளை உதாரணமாகக் குறிப்பிடலாம்.
டானியலும், ஜீவாவும் உப G3: Lurras ó 6ãoð5); சுதாராஜூம், சாந்தனும் தேவையில்லை; நேச னும், மொழிவாணனும் போதும் என்ற நிலை இங்கு இன்னமும் உருவாகாமை நாம் செய்த அதி ஸ்டம்தான். எனினும் இலக்கி பம் நசிவடைய பத்திரிகைகள் இடமளிக்கும் நிலே உருவாகி வரு வதும் மனம் சொள்ளத் தக்க தாகும். தமிழகத்தின் ராஜேந்திர குமார்களும், புஸ்பா தங்கத் துரைகளும், ரங்கராஜர்சளும் இந்துமதிகளும் பத்திரிகைகளின் ஆதரவில் வண்ணதாசனையும், பூமணியையும், நாஞ்சில் நாடா னையும், அம்பையையும் அட்ரஸ் தெரியாத நிலையில் வைத்திருக்
l2

கும் புற்றீசல் புறப்பாடு நிலை, ஈழப் பத்திரிகைத் து  ைற யி ல் உருவாகாதிருப்பது மகிழ்வைத் தருகிறது.
புதிய எழுத்தாளர்களை உரு வாக்குவதில் தினசரிகள் பங்காற் றும் அதே வேளையில், சஞ்சிகை கள் அவர்களை வழிப்படுத்தி வனப்படுத்த உறுதுணை புரிகின் றன.
பல சிறப் ப ம் சங் சுளை க் கொண்ட பத்திரிகைகளின் பங்க ளிப்பில் உள்ள சில குறைபாடு களைக் குறிப்பிடுவதும் அவசிய மாகிறது.
ஒரு எழு த் தா ள எளி ன் படைப்பு வெளிவரும் போது ஒரு பிரதி அவனுக்கு அனுப்பு வது உலகெங்கும் உள்ள மரபா கும். ஆணுல் இதை எமது பத் திரிகைகள் செய்வதில்லை. இத ஞல் பலர் தமது ஆக்கங்களைத் தரிசிக்கத் தவறி விடுகின்றனர். குறிப்பாகப் பத்திரிகைகள் வராத
கி ரா ம ங் களி ல் வாழும் என்
போன்ற எழுத்தாளர்கள் இத ஞல் பாதிக்கப் படுகின்றனர். எனவே பத்திரிகைகள் இதைக் கவனத்தில் கொண்டு ஆவன செய்ய வேண்டும்.
ஒரு எழுத்தாளனின் ஆக்கம் பிரசுரத்திற்குத் தேர்ந்தெடுக்கப்
படாத பட்சத்தில் அது திருப்பி
அனுப்பப்பட வேண்டும். எமது நாட்டில் முத்திரை இணைத்து அனுப்பினுல் கூட திருப்பி அனுப் பப்படுவதில்லை. பிரதிகள் கூட இதற்கு விதிவிலக்கல்ல என்கிற போது எழுத்தாளனுக்கு விரக் தியே மிஞ்சுகிறது.
மூன்ருவது முக்கிய குறை பாடு. சில பத்திரிகைகள் ஒரு குறிப்பிட்ட வட்டத்தினருக்கு மாத்திரமே களம் அமைத்தக் கொடுக்கின்றன. தமது பத்திரி
கைகளில் எழுதுபவர்கள் வேறு பத்திரிகைகளில் எழுதுவதையும் சில பத்திரிகைகள் விரும்புவ தில்லே. இந்நிலை விசனிக்கத்தக்க ஒன்ருகும். இன்னும் சில பத்தி புதிய எழுத்தாளர்கள் பக்கம் தலைவைத்துப் படுப்பே u%ණි)ධීක්‍ෂා - தி து டு 鱷
இலங்இைப் பத்திரிகைகள் பல வும் எழுத்தாளர்களுக்குப் போதியளவு சன்மானம் வழங் குவதில்லை எ ன் ற குறைபாடு நெடுங்காலமாகவே இருந்து வரு கிறது. சில பத்திரிகைகள் சன் மானம் வழங்குவதேயில்லை. இன் னும் சிலவற்ருல் முடிவதில்லை. ஆனல் இவை எதுவுமே இலங் கையில் இலக்கிய வளர்ச்சியைப் பாதிக்கவில்லை. ஏனெனில் இங்கு யாருமே பணத்திற்காக எழுதுவ தில்லை; முழுநேர எழுத்தாளர் கள் எவருமில்லே. இதனுல்தானே என்னவோ இவர்கள் நச்சிலக்கி யப் படைப்புகளை ஆக்குவதில் ஆர்வம் காட்டுவதில்லை.
கி. நா. சு. குறிப்பிடுவது போல, இலக்கியாசிரியனும் பத் தி ரி  ைக யு ம் ஒன்றிற்கொன்று முரண்பட்ட நோக்கம் கொண் டவை எனினும் ஒன்றை ஒன்று தவிர்த்துவிட் முடியாது.
ஆரோக்கியமானதும், ஆக்இ பூர்வமானதுமான கருத்துக்களை மக்கள் மத்தியில் எழுத்தாளன் கொண்டு செல்வதற்குப் பத்தி ரிகை ஒரு சிறந்த தொடர்பு சாதனமாதலினுல், ஜீவா குறிப் பிடுவது போல, எழுத்தாளர்கள் இலக்கிய வளர்ச்சியின் ஊக்கி யாகப் பத்திரிகைகளைப் பயன் படுத்தும் அதே வேளையில், பத் திரிகைகளும் சரியான திசையில் செயற்படடு காலத்தின் சின்ன
மாய் பிரதிபலிக்க வேண்டும்.
@
3

Page 9
சு. முரளிதரனின்
*தியாக யந்திரங்கள்'
ஒரு நோக்கு
இன்றைய இளைய படைப் பாளி என்று வரும் பலரும் விமர் சனங்களை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் இருப்பதில்லை. செம்மையான் விமர்சனக் கருத் துக்கள்தான் செழுமையான ஒரு படைப்பாளியை வழி ந ட த் த உதவ முடியும் என்பது உண்மை போகும். ஆகவே, எந்தவொரு தரமான விமர்சனத்தையும் ஏற் றுக் கொள்ளும் மனப்பக்குவம் உள்ள இன்றைய இளேய படைப் பானீயே எதிர்காலத்தில் தேர்ச்சி மிக்க ஒரு படைப்பாளியாக வர முடியும் . அந்த அடிப்படையில் காணுமிடத்து விமர்சனத்தை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்கு முடைய ஒர் இளைஞராக எனக் குத் தெரிய வருகிருர் அ. முரளி
தரன், அண்மையில் அவருடன் நான் நடத்திய நேர உரையா டல்கன் மூலமும், கொழும்பில்
வகவம் ஏற்பாடு செய்த அவ ரது இத்தொகுதிக்கான அறிமுக விழாவில் அவர் ஆற்றிய பதிலு ரையும் நா ன் மேற்சொன்ன கூற்றை நிரூபிக்கும் வகையில் அமைந்தன. அதன் பின்விளேவாக இக்கட்டுரைக் குறிப்பின் மூலம் அவரது "தியாக யந்திரங்கள்" புதுக்கவிதைத் தொகுதிக்கான எனது பார்வையிலான, ரசனையி லான கருத்துக்களை முன்வைக்க லாம் என்று எண்ணினேன்.
வெறும் அளவு கோல்களை அடுக்கி வைத்து ஒரு படைப்பாளி தனித்துவத்தை சிதைத்துவிடாது (விமர்சனம் என்பது என் வேலை
盈4
மேமன்கவி
யும் அல்ல) என் அனுபவக் இோட் டில் சு. முரளிதரன் படைப்புகள் எழுப்பிவிடும் சிந்தனைகளை முன் வைப்பதே என் நோக்கமாகின் றது. சமகாலப் படைப்பாளி சமூகம் மீது கொண்ட கோபத் தின் விளைவாக அவனிலிருந்து கிளர்ந்தெழும் சிருஷ்டி கலேத்து வம் கலந்த ஒர் அதிர்வை எம் மில் ஏற்படுத்துகிறது. ஏற்படுத்த வேண்டும். அதுவே சிறந்த கலேப் படைப்பாகிறது. இந்த அதிர்வே ச ம க ர ல தலைப்படைப்புகளின் அதிமுக்கிய தன்மை எனலாம்.
அந்த வகிையில் சு. முரளி தரனின் தியாக யந்திரங்கள்? தொகுதியிலும் சில படைப்புக் களிலும் சமூகப் பிரக்ஞை கலந்த கலைத்துவ அதிர்வை நான் காண் கிறேன். ஒரு படைப்பாளி தனது சூழல் மலிந்து கிடக்கம் அவ லத்தையோ, இன்பத் ைகயோ அவன் உள்வாங்கும் வேளையில் தான். அவனிலிருந்து புறவெளிக் குத் தெறிக்கும் கலேப்படைப்பில் அக்கலைஞனின் ஆன்மாவை நாம் தரிசிக்க முடியும். முரளிதரனின் படைப்புகளில் அவரது ஆன்மா தெரிகிறது.
மலேயக வாழ்வுச் சூழலோடு பல்வேறு பிரச்சினைகளைத் தனது கவிப்பிடிக்குள் அடக்கியுள்ளார் முரளிதரன். மொத்த 22 முழுக் கவிதைகளிலும் முரளிதரனின் திறன் வெளிப்படாவிடினும் ஒவ் வொரு கவிதைகளிலும் சிற்சில வரிகள் மூலம் அவரது திறன் வெளிப்படுகிறது, மேற் சொன்ன

சமூக பெறும்ானம் கலந்த கலைத் துவ அதிர்வை அந்த வரிகள் மூலம் எமக்கு ஊட்டுகின் ருர், உதாரணமாக "டோாலின் புதை குழிகள்" என்ற தலைப்பிலான கவிதை போபாலின் நச்சுவாயு ஏற்படுத்திய அழிவைப் பற்றி பது அக்கவிதையின் அவர் கூறுகிருர்,
* உன் செயலால் கண்களே ' கரைந்து வடிகின்றன்"
என்று நகரும் கவிதையின் முடி
ல்,
"போபாலின் கண்களே நீ குருடாக்கினுலும் gúGut உலகின் கண்கள் திறந்துவிட்டன" என்று முடிக்கிருர். இவ்வரிகள் மூலம் இன்று நச்சுவாயு தொழிற்
சாலைகள் மக்கள் நெருங்கி வாழும் பகுதிகளில் அமைக்கக் கூடாது என்று இன்று பரவ லா த த் தோன்றியிருக்கும் எ தி ர் ப் பு அ லே  ைய ஒலிபரப்புகின்ருர், "பாரதீ" என்ற கவிதையில்,
*சொற்களை அரிவாளாக்கிக் செந்தனலேயும் சேர்த்து வைத்து "பாஞ்சாலி சபதம்" 665 6 - 767 எனத் தெரிந்திருந்தால் துச்சாகனன் த கிலுரியாமலே விட்டிருப்பான்" என்று பாரதியின் கவிதைகளின் ஆகர்ஷணத்தை எடுத்துக் காட் டுகிருர் . இவ் வா ரு க வலது குறைந்தவர்களுக்காய் எழுதிய "ஒராண்டின் அஸ்தமனம்" என்ற கவிதையை முடிக்காமலே விட்ட தன்மூலம் ஊ ண ர்களுக்கா ப் எழுதிய கவிதையும் ஊணமாகி விட்டதே என்ற ஏ க்க த்  ைத நமக்குத் தந்துள்ளார்.
இடையில்
Η 5
முரளிதரனின் சிற்சில க்வி தைகள் 70 க்ளின் ஆரம்பத்தில் இலங்கை - இந்திய கவிதைகளில் (குறிப்பாக புதுக்கவிதைகளில்) வெளிப்பட்ட கோஷத்தன்மை யுடையவையாக அமைந்துள்ளன. அதற்குக் கார் எண் ம் இவரும் 70 களிலே எழுத ஆரம்பித்து விட்டார் என்பதேயாகும். "
முரளிதரனின் இத்தொகுதி யிலுள்ள கவிதைகள் பல்வேறு உணர்வு நிலைக்கு என்னை இட் டுச் செ ன் ரு லும், சாபம்" போன்ற கவிதைகள் படித்த வுடன் ஆச்சரியப்பட வைத்தா லும் என்னே மிகவும் ஈ ர் த் த கவிதை என்றல், அது தேசீயம்" என்ற தலைப்பிலான ஒரு கவிதை. ஒரு வெற்றிலையினூடாகத் தேசீ யத்தைக் கண்டுபிடித்த முரளி தரன் ஒரு கவி விஞ்ஞானிதான் அக்கவிதை,
"கம்பஹாப் பகுதி வெற்றிலேகண்டிப் புறத்து பாககுயாழ்ப்பாணத்து புகையிலேகாலிக் கடற்கரைச் சுண்ணும்பு
260f வாயில் சங்கமிக்க சிவப்புத் தேசியம் வெளியேறுகிறது"
ப டி த் த பின் போட்டுக் இொண்டு முன்னே வரும் ம னி த ர் க ளே (வாய்களை) மரியாதையுடன் நோக்கத் தோன்றுகிறது. அடுத்து "கற்ற தேைல" என்ற கவிதையின் இடையில் வரும் மூன்று வரீக ளான,
இக்கவிதையைப் வெற்றிலே
'மூன்ரும் புத்தத்தின் மரண வாரிசுகளான நாம்"
என்ற வரிகள் மூலம் எதிர்கால

Page 10
போர் ஆபத்தை உணரும் தன் மையை எம்மில் விதைக்கிருர், இதே தன்மையில் சமாதானத்தை நோக்கி எழுதிய "சாம்பல் மேட்டு சமாதானங்கள்? என்ற கவிதை யிலும் கூட இன்று சமாதானம் அழிந்து கொண்டு போகின்ற போக்கினை கனமான படிமங்கள் மூலம் உணர்த்துகிருரி,
த லே ப் பாக அமைந்திருக்இம் கவிதை "தியாக பந்திரங்கள், இத் தலைப்பே ஒரு கவிதையாக மிளிர் கிறது. மலையக மக்களின் வாழ் வில் இழையோடும் தியாகத்தன் மையையும், உழைத்து உழைத்து தேய்ந்து மனித யந்திரங்களாய் இயங்கிக் கொண்டிருக்கும் தன் மையையும் இணைத்து, அதுவே ஓர் அ ழ கி ய படிமமாகி இத் தொகுதிக்குத் தலைப்பாகியுள் ளது. நான் அறிந்த வரையிலும் மலையக மக்களைக்கொண்டே இக் தகைய ஒரு படிமத்தை யாரும் முன்வைத்ததாகத் தெரியவில்லை.
இக்கவிதை இறந்து போன ஒரு மலேயகத் தொழிலாளியை நோ க் கி க் கூறும் தொனியில் அமைந்துள்ளது. இக்கவிதையில் ஆரம் ப வரிகளாகவும், பின் இடைக்கிடையும் பிறட்டு வேலைக் களத்திற்கு அழைத்து அடிக்கப் படும் "தப்பு" என்ற கருவியின் சப்த வடிவத்தைப் பயன்படுத்தி புள்ளார். மலையக வா ழ் வு ச் சூ ழ லை க் கற்று உணராதவர் களுக்கு இந்த வடிவம் புரியாத ஒன்ருகவே இருக்கும். ஆஞல், அச்சப்த வடிவமோ ம லை ய க உழைப்பாலரியின் அன்முட வாழ்வு ஒலியாகத் திகழ்கிறது. அதனல் தான் அவ்வொலியோடு வரும் அக்கவிதையில் தொழிலாளியே நீ இறந்து வி ட் டா ப் இனி உழைத்து உழைத்துக் கஷ்டப் பட த் தேவையில்லை என்ற இ.ணர்வில்,
6
நோளை f பிறட்டுக்குப் போகத் தேவையிலலே இனியாவது
நிம்மதியாய் தூங்கு"
என்ற வரிகளோடு இவிதையை முடிக்கிருர், ஆஞல், பிற ட் டு வேலைக் இன அழைப்பு ச்ப்தத்தை விளக்கும் வகையில் மேலும் சில வரிகளைக் கவிதையோடு முழலி தான் இணைத்திருந்தால் இன்னும் இக்கவிதை சிறப்பாக அமைந்தி ருக்கும்.
மே லும், இத்தொகுதியி லுள்ன சில கவிதைகள் சமூகத் தின் மீதான விமர்சனத்தை மிக வும் நிதானத்துடன் முன்வைக்க, சில கவிதைகளில் அவ் விமர்சனம் இடும் கோபத்துடன் வெளிப்பட, அதே சமயம் சில கவிதைகளில் ஒரு இளைஞனின் அ வ ச ர மு ம் தெரிகிறது. உ த ஈ ர ன ம ஈ க, ஜே-சவாலேயிடம் சொல்கின்றேன்? என்ற கவிதையின் சில வரிகள், காம வடிகால்கள்" ஆகியவைக ளேச் சொல்லலாம், மொத்தத்தில் ஒர் இளைஞனின் அவசரம், நவீன மயப்படுத்தப்படாத பாட்டுத் தன்மை போன்ற சில குறைகள், தியாக யந்திரங்கள்" என்ற தலைப்பிலேயே கவிதையை வெளிப்படுத்திய தன்மை, மலை யக சமுதாயத்தின் ஓர் இளைஞ னுக்கு இருக்கும் அக்கறையின் காரணமாக "ஆத்ம சுத்தமாக" சிருஷ்டிக்கப்பட்ட கவிதைகளில் தெறிக்கும் உண்மை ஆகியவை களின் மு ன் னே சக்தியிழந்து நிற்க, இன்றைய முரளிதரனே நாளை- இந்தப் பிழையான சமூக அமைப்பின் மீது மலேயஇ மண் ணினூடாக, கோபமான கருத்துக் களை முன் வைக்கப் போகும் ஒரு சிறந்த கவிஞனின் முதல் படியாக எனக்குத் தெரிகிறர்.

அணு ஆயுதமற்ற உலகம் அடையக்கூடிய லட்சியமே!
அன்வர் முஹம்மத்
1987-ல் உலகம் பிரவேசித்துள்ள வேளையில், அணு ஆயுதப் போர் அச்சுறுத்தலை அகற்ற வேண்டும் என்ற உணர்வு அதிகரித்து வருகிறது. இந்தப் பயங்கரமான அச்சுறுத்தலில் இருந்து மனித குலத்தைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்ட, வீறுமிக்க சோவியத் அயல்துறைக் கொள்கையை, சமாதானத்தை நேசிக்கும் அனைத்துச் சக்திகளும் ஆதரிக்கின்றன. -
அணு ஆயுதப் போர் அபாயத்தை அகற்ற வேண்டுமானல் அதற்கு இந்த 20 ஆம் நூற்றண்டுக்குள் உலகிலிருந்து அணு ஆயு தங்களை ஒழிப்பது குறித்து சோவியத் யூனியன் அறிவித்துள்ள திட்டம் மிகவும் முக்கியமானது. 1986 ஜனளரி 15 ஆம் தேதி மிகாயில் கோர்பசேவ் வெளியிட்ட அறிக்கையில், அனைத்து அணு ஆயுதங்களையும் படிப்படியாக ஒழித்தல், விண்வெளி ராணுவமய மாக்கப்படுவதைத் தடை செய்தல், ரசாயன ஆயுதங்களை ஒழித் தல், மரபான ஆயுதங்களையும் ஆயுதப் படைகளையும் குதைத்தல் ஆகிய திட்டவட்டமான நடவடிக்கைகள் பிரேரணை செய்யப்பட்டன. சமாதானத்தின் நலன் கருதி சோவியத் யூனியன் எடுத்துவரும் இத்தகைய துணிச்சலான அயல்துறைக் கொள்கை முன்முயற்சிகள் குறிப்பாக ஒருதரப்பான அணு ஆயுதச் சோதனை நிறுத்தம் போன்ற முயற்சிகள் உலகம் தழுவிய ஆதரவைப் பெற்று வருகிறது. செல் லரித்துப் போன கோட்பாடுகளும், அணு யுகத்துக்கு முந் தி ய காழ்ப்புணர்ச்சிகளும், எதார்த்தமான, புரட்சிகரமான புதிய சிந்த னைப் போக்குக்கு முன்ஞல் மடிந்து வருகின்றன. ஆயுதப் போட்டி பைத் தூண்டி விடுகிற அமெரிக்கா மற்றும் நேட்டோ நாடுகளின் நடவடிக்கைகளைக் கண்டு உலக மக்கள் வெஞ்சினம் கொண்டுள்ள னர். அணு ஆயுதங்களை ஒழிப்பதற்கான சோவியத் யூனியன் முன் வைத்துள்ள திட்டம், இன்று நாடுகளுக்கிடையிலான பேச்சுவார்த் தைகளிலும், பல ச ர் வ தே ச அரங்குகளிலும் விவாதிக்கப்பட்டு வருகிறது.
ராணுவ மேலாதிக்கம் பெற வேண்டும், விண்வெளியை ராணுவ மயமாக்க வேண்டும் என்ற பேராசையின் காரணமாக, ரெய்க்ஜா விக் பேச்சுவார்த்தையில் படைக்குறைப்பு ஒப்பந்தம் ஏற்பட விடா மல் அமெரிக்கா முட்டுக்கட்டை போட்டதை உலகம் கண்டது. இருந்தபோதிலும் ரெய்க்ஜாவிக் மாநாடு, அணி ஆயுதப் படைக் குறைப்புக் குறித்து உடன்பாடு காண்பது சாத்தியமே என்பகை உலகுக்கு உணர்த்தியது. மேற்கத்திய போர்க் கழுகுகளுக்கு எதி ராக ஒத்துழையாமை இயக்கத்தை தீவிரப்படுத்த இன்று உலக மக்கள் உறுதி பூண்டுள்ளனர்.
அணு ஆயுதங்களும், வன்முறைகளும் அற்ற உலகை அமைப் பதற்கு வழிகாட்டும் 10 கோட்பாடுகளைக் கொண்ட டில்லிப் பிர கடனம், உலகம் தழுவிய வரவேற்பைப் பெற்றுள்ளது.
எனவே துணிச்சலான, இடையருத முயற்சிகளை மேற்கொண் டால் உலகில் இருந்து அணு ஆயுதங்களை அகற்றுவது சாத்தியமே இ
17

