கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மல்லிகை 1988.06-07

Page 1


Page 2
~ം പ്രേ ܐܹܝܠ ܐ
Tr ALLSSMMMAMSMT MSMMAASSMSMMEESSMTSqMMAS MMMMMeSMMMMMMMMSMS eeeMM
瀨
~~~*~~、「→~?~~~***鯊》*》~*~~~~~~-------~~~~~~~~~ 1 1 8 sy Z : ou Ould0 1 2 € z : euoụd{ ‘vył NVT |}}S - VN-joop“VX NVT |}}S – VN-J-J.\/sp 徽霸 GwOH \}\/N\//\\/Toya||N\7 “LgCIVO! AGNV), oog : 901}}O usou eig* eo]ļļO peeH ĀAGIGIVNO (HŶXI os\| *SYIW NVđIOO&IVYHVHON VW o XI os · HWN : slouļued 6uļ6eue.W
SYIO LOVYH)LNOO - SYISIEINIÐNI
THAILLBA o NWAJVHONVW || suososoewijdraes)soosoffsTĒĢē,
S S SS*~~~~~
=^:^*^, ...«**
 

'ஆடுதல் பாடுதல் சித்திரம் கவி பாதியினைய கலைகளில் உள்ள்ம் ஈடுபட்டென்றும் நடப்பவர் பிறர் ஈனநிலை கண்டு துள்ளுவார்"
'Mallikai' Progressive Monthly Magazine 221.124 ഇ9ങr - ഇ9?) - 1988 -
வெள்ளி விழாவை நோக்கி.
= -1 ஆண்டு
பாதை நெடுந்தொலைவு
24 வது ஆண்டு மலர் அடுத் ஈ 89 ஜனவரியில் வெளிவரும். அகற் கான ஆயக்க வேலைகள் நடைபெற்று வருகின்றன. இந் S ஆகஸ் tt tT Ttttt S M Tm 0L L0YL SMt mtttS TTtmuTTS MOTuB tttttS 00ttTSS ஆண்டு மலர் வந்த காரணத் காலம், ஆண்டுக் துவக்கத்தில் ஆண்டு மலர் மலர்வது நல்லது என்பதாலும் இந்த ஏற்பாட்ட்ைச் செய் துள்ளோம்.
மேல்லிகைப் பந்தல் அமைப்பு விரிந்து பரந்து கிளேவிட்டுப் படர்கிறது. எமது உழைப்பும் வு கற்கு ஒத்தியாவசியம் தேவைப்படுகின் றது. எனவே உழைப்பைப் பங்கு Gr. sovra U 8,... frui (grso ஏற்பட்டுள்ளது. எமது முமுக் கவனத்தில் சரிபாதி அதன் வளர்ச் சிக்கு உரித்தாகின்றது.
மல்லிகை இன்று பல பிரதேசங்களில் பேசப்படும் கஞ்சிகையாக பேர் பெற்று விட்டது. அதே சமயம் அதற்குரிய சேவைகள் பங்கு போடப்பட்டுள்ளன. இதைச் சுவைஞர்கள் கவனத்தில் எடுத்து கொள்ள வேண்டும். ... "
ஒரு நிறுவனமாக வளர்ச்சியடையும் பரிணுமக் கட்டத்தில் மல் லிகை இன்று வந்துள்ளது. வரலாற்றுத் தேவை கருதி இந்தச் சவாலே நாம் மன நிறைவுடன் ஏற்றுக் கொள்ளும் அதே வேளை ரஸிகர்களும் இதைப் புரிந்து கொள்வது நல்லது என எண்ணு கின்றேம். - -
தங்களது படைப்புகள் மல்லிகைப் பந்தல் முத்திரையுடன் வெளி வந்தால் தமக்கு அது ஒரு கெளரவம் எனப் பலர் விரும் பி த் தொடர்பு கொள்ளுகின்றனர்.
நாம் கொஞ்சம் சாவதானமாக யோசிக்கின்றேம். கடந்த காலத் தில் இலக்கிய உணர்வுட்ன் செயல்பட்டவர்கள் மல்லிகையின் இலக்கிய உள்ளடக்கத்திலும் வளர்ச்சியிலும் பங்கு கொண்டவர்களுக்குத்தான் முதலிடம் கொடுப்பது என்பதை ஏற்கனவே தீர்மானித்துள்ளோம்.
- ஆசிரியர்

Page 3
யாழ் நகர மக்கள் அகதி களாக நல்லூர் முருகன் கோவி லில் தஞ்சம ைட் ந் திருந்தனர், 1087 அக்டோபரில் நா னு ம் குடும்பமும் அந்தப் பட்டியலில் இடம் பெற்ருேம்? வெளியே மழை சனக்கூட்டம் நிரம்பி வழிந்தது. கோவில் வீதியில் குடி யிருப்பு. வீதியால் நடந்து வந்த ஒருவர் என்னைப் பார்த்தார். *ஜீவா உங்களுக்கா இந்தக் கதி? ரஷ்யாவில் இருந்து வந்த உடனே இந்தக் கஷ்டமா?" என்ருர்,
மக்கள் படும் சிரமங்களை நாங்களும் படத்தானே வேணும். ப்ரவாயில்லை. என்ன சங்கதி? என்றேன், திரு. ந. இராசரெட்னம்
*சும்மா இப்பிடிப் போவோம் வாருங்கோ? சொல்லிக்கொண்டே என்னைக் கூப்பிடுதூரம் அழைத்துச் சென்றர். "நானும் இப்ப அகதி தான். இந்த வீட்டு விருந்தையிலை கொஞ்சம் இடம் கிடைச்சி ருக்கு. நீங்களும் வந்து இங்கை ஒட்டிக் கொள்ளுங்கோ" என்ருர் அவர் பவ்வியமாக,
அந்த நெருக்கடியிலும், சிரமங்களுக்கு மத்திலும் என் மீது தனிப் பிரியம் காட்டி அரவணைத்துக் கொண்டவர்தான் பேபி போட்டோ அதிபர் இராசரெட்னம் அவர்கள்.
மல்லிகை ஆண்டு மலர்களில் வெளிவந்த பல அழகிய காட்சி களைப் படம்பிடித்துத் தந்தவர் இவர். அடைக்களம் புகுந்த மூன் கும் நாள் முகம் கழுவிக் கொண்டு, தோளில் கிடந்த துவாயால் துடைத்த வண்ணம் திண்ணையை நோக்கி வந்து கொண்டிருந்தேன். பாதுகாப்பாக வைத்திருந்த கமராவைக் கோ ண ம் பார்த்துக் கொண்டிருந்த அவர் கொஞ்சம் இப்படி நில்லுங்கோ, எங்கட அகதி வாழ்க்கை ஞாபகத்திற்காக ஒரு படம் எடுப்போம்" என்ருர், அவரது குழந்தை மோகன, என்னிடத்தில் அபார அன்பு. ‘நானும். நானும். ' என ஓடிவந்தது. தூக்கி வைத் துக் கொண்டேன். "கிளிக் பக்கத்தே நின்ற என் மகன் திலீபன் ஆறும், அறுபதும்!"
என்ருன்.
"மல்லிகை ஜீவா' மணிவிழா மலரில் இடம்பெற்ற அட்டைப்
படத்தில் வெளிவந்துள்ள புகைப்படத்தின் பின்னணி வரலாறு
இதுவேதான்.  ைடொமினிக் ஜீவா
 
 
 

நூல் வெளியீடுகளும் 53 /އ
@ర్దీపక్? தரமான சுவைஞர்களும்
இத்சனை நெருக்கடிகளுக்கு மத்தியிலும் சமீப காலமாக இலக் கியத்துறையில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடந்தேறி வரு கின்றன.
இலங்கையின் சகல பிரதேசங்களிலும் வடக்கு - கிழக்கு - மலையகம் - கொழும்பு என்ற பகுதிகளில் இருந்து புத்தக வெளி பீட்டு விழாக்கள் மிகக் கோலாகலமமாக அரங்கேறி வருகின்றன:
வாரம் ஒரு நூல் என்ற கணக்கில் சமீபத்தில் தமிழ்ப் புத்தகங் கள் வெளிவருவதும், அவைகளுக்குப் பெரு விழா எடுத்துச் சிறப் பிப்பதும், மக்களின் பெரும் பகுதியை அக் கோலா கலமான விழாக் கள் கவர்ந்து விடுவதும் பாராட்டப்படும் சங்கதிதான்.
ஆனல் அதே சமயம் இதிலுள்ள ஒரு குறைபாட்டையும் நாம் சுட்டிக் காட்ட விரும்புகின்ருேம்.
வெளியிடப்படும் படைப்புக்கள், புத்தகங்கள் தேசம் பூராவிலும் செறிந்து வாழும் தரமான ரஸிகர்களுக்கு உண்மையான சுவை ஞர்களுக்குச் சென்றடைகிறதா எனக் கேட்டால் யோசிக்காமலே
இல்லே ' என்றே சொல்லி விடலாம்.
வெளியிடப்படும் நூல்களின் விழாச் செய்திகளைத் தின அரிப் பத்திரிகைகளில் படித்துப் பார்க்கும் சுவைஞன், அச் செய்தியைப் படித்துப் பார்க்கும் திருப்தியுடனேயே தனது இலக்கிய ரஸனையை மட்டுப்படுத்த வேண்டியுள்ளது.
அந்த அந்தப் பிரதேசங்களில் வெளிவரும் நூல்கள் அந்த அந் தப் பிரதேசங்களுடனேயே நின்று விடுகின்றன.
பின்னர் அவை பற்றிய தகவல்களே கிடைப்பதில்லை,
இது பெரிய குறை. நாடுதழுவிய ரீதியில் நூல் விநியோக ஸ்தாபன அமைப்பு இல்லாததே இந்தக் குறைபாடுகளுக்கு மூல காரணமாகும்.
புத்தக வெளியிட்டாளர்கள், நூலாசிரியர்கள் இதைக் கவனத் தில் எடுத்துக் கொள்ள வேண்டும் நாடு பூராவும், பல பிரதேசங் களில் தரமான ஆர்வலர்கள் நிறைய நிறைய இருக்கின்றனர்.
ஆனல் அவர்களிடம் நமது நூல்கள் சென்றடைவதுதான் குறைவு. இதைக் கவனத்தில் எடுத்து நாம் செயல்படத் தொடங்கு வோமானல் வருங்காலத்தில் புத்தக வெளியீட்டுத்துறை பயனுள் ாேதும் லாபகரமானதாகவும் அமையும் என்பது திண்ணம்,

Page 4
வாழ்த்துகின்றேம்
பி ர பல தென்னிந்திய புத்தக வெளியீட்டு நிறுவனமான நியூ செஞ்சரி புக் ஹவுஸ் ஸ்தாபனத்தின் மு கா  ைம ய ர ள ர் யு. எம். உசேன் தம்பதிகளின் புத்திரி ரஷிமா பாத்திமா அவர்களுக் கும், ஜனுப் பி. ஆர். இஸ்மாயிலின் புத்திரன் ஐ. அன்வர் அவர் களுக்கும் 3 - 8 - 88 அன்று சென்னையில் வெகு சிறப்பாகத் திரு மணம் நடைபெற்றது.
மணமக்க சீரும் சிறப்பும் பெற்று வாழ மல்லிகை மனப் பூர்வமாக வாழ்த்துகின்றது.
மல்லிகை அபிமானியும், பிரபல எழுத்தாளருமான எம். பஷீர் அவர்களின் புதல்வி சம்சுன் ரிஸ்விக்கா அவர்களுக்கும், முகமட் சக்கூர் அவர்களின் புதல்வன் ஷர்ஜம் அகமட் அவர்களுக்கும் c - 8 - 88 ல் பன்னலயில் திருமணம் தடைபெற்றது.
மல்லிகை எழுத்தாளர்கள் சா ர் பா க எமது மனங்கனிந்த வாழ்த்துக்களே மணவக்களுக்குத் தெரிவித்துக் கொள்ளுகின்ருேம்,
- ஆசிரியர்
 

நாடகத் துறையில் மிளிரும் நல்ல கவிஞன்
என். கே. ரகுநாதன்
சிறுவரைப் பயிற்றும் ஆசிரியர்களுக்கான பயிற்சி நெறிக் கருத் தரங்கொன்றில் வாட்டசாட்டமான சங்கீத ஆசிரியர் பாடிக் கொண்டிருந்தார். வித்துவான் வேந்தனுரின் 'பாலைக் காய்ச்சிச் சீனி போட்டுப் பருகத் தந்த அம்மா’ப் பாட்டு, பாட்டுக்கு அபி நயம் பிடித்துக் கொண்டிருந்த சிறிய தோற்றமுடைய மற்ருெரு நெறியாளர், "பள்ளிக்கூடம் விட்ட நேரம் பாதிவழிக்கு வந்து, துள்ளிக் குதிக்கும் என்னைத் தூக்கித் தோளிற் போடும் அம்மா!' என்ற அடிவரும் போது, யாரும் எதிர்பாராத வகையில், பட் டென்று தாவிப் பாடியவரின் ஒக்கலையில் உட்கார்ந்து, அவர் கழுத்தைக் கைகளாலும், இடை (?) யைக் கால்களாலும் கட்டிக் கொண்டு அம்மாக்காரியின் அணைப்பிலிருக்கும் குழந்தை மாதிரிக் கழுத்தை முன்னும் பின்னும் ஆட்டி ஆட்டிப் பார்த்தாரே ஒரு பெருமிதப் பார்வை,
அதிர்வலைச் சிரிப்பைக் கணப்பொழுதிற் பாய்ச்சிக் கரகோஷம் எழுப்பிய இந்த நாடகப் பித்தர்தான் இம்மாத மல்லிகை இதழின் முகப்பை அலங்கரிக்கும் இ. சிவானந்தன்,
சிறுவயதிலிருந்தே ஊர் நாடகங்களைப் பார்ப்பதில் பெரும் ஆவலுள்ளவரான சிவானந்தன், யாழ் இந்துக் கல்லூரியிற் படித்த போது, தேவன் - யாழ்ப்பாணம்" தயாரித்து மேடையேற்றிய பாசத்தின் எல்லையிலே' என்னும் நாடகத்தின் மூலம் இத்துறைக் குள் நுழைந்தார். முதல் நாடகத்திலேயே மிகத் திறமையாக நடித்து ஏகோபித்த பாராட்டைப் பெற்ற காரணத்தால், கல்லூ ரிச் சகபாடிகள், இவர் ஏற்று நடித்த பாத்திரமான "மாணிக் கண்ணை" என்ற பெயராலேயே இன்றும் இவரை அழைப்பதிலிருந்து இவரது நாடக ஆர்வம் உணரக் கூடியதாயுள்ளது.
இந்த ஆர்வம், கொழும்புப் பல்கலைக் கழகத்தில் படித்துக் கொண்டிருந்தபோது தாடகத்துறையில் இவர் பிரகாசிக்கத் தளம் அமைத்துக் கொடுத்தது. பல்கலைக் கழகத் தமிழ்ச் சங்கத்தின் தலை வராக இருந்த சிவானந்தன், அ. முத்துலிங்கத்தின் 'சுவர்கள்", அ. ந. கந்தசாமியின் "மதமாற்றம்". சொக்கனின் "இரட்டை வேஷம் ஆகிய நாடகங்களில் நடித்து அடைந்த உஷாரின் காரண மாக, பெளதிகத் துறையில் விஞ்ஞானமாணி சிறப்புப் பட்டம்
飘

Page 5
படிக்க இருந்த வாய்ப்பினைக் கோட்டைவிட்டு, பொதுப் பட்டப் படிப்பை மேற்கொள்ள வேண்டியதாயிற்று,
பல்கலைக் கழகத்தைவிட்டு வெளியேறிச் சிறிது காலம் வட்டுக் கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியிலும், தொடர்ந்து இசிப்பத்தா னையிலும் படிப்பித்தபோது மா ன வ ரோ டு சேர்ந்து நாடகத் துறையை வளர்த்து வந்த சிவானந்தன், பின்னர் அமைச்சின் நூல் வெளியீட்டுத் திணைக்களத்தில் பணியாற்றிய காலங்களில், இத்துறை சார்ந்த பல கலைஞர்களோடும் இணைந்து முன்னேறப் பல வாய்ப்புகள் ஏற்பட்டன. இலங்கை வானுெலியில் கா. சிவத் தம்பியின் சிருப்பர் குடும்பத் தில் நடித்துக் கொண்டு, நா. சுந்தர லிங்கம், முருகையன், வி. சிங்காரவேலு, வீ. சுந்தரலிங்கம், இ. பூரீநிவாசன் போன்ருேரின் கூட்டமைப்பில் நா ட க த் துறை சார்ந்த பல படிமங்களையும் பரிசோதனை பண்ணத் தருணம் ஏற் பட்டது. கொழும்பில் 'எங்கள் குழு', 'கூத்தாடிகள்’ ‘நடிகர் ஒன் றியம்" போன்ற நாடக அமைப்புக்கள் உருவாகி இக்கலை வளர்வ தற்கு வாய்ப்பு உண்டாயிற்று. இவ்வமைப்புக்களில் சிவானந்தன் பெரும் பங்கு வகித துப் பணியாற்றினுர், பேராசிரியர் கைலாசபதி அவர்கள், சிவானந்தனை உந்தித்தள்ளி, இலங்கை வானெலியில் ‘தேசியத்தின் கதை', 'பேனுக்கு வாழ்க்கைப்பட்டேன்' போன்ற வில்லுப்பாட்டு நிகழ்ச்சிகளைத் தயாரித்தளிக்கச் செய்து உற்சா மூட்டினர்.
சிங்கள நாடகத்துறை வளர்ச்சியுடன் ஒப்பிடும் போது தமிழ் நாடகத்துறையின் வளர்ச்சி நமக்கு ஏமாற்றத்தையே தருகின்றது என்பதை யாவரும் ஒப்புக் கொள்ளாமலிருக்க முடியாது. நமது நாடகங்களில் இயற்கையான வார்ப்பு இன்னும் வந்து கைகூட வில்லையாயினும், பரிசோதனை முயற்சிகள் செய்யப்படுவதையும் இம் முயற்சிகள் சாதாரண மக்கள் மத்தியில் எவ்வளவு தூரம் பாதிப்பை ஏற்படுத்த முடியும் என்பதையும் பொறுத்திருந்துதான் பாாக்க வேண்டும், எனினும், இங்கும் அங்கும் நாடகத்துறையில் பெரும் தாக்கம் ஏற்படுவதற்கு கொழும்புப் பல்கலைக் கழகம் நடத்திய 'நாடகமும் அரங்கியலும் பற்றிய இரண்டு வருட முழு நேரப் பட்டப் பின் படிப்பு நெறி முக்கிய காரணமாயமைந்தது. 10 தமிழர்களும் 30 சிங்களவர்களும் பங்கு கொண்ட இப் பயிற் சிக் காலத்தில், சிங்கள நாடகத்துறையின் ஜாம்பவான்களான கலாநிதி ஏ. கே. குணவர்தன, ஹென்றி ஜெயசேன, கலாநிதி சொலமன் பொன்சேகா, தம்ம ஜாகொட, சரத் சூரியசேனு, அமர தேவ, ஷெல்டன் பிரேமரத்ணு, டியசேன முதலியோரின் நட்புக் கிடைத்தமை தமது அதிர்ஷ்டம் என்று கருதும் சிவானந்தன், மேற்படி படிப்பு நெறியே தன்னைப் பெருமளவில் நாடகத் தயா ரிப்பு, எழுத்து, நடிப்புத் துறைகளில் மெருகேற்றியது என்று பெரு மையுடன் நினைவு கூருகின்ருர்,
1973 - 1976 ஆண்டுகளில் இலங்கைக் கலாசாரப் பேரவை யின் நாடகக்குழுவில் கடமையாற்றி சுஹைர் ஹமீடுடன் இணைந்து நாடகப்பயிற்சி நெறியிலீடுபட்ட சிவானந்தன், தற்போதும் புண ரமைப்புச் செய்யப்பட்டுள்ள மேற்படி பேரவையின் நாடகக்குழு வின் பயிற்கி நெறியாளராகப் பணிபுரிகின்ருர், முன்பு "அறிவொளி
6

என்னும் விஞ்ஞான வெளியீட்டில் பணியாற்றியது தற்போது *ஊற்று நிறுவனத்திற்கம் தன்னலான பங்களிப்பைச் செலுத்து கின்ருர், வட்டாரக் கல்வி அலுவலகரான இவர், தொழில் முறைத் தருணத்தைப் பயன்படுத்தி ஆரம்பக் கல்வி ஆசிரியர் மத்தியில் சிறுவர் நாடகம் தொடர்பான கோட்பாடுகளையும், நவீன உத்தி களையும் நெறிப்படுத்தி வருகின்ருர்,
சிவானந்தனில் நாம் இதுவரை பார்த்தது நாடகத்துறை சம் பந்தமான ஒரு பாதியை மறுபாதியை கவிஞன் எழுத்தாளனுகக் காணலாம், محمبر
முருகையன் ஓரிடத்தில் குறிப்பிட்டது போல, கிராமியப் பேச்சு வழக்குச் சொற்களே மிகவும் அநாயாசமாக, கவிதை அடி களில் கையாள்வதில் சிவானந்தன் மிகவும் ஆற்றல் வாய்ந்தவரா கக் காணப்படுகின்று ர். கண்டறியாத து' என்னும் சிவானந்தனின் அறிவியல் நூல், விஞ்ஞானக் கருத்துக்களே - தமிழில், அதுவும் கவிதையில், அதற்கும் மேலே கிராமிய வழக்குச் சொற்களில் எவ் விதப் பிசிறுமின்றி விளக்குமாற்றல் அ வ ர து கவித்துவத்தைப் புலப்படுத்துகின்றது.
விஞ்ஞானம் தொடர்பான சிறு சிறு தரவுகளை - பெருந்தரவு வுகளையும் கூட ‘கண்டறியாதது நூல் முழுவதும் செறி ய த் தந்துள்ளார்.
சிவானந்தனின் மற்முெரு நூல் இலங்கைப் பல்கலைக் கழகத் தமிழ் நாடக அரங்கம்' என்பது, 'நாடகமும் அரங்கியலும் டிப் ளோமா படிப்பு நெறிககுச் சமர்ப்பித்த இவ்வாய்வுக் கட்டுரை ஈழத் தமிழ் நாடக, அரங்கியற்துறை காலத்துக்குக் காலம் விருத்தி யடைந்த வரலாற்றை விளக்குவதுடன், இத்துறையிலீடுபட்டுழைப் போர்க்கு ஆதர்ஸ்மாகவும் வழிகாட்டியாகவும் அமைந்துள்ளது.
நெற்காணிச் சட்டம் கொண்டுவரப்பட்டபோது, அதனை ஆத ரித்து எழுதி மேடையேற்றப்பட்ட நாடகம் 'காலம் சிவக்கிறது!"
காணி சொந்தமாக்காட்டால் மீட்சியில்லை.
களைப்புடனே உழைப்போரின் ஆட்சியில்லை. என்று உழுபவ னுக்கே நிலம் சொந்தம் என்னும் பொதுவுடமைக் கோட்பாட் டினை வலியுறுத்தி எழுதப்பட்ட இந்நாடகம், "நாடகம் நான்கு என்ற தொகுப்பு நூலில் இடம் பெற்றுள்ளது.
முற்போக்காளரான சிவானந்தன், யாழ்ப்பாணச் சமதாயத் தின் சாபக் கேடான சாதிக் கொடுமைகளை எதிர்த்த போராட் டங்களில் தமது துறை சார்ந்த படிமங்கள் மூலம் தமது பங்க ளிப்பை நல்கியவர். ஆலயப் பிரவேசப் போராட்ட நாடகமா ஆ *கந்தன் கருணை"யில் நடித் திருக்கிறர். கவியரங்ககளில் ஆவேசம கக் குரல் கொடுத்திருக்கிருர் வேறு படைப்புகள் மூலமும் சாதி யரக்கனைச் சாடியிருக்கிருர்,
பட்டினத்தில் வாழ்ந்தாலும் கிராமிய மணம் க லை யா ம ல்
வாழும் சிவானந்தன் ஒரு தாவரபட்சணி, குணமும் அப்படித் தான், மிருதுவான சுபாவமுள்ளவர், மேட்டிமை இல்லாதவர். இ

Page 6
ஏச். எம். பி.
ஏச். எம். பி. என்றவுடன் அந்தக் கலகல" வென்ற சிரிப்புத் தான் ஞாபகம் வரும். கல்லூ ரிக் காலத்தில் இருந்தே இலக் கிய உணர்வினல் உந்தப் பெற்ற இவர், படிப்பு மடிந்ததும் இடது சாரி இயக்கக் கில் தன்னையும் ஒர் அங்கமாக இனத்துக் கொண்டு செயல்பட்டு வந்தார். அரசியல் காரன் என்ப ைவிட, இலக்கிய வாதி என்பதையே இவர் பெரி தும் விரும்பி வரவேற்ருர்,
முற்போக்கு எழுத்தாளர் சங்கம் ஆாம்பித்த காலத்திலிருந்தே அதன் மிக முக்கிய உறுப்பினராக இயங்கினர். பல இ லக் கி ய விழாக்களில் பிரதான ஸ்கான த்தில் கெளரவிக்கப்பட்டவர் இவர், இ. மு. எ. ச மாநாடுகளில், சங்கத்தின் இலக்கியக் குறிக்கோளை வென்றெடுப்பதற்கான தீர்மானங்களை வரைவ கிலும் அம் மாநாடு கள் வெற்றிகரமாக நடைபெறுவதிலும் முக்கிய பங்கு வகித்து உழைத்தவர்களில் ஏச். எம். பி. குறிப்பிடத் தக்கவர்களில் ஒருவர்.
பல நூல்களை எழுதியுள்ள இவர் வளர்ந்து வரும் இளம் எழுத் தாளர்கள் மீது தனிப் பரிவு கொண்டவர். இலக்கியத் தூதுவன கப் பல சோஷலிஸ் நாடுகளுக்குச் சுற்றுப் பயணம் செய்த ஏச். எம். பி. தொடர்ந்தும் எழுதுவதில் ஆர்வம் கொண்டு உழைத்தவர்.
பிரபல எழுத்தாளர்களை உருவாக்கிய இலக்கியச் சஞ்சிகை "சரஸ்வதி" சொன்னையில் இருந்து வெளிவந்து கொண்டிருந்தது. இந்தச் சஞ்சிகையின் அட்டைப் படத்தில் ஏச். எம். பியின் உரு வம் 1958 ல் பொறிக்கப்பட்டது இங்கு குறிப்பிடத்தக்கது. அதில்:
'திரு. ஏச் எம். பி. முஹிதீன் அவர்களை சரஸ்வதி வாசகர் கள் நன்கு அறிவர். ஈழத்துக் கடிதம், பிரயாணக் கட்டுரை, பேட்டிக் கட்டுரை ஆகியவற்றை சரஸ்வதி வாசகர்கள் படித்து ரசித்து வருகிருர்கள். புதுமை இலக்கியம் வேண்டுமென்ற துடிப் புடன் எழுத்துலகில் அடியெடுத்து வைத்த ஏச். எம். பி. சிறு கதைத் துறையில் நவ நவமான சிருஷ்டிகளை தோற்றுவித்திருக்கிருர்' நட்புக்கே இனியவரான ஏச். எம். பியின் மறைவு ஈழத்து இலக் கிய உலகிற்குப் பெரும் இழப்பு. அவரது மறைவால் துயருற்று வாடும் அன்னரது குடும்பத்தினருடனும், நண்பர்களுடனும், எழுத் தாளர்களுடன் சேர்ந்து மல்லிகை தனது ஆழ்ந்த துயரத்தைப்
பகிர்ந்து கொள்ளுகின்றது.
- 26 faur†
 

ஆப்டீனின்
'இரவின் ராகங்கள்'
"எழுதத் தொடங்கும் ஒருவ னுக்குக் குறைந்த பட்சம் நல்ல மனமும், மனிதாபிமானத்துடன் மனுக்குலத்தை நேசிக்கும் பண் பும் அமைந்துவிட்டால் அவை ஆக்க இலக்கியத்திற்கு உறுதுணை யாக இருந்து வெற்றியளிக்கும் எ ன் ப தி ல் ஐயமில்லை" என்று ஆப்டீன் குறிப்பிட்டிருப்பது சரி என்பதை அ வ ர து இரவின் ராகங்கள்" சிறுகதைத் தொகுதி யைப்படித்ததும் ஏற்றுக்கொள்ள முடிகிறது. இதற்கு மே லா க ஆப்டீனின் கதைகளோ முழுமை யாக ஒன்றிவிட முடிகின்றமைக் குக் காரணம்ாது அமைவது அவ ரது சொல் லாட்சியும், மண்வாச னைப் பிரதிபலிப்புப் தான் என் முல் அது மிகையாகாது.
எழுதுகிறவர்கள் எல்லோ ரும் வார்த்தை வியாபாரிகள் தான் எனினும், தாம் உபயோ கிக்கும் சொற்களின் மதிப்புப் பலருக்குத் தெரிவதில்லே. எந்த வார்த்தைகள் எந்த இடத்தில் பொருத்தமாக அமையும், எந்த இடத்தில் தகுதியுடன் வேலை செய்யும் என்று தீர்மானிக்கச் செயல்படுகின்ற ஒரு சிறுகதை ஆசிரியனுக்கு ଜ୍ଞା - ā ୮t of ଶୟ୍ଯ l[) { $ ஆப்டீனச் சொல்ல முடிகிறது. வார்த்தைகளைச் செட்டாகவும், உண்மை தொனிக்கவும், போலி
ச. முருகானந்தடி
உணர்வுகளைத் தூண்டாதனவா
கவும் பல இடங்களில் உபயோ கித்திருக்கிறதோடு, வ ர து பார்வையில் தெளிவு, பலம்,
வேகம் என்பனவும் அடங்கியிருக் கின்றன. எடுத்துக் கொண்ட விஷயங்கள், உள்ளத்து உண்மை யிலிருந்து புறப்படும் வார்த்தை கள் தான் வாழும் பிரதேசங் களைத் தத்ரூபமாகத் தரிசனமாக் குதல் என்பனவற்ருல் இவரது கதைகள் உயிர்ப்புப் பெறுவதால் அவை யதார்த்தமாகவும், பயன் பாடு உள்ளதாகவும், கலாரசனை மிக்கனவாகவும் அமைந்துள்ளன.
ஆப்டீனின் கதைகள் பற்றிக் குறிப்பிடும் ந ந் தி, இலரது கதைகளில் சமூகசேவை கணிச மானது. வேளையில் அழகியல் அமைதியும் காக்கப்படுகின்றது. இவரது எழுத்தின் அணுகுமுறை எவரையும் அரவனைத்துச் சிந் திக்கச் செய்யும் எதிரிக்கட்சிக் குத்தள்ளும் ஆக்கிரமிப்பு இல்லை. ஒருவித சமாதான நடை வரு னங்கள் நேரடியானவை. தேவை யற்ற வர்ணனைகள் இல்லை. இயற் கையின் வனப்பு ஒரிரு கீறுகளில் காட்டப்படுகிறது. நல்ல மல்யா னக் கதைகளைப் படிக்கும்போது
ஏற்படும் இலக்கிய அனுபவம் ஏற்படுகிறது என்று பாராட்டி யுள்ளார். ஆப் சின் த ரா ப்
9

Page 7
மொழியும் தமிழல்ல என்பது குறிப்பிடத்தக்கது.
அடந்த கால் நூற்ருண்டிற்கு ம்ேலாக எழுதிவரும் ஆப்டீனின் பன்னிரண்டு சிறுகதைகள் இத் தொகுதியில் இடம் பெற்றுள் னன. இவற்றில் பல குறிஞ்சி, மருதம், நெய்தல் தி ல ங் க ள் சார்ந்த வனப்பு மீகுந்த கதை களாகும். ஏழை விவசாயிகள், கல்வியில் பின்தங்கிய முஸ்லிங் கள், மலையகத் தேயிலேத் தோட் டத் தொழிலாளர்கள், வ றிய மீனவர்கள் போன்றேரின் குடும் பங்களின் பிரச்சினேகள், சுகதுக் கங்கள், சம்பிரதாயச் சிக்கல்கள் என்பன கதைகளுக்குக் கருவும் உருவுமாகின்றன. தான் வாழ்ந்த பிரதேச மக்களின் பிரச்சினைகளை இவர் கருப்பொருளாகவும், பிர தேசங்களைக் களமாகவும் கொண் டதஞல் இவரது சிறுகதைகள் யதார்த்தமாக அமைந்துள்ளன.
சுரங் சப்பாதை, அந்த வண் டியின் ஒட்டம், என்பன மலையக முஸ்லீம் பின்னணியில் உருவா னவை . நல்ல மனம் கொண்ட குடைதிருத்தும் தொழிலாளி யான மு ஹ ம த், தன்னைப் போலவே மற்றவர்களும் இருப் பார்கள் என்று எதிர்பார்க்கிருர், இவரது மகன் சலீமுக்கு வேலை பெற்றுத் தருவதாக வாக்களித்த ரீமேக்கர், பணத்திற்காக தான் கொடுத்த வாக்கை மீறி வேருெ ருவருக்குத் தொழில் பெற்றுக் கொடுக்கிருர், Lனக் காரங்க ளோடு ஏழைகள் தாக்குப்பிடிக்க
முடியாமல் போகும் அ வ ல ம் மனதைத் தொடும் வண்ணம் சிருஷ்டிக்கப்பட்டுள்ளது. அந்த
வண்டியின் ஒட்டம் சிந்தனையைக் கிளறுகிறது. ஏழைகளேப் புரிந்து கொள்ளாத பணக்காரன், பணத் தால் மட்டும் அடிமை கொள்ள முடியாத ஏழைத் தொழிலாளி, ஜீவகாருண்யம் எனப் பல தடங்
AO
அளில் மனப்பதிவுகளே அரிக்கி றது. சிக்கலான வாழ்க்கை ஒட் டத்தைப் புரிந்துள்ள ஆப்டீன் கிக்கலற்ற புரிதலுக்கு வாசகனே இட்டுச் செல்கிருர், அந்த அழ கான நடையில் ஓரிடம் "அம்ப கமுவ வீதியால் மாட்டு வண்டி
யில் ஊ ர் ந் து கொண்டிருந்த
போது சட்டென்று இடது பச் கத்திற்குத் திரும்பி பி ன் ஞ ல் எடுப்பதற்குள் . GunT. F. அாரன் ஓயாமல் ஊதிவிட்டார்: ம க் க ள் வங்கிக்கு முன் தான் ரோட்டு குறுகியிருப்பதால் எப் போதும் ஒரு நெரிசல் இருக்கும் என்று அவனுக்குத் தெரியாதா? ரோட்டில் தேங்கி நின்ற நீரைச் சடாரென்று அறைந்தாற்போல் மாட்டுக்கும், வண்டிக்கும் அவ ருக்குமாக அடித்துவிட்டுப் பறக் கிருனே பாவி??
ஊன்றுகோல், புதுப்பட்டிக் கிராமத்திற்கு கடைசி டிக்கட் ஆகியன தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் கதைகள், தொழிற்சங்க நடவடிக்கைகள், பிரஜாவுரிமைப் பிரச்சினைகள், மலையக வாழ்வின் வறு  ைம க் கோலங்கள் என்பன தரிசனமா கின்றன.
கொழும்புத் தெருக்களில் நடமாடும் ஏழைக் கதாபாத்தி ரங்களின் புதிய உலகை "இரவின் ராகங்கள் கதையில் த ரி சி க் க முடிகிறது. பெரிய பெரிய கட் டடங்கள் நிறைந்த மாநகரில் நடைபாதையில் கூடப் படுக்க இடமின்றித் தவிக்கும் ஒரு கூட் டம்! அவர்களது வாழ்வை இர வின் ராகமாய் மீட்டியுள்ளார் ஆப்டீன் ,
பந்தல் கட்டும் செக்கு மாடு கள், ம ண் ன் செல்வங்கள் கிழக்கு மாகாண மக்களின் கதை கள். சுரண்டப்படும் நிலமற்ற விவசாயிகளின் அவலங்களும் , அவர்களே முன்னேற விடாமல்

புதி
ஆண்டுச் சந்தா
1988-ம் ஆண்டு ஜனவரி
மாதத்திலிருந்து புதிய சந்தா விபரம் பின் வருமாறு:
தனிப் பிரதி ரூபா 4 -00 ஆண்டு சந்தா ரூபா 60 - 00
(ஆண்டுமலர், தபாற் செலவு உட்பட) தனிப்பிரதிகள் பெற விரும்பு வோர் தகுந்த தபாற் தலைகளை அனுப்பிப் பெற்றுக்கொள்ளலாம். மல்லிகை
234 8, காங்கேசன்துறை வீதி யாழ்ப்பாணம், eMTAeMq SAMTe AMSTeAeA ATiAL AL ALMeSLeeeLe SeA L AT rALA MeLeqA eieqq qAAAA
தடுக்கும் அதே இன மக்கள், அத்து மீறி க் குடியேறும் பிற இனத்தவர்களே ஒன்றும் செய் யாமல் விடும் மு ர ண் ப ட் ட போக்கு, ஏழைக்கு ஏழை உதவி என்ற ரீதியில் உள்ளூரானுக்குக் கைகொடுக்கும் பிற இனத்தான்வர்க்க ரீதியில் இனப்பிரச்சினைத் தீர்வு கா னு ம் முயற்சியோ காலம் கடத்து விட்டது.
நீந்தத் துடிக்கும் மீன்குஞ் சுகள், முரண்பாடுகள் இரு கதை களும் சிலாபம் மீனவக் கிராமல் களைப் பகைப்புலமாகக் கொண் டவை. படிக்கத் துடிக்கும் ஒரு அணுதைச் சிறுமி, அவளை வேலேக் காரியாக வளர்க்க முயலும் உற வுக்காரி, பிரச்சினைக்குத் தீர்வு காணும் இளேப்பாறிய தமிழாசி ரியர் - நிறைவான படைப்பு! *முரண்பாடுகள்" சிறுகதையில் சாதிப்பிரச்சனை அலசப்படுகிறது. கதையின் மூடிவு "மனிதரால்
நிராகரிக்கப்பட்ட பாற்சோறு, பலகாரங்கள், பழங்கள் யாவும் அப்படியே குப்பைக் குழி யி ல் கொட்டிக் கிட க் கி ன் றன. நாயொன்று பாற்சோற்றைச் சுவைக்கிறது. காகங்கள் காலால் கிளறிக் கீொத்தித் தின்கின்றன. நாய்கள் உறுமிக் குளே த் துக் காகங்களே விரட்டுகிறது. சங்க னேடு சேர்ந்து வாசகனும் கலங்
குகிருன் , வாசித்த பி ன் னு ம் மனதை அரித்துக் கொண்டிருக் கிறது.
விவசாயிகளே GM) i bu u bnr så
கொண்டு புனையப்பட்ட 'ஒரு கிராமத்தின் புதுக்கதிர்கள்", ரபீ யுல் அல்வல் தலைப்பிறை" ஆகிய கதைகளில் இளைஞர்களினதும், உ  ைழ க்கு ம் வர்க்கத்தினரும் எழுச்சி கலைவடிவம் பெறுகின் றது. மண்ணின் செல்வங்களும் நல்ல வார்ப்பு
"அவர்கள் காத்துக்கொண் டிருக்கிருர்கள்" என்ற சிறுகதை இத்தொகுதியிலுள்ள கதைகளில் முதன்மையானது என்ருல் அது மிகையாகாது. கல்வியில் பின் தங்கிய நிலேயில் முஸ்லீம்கள் இருக்கும் அவல நிலையும், அதற் கான காரணிகளும், மூடப் பழக்க வழக்கங்களும், பெண்ணடிம்ை நி3ல முளையிலேயே கிள்ளி எறி யப்பட வேண்டும் சான்ற வேக மும், வேட்கையும் இக்கதையின் தொனிப்பொருளாகும். மாணவி ஆஷா மனதில் நிறைந்த பாத் திரம்: கதையிலே ஒரு சுவை யான இடம் , *ஆஷாவை வூட்ட நிப்பாட்டிஞ சோறு அவிச்சு மத்த வேலைகளைச் செய்ய, தம்பி யப் பாக்க ஒதவியா இருக்கும். புள்ள களப் பெத்து, அவக தாய் தகப்பனுக்கு ஒதவி இல்லாட்டி என்னத்துக்கு இருந்து?
இன்னுெரு இடம்.
"மாஸ் டமாருக்கு நான் வந்து சொல்லத்தான் இருந்த, ஆஷா இனிப் பள்ளிக்கூடத்துக்கு வர LorrLLIT”
1.

Page 8
"ஏன்."