Page 11
இந்திய சினிமாவில்
h, q. * is a a "t
பெண்களின் பிரதிரூபமும்
அபர்ணு சென்னும்
மூலம்;
(ܐ
அலங்க மெளனராவில
தமிழில்: இப்னு அல9மத்
ஆசியாவின் பிரபல கலாச் சாரங்களில் ஒன்று இந்தியாவில் உரிமையாக்கப் பட்டிருக்கிறது. இந்தியப் பெண்கள் அவர்களின் கலாச்சாரத்தில் ஒருவித விஷேட பிரதிரூபமாகும். நீண்ட காலங் களின் முன்பாக நாம் இந்தியப் பெண்களைப் பற்றி அறிந் து கொண்டது - கேள்விப்பட்டது இந்தியத் திரைப்படங்களின் மூல மாகும். எ ன் முலு ம் இவை யதார்த்தமான பெண்களின் தன் மையை உணர்வ கற்கு ஏதுவாக இருக்கவில்லை. இத் திரைப்படக் காரர்களால் நிர்மானிக்கப்பட்டு காட்டப்பட்ட சீதைகள் அல்லா விடில் கற்பினைக் காக்கும் பத்தி னிகள், கணவன்மார்களால் தாசி யாக்கப்பட்டே எமக்கு அறிமுக மாயினர். க ன வ னி ட த் தே இருந்து எழுகின்ற எதுவிதமான துன்பங்களாயினும் இப்பெண்கள் அத்துன்பங்களைப் பொறுத்தாகி வாழ வேண்டி இருந்தது.
இப் பெண்களின் தொழில் நிலையானது, இவீட்டுக்குள்ளும், பிள்ளைகளைப் பேணி வளர்ப்பதி லும் மட்டுமே எல்லேயாகியது. சமுதாயத்திற்கு ஏதேனும் செய் யக் கூடிய பெண்களும் இவர்க ளின் மத்தியில் இல்லாமலில்லை. எனினும் அன்றிவர்கள் பெற்றி ருந்த உரிமையானது நான் கு
அவர்களுக்குள் மட்டுமே எல்லே யாகி இருந்தது. இப்படி இருப் பதற்கு அவர்களுக்கு நிலைமை சாதகமாக இருந்தது. இந்நிலையை
மீறிய பெண்களைச் சிமுதாயம்
நிராகரித்தது.
இப்படியானதொரு சமூகப்
பின்னணி மட்டும் நடமாடிய
நா ட் இ னி ல் இந்திய சினிமா வானது இந்தியாவின் மகா சினி மாக் கலைஞரான சத்தியஜித்ரே மூலம் யதார்த்த நிலைக்கு வரலா யிற்று. உண்மையான இந்தியப் பெண்களின் சுயரூபம் இவரது திரைப்படங்களில் உயிர் பெற் றது. துன்பங்களை அனுஷ்டிக் கின்ற, வாழ்க்கையின் பிரச்சினை களுக்கு முகம் கொடுக்கில ற வன் மையான பெண்கள் இ வ ர த
திரைப்படங்களில் கதாநாயகி கனாயினர்.
சத்தியஜித்ரேயின் "சாரு
லதா " , "தேவி போன்ற திரைப் படங்களின் மூலம் பாரம்பரிய சுபாவங்களிலான பழக்க வழக் கங்களுடன் பிணையும், இப்பாரம் பரிய பழக்க வழக்கங்களில்ை பீடைக்குள்ளாகும் பெண் ணை அறிமுகம் செய்து வைத்தார்.
மிரினுள் சென்னின் "புவான் சோ மே", சத்தியஜித்ரேயின்
18

அரண்யர் தி ராத்ரி போன்ற இரு திரைப்படங்களும் கிராமத் தப் பெண்ணையும், நகரத்துப் பெண்ணையும் - இவர் க ள து வாழ்க்கைத் தரம், பழக்க வழக் கங்களின் நிஜத் தன்மை போன்ற நிகழ்வுகளையும் ஒரு சேரப் படம் பிடித்துக் காட்டின. அத்துடன் சத்தியஜிரேயின் திரைப்படமான "மஹாநகரும்", "ப்ரதிவன் தி" என்ற திரைப்படமும் வேலை செய்யும் பெண்கள் பற்றியும் அவர்கள் முகம் கொடுக்க நேரிடு கின்ற விவிதப் பிரச்சினைகளைப் பற்றியும் வி ரி வ |ாக ப் பார்க்க முயற்சி எடுத்திருந்தன.
அன்று திரைப்படங்களின் மூலமாக மட்டுமே நாம் கண்ட இந்தியப் பெண் க ள் இன்று புதுமை செய்கின்ற பிரதிரூபங்க ளாக மாறி இருக்கின்றனர். மிக விசேடமாக இந்தியச் சினிமா வில் இவர்கள் புதுமை செப்யப் புறப்பட்டுள்ளனர்.
சத் தி யஜித் ரே யி ன் "தீன் கன்யா" திரைப்படத்தின் மூலம் யுவதி அபர்ணு தஸ்குப்தா ஒரு முரட்டுப் பெண் பாத்திரமேற்று திரைப்படத் துறைக்குள் நுழைந் தார். ஆயிரத்துத் தொள்ளாயி ரத்து அறுபதுகளின் சகாப்தத் தில் இவர் இந்தியாவிலும், வங் காளச் சினிமா உலகிலும் தர மான நடிகையாக பிரபலமாஞர். இவர் ஹிந்தித் திரைப்படங்கள் சிலவற்றிலும் பிரதான பாத்திர மேற்று நடித்துள்ளார்.
என்ருலும் இன்று அபர்ணு சென் (விவாகத்தின் பின் இலர் அபர்ணு சென்கை மாற் ற ம் பெற்ருர்) இந்தியாவிலும் மட் டுமன்றி சர்வதேசிய திரைப்படக் கலைஞர்களின் மத்தியிலும் பேசப் படும் அளவுக்கு உயர்ந்துள்ளார், சிறந்த இளம் நடிகையாக அல்ல, தன் மு த ல் திரைப்படத்தில் உயர்மட்ட நெறியாள்கையைக்
கீையாண்டு மதிக்கத்தக்கதொரு நிர்மாணிப்பை பிரசித்தப்படுத் திய இயக்குநர் என்ற முறையில்:
அபர்ணுவின் துெ m ந் த ப் படைப்பானதொரு கிறுகதை யினைப் பி ன் ன ரிையா க் கி 36 செளரண்கிலேன் திரைப்படத் தின் திரைக் கதையையும் எழுதி இயக்கிஞர். (புற தடமை பெற்ற எண்ங்லோ-இந்தீய ஆசிரியை யான வயலட் ஸ்டோன்ஷெம் ? என்பவரின் பாழடைந்து போன தனிமையான வாழ்க்கை இத் திரைப்படத்தின் சாராம்சமாகி யது. இத்திரைப்படத்தின் பிர தான பாத்திரத்தை ஏற்று நடித் தவர் இந்தியாவின் பிரபல நடி கரான சவுதிகபூரின் மனைவியான ஜெனிபர் கபூர் என்பவர் ஆகும். திரைப்படத்தின் செ ல வு த ளை சவுதி கபூர் எற்றிருந்தார். இத் திரைப்படத்தின் முழுப் படப் பிடிப்பினையும் வங்காளத்தின் தலைநகரான க ல் க த் தா வி ல் வைத்தே நடத்தினர்.
1981 ஆம் ஆண்டு முடிவடை வதத்குள்ளாக அபர்ணுவின் இத் திரைப்படம் வெளிளந்தது. இது னல் கிடைத்த பிரச்சாரம் முழு இந்தியாவிலும் பர ப ர ப்  ைப உண்டுபண்ண இழி செய்த த. அபர்ணு சென்னியின் மிகத் திற 68). DLLs set நெறியாள்கையினைக் கண்ட எ ல் லா ரசிகர்களும், விமர்சகர்களும் உயர் மட்டத் தில் இத்திரைப்படம் பற்றிப் பேகிக் கொள்ள ஆரம்பித்தனர்"
பம்பாயில் உலகப் பிரசித்தி பெற்ற பெண் எழுத்தாளரான தேவயாளி செள பால் ச86 செள லண்கி லேன்" திரைப்படத்தின் மூலம் அபர்ணு வெளிப்படுத்தி இருந்த கைவண்ணம் தன்னைப் பல நாட்களாகத் துரங்க விடா மல் தொந்தரவு பண்ணிக் கொண் டிருந்ததாகக் கூறியிருந்தார். இத் திரைப்படமானது அந்தளவுக்கு
9

Page 12
பிரபலமாகவும், உணர்ச்சிகளை வெளிப்படுத்தக் கூடியதாகவும் அமைந்திருந்தது.
அபர்ணுவின் நெறியாள்கை யும், ஜெனிபர் கபூரின் சர்வதேச மட்டப் பிரதிப் பூர்ண நடிப்பும், தேபஸ்றி ரோஸி எனும் புதிய வங்காள நடிகையும், திரிடிமன் செடர்ஜியும் வெளிப்படுத்திய சிறந்த நடிப்பும், ஹண்ஜி சற்ர குப்தவின் (சத்திய ஜித்ரேயின் "சாருலதா" திரைப்படத்தின் கலே இயக்குநர்) கலை நெறியாள் கையும் அஷோக் மெஹெதாவின் உன்னத ஒளிப்பதிவும், 36 - செளரண்கி லேன் திரைப்படத் தின் வெற்றிக்கு மிகவும் உறு துணையாயிற்று.
1989 இல் பி வி ப் பீ எளின் மணிலா நகரத்தில் நடந்த முத லாவது மணிலா சர்வதேசியத் திரைப்பட விழாவின் போது வழங்கப்படுகின்ற உயரி விருதான சகோல்டன் ஈகள்" என்ற விருது 36 - செளரண்கி லேன் திரைப் படத்திற்குக் கிடைத்தது. ஜப் பான், ஹொங்கொங், அவுஸ் ரேலியா, ரஷ்யா, பிரித்தா தானியா, திவ்சீலண்ட் போன்ற நாடுகளின் சிறந்த தரத் திரைப் படங்களைத் தோற் கடிப்பதற்கு அபர்ணுவின் இத் திரைப்படத் திற்குச் சக்தி இருந்தது.
இந்தச் சர்வதேசிய விரு கா னது இ ன் னு ம் விருதுகளின்
ஊர்வல வாசலாகியது எனச் செ n ல் ல முடியும் . இந்தியத் தேசிய விருதுகளின் விழாவின்
போது எல்லா இயக்குநர்களையும் (சத்யஜித்ரே, ஜீ. அரவின் தன். வெண்னவுன் உட்பட) தோல்வி யடையச் செய்து சிறந்த இயக்
குநருக்கான விருதினை அபர்ணு சென் த ட் டி க் கொண்டார். அத்துடன் சிறந்த ஆங்கி லத் திரைப்படத்திற்குக் கிடைக்கும் விருதும், சிறந்த வர்ணத் திரைப் படத்திற்குக் கிடைத்தது.
மெட்ராஸில் இருந்து வெளி வருகின்ற ஒரு சஞ்சிகை நடாத் திய 1981 ஆம் வருட சிறந்த சி னி மா நிர்மானங்களுக்கான விருதுகள் வழங்கும் உற்சவத்தில் சிறந்த இந்தியச் சினிமா இயக்கு நருக்கான வி ரு தி னே அபர்ணு சென் பெற்றுக் கொண்டார். அந்த வருடத்தின் சிறந்த நடி கைக்கான விருதினை ஜெனிபர் க பூர் பெற்றுக் கொண்டார். அதன் பி ன் பு நடந்த "பிலிம் பெயர்" விருது வழாவின் போது இவருக்கு விஷேச "ஜுரி" விருதும் கிடைத்துள்ளது.
தன் முதல் திரைப்பட நிர் மாணிப்பில் விருதுக்குப் பின் விரு த சளைப் பெற்ற அபர்ணு சென், இப்போது தன் இரண்டாவது திரைப்படத்தை நிா மாணித்து முடித்துள்ளார். * GILG3 grrr omro அவருடைய சொந் த க் கதை யொன்றிணைத் தழுவி, அவரே இதற்கும் திரைக்கதை அமைத் துள்ளார். இளமைக் கா லத்தினை முடித்துக் கொண்டு நடுத்தரத் திற்கு வந்து ஸ் ள ஒரு தாய் தன்னைவிடக் குறைந்த வயது டைய ஒரு இளைஞனுடன் ஏற் படுத்திக் கொள்கின்ற உணர்வி இனப் பற்றிப் பின்னிப் பிணைந் துண்ளது பெரோமா' எனும் இவரது இரண்டாவது திரைப் படம். இக்கதையில்வரும் பெண் இப்படியான ஒரு தடை அன்பை வளர்த்துக் கொள்ள அவளுக்கு நேரிட்ட பின்னணிகளைப் பற்றி இத்திரைப்படத்தின் மூலம் விவ ரிக்க அபர்ணு முற்படுகிருர்,
20

இப்படத்தின் முக்கிய பாத் திரத்தில் நடிப்பவர் ஹிந் தி ச்
யான "ராகி” யாகும். பிரதான ஆண் பாத்திரத்தில் அபர்ணுவின் இணவரான முகுள் ஷர்மா நடிக் கின்ருர், அபர்ணுவும் இத்திரைப் படத்தில் ஒரு சிறு வேடத்தில் நடிக்கின்றர். பிரதான பாத்திர மேற்று நடிக்கும் சீராகி யின் தோழியாக,
பெரோமா? வில் பிரதான பாத்திரமேற்று அபர்ணுவிஞல் நடிக்க இயலுமாக இருக்கிறது. எனினும் நெறியாழ்கை என்னும் பஏரதுாரமான பொறுப்பினை ஏற் றிருக்கும் அவரால் நடிக்கவும் செய்தால் இரு துறையில் எதனை யும் ஒழுங்காகச் செய்ய முடியா மல் போவதற்கும் இடம் உண்டு என அவர் குறிப்பிட்டிருக்கிருர், "36 - துெளரண்கி லேன்" திரைப்
இழிவுப் புள்ளிகள்
ஸ்திரிக்கைப் பெட்டி உரசாத பருத்தித் துணிபோல என் மனம் சோர்ந்து சுருங்கி வாடிக் கிடக்கிறது.
நீலவானும் மப்பும் மந்தாரமுமாய் தொங்கித் துயில்கிறது.
முற்றத்தில் நிற்கிறேன் அரை மதிலைத் தாவி ஆடி வந்த மென் காற்று சோபை இழந்த எந்தன் முகத்தில் விழிக்காமல் சொல்லாமல் செல்கிறது.
என் இதயப் பூவணையில் ஆழ் துயிலில் உள்ள சோகக் குழந்தைகள் ஒவ்வொன்ருய்க் கண்மலர்ந்து
2巫
படத்திற்கு மிக உயர்ந்த பாராட் டு த ல க ள் கிடைத்தமையால், * பெரோமா? அதைவிடச் சிறப் பாக அமைய வேண்டும் னன் பதே அபர்ணுவின் குறிக்கோளா கும்,
வருகிற ஆகஸ்டில் வெனிஸ் லில் நடக்கும் வெனிஸ் திரைப் பட விழாவில் கலந்து கொள்ள
இந்தியா இத்திரைப்படத்தைத் (பெரோமா) தேர்ந்தெடுத்துள் ளது.
அபர்ணுசென் இந்தியாவின் புண்ணியததிற்குப் பிறந்திருக்கும் உயர் மட்டக் கலைஞராவார். அன்று தன் நடிப்பால் பார்ப் போரின் இதயங்களைக் கொள்ளை கொண்ட இந்த யுவதி வங்காள நடிகைக்கு இ ன் று சர்வதேசீய ரீதியில் பெண் சினிமாக் கலைஞர் களுக்கு மத்தியில் முதல் ஆ னததில் இடம் உண்டு. 鬱
- மருதமுனை ஹசன்
தேம்பித் தேம்பி கண்ணிர் உகுந்த நிலே,
அம்மா பூமா தேவியே உணக்கடியிலும் நீபயந்த பிள்ளை ஆழ் கடலிலும் அணுக்குண்டுச் சோதனைகளாம்.
யாரந்த விஞ்ஞான ராசாக்கள் கொதிக்கும் இதயத்தின் ஆவிதனை ஊத முகம் கொப்பளிக்க
ஆஞலும் எந்தன் பனி மனத்தின் வரைபடத்தில் உயர்வுப் புள்ளிக்கு இடமேது இழிபுப்புள்ளிக்கே இறங்கி வருகிறது என் கோபம் வழமைபோல்,
@

Page 13
சூரிய உதடுகள் வீடியலே உச்சரித்து ஆரம்பித்த சப்தத்தால் காயமடையும் ESF Går ଔଷ୍ଣୀଂ ଭyଣ୍ଡ ଭାଁt.
ஒளி விரல்கள் நீண்டு பூமிவாசலில் வெளிச்சக் கோலமிட வெளி ஜன்னலின்
பணி த்திரை விலகி தொலைவின் கேள்விகள் விடையாகும்.
இருள் கீரப்பிடியிலிருந்து மரங்கள்
ராத்திரிக் கீழட்டியெறிந்த பசுமை ஆடையை எடுத்து உடுத்திக்கொள்ள
இ&ளகளின் மேனியில் காற்றுச் செய்த 。 குறும்பில் மலர்கள் வெட்கம் விதைத்ததாய் பூமியை மாற்றும்
மெளனம் தன்
காதுகளைத் தீட்டிக்கொண் Fiai:
காலேயின் இதழ்கள்
வீட்டிலும் ?○。
அம்மா .
- யூனிதர் பிச்யைப்பா
இசைக்கப் போகும் ፪, ;ነ 3, வார்த்தை பூபாளத்திற்காய் தவமிருக்கும். *。
இத்
உதய ராகத்தில் சுருதி சேர்க்க நிசப்த்த வெளியை ஒலி அலகால் கிழிக்க பட்சிகள் சாரீரம் சாதகம் செய்யும்,
இ ஜர மஞ்சலேப் பூசிக்கொள்ளும் கிணற்று முகங்களும் அதில் நேற்றுகளின் கதைகள் பரிமாறும் சத்தமும் என் செவிக்கதவுகளில் சுப்ரபாதமாய்த் தட்ட
ܓ
ܣܛܘܼܘܵܲ
நிசிநிலாவின் காபம் ஆத்மாவின்- r. *ஏப் மூதேவி i ", \?". A. பன்னிரெண்டு மணிக்குமேல என்னடா எழுத்து : வேண்டி யிருக்கு" '' ', உதயம் பற்றிய என் கற்பனைகளோடு லேட்டையும் அனைத்துப் அம்றோ,' ଖୁଁ
盛盛
 
 

இச்சrனே! சுயநல விந்தின் விஸ்பரூடமே பிரம்மனின் எதிர்ப்பதமே!
உன்னேத் தூக்கி வீசத்தானே போகிருேம்:
உன் திருவிழாக் காலங்களில் நம் தெருக்களெங்கும் மரங்களின் மகரந்தங்கள், உன் தரிசன சாபத்தால் வரங் ரேயே பறிகொடுக்கும் மரங்கள், தென்றலின் உடன்பிறப்பே உன் சகோதரி மரங்ளுக்கு ஆபரணங்கள் பொறிககிருள் நீமட்டுமேன் அங்கங்களையே பறிக்கிருய்?
முறியுது கிளேகள்ஆயிரமாயிரம் பூக்களின் சமாதிகளாக1
இலையுதிர் காலமென்து வசந்தம் மரங்களோடு நடத்து 2விடல்தான் உன் காதலே மரங்களின் கழுத்தோடுதானே.
உன் கால்படும் இடமெங்கும் 5 fillsidas 6 . . . . . அந்தக் காயங்களே புயலின் கருப்பைகள்.
A '83.
நகங்களும் பற்களும் உன் நகைகளென்ருல், புன்னகை என்பது
நீ போட்டிருக்கும் செருப்பு.
கிளைகளை முறிப்பதில் நீ கெட்டிக்காரனென்ருலும் வேர்களில் இடறி விழுவது நீயென்றே வரலாறு சொல்கிறது.
தழுவ வரும் காற்றென்று உேைன தப்பாக விளங்கிக் கொள்ளும் மரங்களுக்காக நான் மனவருத்தப்படுகிறேன்--
媒 { { , هي :
அவைகள் பயிரே களையாகும் பரிதாபங்கள்.
உதிரும் மரங்களின் உறுப்புகள் எல்லாம் விதையாகி மண்ணில் விழுகின்ற போது
நீ வீசுவதாலிங்கு விளைவதே விளைவு
உன் முற்றுகைக்குள் மூச்சுத்திணறும் மரங்களே ஒருநாள் தென்றல் வந்து தத்தெடுக்கும். அன்றுகீச்சானே உன் கைமுறியும்
பொய் முறியும். °、
ୋ $! ଈ ! $୫) { -- - ན་ வீசு வீசு. உன்னைத் துர்க்கி
வீசத்தானே போகிருேம், అస్థితి &品

Page 14
மணல் மேடுகளும் கல் கோட்டைகளும்
- வி. ஜெகதீசன்
குண்டுகளின் ஒசையுடன் கங்குள் விழிக்கும்! "என்னமோனே சத்தம்"
sys Got Irrigau sir அடிக்கிருங்கள் பேசாமல் படுங்கோ அப்பா? பிஞ்சுகளை பூகம்பங்கள் தாலாட்டும் நிசப்தத்தைத் தொலைத்துவிட்டு; நாட்கள் நிம்மதியற்றேங்கும்! ஒவ்வொரு தம்பதியின் பிம்பங்களிலும் "ஷெல்" நினைவுகள் வந்துறுத்தும்; நசுரப்பரப்புகளில் திடீர்ப் பரபரப்பு! சவெளிக்கிடுகிருங்களாம்" உயிரைக் கையில்கொண்டு Long). Li Seir முண்டியடிக்கும் $@୩l- ଅsଜୀr -- வாயை மூடிக்கொள்ளும் கட்டறுந்த மாடுகளாகப் மினிபஸ்கள் திக் கொன்ருயோடும் "ஹோர்ன்" ஒலிகள் சப்தங்களின் வேதமாகும் *அம்மே. "அம்மா . . சப்தக் கதிர்கள் வான்வெலி சூன்யத்தைக் கிழிக்கும் மணல் மேடுகளிலும் கல் கோட்டைகளிலும் உதிரம் வழிந்து உறைந்துபோகும் மீண்டும் நாளே குண்டுகளின் ஒசையுடன் கங்குல் விழிக்கும்!
52(5
உவமானம்
- பேருவளை ஜவ்ஸ்கி
வானுயர்ந்த மாடி விரிந்த முன்றல் நீளமாய்த் தெரியும்:
சிவந்து தெறிக்கும் கன்னியின் இதழாய் செழித்துச் சிரிக்கும் மலரிதழ் மீதில்கொட்டும் வெண்பணித் துளிகன் முத்தங்கள் இடும்.
வசந்த ராகம் மீட்டும் தரைக் , காற்று தாழம் பூவின் வாசம் கமக்கும் தோப்பின் நடுவின்சிதறும் வர்ணத் துளிகளாக சிலிர்த்தெழுந்து வெளியில் தவழவிகும்பும் சின்னப் பறவைகளுக்குச் சிறையாய் சல்லடை வலைகள் சாவல் புரியும்,
எதிரில்கூன் விழுந்த குடில் கரைபெயர்ந்த சுவர்கள் முதுமை காட்டும் குறுகிய முன்றலில் கொடூர வெப்பம் வாட்டும் முற்றத்து மல்லிகை மணக்காது உதிரும் வான முகட்டின் any GT T is 66ir
ஒருநாள் சட்டெ னத் திறந்து கொட்டும் துளிகளில் சல்லடை வலையாரும்எங்கள் வீட்டுக் கூரை.
go
器盛

அவுஸ்திரேலியாவிலிருந்து முருகபூபதி
கடல் கடந்து - ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால்பொருளாதாரக் காரணங்களுக்காக வந்த போதிலும் இலங்கை இலக்கிய உலகம் இப்போது எப்படியிருக்கும்? எமது மக்கள் வாழ் வில் நிம்மதிப் பெருமூச்சு எழுமா? என்ற கேள்விகள் அலே அலை பாக வந்து மனதில் மோதிக் கொண்டிருக்கின்றன.
வீரகேசரியில் இருந்து நான் விலகியது இலக்கிய உலக நண்பர் களுக்கு முதல் அதிர்ச்சியாக இருக்கலாம்? என்ன செய்வது இரண் டாவது அதிர்ச்சியையும் இப்போது தர நேர்ந்ததையிட்டு கவலை தான். எனினும் மல்லிகை ஆசிரியர் உட்பட இன்னும் சில இலக் கிய நண்பர்களுடன் என் வீட்டில் விருந்தண்டு மகிழ்ந்து பிரிந் தது சற்று ஆறுதலைத் தருகிறது. மல்லிகையின் நண்பர்கள் டாக் டர் வாசு உதவன், பேராசிரியர் இந்திரபாலா, நவசோதி, மாத் தளை சோமு போன்றவர்கள் சிட்னியிலும், கன்பராவிலும் இருக் கிருர்கள். இன்னும் அவர்களைச் சந்திக்கவில்லை. இனிமேல்தான் பார்க்க வேண்டும்.
மல்லிகையை நீர்கொழும்பு முகவரிக்கே அனுப்புங்கள். என் மனைவி அதனை எனக்குச் சேர்ப்பிப்பார். இ. மு. எ. சவின் யாழ் கிளே தொடர்ந்தும் இயங்க வேண்டும். மல்லிகை அதற்குப் பக்க பலமாகத் திகழவேண்டும். மல்லிகைக்கென தனி அச்சு இயந்திரம் வாங்கும் யோசனையைக் கைவிட்டுவிட வேண்டாம்.
தொடர்ந்தும் நான் எழுதிக் கொண்டிருக்க வேண்டும் என்ற மல்லிகை ஆசிரியரின் விருப்பத்தை நான் நிச்சயம் நிறைவேற்று வேன் அருகிலே இல்லையென்பதால் இலக்கியக்காற்று என்னை நோக்கி வீசாது என எண்ண வேண்டாம். போதியளவு புத்தகம் களுடன்தான் விமானம் ஏறினேன். சிவகங்கை அன்னம் வெளி யீடான பால்ராஜ் கென்னடியின் "வீடு" தொகுப்பை இப்போது
தான் படித்து முடித்தேன். மீண்டும் தொடர்பு கொள்வேன்.
O
25

Page 15
வரண்ட p si ளங்கள்
ழெமைக்கு மாருக அந்தத் தெங்கந்திடல் சிறிய ஒழுங்கைக் குள் அ ந் த ப் பெரிய, அதிக பணம் பெறுமதிவாய்ந்த உடற் சன்" கார் வந்து நிற்கிறது. குசினிப் பக்கமாக ச  ைம ய ல் வேலையில் ஈடுபட்டிருந்த பூர னம் தனது வீட்டு வாசலில் கார்வந்து நின்றதால் அப்படியே அடுப்படி வேலையை விட்டுவிட்டு காரைக் கூர்ந்து நோக்கினுள். இப்படியான கார்கள் இப்போ அந்தக் கிராமத்திற்குப் புதிய தில்லை. என்ருலும் இந்தச் சிறிய ஒழுங்கைக்குள் வருவது புதிய தொன்றுதான்.
ஒருவேளை பொ டி ய ள் வாருங்களோ .. ? ?. இந்த ஏழைக் குடிசைக்கு அவங்கள் ஏன் வாழுங்கள்??
த ட் டி  ைய ப் பிடித்துக் கொண்டு காரைப் பார்த்துக் கொண்டு நின்ற பூரணத்தின் உள்மனம் ஒருவித பய உணர் வுடன் உதடுவரை வார்த்தை யைத் தள்ளியது.
'தம்பி நீ இாருக்குள் இரும் நான் ஒருக்கா இந்த வீட்டுக்குப் போயிற்று வாறன்?
தோளில் சால்வையைச் சரி செய்து கொண்டு காரை விட்டி றங்கிய மாணிக்கத்தார் பூரணத் திள் வீட்டை நோக்கி தடந்தார்.
感6
- நாகேசு தர்மலிங்கம்
"ஆரு அண்ணளு? நான் ஆரோ எண்டு பயந்திட்டன். இப்பிடிக் கார் ஒருநாளும் எங் கட படலையிக்க வந்து நிண்டது கிடையாது. வாங்க உள்ளுக்க. வந்து இப்பிடி இந்தத் தடுக்கில இருங்க"
நீண்ட நாட்களுக்குப் பிறகு தனது வீட்டிற்கு வந்த உடன் பிறப்பைக் கண்டதும் செய்வ தறியாது உளம் பதைபதைக்க பனை ஓலைத் தடுக்குப் பாயை எடுத்துக் குத்தில் போட்டவாறு பூரணம் கூறிஞள்.
கார்ச் சத்தம், வீட்டிற்குள் ஆம்பிளேக் குரல் என்பவற்றைச் செவிமடுத்த பூரணத்தின் மகள் சரசுவும் வீட்டின் பின்புறத்தில் இருந்து இழைத்த பாயையும் ஒலையையும் அப்படியே விட்டு விட்டு வீட்டின் முன்புறத்துக்கு வந்து தடுக்கில் அமர்ந்திருந்த மாணிக்கத்தாரைக் கண்டதும் அம்மாவின் அண்ணன் என்பதை மிகவும் கஸ்டப்பட்டுக் கற்பனை செய்து அறிந்து கொண்டாள்;
"என்ன சரசு அப்பிடிப் பாக்கிற? இவர் என்ர அண் ணன். உனக்கு மாமா, கொழும் பில பல கடையஞக்கு முதலாளி. யாழ்ப்பாணத்தில் நாவலர் ருேட் டில பெரிய வீடும் இருக்கு"

உடன் பிறந்த அண்ணனேப் பற்றி பூரணம் மகள் சரசுக்கு அறிமுகப்படுத்த வே ண் டி ய நிலையே இந்த இரண்டு குடும்பங் களின் ஒட்டுறவை வெளிப்படுத் தியது.
"ஒமம்மா, அப்புவட செத்த வீட்டில சின்னவயதில் இவரைக் கண்டஞன். எண்டாலும் எனக்கு ஞாபகம் இருக்கு" வீட்டின் முற் றத்தில் நின்றவாறு சரக கூறி ஞள்.
சரசு போய் மாமாவுக்குத் தேத்தண்ணி ஊத்திக் கொண்டு atrabont”
அண்ணன் தனது வீட்டிற்கு வந்துலிட்டர் என்ற அணவிலாத சந்தோஷத்தில் பூரணம் கூறி ஞள்.
இல்லைத் தங்கச்சி. எனக் கொரு தண்ணியும் வேணும். இந்த ஊர் உப்புத் தண்ணியை வாயிலும் வைக்க ஏலாது. சீ. இது என்ன ஊரப்பா? சரியான வெய்யில், குடி க் கத் தண்ணி யில்லை. முகம் கழுவின முகம் எரியுது. என்னெண்டுதான் நீங்க இந்த ஊரில இருந்து சீவிக்கிறீங் களோ கடவுளுக்குத்தான் தெரி պւհ*
மாணிக்கத்தாரி தே நீரி வேண்டாம் என்று கூறியதுடன் தான் பிறந்த அந்தக் கிராமத் தைப் பற்றியும் விமர்சி க்க த் தொடங்கினர்.
"அண்ணி, பிள்ளையன் ஒரு வரும் வரவில்லையா? நீங்க மட் டுமதான் வந்தனிங்களா? காரி தானே, அவர்சளையும் எங்கட வீட்ட கூட்டிக்கொண்டு வந்தி ருக்கலாமே?
அண்ணியும், பிள்ளையஞம், நானுந்தான் வந்தனுங்கள். அவை அங்க பக்கத்து வீட்டுச் சின்னக் குட்டியைப் பிடிச்சு எங்கட வீட் டைத் தூசிதட்டிக் கூட்டிக் கழுவி
வ ள  ைவ யும் துப்பரவாக்கிக் கொண்டு நிக்கினம். அதா ல நாள் தனிய வந்தனன். இந்த ஊர்ச் சனங்களும் ச ரி யான மோசம். ஒரு குடி இல்லாத வள வுக்க இருக்கிற தேங்காய் மாங் காயக் கொண்டு போறதோடை வேலியையும் பிச்சுக் கொண்டு போகுதுகள்" நல்ல காலம் நாங்க ஆ ந் த யாழ்ப்பாண ரவுனேட இருக்கிறது. இல்லாட்டி எங்களை யும் பிச்சுத் திண்டிடுவாங்கள்"
ஏதோ புதிய இடத்திற்கு வந்தவர் போல் மாணிக்கத்தார் கூறினர்.
"நீகங்க விட்ட பிழைக்கு ஏன் ஊரப் பேசுறிங்க, அற்தப் பென்னம் பெரிய வீட்ட ருேட் டுக் கரையில கட்டிப்போட்டு ஒரு குடியையும் இரு த் தா ம வெறும் வீடா Lr 36 கள் அப்பிடித்தான் செய்யும்"
"நீ என்ன பூரணம் சொல் லுற? ஆரயேன் அந்த வீட்டில
இரு த் தி ஞ ல் பிறகு அதுகள்
எழும்பமாட்டன் எண்டு அடம் பிடிச்சா அது வேற வழக்கு வம்பு எ லண் டு திரியவேணும். ஏனிந்தக் கரைச்சல் எண்டுதான் வெறும் வீடா விட்டிருக்கிறள்.
படலேயைத் திறந்துகொண்டு தனது கீச்சிடும் பழைய சயிக்கிளை உருட்டிக் கொண்டு பூரணத்தின் மகன் சந்திரன் வந்தான். ஒழுங் கைக்குள் நிற்கும் "டற்சன் சனி" கார் பற்றியும், "இப்படிக் கார் வைத்திருப்பவர்கள் யார் எங்கள் வீட்டிற்கு வருவார்கள்" என்ற எ ண் ண த் தி ல் வீட்டிற்குள் நுழைந்த அவனுக்குத் தாய் மாமன் மாணிக்கத்தாரைக் கண் டதும் அதிர்ச்சியடைந்தான். பல இடங்களில் அவரைக் கண் டிருந்தான். ஆயினும் இந்த வீட் டிற்கு எட்டு வருடங்களுக்கு முள் அப்புவின் செத்தவீட்டிற்கு மட் டுமே அவர் வந்திருந்தார்,
露7

Page 16
*ஆரு பூரணம் இவன் உன்ர ம்களு? ஆள் வளர்ந்து நல்ல இளந்தாரியாயிட்டான், என்ர இரண்டாவது மகன் லதாவுக்கு மூண்டு வயதுக்கு மூப்பு. அவள் மூத்த வள் செல்விக்கு உன்ர மகன் இரண்டுவயதுக்கு இளமை ஆள் என்ன செய்யிருன் ??
வீட்டிற்குள் வந்த சந்திர ளைப் பார்த்துக்கொண்டு மாணிக் கத்தார் கேட்டபோது, தனது பெண் பிள்ளைகளுடன் சந்தர னின் வயதை ஒப்பிட்டுக் கூறி பது பூரணத்தின் அடிமனதில் உறைந்திருந்த தப்பாசையின் ந ர ம்  ைப ச் சுண்டிவிட்டது போன்ற உணர்வை அவளுக்கு ஏற்படுத்தியது.
*த ம் பி எஸ். எஸ். ஸி. சோதினை எடுத்திட்டு சும்மா இரு+கிருரர். உங்கட லதா என்ன மாதிரி அண்ணு? லே டீ ஸ் கொலிச்சில பிளளே படிச்சுது சோதினை பாசா??
"அவள் இப்பதானே எட் டாம் வகுப்புப் படிக்கிருள். சரி நீ இப்ப உன் புருஷன் ஆறு முகம் செத்த பிறகு எவ்வளவு கஷ் ட ப் பட் டு உருக்குலேஞ்சு போய் இருக்கிற, அங்க கொழும் பில எல் ர கடைக்கு ஒரு நல்ல ஆள் வேணும் உன்ர மகனை அனுப்பினு எனக்கும் நம்பிக்கை யான ஒரு ஆள் கிடைச்ச மாதிரி. உங்களுக்கும் மாதம் மாதம் சம்பளம் அனுப்புவான்தானே"
மாணிக்கத்தாரின் முதலாளிக் கண்ணின் பார்வை வார்த்தை யாக வெளிவந்தது.
"அவன் வெளிநாடு போறன் எண்டு சொல்லுருன் அண்ண. பாப்பம் நான் கேட்டுச் சொல் லுறன்"
அண்ணனின் வார்த்தைக்கு மறுப்புச் சொல்லத் தைரியமற்ற பூரணம் சொன்னுள்.
நாளைக்கு அம்மன் கோவில் தேர்த்திருவிழாவுக்கு வருவீங்
56TT?o
"அதுக்குத்தானே நாங்கள் இண்டைக்கு வந்தனுங்க. நாளைக் குத் தேர்த்திருவிழாவை முடித் துக் கொண்டு பின் னே ர மே யாழ்ப்பாணம் திரும்பியிடுவம், அங்க வீடு பூட்டிக்கிடக்கிறத் தோட நாய், கோழி எல்லாம் பட்டினியால செத்துப் போயி டும். அதோட பிள்ளையருக்கும் இந்த ஊர் வெய்யில், உப்புத் தண்ணி பழக்கமில்லை. ஏதாவது வருத்தங்கள் வந்திடும். சரி தங் ச்சி நேரமும் போயிட்டுது நான் போயிற்று வாறன், அண் பிள்ளையளேப் பாக்கிறதெண்டால் நாளைக்குக் கோயிலுக்கு வாங்க" எழுந்து மாணிக்கத்தார் காரை நோக்கி நடந்தார்.
எல்லாவற்றையும் நோட் டம் விட்டுக் கொண்டிருந்த சர சுவும், சந்திரனும் தங்களுக்குள் சிரித்துக் கொண டே உரையாடி ஞலும், தாய் மீது சீறிப்பாய்ந்து கதைத்தார்கள்.
என அம்மா, உன்ர அண் ணன் சிங்கப்பூரிலேயா பிறந்த வர்? இந்த வரண்ட தீவில்தான் பிறந்தவர் இப்ப வசதி வாய்ப்பு எல்லாம் வந்து அங்க யாழ்ப் பாண ரவுனில் சீவிச்ச உடன் இந்த ஊரை எவ்வளவு இனக்க மாகக் கதைக்கிருர் பார்த் த யாடா சந்திரன்"
இவ்வளவு நேரமும் பொறுத் திருந்து ஆத்திரத்தைக் கொட்டு வது போல் சரசு கூறினுள்.
இவங்கட உறவே எங்கட குடும் பத்துக்கு இருக்கக் கூடாது. எங்கட குடும்பத்துக்கு மட்டு மில்லே இந்தக் கிராமத்துக்குக் கூட இவங்கட காத்துக் கூடப் படக்கூடாது"
劉&

அக்காவுடன் சந் தி ர ணு ம் சேர்ந்து ஆக்ரோஷமாகக் கூறி ஞன்
"நீங்க என்ன சொன்னலும் என்ர ஒரேயொரு உடன்பிறப்பு நான் விடமாட்டன்"
ஒருவித பரிதாப உணர்வு டன் பூரணம் கூறிஞள்.
"பாத்தாயாக்கா அவற்ற இடைக்கு எ ன் ன வரட்டாம் , நான் எங்கயாவது போய் மூடை சுமந்தாலும் இவரட்டப் போக மாட்டன். அடுத்தது அண்ணி பின்ளையளைப் பாக்க வேணுமெண் டால் நாளைக்கு அங்க கோயி லிற்கு வரட்டாம். அவை "ருெக் வெல்லர்" பரம்பரை, இங்க எங் கட மண் வீட்டுக்கு வந்தாத் தேய்ஞ்சு போயிடுலினம். ஆரு சரி நாளைக்குக் கோயிலிற்குப் போன அங்க அவை யாரோ டையும் கதைக்கக் கூடாது"
"இதை எனக்குச் சொல் லாத சந்திரன், உன் ர அம்மா வுக்குச் சொல்லு , எ வ் வ ள் வு காலத்துக்குப் பிற கு வந் து தேத்தண்ணி கூடக் குடிக்காமப் போனவற்ற பெண்சாதி பிள்ளை பளைக் கண்ட வுடன் வலியப் போய்த் தானுக் கதைத்து உறவு கொண்டாடுவா"
அக்காவும் தம்பியும் இப் படி மாறி மாறிக் கூறி ய து பூரணத்தின் உரோஷ தரம்புக ளேத் தட்டி எழுப்பியது. என்ரு லும் சகோதர பாசமும் இடை யிடையே தலையை நீட்டியது,
அந்தக் கிராம்த்தின் கெற் குக் கரையில் குடி கொண்டிருக் கும் கண்ணகை அம்மன்கோவில் தேர்த்திருவிழா மு டி ந் து பல நாட்கள் ஆகிவிட்டன. முன்பைப் போல இப்போ யாழ் பட்டினத் திற்கு இந்தக் கி ரா ம த் தி ல்
இருந்து நேர ஈ க நொடி ப் பொழுதில் வாகனத்தில் சென்று வர முடியாது; பழைய கடல் தரைமார்க்கமான பிரயாணங் களையே அப்பகுதி மக்கள் மேற் கொள்ள வேண்டி இருக்கிறது. அதாவது பழைய அராலித்துறை முகத்தில் இருந்து தோனியிலும் ஏனைய பகுதிகளை வாகனங்கள் மூலமும் பிரயாணம் செய்யலாம். யாழ் கோட்டைக்கு அண்மை யில் பண்ணை வீதி இருப்பதும் அதனுல் அங்கு ஏற்படும் மணி தக் கொலேகளைத் தடுப்பதற்குமே இந்தப் பழைய பாதை இன்று செயல்படத் தொடங்கியது.
"பூரணம், பூரணம் நான் இங்க படலையிக்க நிண்டு தொண் டைகிழியக் கத்திறன், நீ இங்க வீட்டுக்க இருந்து என்ன செய் யிற?" பட லை  ைய த் திறந்து கொண்டு ஆலடிச் சந்திச் செல் லாச்சி அக்கா குரல் கொடுத் தாள்.
*ஆரு செல்லாச்சி அக்காவா? அப்பிடி என்ன அவசரம்? எனக்கு சரியான காய்ச்சல், அதுதான் உள்ளுக்க படுத்துக் கிடந்தனன்,
பழைய சீலேயால் உடலைப் போர்ததிக் கொண்டு முற்றத் துக்கு இறங்கியவாறு பூரணகம் கூறினுள்.
orias alcárpir sy abrevivir வீட்டில ஒரே கண்ணீரும் கவலை யுமாக இருக்கினம் இது உனக் குத் தெரியாதா?
"நீ எண்ணக்கா சொல்லுற யாழ்ப்பாணம் அவை வீட்டை போயிற்ரு வாற"
"எடி பூரணம், அங்க யாழ்ப் பாணத்திலை உன்ர அண்ணன்ர வீட்டுக்கு மேல ஷெல் விழுந்து அப்பிடியே வீடு தரைமட்டமா யிற்றுதாம். நல்ல காலம் உன்ர அண்ணன், பெண்சாதி பிள்ளே
器9