ஓம் சேர், அவ பக்குவப் பட்டுட்டா'
"அப்ப ஆஷா படிக்கக் கூடாது"
"மறுகா வாயில மண். ஊரூல உலகத்தில இருந்த பாடில்லை. குமருப்புள்ள படிச்சி தான் என்ன?
மிகவும் கெட்டிக்காரியான ஆஷாவின் படிப்புக்கு முழுக்குப் போடப்பட்டதும் வாசகனின் மனது தவிக்கிறது. அந்தக் தகிப்பை மேலும் கிளறிவிடும் இன்னெரு இடம் ,
சட்டி பானை பாத்திரங்களே கழு வி க் கொண்டிருந்தாள் ஆஷா ஒர் அழுக்குச் ரே இல அவள் உ ட ம்  ைபச் சுற்றிக் கொண்டிருந்தது, பெரியவளாகி விட்டதால் முக்காடு போட்டி ருந்தாள். எங்களைக் கண்டதும் போட்டிருந்த முக்காட்டை இன் னும் இழுத்து முகத்தை மறைத் துக் கொண்டாள்.
தொடர்ந்து
இவரது பன்னிரண்டு சிறு கதைக%ளயும் படித்த பின்னர் நீண்ட நேரம் சில பாத்திரங்கள் மனதில் உலாவிவந்தன. கூடவே பல கேள்விகளும் உருவாயின.
வாழ்வை அழகாகப் படம் பிடித்துக் காட்டியுள்ள ஆப்டீன் பிரச்சினைகளுக்கான தீ ர் வு களை இரண்டொரு கதைகளிலேயே சுட்டிக் காட்டியுள்ளார். அப்படி யானுல் பிரதிபலன் என்ன? வாழ் வி ய ல் போலித்தனங்களேயும், சுரண்டலையும், முட்டாள்தனங் களேயும் பே ஞ விஞல் பூ கம் ப மாய்க் காட்டிவிட்டு, அவற்றி னைத் தீர்க்கத் தேடல்களை ஆரா யாமல் நழுவிவிட்டாரா? அன்றி அழகியல் தான் முதன்மையானது என்று கருதுகிருரா? அப்படியா குல் பாதிக்கப் பட்டவர்களைக் கருப்பொருளாக எ டு த் து க் கொண்டிருக்க மாட்டாரே? இப்
படிப் பல கேள்விகள் மனதில் அரும்புகின்றன.
உண்மைதான் பெரும்பா லான கதைகளில் தான் வாழும் சமுதாயம் மனதில் ஏற்படுத்தும் தாக்கங்களுக்கு கலே வடிவ ம் கொடுத்துள்ளார். தமது பார் வையையும், அதன் விளைவாக மனதில் ஏற்படுகின்ற பாதிப்பு களையும் அலசுகிருரீ, அமைப் பியல் வாதத்தில் நோ க்கு ம் போது படைப்பில் வரும் சொற் கள் அனைத்தும் அதற்கேயுண் டான அர்த்தங்களைப் பிரதிபலிக் கும் குறியீடுகள்தான். அடிப் படையிலேயே பி ரதி பலி ப் பு எனும் ஒன்று அமைந்துவிடுகின் றது, இது முதலும் முடிவுமற்ற பிரும்மமல்ல, எழுத்து, எழுத் தாளனின் உருவாக்கமல்ல, வாச கனின் உருவாக்கம் என்ற கோட் பாட்டை ஏற்றுக் கொண்டால் பல விஷயங்கள் எனிதில் புரிந்து விடும், வாசகனின் தேடலே பல தீர்வுகளுக்கும் வழிகாட்டலாம். எழுத்தாளனின் தீர்வானது சில சமயங்களில் முழுமையானதாக இல்லாமலும் போகலாமல்லவா?
படைப்பு என்பது பல வர்க் கங்களின் உணர்வுகளினதும், உ ன ர் வு வேறுபாடுகளினதும் இடையில் தன்னே வைக்கிறது. சில குறியீடுகள் எழுத்தானணின் போக்கையும் திசையையும் வாச கனுக்குக் கோடிட்டுக் காட்டும். வாசகனின் தேடல் ச ரி யா ன திசையில் செல்ல இவை உதவும்.
இலக்கியம் வாழ் க்  ைக வழியை அறிந்து கொள்வதற்
கான ஒரு கரு வி. சமுதாயம் இலக்கியத்தைப் பாதிக்கிறது. வாழ்க்கை அணு வ த்  ைத க்
கொண்டு சிருஷ்டிக்கப்படும் இலக் கியம் பின்னர் சமுதாயத்தைப் பாதி க் கிற து. இந்தவகையில் ஆப்டீனின் சிறுகதைத் தொகு தியும் சமு த ஈ ய மாற்றத்தில் பங்களிக்கும்: 藝。

எங்கள் கல்லூரி
மு. சடாட்சரம்
எங்கள் கல்லூரி மாபெரும் கவிஞன்போல் நிமிர்ந்து நிற்கிறது வெள்ளைக் கோழிக் குஞ்சுகள் அறிவுத் தீன் தேட வரிசை வரிசையாய் நடந்து செல்லும்! நெடிய பிரம்புகள் - எழுந்து அவர்களை வரவேற்கும் கட்டனைகள் மதில்களாய்த் தடுக்கும் மணி ஓசை அடிக்கடி புத்துயிர் ஊட்டும் ஆண்கன் அகலத் திறக்கும் கைகன் விரிந்து கிரிக்கும் உச்சி வெயிலில் வெள்ளைக் கோழிக் குஞ்சுகள் இரையை நிரப்பிக் கொண்டு வீடுவரும்
தாளை இக் கோழிகளின் கூவலிலேதான் தமது பொழுது விடியப் போகிறது!
இராம மக்கள்
ஒடி ஒடிப் பாடுபடும் உழைப்பாளர் வாழும் புண்ணியபூமி அது பூமி கொத்தி மாடுகட்டி புதிய பயிர்கள் செய்வார்கன் உப்புக் கட்டிக்கும் ஒருசாண் கச்சைக்கும் சத்தம் போட்டுச் சண்டை பிடிப்பார்கள் சாராயத்தில் குளித்து சாதிச் சந்தனம் பூசி சமர்கன் புரிவார்கள் மல்லுப் பிடித்து மண்டை உடைப்பார்கள் கல்விச் செல்வம் கடையில் வாங்க நடந்து திரிவார்கள் பழைய பீத்தல் பவுறை விரித்து பஞ்சு மெத்தையாய்ப் படுத்துக் கொள்வார்கள்
மழை நாள்
திடுதிடுத்து மழைபொழியும் தெருவெல்லாம் நீர்பாயும் அரிசிக்காறி வரமாட்டாள் அடிக்கும் அதிரிஸ்டம் கடைகளுக்கே

Page 9
ஊத்தைக் கருவாடும் ஊறல் அரிசியும் ஒருநாளும் விற்கா விலே ஏறும் மோக்கான் தவளைகள் கடன் வாங்கி வாங்கித் தின்னும் பழைய கிழங்கள் இருல்போல் படுக்கும் ஏழைகன் வீட்டு அடுப்புக்குன் பூனே உறங்கும் ஒழுகிக் கரையும் உள்வீடு பச்சை மரங்கள் கிரித்து நிற்கும் பட்ட மரங்கள் மனம் புழுங்கும் குச்சி விறகும் மதிப்பேறும் கூப்பன் மாவில் பொழுதோடும்!
ஜீwதிர்ஜ
அட்டைப் பட ஓவியங்கள் ... 20 - 00
(35 ஈழத்து பேணு மன்னர்கள் பற்றிய நூல்) ஆகுதி , . , 25 - 00
(சிறுகதைத் தொகுதி - சோமகாந்தன்) என்னில் விழும் நான் 9 - O
(புதுக் கவிதைத் தொகுதி-வாசுதேவன்) ஒல்லிகைக் கவிதைகள் ... 15 - 00
(51 கவிஞர்களின் கவிதைத் தொகுதி) ¬ܓ இரவின் ராகங்கள் ... 20 - 00
(சிறுகதைத் தொகுதி - ப. ஆப்டீன்) டொமினிக் ஜீவா
- கருத்துக் கோவை ... 15 - 00 மல்லிகை ஜீவா
(மணி விழா மலர்) . . . 03 - 00 மேலதிக விபரங்களுக்கு: "மல்லிகைப் பந்தல்"
234 B, காங்கேசன்துறை வீதி, யாழ்ப்பாணம்,
LMLMLMLMLALALALALALALALALMLALALALALTLTLeLeeLTALTTTTLMMTALALALMLMLAMLALALALALALALMAAALAAAAALAMALkLkALATAeMMLM
4
 

ச கு ன ம்
- அல் அஸஅமத்
போ நேரம் பாத்துப் புள்ளய அழ உடாத" என்றேன் மூத்த மகளிடம்.
பணிஸ்காரன் வரமுன்பே பணிஸ் கேட்டு அழுத என் சிறிய மகளைத் தூக்கிக் கொண்டு வீட் டின் பின்பக்கம் போஞள் அவள் .
கொஞ்சக்காலமாக நானும் சகுனத்தில் உரசிக்கொண்டுதான் வருகின்றேன். அது மூ ட க் கொள்கை என்பது தெரிந்திருந் தும் மனம் என்னவோ வர வர நம்புகிறதே; புறப்படும்போது புள்ளைகள் அழுவது துர்க்குறி என்றுதான் நானும் நினைத்து விட்டுப் புறப்படுகிறேன் ,
அன்று என்கையில் பதினைந்து ரூபா மட்டுமே இருந்தது. வீட் டுக்கு முழு நாளேக்குமே ஐம்பது ரூபாவாவது வேண்டும் பஸ்ஸில் போவதற்குக் காசு வேண்டாம் என்று மகன் சைக்கிளில் பாட சாலேக்குப் போயிருந்தால் நான்கு ரூபா மிச்சம் , என் நைண் டிக்குப் பெற்றேல் அ டி க் க ப் பத்து ரூபா வேண்டும். அதில் அப்போது நாலைந்து சொட்டுக் கள்தாம் இருந்தன. ஐந்து et5 Urr மிஞ்சும், டயர் ஒன்றில் காற்றுப் போய்விட்டால் கூட என் கதை யில் சோகரசம் ததும்பும்.
ஒரு பிளாஸ்டிக் கம்பெனிக்கு அவசரமாகச் சில ஸ்பீரிங்குகள்
தேவைப்பட்டிருந்தன. இந்த அ வ ச ர ங் இ ஸ் த n ன் எங்கள் அடுப்பை எரிப்பவை. அதற்குரிய முற்பணத்தை அன்று காலையில் தருவதாகக் கூறியிருந்தார்கள். ஸ்பிரிங்குகளுக்குரிய அ ம் பி  ைய வாங்குவதோடு, அ ன்  ைற ய பொழுதையும் கழிக்கலாம் என் பது என் பட்ஜட்.
நோனு' என்று மனைவியை அழைத்தேன். வந்தாள், "பிளா ஸ்டிக்கில எத்தன மணிக்குக் காசு கெடைக்கும்னு தெரியாது. கெடச்ச ஒடன, இன்ஷா அல் லாஷ், வாறதே' என்றேன்.
சேல்லி சுெடச்சிச்சின கம்பி யையும் வாங்கிக்கிட்டே வாங்க ளேன்!" என்ருள் அவள்,
* அப்ப பகலேக்கு எ ன் ஞ பண்றது? . . நான் வர ரெண்டு மூணு மணியாகுமே?" என்றேன். "நம்ம மஞஃவோட சீட்டு சல்லி ஐம்பது ரூபா இன்னைக்கிக் சுெ டைக்கும். அத வாங்கி நான் இன்றயப் பொழுதப் பாத்துக் கிடுறேன்" என்ருன் மனைவி.
*இெடைக்லன்னு?"
அது ஏ ன் கெடைக்காம போகுது? எப்படியும் வாங்கீர் றேன்"
அவளில் எனக்கு நம்பிக்கை இருந்தது. ஹெல்மட்டைத் தலே யில் பூட்டினேன்.
6.

Page 10
மஞஃப் எங்கள் ஐந்தாவது மகள், வயதும் ஐந்தை நெருங் குகிறது. ஜனவரிக்குப் பள்ளிக் கூடத்துக்குப் போட வேண்டும். பொறுத் து க் கொண்டுதான் இருக்கிருேம். எங்கள் வீட்டச் சுற்றியுள்ள வாண்டுகன் இரண்டு ரூபாச் சீட்டொன்று பிடிக்கிருங் கள், அதில் எங்கள் மனுஃப் பெரியவரும் ஒருவர். அவர்தான் அன்று என் குடும்பத்தைக் காப் um býlou arř.
காப்பட் விஷயத்த இன் னேக்கி எப்பிடியாவது முடிச்சிக் கிட்டு வாங்க. நாளைக்கிக் கட் டாட்டிப் போச்சி எ ன் ரு ல்
தலையாட்டிய நான், டி யை உதைந்தேன்.
வண்
கரண்ட் பில் ரூபா 711-50 க் சிவப்பு நோட்டிஸ் வந்துவிட்டது. நாளே இரண்டு மணிக்கு முன் னர் கட்டாவிட்டால் வெட்டுத் தான். பெரிய அவமானம் வேறு ஊரில் பண வருவாய்க்குரிய ஸ்பிறில் ஒடர் எதுவும் இரண்டு வாரங்களாக வந்திருக்கவில்லை. கையிருப்பும் கரைந்து முடியும் தறுவாய்,
porr LfS). Siar சாக்காவுடைய மகள் போன மாதம் குவைட்டி லிருந்து வந்துவிட்டுப் போஞள். அவள் எங்களுக்காகக் கொடுத்த பலவற்றுள் ஒரு காப்பட்டும் இருந்தது. பத்தடிக்குப் பத்தடி அதை விரிப்பதென்ருல் நாங்கள் வேறு வீ டு தா ன் பார்த்தாக வேண்டும் உள்ளூரில் இரண் டொருவரிடம் விசில பேசினேன், படியவில்லை. கொழும் பீல் ஒரு ஹாஜியாரிடம் அ  ைத முதல் நான் கொடுத்திருந்தேன். அவ ரது உ பயோ கத்துக்குரியவை அனைத்தும் அவரிடம் இருந்தன. தம்து மருமகனிடம் விசாரித்துப் பார்ப்பதாகக் கூறி இருந்தார் அவர், இரண்ட் பில்லுக்குரியதாக
அதை நம் பி க் கொண்டுதான் இருந்தோம் . அந்த விஷயத்தைத் தான் அப்போது மனைவி குறிப் பிட்டான்.
பிளாஸ்டிக் as thGuaofu air முற்பணத்தில் வேண்டுமாளுல் ஒர் ஐம்பது ரூபாவை எடுத்து அன்றையப் பத்து வயிறுகளுக்
காகச் செலவழிக்கலாம், கம்பி வாங்கியாக வேண்டும். அதில் கை வைக்க முடியாது. எனவே
கரண்ட் பில் பணத்துக்கு எவரி டமாவது கையேந்தத்தான் வேண் டும் , சுற்றிவரக் கடனும் இருக் கிறது. அந்த நேரத்தில் எழுநூறு ரூபா புரட்டுவதென்பது, வெள் எத்தில் அமிழும் சாங்கள் வீட் டைக் கப்பல் போல் மிதக்கச் செய்ய முயல்வதற்கு ஒப்பான தாகும்.
இரண்டாவது  ைம யி லி ல் பிளாஸ்ரிக் க ம் பணி வந்தது. நேரம் பதிஞென்றே கால், அவர் என்னைப் பன்னிரண்டுக்குத்தான் வரச் சொல்லியிருந்தார். உள்ளே (Burr (358 sty,
கணக்காளர்தான் முன்னே இருந்தார். மோனிங்கைப் பறி கொடுத்துவிட்டு அமர்ந்தேன்.
சோலிஹ் தம்பி இருக்கிருங் களா?" என்றேன் அவரிடம்,
"கொஞ்சம் பேங்குக்குப் போட்டார். வருவார்' என்ருர் அவர்.
பொறுங்கோ
இப்ப
டெயிலி நியூஸ் ஒரு கால் மணித்தியாலத்தைக் கொன்றது.
சாலிஹின் வாப்பா, உரிமை யாளர் வந்தார்.
மகன் வந்துறட்டும் இந்தப் பயணம் ரெண்டாயிரம்ா செஞ்சி தாங்க" என்ருர்,
'அட்வான்ஸ் ." என்றேன்
நான்,
6.

o up8dr6). L- Gerda) AJPrišl
கிக்கங்க" என்றவர், "மிஸ்டர் திருச்செல்வம், இவருக்கு ஆயி ரம் ரூவாயாக் குடுக்கச் சொல்
லுங்க" என்று இணக்கானரிடம் சொல்லிவிட்டு வேறு அலுவலாக வெளியே போய்விட்டார்.
பக்கத்திலிருந்த இடைக்குப் போய் ஒரு சிகரெட் வாங்கிப் பற்றிக் கொண்டேன். மிகு தி நான்கு ரூபா.
பன்னிரண்டே இா லு க் கு சாலிஹ் சலாத்துடனே பக்கத் தில் வந்து அமர்ந்தார்.
"ஓங்கட சாம்பிள் எல்லாம் சரி. டெஸ்ட் பண்ணிப் பார்த் துட்டோம். ரெண்டாயிரமாச் செய்யுங்க" என்ருர்,
*ஃபாதர் ஆயிரம் ரூபா அட் வான்ஸ் குடுக்கச் சொன்னவர்" என்ருர் கணக்காளர்,
* இண்டைக்கு அட்வான்ஸ் குடுக்கலாமெண்டுதான் பார்த் தன் . செக் ஒண்டு மாறல்ல! நாளைக்குப் பதிைெரு மளிக்கு வாங்களேன்" என்ருர் சாலிஹ்.
சரி என்று சலாங்களுடன் புறப்படுவகைத் தவிர எனக்கு வேறு வழி இருக்கவில்லை.
மனத்தில் சிறிது தொப்வு ஏற்பட்டத, ந ல் ல காலமாக மகன் மஞஃபின் சீட்டுக் காசு வீட்டுக்கு உதவ நிற்கிறது,
ஆாயப்பட்ட மனத்தில் விரித் இக் கொண்டே கொழும்பை நோக்கி வண்டியைச் செலுத்தி னேன் நேராகச் சென்று ஹாஜி யாருடைய கடையின் முன் ல்ை நிறுத்திவிட்டு உள்ளே போனேன். சீட்டில் அவரைக் கான கபோது தா ன் வெளியே பார்த்சேன். அவரது காரையும் காணவில்லே,
6) Tra'i rg, th ras?" டம் ,
ஹாஜியார்
என்றேன் சேல்ஸ் மணி
வாங்க! எங்கைக்குப் போஞ ரெண்டு தெரியல்ல திடீர்ண்டு கடயப் பாத்துக்கிண்டு செல்லீட் டுப் போளுரு" என்று இழுத் தான் அவன்.
இப்பைக்கு வகு வா ரா" எ ன் று என் எதிர்பார்ப்பை வசனப்படுத்தினேன்.
அது செல்லேலா லொஹர் முடிச்சிட்டு வூட்டுக்கும் பெயித் திட்டு சாப்பாடு அடிச்சார்ண்டா, அந்திக்கும் வாரது செல்லேலா" என்ருன்.
என் தொய்வின் ஆழம் சற் றுக் கூடியது.
* Fif) பொறகு வாரன். வந்திட்டுப் போனே எண்டு சொல் லுங்க" எ ன் று சொல்லிட்டுப் புறப்பட்டேன் நான்.
முக்கியமான இரண்டு இடங் களும் திரும்பிக் கொண்டன. ஹாஜியாரை இனிமேல் நான்கு மணிக்கு மேல் தான் வீட்டுக்குப் போயாவது சந்திக்க முடியும். சரி, இனி என்ன செய்வது?
இர ண் டு வாரங்களுக்கு முன்னர்தான் என் த வி  ைத த்
தொகுதி ஒன்றை வெளியிட்டி
ருந்தேன். "மலே க்குயில் சில கடைசளுக்குப் போடலாம் என் னும் நினைவில் அன்று ஒர் ஐம்
பது பிரதிகளே என்னுடன் எடுத் துச் கென்றிருந்தேன். அவற்றைப் போடலாம் இனி, பணம் கிடைக்க ஆறேழு மாதங்கள் கூடப் போக லாம் அது புத்தகக் கடைக்கார ரின் மனதைப் பொறுத்தது. நான்கு மணிவரை இப்படிப் பட்ட சில்லறை வே லே களை ச் செய்யலாம் எ ன் று கணேஷ் புத்தகசாலையை நோக்கிக் கிளம் பினேன்,
இவன் பிறின் டிங் பி ர ஸ் ஒன்று வைத் கிரு 4 கிருன் . ஏதோ விஷயம் காரணமாக அவன் நூல் வெளியீட்டு விழாவுக்கு வந்தி
17

Page 11
ருக்கவில்லை. அவ னிடம் இப் போது போனுல் ஆயிரம் மன் னிப்புக்களுடன் தழுவுவான். ஒரு பிரதியை நீட்டினுல் எப்படியும் ஐம்பதாவது தருவான், கைச் செலவுக்கு அது உதவும். . .
இதிரீஸ் இருந்தான். அவன் எ ன் னி ட ம் மன்னிப்புக்களைக் கோரும்போதே மலைக்குயிலை நீட் டினேன். விழா, கூட்டம், விற் பன போன்ற குசலங்களுடன் தன் வியாபாரத்தையும் இணைத் து அரைமணித்தியாலம் அறுத்தான். பாவம், அவன் யாரையும் வெட் டுவதில்லை.
கடைசியாக ஒங்கட விலா சத்துக்கு நாளைக்கு ஒரு செக்க அனுப்பி வைக்கிறேன்" என்ருன் ,
"செக்கா இப்ப அவசரம்: கவிதைகளைப் படி ங் க ளே என்" என்று மீசையில் பட்ட மண்ணை நாசூக்காகத் துடைக்கிறேன்.
அப்போதுதான் கிருஷ்ணன் வந்தான். அவன் மாயாஜாலக் கிருஷ்ணன்தான். ஒரு பத்திரி காலயத்தில் விளம்பர சேகரிப்பா ளஞக ஒரு வருஷமாக அலைப வன். அவனும் வெளியீட்டு விழா வுக்கு வராமல் இருந்தவன்.
"ஏண்டா? என்றேன். "ஒன்னே ட இன் விட்டேசன் மறுநாத்தானே கெ ட ச் சி க் சி' என் முன்.
சரி, பேப்பர் லதான் செய்தி இரூந்திச் சே?" என்றேன் .
" நான் விளம்பரந்தானே டா பாப்பேன்" என்ருன் ,
இரு, உனக்குச் செய்கிறேன். எ ன் று கருவியபடியே, சரி இந்தா புடி தப்பிக்கலாம்னு பாக் கிரியா" என்றவாறே அவனிடம் ஒரு பிரதியை நீட்டினேன்,
'இதெல்லாத்தயும் ஒளியில் படிக்கக்கூடாது, கருரா பணம்
8
பதையும் குடுக்கலாம்,
குடுத்துட்னும் , எ ல் வ ள வு?" என்று என் வயிற்றில் பா ல் வார்த்தார்.
நீ ஜம் ஐநூறை யும் குடுக்கலாம்" என்றேன்.
"சரிடா, இப்ப சல்லி கில்லி கேட்டுப்புடாத, நெக்ஸ்வீக் மணி யாடரில் அனுப்பி வைக்கிறேன்"
இறுதியில் தேனீரோடும் , சிகரெட்டோடும் கிளம்பினேன்.
"இருபதுதாண்டா:
கனே ஷ புத்தகசாலையில் பத்துப் புத்தகங்களை ஒப்படைத்த பிறகு யோசித்தேன், ப சி யும் இலேசாகத் த லே கா ட் ட த் தொடங்கியிருந்தது. மணி ஒன் றைக் கடந்து விட்டது. யாரிடம் போகலாம்?
மலைக் கவி மனதில் ஆடினன் ஹோல்சேல் புடைவை வியா பாரி, அவனிடம் பத்துப் புத்த கத்தைத் தள்ளலாம். ஏனெனில் அவ%னக்கான அடிக்கடி கவிஞர் பட்டாளம் வருவதுண்டு. மிகச் சு ல ப ம |ா க ஆளுக்கொன்(?க விற்றுவிடுவான். மு ன் ன ரே பணத்தைத் தா என்று இன்றே வாங்கியும் கொள்ளலாம், கேட் டால் மறுக்கவும் மாட்டான்.
போன்ை கடையில் அவர் இருக்கவில்லை. சாப்பிடப் போய் விட்டாம்ை. சரி பிறகு போக லாம் என்று திரும்பினேன்.
ஐந்தாறு கடைகளுக்கு அப் பால் நான் ஸ்பிறிங்குகள் விற் கம் தராசுக் கடை ஒன்று இருந் தது. புத்தக வெளியீட்டு விழா வுக்குரிய அழைப்பிகழை நான் அவருக்கு அனுப்பி இருக்கவில்லை, க வி  ைத க் கும் அவர்களுக்கும் ரொம்பத் தூரம் இதையெல் லாம் உட்டுப்புட்டு ஜெ T ப் ப செய்ங்க ளார்" என்பவர் அவர்.
அவரிடம் இப்போது ஒரு நூலை

நீட்டிப் பார்ப்போம் என்று ஒரு சபலம் எழுந்தது.
நான் கைந்து மாதங்களுக்குப் பிறகு போனதால் ஒசையான வரவேற்பு இருந்தது. நூல் வெளி யீட்டுச் செய்திகளை எல்லாம் பத்திரிகை மூலம் அறிந்திருந்து கதைத்தார். புத்தகம் ஒன்றை நீட்டினேன்.
சில கவிதை அடிகளை வாய் விட்டுப் படித்தார். "நல்லாத் தான் இருக்கு" என் ருர், விலை கேட்டார். சொன்னேன். திலீப னுக்காக அனுதாபப்பட்டார். அடுத்த வாரம் வாக்கில் சில ஸ்பி ரிங் வேலேகள் த ரு வ தா க ச் சொன்னுர் அவ்வளவுதான்,
பணம் பெயரவில்லே. சரி தான், எனக்கு ஒடர்களை அள் ளித் தருபவரிடம் இருபது ரூபா வுக்காக நிற்கலாமா? தன் மானம் வேண்டாம் . என்றது எல்லாக் கவிதைகளையும் ஊன்றிப் படிக்கு மாறு நான் ஜாடை பேசியும் அவருக்குப் புரியாமல் போனதால் * மலைக்கவி யிடம் திரும்பினேன். அவர் பத்துப் புத்தகங்களே வாங்கிக் கொண்டார்.
* புஸ்தகம் விக்குதோ இல் லையோ நாளாண்டைக்கு வா! இதுக்குள்ள சல்லியத் தாறேன்" என்று ஆணி அறைந்துவிட்டார் அவர்,
என் நாற்பத்தைந்து வருஷ் கா ல அனுபவத்தில் கண் ட உண்மை இது. எங்காவது ஒரி டத்தில் கடைசிக் கணத்திலாவது எனக்கென்று அது இருக்கும் , நான் மி  ைம் தளராமல் கடா முடாவென்று முன்னேறிச் செல் வதற்கு இதுவும் ஒரு காரணம் , முதிய எழுத்தாளர் ஒருவர் அடிக்கடி என்னிடம் சொல்வார் : * மன வேதனைப் படாதே! வறுமை மனிதரைத் தவிர வேறு யாருக் கும் உரியதல்ல. அதுதான் அணு பவச் செல்வம் இ  ைற வ னே
நம்பு. க  ைட சி நிமிஷத்தில் அவனே உன்னை, நீ எதிர்பாராத விதமாக "கிரேஞல்" தூக்கிவிடு வதைப்போல தூக்கிவிடுவார்,
அவரது அனுபவத்தை நான் ம தி ப் ப வ ன், அந்தவகையில் நானும் ஓர் அ னு பவ சா லி தான்.
மணி ஒன்றரைதான். ஹாஜி யார் உணவில் இரு ப் ப 7 ரி. எனகே போவது? பசியும் பரிபூர் ணமாக வந்துவிட்டது.
இஸ்லாமிய புத்தகசாலேக்குப் போய்ப் பதினைந்து புத்தகங்களைக் கொடுத்துவிட்டு, சாதிக்கிலும் பத்தைக் கொடுத்தேன்.
பசிக் கிறக்கம் உச்ச கட்டத் துக்கு வந்து விட்டது. இரண்டு மணி. பக்கத்துக் க  ைட க் கு ப் போய் ஒரு பிளேன்டியும் பிறிஸ் டலுமாகச் ச மா வித் தே ன் . இரண்டேகால் ரூபாதான் இருப்பு இப்போது,
சிறப்புப் பிரதிக்குப் பெயர் கொடுத்துவிட்டு வரா மற்போன ஏழு பேர்களுள் ஒருவன் கிருஷ். காரியாலயத்தில் எ ல் ல |ா ரு மே லீவில் போயிருந்ததால் அவ னுக்கு வேவே செய்ய வேண்டிய கட்டம் அன்று, அதனுல்தான் அவன் வந்திருக்கவில்லே நான் அவனே நேரிற் கண்டு ஒரு பீர தியை நீட்டினேன். சம்பளம் டோட்டவுடன் பணம் தருவதா கக் கூறி வைத்தான்.
நேராக அவன் வேலை செய் பும் கந்தோருக்குப் போனேன். குறைந்தது நூருவது கொடுப் பான் என்றமாதிரித்தான் அவன் என்ணுேடு கதைத்திருந்தான் ; கொடுப்பானே. அது கிடைத் தாலே போதுமே!
வரவேற்புக்காரி துங்குமூஞ் சித் த ன மாக இண்டர்காமில் விழாமல் சிறிது நே ரத் தி ல்
9

Page 12
சொன்ஞள், *ఇagg ஊருக்குப் போய்விட்டான்"
நகரமோ தலேநகரம். தாணுே இலக்கியகார்கள் அனைவருக்கும் தெரிந்த கவிஞன்,
எவரிடம் கேட்டாலும் ஒரு பத்து ரூபா கி  ைட க் கா ம ல் போகாது. ஆனல் பிரஸ்டிஜ்? நல்ல நகரமும் நல்ல இலக்கிய மும்!
வண்டி யைக் கிளப்பி பயண நோக்கொன்றில்லாமல் பாதை ஒரமாகப் போனேன். மின்னல் அடித்ததுபோல் நியாஸ் மனதுக் குள் வந்தார்.
இருபத்தாறு வயதுப் புது மாப்பிள்ளை அவர் இ ர ண் டு வாரங்களுக்கு முன்தான் கல்யா ணம் ஆகியிருந்தது. கல்யாணத் துக்கு மறுநாள்தான் என் புத்தக வெளியீட்டு விழா,விழாக்களே !டு பறந்ததில் கல்யாணத்துக்குப் போகக் கிடைக்கவில்லை. வெளி யீட்டு விழாவன்றே ந ட ந் த வீடு திரும்பும் சாப்பாட்டிற்கும் சொல்லியிருந்தார். அதற்கு ம் போகக் கிடைக்கவில்லை, மிகச் சில நெருங்கி நண்பர்களுக்கு மட்டுமே நியாஸ் அழைப்பிதழ் கொடுத் திருந்தார். இரண்டாவது அழைப்பிதழைக் கொடுக்க மறந் திருந்த அவர், மீண்டும் ஒரு முறை கால்நோக அந்த ஒரு மைலேயும் நடந்து வந்தே என் மனைவியிடம் ஆொடுத்துவிட்டுப் போனுர், ஆணுல் என்னேத்தவிர அனேவருமே அவருடைய கல்யா ணத்துக்கும் சென்றிருந்ததாகக் கூறி யி ரு ந் தார்கள்.
குற்ற உணர்வு எனக்குள்
குறுகுறுத்துக் கொண்டே இருந் தது, தியாஸை எந்த வழியிலும்
சாப்பாட்டிற்கும்
எனக்கு
சமாளிக்க வழியில்லே, மிகமிக வேண்டிய அவர்,
ஆடம்பரமான எந்தக் கல் யாணத்துக்கும் நா ன் செல்வ தில்லே, காரணம் பல. முது லா வது, ஆடம்பரம், இரண்டாவது எனக்கு நல்ல உடைகள் இன்மை, அன்று பார்த்து என் கையில் மடியில் ஒன்றும் இ ல் லா ம ல் போனது இன்னென்று,
ஆஒல், நியாஸின் விஷயத் தில் எல்லாமே ஒத்து வந்தன, அவர் ஆடம்பரத்தின் எ தி ரி, கல்யாணத்துக்கோ, வீடழைப் புச் சாப்பாட்டிற்கோ என்ஞல் போக முடியாமல் போனதற்குக் காரணம், என் புத்தக வெளி யீடுதான்.
நியாஸின் வியாபார ஸ்தா பனத்துக்கு முன்னுல் வண்டியை நிறுத்தியவாறே உள்ளேபாத்தன்ே மாப்பிள்ளை வந்திருந்தார், என் னேயும் இண்டுவிட்டார். முகத் தில் ஒரு குரோதப் புன்னகை படர்ந்திருந்தது,
உன்வே போனேன்,
"சலாமலேக்கும், எவ்வளவு தான் கோபம் இருந்தாலும் புது மாப்பிள்ளை கூலாத்தானே இருப்
பார்' என்ற கைலஞ்சத்துடன் அமர்ந்தேன்,
"அலேக்குமுல்ஸலாம் எல்
லாம் இருக்கத்தான் செய்யுது
நல்ல ஆள், வா நீங்க ஓங்கள நம்புற ஆக்கு" என்று மு டி க் க முடியாமல் த டு ம் ஈ நிஞ ரீ அவர் .
易0

உ ங்கள்
மழலைச் செல்வ ங் களின்
உ யி ரோ வி ய மா ன
ப ட ங் களு க் கு
நா டு ங்க ள்
(3 Lu () (3 TG3LT
(பல்கலைக் கழகம் அருகாமை)
திருநெல்வேலி,
என் புத்தகக் கல்யாணத்தை மன்னிப்பாக முன் வைத்து ஒரு புத்தகத்தை நீட்டினேன், மனத் தாங் கலைச் சிறிது அப்புறப்படுத்தி விட்டு, மலர்ச்சியுடன் அதைப் பெற்றுச் சிரித்தார்,
"நல்ல சமர்ப்பணம் வா!' எ ன் ரு ர், "அணிந்துரை இல் லியோ?" என்ருர், "நல்ல அட் டப்படம்" என்ருர், கடைசியாக இதுக்குள்ளத உறதியாக இப்பவே குடுக்கமாட்டன், எ ன் னே க் கு எங்க வூட்டுக்கு ரெண்டுபேரும் வர்றிங்களோ அன்னேக்கித்தான் குடுப்பேன்!" என்ருர் அடாவடித் தனழாக,
"ஒங்ககிட்ட யாரு இப்ப உற தியா கேட்டது? எ ன் றே ன் நா ன், வேறு வார்த்தைகள் வரவில்லே. மாப்பின்ளேயின் அட் லட் தேநீர், சிகரெட்டோடு புறப்பட அலராகிவிட்டது,
ஹாஜியார் வீட்டில் இருக்க வில்லை. மனைவியாருக்குச் சுகாபீன மாம். இரண்டு மணிக்கு வெளியே போனவர்கள் அ ஸ ரி ல் அந்த நேரம் வரையிலும் வீடு திரும்பி யிருக்கவில்லை,
ஹாஜியார் அன்று மாலே அங்கே வரவேண்டியிருப்பதாகக் கூறிஞர்கள் , எனக்கு ஆறுதலாக இருந்தது. காப்பட் விஷயம் பிந் திரூல் கூட அவரிடமே ஏதாவது  ைக ம ஈ ற் று வாங்கிக்கொண்ள லாம், என் எத்தனேயோ பிரச் சினைகளுக்கு முகம் கொடுத்து உதவுபவர் அவர்,
அங்குள்ள மற்றைய நண்பர் களிடம் நான் இத்தகைய நெருக் அத்தை இ ன் னு ம் வளர்த்துக் எழுத்தாளன் என்பவன் ஏழை என்பது அவர் அளின் அசைக்க முடியாத நம் பி க்  ைக. இகயாலாகாதவன் சோம்பேறி என்றெல்லாம்கூட தங்களுக்குள் இதைத்துக் கொள் ளக்கூடும், எனக்குரிய ஓகோவை அவர்களுக்கு விற்றுவிட நான் என்றுமே தயாராக இருந்த தில்லை. எழுத்தாளஞகிய நான் மிக நல்லா இருப்பதாகக் காட்டிக் கொள்ளவே த ட ந் து கொண் டேன்.
பியூன் கொடுத்த தேநீரால் பசி சிறிது இயங்கிக் கிடந்தது,
ஹாஜியாரைக் காணவில்லை. அவரது வீட்டுக்குத் தொலேபேசி யில் பேசினுர்கள். இன்னும் வீட் டுக்கு வரயில்லேயாம் .
சற்றும் எதிர்பாராத வகை துயில் இயக்கத்தின் ஸ்தாபனத் தலைவர் அங்கு வந்தார். வெளி நாட்டிலிருந்து தேற்றுத்தான் தி டீரென்று வந்ததாகக் கூறிஞர், சுடச்சுட எல்லாருமே அவருடன் இதைத்துக் கொண்டோம்
屬麗

Page 13
பெரும் பணக்காரரான அவ ரிடம் நீட்டினேன்,
'இதெல்லாத்கயும் சும்மா வாங்கக்கூடாது, க விஞ ரே! என்றவர், புத்தகத்தைப் புரட் டினர். செலவு, பிரதிக்கணக்கு, தனிப்பிரதி விலை, விற் பனை என்று அதி முக்கியமாகக் கேட்டு விட்டு இதுக்கெல்லாம் ஆயிரம் ரெண்டாயிரம் அள்ளிக் குடுக்க ணும்" என்ருர்,
சேருக்கு ஒரு கோல் வந் திருக்கு" என் முன் ஒ டி வந்த பியூன்,
புத்தகத்தை அங்கே யே வைத்துவிட்டு உள்ளே ஓடினவர் பத்துப் பதினேந்து நிமிஷங்களுக் குப் பின் வந்து, நூறு ரூபாத் தாளை என்னிடம் நீட்டி, "இரு பது ரூபா எடுங்க!' என்ருர்,
அந்த இருபது எனக்கு அந்த நே ரத் தி ல இரண்டாயிரமாக இருந்தது. பணம் அகாலத்தில் மரணிக்கிறது"
"மாத்துறதுக்கு இல்லையே சர் ." என்று இழுத்தபடியே நோட்டையும் இழுத்துக் கொண் டேன்.
"இ ங் க யார்கிட்டயாவது மாத்தி எடுங்களேன். எனக்கும் அவசரமாப் போகனும் உறபீப்" என்று பரபரத்தார் அவர்,
அந்த நூறு ரூபாத்தாளைத் தூக்கிக் கொண்டு ஒவ்வொருவ ரிடமும் ஒடினேன். மாற் றி க் கொள்ளக் கிடைக்கவில்லை.
என்னையும் அறியாமல் தாளை அவரிடமே நீட்டினேன். அவரே நல்ல முடிவைச் செய்வாரென்று" மாத்துறதுக்கு இல்லியே சர். வைங்க பொறகு எடுக்கலாம்.
盛荔
நூறு ரூபாவை எ ன் னி ட மிருந்து பெற்று பர்ஸுக்குள்ளே திணித்துக் கொண்டார் அவர், அதனுல்தான் அவர் பணக்காரர் போலும்!
இ ஷ ஈ முடிந்தும் ஹாஜி யார் வரவில்லை . நான் சலாம் கூறி பிஸ்மியில் தொடங்கினேன்.
நேராக அவர் வீட்டுக்குப் போனேன். அவரோ அவரது மனேவிய ரோ வந்திருக்கவில்லை. என்ன நிலை என்றும் தெ ரி ய வில் லை, சோர்வோடு திரும்பி னேன்,
சின்ன மகளுக்கும் மகனுக் கும் இரண்டு டொட்களையும், எ ன க்கு ஒரு பிறிஸ்டலையும் வாங்க, கால் ரூபா மிஞ்சியது.
கல்லுக்குள் தேரை மீண்டும் கத்தியது.
வீட்டுக்கு இன்னும் மூன்று கிலோமீட்டர் இருக்கும்போது, வண்டி நின்றுபோனது. கா அனுபவத்தை மறுபடியும் ஒரு முறை அரங்கேற்றிவிட்டுப் புறப் பட்டேன், சிறிது தூரம்தான்.
இரண்டு கிலோமீட்டர் தள் ளிக்கொண்டு வீடு போனபோது, மணி பத்தாகி விட்டது,
சத்தமில்லாமல் வந்த வண் டியைக் கண்டவுடனே மனைவி அடுத்த ரிப்பேரோ என்று தடு மாறிப் போகக்கூடாதே என்று * பெட்ருேல்" என்றேன் அவளுக்கு விளங்கியது.
காலையில் அழு  ைக  ைய நிறுத்தி வழியனுப்பிய ம க ள் தூங்கிக் கொ ண் டி ரு ந் தாள். மனுஃப் மட்டும் ஓடிவந்தான்.
@
 