Page 17
பண் நல்லூர்த் திருவிழாவுக்குப் போயிருந்ததால உயிர் தப்பி இந்த அராலிக் கடலுக்குள்ளாலா விழுந்தொழும்பி இ ஞ் ச வந்து தங்கட வீட்டில இருக்கினம்"
"அப்போ எ ன் ர நல்லூ ரானே, அதுகடை உயிர் தப்பி னது உன்ர கருனைதானே. எடி சரக அந்தச் சீலயை எடு நான் ஒருக்கா அண் ண ன் வீட்டை போயிற்று வாறன்"
அவசர அவசரமாகப் பூர ணம் வெளிக்கிட்டாள்.
"அக்கா உனக்கொரு விஷயம் தெரியுமே? தாக்குப்பட்டது நம் மட இனம் எண்டாலும் தெய் வம் ஊரை நிந்திச்சவைக்கு ஒரு தண்டனே குடுத் துத் தா ள் இருக்கு"
அந்தக் கீச்சிடும் பழை ய சயிக்கிளை உருட்டியவாறு வந்து தொண்டே சந்திரன் சரசுவிடம் கூறினன்.
*ஒமடாதம்பி இப்ப அந்தக் குடும்பம் ஊரோட வந்திற்றின மாம். இந்த வெய்யில், உப்புத் தண்ணி ஒண்டும் அ வை க் கு ஒத்து வராதே என்ன செய்யப் போயினம்?"
மாமாவின் பழைய கதையை மறக்காதவளாய் சரசு கூறினுள்.
* ST når SGP asas rf Gnu por Sir G) போனத்துக்கு இப்பதாணக்கா எனக்குக் காரணம் விளங்குது. இவங்களைப் போல வ ர ண் டு GBurr Gwr oesuruh u 6 &#F6.) iš Gavrnir லதான் எங்கட ஊர் வரண்டது"
சந்திரன் கூறியதை சரசுவும் ஏற்றுக் கொண்டாள். @
LLLASASMMMMEATiMMMMLASLMMLMLLSASiMMLAkEASiMMAMTSieMMMTTMMMMMAMTTiMMAMLiMMMATkLieMM LMkEMMMzS ATTMMMS
புதிய இடத்திற்கு மாறியுள்ளது.
சகல சோவியத் புத்தகங்களும்
இங்கே கிடைக்கும்
உலகப் புகழ் பெற்ற ரஷ்ய நாவலாசிரியர்களின் நாவல், சிறுகதைகள் உயர் வகுப்பு மாணவர்களுக்குத் தேவையான
விஞ்ஞான,
தொழில் நுட்ப நூல்கள்,
மற்றும் நவீன
வாழ்வுக்குத் தேவையான சகல புத்தகங்களும்
இங்கே பெற்றுக் கொள்ளலாம்.
மக்கள் பிரசுராலயம் லிமிட் புத்தகசாலை
பலாலி வீதி
யாழ்ப்பாணம்.
தலைமையகம்;
124, குமாரன் ரத்தினம் ருேட் கொழும்புe 2.
iiMMMATATLLMMMMTATATMAMMMTTTAMMMMMTATTMMMMMMTTATTAMMMAATAeSMMATSTLSMMMTAASSAMMMMMTkAASSiAeTTAATTieMMAASLSAeMMAAS
30

1ழுத்தல் இலைகள் விழுந்து எல்லா இடமும் ஒரே குப்பை, பூவரசு இப்படித்தான்; எப்போ தும் சரை கொட்டினபடி நீழ அக்காக வைத்த முற்றத்து மரங் கன், எந்த நாளும் கூட்டி அள்ன வேணும்.
இந்தக் குப்பையைக் கூட்டி அள்ளவேணுமென்று யாருக்குக் கவலை. வீடே கு ப்  ைப யா ன பிறகு,
அ ஞ் சா று நாள், கூட்டி அள்ளி. கோழிச்சனியனும் கண் டடம் நிண்டடம் எ ல் லா ம் போட்டு , சீ கால் வைக்கே லாது. படுக்கிறதுக்குக் கிடங்கு தோண்டிக் கிடக்கிறது நாய். விளக்குமாற்றைக் கையில் எடுத்து சரையை அவள் தட்டத் தொடங் கிண்போது.
தெருப்பக்கம் வேலியோலை பீல் சரசரப்பு. சயிக்கிளை வேலி யோடு யாரோ சார்த்தி இருக்க வேணும். பழைய வேலி பிய்ந்து கொட்டுகிறது. அவள் மனதில் எரிச்சலை மூட்டுகிறது,
படலை திறந்து பொடியன் ஒருவன் உள்ளே வருகிருண்.
JvnToruñb asl, ʼ.u.g. asr GLunruq. anuacir7.
"அம்மா, மகன் நாளைக்கு வீட்டுக்கு வாழுர்"
நல்லாப் பழகின ஆள்போல உரி ைம யும் நெருக்கமுமான பேச்சு, பணிவான குரல், குழைந்
- தெணியான்
துவரும் ாைஞ்சையான அழைப்பு நெஞ்சைத் தொட்டு, நெஞ்சம் நெகிழ்கிறது.
"gub or "... ... னின் குரலாகப்
அவளுேடு பேச வேண்டு மென்றே மனதில் ஒரு துடிப்பு.
என்னதான் பேசுவதோ! என்று அற்த ஒரு கனச் சிலிர்ப் பில், வார்த்தைகள் சிறைப்பட்டு விழைந்த மெளத்தின் இதமான ஒரு தவிப்பில்.
எல்லாம் நெஞ்சோடு. . நெஞ்சோடு மொழிற்து கூடிக் குலவும்போது .
பெற்ற மக புல்லரிக்கிறது.
அவன் த ரீத்து நிற் க வேணுமே!
மி ன் ன லே (pl.
காட்சிக்காக, வானத்தில் ஒட்டிவைக்க Kıyı or?
அன்போடு ஒரு சொல் ஒரேயொரு சொல்தானும் பேசி Lo687 30 diio upŝip cup ng ALJ mr Life dio போனதில், அந்த ஒரு கணம் தவறிப் போனதில் மனம் நோகி
Déile
அவன் சொல்லிக் கொண்டு போய்விட்டான்.
Ph.
சம்கன் வீட்டுக்கு வாருஞம்"
இதையெல்லோ நம்பட்டு மாம்! எப்படி இருக்கிறது?
3.

Page 18
நம்பியவை எல்லாம் நாச மாகப் போன பிறகு. இதுக் கொரு நம்பிக்கை
"நான் நம்பமாட்டன் தம்பமாட்டன் அவன் வரமாட் Lerresiástro
அவன் வரவேண்டுமென்று உள்ளூர ஏ ங் கும் மனந் தான் இப்படி அடித்துக் கொள்ளுகின்
• /اAD
நம்பி இருந்த கணவன் மலே போலச் சரிந்தபிறகு, நம்பிக் கையை மனதில் வளர்த்த மகன் ஒரு வார்த்தை சொல்லாமல் போன பிறகு, கனவிலும் கருதி இருக்காத விதமாக ம க ஞ மீ கெட்டுப்போன பிறகு. .
எப்படி அவள் மனம் நம்பும்?
()
வேகமாகப் பெருகி வந்த சத்தம் பட்டென்று அமுங்கி, கதவு திறந்து மூடும் சத்தம் எழு கிறது.
மறுகணம் மீண்டும் அந்த இரைச்சல் ஓசை கெம்பிக் கிளர்ந் தெழுகிறது.
தெருப் புழுதியை வாரி இறைத்து அந்த வெள்ளை வான் கரைந்து கரைந்து செவிக்கப் பால் விலகி விலகி ஒடுகிறது.
வெள்ளாப்பு வெளி ச் அ ம் விரைந்து பரவ ஆரம்பித்திருக் கும் வேளை,
நி த மும் வெள்ளாப்புக்கு முன்னமே நீத்திரை முறி ந் து போகும் அவளுக்கு. அதன் பிற கும் சுமீமா பாயிலே கிடந்து புரண்டு புரண்டு எ வ் வ ள வு நேரமென்று உழத்துவது?
உ ன் மத் தம் பிடித்தவள் போல எழும்பிக் குந்தி இருக்கி றதுதான். சில சமயம் வீட்டுத் தாழ்வார ஒலைக்குக் கீழே வந்து, படலைப் பக்கம் வெறித்து பரக்
கீப் பரக்கக் குந்தி இருப்பதற்கு "அவள் போன படலை" என்ப தாக இருக்கலாம். இந்த இருப்பு இருக்க வேணும்போல மனதுக் குத் தோன்றினுல். அவள் இருக்கிருள்.
அவன் ஈங்கை வரப்போ முன்? வரமாட்டான். வர lorru .........."
மனம்போன போக்கில் கட் டறுத்துச் ஜெபிக்கும் போது படலே திறந்து ஒரு பொடியன் வருகிருன், நேற்றுப் போவி,
இந்தப் பொடியன். p
"இவன் அவனல்ல ம்ேனல்ல"
அவனுக்கு சீப்புக்குப் படி யாத சுருள் சுருளான பம்பை
Durř.
நாசிக் கொழுந்தின் கீழ் இன் னும் மீசைக் கறுப்பு அரும்பாத தங்க முகம்,
காற்சட்டையும் சேட்டும் அணிந்த பள்ளிப் பொடியனின் துள்ளிக் குதிக்கும் வேக நடை.
தோற்றத்தில் அவன் தகப் பனின் வார்ப்பு.
அதுதான் தேப்பன இந்த வயதிலே திண்டவன்"
இவன் . . தலையில் நன்ருக ஒட்ட வெட்டின மயிர்.
முகத்தில் எடுப்பான மீசை,
மெல்லிய நீல நிற முரட்டுத் து னி யி ல் தொள தொளுத்த
சட்டை.
அந்தச் சட்டைக்கு வெளியே கழுத்தில் லேசாகத் தெரியும் கறுத்தக் கயிறு.
அரையிலே ஒரு பூவாளிச் Frrpruh.
சற் று ம் நிதான நடை
பதற்றமில்லாத
32

வைரம் பாய்ந்து இறுகின முகம்
தீட்சண்யமான பார்வைடு மெல்லச் சிரிக்கிருன், அவள் எதிரில் வந்து நின்று.
அந்தச் சிரிப்பு, ப  ைழ ய ஆரவாரிப்பு எதுவுமற்ற அசுரக் கடையில் தெளியும் ஒரு மெல் லிம புன்னகை.
"அம்மா." இ த ப ம் நெகிழ்ந்து ஆர்வம் குழைந்தெ ழும் பூங்குரலாக ஒலிக்கிறது.
இவன் அவன்தான், மகன் தான்.
அவன் அமிழ்ந்து கிடக்கும் ம்ோன சோகம் கலைகிறது.
ஆனந்த பரவசம் அலே அலே யாக் எழுந்து உள்ளமும் உட
லும் எங்கும் புல்லரிக்க, மடிக் குழந்தையாக அவனை வாரி அணைத்துக்  ெகா ஸ் கி ரு ன்.
ஜென்ம சாபல்யம் அக்கணம்ே
அடைந்துவிட்டதான பூரிப்பில்.
"Քյմւ|...... சரண்ரை ராசா. எங்களை விட் டிட்டு எங்கை அப்பு போனணி" என்ற வார்த்தைகள் வாயிலி ருத்து வழுவ குழந்தை முத்தக் கடவில் முழுக்காட்டுகிருண்,
முத்தத்தில் முழுக்காட்டும்
அவள் வலது கரம், அவளை அறி
யாது நெற்றிக்குமேல் அவ ன் தலையின் மயிருக்குள்ளே நுழைந்து மெல்ல வருடி வருடி எதனையோ தேடுகிறது.
அந்தத் தேடல் அவனுக்குப் புரியாததல்ல.
கீழ் உதட்டில் மீ ண் டு ம் ஒரு நெளிவு,
"அம்மா, அக்கா எங்கை?"
ஆறு மாதங்களுக்கு முன் போனவன். போகு ம் போது அக்காவோடு கதை காரியம் இல் லாத நிலை,
செய்தி இரப்படித்தான்
இப்போது அக்காவையே கருத்தில் வைத்து எழுந்த முதல் விசாரணையில் அவள் கண்கள் சிவந்து, நம்பிக்கை ஒலி பிறக் கிறது.
@
ந ம் ப முடியவில்லேத்தான்
இப்படியொரு ம தி ப் பா அவனுக்கு அவ்வளவு பெரிய வணு அவன்
அவன் வந்திருக்கிருன் என்ற L@ #15 ததோ இந்தச் சனங்களுக்கு
இரண்டு வார்த்தைகள் மனந் திறந்து அவன் பேசவில்லே அவ
ஞேடு, ஊரே திரண்டுவிட்டது அவனைத் தேடி ,
உறவினர்கள், அயலவர்கள்
என்று மாத்திரமா ந்ைதார்கள்? அந்த முற்றத்தில் கால் வைப்ப தற்குக் கூசும் பெரிய மனிதர் கள், ஏறெடுத்தும் பார்க்காத இறும்ாப்புப் பிடித்த த9வந்தர் கன், சமூக ஆதிக்கமுள்ள ஆண்ட பரம்பரையினர், ஆண் கீ ஸ் பெண்கள், முதியவர்கள், குழந் தைகள் என்னும் பேதமின்றி. அ ப் பப் பா வந்து போய்க் கொண்டே இருக்கிருர்கள்.
கடன்பட்டுச் செலவாகும் வெற்றிலையும், தேநீரும் அவர் களுக்கெல்லாம் விருந்தாகின்றன,
அவனுக்கு மிக நெருக்கமான வர்க்ள் தாங்கள்தான் என்று காட்டிக் கொள்வதில் இந்தப் பெரியவர்களுக்கெல்லாம் இவ்வ ளவு அவசர மா?
ஆனல் அவன் குடும் டம் சிதைந்து இன்றுள்ள நிலக்குத் தாழ்ந்து போவதற்குக் காரனை மானவன் . மனதில் வைராக் கியத்துடன் பெற்ற வ ளே யும் உடன் பிறந்தவர்களையும் 8ை லிட்டு அவன் ஒடிப்போவதற்குக் காரணமாக இருக்கின்றவன்.
翻岛

Page 19
அந்தக் குடும்பம் எவருமே இந் தப் பக்கம் தலே காட்டவில்லை.
அவன் வீட்டை வி ட் டு ப் போகும்போது தன் நண்பர்களுக் குச் சொல்லிக் கொண்டுதான் போனுன்!
எேண்ரை இ க் க ஈ  ைஇ க் கெடுத்து, அந்த அவமானம் தாங்க முடியாமல் கழுத்திலே கயிறு போட்டு அப்பா தூங்கிச் சாகிறத்துக்குக் கா ர ன ம ஈ க இருந்தவனே மண்டையிலே போடு றதுதான் திரும்பி வந்து என்ரை முதல் வேலை"
ஊரவர்கள் சிலர் அவர்கள் மீது கொண்ட அநுதாபத்தினுல், இப்பதானே சுகமாகக் காரியம் முடிக்கலாம். பொடியளுக்குச் சொல்லி, ஆளைப்பிடிச்சு பொடிச் சிக்குக் கட்டிவை யு.கோவன்" என்று தகப்பனுக்கு அப்போதே சொல்லியுமிருக்கிருர்கள்.
* கலியானம் எண்டது கட் டாயத்திலை த ட க் கிற காரிய மில்லே. பிழை என்ரை மேளி லுந்தான்" என்று சொல்லிக் கொண்டிருந்தவர், தான் மான ஸ்தன் என்பதை நிலைநாட்டிப் போட்டுப் போய்விட்டார்.
தகப்பன் இறந்தது முதல் அவன் உள் ள ம் கொதித்துக் கொண்டே இருந்தது.
அவள் சமாதானங்கள் பல சொல்லி அவனைச் சாந்தப்படுத் திக் கொண்டே வந்தாள்.
மேனே நீ சின்னப்பிள்ளை. பள்ளிக்கூடத்திலே படி க் கி ற வயது. படிக்கப்போ எண்டாலும் கொக்காவாலே வெச்கமாக கிடக் கெங்கிருய். கொப்பா எங்களே ந டு த் தெரு வி லே விட்டிட்டுப் G3 a u rrestá o nrrif. G) es rir ák s nr 6ŷr வாயோடை வயித்தோடை இருக் கிருள். உனக்குக் கீழே அப்பு நாலு குஞ்சு குருமனுகன். அவன் களுக்குப் பணத் திமிரப்பு நாங்
சீளும் அனுசாரில்லாத நாங்கள் ஆனனே அவங்கள் ஏதும் செய்து போடுவான்கள் மேன!"
இந்த ச் சமாதானங்களுக் கெல்லாம் செவிசாய்க்காமல் ஒரு நாள் அக்காவைக் கெடுத்தவனை நேருக்கு தேர் சந்திக்க நேர்ந்து விட்டது,
அத்தச் சந்திப்பு அவன் தலே யைப் பிளந்தது. இழை போட்ட காயத்துடனேயே வீட்டிலிருந்து ஒடிப்போஞன்.
இவன் திரும்பி வந்திருக்கி முன் சான்றபோது ஊரில் ஒரே
சலசலப்பு.
அக்காவும் இன்றைக்கோ, நாளைக்கோ என்று வயிற்ருேடு இருக்கிருள், இந்த ச் சமயம் பார்த்து அவன் வந்து (சர்ந் திருக்கிருன்,
அவன் எடுத்த சபதம் நிறை வேறத்தான் போகிறது. ஊரில் எ ல் லோ ரு ம் மூச்சுவிடாமல் அதை எதிர்பார்த்துக்கொண்டே இருக்கிருர்கள். இன்று அவனைத் தடுப்பதற்கு யான் இருக்கிருர் கள்? எந்த அதிகாரம், எந்தச் செல்வாக்கு. எந்தப் பண ம் இன்று அவனுக்குக் குறுக் கே திற்க முடியும்?
அவன் உள்ளத்திலும் பழி வாங்கியே தீரவேண்டுமென்ற அந்தரங்கமான வஞ்சந்தீர்க்கும் ஆசை. அந்தநாளே அவள் உள்ளம் ஆ வலு டன் எதிர்பார்த்துக் அறுவிக் கொண்டிருக்கிறது.
ஆறு தினங்கள் கழிந்து விட் டன, அவன் வீட்டுக்கு வந்து
அவன் தன் தோழர்களுடன் சேர்ந்து இன்று மாலையில் மீண் டும் இங்கிருந்து போக இருக் கிருன் ,
திரும்பி எப்போது மீண்டும் வருவானே? அல்லது. !

மறையும் வேளை,
கீத்தான் இருக்க சொத்த வீட்டுக்குள் நுழைவது
கள் வந்திருப்பதை முற்றத்துக்கு வருகிருர்கள்.
தாலியாகக் கழுத்திலே கறுத்தக் கயிருகக் கட் டிக் கொண்டவனல்லவா அவன்
நேற்றுமுதல் அவன் வீட்டில்
மரணத்தையே
நிற்க நேரமில்லே சான் சொல்ல
தங்கி நேரில் சென்று கண்டு
வேண்டியவர்களுக்கெல்லாம் பய
னம் சொல்லிக்கொண்டு கிமுன்,
வரு
அவன் எங்குபோய் யார்
யாரைச் சந்திக்கப் போகிறேன் என்ற விபரங்கள் எல்லாம் அவ விரிடம் சொல்விக் கொண்டு கான் வெளியே சென்று வருகிருன் ,
இப்போது அவன் அவளுக்குத்
ஆஞல், போன இ ட மே
தெரியவில்லை.
மாலைப் பொழுது த ரு கி
தெருப்படலேயில் வந்து நிற்
கிறது, அந்த வெள்ளே வான்.
இருவரீ, அவன் தோழர்களr வே ணு ம்.
உள்ளே
Gurray உரிமையுடன்
வருகிருர்கள்.
அவளும் பிள்ளைகளும் அவர் அ றி ந் து
"அம்மா, கபாஸ் எங்கே??
வந்தவர்களுள் ஒருவன் கேட்கி
முன்,
surrenor...?” o el ejéega புரியவில்லை.
குமார்"
*குமார். அவன்." எங்கே என்று சொல்வது? அவளுக்குத் தான் அது தெரியவில்லையே!
"என்ன மீம்ா, உ ங் க  ைட மகன் உங்களுக்குச் சொல்லாமல் Gurr SE DIT "...rr ffo, அது எங்களுக்குத் தெரியும்,
நெஞ்சில் அவளுக்கு ஒருபுறம் ஆச்சரியம், மறுபுறம் பெருமை யாகவும் இருக்கிறது
ஆறு மாதங்களுக்கு முன்பு ஒருதடவை சொல்லாமல் போன வன், பிறகு இன்றுதான்,
* କt rଞ ଜo g; போயிருப்பான்? எனக்கு இப்ப நம்பிக்கை வந் திட்டுது போனவன் திரும்பி வந் திட்டான் எதுக்காகப் போன வைே அதை இ ண்  ைட க் கு (மடிச்சுப் பாட்டுத் கான் போகப் போரு?ன் அபகம் நிறைவேற்றப் போயிருக்கி(?ன் அது தான் எனக் குச் சொல்லாமல் போனவன். அவன் வர் ததறிஞ்சு அவர் தலே மறைவாகிவிட்டார். பொடியன் களுக்கும் ஒளிக்கேலுமே! என்ரை பொம்பிளேப் பிள்ளை இருந்து பெருமூச்சுவிட, அவர் இன்னுெரு கலியாணம் கட்டவோ போழுர்,
அவள் உள்ளம் உள்ளுக்குள் பேசிக் கொள்ளுகிறது.
"இஞ்சினைதான் தம்பி நிற்பர் வாறன் . நில்லுங்கோ..!"
அவன் தெருவுக்கு வருகிருள் அப்போது அவன் சயிக்கிள், அவள் நிற்கும் திசையை நோக்கி வேகமாக வருகிறது. அவனுக்கு முன்புறம் ஒருவன் சயிக்கிளில் குந்தி இருக்கிருன் மிக வேக மாகப் பறந்து வரும் சயிக்கின்
35 r.

Page 20
அ வ ளே க் ஆடந்த செல்லும் போதே, சயிக்கிளில் முன்புறம் குந்தி இருக்கின்றவனை அவள் கவனிக்கின்றுள்.
அ வ ஸ் செய்த முடிவிலே
தலைமறைவாக இருந்த வரும் அந்தக் கயவனைத் தேடிப் பிடித்து அவன் வீட்டுக்கு முன்வைத்தே செய்ய வேண்டியது செய்யப் போகிருன்,
அவளுக்கு நெஞ்சு நிறைந்த வன்மமும், அடுத்த விநாடி நடக் கப் போவது எண்ணிப் படபடப் பும் பதற்றமும் தோன்றுகிறது. ஆஞலும், அவர்களையே வெறி யோடு பார் த் து க் கொண்டு நிற்கிருள்.
நான்கு வீடுகள் தள்ளி அவன் வீட்டுக் கே ற் றி ல் சயிக்கிள் போய்த் தரிக்கிறது. அவனேச் சயிக்கிளிலிருந்து கீழே இறக்கு கிருன்,
அவள் விழிகள் தம்மை அறி பாமல் ப ட் டெ ன் று மூடிக்
கொள்ளுகின்றன.
LJ til så strørrøGr ஒரு டிெச்சத்தம் , அ  ைத த்
தொடர்ந்து ஒரு முனகல் ஒசை. அண்களில், தலேயிலிருந்து குபு குபு என்று பெருகி ஓடும் குருதி வெள்ளம் தரையிலே சாய்ந்து விழுந்து கால் கைகளே அடித் தடித்து உயிருக்காகத் துடிக்கும் -2Ꮈy Ꭷ16iᎩtᎵ .
முதலில் அந்த வெடிச்சத் தம் கேட்க வேண்டுமே!
அவள் விரைந்து விழிகளைத் திறக்கிருள்.
அவன் சி ரீ த் துப் பேசி, மகிழ்ச்சியோடு விடை பெற்றுக்
கொண்டு கேற்றைத் திறந் து போகிருன் உள்ளே,
அவள் விழிகள்
எரிகின்றன.
சயிக்கிளை மடச் கித் திருப் பிக் கொண்டு வேகமாக அவன் முன் வந்து நிற்கிருன் மகன்.
அவளுக்கு வாயில் வார்த் தைகள் வரவில்லே. நரம்புகள் புடைத்தது. உ ட ல் நடுங்கு கிறது.
*syń Lion !"
பதிலில்லை.
அம்மா! மீண்டும் அழைக் கிமுன்.
எண்னடா அம்மா!"
கோவிக்கிருய்?
"அவனே . உன்ரை அக் காவைக் கெடுத்தவனே?"
அவன் பற்கள் தெறு தெறுக் கின்றன.
*Gy tbl for T. •
gp erfi
ஏனம்மா
அக்காவுக்கு எல் லாம் தெரியும், இண்டைக்கு எத்தினையோ அக்காமார் அம் மாமார், தங்கச்சிமார் தினமும் பலவந்தமாக மானபங்கிப் படுத் தப் படுகினம், கற்பழிக்கப் படு கினம், கொலை செய்யப் படுகி னம். இதையெல்லாம் செய்து கொண்டு இருக் கிற வன்கள் தானம்மா எங்கடை எதிரிகள். அவன்க்ளேத்தான் அழிக்க வேணு மெண்டு நான் துடிக்கிறன்"
அவன் மிக நிதானமாகச் சொல்லிக் கொண்டு வவளே நெருங்கி ஆதரவாகத் தலையை ஒரு தடவை த ட வி க் கொடுக் கிருன் ,
உள்ளே நின்ற அவ ன் தோழர்கன் அப்பேர்து தெரு வுக்கு வருகிருர்கள்.
Q வ ள் ளை வான்
இேை கொண்டு வீறுடன் விரைந்து செல்கிறது. ()
96.

அட்டைப் படம்
அ. செ. மு. வின்
மனிதமாடு வெளியீட்டு விழா
நெல்லை க. பேரன்
கடந்த மாதம் பிற் குதியில் ம்றுமலர்ச்சி எழுத்தாளர் அ. செ. முருகானந்தன் அவர்களின் "மனித மாடு" சிறுகதைத் தொகுதியின் வெளியீட்டு விழா, நல்லூர் கலாசார மண்டபத்தில் மிகவும் வீம ரிசையாக நடைபெற்றது. யாழ் மாவட்டக் கலாசாரப் பேரவை இலக்கியக் குழுவினரின் வெளியீடான இந்நூலின் ம க த் தா ன வெளியிட்டு விழாவுக்கு யாழ் அரச அதிபரும், கலாசார பேர வைத் தலேவருமான திரு. வை. மு. பஞ்சலிங்கம் தலைமை வகித் தார். இவர் தமது த%லமையுரையின்போது "சுமார் 50 ஆண்டு களாக எழுதிவரும் ஒரு பழம்பெரும் எழுத்தாளரைக் கெளரவிப் பதையிட்டு தா ன் உண்மையிலேயே பெருமைப் படுகின்றேன்" என்ருர்,
திரு. சி. சரவணபவன் (சிற்பி) வரவேற்புரை நிகழ்த்துகையில் "மனம் எனும் வ ய ஃல எழுத்தாணியால் உழுது, அ ன் பு நீர் பாய்ச்சி, அழகு, இன்பம் என்ற அறுவடை செய்து எழுதுவதே எழுத்தாளர் பணி. எமது இலக்கியக் குழுத் தி ட் டத் தி ல் எதிர் காலத்தில் சி. வைத்தியவிங்கம், அ. ந. கந்தசாமி, தி, சம்பந்தன் ஆகியோரது சிறுகதைத் தொகுதிகளையும் எழுத்தாளர் விபரத் தொகுப்பையும் வெளியிடும் நோக்கம் உண்டு" என்ருர்,
பேராசிரியர் சு. வித்தியானந்தன் வாழ்த்துரை வழங்குகையில், "சிங்க்ள எழுத்தாளர்கள், கலேஞர்களுக்குக் கிடைக்கும் கெளரவங் கள் எமது எழுத்தாளர்களுக்குக் கிட்டாமல் போவது கவலைக்குரி யது. இன்றைய விழா அக்குறையை ஒரளவு போக்குகிறது. மூத்த எழுத்தாளரும், நவீன இலக்கிய மன்னுேடியும் சிந்தனைச் செல் வருமான அ. செ. முவின் கதைகளில் சில முற்போக்கு எழுத்தஈ ளர்களுக்குப் பொருந்துவனவாகும்" என்ருர்,
வாழ்த் துரை வழங்கிய மறுமலர்ச்சி எழுத்தாளர் வரதர் பேசு கையில், "இருட்டுக்குள் இருந்த அ. செ. முவை "ம ணி த மா டு" வெளிச்சத்திற்குக் கொண்டுவந்துள்ளது. எழுத்தாளர்கள் மொழியை வளர்க்க வேண்டும். சிதைக்கக் கூடாது" என்ருர்,
வெளியீட்டுரை நிகழ்த்திய பேராசிரியர் கலாநிதி அ. சண்முக தாஸ் பேசுகையில், "யாழ் மாவட்ட மக்களுடைய ஏகோபித்த முடிவாக அ. செ. முவின் இத்தொகுதி வெளியிடப்பட்டது. அள வெட்டிக் கலேப் பாரம்பரியங்களை இக்கதைகளில் அதிகம் கான லாம்" என்ருர்,
நூல்களை வழங்கிய இலக்கியக் குழு உறுப்பினர் திரு. டொமி னிக் ஜீவா, "இந்த மண்ணைப் பசளேயாக்கி என் போன்றவர்களைப் பேஞ பிடிக்க வைத்த அ. செ. மு. அவர்களே! என்று ஆரம் பித்து முழங்கினர். "சென்னை அல்லையன்ஸ் கம்பனியால் வெளி யிடப்பட்ட கதைக் களஞ்சியத்தில் அ. செ. முவைத் தரிசித்தேன்.
韶?,

Page 21
இன்றும் மறுமலர்ச்சிப் பரம்பரை வாழ்கிறது" இந்தத் தொகுதி 40 ஆண்டுகளுக்கு மு ன் பே வெளியிடப்பட்டிருக்க வேண்டும். உண்மையில் எனது முதலாவது சிறுகதை வெளிவந்த நாளேவிட இன்றுதான் மகிழ்ச்சியடைகிறேன்" என் ருர், மூத்த சகோ த ர எழுத்தாளருக்கு இவர் காட்டிய அன்பும், மரியாதையும் இவரது பேச்சில் உணரக்கூடியதாக இருந்தது.
முதற் பிரதிகளை திரு. டொமினிக் ஜீவாவிடம் இருந்து திரு. நா. பொன்னுத்துரை (நிப்பொன் ரெலிதுபட் ரவல் ஸ்) , செல்வி வீன பனேசுரபூபன் (மனுேசரன் அன் வெற்றிவேல்) பட்டயக் கணக்காளர் அ. சோமசுந்தரம் பிள்ளை , திரு. து. சீனிவாசகம் (ஈழ நாடு), திரு. ஈ. சரவணபவன் (உதயன் - சஞ்சீவி - ஷபிரு இயக் குநர்), திரு. மு சிவராசா (ஆளுநர் நாயகம் முரசொலி), திரு. பூ பூரீதரசிங் (பூபா லசிங்கம் புத்தசசன3ல) ஆகியோர் பெற்றுக் கொண்டனர். தர்க்சா துரந்தரி செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி அனுப்பிய வாழ்த்துமடலும், காசோலேயும் அ செ. மு. விடம் கையளிக்கப்பட்டன.
நாதஸ்வர கலாநிதி, கலாசூரி என் கே. பத்மநாதன் அ. செ. மு. விற்குப் பொற்கிழி வழங்கினர். "ஈழமுரசு" நிறுவன சார்பில் திரு சண்முகலிங்கம் ஆ செ. முவிற்கு ஆளுயர மலர் மாலை அணி வித்துக் கெளரவித்தார்.
ஆய்வுரை நிகழ்த்திய பேராசிரியர் ந், சிவஞானசுந்தரம் (நந்தி) பேசுகையில், "விமர்சகர்களுக்குச் சமீப கால்மாக வர வே ற் பு இல்லை எழுத்தாளர்கள் அவர்களைப் பொது சுகாதாரப் பரிசோத கர்சளேப் போலப் பார்க்கிருர்கள். அல்லது பொலிஸ்காரர்களாக நினைக்கிருர்கள். 1987 முதல் அ சே மு. என் மனதில் இடம் பெற்று விட்டார் இவரது "மனித மாடு" எதிர்கால விமர்ககர்களுக் குத் துணை நூலாக இருக்கும்" என்ருர்,
திருமதி வள்ளி நாயகி இராமலிங்கம் (குறமகள்) விமர்சிக்கை டில் பிரயாணம், இசை வேளாளர் வ ழ்க்கைகள் போன்றவற்றை மிகவும் அழகாக இவரது கதைகள் சொல்ன்ேறன" என்ருர்,
திரு. அ கெ முருகானந்தன் தமது பதிலுரையின் போது தாம் கெளரவிக்கப்பட்டமைக்காக மிகவும் நன்றி தெரிவித்தார்.
யாழ் மாவட்ட கலாசாரப் பேரவைச் செயலாளரும், உதவி அரசாங்க அதிபருமான திரு. ச. பொ. பாலசிங்கம் நன்றி தெரி தெரிவித்துப் பேசிஞர், கதையிலேயே தமது நன்றியுரையை இவர் தெரிவித் துமை பாராட்டிற்குரிய ஒன்ருகும் இலக்கிய ரீதியாகவும் தகுதிவாய்ந்த ஒருவரே கலாசாரப் பேரவைச் செயலாளரரக இருப் பதை இச்சம்பவம் உணர்த்தியது.
குடாநாட்டில் பலதரப்பட்ட எழுத்தாளர்களும் நேரில் சென்று அ. செ. முவை வாழ்த்தியும் அவரது நூலில் ஒப்பமிடுவித்தும் விடை பெற்றுச் சென்ருர்கள், வரதர் கூறியது போல அ. செ. மு. வை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்த யாழ் மாவட்ட கலாசாரப் பேரவைக்கும் இலக்கியக்குழு உறுப்பினர்களுக்கும் ஈழத்து இலக்கிய உலகம் நன்றி சொல்ல வேண்டும் O
磅岛、

ஒரு சிறந்த ஆக்க இலக்கிய நூல்
சலதி
- வரதர்
வால் மிகி முனிவர் இராமாயணத்தை வடமொழியில் எழுதி ஞர். அதைத் தமிழில் தந்த கம்பன் தமிழ் வாசகர்களுக்கு ஏற்ற முறையில் அதைப் பக்குவம் செய்து தந்தா?.
இளங்கோ அடிகள் தமிழ் மொழியிலேயே இயற்றிய சிலப்பதி காரத்தை இன்றைய தமிழ் வாசகர்களுக்காக 'சலதி" என்ற பெய ரில் திரு. 'சொக்கன் தந்திருக்கிருர்,
*சலதி யைப் படித்து நான் மிகவும் பூரித்துப் போனேன்.
ஆயிரம் சிறுகதைகள் மலரலாம். ஐந்நூறு கவிதைத் தொகு திகள் வரலாம். ஐந்நூறு , குறு நாவல்களும், இருநூறு நாவல் களும் எம்மிடையில் தோன்றலாம். -
ஆனல் இத்தனைக்கும் நடுவே "சலதி" போன்ற நூல் ஒன்று தான் வெளிவர முடிகிறது. அ  ைத யு ம் இலக்கியச் செல்வர் சொக்கனே தரமுடிகிறது.
பழைய "கோவலன் மாதவி" இதைதான். அதற்குப் புதிய உருவம் கொடுத்திருக்கிருர் சொக்கன்.
"சலதி" என்று குறிப்பிடப்படுபவள் மாதவியேதான். மாத வியை முக்கிய பாத்திரமாகக் கொண்டு சொக்கனின் கதை செல் கிறது,
*கோவலன், கண்ணகி கதைகளில் இதுவரை நாம் பார்த்தி ராத இரண்டு யவனர்கள், யூறிப்பிடிஸ், மினசிலோக்கன் வருகிறர் கள். இந்த இரண்டு பாத்திரங்களும் தேவை நோக்கி மிக அற்பு தமாகப் படைக்கப்பட்டு, கதையோடு நன்கு இணைந்து கொண்டன.
இந்த நூலின் அறிமுக விழாவிலே பேசிய ஒருவர், கோவலனே மிகக் கீழ்த் தரமாகப் படைத்திருப்பதாகக் குறிப்பிட்டது நினைவு வருகிறது. நான் படித்து உணர்ந்த வகையில், கோவலன் பாத்தி ரம் அப்படி ஒன்றும் கீழே இறக்கப்படவில்லை. மாதவியும், கிண்ண கியும், யவனர்களும், ஏன் கெளசிகனும் கூட மிக உயர்ந்த இடத்
霹9

Page 22
தில் வைத்துப் போற்றப்படுகிருர்கள்தான். கோவலனுக்கு அப்படி ஒரு உயர்ந்த இடம் கிடைக்கா விட்டாலும், அவன் சாதாரண மான ஒரு நல்ல மனிதஞகவே காணப்படுகிருன்,
*கணிகையர்" என்று ஒரு குலலே படைக்கப்பட்டிருந்த அந்தக் காலத்தில் வாழ்ந்த கோவலனின் நடத்தை மிகக் கீழ்த்தரமான தென்று சொல்லலாகாது. அவனிடம் இரக்கம், ஈகை முதலிய நற் குணங்கன் பல இருந்ததையும் சொக்கன் எடுத்டக் காட்டியுள்ளார்.
யவனக் கலைஞன் மாதவியின் கரங்களைப் பற்றிப் பாராட்டிய போதும், அவனுடைய பாராட்டுக்களையும், பரிசினையும் மாதவி பெரிதாக எடுத்துக் கொண்டபோதும், கோவலனுக்கு ஏற்பட்ட மளக் கொதிப்பு, எந்த ஒரு சராசரி மனிதனுக்கும் அந்தக்காலத் தில் ஏற்படக் கூடியதே.
இது எப்படியிருப்பினும், சொக்கன் தந்துள்ள இந்த 'சலதி" தமிழுக்குக் கிடைத்துள்ள ஒரு அருமையான ஆக்க இலக்கியம்
கல்லூரியிலும் பல்கலைக் கழகங்களிலும், தமிழ் கற்கும் மாண வர்களும், தமிழை ஆள நினைக்கும் எழுத்தாளர்களும் இந்நூலே அவகியம் படிக்க வேண்டும். தமிழிலே வழக்கொழிநது கொண்டி ருக்கும் அனேக நல்ல தமிழ்ச் சொற்களை சிறிது சிரமப்பட்டேனும் அறிந்து கொள்ள வேண்டும்.
இந்த நூலை எழுதியமைக்காக சொகேன்" என்ற எழுத்தா ளர் பெரிதாகப் பாராட்டப்பட வேண்டும். O
క్స్లు"
மல்லிகை இதழ்களில் வெளிவந்த ஐம்பதுக்கு மேற்பட்ட கவிஞர்களின் கவிதைகளைத் தொகுத்தளிக்கும்
"மல்லிகைக் கவிதைகள்' முருகையன் முன்னுரையுடன் தயாராகி வருகின்றது. தேவையானவர்கள் எம்முடன் தொடர்பு கொள்ளவும்.
மற்றும் எமது வெணியீடான அட்டைப்பட ஓவியங்கிள் ஆகுதி
என்னில் விழும் நான் ஆகிய புத்தகங்களைப் பெற விருங்புவோர் எம்மை அணுகலாம்.
இம் மூன்று புத்தகங்களின் விலே: ரூபா 54
40
 
 

லெனின்கிராடில்
திராவிடவியல்
ஆராய்ச்சிகள்
ரஷ்யாவில் இந்திய மொழி கள் பற்றிய ஆராய்ச்சி செயின்ட் பீட்டர் ஸ் பர்க் (இன்றைய லெனின் கிராடு) பல்கலைக் கழகத் தில் 9ஆம் நூற்ருண்டின் மத்தி யில் தொடங்கியது. முதலில், மேற்கு ஐரோப்பாவில் செய்த தைப்போலவே, இந்தியா மற்றும் இந்தியக் கலாசாரத்தின் பால், முதன்மையாக பண்டைய மொழி களின்பால் பிரதா ன கவனம் செலுத்தப்பட்டது. என்ருலும், இந்தியவியல் பற்றிய ரஷ்ய ஆராய்சியின் நிறுவகராக இவான் பாவ்லோவிச் மினயேவ் (18401890) வழக்கில் இருந்துவரும் இந்திய மொழிகளை ஆராய, வேண்டியதும் அவசியம் எனச் சுட்டிக் காட்டினர்.
திராவிட மொழிகள் மற்றும் தென்னிந்திய இலக்கியங்கள் மற் றும் கலாசாரத்தின் செல்வங்க ளும் சுயத்தன்மையும் சிறுகச் சிறுக உலகின் ஏனைய பகுதிகளி லும் கவனத்தைக் கவர்ந்தன. அவற்றை ஆராயவேண்டிய அவ சியம் ரஷ்யாவில் 20ஆம் நூற் முண்டின் தொடக்கத்திலேயே உ ண ர ப் பட் ட து. தனது 200ஆவது ஆண்டு விழாவைக் கொண்டாடும் முகமாக, மனித வர்க்கவியல், மனித இனப் பரப் பியல் காட்சிக் கூடம் (இந்தக் காட்சிக் கூட ம் நிறுவப்பட்டது). இந்தியாவுக்கு அனுப்பிய பிரத் தியேக ஆராய்ச்சிப் பயணக் கோஷ்டியின் பிரதான நோக்கங் களில், தென்னிந்திய மனித இனக்
玺夏
குழுக்களை முழுமையாக ஆராய் வதும் ஒன்ருக இருந்தது இந்த ஆராய்ச்சிப் பயணக் கோஷ்டியில் லியூத்மில்லா, அலெக்சாந்தர் மெர்வர்த் ஆகிய இளம் தம்பதி களும் இடம் பெற்றிருந்தனர்.
இவர் க ள் முதன்முதலில் விஜயம் செய்த நகரம் சென்னை யாகும். இந்த அறிஞர்கள் இந்தி யாவில் நான்கு ஆண்டுகள் தங்கி, அதன் தெற்கிலும் வடக்கிலும் பயணங்களை மேற்கொண்டு, பல கலாசாரக் கேந்திரங்களுக்கும் சென்று, நகர்ப்புற மற்றும் கிரா மப்புற வாழ்க்கையைக் கவனித் தனர். அவர்கள் தமிழர்கள், மலையாளிகள் மற்றும் பிற திரா விட இன மக்களின் அன்ருட வாழ்க்கை மற்றும் கலைகள் சம் பந்தப்பட்ட பல மரபு வழிவந்த
பொருள்கள் உட்பட, சுமார் 5,110 பொருள்களைச் சேகரித் தனர்.
தென்னிந்தியாவில் இந்த
ஆராய்ச்சிப் பயணிகள் அங்குள்ள வாழ்க்கை முறை, கலாசாரம், மற்றும் மொழிகளை ஆராய்ந்த னர். அலெக்சாந்தர் மெர்வர்த் (1884-1932) தமிழ் மொழியில் முதல் ரஷ்ய நிபுணராக மாறி
ஞர். அவரது முயற்சியின் பய ஞக, தமிழ்மொழி ஆராய்ச்சி பல்கலைக் கழகத் திட்டங்களில்
இருபதாம் ஆண்டுகளின் மத்தி யில் இடம்பெற்றது. 999-6) அவர் வழக்குத் தமிழ் இலக்கணம் என்ற நூலை வெளியிட்டார்.