~~~~~ ~~~~ SLqSLSA TALqSLL SAAAAAA TTLeSLAL qqqLAT TASLAST TqL LALS
1978-க்குப் பின் F
AqASqSqAAA ALLLLLSLLMA ALASLLA AYS ALASeAqA ALASMA ASTSqqA ALeLeeS MALALSSMSAJ0YAAALLLSS SSAMS ALASAAAAA AAALASeLS AAALSASLSAAAA AMSMqMS ヘーし察
1Dலையகம் சார்ந்த படைப் புக்களில் அடுத்ததான புலோலி யூர் க. சதாசிவம் அலர்களின் "மூட்டத்தினுள்ளே . . " நாவல் 1980 - ஆம் ஆண்டில் எழுதப் பட்டது. திரு ஞானசேகரனின் *குருதிமலே நா வ ல் காட்டும் மலையகத் தொழிலாளர் சமூகத் தையே இந்த நாவலும் எமக்கு அறிமுகம் செய்கின்றது. சூழ வுள்ள சிங்களக் கிராம மக்களின் பேரினவாத காழ்ப்புக்கு மத்தியில் அல்லலுறும் ஒரு ம லை ய க த் தொழிலாளா சமூகத்தின் பல் வேறு பிரச்சினைகளையும், பண் பாட்டுக் கூறுகளையும் சிச்தரிக் கும் நாவல் இது. அதிகார மட் டத்தில் நிலவு ம் ஊழல்கள், ஒழுக்கக் கேடுகள், தொழிலாள ரது போராட்ட உணர்வு, காதல் என்பன இந் நாவலின் கதையம் ச மாக விரிகின்றன. கோட் டத்தை நிர்வகிக்கும் சின்னத் துரை, டீமேக்கர் ஆகியோர் புரியும் ஊழல்கள் தொழிலாளர் களேப் பாதிக்கின் mன. சிங்களக் கிராம மாந்தர்களும் கொடுமை புரிகிருஷர்கள். இவற்றுக்கு மத்தி யில் இன வேற்றுமையைக் கடந்த காதலும் போராட்ட உணர்வு களும் தொடர்கின்றன. ஈற்றிலே ந ல் ல வ  ைன பெரியதுரையின் வரவு பிரச்சினேகள் பலவற்றுக்
ழத்தின் தமிழ் நாவலிலக்கியம்
2
- நா. சுப்பிரமணியன்
கும் சுமுகத் தீர்வைத் தருகின் றது. சிங்கள, தமிழ், முஸ்லிம் தொழிலாளர்கள் யா வ ரு ம் மொழி, மத வேறுபாடுகளின்றி இணைந்து செயற்படும் நிலை யைக் காட்டி நா வ ல் நிறைவெய்து கின்றது.
ஒரு பிரகேச நாவலுக்கரிய வகையில் ஆசிரியர் மலையகத்தின் பண்பாட்டுக் கூறுகள் பலவற்றை
யும் தொடுத்து வழங்க (மற்படட்
எனினும் நாவலின் மையக்கரு வாக எந்த ஒரு கதிை யம் சமும்
பெற்றதாகத் தெ ரி 1 வி ல் லை.
குறிப்பாக மலையகத்தவாைப் பாதிக்கும் குடி யுரிமை, பேரின வாதத்தின் அழிப்புக் கொடுமை
கள், வர்க்க முரண்பாடுகள் லி ன் பவற்றில் எலையும் நாவலில் தனிச் கவனத்தைப் பெற வில்லை, இதல்ை கதைப்போக்கில் ஒரு மைப்பாடு காணப்படவில் ?ல. மேலும் தோட்ட நிர்வாகத்தில் அதிகார மட்டத்தில் நி க முழ ம் ஊழல் 4 ஞக்கும் , ஒழுக் கச்சிே டு களுக்கும் தனி மனிதர்கள் சில ரின் சுயநல நோக்கே காரனம் என ஆசிரியர் காட்ட விளைவது தெரிகிறது. சின்னத் தரையும், வேறுசிலரும் தீவினையாளர் என வும் , பெரியது ரை வ ந் த து ம் தீவினையாளர்கள் பலரும் இனங்
盛象

Page 14
காணப்பட்டு ஊழல்கள் தவிர்க் இப்படுகின்றன எனவும் ஆசிரியர் காட்ட முயல்வது பிரச்சினைகளுக் குரிய சமூக - வ்ர்க்க அடிப்படை இளை அலட்சியம் செய்து தனி மனித உணர்வுகள், செயற்பா டுகள் என்பவற்றில் அ  ைம தி முயற்சியாகவே அ  ைம கி ற து. நாவலின் இறுதியில் ஆசிரியர்:
"பெளத்தம், இந்து, இஸ் லாம், கிறிஸ்தவம் எல்லாம் இந் நாட்டின் மதங்கள் * ஆபதீவம் , நெஞ்சு சேட் அ ரிை ந் த சூசையும் பெருமாளுடன் இ ணை ந் து ஒவ்வாத்து மலையை நோக்கிப் போகிருர்கள்"
என்றும் தெரிவிக்கும் செய்திகள் தே சி ய ஒருமைப்பாடு என்ற உ ண ர் வி னை வெளிப்படுத்தும் முயற்சியாகும். இந்த உணர்வுக்கு அழுத்தம் தரும் வகையில் நாவல் அமையவில்லே.
ஸி வி. வேலுப்பிள்ளை அவர் களால் அறுபதுகளில் தொடர் கதையாக எழுதப்பட்டு 981 ல் நூலுருப் பெற்ற வீடற்றவன்"
என்ற நாவல் மலையகப் பகுதி யில் தொழிலாளர் சங்கங்கள் உருவாகி வளர்ந்க காலக் தில்
தொழிலான, தொழிற் சங்க கா ரர் முதலியோர் மத்தியில் நில விய மன முரண்பாடு களையும், தொழிற்சங்க மயற்சிகனால் தொழிலாளர் எய்திய பாதிப்புக் களையும் விரித் துரைப்பது ராம லிங்கம் என்ற போராட்ட உணர் வுள்ள இளஞன், வேலைக் குச் சேரவேண்டுமால்ை சங்கத்துக்கு ஆள் சேர்ப்பசில்லை என அற் பூரத்தை அணைத்துச் சத்தியம் செய்து தரும்படி கேட்கப்படுகி ரூன். அவ்வாறு சத்தியம் செய்து வேலைக்குச் சேரும் அவன் அ னை மீறிச் சங்கத் தக்கு ஆள் சேர்க் கிருன், இதஞல் அவனது பதவி பறிபோகிறது. தொழிற் சங்கங்
களால் அவ னு க் கு ஒரு வழி சொல்ல முடியவில்லே எ ன் ற அவல நிலையைச் காட்டி அமை
கிறது அந் நாவல்.
ஸி. வி. வேலுப்பிள்ளை அவர் களால் 1982 ஆம் ஆண்டளவில் வீரகேசரியில் தொடராக எழுதப் பட்டு 19 4 இல் நூலுருப் பெற்ற "இனிப்படமாட்டேன்" எ ன் ற நாவல் 1977 - 79 ஆம் ஆண்டு கட்குப் பின்னர் மலையகத் தொழி லாளர்கள் அனுபவித்த இன்னல் களே வெளிப்படுத்தும் வகையில் அமைந்தது. சிங்களப் பேரின வாதிகளின் தாக்குதலுக்கு உட் பட்டுத் தோட்டங்களை விட்டு வெளியேறி இந்தியா செல்வதா? அ ன் றே ல் வடக்குக் கிழக்கில் புகலிடம் தேடுவதா? எ ன் ற இரட்டை நி ஃல யி ல் உழன்ற தொழிலாளர்களின் தி லே  ைய இந்நாவல் புலப்படுத்துகிறது. அந்நிலையில் எங்கும் தப்பி ஒடு இதில் பயணில்லை என்பதையும் மலோகத்திலேயே உறுதியாகக் அாலூன்றி நிற்க வேண்டும் என் பதையும் வலியுறுத்தும் நோக் கில் நாவல் எழுதப்பட்டுண்ளது.
மேற்படி அம்சங்களேக் கதை யாக அமைக்கும் முயற்சியிலே சுயசரிதை உத்தியை ஆசிரியர் கையாள் கிருர், உ த் தி  ைய க் கையாள் கி ஓர் என்ப ைகவிட பழுத்த தொழிற்சங்க வாதியான அவர் தமது சுயசரிதையூடாக மேற்படி அம்சங்களே எமது மின திற் பதிய வைத்துவிடுகிருர் என லாம் இதல்ை வாழ்க்கைக்கும் இலக்கியத் தக்கும் இடையிலான எல்லேக்கோடு அழிந்து இரண்டும்
ஒன்ரு கவே ஆகிவிட்டமையை இந்த நாவல் புலப்படுத்தும் .
சிங்களப் பெண்ணுெருத்தி
யைக் காதலித்து மனந்த மலே யகத் தமிழர் ஒருவரின் கதை யாக விரியும் நாவலில் அவரது இளமைக் காதல் நினேவுகள்,
鲨
 

சிங்கள - தமிழ்க் குடும். உற வுச் சூழல்களின் சுவையான அம் சங்கள் என்பன உணர்வு பூர்வ மாக வெளிப்படுத்தப் படுகின் றன. சாதாரண சிங்களப் பொது மக்கள் தமிழர் மீது காழ்ப்பு உடையவர்கள் அல்ல என்பது நாவலின் மேற்படி சி ங் க ள ப் பெண்ணுன சித்ராவால் உணர்த் தப்படுகிறது.
*அந்தப் பிரச்சினைகளை (தமி ழர் பிரச்சினைகளை) வெளி யூருக்கு ஏற்றுமதி செய்கி றிர்கள். இந்தியா, அமெ ரிக்கா, இங்கிலாந்து போய்ப் பிரசாரம் செய்கிறீர்கள். நீங்கள் ஏன் உங்கள் பிரச் சினை களை ச் சிங்களத்தில் எழுதி கிராமம் கிராமமாகப் போய்ச் சொல்லக் கூடாது? சிங்களவர்களும் மனிதர்கள் தானே?
என அவன் கேட்கிருன் , (ப. 55)
சந்தியாகு என்ற பாத்திரத் தின் கடிதத்தின் ஊடாக மலை யகத் தமிழர் பல்லாண்டுகளாக அனுபவித்த இன்னல்கள் வர லாறு போல முன்வைக்கப்பட் டுள்ளன. டொனமூர் அரசியல் அமைப்பில் தோட்டத் தொழி லாளர்க்கு வாக்குரிமை கிடைத் தமை சிங்கள மக்கள் மத்தியில் இனவாத உணர்வைத் தூண்டி விட்டது என்பதையும் 19 - 76 பூரீலங்கா சுதந்திாக்கட்சி அரசில் கா னிச் சீர்திருத்தச் சட்டம் தொழிலாளர் வாழ்வை
எவ்வாறு பாதித்தது - சீரழித் தது என்பதையும் இக்கடிதம் சுட்டிக் காட்டுகிறது 77 தேர்
தலில் பூரீலங்கா சுதந்திரக்கட்சி தோல்வியுற்றதற்கு மலைநாட்டு வாக்காளர்களும் காரணம் எனக் க்ருதப்பட்டு அவர்கள் ஈவிரக்க மின்றித் தாக்கப்பட்டனர் என் பதையும் கடிதம் காட்டுகிறது. மலேயகப் பிரச்சினையை மட்டு
மல்ல அதற்கப்பாலான பிரச்சி னைகளின் போக்கைப் பற்றிய
Loðav Lu s š5 Gnu tř அவதானிப்பை யும் கடிதம் புலப்படுத்துகிறது. குறிப்பாக யாழ்ப்பாணத்தில்
981 இல் நிகழ்ந்த பொது நூலக எரிப்பு", பாராளுமன்றத் தில் அன்றைய எதிர்க்கட்சித் தலைவர்க்கெதிராக வெளிப்படுத் தப்பட்ட பேரினவாதக் காழ்ப்பு என்பன சுட்டப்படுகின்றன.
(ty. 82)
தோட்டப் பகுதிகளில் கிங் கள இனவாதிகளால் பாதிக்கப் பட்டோர் புலம் பெயர்ந்து இந் தியா செல்வதால் பயனில்லை என் பதையும், அங்கு செல்வோர் எய் தும் அவல நிலை இங்கிருப்பதை விடக் கொடியது என்பதையும் நாவலின் இறுதிப்பகுதி உய்த் தணர வைக்கிறது. சந்திரன் - சித்திரா தம்பதியரின் புதல்வ ஞக வரும் இளைஞன் ஜெகன், புதிய மலையகத்தின் இளந்தல் முறையைப் பிரதிநிதித்துவப் படுத்தும் பாத்திரமாக அமைந்து மேற்படி கருத்து நிலைகளை முன் வைக்கிருன் ,
'நமக்குப் பிடிக்காது அம்மி, புது ஊரில் போய் என்ன செய்யப் போகிருேம். கை நிறையப் பண ம் பெறும் உத்தியோகம் செய்கிறவர்க ளுக்குச் சரி பெரும் போட்டி, இந்தியாவிலும் குளப்படி, வன் செயல், திருட்டு, கெடு பிடி நிறைய நடக்கின்றன. பார்த்த்ால் இங்கு அவ்வளவு
மோசமில்லே . . .
. . ராமேஸ்வரம், மண்ட பம், கேம்பு, கோடைக்
கானல் பக்கத்திலுள்ள கும ரிக்காடு போன்ற இடங்க ளைப் பார்த்தோம். இந்திய அரசு இவர்களுக்கும் பிரமா தமாய் ஏதும் செய்துவிட வில்லை, புனர்வாழ்வுக்காகப்
易墨