Page 23
இந்நூல் இன்னும் தனது மொழி யல் மதிப்பை இழந்க விட வில்லை. இவர் மணியே கலை காப் பியத்தையும் ரஷ்யனில் மொழி பெயர்த்தார்.
1930ஆம் ஆண் டு களி ல் லெனின் கிராடுப் பல்கலைக் கழ கத்தின், இந்திய மொழியியல் பிரிவின் பாடத்தில் வழக்கில் இருந்துவரும் ஹிந்தி, மராத்தி, உருது, வங்காளி ஆகிய மேலும் சில மொ ழி களும் சேர்த்துக் கொள்ளப்பட்டன. ஆராயப் பட்டு வந்த மொழிகளின் எண்
னிக்கையை அதிகப்படுத் த த் திட்டமிடப்பட்டது. ஆனல் இரண்டாம் உலகப் போரின்
விளைவாக, இந்தத் திட்டங்களை நிறைவேற்ற முடியவில்லை.
பல ஆண்டுகள் இடைவெளிக் குப் பின்னர், பல்வேறு மொழிக ளின் போதனையையும் அடியி லிருந்து தொடங்கவேண்டியிருந் தது. இலக்கியத் தமிழ், பேச்சு வழக்குத் தமிழ் ஆகிய இரண்டின் ப்ோதனைக்கும் ஏற்பாடு செய்த தன் மூலம், செம்யோன் ரூதின் லெனின் கிராடில் நிகழ்ந்துவந்த இந்தியவியல் ஆராய்ச்சியின் திரா விட மொழிப் பிரிவில் புதிய உயி ரைப் புகுத்திஞர். மொழியியல் காட்சியுண்மைகள் மற்றும் நியதி கள் சம்பந்தப்பட்ட அவரது ஆராய்ச்சிக் கட்டுரைகள் மான கருத்துக்களைக் கொண்வை யாக இருப்பது அவற்றின் தனிச் சிறப்பாகும். இதனை 1973-ல் வெளிவந்த அவரது முக்கிய நூலான தமிழ் மொழியின் சொல் வடிவ அமைப்பியல் என்ற நூலில் தெள்ளத்தெளிவாகக் காணலாம்.
லெனின் கிராடில் திராவிட மொழிகளைப் போதிப்பதில் சென் னையைச் சேர்ந்த பேராசிரியை
எம். ஆதிலட்சுமியும் (19331962) ஒரு முக்கிய பாத்திரத்தை வகித்தார். இவரை லெனின் கிராடுப் பல்கலைக் கழகம் இந்திய மொழியியல் பிரிவில் வந்து பணி யாற்றுமாறு ஐம்பதாம் ஆண்டு களின் இறுதிவாக்கில் அழைத்தி ருந்தது. இவர் தமிழ் மொழியை போதித்து வந்தார். தெலுங்கி லும் ஒரு பாட வகுப்பைப் புகுத்தி ஞர். பேராசிரியை ஆதிலட்சுமி தமது பட்ட மேற்படிப்பு மாண வர் நிகிதா குரோவை தெலுங்கு மொழியில் பயிற்றுவித்தார்.
பேராசிரியை ஆதிலட்சுமி மிகவும் சுவையான விரிவுரைகளை
நிகழ்த்தினர்; அவை லெனின் கிராடுப் பல்கலைக் கழகத்தின் கீழை நாட்டியல் ஆராய்ச்சிப் பீடத்தைச் சேர்ந்த மாணவர் கள், ஆசிரியர்கள் பலரையும் கவர்ந்தன.
துர்ப்பாக்கியவசமாக, இந்த அருமையான நண்பர்கள் இன்று நம்மிடையே இல்லை. எனினும் அவர்களது உன்னதமான பணி கள் கண்கூடான பயன்களை விளை வித்துள்ளன. அவர்கள் தமது விஷய ஞானத்தை எங்களுக்கு வழங்கியுள்ளனர். அவர்களது நூல்களும் கட்டுரைகளும் எங்கள் வசம் உள்ளன. அவர்களது மாண வர்கள் பல்வேறு துறைகளில் மொழிபெயர்ப்பாளர்களாகவும், ஆசிரியர்களாகவும், வானெலி அறி வி ப் பா ளர் க ளா கவும், ஆராய்ச்சி ஊழியர்களாகவும் பணியாற்றி வருகின்றனர். பேரா சிரியை ஆதிலட்சுமியின் முன்னுள் பட்ட மேற்படிப்பு மாணவரான நிகிதா குரோவ் இன்று பிரபல மான அறிஞராக விளங்குகிருர், அவர் இந்திய மொழியியல் பிரி வில் தொடர்ந்து தமிழையும் தெலுங்கையும் போதித்து வரு கிருர்,

இரண்டாம் நூற்றண்டில் அடியெடுத்து வைத்துள்ள ஆங்கில நாளிதழ் -
ஹிந்து
இந்த இருபதாம் நூற்ருண் டில் ஒவ்வொரு மனிதனுக்கும் அரசியல் ஏதோ ஒரு விதத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றது. அதேபோல இன்றைய அரசியல் போக்கை இட்டுச் செல்வதற் கும், மக்களுக்கும், அரசுகளுக் கும் தொடர்புகளை ஏற்படுத்து வதுடன் பலதரப்பட்ட மாற்றங் களையும் விளைவுகளையும் உண்டு பண்ணும் ஊடகமாகப் பத்திரி கைகள் விளங்குகின்றன. சில நாடுகளில் அந்நாடுகளின் அரசியலை நிர்ண யிக்கும் சுதந்திர பாராளுமன்ற மாகவோ அல்லது செனட்சபை போன்ரு விளங்குவது கண்கூடு
இந்த நிலையில் எந்நேரமும்
அதிக கவனத்தைப் பெறும் நாடளாவிய ரீதியில் மட்டுமல் லாமல் சர்வதேச ரீதியிலேயே
கருத்துக்களை, செய்திகளை ஆவ லுடன் மக்கள் எதிர்பார்க்கின்ற பத்திரிகைகள் சில உள்ளன. சில நாட்டின் அரசியலைப் படம் பிடித்துக் கா ட் டி உலகுடன் அந்நாட்டு இராசதந்திர அணுகு முறைகள் எந்தளவுக்கு ஒத்து  ைழ க் கி ன் ற தெனவும் அது போசின்ற, அணுகுகின்ற தவ முன திசைகளை இப்பத்திரிகை கள் தீர்க்க தரிசனத்துடன் எடுத் துரைத்து, திருப்பங்களையும் சர்ச் சைகளையும் ஏற்படுத்தி வைக் கின்றன.
பத்திரிகைத் துறை,
- பெரு. கணேசன்
எ மது நாடு அண்  ைட நாடான தமிழகத்துடன் பாரம் பரிய கலை, கலாசார, அரசியல், பொருளாதாரத் தொடர்புகளை உடையது. அதேபோல அந்நாட் டுச் சிறப்புகளில் சில எம்மையும் பெருமை கொள்ள வைக்கும் சந்தர்ப்பங்களும் உள்ளன. அந்த வகையில் உலகில் குறிப்பிடத் தக்க பத்திரிகைளுள் இந்தியா வின் 'ஹிந் து" பத்திரிகையும் ஒன்று என்பதால் பெருமைப் படுகின்ருேம்.
எமது துன்ப துயர நிலைகளை உலகுக்கு எடுத்துக்காட்டி எமது தமிழ் மக்களின் அவல நிலையை யும், எ மது அரசாங்கத்தின் அராஜக நடவடிக்கைகளையும் சற்றும் தயங்காமல் சத்ய வேட் கையுடன் உலகறியச் செய்து வரும் ஹிந்துவின் வரலாற்றை சற்று மேலோட்டமாகவேனும் அறிந்து கொள்வது நமது ஒவ் வொருவருக்கும் க ளிப்  ைபத் தரும்.
இந்த ஹிந்துவின் சூடான, உண்மையான செய் தி களும் கருத்துக்களும் நமது நா ட் டு அரசியலில் எத்தனையோ சலசலப் புகளை, சர்ச்சைகளை, பயங்களை, கண்டனங்களையெல்லாம் ஏற்ப டுத்தச் செய்துள்ளது. இதனை சமகாலத்தில் நாம் நிதர்சனமாக உணர்ந்திருக்கின்ருேம்.
' 3

Page 24
இந்த நேர்மையான செய் தித்தாள் என்ன சொல் ல ப் போகின்றதோ என மறுநாள் வரை ஏக்கத்தில் நமது ஆட்சி யாளர்கள் கலங்குவதும் உண்மை. இதற்கெல்லாம் காரணம் பத்தி ரிகை நேர்மை, உலக சமாதா னம் , தனிமனித சு த ந் தி ர ம் போன்ற ஜனநாயக அம்சங்க வழுவாது கடைப்பிடிக்கும் ஹிந்
துவின் பத்திரிகையாசிரியர்கள் தான்.
இந் த ப் பத்திரிகையைப்
போல நமது நாட்டில், வயது முதிர்ந்த பத்திரிகைகளோ இதே தரத்திலுள்ள பத்திரிகைகளோ இல்லை. ஏனெனில் நமது நாட்டு அரசியலுடன் இவ்வாருண பத் திரிகைகள் நின்று பிடிக்க மாட் டாது. அதாவது சர் வ தேச தரமுள்ள பத்திரிகைகள் தோன் றுவதற்கு நமது நாடு அன்று தொட்டு உசிதமான நிலையைக் கொணடிருக்கவில்லை. இருப்பி னும், ஹிந்துவின் வளர்ச்சி பற்றி அறிவதால் பயனுண்டு. ஏனெ னில் ஆங்கிலேயர் இந்தியாவை ஆக்கிரமித்திருந்த காலத்திலேயே ஹிந்து பிறந்தது, இன்று இது தனது நூறருண்டு விழாவை
திருப்தியோடு கொண்டாடி நடைபயில்கின்றது, இரண்டா வது நூற்ருண்டு விழாவைக்
95 ft 6007
இந்த ஆங்கிலச் செய்தித் தாளை ஆரம்பித்தவர் அமரர் ஜீ. சுப்பிரமணிய ஐயர் என்னும் பெரியார் ஆவர். அவர் ஓர் தமிழர் என்பதால், தென்னகம் மட்டுமல்ல தமிழ் ஈழமும் பெரு மிதம் அடையத்தான் செய்கின் றது. அக்காலத்தில் இது ஒரு வார ஏடாகவே ஆரம்பிக்கப் பட்டது. ஒவ்வொரு வார வியா ழனன்றும் இது வெளி வர த் தொடங்கியது. இதனைச் செய் வதற்கு ஜீ. சுப்பிரமணிய ஐயர்
பட்ட கஷ், டம் கொஞ்சநஞ்* மல்ல. வெளியாகும் பத்திரிகை விற்பனையாகுமோ, கடன் தந்த முதலாளிகள் கடன் வசூலிப் புக்கு வந்து விடுவார்களோ என் றெல்லாம் பயம். ஒவ்வொரு இதழிலும் ஆங்கிலேயருக்கு எதி ராக தலையங்கம் எழுதி மக்கள் மனதைக் கவர வேண்டும், நல் மதிப்பைப் பெறவேண்டும் என இன்னுேரன்ன பிரச்சனைகள் அவ ருக்கு. இடர்கள் மலைபோல் வந் தாலும் தமது சொந்த வருமா னத்தையும் செலவிட்டு பத்தி ரிகை வெளியிட்டார். இவரது முயற்சிக்கு நண்பர்கள் ஒரு சில ரும் ஊக்கம் கொடுத்தார்கள்.
இப்பத்திரிகையை தோற்று விக்க வேண்டுமென ஜயர் அவர் கள் எண்ணுவதற்கு இன்னுெரு காரணம், அக்காலத்தில் ஆங்கி லேய ஆட்சியை ஆதரித்து வெளி வந்த "மதராஸ் டைம்ஸ்", "மத ராஸ் மெயில்" என்பன மக்களை த வ ரு க வழிநடத்துகின்றன என்ற ஆதங்கம் என்ருல் மிகை
அக்காலத்தில் திருவல்லிக் கோணியில் இலக்கிய சங்கம் என்ற ஒரு சங்கம் இருந்தது.
அது சமகால அரசியலின் நிலை பற்றி விவாதித்து வந்தது. மிக வும் பிரபல்யமானது இச்சங்கம். இச்சங்கத்தின் உறுப்பினர்களுள் முக்கியமானவர் ஜி சுப்பிரமணிய ஐயர். இந்தச் சங்கம் உருவாகி யதால்தான் இந்தப் பத்திரிகை உருவாகியது எனலாம். ஆங்கி லேயரின் ஊதுகுழலான மதராஸ் மெயிலும், மதராஸ் டைம்ஸும் ஹிந்துவுக்கு நேரெதிரானவை.
அச்சமயம் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப் பட்டசேர் டி. முத்துச்சாமி ஐயர் அவர்கள்தான் முதல் இந்திய நீதிபதி. இதனை எதிர்த்து மேற் படி ஆங்கிலேயரின் செய்தி த்
4釜

தாள்கள் செய்தி வெளியிட்டன. இந்த எதிர்ப்புக்கு மாற்றுக் கரல் கொடுக்க ஒரு வழியும் இல்லையே என ஏ ங் கி ன ர் ஜீ. சு. ஐயர் -୬ ରJIT&ଗIT.
அவர் மட்டுமல்லாது ஐயரின் ந ண் பர் வீரராகவாச்சாரியார் என்பவருக்கும் இதே கவலைதான். நீதிபதி முத்துச்சாமி அவர்கள் ஆங்கிலேய நீதிபதிகட்கு சற்றும் குறைந்த தகுதியுடையவரல்ல, ஒரு நீதிபதிக்குரிய சகல தகை மையும் உடையவரே என சுதே சிகளுக்கும், உலகிற்கும் எடுத்துக் காட்ட தம்மிடம் ஒர் ஊடக மும் இல்லையே என ஏங்கினர் கள். இ த ற் கு முற்றுப்புள்ளி வைக்க சுதேசியப் பெயர் ஒலிக் கும் வகையிலேயே ஹிந் து" பிறந்தது. நண்பர்களின் கவலை யும் தீாந் து. பத்திரிகை உல கின் அந்தப் பொன்னன நாள் 20 - 9 - 1878-ம் வருடம் இதனை ஆரம்பித்த இவர்கள் பச்சையப் பன் கல்லூரியின் ஆசிரியர்கள் (விரிவுரையாளர்கள்) என்பது குறிப்பிடத்தக்கது.
இப்பத்திரிகை ஆரம்பிக்கும் போது உதவிய மேலும் இரண்டு நண்பர்கள் சிறிது காலத்தில் விலகிக் கொண்டார்கள். இவர் கள் சென்னையில் வழக்குரைஞர் களாக இருந்தார்கள். இலாப மில்லாததே இவர்கள் விலகக் காரணம், ஹிந்து ஒவ்வொரு வியாழனன்றும் ஆசிரியர் ஜி. சு. ஐயரின் சுதேசிய பிரக்ஞை பூர்வ மான தலையங்கங்களுடன் வெளி யாகிக் கொண்டிருந்தது. ஹிந்து வெளிவந்தபோது பி ர தி க ள் மொத்தம் எண்பதே என அறி யும் போது வாயில் கைவைக் காமல் இரு க் க முடிவதில்லை, இதனைக்கூட அவர்கள் சந்தைப் படுத்தப் பட்ட கஷ்டம் சொல் லற்கரியது. இன்னும் கூறுவதா யின் ஏழ்மை மிகவும் கொடுமை செய்தது. இந்நிலையில் பத்திரி
கைக்கென தனியான ஓர் கட் டிடம் உருவாக வாய்ப்பில்லை. இதனுல் "கறுப்பர் டவுன்" என்ற இடத்தில் ஓர் அச் ச க த் தி ல் இதனை அச்சிட்டனர்.
1883 ம் ஆண்டு ஹிந்துவுக்கு ஓர் நல்ல ஆண்டு. விற்பனையா கும் தொகை கூடிவிட்டாலும் சுதேசியர்களின் க வ னத்  ைத பெருமளவு கவர்ந்ததைக் காண முடிந்தது. இதேவேளை ஹிந்து வின் காரியாலயம் திருவல்லிக் கேணியிலிருந்து 10, பவுண்ட் ரோட்டிற்கு வந்தது. அதனைத் தொடர்ந்து வார ம் மூன்று இதழை வெளியிட்டுவிட வேண் டு மெ ன த் தீர்மானிக்கப்பட்டு செயற்பட்டார்கள் இந்த அறி ஞர் க ள். 1883 அக்டோபர் தொடக்கம் இது வெற்றியாக நடைமுறைப் படுத்தப்பட்டது. இத்தருணத்தில் மக்கள் ஹிந் துவை பூ ர ன மாக ப் புரிந்து கொண்டார்கள். ஹிந்து வின் சேவை நாட்டுக்குத் தேவை என்ற நிலை உருவாகியது. எங்கு பார்த்தாலும் ஹிந்து வுக் கு ப் பாராட்டுக்கள், ஹிந்து வெற்றிக் கம்பத்தை அடைந்தே விட்டது. இந்நிலையில் பொது மக்களின் மனம் கவர்ந்த சுதேசிய பற் பற்றுள்ள ஹிந்து, பணக் கஷ்டத் தால் தனக்கென ஒரு காரியால யம் இல்லாதிருந்ததை உணர்ந்த விஜயநகர மகாராசா, ஹிந்து வின் வாடகைக் கட்டிடத்தைச் சொந்தக் க ட் டி ட மா க் கி க் கொடுத்தார். இதே போல் கட்டட மே  ைத எஸ். சுப்பிர மணிய ஐயர் என்னும் ஒருவர் ஹிந்து வுக்குச் சொந்தமாக ஓர் அச்சகத்தை நிறுவிக் கொடுத் தார்.
1889 ம் ஆண்டு தனது 11 ம் வ ய தி ல் ஹிந்து நாளிதழாய் மலர்ந்தது. இந்தியாவின் முக் கிய நகரங்களிலெல்லாம் ஹிந்து வுக்கு நிருபர்கள் நியமிக்கப்பட்