Page 15
பலர் மண்டபம் கேம்பில் காத்துக் கசங்கிப் போய்க்
கிட்க்கிருர்கள். பெரிய பரி தாபம். அங்குள்ள உத்தி யோகஸ்தர்கள் ஈ விர க் க
மில்லா முரடர்கள். (ւս, 19 1, 192)
இத்தகு சிந்தனைகளை வெளிப் படுத்தும் இந் நாவல், மலையகத் தில் வீடுகள் கட்டவும், இளைய தலைமுறையின் மனதை அச்சமில் லாது அமைக்கவும் சிற் பி க ள் தேவை என்ற கோரிக்கையை முன்வைத்து நினைவு பெறுகிறது.
மேலோட்டமாகப் பார்க்கும் போது ஒரு தனி ம னி த னின் குடும்ப - காதல் கதைபோல அமைந்து உள்ளார்ந்த நிலையிலே ஒரு சமூக வரலாருக வடிவம் பெற்றுள்ளமை இந்த நாவலின் சிறப்பு நிலையாகும். "இனிப்பட மாட்டேன்' என்ற தலைப்பு மலை யகத் தமிழர்கள் இனிமேலும் பேரினவாத ஒடுக்குமுறைகளைச் சகித்துக் கொள்ள மாட்டார்கள் எ ன் ற உறுதிப்பாட்டை முன் மொழிவதாக அமைகின்றது. இவ்வகையில் "குருதிமலை’ நாவல் காட்டிய பேரினவாதத்துக்குப் பணியாத தமிழுணர்வின் அடுத்த கட்ட நிலையை இந் நாவல் புலப் ப டு த் தி நிற்கின்றதெனலாம்.
சந்தியாகு, பழனி, ஜெகன் ஆகிய பாத்திரங்கள் இலங்கை யில் நி ன் றே பிரச்சினைகளை எ தி ர் த் து முகம் கொடுக்க
முனைந்த நிலை இன்றைய மலை யகத்தவரின் உறுதியான நிலைப் பாட்டைப் புலப்படுத்தி நிற்ப தாகும்.
மாத்தளை சோமூ எழுதிய அந்த உலகத்தில் இந்த மனிதர் கள்" என்ற நா வ ல் (இற்றை வரை பார்வைக்குக் கிடைக்க வில்லை) கலுகங்கைப் பகுதியில் இரத்தினக்கல் வேட்டை யில் ஈடு படும் மலையகத் தமிழர்களைப்
பற்றியது என அறியப்படுகின் றது. இரத்தினக்கல் தோண்டும் பணியில் அத் தொழிலாளர் எய் தும் இன்னல்கள், ஏமாற்றப் படும் நிலைகள் என்பன இதில் எடுத்துக் காட்டப்படுகின்றன எனத் தெரிகிறது, இவ்வகையில் இந்த நாவல் ஏனேய மலையக நாவல்களால் காட்டப்படாத ஒரு புதிய தளத்தை எமக்கு அறிமுகம் செய்துளது எனலாம்.
மேற்கண்டவாறு மலேயகத் தின் பகைப்புலத்தில் அமைந்த நாவல்களுக்கு அடுத்ததாக நமது கவனத்துக்கு வருவன பேரின வாதச் சூ ழ லி ல் பாதிப்புற்ற ஈழத்தின் வடபிரதேசத் தமிழர் வாழ்க்கையைப் பகைப்புலமாகக் கொண்ட ஆக்கங்கள் இவ்வகை யில் முதலில் சுட்டத்தக்க முக்கிய ஆக்கம் அமரர், மு, தளையசிங் கம் எழுதிய ‘ஒரு தனி வீடு' ஆகும். 1985 ஆம் ஆண்டு நூலு ருவில் வெளியிடப்பட்ட இந்த நாவல், அதற்கு இருபத்தைந் தாண்டுகட்கு முன் எழுதப்பட் டது என அறியப் படுகிறது. 1950 - 60 கால ப் பகுதியின் யாழ்ப்பாணப் பிரதேச- புங்குடு தீவுக் கிராமிய - க் களத் த ல் நிகழும் கதையம்சத்தைக் கொண் டது. இ ர ண் டு பாகங்களாக அமையும் இந்நாவலின் முதலாம் பாகம் அக்கிராமத்தின் குடும்ப உறவு நிலைகளில் பொருளாதார ஏற்றத் தாழ்வுகளால் நிசழும் முரண்பாடுகளே எடுத்துக்காட்டு வது, இரண்டாம் பாகம் பரந்த சமூக நிலையில் தமிழர், சிங்கள வர்கட்கிடையிலான பிரச்சினை ୫ କର୍କୀr , 1958 இனக்கொ?ல GT 657 L வற்றைக் கூறி, அவற்றின் விளே வாக தமிழர் தமக்கென ஒரு அரசு கூட்டாட்சியின் கீழ்ப் பெற வேண்டும் அல்லது த னி நா டு  ெப ற ப் போராட வேண்டும் என்ற கருத்தை முன்வைப்பது?
26

முதல் பாகத்திலே புங்குடு தீவுக் கிராமத்தின் சமூக நிலை யைக் காட்டுவதில் தளையசிங்கம் கைதேர்ந்த கலைஞணுகத் தம்மை இனங்காட்டி விடுகிருர், முறைப் பெண்ணுன சேதாவைக் சிங்க ராசன் விரும்புகிருன், சூழலும் இவர்களது கனவுகளே லளர்க்க உதவுகிறது. ஆயின் சேதாவின் பொருளாதார நிலை காரணமாக ஏற்பட்ட அந்தஸ்து வேறுபாடு இருவரது இணைவையும் தடுக் கிறது.
"வழியடிக்கிற துர ண் ட ல் கம் பு காவிற இவற்ற ம க லும் இல் லாட்டா எனக்கும் என்ர ம க னு க்கு ம் நட்டந்தான் வந்திரப்போகுது'
எனச் சேதாவின் தந்தை பொன் னம்பலத்தாரின் வார்த்தைகள் புதுப் பணக்காரத் தி மி  ைரக் காட்டி நிற்கின்றன. இந்த அவ மதிப்பைப் பொருத சிங்கராசன் தன்னை வளர்த்துக் கொண்டு சிறு முதலாளி ஆவதோடு அரசி யலும் பேசுவதை இரண்டாம் பாகத்திற் காணமுடிகிறது.
சிங்கராசனைப் புறக்கணித்து ஒரு டாக்டருக்கு மணம் முடித்து வைக்கப்பட்ட சே தா 19 8 இனக்கொலைச் சூழலில் விதவை யாகிருள். சிங்கராசன் அவளை மணந்து கொள்கிருன், இவ்வாறு தன் நீண்டநாளைய காதல் நிறை வெய்திய நிலையில் அவன் சேதா விடம் வெளிப்படுத்தும் அரசியல் பற்றிய சிந்தனை பின்வருமாறு அமைகிறது.
நமக்கு ஒரு நாடும் அரசும் ஒரு கூட்டாட்சியின் கீழ் தர மறுத்தால் ஒரு தனி நாடு அல்லது கடல் கடந்த ஒரு பரந்த தமிழ் நாட்டின் கூட் டாட்சியாவது அ  ைம க் க வேண்டும். அதற்காகவாவது போராடுவோம். மறைமுக
இ வ ரு ம்
ம ஈ ன ஒரு "அண்டர் கிர வுண்ட்" பயங்கர இயக்கமா வது என் த லே  ைம யி ல் அமைத்துப் போராடுவேன்"
இக் கூற்று மூலம் தளையசிங் கம் அவர்களது தீர்க்கதரிசனம் வெளிப்படுகின்றது ство су тић. க  ைத அமைப்பிலே முதலாம் பாகத்திற் காணப்பட்ட பாத்திர வளர்ச்சி, சித்திரிப்புத்திறன் என் பவற்றை இரண்டாம் பாகத்திலே காணமுடியவில்லே. செயற்கை யான கதைப்போக்கே இந் து இரண்டாம் பாகத்திற் காணப் படுகின்றது.
இந்த நாவலில் அன்றைய தமிழரசுக்கட்சி- கொம்யூனிஸ்ட்
கட்சி என்பவற்றின் அரசியல் நிலைப்பாடுகள் பல சந்தர்ப்பல் களில் விமர்சிக்கப்படுகின்றன.
கொம்யூனிஸ்ட்கள் த மி ழ ரின் நியாயமான கோரிக்கைகளை உண ரத் தவறியமை சுட்டிக்காட்டப் ப டு கி ன் ற து. தொடக்கத்தில் கொம்யூனிஸ்ட்டாகச் சிந்திக்கத் தொடங்கிய சிங்கராசன் பின் தமிழரசு வாதியாக மாற்றமடை வதைக் காணமுடிகிறது. இம் மாற்றத்தின் நியாயப்பாடு ஈழத் தமிழரின் அரசியல் வரலாற்றிலே தனியாக ஆராயப்பட வேண்டி யதொரு விடயமாகும். அடுத்து நம் கவனத்துக்கு வரும் நாவல் அருளர் எழுதிய "லங்காராணி? (1878) ஆகும், ! 77 ஆம் ஆண் டில் இனக்கொலைச் சூழ லி ல் தெற்கிலிருந்து வடக்கு நோக்கி க ப் ப ல் மூலமாக அகதிகளாக வந்த தமிழர்களின் கதை இது. * லங்காராணி" என்பது அவர்கள் வந்த கப்பலின் பெயர். அக்கப் பலின் பிரயாணத்தின் போது பிரயாணிகளின் உரையாடல்கள் மூலமாகவும், நினைவோட்டங்கள் மூலமாகவும் ஈழத் த மி ழ ரி ன் அவல வரலாறு நினைவுகூரப்படு கின்றது. இதுவே வாவலாக விரி கின்றது, 1200 அ க தி களை க்
er

Page 16
கொண்ட அக்கப்பலில் சரவ ணன், குமார், தேவன் ஆகிய இளைஞர்க த மிழ் உணர்வின் அன்றைய எழுச்சி நிலையைப் பல கோணங்களில் வெளிப்படுத்தி நிற்கிருர்கள். 1848, 58, 77 ஆம் ஆண்டுகளில் பே f ன வ |ா த ச் செயற்பாடுகள் உரையாடல்கள் மூலமாக வெளிப்படுத்தப்படுகின் றது. பூலங்கா சுதந்திரக் கட்சி ஆண்ட காலப்பகுதியில் வட பிர தேசித்தில் நிகழ்ந்த கொடுமை கள் விரிவாக எடுத்துக் கறப் படுகின்றன. இத்த ை ய விவர ணங்களின் பின்னணியில் தமிழி ழம் பற்றி விரிவாக நினைக்கப் படுகின்றது. த மி பூeழ ம் ஏன் தேவை என்பதற்குரிய காரணங் களை இந் நாவல் விரிவாகப் பேசு கின்றது.
"சிங்களவர் உனது உடை மைகளைக் கொள்ளையடித்து விட்டார்கள் எ ன் ப த ரா லேயோ, டாக்குத்தர் எஞ்சி னியராக வரமுடியவில்லை என்பதாலேயோ, அரசாங்க உத்தியோகத்திற்கு சிங்களம் படிக்க வேண்டும் என்பதா லேயோ சிங்களவன் யாழ்ப்
பாணத்திலும், திருகோண மலையிலும் வாழ்கிருன் என் பதாலேயோ, பா ட் ட ன்
கா லத் தி ல் கொழும்பில் கடைபோட்டது மாதரி இப் போது போட முடியவில்லை என்பதற்காகவோ நாங்கள் தனிநாடு கேட்டுப் போராட வேண்டிய அவசியமில்லை. நீ அரசாங்க உத்தியோகத் தில் அமர்ந்து கொண்டு, உன்னிடம் உதவிக்கு வரும் பாமர மக்களை, “எனககு நேரமில்லை இன்று போய் நாளே வா ன ஆணையிடுவ தற்குத் தேவையான அந்த மேசைக்கும், கதிரைககும் சிங்களவன் போட்டிபோடு கிமுன் என்பதற்காகத் தனி
翻8
நாடு கேட்டுப் போராட வேண்டிய அவசியமில்லை. . இந்த நாட்டில் உள் ள தமிழ் மக்கள் வறுமையைப் போக்கிச் செ ல் வத்  ைத வ ள ர் க் க வு ம், தங்கள் மொழியை, கலாசாரத்தை பாரம்பரியத்தைப் பேணிக் காத்து வளர்க்கவும் தங்கள் நிலத்தில் ஒரு அரசை நிறுவ விரும்புகிருர்கள்.
இந்த நாட்டில் உள்ள தமிழ் மக்கள் தமிழர்கள் என்ற ஒரே காரணத்தால் நாடற்
றவர்களாகக் கருதப்பட்டு, அல்லல்பட்டு, இன்னலுற்று அகதிகளாக ஆக்கப்பட்டுக்
கப்பலில் ஏற்றப்படுகின்றன. அவர்களுக்கு இருக்க இட மில்லை, உண்ண உணவில்லே செய்வதற்குத் தொழி ல் இல்லை. இவர்களுக்கு இட மும் உணவும் தொழிலும் கொடுக்க வேண்டும். தமி ழன் என்று தலைநிமிர வைக்க வேண்டும்" (ப. 112 - 13)
இவ்வாறு தமிழீழத்தின் தேவை பற்றிய விரிவுரை நீண்டு செல் கிறது. தெ ன் னி ல ங்  ைக யில் சென்று வியாபாரம் செய்யும் வடபிரதேச வியாபாரிகளது மன நிலை கொழும்பு வியாபாரி, நாக லிங்கம் எ ன் ற பாத்திரங்கள் மூலம் முன் வைக்கப்படுகிறது, அதனை இளைஞர்கள்:
'கடை கீடை கடை ஆகத் தெரிஞ்சவ கடைதான் பிறகு உழுநதுவடை, மசால வடை, பருப்புவடை எண்டு அடிவாங்கிக் கொண்டு எல் ல + த்  ைத யு ம் தூக்கிக் கொண்டு ஒட்டம்" (ப. 70) என எள்ளி நகையாடுகின்றனர்,
அன்றைய காலகட்டத்தில் பாட்டாளி வர்க்கப் புரட்சி பற் றிப் பேசியவர்கள் "புரட்சியைப்

போத்தலில் அடைத்து விற்போர் என ஏளனம் செய்யப்படுகின்ற னர். பொதுவாக இடதுசாரிச் சிந்தனையாளர்கள் சமகால பேரின வாதத்தை அவதானிக்கத் தவறி யமையும் நாவலில் சுட்டப்படு கின்றது.
இந் நூல் ஒரு நாவல் எனக் கொள்ளப்பட்டாலும் ஒரு வர லாற்று விவரணத் தொகுப்பு என்ற நிலையையே காட்டி நிற் கிறது. ஈழத் தமிழரின் பண்டைய வரலாறு இனப்பிரச்சினைக்கால வரலாறு என்பவற்றை அறிய விழைவோர்க்கும் "தமிழீழம்' எ ன் ற சிந்தனையின் நியாயப் பாட்டை வி வா தி க்க விழை வோர்க்கும் பயன்தரும் வகையி லான ஆவணத்தன்மை கொண்ட தாகவே இது அமைகிறது. சம கால அரசியலின் நிதர்சன மாந் தர்கள் கதையில் பேசப்படுகின் றனர், தமிழகத்தின் எம். ஜி.ஆர். டாக்டர் கலைஞர் மு. கருணுநிதி பற்றி யும் பேசப்படுகின்றது. கப்பலே யாழ்ப்பாணப் பகுதித் துறைமுகங்களிற் கரைசேர்க்கா மல், சென்னைக்குக் கொண் டு சென்ருல் அங்கு எமது பிரச்சி னையை உலகறியச் செய்யலாம் என சரவணன் என்ற இளைஞன் ஒரு யோசனேயை மூன்வைக்கி முன். ஆயின் அந்த யோசனை ஏற்கப்படவில்லே. தமிழ்நாட்டை யும் இந்தியாவையும் எந்த அள வுக்கு நம்ப முடியும் என்பது பற்றி இளைஞர்களிடையே விவா
தம் நடைபெறுகின்றது. ஒரு இளைஞன்:
இலங்கையில் தனியான
தமிழருடைய நாடு இந்தியா வின் ஒற்றுமைக்கு வாதிப்ப வர்கள் ஏராளம். அல்லற் படுகின்ற தமிழரின் முதுகில் ஏறி நின்று கொண்டு தங்கள் கொடிகளை இங்கு பறக்கவிட லாம் என நினைப்பவர்கள் எத்தனையோ பேர், சங்களை
அப்படியே இப்பலில் திருப் பிக் கொண்டுவந்து கொழும் பில் விட்டாலும் விட்டுவிடு
alsTrias air ''
என ஒரு இளைஞன் கூறுகிருன் , இந்தக் கூற்றின் அர்த்தம் எவ் வளவு தீர்க்கதரிசனமானது என் பதை இன்று நாம் அநுபவத்திற் காண்கிருேம்.
பொதுவாக "லங்காராணி? ஒரு நாவல் என்ற நிலேயில் ஈழத் தமிழரின் பிரச்சினை தொடர் பான - பேரினவாத அழிப் பு முயற்சி தொடர்பான - முதலா வது ஆக்கம் எனத் தக்க சிறப்பு  ைட ய து. சமூக - வரலாற்று நாவலொன்றுக்குரிய கதையம் சத்தைவிட ஆவணத்தன்மையா லேயே இது கவனத்தைப் பெறு
கின்றது.
(தொடரும்)
வருந்துகின்றேம்
அ ல் வா  ைய ச் சேர்ந்த ச. தம்பிஐயா சோதிடர் அவர் கள் அண்மையிற் காலமாகி விட் டார். மரபு வழி நாடகத்துறை யில் மிகுந்த ஈடுபாடு உள்ள ஒருவராக அன்னுர் விளங்கியவ ராவார். இளைய தலைமுறையி னருக்கு நாடகங்களைப் பயிற்றும் அண்ணுவியாராக இருந்ததோடு பல பாத்திரங்களை ஏற்று நாட கங்களில் நடித்து வந்த ஒருவரு மாவார். எழுத்தாளர்கள் கலா மணி, வன்னியகுலம் ஆகியோ ரின் தந்தையும், மாமனுருமா கிய அன்னரின் இ ழ ப் பி ன ல் துன்புறும் அவர் குடும்பத்தின ருக்கு எமது ஆழ்ந்த அநுதாபங் களைத் தெரிவித்துக் கொள்ளு கின்ருேம்.
- ஆகிரியர்

Page 17
நாடகம் இல எண்ணங்கள்
கே. எஸ். சிவகுமாரன்
ஆங்கிலம் போன்ற பிற மொழிகளிலும், இந்திய மொழிகளி லும் நாடகம் பற்றி எண்ணற்ற நூல்கள் எழுதப்பட்டு வருகின் றன. தமிழிலே இத்தகைய நூல்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். நாடகம் பற்றிய பழைய அகராதி அர்த்தங்கள் நாளடைவில் அர்த் தமற்றவையாய் வருவதை நாம் அவதானிக்கிருேம். மேடை, வானெலி, தொலைக்காட்சி, வீதி போன்ற சாதனங்களிலே தாட கங்கள் அரங்கேறுகின்றன. நாட்டுக் கூத்து, தெருக்கூத்து பொம் மலாட்டம், அபிநயம், பாவனை போன்றலையும் நாடகத்துறையில் அடங்குபவைதான்.
நடித்துக் காட்டும் உள்ளுணர்வு நாடகத்தின் பரிம்ாணத்துக்கு இட்டுச் செல்கிறது எனலாம். சிறுபிள்ளைகளின் மண்விளையாட்டும் அப்பா, அம்மா விளையாட்டும் நாடக நடிப்பின் வெளிப்பாடுதான். சமயக் கிரிகைகள், இராக் குழுக்களின் நாட்டியங்கள், அடிமை களுக்கும் விலங்குகளுக்கும் இடையிலான விேளையாட்டுப் போட்டி கள் போன்றவை எல்லாமே நாடகப் பண்புகள் அடங்கியவைதான் என்பர். ஆயினும் வளர்ச்சி பெற்ற முழுமையான, தனித்துவமான நாடகக் கலே சிறிது வேறுபட்டது.
நடிகர்கள் இல்லாவிடில் நாடகம் இல்லை என்ப09த நாம் முத லில் கவனித்தல் வேண்டும். அதே வேளையில் நாடகத்திலே செயல் முக்கியமானதாகிறது, நாடகத்தை ஆங்கிலத்தில் "ட்ராமா" என் பர். இது ஒரு கிரேக்க மொழிச் சொல். கிரேக்க மொழியில் ட்ராமா என்ருல் அக்ஷன் - செயல் என்று பொருள்படும்,
மனித சுபாவத்தை, இயல்பை பாவனை செய்யும் அல்லது பிரதிநிதித்துவஞ் செய்யும் செயல் நாடகம் எனலாம். தாடகத்தில் வரும் வசனங்கள் இலக்கியமாக அமையலாம் . ஆயினும் நாடகம் என்பது வெறுமனே ஓர் இலக்கியமன்று. நாடகத்திலேயே செயல் கள் இருத்தல் வேண்டும். நாடகச் செயல்கள் மூலமே நாடகம் நாடகத்தன்மையை அதிகம் பெறுகிறது என்பர் சில மேலே நாட்டு விமர்சகர்கள்.
நாடகத்திலே செயல்கள் எப்படிப் புகுத்தப்படுகின்றன. பாத் திரங்கள் உரையாடும் தோரணை, குரல் பேதங்கள், வாக்கியத்தின் தாக்கம் போன்ற முறையிலே முரண்பாடுகள் நிகழ்ந்து நாடகச் செறிவான செயல்கள் இடம் பெறுகின்றன. வானெலியிலே குரல் முக்கியத்துவம் பெறுகிறது. மேடையிலும், தொலைக்காட்சியிலும் குரலுடன், முகபாவங்கள், தோரணைகள், செயல்கள் போன்றவை யும் அதிக பங்கெடுக்கின்றன.
மேடையில் ஒரு நடிகர் தோன்றும் பொழுதே அவருடைய தோற்றம், அவர் நடையுடை பாவனை, அவர் பேசும் முறை, அவர் தமது குரல் மூலம் கொண்டுவரும் ஏற்ற இறக்க உணர்ச்சி
30

வெளிப்பாடுகள் அனைத்தும்ே நாடகச் செயலுக்குத் துணைபுரிகின் றன. மேடையமைப்பு, ஒலியமைப்பு, நடிகர்கள் மேடையில் குழுமி நிற்கும் விதம், சூழல் போன்றவை எல்லாமே உடனடியாகவே நாடகப்போக்கை அ ல் ல து தன்மையைப் பார்வையாளருக்குக் காட்டிவிடுகின்றன. மேடை, திரை. தொலைக்காட்சித்திரை ஆகிய எல்லாவற்றிற்குமே இது பொருந்தும் ,
ஒரு செயல் ஏற்படுத்தக்கூடிய பல்வேறு அம்சங்களை ஒரே சமயத்தில் காட்டுவதுடன், அச்செயலின் பல்வேறுபட்ட உணர்வு களேயும் நாடகம் காட்டுகிறது. அதாவது நாடக நெறியாளர் நாடகத்தின் நடுவே வந்து குறிப்பிட்ட நாடகச் செயல் எவ்வாறு அமைந்தது என்பதை விளக்காமலே, நடிகர் தனது ந டி ப் பி ன் மூலம் நாடகச் செயலுக்கு அர்த்தம் கொடுத்து விடுவார்.
நாடகத்திலே ஒரு பாத்திரம் தனக்குள்ளே பேசிக் கொள்வது போன்ற செயல்கள் அல்லது காட்சிகள் சகஜம்.
நாடகத்திலே நிஜம் பாவனை செய்யப்பட்டு நடித்துக் காட்டப் படுகிறது. யதார்த்தத்தின் பிரதிபலிப்பே நாடகம்.
மிகவும் சிக்கலான தத்துவக் கோட்பாடுகளைத் தன்னுள் ஸ்தூல மான லடிவிலே நாடகப் பாத்திரங்களின் செயல்கள் மூலம் விளக்கி வைக்க முடியும். அந்த விதத்திலே நாடகக் கலே நுட்ப திட்பங் களைக் கொண்ட ஒரு வடிவமாகும். இந்த நூற்ருண்டின் பல்வேறு கோட்பாடுகள் நாடக வடிவம் பெற்றுள்ளன. இப்ஸன், பேர்ணுட், ஷோ, பிரெச்ட், ஸ்ரிண்ட்பேர்க், பிராண்டெல்லோ , கெமு, சாத் தர் பெக்கி. பிண்டர் போன்ற மேலே நாடகாசிரியர்கள் மனித அனுபவத்தைத் தமது நாடகங்கள் மூலம் பலமடங்கு விரிவுபடுத் தியுள்ளனர்.
நாடகத்திலே நாடகாசிரியரும், நடிகர்களும் எவ்வாறு முக்கிய மானவர்களோ அவ்வாறே பார்வையாளரும் முக்கியமானவர்கள். பார்வையாளரின் பிரதித்தாக்கம் (ரியாக்ஷன்) இல்லாவிட்டால் நாடகத்தினுல் பயன் இல்லை. நடித்துக் காண்பிக்க முடியாத நாடக இலக்கியம் வெறும் இலக்கியமாகத் தான் இருக்கும். நடித்துக் காண் பிக்கையிலே பெறும் வெற்றிதான், அதனை நாடகத் தன்மைக்கு உயர்த்துகிறது. எனவே நாடகம் ஒரு கூட்டு முயற்சியாகிறது. நாடகாசிரியர் நடிக நடிகையர் பார்வையாளர் ஆகியோருக் கிடையே ஏற்படும் தொடர்பும் பரிவர்த்தனையும் நாடகத்தன்மைக்கு வலுவூட்டுகிறது. நாடகத்துறை வளர்ச்சிபெற நாடக வடிவங்களும் வேறுபடத் தொடங்கின.
வசன நாடகம், கவிதை நாடகம், நாட்டிய நாடகம், இசை நாடகம் நகைச்சுவையுடன் கூடிய இசை நாடகம் என்பனபோல, துன்பியல், இன்பியல், துன்பின்பியல், நகைச்சுவை என்றெல்லாம் வகைகள் உண்டு. குறிப்பிட்ட ஒரு சமுதாயத்தின் நடைமுறை நெறிகளை நாடகம் கண்டிக்கிறது" அல்லது ஆதரிக்கிறது என்பதல்ை சகல நாடகங்களுமே ஒருவிதத்தில் அரசியல் நிகழ்வுகள்தான் எனச் சில விமர்சகர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.
நாடகத்தின் வெற்றிக்கு உதவும் ஒர் அம்சம் அதன் உயிரோட் டம், விறுவிறுப்பு, அடுத்து என்ன நடக்கப்போகிறதோ என்ற பண்பும் நாடகக் கதைப் பின்னல் மூலமே இந்தப் பண்பு ஏற்படு
3.

Page 18
கிறது என்று சொல்வதற்கில்லை. வேறு வழிகளிலும் இதனை எய்த முடியும், பரிச்சயமும் பயிற்சியும் உள்ள பார்வையாளர் சிலர், நாட கத்தில் அடுத்து என்ன நடக்கப் போகிறது என்று முன்கூட்டியே உணர்ந்துவிடுவர். இன்னும் சிலர் அடுத்து நடக்கப்போவது எப் படி நடக்கப்போகிறது என்பதையும் உணர்ந்துவிடுவர். மேலும் சில படிகள் பயிற்றப்பட்டவர், நாடகத்தில் அடுத்து நடக்கப் போவது என்ன, அது எப்படி நடக்கப்போகிறது, அவ்வாறு நடை பெறுவதை ஏனைய நாடகப் பாத்திரம் எவ்வாறு சமாளிக்கிறது என்பதையும் அறிந்து கொள்வர். நாடகத்தின் முக்கியமான செயற் பாடு கருத்த அல்லது உணர்வுப் பரிவர்த்தனை என்று அண்டோம், நாடகம் எவ்வாறு அமையப்போகிறது என்பதை முதற்காட்சியில் வரும் ஆரம்ப வசனங்களே கோடி காட்டிவிடும் என்பர்.
நாடக எழுத்தும் காலத்துக்குக் காலம் வேறுபட்டு வந்துள்ளது? ஒரே நாடகத்திலே பல்வேறு நடைகள் இருப்பதையும் நாம் அவ தானிக்க முடிகிறது. அதே சமயம் குறிப்பிட்ட பாணியில் எழுதி வரும் ஒரு நாடகாசிரியர், சடுதியாக வேறு ஒரு பாணியில் எழுத வும் கூடும்.
இனி மேடை நாடகத்தில் நடிப்பவர்கள் உடனுக்குடனேயே பார்வையாளர் ரசனையை அறிந்து கொள்ள வாய்ப்பிருக்கிறது. தொலைக்காட்சி நாடகக்திலோ, சினிமாவிலோ, கூடுத்லான அள விலே பின்னணிக் காட்சிகளே யும், சிறுசிறு விபரங்களையும் சேர்த்துக் கொள்ளக் கூடியதாக இருக்கும் புகைப்படக் கருவி கொண்டு நெறி யானர் பார்வையாளரைத் தமக்கு விகுப்பமான மட்டிலே கவனம் செலுத்த வைக்கலாம்.
அறிவு, ஆழ்ந்த நோக்கு, சிந்தனை, சமுதாயப் பார்  ைவ போன்ற பலவற்றிற்கும் ஒரு கருவியாக நாடகம் அமைகிறது என லாம். நிஜமனிதர்கள் மேடையிலே எம் முன் புனைகதைகளை நடித் துக் காட்டுவதுதான் நாடகம் என், ர் . நாடகம் வாழ்க்சுை போன் றது. அர்த்தமும் வெளிப்பாடும் வெவ்வேறு மட்டங்களில் ஒரே சமயத்திலே இடம் பெறுவதனல், பார்வையாளர் வெறும் அனுப வமும் வாழ்க்கைக் கோலங்களேப் புரிந்து கொள்ளும் வித மு ம் பரிமாணங் கொண்டவையாக அமைகின்றன. அதாவது இலக்கியம் போலன்றி கண்முன்னே பிரத்தியட்சமாக, ந டி க  ைன் துணை கொண்டு வாழ்க்கையை நேரடியாக எதிர்நோக்குகிருேம்.
பல்நெறி சார்ந்தது நாடகம். ஒரே சமயத்தில் பல விஷயங் கீள் இடம்பெறலாம். உதாரணமாக, மேடையிலே நடிகர் ஒருவர் கூறுவது ஒன்ருகவும், செய்வது வேருென்ருகவும் இருக்கலாம்.
எனவே நாடகத்துறை ஓர் அற்புதமான ஊடகம். அதனைப் பயன்படுத்தி வெற்றி காணும் பொறுப்பு முக்கியமாக நடிகனி லேயே தங்கியிருக்கிறது. தியேட்டர் இஸ் எஸன் ஷலி அன் அக் டர்ஸ் ஆர்ட்" என்று சில விமர்சகர்கள் குறிப்பிட்டிருப்பதையும் இங்கு நினைவூட்டலாம்.
( "கலப்பூங்கா" வானெலி நிகழ்ச்சியில்
ஒலிபரப்பாகிய பேச்சு)
岛易

மூலவர் ஒருவரின் சில சிறுகதைகள்
ஈழத்து தமிழ்ச் சிறுகதை வரலாற்றின் ஆரம்ப தர்த்தாக் கள் மூவர், அவர்கள் சி. வைத் தியலிங்கம், இலங்கையர்கோன் , சப்பந்தன் ஆவார்கள். ஆனல் அண்மைக்கால இலக்கிய ஆர்வ
லர்களுக்கு இவர்களைப்பற்றித் தெரியுமா ? இவர்களின் கதை களைப் படித்திருக்கிருர்களா ?
என்பது சந்தேகமானதே. "ஈழத் துச் சிறுகதை மணிகள்" என்று மகுடம் சூட்டப்பட்ட இவர் க ளுள் முதன்மை வகிப்பவர் திரு. சி, வைத்தியலிங்கம் அவர்கள். இரண்டாவது இடத்தை வகிப்ப
வர் காலம் சென்ற இலங்கையர்
கோன் அவர்கள். இருவருமே ஏழாலை மண்ணின் மைந்தர்கள். ஈழத்துச் சிறுகதை வரலாற்றின் ஆரம்ப சிருஷ்டியாளர்கள் இரு வருமே ஏழாலையைச் சேர்ந்தவர் கள் என்பது இன்றும்கூட நாம் நினைத்து நினைத்துப் பெருமைப் படுகின்ற விடயம் 'சிறுகதை" வரலாற்றை நினைக்கும்போதெல் லாம் இந்தப் பெருமை சிம்மாள மலர்வாக என் மனத்தில் வலம் வருவது நிஜமானது.
F ( ? 9.- Lify ஆண்டுதான் எங்கள் தமிழ்ச் சிறுகதையின் ஆரம்பக் காலம். சிறுகதை’ என்றெரு ஆரம்பத்தையே நிகழ்த் தி வைத் தவர் திரு. சி. வைத்தியலிங்கம் அவர்கள் தான். திரு. சி. வைத் தியலிங்கம் அவர்களால் 1939-ல் இருந்து எழுதப்பட்ட சிறுகதை கள் எப்படியிருக்கும் ? என்று எனக்குள் எழுந்த ஆசை மிகுந்த
கங்கைக் கரையில்"
- தமிழ்ப்பிரியா
கே ள் வி யி ல் . எப்படியோ 19 கதைகளை நான் படித்து விட் டேன். கதைகளைப் படித்த பின்பு சில கதைகளைப் பற்றி எனக்குள் எழுந்த வியப்பு, விருப்பு, மகிழ்வு யாவற்றையும் வார்த்தைகளாக்
கித் தருகின்றேன்.
1970-ல் கலைமகள் சச்சிகை யில் பிரசுரமாகிய கதை கழனி இது ஒரு சாதாரண காதல் கதைதான். *கந்தையன், பொன்னி இருவருக் கும் இடையில் காதல் மலர் கி றது . ஒருநாள் - அப்பாவிற்கு உடம்பு சரியில்லை என கடு காசி வந்திருக்கிறது" என்று கூறி ஊருக் கப் போ கிருன் கந்  ைத யன். பொன்னி அவனின் வரவிற்காகக் காத் திருக்கிருள். ஆல்ை. போன வன் போனவன்தான். வரவே இல்லை.
கதை மீது ஊர்ந்து கொண்டு வந்த என்பார்வை சட்டென்று நிற்கிறது. வே?ல செய்யும் இடத் தில் விரும்புவது, பின்பு உளருக் குப் போனதும் மறக்கின்ற துரோ கத்தனம் வரலாற்றுத் தொடர் கதையோ?" என்று யார் மீதும் காட்ட முடியாத ஒரு சின்னக் கோபம் எனக்குள் எழ முயல்கி றது. மீண்டும் கதையைப் படிக் கிறேன்.
*காத் திருந்து, காத்கிருந்து களைத்தப்போன பொன்னி அவ னைத் தேடிக்கொண்டு அவனின் கிராமமான களனிக்குப் புறப்படு கிருள்".
33

Page 19
இந்த இடத்தில் மனதில் ஒரு து ச் சந்நோ ஷம் ஏற்படுவது போல் இருக்கிறது எனக்கு, அந் தக் காலத்திலேயே சுமார் 48 வரு உங்களுக்கு முன்பு = கதையில் தான் என்ருலும் கூட - ஒரு பெண் தன் காதலனைத்தேடிப் போவதென்றல் . அவளின் அன்பை மெச்சுவதா ? அல்லது துணிவைப் பார்த்து வியப்பதா?
என்று தெரியாது வியக்கின் றேன். கதாசிரியர் அவர்களுக்கு மனப்பூர்வமாக ஒரு ச ட ஈ ஷ் போட்டுக்கொண்டேன். ஒருசிறிய சம்பவத்தின் மூலம் எவ்வளவு அழகாக பெண்களுக்கு அன்றே வழிகாட்டியிருக்கின்றர். பெண் களே! உங்களை ஒருவன் ஏமாற்றி விட்டுப் போனல் கோழைக ளாக அழுதுகொண்டிருக்காதீர் கள். அவனைத்தேடிப்போய் நியா யம் தேடுங்கள் என்று கதாநாயகி மூலம் எண்ணத்தை உணர்த்தி யிருக்கிருர், கதை தொடர்கிறது.
எப்படியோ முன்பின் தெரி யாத கழனிக் கிராமத்தை அவள் அடைந்து விட்டாள், கண்ணில் ஒரு கு டி  ைச தென்படுகிறது.
தாகத்தால் நா வரண்டுபோன நிலையில் தண்ணிருக்காக அந்தக் குடிசையை நாடிப் போகிருள். உள்ளே ஒருவரின் பேச்சுக் குரல் அவளின் கால்கள் ஸ்தம்பிக்க வைக்கின்றன. அந்த ஆண் குரல் அவளுக்குப் பரிச்சாமான குரல், மற்றது ஒரு பெ ண் கு ர ல், பொன்னியைப்பற்றி இழக்கார மாகக் தைக்கப்படுகிறது. இந் தச் சம்பாஷனையைச் செவியுற்ற பொன்னி "ஐயோ மோசம்போய் விட்டோமே !" என்று கத்தியவ ளாய் அருகில் ஒடிக்கொண்டி ருந்த கழனி கங்கையில் குதித்து விடுகிருள்". அதைப் பார்த்தவர் கள் கூக்குரலிடுகிருர்கள். குடிசை யினுள் இருந்த மனிதன் ஓடிவந்து நீரில் பாய்ந்து நீந்தி அவளை மீட் கிருன், ஆனல். அவளின் உயிரை
அவர்களால் மீட்க முடியவில்லை. இத்தனை துணிவாக, தைரியமாக காதலனைத் தேடிக்கொண்டு வந்த பொன்னி அவசரப்பட்டுவிட்டதை இந்த இடத்தில் வெளிப்படுத்துகி முர் கதாசிரியர், கந்தையன் பற்றி மனதிற்குள் ஒரு மாதிரி"யாக நினைத்துக்கொண்டு வந்த எங்கள் நினைப்பைக்கூட மெல்ல உதைந்து அவனே நிரபராதியாகர் காட்டி. பொன்னியின் உடலைப் பார்த்த தும் அவன் வீழ்ந்தே போவதாக கதைக்கு முடிவு கொடுத்திருக்கி முர் கதாசிரியர்,
இக் கதையைப் படிக்கும்போது "பழையபாணி எழுத்து" என்று எனக்கு எண்ணத் தோன்றவில்லை. அழகான வார்த்தைப் பிரயோகங் கள் இந்தக் கதையில் மட்டுமல்ல சி. வைத்தியலிங்கம் அவர்களின் கதைகள் எல்லாவற்றிலுமே இந்த வார்த்தையழகை நான் மிகவும் விரும்பி ரசித்தேன் மிகவும் அறிவு பூர்வமான, ரசிகத்தனம் மிக்க ஒரு இருதயம் அவருக்குள் இருக் கிறது என்ற நிஜத்தை அவரின் கதைகள் உணர்த்துகின்றன.
6 = 3 - 1941-ம் ஆண் டு ஈழகேசரி'யில் பிரசுரமாகியது. 'விதவையின் இதயம்" என்றகதை கதையைப் படித்ததும் நான் அதி சயி த்தே போனேன் ஒர் எழுத் தாளரால் ஒரு பெண்ணின் வித வையின் மனவோட்டத்தை இவ் வளவு அழகாகச் சொல்ல முடி யுமா ? என்ன அரு மை யா என மனம்டம்பிடிப்பு நித்தியலஷ்சுமி என்ற பெண். தாய் தந்தையற்ற வள், சித்தி விசாலாட்சியுடன் இருக்கிருள். அதாவது அவளின் அப்பாவின் இரண்டாவது மனைவி தான் விசாலாட்சி. சிறு வயதி லேயே விதவையாகிவிட்டாள். நித்தியலஷ்சுமி சித்திக் கொடுமை என்ற சொல்லோடுதான் வளர்கி ருள் கல்யாணப் பருவமடைநத தும் அவளுடைய சொந்த அத்
நீதி

தான்ஒருவனுக்கு நிச்சயமாகிறது. இந்த இடத்தில் அந்த விதவைப் பெண்ணின் (சித்தியின்) மன வோட்டத்தை-மன உணர்வுகள் படும் பாட்டை கதாசிரியர் மிக உ ன் ன த மா க, யதார்த்தமாக வெளிப்படுத்தியிருக்கும் அழகு சபாஷ் போட வைக்கிறது. கதை யின் முடிவு அவள் தன் பிழையை உணர்ந்து ஒரு தாய் அந்தஸ்திற்கு வருவதாகக் காட்டப்பட்டிருக்கி றது. சில பெண்களுக்கு இப்படி யான மன உணர்வுகள் ஏற்படுவ தென்பது நிஜமானதே இக்கதை யும் ஒரு நல்ல கதை என்னைக் கவர்ந்த கதைகளில் இதுவும் ஒன்று
5 - 7 = 9 2-ம் ஆண்டு ஈழ கேசரியில் வெளிவந்த கதை, "நெடுவழி மிகவும் அருமையான ஒரு கதை நிச்சயமாக ஒவ்வொரு பெண்ணும் படிக்க வேண்டிய ஒரு கதையென்றுதான் நான் கூறு வேன். கதையில் பெயர்களெல் லாம் சிங்களக் கதாபாத்திரங்க ளாக இருந்தாலும் கூட அது அப்படியே தமிழ்ப் பெயர்களுக் கும் பொருந்தும்
முத்துமெனிக்கா என்ற வசதி யான குடும்பப் பெண் கல்யாண மாகி கணவனுடன் தன் வீட்டில் இருக்கிருள். அவனுக்கு வேலை ஒன்றும் இல்லை. இவளோ பல தோட்டங்களுக்குச் சொந்தக் காரி, ஒரு நாள் இருவருக்கும் ஏதோ மனஸ்தாபம், தன் வயிற் றுக்கு இரண்டு பணம் சம்பாதிக் கத் தெரி யா த மாப்பிளேக்கு வீட்டில் இருக்க என்ன யோக்கி பதை? என்று கேட்டுவிடுகிருள். இக் கேள்வி அவன் ஆண்மையை உலுக்கிவிட்டது. அவன் வீட்டை விட்டுப் போய்விடுகிறன், நாட் கள் நகர்கின்றன. அவன் வரு வான் - வருவான் என்று அவள் காத்திருக்கிருள் ஆறு மாதங்க ளாகியும் அவன் வரவே இல்லை. இவளின் தோட்டத்திற்கு அரு
கில் டேவிற்சிங்கோ என்பவன்
தோட்டம் செய்கிருன், அவன் இவளுக்கு உதவி செய்வான். இவளின் தே ர ட் டத் து க்
காய்கறிகளையெல்லாம் சந்தைக் குக் கொண்டுசெல்ல உதவுவான். இப்படிப் பல உதவிகள், இந்த வகையில் இருவரும் நெருங்கிப் பழகுகிருர்கள், தவறு நடந்து விடுகிறது. அவள் அஞ்சுகிருள். அவளின் அச்சத்தையும் மிஞ்சிக் கொண்டு வயிற்றில் குழந்தை வளர்கிறது. கணவன் திரும்ப வந்து கேட்டால் என்ன பதில் சொல்வது ? என்று யோசித்துக் கவலைப்பட்ட வண்ணம் நாட்கள் நகர்த்துகின்ருள். குழந்தையும் பிறக்கிறது. ஒருநாள் திடீரென்று அவளின் கணவன் வீட்டிற்கு வருகின்ருன், வீட்டில் குழந்தை யொன்று படுத்திருக்கிறது. அவ னுக்கு விடயம் விளங்கி விட்டது. இருவருக்கும் வார்த்தைப்போர் நடக்கிறது. தன் பி  ைழ  ைய முத்து மெனிக்கா மன்னிக்கும்படி கேட்க அவன் சொல்கிருன்:-
‘மெணிக்கா, என் மன்னிப்பு உனக்கு வேண்டாம், 2. ல க ம் உன்னே மன்னிக்க வேண்டும்.
மு த வி ல் அதைப் பெற்றுவா" என்கிருன் அவள் குழந்தையை யும் தூக்கிக்கொண்டு கிளம்புகின் ருள். நடத்தை கெட்டவளை எந்த உலகமாவது ம ன் னி க் கு மா, என்ன?
*முத்து மெனிக்கா யுகம் ஊ யுகாந்திரமாய்ப் போய்க்கொண் டிருக்கும் அடாக்கியவதிகளான தாய்மாரின் அடிகளைப் பின்பற் றிச் சென்று கொண்டிருந்தாள், முன்னே குரூர உலகம், வழியோ நெடுவழி இப்படிக் கதாசிரியர் க  ைத  ைய முடித்திருக்கிருர், கதையின் முடிவும் சபாஷ் போட வைக்கிறது,
சுமார் 18 வருடங்களுக்கு முன் எழுதப்பட்ட ஒரு உன்னத
$ 5

Page 20
மான கதையைப் படித்த நிறை வில் என் மனம் பூரித்தது. நல்ல கதையோட்டமும், க ரு த் தும் நிறைந்த கதை, ஒரு பெண் வழிதவறிப் போனுல் அவள் *வழி'யில் நிற்கவேண்டியவள் தான் என்பதை அழகாக, மென் மையாகச் சொல்லியிருக்கும் இக் கதையை நிச்சயம் படித்துப் பாருங்கள்.
‘பைத்தியக்காரி" என்ற இன் னெரு கதை 194 -ல் கலைமகளில் பிரசுரமாகியது. இதுவும் யாவ ரும் படிக்கவேண்டிய ஒரு நல்ல கதை, கதையின் வசனநடையை எப்படி வார்த்தையில் சொல் வது என்றுதான் யோசிக்கிறேன். சு 06த முழுவதும் அப்படி ஓர் வார்த்தைப் பிரயோகம். மெத் தென்று இளம் தென்றல் வீசிக் கொண்டிருப்பது போன்ற பிர மையை ஏற்படுத்துகின்ற எழுத்து கதாசிரியரின் சொல் ه سیا (60 H6 ஆளுமைக்கு ஒரு நிரூபிப்பு, இக் கதை, நிறையப் பாராட்டுக்கள் சொல்லவேண்டும். கதையின் ஆரம்பத்தைப் பாருங்கள்,
*கழனி கங்கையின் உபநதி ஒன்று ஜெயலாக் கிராமத்தை அள்ளி அணைத்துக்கொண்டு செல் கிறது .
கதையில் ஓரிடத்தில் -
"நதி மென்மையாய் இசைத் துக்கொண்டு ஓடிக்கொண்டிருந் தது'
"நதியே! எப்பொழுதுமே ஒடிக்கொண்டிரு. நீ ஒடிக் கொண் டிருக்கும் வரையில் உலகத்தில் இனபம் நிலைபெற விட்டுவிடாதே, யெளவன வ 1 லி பர் மாண்டு மண்ணுடன் மண்ணுய்ப் போகட் டும், காதலரின் அனபிலே துயி லும் இள மங்கையரைக் கொன்று விடு என்று முணுமுணுப்பாள்,
{
துத் தான்
யார்? இப்படி முணுமுணுப் பவள் தான் இந்தக் கதையின் கதாநாயகி, ‘பைத்தியக்காரி என்ற தலைப்புக்கு உள்ளான வள். திருமணமாகிய மூன்ரும் நாளே அவளின் வாழ்க்கை அத்திவாரத் துடனேயே அழிந்துபோய் விட் டது. இந்த அழிவு அவள் மனத் தில் ஒரு ஆவேசத்தைக் கிளப்பு கின்றது. முதுமைவரை அவள் அந்த ஆவேஷக் குமுறலுடனேயே உலாவுகிருள். தி ரு ம ன மா கி மூன்ரும் நாளே வாழ்வை இழப் பது என்பது ஒரு பெண்ணைப் பொறுத்தவரை கொடுமையிலும் கொடுமையான விடயம்,
இப்போ பொம்பர், ஷெல் தாக்குதலினுல் திருமணமான அன்றே கூட பெண்கள் வாழ்வை இழ ந திரு க் கிரு ர் க ள் தான். ஆனல் . . இது 45 வருடங்க ளுக்கு முந்திய பிரதிபலிப்பு நதியில் ஒடம் கவிழ்ந்து ஏற்படும் இயற்கை இறப்பு. இன்று நாம் சந்திப்பதோ கொலை, அவ்வளவு தான் வித்தியாசம்.
அப்படியான ஒரு கொடுமைக் குள்ளான பெண்ணின் உள்ளத் துடிப்பை மிக அற்புதமாக எழுதி யுள்ளார் கதாசிரியர். அவளின் குமுறல், ஏற்படும் சம்பவங்கள் எல்லாவற்றையும் வெளிப்படுத் தும் விதமே தனி அழகுதான். இக்கதையின் சுவையைப் படித் தெரிந்து கொள்ள வேண்டும் வாசகர்கள்.
*கங்காகீதம்' என்ற கதை, "கிராம ஊழியன்" ஆண்டு மலரில் பிரசுரமாகியது. இதுவும் அருமை யான கதைகள் வரிசையில் உள்ள கதைதான், எனது நெஞ்சை மிகவும் வருடிய கதை. சுவிதைமாதிரி வசன நடை நிச்சயமாகப் படித்துப் பாருங் கள் என்ன அழகான வார்த்தை நடையோடு சதாசிரியர் இக்