Page 25
டார்கள். ஹிந்துவின் நிருபர்கள் செயலூக்கத்துடன் உ  ைழ க் க அவர்கட்கு வேதனத்தை ஒழுங் காகக் கொடுக்க வேண்டுமென்ற எண்ணம் ஜி சு. ஐயரிடம் இருந் தது. அதற்கமைய நிருபர்களைப் பராமரித்தார்.
ஜீ. சு. ஒரு சாதாரண பத்தி ரிகையாசிரியர் ம ட் டு ம ல் ல, சிறந்த முற்போக்குக் கருத்து டைய சமூக சீர்திருத்தவாதி. அந்நாளில் இந் தி யா வி ல் கொழுந்து விட்டெரிந்த சமூகக் கொடுமைகளைப் பத்திரிகையால் அடித்து நொருக்கினர். தீண் டாமை, வரதட்சணை, விதவை மணம் எதிர்ப்பு என்பவற்றை நெருப்பால் கொழுத்துவதுபோல தாக்கினர். த மது மகளுக்கே விதவாவிவாகம் செய்து வைத் தார், 1885 ம் வருடம். இவ் வாருன செயல் வீரர்கன் உண் மையில் எம்மால் மதிக்கப்பட வேண்டியவர்கள். இச்செயல்க ளால் இந்நல்லறிஞருக்கு சுதே சப்பற்று எவ்வளவுக்கிருந்தது என உணர முடிகிறது. அது ம ட் டு ம ல் ல பத்திரிகைத் தர் மத்  ைத க் கடைப்பிடிக்காது முகஸ்துதிக்காகப் பத் தி சி  ைக வெளியிடுபவர்கள் போன்ருே ருக்கு இந்த அறிஞர் ஒரு பாட மாக விளங்குகின்ருர்,
ஜீ. சு. வின் காரசாரமான எழுத்துக்களால் சமூகத்திலுள்ள சில பிற்போக்குவாதிகள் ஹிந் துவை வெறுத்தார்கள். அதனல் ஹிந்துவின் விற்பனை குறைந்தது அதனைப் பலர் ஐயருக்குச் சுட் டிக் காட்டினர்கள். இதில் முக் கியமானவர் ஆசிரியரின் நண்பர் வீரராகவாச்சாரியார். இ வர்
வெளியீட்டு ஆசிரியராக இருந்
தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஜீ சு, வின் நேர்மையான நோக் கில் வெறும் பத்திரிகை விற்று ப ண ம் சம்பாதிக்க வேண்டு
46
மென்ற எண்ணமும் அவருக் கில்லை. சுதந்திர தாகத்தை மக் களுக்கு ஏற்படுத்துவதே நோக்க மாக இருந்த ஐயர், விற்பனை குறைவதைக் கண்டு, தன் கருத் துக்களை, கண்டனங்களை வெளி யிட அஞ்சவில்லை. இவர் தமது நண்பர்களுக்கும் மற்றும் அனு தாபிகளுக்கும் பதில் கொடுத் தார். த T ம் கொடுமைகளை அராஜகங்களை ம க் களு க் கு மறைக்கப் போவதில்லை எனழுர்,
நாட்டைச் சீர்கெடுக்கும் கும்பலை, சமூகத்தைப் பி ள வு படுத்தும் கிருமிகளை அழிக் க என் பத்திரிகையைப் பயன்படுத் துவேன்" என ஆ வே ச மா ன பதில் கொடுத்தார். பொய்களை எழுதி மக்களை வழிதவற வைப் பதற்கோ, பணம் உழைக்கவோ அ வர் விரும்பவில்லை. உக்கிர மான போ க் கா க இவரது போக்கு இருந்தமையால் வெளி யீட்டாசிரியர் வீரராகவாச்சாரி யாருடன் கருத்து முரண்பாடு உண்டாகி, ஜீ. சு. ஐயரின் ஹிந் துவிலிருந்து அந்நியமாகின்ருர், அன்னர் இல்லையேல் இ ன் று உலகம் போற்றும் ஹிந்து பிறந் திருக்குமா என எண்ணும்போது அவரது பெருமையை உணர முடிகிறது. இந்தப் பெரியரை எண்ணும்போது மகாகவி சுப்பிர மணிய பாரதியாரே நினைவில் வருகிருர், பாரதியார் போன்ற பெரியாரே இவரும் எ ன் ப து மறுப்பதற்கு முடியாதது. ஹிந்து விலிருந்து விலகிய ஐயர் தாம் முன்னரே நடாத்தி வந்த சுதேச மித்திரனுக்கு ஆசிரியராஞர், எனவே அவரது கொள்கை மக் களுக்குத் தங்கு தடையின்றி போய்க் கொண்டு தான் இருந் தது. அதனை எண்ணும்போது "வல்லவனுக்குப் புல்லும் ஆயு தம்" என்ற மரபுத் தொடர் நமக்கு ஞாபகம் வருசின்றது.

ஹிந்துவுடன் இவர் இருந்த காலத்திலே அரசு பல சுதந்திர வீரர்களைக் கை து செய்தது. இதற்கு எதிராக இவர் எழுதிய எழுத்துக்கள் மெய்சிலிர்க்க வைப் பன. சுதேசமித்திரனிலும் இந் தப் போக்குத் தொடர்ந்தது. இதனுல் ஐயர் அவர்களின் மன வுறுதி மக்களுக்கு நன்கு புலனு கியது. சுமார் இருபது ஆண்டு கள் ஹிந்து வி ன் ஆசிரியராக இரு ந் து வளர்த்தார், ஜீ. சு. அவர்கள். ஜீ. சு. பத்திரிகைத் துறையில் மட்டும் இருக்கவில்லை. அரசியல் கட்சிகளையும் உருவாக் கப் பாடுபட்டார். தேசிய இயக் கம், காங்கிரஸ் போன்ற கட்சி கள் உதயமாக இவரும் ஒரு பிரதான காரண கர்த்தாவாக இருந்தார்.
ஹிந்துவின் பொருளாதாரத் துறைக்கு மூலதனமிடத் தனி யொருவர் எ வரும் முன்வர வில்லை. இதனுல் இதனைக் கம்ப னியாக மாற்ற ஆசிரியர்கள் முயன்ருர்கள். இந்தச் சந்தர்ப் பத்தைப் பயன்படுத்திய ஆங்கி லேயர்கள் கம்பனியாக மாற்ற அரசு அனுமதியை வழங்காது ஹிந்துவை அழித்துவிட எண்ணி னர். விபத்திலும் வெற்றி பிறக் கும் என்பதுபோல், இந்த நய வஞ்சகச் சூழ்ச்சியை அறிந்த கஸ்தூரிரங்க ஐயங்கார் என்னும் வழக்குரைஞர் இதனைச் சொந்த மாக்க முடிவு செய்தார். இவர் தமது இந்த எண்ணத்தை அறி ஞர்கள் சபையொன்றில் வெளி யிட்டார். இதற்குப் பெ ரு ம் ஆதரவும் கிடைத்தது. எனவே காலக்கிரமத்தில் கஸ்தூரிரங்க ஐயங்கார் ஹிந்துவை சொந்த மாக்கிக் கொண்டார்.
1905 ம் வருடம் ஹிந்து ஒரு பணக்காரக் குடும்பத்திற்குச் சொந்தமாகியது. நலிவு மெலி வுகள் எடுபட்டு ஹிந்து செழித்து
蟹7
வளர உதவினர், கஸ்தூரி ஐயங் கார். அவரே இதன் ஆசிரியரு மானுர்,
இதுவரை காலமும் ஒரு சத மேனும் இலாபத்தை ஈட்டாத ஹிந்து, கஸ்தூரிரங்க ஐயங்கா ரி டம் மாறியவுடன் சிறிது லாபத் தைக் கண்ட நிறுவனமாகி விட் டது. இவர் பதினெட்டு ஆண்டு கள் ஆசிரியராய் இருந்தார். எனினும் பதினேழாயிரம் பிரதி களுக்கு மேல் விற்பனையை அடை யவில்லை. எனினும் ஹிந்துவின் செய்தியென்ருல் அது உண்மை எ ன் கி ன் ற நிலையை மக்கள் கொண்டிருந்தது குறிப்பிடத் தக்கது. இந் த நம்பிக்கையை ஏற்படுத்தியவர் கஸ்தூரிரங்க
ஐயங்கார் அவர்களே. இவரது சேவையும், இ லா ப மு ம் சம பங்கை அடைந்தன. வாசிப்ப
வன் தி ரு ப் தி ய  ைடவதுடன் உழைப்பவனும் திருப்தியுடன் உழைக்கச் செய்தார் கஸ்தூரி ரங்க ஐயங்கார். இவருக்குப்பின் இவரது மருமகன் எஸ். ரங்கச் சாமி என்பவர் ஆசிரியரானூர். இவர் காந்தியின் கொள்கைகளை ஹிந்துவில் பர ப் பி வந்தார். இதன் பின் ஆறு ஆண்டுகள் ஏ. ரங்கசாமி என்பவர் ஆசிரிய ரானுர், இவர் சுமார் இருபத் தைந்து ஆண்டுகள் ஆசிரியராக இரு ந் து தொண்டாற்றினர். இந்த நீண்ட காலகட்டத்தில் ஹிந்து வெளியூர்களிலும் தன் கிளைகளை ஒ ச் சி வேர்களையும் நீட்டிக் கொண்டது. இவர் ஓர் தூய்மையான தேசியவாதி எனக் கூறப்படுகின்ருர், இந்த வேளை யிலேயே ஹிந்து உலக தரத்தி லுள்ள பத்திரிகை உலகில் தன் பெயரையும் புகுத்திக் கொண் டது. இ ன் று வ ைர ஹிந்து அசைக்க முடியர்த உலகதரம் வாய்ந்த இந்தியாவின் ஆங்கில நாளேடாகப் பெருமை சேர்க் கின்றது,

Page 26
இவ்வாறு நோக்குமிடத்து ஹிந்துவுக்குக் கிடைத்த ஆசிரி யர்கள் அனைவரும் ஒரு வ ரு க் கொருவர் குறைந்தவர்கள் அல் லர். அதேபோல திடமான ஒரு கொள்கையை ஹிந்து தொடர்ச் சியாகத் தன்னுள் வளர்த்துக் கொள்ள இந்த ஆசிரியர்கள் நம்பிக்கையோடு செயலாற்றி இருக்கின்ருர்கள். அதாவது ஆரம்பம் தொட்டு இன்றுவரை
இவர்கள் அனைவரும் ஏ தே T வொரு இறுக்கமான கொள் கையை உடையவர்கள் என உணர முடிகின்றது. இதற்கு
வித்திட்டவர் ஜீ. சு. ஐயர் என் பது உறுதியாகக் குறிப்பிடத் தக்கது.
இவ்வளவு இருந்தும் இப் பத்திரிகை விளம்பரதாரர்கட்கு மதிப்பளித்து, தனது மூலதனத் தைக் காத்து வந்தது. இக்கால கட்டத்தில் முதல் பக்கத்தில் வெறும் விள ம் பர ங் க ளே வெளியாகின. ஹிந்து வி ன் ஆசிரியராக வந்த கே. சீனிவாச னின் காலத்தில் மகாத்மா காந்தி கொலை செய்யப்பட்ட செய்தி கூட ஹிந்துவில் இரண்டாம் பக் கத்தில் வெளியாகியது என்ருல் விளம்பரங்களுக்கிருந்த முக்கியத் துவம் எத்தகையது என உணர முடிகிறது. எனினும் 195 ல் சீனிவாசன் வி ள ம் ப ர ங் களை முதல் பக்கத்தில் வெளியிடும் நிலையை மாற்றி, முக்கியமான செய்திகளையே முதல் பக்கத்தில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத் தினர்.
இதன் பின்னர் நிருவாக திறமை மிக்கவராக ஜி. நரசிம் மன் என்பவர் ஆசிரியரானுர், 1959 ம் வருடம் இ வ ர து பொறுப்பில் வந்த ஹிந்து உட னுக்குடன் செய்தி ஏந்தி உலக மெல்லாம் போக வேண்டுமென ஆசைப்பட்டார். இவரது காலத்
தில் நிறுவனம் மிகுந்த லாபத்தை ஏற்படுத்திக் கொண்டது. தனக் குள்ள குறைகளை வருமானத் தால் சரி செய்து கொண்டது, ஹிந்து. இந்நிலையிலே ஹிந்து வுக்குச் செந்தமான விமானம் தேவைப்பட்டது. எனவே ஆசிரி யர் நரசிம்மன் த னது விருந் பத்தை நிறைவேற்றத் துணிப் தார். 1962-ம் ஆண்டு ஹிந்து விமானத்தில் ஏறி உலகம் பூரா வும் பரவியது. இச்செயலுக்கு நரசிம்மன் மிகவும் பாராட்டப் பட வேண்டியவர். ஆசிரியர் நரசிம்மன் காலத்திலே ஹிந்து வுக்கு நான் கு விமானங்கள் சொந்தமாகின. இவரது காலத் துக்குப் பின்னர், எஸ். பார்த்த சாரதி என்பவர் ஆசிரியர் ஆனர். இவர் ஹிந்துவின் ஆரம்பகர்த் தாவான ஜி. சுப்பிரமணிய ஐயர் போ ன் று ஆணித்தரமாகவும், துணிச்சலுடனும், தீர்க்கதரிச னத்துடனும் தலையங்கங்களை வெளியிட்ட ஆசிரியர் எனலாம். இவ்வாறு ஹிந்துவின் ஆசிரியர் கள் திறமை சாலிகளாக இருந்து வருகின்ருர்கள்.
ஹிந்துவின் நாளாந்த விற் பனை இன்று பத்துலட்சத்துக்கும் அதிக பிரதிகளாகும். விமானத் தைவிட சுலபமாக உள்ளூரின் பிரதான நகருக்குள் விநியோகிக் கும் ஒரு முறை த ற் போ து நடைமுறையிலுள்ளது. சென்னை யில் அச்சிடும் பிரதியை, அந் நேரம் பெங்களுர், ஹைதரா பாத், கோயம்புத்தூர், மதுரை போன்ற நகரங்களிலும் அச்ச டிக்கும் புதிய தொழில் நுட்ப முறையே அக (ஃபேசிமிலி) இத னல் பத்திரிகையை விமானத் தில் ஏற்றி மேற்படி நகரங்க ளுக்க அனுப்ப வேண்டிய அவ இயமில்லை. சென்னையில் வெளி யாகும் செய்தி உள்ளூர் நகரங் களில் (பிரதான) உடனே வெளி யாகி வருகின்றது. இத்துடன்
48

அந்நகரப் பிராந்தியச் செய்தி கள் வே ரு க அச்சிடப்பட்டு இணைக்கப்படுகின்றன.
1965 ல் இருந்து பிரதான ஆசிரியராக இருக்கும் கே. சீனி வாசனின் பெருமகன் ஜீ. கஸ்தூரி அவர்கள். ஹிந்துவின் நூற்ருண் டுப் பெருவிழாவைக் கொண்டா டிய ஆசிரியர் என்ற பெருமை யைப் பெற்ருர், ஒரு தே சில செய்தித்தாள் இத்தகு மகத்தான சாதனை செய்து பெருமை தேடி விட்டது. தமிழ் நா ட் டு க் கு விசேட பெருமைதான். கஸ்தூரி ரங்க ஐயங்காரின் காலத்தில் ஆ ங் கி லே ய ஆட்சியாளர்கள் கொண்டு வந்த செய்தித் தணிக் கைக்கு இவர் இடம் கொடுக் காது உண்மைகளை மறைக்காது வெளியிட்டுச் சாதனை செய்தார் GT SÜST GIN) Tb.
1978 ம் ஆண்டு ஹிந்துவின் துர் ற் ரு ண் டு விழா சென்னை சர்வகலாசாலை மண்டபத்தில் பாரத ஜனதிபதியின் தலைமை யில் கொண்டாடப்பட்டது என் ருல் ஹிந்துவுக்கும் இந்திய அர சியலுக்குமுள்ள நெருக்கம் எத் தகையது என உணர முடிகின் றது. இதனை நினைக்கையில் ஒரு Hறம் பெருமையும் மறுபுறம் நமது நாட்டில் தமிழர்கள் ஏன் அப்படியொரு சரித்திரம் படைக் கும் பத்திரிகையொன்றை உரு வாக்கத் தவறினர்கள் எனக் கவலைப்படுகின்ருேம். இப்போ துள்ள நம் நாட்டுச் செய்தித் தாழ்கள் இதுபோல ஒரு வர லாற்றைப் படைக்குமாவென எண்ணுகிருேம். செய்தித் தாழ் கள் என்ன ஓர் இலக்கிய, ஒரு 2துவானலும் இவ்வாருன சரித் திரத்தைப் படைத்து விட்டாலே போதும்,
இவ்வாருன சா த ஆன க ள் படைப்பதற்கு இ ல ட் சி ய ம், நேர்மை, அஞ்சாமை, உண்மை,
மல்லிகை
86-ம் ஆண்டுத் தொகுப்பு
86-ம் ஆண்டு க் கார தொகுப்ப க LDai) G3) God, தொகுக்கப்பட்டுள்ளது. ՄչII di) நிலையங்கள், ஆராய்ச்சி மான வர்கள், பல்கலைக் கழகங்கள் இதைக் கவனத்தில் σT(5.541 எம்முடன் தொடர்பு கொள்ள 6) Ո լծ.
தொகுப்பின் விலை ரூபா 60
பொருமையற்ற போட்டி என் பன அடிப்படைக் காரணங்கள் என்ருல் மிகையில்லே.
ந ம து இன்னல்களேயெல் லாம் உலகறியச் செய்துவரும் ஹிந்துவுக்கு நன்றி கூற வேன் டியது நமது கடன். அத்துடன் ஹிந்து பல நூற்ருண்டு விழாக் களைக் காணவேண்டும் ஏ% உலகப் பத்திரிகைகளுக்கு இது ஓர் வழிகாட்டியாய் அம்ை வேண்டும் என ஆசைப்படுவது டன் ஹிந்துவின் எடுத்துக்காட் டான நடவடிக்கைகளே சந்தர்ப் பத்திற்கு தக்கவாறு நம்நாட்டு நாளிதழ்களும் பின்பற்ற வேண்டு மென எண்ணுகிருேம். பல ஆயி ரம் ஆண்டுகள் வாழ ஹிந்து வுக்கு வாழ்த்துக்கள்.
ஆமாம் நாம் செலுத்தும் புகளுரைகளும் நன்றி க ளு ம் ஹிந்துவுக்கென்ருல் அது ஹிந்து வைப் பெற்று வளர்த்த ஆரம்ப
காலப் பெருந்தகைகளுக்கே,
魯
4歇

Page 27
காட்டுத் தீயால் கருகிய குருவி
- Up. J.LT"3FTib
மூங்கில், புளியை, முதிரை, நிழல் வாகை, தீங்கணிப் பாலை, திசையெல்லாம் முட்செடிகள், சேர்ந்தடர்ந்த காட்டில் சிறுபறவைக் கூட்டமாய் வாழ்ந்து வருகின்ருேம் வழமைப் பிரகாரம் தாய்தந்தை முன்னேரும், தங்கி நெடுங்காலம்
வாயில்லாச் சீவனென வாழ்ந்துவந்தோம் இவ்விடத்தில்
கல்லும் உருகிக் கரையும் வெயிற்போரில்; நெஞ்சம் கருகி நெழிந்து கிடக்கையிலே.
காட்டுத்தீ வைக்கும் கலைதேர்ந்த மேதைகளே: கூட்டுக்குள் கத்துமெங்கள் குஞ்சுக் கிரைதேடி தூரப் பறந்த துணைவன் உணவோடு கூடு வரும்முன்னே கொல்லும் நெருப்பள்ளிப் போடுவீர் என்று புரியவிலை நீர்வைத்த காட்டுத்தீ எம்மைக் கதிகலக்கி ஒர்நொடியில் கூட்டைத் துறந்து குடல்நடுங்கப் பண்ணிற்றே!
கச்சான்காற் ருேடு கனவேக மாயெழுந்து உச்சமாய்ப் பொங்கி உலைவைத்திற் றெம்வாழ்வை தத்திப் படர்ந்து தடதடெனப் பாய்ந்ததீ மிச்சமெதும் இன்றி மிகநாசம் செய்திற்றே! என்ன சுகத்தை இதயத்தில் கண்டீரோ?
பன்நாளாய் எங்களது பல்லால் கடித்திழுத்து செய்த கூடெல்லாம் சிறுநொடியில் சாம்பராய் ஆக்கு வதற்கா அறிவை வளர்த்தீர்கள்.
மண்டை கிழிந்து மயானப் பெருவெளியாய் பூமி கிடக்கப் புளகம் உறுவதற்கா சிந்தனைச் செல்வம் சிறப்பாகச் சேர்த்தீர்கள். .? விந்தை எனக்கின்னும் விளங்க முடியவிலை?
மாரிக் கெனச்சேர்த்த மாணிக்க நெல்மணிகள் கூதலுக் கென்றுவைத்த குச்சிவகை கொஞ்சமுமே, ஆருக்கு மின்றி அநியாய மாயிற்றே?
என்துணையும் குஞ்சுகளும் எங்குபோய்ச் சேர்ந்தாரோ? பொங்கிப் புகைமயமாய்ப் பூத்த சுவாலைக்குள்,

வெந்து மடிந்தாரோ வெறியாளர் கையாலே; சுட்டுப் பொசுக்கிக் சுடலைக்குள் தின்ருரோ? தீனுரட்ட ஆளின்றி தேன்குஞ்சும் செத்திற்ருே? வானுலகு போனுரோ வாயில்லாச் சீவன்கள்?
எங்களுக்கு நீதி எவருள்ளார் கேட்கவென்று பங்கப் படுத்திப் பதைபதைக்கக் கொன்ருரோ? நாலைந்து நாளாக நானுணவு கொள்ளாமல் மூலையிலே குந்தி முகம் சோர்ந்து வாடுகிறேன்!
இந்த நிலையை எமக்குக் கொடுத்தாரை சந்திக்கப் போகேன் சகவாசமும் கொள்ளேன்! வெந்து மனம் புண்ணுய் வேகும்போ தென்றும் விருந்தும் விளையாட்டும் வேண்டாதென் உள்ளம்! துரும்பெடுத்தத் தூணுய்த் தொடுத்தமைத் தங்கே குடிபுக வேண்டும் குருவிகளைத் தேடி இடம் பிடிக்க வேண்டும் இனி R
காற்றில் இருந்து புரோட்டீன்கள்
புரோட்டின் பிரச்சனை இன்று அனைவரையுமே கவலைக்குள் ளாக்கி வருகிறது. ஆனல் நியூகினியாவைச் சேர்ந்த பாபுவா மக்களுக்கு மட்டும் இது ஒரு பிரச்சனையாகவே இல்லை.
எந்த அளவு இயல்பாக நாம் புரோட்டீனை இழக்கிருேமோ அந்த அளவு புரோட்டீனை நாம் உண வி ல் சேர்த்துக்கொள்ள வேண்டும் என இதுவரை கருதப்பட்டு வந்தது.
ஆனல் நியூகினியா மக்கள் 20-30 கிராம் புரோட்டீனையே உணவில் சேர்த்துக்கொள்கிருர்கள். ஆனல் அவர்கள் இதைக்காட் டிலும் 15 மடங்கு புரோட்டீனை உடல் இயக்கத்துக்குச் செலவிடு கிருர்கள். அப்படியானல், மீதியுள்ள புரோடீனை அவர்கள் காற்றி லிருந்தா பெறுகிருர்கள்? ஆம், காற்றில் இருந்துதான் பெறுகிருர்கள்.
பெரும்பாலும் அவர்கள் சர்க்கரை வள்ளிக் கிழங்கையே உண வாக உட்கொள்ளுகிருர்கள். இதில் சர்க்கரையும், ஸ்டார்ச்சும் இருக்கிறது. ஆனல் புரோடீன் இதில் மிகக் குறைவு. இதனல் நிர்ப் பந்திக்கப்பட்ட இரைப்பையில் உள்ள பாக்டீரியாக்கள், காற்றில் உள்ள நைட்ரஜனைப் பயன்படுத்தி புரோட்டீனைத் தயாரிக்கின்றன என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
காற்றில் இருந்து இலவசமாக புரோட்டீனைப் பெறலாம் என்ப தைக் கேட்க ஆச்சரியமாக இருக்கிறது. புரோட்டீன் பிரச்சனையைத் தீர்ப்பதற்கு விஞ்ஞானத்தின் முன்பு பாதை ஒன்று தெரிகிறது. 9