கதையை எழு தி யி ரு க் கி ரு ர் என்று. சிங்களக் கிராமம், சிங்க ளக் கதாபாத்திரங்கள்தான். அவர்கள் பற்றிய பல விடயங்க ளைத் தெரிந்து கொள்ள முடிகி றது இக் கதை மூலம்.
சில சம்பவங்களை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்ப வம் என்று ஆசிரியர் குறிப்பிட் டுள்ளார். உண்மைச் சம்பவங் களின் அடிப்படையில் , நடை முறை எல்லாம் கற்பனையில் எழு தப்பட்ட கதையிது,
சமனலகத்த மலையின் அடி வாரத்தில், ஆற் ருே ர மா ய் ஞானுேதயப் பிரிவினு என்ற ஒரு பெளத்த பள்ளி, பெளத்த பள்ளி யின் மகாநாயக்க தேரர் புத்த கோஷர். அவரின் மா ன வ ன் *உப ா லி சங்கத்தில் உள்ள பிக்ஷ அக்கள் எல்லோரும் பிச்கை: பாத்திரத்துடன் ஊர்மனே க்குப் போய் உணவு வாங்கி வருவார் கள். உபாலி வ ழ  ைம ய ர க ‘டிங்கிரிமெனிக்கா"வின் குடிசை யிலேயே உணவு வாங்குவான். நாட்கள் நகர்கிறது. டிங்கிரி மெனிக்காவிற்கு உபாலி மீது விருப்பம் வருகிறது. இது ஐ.பா விக்குத் தெரிகிறது, ஆனல் . அவளின் அன்பிற்கு உபாலி ஆள் படவேயில்லை. இது அவளுக்குப் பெரிய ஆத்திரத்னத ஏற்படுத்து கிறது, எப்படியும் அவனத் தன் வசப்படுத்திவிட வேண்டும் என முயல்கிருள். தோல்விதான். அந் தத் தோல்வி அவளைப் பழிவாங் கத் தூண்டுகிறது அவள் உபாலி யைப் பழிவாங்கியே விடுகிருள்.
எப்படி ? ஓ ! அது சஸ்பென் ஸாக
இருக்கட்டும் அதை வாசகர்கள் கதையைப் படித்துத் தெரிந்து கொள்ளட்டும். க த சி ரி ய ர் கதையை முடிவு செய்திருக்கிற விதம் உன்னதமானது. மிகவும் அமைதியாக, அலட்டிக் கொள் ளாமல், அழகாக சம்பவத்தைக் கூறி, உபாலியைப் பற்றி - அவ
១.ឆ្នាំ ១r
97
னின் உயர்ந்த இயல்பு பற்றி டிங் கிரிமெனிக்காவைக் கொண்டே கொல்ல வைக்கின்ருர், கதையில் வரும் சம்பவங்களும், அதைச் சொல்லி பிருக்கிற அழகும், வார்த் தைகளைத் தூவியிருக்கும் தன்மை யும் கதாசிரியரின் ஆழமான ரசிப்
பையும், ஆற்றலையும் வெளிப் படுத்துகின்றது,
ஆனந்த விகடனில் வந்த
"பால்கஞ்சி" என்ற கதை, இக் கதை சில வருடங்களுக்கு முன் 'தினகரன்’, ‘சிந்தாமணி" பத்திரி கையில் மறு பிரசுரம் செய்யப்பட் டிருப்பதால் பலரும் படித்திருப் பார்கள் என நினைக்கிறேன். இதுவும் ஒரு அருமையான கதை முருகேசன் ஒரு விவசாயி, அவ னின் மனைவி காமாட்சி. அவர்க ளின் பிள்ளைகளின் இளையவன் ராமு, வயலில் விளைச்சல் இல், லாததனுல் குடும்ப நிலையோ பெரிய கஷ்டம். எந்த நாளும் * பால் கஞ்சி செய்து தரும்படி அம்மாவிடம் கேட்பான் ராமு, இந்த முறை அறுவடை செய்த தும் பால் கஞ்சி செய்து தருகி றேன்" என மகனேச் சமாதானப் படுத்துவாள் காமாட்சி, வயல் நன்ருக விளகிறது. வீட்டில் ஒவ்வொருவரும் ஒவ் வொரு விதமான ஆ  ைச யி ல் திளேக்கின்றனர். மகனுக்கு ‘பால் கஞ்சி செய்து கொடுக்கும் நாள் காமாட்சி ஆவலோடு எதிர் பார்த்திருக்கிருள் நாளேக்கு நெல் அறுவடை செய்வதெனத் தீர்மா னிக்கப்படுகிறது. எல்லோருக்கும் சந்தோஷம் தாங்க முடியவில்லை. ராமு, நாளேக்கு அம்மா "பால் கஞ்சி செய்து தருவாள் என மகிழ்கிருன், நாளைக்கு மகனின் நீண்டநாள் ஆசையை "பால் கஞ்சி நிறைவேற்றி விடவேண் டும் என நினைக்கிருள் காமாட்சி, இரவு வருகிறது. விடிகின்ற ஒரு பொழுது மட்டுந்தான் விடிந்

Page 21
தால் நெல்லை அறுடை செய்து விடுவார்கள், ஆன. சற்றும்கூட எதிர்பாராமல் . திடீரெனக் காற்று வீசுகிறது; வானம் இருள் கிறது; மழை பொழிகிறது. ஓயாத பெருமழை முருகேசனின் வயல்மேவி ஓடிய வெள்ளத்தில் முற்றிய நெல் மணிகள் மிதந்து செல்கிறன, ஆசையோடு காத்தி ருந்த இதயங்கள் இடிந்து வீழ்கி றது. ராமு கேட்கிருன் அம்மா, போல் கஞ்சி" என்று .
ஒரு ஏழை வீட்டு ஆசைகள் நிராசையாகப் போகும் அவலத் தைக் கதாசிரியர் மிக அருமை யாகச் சொல்கிருர், படிக்கும் போது மனதைப் பிசைகிறது. எங்களின் கிராமச் சூழ்நிலையை பின்னணியாகக் கொண்டு எழு தப்பட்டுள்ளது. யதார்த்தமான ஒரு சிறந்த கதை. 42 வருடங் களுக்கு முன் எழுதப்பட்ட கதை என்பதால் இயற்கையின் அழி விற்கு அத்தக் குடும்பம் ஆளாவ தாக எழுதப்பட்டுள்ளது. இக் கதை இப்போ சொல்லப்பட் டால் . இராணுவ அட்டகா சத்தால் வயல் அழிந்து போன தாகக் கூறப்பட்டிருக்கும். அவ் வளவுதான் வித்தியாசம், மனதில் தங்கி நிற்கின்ற சிறந்த கதைக ளில் இதுவும் ஒன்று.
1956-ம் ஆண்டு ஈழகேசரி வெள்ளி விழா மலரில் வெளிவந்த கதை, "உள்ளப் பெருக்கு" இது வும் ஓர் அச்சாக் கதை. எங்கள் கிராமத்துச் சூழ்நிலையைவைத்து 42 வருடங்களுக்கு முன் எழுதப் பட்ட ஒர் கதை. இதுவும் என் மனதில் ஒட்டிக்கொண்ட கதை களில் ஒன்று. மிகச் சாதாரண மான குடும்பத்துக் கதை தான். ஆணுல் . கதையின் கதாநாயகி தெய்வி'யின் மன உணர்வுகளை கதாசிரியர் வெளிப்படுத்தியிருக் கும் விதம்தான் என் மனதை
శ్రీశ్రీ
மிகவும் ஆட்கொண்டது, 42 வருடங்களுக்குமுன் உள்ள எங் கள் கிராமத்தின் நிலைப்பாடு, "தெய்வி' என்ற தைரியம் மிக்க வித்தியாசமான ஒரு பெண்ணின் பாத்திரம். அவள் ம ன தி ல் மறைந்திருக்கும் ஆசைகளின் வெளிப்பாடு, முத்துப் பரியாரி யார். அவரின் கோலத்தை வாச கர்களின் கண்ணுக்குள் நிலை நிறுத்தும் அழகு ஒருங்கிணைந்து மனதைக் கவ்வு கின்றது. பெற்றேரின் இடர் பட்ட வாழ்க்கை முறை பிள்ளை களின் முக்கியமாக பெண்ணின் மனதை எப்படிப் பாதிக்கும் என் பதை 'தெய்வி'யின் வடிவத்தில் விளக்கியிருக்கிருர் கதாசிரியர் இந்த இடமும் என்னை மிகவும் மிகவும் கவர்ந்தது. பல குடும்பங் களின் நிலைப்பாட்டைப் பார்த்து இது பற்றி நான் அடிக்கடி சிந் திப்பதுண்டு. அப்படியொரு சிந் திப்பை - நி ஜ த் தை - 42 வரு டங்களுக்கு முன்பே கதாசிரியர் அவர்கள் தெளிவு படுத்தியிருக்கி ருர், கதையின் முடிவு - சம்பவ வடிவம் மனதை டக்கென ஒரு அசைப்பு அசைக்கிறது. உணர்ச்சி வசப்படுகிற ஒரு நல்ல முடிவு கதையின் சு ரு க் க த் தை நான் இங்கே சொல்லவில்லை. வாசகர் கள் கதையைப் படித்து அதன் சுவையைத் தெரிந்து கொள்ளட் டுமே !
திரு. சி. வைத்தியலிங்கம் அவர்களின் கதைகள் எல்லாமே ஒவ்வொரு விதமான சுவை மிக் கவை. அருமையாக அபிப்பிரா யம் சொல்லிக்கொண்டே போக லாம். நிச்சயமாக இலக்கிய ஆர் வமுள்ள ஒவ்வொருவரும் திரு. சி. வைத்தியலிங்கம் அவர்களின் கதையைப் படிக்க வேண்டும். ஈழத்து த மி ழ் ச் சிறுகதையின் முதல் மன்னர் இவர்; ஆரம்ப எழுத்திலேயே அவரின் கற்பனை

பும், அறிவும், ஆற்றலும், ரசி கத்தன்மையும், நல்ல தமிழ்ச் சொற்களை கதையில் கையாண் டிருக்கிற அழகையும் வாசகர்கள் பார்க்க வேண்டும் சுவைக்க வேண்டும், ஆணுல் . கதாசிரியர் அவர்கள் கொழும் பி லே யே வாழ்ந்ததாலேயே என்னவோ . பல கதையின் பின்னணி அப்பிர தேசத்தையும் பிரதிபலிப்பதா கவே உள்ளது.
நான், அவரின் 7 கதைகள் பற்றி அபிப்பிராயம் சொல்வது டன் நிறுத்திக் கொள்கிறேன். * ஏன் சிரித்தார்", 'பார்வதி, *அழியாப் பொருள்', 'மின்னல்",
'கானல் நீர்", "நந்த குமாரன்" ஓர் இரவு கழிந்தது", "பிச்சைக் காரன்", “பூ த த் தம் பி கி கோட்டை", "மூன்ரும் பிறை', *சிருஷ்டி ரகசியம்", அசோக மாலா? , என்று இன்னமும் அவ ரின் கதைகள் இருக்கின்றன: இக் கதைகளை யெல்லாம் தேடிப் பிடித்துப் படிப்பதென்பது வாசி கர்களுக்கு முடியாத காரியம் எனவே, நிச்சயமாக திரு சி. வைத்தியலிங்கம் அவர்களின் கதைகள் ஒரு சிறுகதைத் தொகு தியாக வெளிவந்தே ஆகவேண் டும். இலக்கிய மன்றங்கள், குழுக் கள் இதற்கு ஆவன செய்யவேண் டும், O
கரைதலில் . . .
அன்று - பற்றிய கரங்களால் உதிர்ந்தது “வேற்றுமை இலையுதிர் கால இலைகள் போல ; ஒற்றுமையின் பூரிப்பில்
"புதியவன் நுழைய கலவரம் தொடங்கிவிட்டது நீர்ப்பரப்பில் நீர்த்துளி 'புகையோடு விடிந்த போதில் ஊர்க்காரர் திரண்டு வந்தார் குருவிகள் இவைகள் என்ரு?ர் குழந்தைகள் இவைகள் என்ருர் பெண்களோ இவைகள் ? காலி கன்றுகள் இவைகள் என்ருர், இரவிலே பொசுக்கப் பட்ட அனைத்துக்கும் அஸ்தி கண்டார் நாகரிகம் ஒன்று நீங்க? 2 மனுஷ நாகரிகம் மரணித்து போன திசைகளை நோக்கி நடந்தான் ஒரு மனிதன்' - மகா நதியின் ஒட்டமாய் ;
* , முரளிதரன்
2. ஞானக்கூத்தன்
39
- Guoupດທ້າຍ.
மனுகுல சமுத்திரத்தின் நேச நுரை வாசலைத் தேடி
*எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப் பொருள் மெய்ப் பொருள் காண்பது அறிவு" 3
அறியாமை தின்ற நாகரிகங்களின் கல்லறை திசைகளை நோக்கி போன அந்த "மனிதன்" ஊர் கிரும்பும் காலத்தின் காத்திருப்பின் கரைதலில் தேச இல்லாள் - தொடுவானத்திற்கு விழிகளையே தபாலாக்கித் தவிக்கும் மீனவ மனைவி போல்
ஒற்றுமையின் பூரிப்பு
உயிரற்ற
சடலமாய்ச் சரிந்து
கிடந்தது! 尊
3. குறள், 423,

Page 22
சோவியத் கலாசாரத் துறையில் மாறுதல்களை எதிர்ப்பவர்கள் யார்?
- காவிரில் பெத்ரோசியான்
சோவியத் கலைத்துறை அறிவுஜீவிகளில் பெரும்பான்மையினர் பெரத்ரோய்க்காவை ஆதரிக்கிரு?ர்கள் என்பது தெளிவு. நாட்டின் அரசியல் பொருளாதாரத் துறைகளில் ஜனநாயக சீர் கிருத்தங்களை ஆதரிக்கிற அதே சமயத்தில், எழுத்தாளர்கள், ஒவியர்கள், நடிகர் கள் மற்றும் இசைக் கலைஞர்கள் கலாசாரத் துறையில் மாற்றங்கள் பற்றிப் பேசும்போது ஒத்த கருத்தினராக இருப்பதில்லை.
இதில் ஒன்றும் ஆச்சரியமில்லை. எல்லோரும் மாற்றங்களையே விரும்புகிருர்கள். அல்ை அந்த மாற்றங்கள் கங்களை தனிப்பட்ட முறையில் பாதிக்குமோ என்று பலர் அஞ்சு கிருர்கள்.
பதிப்பகங்கள், சினிமா ஸ்நேடியோக்கள் ஆகியவை சுயநிதி அடிப் படையில் செயல்பட இருக்கின்றன. நாடக மன்றங்கள் மற்றும் காட்சி அமைப்புகளின் செயல்பாட்டுக் கோட்பாடுகளும் சீரமைக்கப் கப்பட இருக்கின்றன. கலாசாரக் துறையில் பெரஸ் க்ரோய்க்காவின் நோக்கம், திறமைக்கு ஊக்கமளித்தல் தரக் குறைவை அகற்றுதல் என்பதே ஆகும்.
திறமை என்பது அரியதாகும், தாக்குறைவு என்பது பரவலாக வும் இருக்கிறது. கலைக் துறை யூனியன்களில் கிறமைக் குறைவான நபர்கள் நிறைய பேர் இருக்கிரு?ர்கள் ஆதாயங்களை சமத்துவமாகப் பகிர்ந்தளிக்கும் ப ைழ ய (மறையான க அவர்களுக்கு வசதியான வாழ்க்கையையும், க க தி க் கப் பொருங் காத அதிகார க்கையும் கெளரவக் கையும் அளித் து வந்கது. இப்போது பகிய அமைப்பானது அவர்கள் எடுத்துக் கொள்ளக் கூடும். எனவே கான் காக் கறைவு என் பது கலாசாரத் துறையில் சீர்திருத்தங்களுக்கு முக்கிய தடையாக இருக்கிறது.
கலைத் துறை யூனியன்களில் பதவிகளில் ஆதிக்கம் செலுத்தி வரும் இத்தகைய தாக்குறைவான படைப்பாளிகளேக்கு, பெரஸ்த்ரோய்க்கா அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. ஏனெனில், மக்கள் கலைஞர்களை அவர்களது படைப்புக்களை வைத்து மதிப்பிட ஆரம்பிக்கிருர்கள்.
பெரெஸ் க்ரோய்க்காவுக்கு எதிரானவர்களது வரிசையில் கலா
சாரத்துறையில் புகழ்பெற்ற சில நபர்களும்கூட இருக்கிருர்கள்.
தமது இடத்துக்கு இளைஞர்கள் சவாலாக எழுந்திருக்கிருர்கள் என்று

அவர்கள் தற்போது கருதுவதே இதற்குக் காரணமாகும். அவர்கள் போட்டி என்பதை இதுவரை அறிந்திருக்கவில்லை. இதனல் தாங்கள் தலைமைப் பதவியை இழக்க நேரிடும் என்று அவர்கள் அஞ்சுகி முர்கள்,
மாற்றத்தைத் தடுப்பதற்கு அவர்கள் என்ன செய்கிருர்கள் ? இதற்கு முன்புவரை, எது நல்லது எது கெட்டது என்பதைக் கண்ட றியும் வகையில் மதிநுட்பம் வாய்ந்தவர்கள் என்று சோவியத் மக்க ளைப் பாராட்டி வந்தார்கள் அவ்வாறு நல்லது கெட்டதை மெய்யா கவே கண்டறியும் வாய்ப்பு தற்போது மக்களுக்கு வழங்கப்பட்டுள் ளது. இந்த நிலையில், அவர்கள் இப்போது கூறுவதென்ன? மக்களின் விருப்பத்துக்கு கலைஞர்கள் ஆடக்கூடாது என்றும், அவ்வாறு செய் தால் பாதகமான விளைவுகள் ஏற்படும் என்றும் அவர்கள் கூறுகி முர்கள்.
மாறுதல்கள் எந்தெந்த வழிகளில் ஏற்படுகின்றன என்பது குறித்து கவிஞர் எவ்ஜெணி எவ்துஷெங்கோ" ஒரு பட்டியலே தரு கிருர், செயல்படாமல் இருப்பதன் மூலம் எதிர்ப்பு காட்டப்படுகி றது. பேச் சில் நம்பிக்கை இழந்தவர்களாகவும் செயல்பாட்டை விரும்புகிறவர்களாகவும், அதே சமயத்தில் தாங்களாக எதையும் செய்ய விரும்பாதவர்களாகவும் இருப்பவர்கள் இத்தகைய எதிர்ப்பு முறையைப் பின்பற்றுகிருர்கள். மற்ருெரு சீர்குலைவுகள் மூலம் எதிர்ப்பது, மக்கள் தங்கள் திறமைக் குறைவைக் கண்டுபிடித்துவிடக் கூடும் என்று அஞ்சி நடுங்குபவர்களால் இந்த எதிர்ப்பு முறை கடைப்பிடிக்கப்படுகிறது. இன்னெரு முறை போலி நடிப்பு மூலம் எதிர்ப்பதாகும் அதாவது இந்த நாட்டை ஒரு நெருக்கடியில் தள்ளி யவர்களே தற்போது தீவிரமான பெரஸ்த்ரோய்க்கா ஆதரவாளர் களாக போலி நாடகம் ஆடுகிருர்கள். மற்ருெரு எதிர்ப்பு முறை, விவேகமற்ற உற்சாகமும், சிந்தித்துப் பார்க்காமல் உத்தரவுகளுக் குக் கீழ்ப்படிவதும் ஆகும். இந்தப் பிரிவைச் சேர்ந்தவர்கள், தாங் கள் மாறுவதற்குப் பதிலாக, மாற்றத்திற்குத் தகுந்தவாறு தங் களை அமைத்துக்கொள்கிருர்கள். மேலும், கொச்சைப்படுத்துவதன் மூலமும் பெரெஸ்த்ரோய்க்கா எதிர்க்கப்படுகிறது. இந்த முறையை கையாழுகிறவர்கள், புதிய கருத்துக்களையும் கூட கடந்த காலப் பிரச்சார பாஷையிலேயே வெளிப்படுத்துபவர்களாக இருகிருர்கள். மேலும் பொய்யான சுய விமர்சனத்தின் மூலமும் எதிர்ப்புத் தெரி விக்கப்படுகிறது. இன்னும், கிளாஸ்த்னத்'ஐக் (வெளிப்படைப் பண்பு) காட்டி மக்களை அச்சுறுவதன் மூலமும் எதிர்ப்பு காட்டப் படுகிறது என்று கவிஞர் எவ்ஜெனி எவ்துஷெங்கோ கூறுகிருர்,
தற்போது சோவியத் நாட்டில் கலாசாரத் துறையில் நிகழ்ந்து வருகிற மாறுதல்கள், பிற்போக்கு, பழைமைவாதப் போக்குக்கு அச்சுறுத்தலாக விளங்குகின்றன.
O
4

Page 23
போரே நீ போ!' எழுத்தாளர் ஹெமிங்வேயின் கனவை நனவாக்குவோம் !
- ஆர். நாதெழ்தின்
யுத்தத்துக்கு எதிரான தனது புகழ்பெற்ற போரே நீ போ' என்ற நாவலில், பிரபல அமெரிக்க எழுத்தாளர் எர்னஸ்ட் ஹெமிங்வே, 40 ஆண்டுகளுக்கு முன்பே, போர் என்பது ஆணவமான, மரணத்தை விளைவிக்கிற களிசடைத் தனமான கொடிய குற்றம் என்று கூறுகிருர், யுத்தத்தைத் தூண்டுவதற்குத் துணிகிற அல்லது யுத்தத்தின் மூலம் பணம் சம்பாதித்துக் கொழுக்க முயல்கிறவர்களை அந்த இடத்தி லேயே சுட்டுத்தள்ளவேண்டும் என்றும் அவர் வலியுறுத்துகிருர், அந் தக் காலத்துக்குப் பின்னுல் சில விஷயங்கள் மட்டுமே மாறியிருக்கின் றன. இன்று முடிவற்ற போர்களில் ஒரு வரை ஒருவர் கொன்று குவிப் பதில் பலரும் தொடர்ந்து ஈடுபட்டு வருகிருர்கள். அவர்களுக்கு ஆயுதங்கள் வழங்கி அவர்களுக்கிடையே பகைமையை வளர்ப்பதில் மற்றவர்கள் ஈடுபடு வருகிருர்கள். மத்திய அமெரிக்காவில் இருந்து கம்பூச்சியா வரையில் நடைபெற்றுவரும் மோதல்களின் காரணமாக உடலெங்கும் ரத்தம் கசியும் காயங்களைக் கொண்டதாக இன்று நமது உலகம் காட்சி தருகிறது.
ஈரான் - ஈராக் யுத்தம் மூண்டு விரைவில் 8 ஆண்டுகள் ஆகப் போகின்றன. இந்த பாழும் யுத்தத்தில் சுமார் 10 லட்சம் மக்கள் உயிரிழந்திருக்கிறர்கள்; ஏராளமான நகரங்களும் கிராமங்களும் படுநாசம் அடைந்துள்ளனர்.
ஈரானுக்கும், காண்ட்ராஸ் கலகக்காரர்களுக்கும் இடையிலிருந்த ரகசிய உறவு வெளிப்பட்டு, அதன்மூலம் ஈராலுக்கு அமெரிக்கா ரக சியமாக ஆயுத விற்பளை செய்த ஊழலும் அம்பலமானது. அந்த விற் பனையின்மூலம் கிடைத்த பணம் நிகராகுவாவுக்கு எதிரான காண்ட் ராஸ் கலசுக்காரர்களுக்கு ஆயுதம் சப்ளை செய்யப் பயன்படுத்தப்பட் டதும் கூட சந்திக்கு வந்தது. மேலும் பிரான்ஸ் நாட்டின் லுசேர், ஸ்வீடனின் போஃபார்ஸ் ஆஸ்திரியாவின் நோரிகம்போன்ற மேற் கத்திய அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், கோடிக்கணக்கான டாலர் அளவுக்கு ஆயுதங்களையும், வெடிமருந்துகளையும் விற்பனை செய்து இத்தகைய இழிவான பேரங்களில் ஈடுபட்டுள்ளன. இந்நப் பட்டியலில் வேறு பல ஆயுத வியாபாரிகளையும் குறிப்பிட முடியும், அவர்கள் பெறுகின்ற லாபத்தின் உண்மையான அளவு எவ்வளவு என்பதை ஒருவராலும் நிச்சயமாகக் கூற முடியாது. ஏனெனில் தமது ரகசிய பேரங்களை மறைப்பதில் அந்த மரண வியாபாரிகள் அசகாய சூரர்கள் அப்படியும்கூட சில செய்திகள் வெளியே வந்துவிடுகின்றன. ஆப்கான் மோதலிலும் கூட சர்வதேச உடன்படுகளைத் தாண்டிச் செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த மோதல் அங்கு பல்லாயிரக் கணக்கன மக்களின் உயிரைக் குடித்தது அந்த நாட்டுக்கு பல நூறுகோடி டாலர் அளவுக்கு பொளுளாதார இழப்பு ஏற்படுள்ளது. ஜெனீவா ஒப்பந்தங்களுக்குக் கட்டுப்பட்டு சோவியத் யூனியன் தனது படைகளை ஆப்தானிஸ்தானில் இருந்து விலகிக் கொள்ள ஆரம்பித்திருக்கிறது அதே சமயத்தில், பாகிஸ்தான் தனது பிரதேசத்தில் கலகக் குழுக்களின் மையங்களைப் பராமரித்து வருவ தோடு, அவற்றுக்கு அமெரிக்க ஆயுதங்களையும் தொடர்ந்து ஏராள மாக வழங்கி வருகிறது. ଓଁ :)
《幽