Page 28
எயிட்ஸ் நோய்' (3. I frd, 356mLDT?
எயிட்ஸ் வைரஸ் உயிரியல் போர் முறை பற்றிய ஆராய்ச்சி யின் விளைவாக உருவாக்கப்பட் டதே என பலமுறை கருத்து தெரி விக்கப்பட்டுள்ளது. இந்தக் கருத் தையே அண்மையில் மூ ன் று விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தி யுள்ளனர். அமெரிக்க விஞ்ஞானி ராபர்ட் ஸ்ட்ரெக்கர், ஜெர்மன் ஜனநாயகக் குடியரசைச் சேர்ந்த விஞ்ஞானி ஜேகப் செகல், பிரிட் டிஷ் விஞ்ஞானி ஜான் சீல் ஆகிய மூவரும் எயிட்ஸ் வைரஸ் பரி சோதனைச் சாலையில் தோற்று விக்கப்பட்ட ஒன்றே என்ற முடி வுக்குத் தனித்தனியே வந்துள்ள னர். இம் மூவரில் ஜான் சீல், எயிட்ஸ் நோய் ஆராய்ச்சியில் தலை சிறந்த நிபுணர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு பிரதேசத்தை மட்டும் பாதிக்கும் நோயாக இல்லாமல் உலகம் முழுவதையுமே பாதிக்கக் கூடிய பயங்கர நோயாக எயிட்ஸ் இருக்கிறது. அடுத்த 20-30 ஆண் டுகளில் உலக மக்கள் தொகை
யில் சரிபாதியை கொல்லக்கூடிய
கொடிய நோய் இது.
இந்த  ைவ ர ஸ் செயற்கை முறையிலேயே உருவாக்கப்பட்டி ருக்கவேண்டும், இந்த வைரஸ் தவறுதலாக சோதனைச் சாலையி லிருந்து தப்பி வந்து விட்டதா அல்லது வேண்டுமென்றே பரப்பப் பட்டதா என்பது இன்னும் தெரிய வில்லை. 1967-ல் வைரஸ் இயல் சோதனைச்சாலையில் இருந்து தப் பிய வைரஸ்களின் காரணமாக "பார்பர்க் எனப்படும் கொள்ளை நோய் பரவிய உதாரணம் இருக் கிறது.
52
அமெரிக்காவின் ஃபோர்ட் டெட்ரிக் சோதனைச் சாலையில், உயிரியல் யுத்தப் பரிசோதனைக் காக உருவாக்கப்பட்ட வைரஸ் தான் எயிட்ஸ் வைரஸ் என ஜிடிஆர் விஞ்ஞானி ஜேகப் செகல் கூறுகிருர், இந்த வைரஸ் மனித உடலைத் தாக்கி உடலின் பாதிப்பு
இன்மை அமைப்பையே சீர் கெடச் செய்து மரணத்தைத் தோற்றுவிக்கிறது,
MMMAT MASLLLSMEA MM ATT STAAqASAe MAAqA SiqqSM MMq ASA MLM AAA
1987-ம் ஆண்டுச் சந்தா
1987-ம் ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து புதிய சந்தா விபரம் பின் வருமாறு:
{}5 سے 3
50 - 00
தனிப் பிரதி ரூபா ஆண்டு சந்தா ரூபா
(தபாற் செலவு உட்பட)
தனிப்பிரதிகள் பெற விரும்பு வோர் தகுந்த தபாற் தலைகளை அனுப்பிப் பெற்றுக்கொள்ளலாம்.
மல்லிகை
234 ,ே காங்கேசன்துறை வீதி, யாழ்ப்பாணம்,
 

வாயு மண்டலத்தில் ஓசோன் குறைவது
பூமியைச் சுற்றி வாயு மண்ட
லத்தில் மெல்லிப் ஒசோன் ? பட இம் உள்ளது, சூரியக் கதிரியக்கத்
தில் இருந்து பூமியில் உள்ள அனேத்தையும் H Tது க – ப் பது இந்த ஒசேன் படலமே,
இப்போது இந்த மெல்லிய ஒசேன் படலம் மேலும் மேலும் மெல்லியதாகி மாறி வருகிறது. சில இடங்களில் ஒசேன் படலத் தில் இடைவெளியும் ஏற்பட்டுள் ளெது. தென் துருவத்துக்கு மேலே இத்தகைய இட்ைவெளி ஒன்று தத்போது கண்டுபிடிக்கப்பட்டுள் துெ.
இவ்வாறு ஒசேன் படல த்துக் குச் சேதம் ஏற்படுவதால், நோய் கள் அதிகரித்தல், வெப்பநிலை உயர்தல், கரையோரப் பிரதே சங்களில் வெள்ளம் ஏற்படுதல், விவசாய உற்பத்தி பூகோளத்தில் மாறுதல்கள் போன்ற அபாயகர மான விளைவுகள் ஏற்படக்கூடும்.
ஒசேன் படலம் மெலிந்து வருவதற்கு விண்வெளிப் பயணங் கள் காரணம் எனச் Gia Tóial படுகிறது. ஆணுல், விண்கலத்தை செலுத்தும் ராக்கெட்டுகள் இந்த ஒசேன் படலத்தைக் கிழித்துச் செல்வது ஓரிரு வினு டிகளில் சேர்ந்து விடுவதால் அதில் சிறு பகுதியே பாதிக்கப்படுகிறது. தைக்காட்டிலும் சூப்பர்சானிக் விமானங்கலே அதற்கு அதிகம் தீங்கு விளைவிக்கிறது. மேலும் எரி மலேக் கழிவுகள், தொழில்துறைக் கழிவுகளால் ஏற்படும் தூசி, உலோக மற்றும் ம்ஸ் து ஆள்கள், வீ ட் டு உபயோகத்துக்கும் தொழிற்சாலைகளுக்கும் Liu Gir படுத்தப்படும் எரிவாயு ஆகிய
53
எதனுல் ?
வற்ருல் ஓசோன் படலம் பாதிக் கப்படுகிறது. எனவே வாயு மண் டலம் மாசடைவதிலிருந்து பாது காக்கப்பட வேண்டும் Ꭷ7 ᎧᏈj சோவியத் விஞ்ஞானிகள் வலி
யுறுத்துகிருர்கள். {!}}
சூரிய சமிக்ஞை
பகல் பன்னிரண்டு மணி, வெகு உக்கிர மாய் பூமாவை புணர்கிருன் சூர்ய ராஜன். s-2, 659 SF til TG36) fr ?
ஆவேசத் தாலோ? இல்லை - 8 மானுட இருப்பிற்கு அர்த்தம் ஜனிக்கவோ?.
எப்படியோ - "பழையன கழித்து புதியன புகுத்த லென்ற வாய்பாட்டு மொழியல்ல; சூரியனின் சமிக்ஞை மொழி
பழையன பரிணுமம் பெறட்டும்; புதியன கருக்கூட்டல் அடையட்டும்.
இதுதான்;
உச்சிப் பொழுது புணர்ச்சியின் வீச்சு,
ஆம் . நவீனத்தின் அருட்டலும் தேடலுமே மானுடத் தேவை.
-நவாஷ் ஏ. ஹமீட்

Page 29
இ இப்போதுகூட, பரீட்சையில் தோல்வி கண்டதற்காகத் தற்கொலை செய்யும் ਟੋT6, களைப்பற்றி என்ன நினைக்கிறீர் கள்?
வல்வெட்டித்துறை.
எப்பொழுதுமே தற்கொலை
செய்பவர்களை நான் மதிப்பதில்லை.
அப்படியாகத் தமது உயி  ைர வலுக்கட்டாயமாகப் போக்குப வர்களின் இறுதிச் சடங்குகளிலும் நான் பங்கு கொள்வதில்லை. இளைஞர்கள் எதையாவது சமு தாயத்திற்கு - தாம் பிறந்த மண் ணுக்குச் - சாதிக்க வேண்டும். கோழைகளைப் போல, உயிரைப் போக்கித் தப்பித்துக்கொள்ள முனைவது பேடித்தனம். பல அற் புதமான இளைஞர்களை எனக்குத் தெரியும். அவர்களது சாதனைக ளைக் கேட்டு நான் பிரமித்துப் போயிருக்கிறேன். எனவே வாழ்
இளம் இலக்கிய நெஞ்சங்களுக்கு ஒரு வார்த்தை நேரிலும் கடித மூலமும் இலக் கியம் சம்பந்தப்பட்ட பல கேள்விகள் கேட் கிறீர்கள் அதை விடுத்து பலரும் அறியத் தக்கதாக - எனக்கு புதிய அறிவு பெறக் கூடியதாக - கேள்விகளை எழுதி அனுப் புங்கள். இலக்கியக் களமாக இப் பகுதியைப் பயன் படுத்துவதால் பல தகவல்களை நாம் பெற் றுக் கொள்ள இயலும்,
பரஸ்பரம் கலந்துரையாடும் ஒர்
வுக்கு நேருக்கு நேர் நின்று முகம் கொடுக்காதவர்களைப்பற்றி இங்கு கவலைப்படத் தேவையில்லை.
ஐ இலங்கையின் பி ர ச் சி னை தமிழ் நாட்டு எழுத்தாளர்க
ளின் சிறுகதை, நாவல்களில்
பிரதிபலித்துள்ளதா?
செ. லக:மணராஜ் வல்வெட்டித்துறை.
பல எழுத்தாளர்கள் பிரச்சி னையின் மூலம் ஒன்றைப் புரிந்து வைத்துள்ளனர் பலர் அநுதாபப் படுகின்றனர் வேறு சிலர் சிந்திக் கின்றனர். மாலன் போன்ற ஒரு சிலர் சிறுகதைகளில் நமது பிரச் சினே பற்றிச் சொல்ல முயன்றுள் ளனர். இருந்த போதிலும் முழு மையான தாக்கம் ஏற்பட்டதா கத் தெரியவில்லை. ஒருவேளை அப்படியான ஆக்கங்கள் எனக் குக் கிடைக்கப் பெருமல் இருந் திருக்கலாம்,
 
 

ல் இலக்கியக் கூட்டங்களுக்கு
அழைத்தால் வருவீர்களா?
மட்டுவில், சி, சதசிவம்
இப்பொழுது நான் காற்று டன் சண்  ைட போடுவதைக் குறைத்துக் கொண்டுள்ளேன். நிறைய வேலை உண்டு ஆக்கபூர்வ மான திட்டங்களேச் செயல் படுத்த முனைந்து காரியமாற்று கின்றேன். முன்னர் மல்லிகை மாத்திரமே என து பெ ரு ம் பொழுதை விழுங்கியது. இன்று மல்லிகைப்பந்தல் நிறுவனம் ?ெர விட்டுப் படாப் பார்க்கின்றது. அதற்கு எனது உழைப்பு நீர் அவசியந் தேவை. எனவே அத்தி யாவசியத் தேவை என்ருல் தவிர
மற்றும் கூட்டங்களில் கலந்து கொள்வதை மட்டுப்படுத்திக் கொண்டுள்ளேன்.
இ உங்களது மனதைத் தொட்ட சம்பவம் ஒன்றைப் பற்றிக் கூற முடியுமா?
தையிட்டி, அ. ஜெகதீசன்
கடந்த மாதம் 7-ந் திகதி, சாயங்காலம் 6-30 வரை அலுவ லகத்தில் நண்பர்களுடன் கதைத் துக்கொண்டிருந்துவிட்டு வெளிக் கிட்டுப் போனேன். வீடு போய்ச் சேர்ந்திருக்க மாட்டேன். நேரம் 6-40 இருக்கும். யாழ். கோட் டையில் இருந்து பஜாரை நோக் கிச் சரமாரியாக ஷெல் குண்டுகள் ஏவப்படும் ச த் தம் கேட்டது. பின்னர் வின்ஸர் தியேட்டர டியில் பொது சனங்கள் கூண்டோடு செத்துக் கிடக்கிருர்களாம் என்ற தகவல் கிடைத்தது, வந்து பார்த் தால் 16 பேரின் உடல்கள் சிதறிச் சின்னபின்னமாகக் காட்சியளித் தன. பலர் காயத்துக்குள்ளாகி அவலப்பட்டுக் கொண்டிருந்தனர். என் வாழ்க்கையிலேயே இப்படி  ெயாரு அவலக் காட்சியை இது
வரை கண்டதில்லை. மல்லிகைக் காரியாலயத்திலிருந்து 40 யார் தூரத்தில்தான் இந்தச் சம்பவம் நடந்தது. (மல்லிகைச் சுவைஞர் கள் இதை மனசில் பதிய வைத் துக் கொள்ள வேண்டும். எத்த கைய பயங்கரச் சூழ்நிலையில் இருந்து மல்லிகை வெளிவரு கின்றது என்பதை அவர்கள் நெஞ்சார உணர்வது நல்லது) கா லை யி ல் நான் அலுவலகம். வ ரு ம் போது கவனிப்பேன், 18 பேர் இறந்த அந்த இடத்தில் ஒவ்வொரு நாளும் ஒரு புத்தம் புதுச் சிவப்பு பூ ஒன்று காட்சி தரும் இதைக் கவனிக்கும்போது என் நெஞ்சில் ஒரு மூலையில் இரத்தம் கசியும்.
இ சில எழுத்தாளர்கள் சகோ தர எழுத்தா ளர் கள்மீது
அபாண்டமாகக் கதை கட்டு கின்றரே, இது பற் றி என்ன நினைக்கிறீர்கள்?
சுன்னுகம், ப, தவசோதி
கையாலாகாத முன்னைநாள் எ(புத்தாளர்கள்தான் இப்படிக் கதையடிப்பவர்கள். இவர்களைப் பற்றி நீங்கள் எந்தவிதமான அக் கறையும் காட்டத் தேவையில்லை. இப்படிக் கதைத்தாவது தாங்கள் இலக்கிய உலகில் இருப்பதைக் காட்ட முனைகின்றவர்கள் இவர் கள். இவர்களைப்பற்றிப் பேசா மல் விடுவதே இவர்களுக்கு நாம் கொடுக்கும் இறுதி மரியாதை ULu fT (œg5 LA).
இ பல புதிய புத்தகங்கள் சுடச்
சுட வெளி வ ரு வ தா கப் பத்திரிகைகளில் படிக்கின்றேன். இவைகள் அத்தனையையும் பெற முடியவில்லை. எல்லாவற்றையும் ஒருங்கு சேரப் பெறுவதற்கு எந்த ஸ்தாபனத்தை நாடவேண்டும்.?
Ꮏ Jér 6ᏡᏁᎠ , அ, அருள்நேசன்
55

Page 30
ஈழத்தில் வெளிவரும் சகல நூல்களையும் ஒருங்குசேரப் பெறக் கூடிய ஒரே நிலை யம் இன்று இல்லை. அப்படியான ஸ்தாபனம் கூடிய சீக்கிரம் உருவாகும் என நம்புகின்றேன். இப்பொழுது நீங்கள் யாழ் ப் பா ணத் தி ல் தொடர்பு கொள்ள விரும்பினுல் பூபாலசிங்கம் புத்தகக் கடையின ருடன் தொடர்பு கொள்ளவும். கூடியவரை அவர்கள் உங்களது இ லக் கி ய ஆசையைப் பூர்த்தி செய்வார்கள்.
இ உங்கள் நண்பர் முருகபூபதி
வீரகேசரியை விட்டு விட் டாரே, இப்பொழுது அவர் என்ன செய்கிருர்?.
உடுவில், ஆர். மோகனதாஸ்
அவர் இப்பொழுது அவுஸ்தி ரேலியாவில் வசிக்கின்றர். அச்ச கம் ஒன்றில் வேலைக்குச் சேர்ந் திருப்பதாகக் கடிதம் எழுதியுள் offs",
O நீங்கள் நீண்ட நாட்களாகத்
தமிழகம் போகவில்லையே, சமீபத்தில் போகும் உத்தேசம் உண்டா?.
மன்னர், ம. முரளிதரன்
அண்ணுமலைப் பல்கலைக் கழ கத்தில் மார்ச் திங்கள் 23-24=ந் திகதிகளில் நடைபெற்ற தமிழ் எழுத்தாளர்களுக்கு வரவேற்பும் தமிழ் எழுத்தாளர் கருத்தரங்கும்" மகாநாடs றகு அழைபபு வநதது. அண்ணுமலைப் பல்கலைக் கழக தமிழ்த்துறைத் தலைவர் டாக்டர் ஆறு. அழகப்பன் எ ன க் கு அழைப்பு விடுத்திருந்தார். மார்ச் 4-ந் திகதி அனுப்பிய அழைப்பு எ ன க் கு 20-ந் திகதிதான் கிடைத்தது. ஒரு நல்ல சந்தர்ப் பம் தபால் தாமதத்தினுல் தவ றிப் போய்விட்டது. இருந்தும்
கூடிய சீக்கிரம் தமிழகம் போகத் திட்டமிட்டுள்ளேன். அ ங் கு போய் வந்ததன் பின்னர் இலக் கியத் தகவல்களைத் திரட்டித் தர முயல்கின்றேன்.
இ மல்லிகைப் பந்தல் வெளியீடு
கள் தொடர்ந்து வெளி வருமா? எதை எதை வருங் காலத்தில் வெளியிட உத்தேசித் துள்ளிர்கள்? சீரவெட்டி, க, சிவநாதன்
மல்லிகையில் வெளிவந்த 51 க விஞர் க ளி ன் கவிதைகளைத் தொகுத்து "மல்லிகைக் கவிதை கள்" என்ற பெயரில் வெளியிட ஆவன செய்து வருகின்றேன், அடுத்து சில திட்டங்கள் போட்
டுள்ளேன். ஒவ்வொரு நூலாக வெளிவரும். மல்லிகையைத் தொடர்ந்து படித்து வந்தால்
எனது திட்டங்களின் வெளிப்பாடு புரியும்.
9ே இலங்கை அரசியல் எப்படிப்
போகிறது?.
முல்லைத்தீவு, அ. தேவதாசன்
இந்த மண்ணில் இப்பொழுது அரசியலா நடைபெறுகின்றது! பேரினவாத எதேச்சாதிகாரமும் ராணுவக் கெடுபிடியுமல்லவா கோலோச்சுகின்றன. ஜனநாயக அரசியல் சூழ்நிலையே இன்று
தறிகெட்டுப்போய்க் காட்சி தரு கின்றது.
இ 7-ம் ஆண்டு உங்களுக்கும் மல்லிகைக்கும் எப்படி?.
இணுவில்,
இந்த மண்ணுக்கும் மக்க ளுக்கும் இந்த ஆண்டு எப்படியோ அப்படியேதான், எனக்கும் மல்லி கைக்கும் இந்த ஆண்டு,
எஸ். சுந்தரம்
葛份

ESTATE SUPPPLIR DEFRS COMMISSION AGIENTS
VAR ETIES OF CONSUMER GOODS OİLMAN GOODS TIN FOODS
GRANS
THE EARLEST SUPPLIERS FOR ALL YOUR
NEEDS Wholesale & Retail
Dia : 26587
TO E. STTAMPALAM & SONS
223, FIFTH CROSS STREET, COLONMEBO — f f .

Page 31
(w
Registered as a News Pap
Malika
*@me 2 為2魯
With Bost Complinenta of::
P.S.V.SEVUG
140, ARMIC COLOM
இச் சஞ்சிகை 2848 காங்கேசன்துறை வரும் ஆசியேரும் வெளியிடுபவருமான ெ சாதனங்களுடன் யாழ்ப்பானம் ஜீ காந்த தகத்திலும் அச்சிடப் பெற்றது.
 
 
 

- -
ܒܝܬ݂ܐ
... 68/News 187)
er at G. P. O. Sri Lanka g7 April
Dealers in 蠶
WALL PANELA NG CHIPBOARD & TMBER
ANCHETTINAIR
DUR STREET,
வீதி, யாழ்ப்பாணம், முகலுரியில் வசிப்பு
ட்ாமினிக் ஜீவா அவர்களில் ஹல்லிகை அச்சகத்திலும்,அட்டை விஜயா அழுத்