*நந்தி' நாம் கண்ட மேதாவி
- உதயன்
ஈழத்துக் கலை இலக்கியத் துறையில் குறிப்பிடத் தக்கதோர் விழிப்புணர்ச்சி சமீப காலமாக ஏற்பட்டு வருகின்றது, இந்த விழிப் புணர்வின் விளைவாக கலைஞர்கள் வாழும் காலத்தியே கெளரவிக் கப்படுகின்றனர். இவ்வாறு கெளரவிக்கப்படுபவர்கள் வரிசையில் பேராசிரியர் ‘நந்தி அவர்கள் வித்தியாசமான வர். ஏனெனில் அவர் ஒரு மருத்து வத் துறைப் பேராசிரியராக இருந்துகொண்டு இலக்கியத் துறையில் பிரவேசித்தது மட்டுமல்லாமல், அத்துறைக்கு காத்திரமான பங்களிப்பும் செய்துள்ளார். அத்துடன் மருத்துவம் சார்ந்த பல அரிய கருத்துக்களை இலக்கியத் துறையில் புகுத்தி அதில் வெற்றியும் கண்டுள்ளார். அந்த வகையில் எங்கள் வாழ்க்கை யில் நாம் கண்ட ஒரு மேதாவியாக அவர் திகழ்கின்றர். இவ்வாறு கடந்த 10 - 07 - 88 அன்று யாழ். மாநகர சபை அலுவலக முன் றலில் நடைபெற்ற பேராசிரியர் நந்தி அவர்களின் 'மணிவிழா"வில், தலைமையுரையாற்றிய 'தினகரன்' பத்திரிகையின் பிரதம ஆசிரியர் திரு. இ. சிவகுருநாதன் அவர்கள் நந்தி அவர்களுக்குப் புகழாரம் சூட்டிஞர்.
அதனைத் தொடர்ந்து முதுபெரும் எழுத்தாளரான திரு, "வரதர்" அவர்கள் 'நந்தி " அவர்களுக்கு பொன் ஞ  ைட போர்த்திக் கெளரவித்த பின்னர், இலங்கையின் ஆரம்பகாலச் சிறுகதை எழுத்தாளர்களில் ஒருவரான திரு. சம்பந்தன் அவர்கள் பாராட்டுரை வழங்கினர். அவர் தனதுரையில் நந்தியின் சிறப்புக் களை எடுத்துக் கூறியதோடு மட்டுமல்லாமல் ஒருபோதும் இலக்கி யத்துடன் அரசியலை இணைக்கவேண்டாம் என்று ஆலோசனையும் கூறினர். அவரைத் தொடர்ந்து யாழ். மாநகரசபை ஆணையாளர் சீ. வீ. கே. சிவஞானம், 'சொக்கன்", டொமினிக் ஜீவா, முருகை யன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
அதனைத் தொடர்ந்து நந் தி ம ணி விழா சிறப்பு மலரான *நந்தி நோக்குகள் 2 ” என்னும், நூ லி ன் வெளியீட்டுரையினை பேராசிரியர் கா. சிவத்தம்பி நிகழ்த்தினுர். அவர் தனதுரையில் நந்தி பற்றிய நூல் வெளியிடப்பட்டுள்ளதன் முக்கியத்துவத்தினை விளக்கினர். அதனைத் தொடர்ந்து திரு. சோமகாந்தன் 'நந்தி நோக்குகள் இருபத்தைந்து' நூலின் முதற் பிரதினை நந்தியவர்க ளுக்கு வழங்கியதும், அந்நூலின் மதிப்புரையினை பேராசிரியர் ஆ. சண்முகதாஸ் நிகழ்த்தினர்.
தொடர்ந்து திரு, தெணியான்", திரு. செம்பியன் செல்வன், திரு எஸ். திருச்செல்வம், திருமதி கோகிலா மகேந்திரன், திரு. நீர்வை பொன்னையன், திரு. மைலன்கூடலூர் நடராசன், திரு, இ. ஜெயராஜ் ஆகியோர் நந்தி அவர்களுக்கு வாழ்த்துரை வழங்கி ஞர்கள், டாக்டர் எம். கே. முருகானந்தன் அவர்களின் வரவேற். புரையுடன் ஆரம்பித்த இவ்விழாவில் திரு. சிவராசா அவர்கள் நன்றியுரையாற்றினர். இறுதியாக பேராசிரியர் நந்தி அவர்களின் உரையுடன் விழா இனிது நிறைவுபெற்றது. @
4

Page 24
உடம் போடு உயிரி  ைட நட் பு
ஐயோ ஐயோ!.
"ஐயோ, ஐயோ!.
பலவிதமான அழுகை- அல றல் குரல்கள் வீட்டின் ஹ்ோல் பகுதியிலிருந்து அண்டை அயல எல்லாம் பரவிக் கொண்டிருக் கிறது.
‘என்னைத் தேடிய ராசாவே என்ற செல்லம்மா மா மி யின் அலறல் தனியாக எழுந்து அடிச் கிறது.
‘அப்பு, அப்பு
LDr LDIT .
* Of T. DIT
பலவிதமான அவலக் குரல் கள்!
கணபதிப்பிள்ளை நடுஹோ லில் நீட்டி நிமிர்ந்து கிடக்கிருர், கிடத்தப்பட்டிருக்கிருர்
இன்று மாலை நான்கு மணி போல் அவருடைய உயிர் அந்த உடலிலிருந்து பிரிந்து போ ய் விட்டது.
உயிர் போனுலும் அங்கே கிடப்பது கணபதிப்பிள்ளைதான்
மனிதர்களுடைய பெயர்கள் அ ர்களின் உயிரைக் குறிக்கின் றனவா , உடலைக் குறிக்கின்ற னவா?
செத்துக்கிடக்கும் கணபதிப் பிள்ளைக்கு இப்போது உயிர் இல்லை. ஆனலும் அந்த உட-ஆக் குப் பெயர் கணபதிப்பிள்ளை தான் ,
- வரதர்
ஒமோம். உயிருக்குப் பெயர் கிடையாது. உயிர் காற்றேடு காற்ருக அண்டப் பெருவெளி
பெயர் இல்லை!
அந்த உயிர் வேற பிறவி எடுக்குமென்ருலோ, அதற்கு அப்போது வேறு பெயர்தான்
உடலின் பெயராக இருக்கும். உயிருக்குப் பெயர் இல்லை.
இப்போது செத்துப்போனது கணபதிப்பிள்ளை என்ற உடல் தானே? உயிர் சாகவில்லையே?
இங்கே அழுது கொண்டிருக் கிறவர்கள் அவருடைய உயிருக் காக அழுகிருர்களா? அல்லது இந்த உடலுக்காக அழுகிறர் 956Trip
கணபதிப்பிள்ளையின் உடலைச் சுற்றி அவருடைய உற்ருர் உற வினர் எ ல் லா ரு :) "குய்யோ முறையோ' என்று க த ஹி க் கொண்டிருக்கிருர்கள்.
மூர்த்தி மா ஸ் ட ரு க் கு அழுகை வரவில்லை.
அவர் ஒரு மாதிரி ஆள்.
நிறையப் படிக்கிற சாதி நிறை யச் சிந்திக்கிற சாதி.
நிறையச் சிந்திக்கிறபடியால் தானே என்னவோ, செத்துக் கிடப்பது அவருடைய சித்தப்பா வாக- துடக்குக்காரராக இருந்த போதிலும் மூர்த்தி மாஸ்டருக்கு அழுகை வரவில்லை - அவர் மர
vi
I 44

ண்த்தைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டிருக்கிருர்,
மரணத்தைப் பற்றி - இந்த உடலி ன் நிலையாமை பற்றிபெரிய பெரிய ஞானிகள் சித்தர் கள் எல்லாம் எடுத்துகூறி என்ன பயன்?
ஒருநாள் மரணித்து விட் டால் அவனைச் சுற்றியுள்ள கூட் டம் "ஐயோ, ஐயோ" என்று அலறுகிறது.
பெரிய இழப்பு நேர்ந்து விட் டதாகத் துடிக்கிறது.
நடக்கக் கூடாதது நடந்து விட்டதாக அரற்றுகிறது.
மரணம் என்பது நடக்கக் கூ டா த ஒன்ரு? நிச்சயமாக, சர்வ நிச்சயமாக நடக்கக் கூடி யது, நடக்க வேண்டியது.
இந்த மரணத்துக்காகவா இப்படிக் கத்துகிருர்கள்?
மரணத்தின் பின்?. மூர்த்தி மாஸ்டர் சிந்திக்கிருர். கணபதிப் பிள்ளைச் சித்தப்பாவின் உயிர் இப்போது எங்கே இருக்கும்?
அப்படி 'உயிர்' என்று ஒன்று தனியாக இருக்குமா? அப்படி இருந்ததாக, இந்தக் கணபதிப் பிள்ளைச் சித்தப்பாவின் உயிர் இப் போது என்ன செய்து கொண்டிருக்கும்?
அண்டப் பெருவெளியில்காற்று மண்டலத்தையும் கடந்து எங்கேயோ சென்று கொண்டி ருக்குமா? அல்லது அடுத்த பிற விக்காக இன்ஞெரு தாயின்வயிற் றிலிருக்கும் - உடலில் குடிபுகுந் திருக்குமா? அல்லது இவ்வளவு காலமும் தான் குடியிருந்த இந்த உடலையும் இந்த ւ՝-60ւ-պւb சுற்றிச் சுற்றி இங்கே நடப்பவை களைப் பார்த்துக் கொண்டிருக் QğLonr?
என்ன பைத்தி பக்காரத்தனமான யோசனைகள்" மூர்த்தி மாஸ்டர் இதுவரை உட் கார்ந்திருந்த இடத்தை விட்டு எழுந்து வீ ட் டி ன் பின்பக்கம் போகிருர்,
இரவு எட்டு மணியாகி விட் டது. வீடு முழுவதும் உயிர்வெளிச்சம் வந்துவிட்டது. மின் விளக்குகள் எரிந்து கொண்டிருக் கின்றன. மூர்த்தி மாஸ்டர் வீட் டின் பின்பக்கம் போகிருர்,
பின் விருந்தையில் யாரோ அடக்கமான குரலில் யாரையோ ஏசுகிற சத்தம் கேட்கிறது:
*எளிய நாயே, இப் படி உனக்கு ஒரு வயிரு? மத்தியானம் வயிறு நிறையத் கின்ருய்தானே? மாமா செத்துக்கிடக்கிருர், நீ இங்கேயிருந்து தின்று கொண்டி ருக்கிருய், என்ன? உ ன க் குத் துக்கம் துயரம் இல்லாவிட்டா லும் மா ன ம் வெட்கம் கூட @ຄໍາຂຶນແມn?
நாகவிங்கம் g56örgy set-u தம் பி சின்னமணியை ஏசிக் கொண்டிருக்கிருன்,
சின்னமணிக்குப் பதிஞறு வயதிருக்கும்,
மூர்த்தி மாஸ்டர் கிட்டப்
போனுர், அந்நேரம் சின்னமணி சாப்பிட்டுக் கொண்டிருந்த பாண் துண்டைப் பறிக்க மு ன ந் து கொண்டிருந்தான் நாகலிங்கம்
தம்பி நாகலிங்கம் அதைப்
பறிக்காதே. அவன் சின்னப் afrait...... * மூர்த்தி மாஸ்டர் தடுப்பதற்குள் சின்னமணியின்
கையிலிருந்த பாணப் பறித்துத் தூர வீசி எறிந்துவிட்டான் நாக லிங்கம்,
鲁魏

Page 25
உடம்பால் மட்டுமன்றி உள் ளத்தாலும் ஒரு கணம் நின்று விட்ட மூர்த்திமாஸ்டர், சின்ன மணியின் முகத்தை ஏறிட்டுப் பார்த்தார்.
அந்த ச் செத்தவீட்டிலே அழுது கொண்டிருந்தவர்களின் முகங்களில் தெரிந்த ஏக்கங்களை விடப் பலமடங்கு ஏக்கம் அந்தப் பிஞ்சு முகத்தில் தெரிந்தது.
மூர்த்தி மாஸ்டரின் நெஞ் சுக்குள்ளே என்னவோ செய்தது. நாகலிங்கம் ஏதோ சமாதானம் சொல்லிக் கொண்டிருந்ததையும் கவனியாமல் அவர் திரு ம் நடக்கிருர்,
சிந்தனைச் சவாரி மாடுகள் ஒடத் தொடங்குகின்றன.
பாணத் தின்றுகொண்டிருந் தது சின்னமணியின் உயி
உடலா? உயிருக்கு உண்ண முடி Այւorr?
அங்கே கிடக்கிற கணபதிப் பிள்ளைச் சித்தப்பாவினுல் ஏதா வது உண்ண முடியுமா?
நான் சிந்திக்கிறேன். நான் செத்துவிட்டால் என்னுடைய உடலினல் சிந்திக்க முடியுமா? அல்லது பிரிந்துபோன என்னு டைய உயிர் சிந்திக்குமா? மனம் தானே சிந்திக்கிறது? உயிருக்கு மனம் உண்டா? ஒரு வேளை இருக்குமோ?
அடுத்த நாள் மத்தியானம் இரண்டு மணி, கணபதிப்பிள்ளை சித்தப்பாவின் உடல் சுடலையில் ச7ம்பராகிக் கொண்டிருக்கிறது.
இங்கே அவருடைய வீட்டில் சாப்பாடு நடக்கிறது. அ  ைத விருந்து" என்று சொல் லக் கூடாது குற்றம்
●●
JT IT' -
திருமணம் முடிந்த பிறகு உணவுகொடுத்தால் அது விருந்து. மரணம் நேர்ந்த பின் உணவு கொடுத்தால் அது வெறும் சாப் பாடுதான்.
எல்லாரும் சா ப் பி ட் டு க் கொண்டிருக்கிருர்கள். நாகலிங் கமும் அவன் தம்பி சின்னமணி யும் அங்கே இல்லை. அவர்கள் கணபதிப்பிள்ளைச் சித்தப்பாவுக் குப் பெண் வழி உறவு, அவர் களுக்குத் துடக்கு இல்லை சொந் தத் தாய்மாமன் வீடு என்ருலும் அவர்கள் அங்கே துடக்குச் சோறு? சாப்பிடமாட்ட்ார்கள்.
மூர்த்தி மாஸ்டரின் இலையில் யாரோ சோறு போட்டார்கள்:
உணவைப் பார் த் த தும் மூர்த்தி மாஸ்டருக்குச் சின்ன
மணியிடமிருந்து பறித்தெறியப் பட்ட அந்தப் பாண் துண்டின் நினைவு வந்தது.
அவருடைய நெஞ்சுக்குள்ளே ஒரு புழுத் துடித்தது,
அந்த நிலையிலும் மூர்த்தி மாஸ்டரின் சிந்தனை உயிரிடம் செல்கிறது.
நான் என்பது என் உடம் பில் நிறைந்து கிடக்கும் உயி ரல்ல. என்னுடைய இந்த உடம் பும் "நான்" அல்ல.
உயிரும் உடம்பும் ஒன்று சேர்ந்து இயங்கினல் மட்டுமே அங்கே 'நான் இருக்கிறேன்.
இந்த உயிருக்கும் உடம்புக கும் உள்ள உறவு பிரிக்க முடி Աn"չհ5].
பிரிக்க முடியாததா?
குடம்பை தனித்தொழியப் புட்பறந்தற்றே உடபோடு உயி
டை நட்பு"

மல்லிகை ஜீவா மணிவிழா மலர் கொழும்பில்
அறிமுக விழா
"மல்லிகை ஜீவா' மணிவிழா மலர் கடந்த 24 - 7 - 88 அன்று கொழும்பு பிரதான வீதியிலுள்ள முஸ்லிம் லீக் வாலிப முன்னணி மேல் மாடி மண்டபத்தில் திக்வல்லைக் கமால் தலைமையில் நடை பெற்றது.
அவர் தமது தலைமையுரையில்: "ஜீவா அவர்களை அறியாத வர்கள் இருக்க முடியாது. அவரது இலக்கியப் பணி அப்படிப் பட்டது. அவரை மிக நெருக்கமாகப் புரிந்து கொண்டவர்கள் அவரைப் பற்றிய தத்தமது மனக் கருத்துக்களை எழுதி நூலாக வெளியிட்டுள்ளனர். அந்தப் புத்தகமே இந்த நூலாகும். வழமை யான மணிவிழா மலர்களின் வடிவத்தில் வெளியிடாமல் புத்தக உருவத்தில் இது வெளிவந்துள்ளது த னி ச் சிறப்பம்சமாகும்" என்ருர்,
தினகரன் பிரதம ஆசிரியர் ஜீவாவை வாழ்த்திப் பேசினர் : * வாழும் பொழுதே எழுத்தாளன - கலைஞனை மக்கள் கெளரவிக் கப் பழக வேண்டும். அந்த வகையில் ஜீவா இன்று நாடு தழுவி! முறையில் பல த லை மு  ைற ப் படைப்பாளிகளினுல் பாராட்டிக் கெளரவிக்கப்படுகின்ருர் இந்தப் பாராட்டுக்களே அவரது இலக் கியக் கனதிகளை நமக்கெல்லாம் துலாம்பரமாக எடுத்துக் காட்டி விடுகின்றது .
இம் மலரின் சிறப்பு என்னவென்ருல், சமூகத்தின் பல்வேறு மட்டத்தைச் சார்ந்தவர்களும், எழுத்தாள நண்பர்களும் தமது பார்வையில் பதியப்பட்டுள்ள ஜீவாவைப் பற்றி ஒளிவு மறைவின் றிக் கூறி ய கருத்துக்கள்தாம்!" என தெளிவத்தை ஜோசப் கூறிஞர்.
விமரிசகர் எஸ். ஜே. எம். பைஸ்தீன் பேசுகையில்: "ஜீவா அவர்களுடன் நீண்ட காலமாக இலக்கியத் தொடர்பு கொண்டுள் ளவன் நான். எனது சிங்கள மொழிபெயர்ப்புக்களை வெளியிட்டு ஊக்கமூட்டியவர் அவர். அவர் ஒரு தனி நிறுவனமாகும். அன்ன ரைச் சந்திக்க வைத்ததிலும், அவரைப் பற்றிய பல்வேறு கருத் துக்களை தெரிந்து கொள்ளச் செய்ததிலும் பங்கு கொண்ட மணி விழாக் குழுவினருக்கு நன்றி கூறுகின்றேன்" என்ருர்,
மு. பஷீர் பேசுகையில்: இம் மணிவிழா நூலில் ஜீவாவைப் பற்றிப் பலவிதமான நோக்குக் கொண்டோர், பல்வேறு கோணங் களில் தமது பார்வையைச் செலுத்தியுள்ளனர். ஆனல் ஜீவாவின் தனிச் சிறப்புக் கொண்ட அவரது மேடைப் பேச்சுக்கள் பற்றி ஒருவருமே குறிப்பிடாதது மிகப் பெரிய குறையாக எனக்குப் படு கின்றது" எனச் சொன்னர்.
*ஜீவாவின் இலக்கிய வாழ்வில் நான் கண்டுள்ள சிறப்பம்சம் என்னவென் ருல் அவரது புரிந்துணர்வாகும், சகலரையும் அரவ
鸽?

Page 26
ணத்து அழைத்துச் செல்லும் பண்பாகும். அவரை ம ன மார நேசிக்காத எழுத்தாளர்களே இந்த மண்ணில் மிகக் குறைவாகும். அந்தளவிற்கு அவர் சகலரிடமும் அன்புடன் பழகி வருபவர்" என்ருர்,
அந்தனி ஜீவா பேசும்போது: "ஜீவா மலையக இலக்கிய வளர்ச் சிக்குச் செய்த பேருதவியை நினைவு கூருகின்றேன். முழுமையான ஒரு தமிழ்த் தேசிய இலக்கிய வளர்ச்சிக்காக அவர் உழைத்து வருபவர். கைலாசபதிக்குப் பிறகு மலையகத்தைச் சரிவரப் புரிந்து கொண்டு இலக்கியப் பணி புரிந்து வருவது குறிப்பிடத்தக்கதா கும். இன்று மலையக இளைஞர்கள் மல்லிகையை நேசிக்கின்றனர்
என்ருல் அது ஜீவாவின் உழைப்புக்காகவேதான்
கூறினுf
என எடுத்துக்
திரு டொமினிக் ஜீவா ஆழமான பதிலுரை தந்து இலக்கி
யத் தரமாகப் பேசினுர்,
முடிவில் மேமன்கவி நன்றி கூறினர்.
- கவி
சிதைக்கப்பட்ட நகரம்
துயில் கலைந்த இரவுகளில் இருள் சுமக்கும் யாழ்ப்பாணம், கனவுகளை அறுத்து எங்கோ தொலை தூரத்தில் ஆரவாரிக்கும் நாயுடன் கலையும் மனம்,
எண்பத்து மூன்றுகளின் தொடரில் குண்டுகளைச் சுமக்கும் ஹிரோசிமாவாக சுடுகாட்டுச் சூனியமான நிலவரம்.
தெருக்கள் - சனங்களை மறந்து தேடுவாரற்றுக் கிடக்கிறது. அணுதைகள் தேசமாக மக்கள் அலைவது
பிரகடனப் படுத்தப்பட்டுள்ளது.
துயில மறுக்கும் குருவிகள்
9&F5FLD மனதில் எச்சமிடும்.
-- எஸ். கருணுகரன்
முற்றத்துப் பூமரம் கூட தென்றலுடன் சிநேகிக்க மறந்து பயத்தில் விறைத்திருக்கும். உலோகக் குழாய்கள் உதிரம் குடிக்க அடிக்கடி நாக்கு நீட்டி அங்கலாய்த்தும் எச்சில் சிந்தும், ஜனநாயம் புதைந்து மேலெழும் சமாதிகளில் அதிகாரத்தின் சின்னம் அழகாகப் பொறிக்கப்படுகின்றது.
சப்தங்கள் தாளமிடும் சுருதி தொலைத்து குண்டுகள் குருதியுறுஞ்சி அவலமாக்கும் வாழ்வை
மரணத்தை நிச்சயப்படுத்தும் செய்திகளுடன் பத்திரிகை அலுவலகங்கள் சுறுசுறுக்கும்
புதிய வாழ்வுடன், (3
鑫歇

கடிதங்கள்
தங்களின் ஏப்பிரல் - மே மல்லிகை சஞ்சிகையை வாசித்து மிக மகிழ்ச்சி அடைந்தேன். இருந்தபோதிலும் சில குறிப்புகளைச் சொல்லியே தீரவேண்டும் போல் இருக்கிறது. எனவே மனம் விட் டுப் பேசுகிறேன்.
திரு. என். சோமகாந்தன் ‘விடிவெள்ளி சில நினைவுகள் பற்றி ஐந்து பக்கம் அடங்கிய இந்தக் கட்டுரையை வாசித்து, சோம காந்தன் அவர்களின் மனத் துடிப்பையும், சோகத்தால் மார்புடன் அணைக்கப்பட்டதையும், அவர் எழுத்தின் மகிமைகளைக் கண்டு தட் டிக் கொடுத்ததையும், வைதீக சம்பிரதாயத்தையும் மீறி தான் விடிவெள்ளியின் ஈமக் கிரியைகளில் பங்கு பற்றிய தன் துணிச்சலை யும் விஸ்தரிக்கிருர், கதாநாயகனுகிய விடிவெள்ளி யார் என்றும் அவர் பெயரை ஒரு இடத்தில் தப்பித்தவறி முத்தையா என்றும் சொல்கிருரே தவிர அவர் யார், எந்த ஊர், ஏது செய்து கொண் டிருந்தார் என்று எம்மைப் போல் பாமர மக்களுக்கு விளக்கம் யாதும் கிடைக்கவில்லை.
“சமூகத் தொண்டன்" போன்று எத்தனையோ தமிழ்ச் சஞ்சிகை கள், புதினத் தாள்கள், இலக்கியச் சுவடிகள் எம் நாட்டில் உதித்து சுடர்விட்டு எரிந்து சாம்பலாகி விட்டன. எனவே இச் சஞ்சிகை யின் சரித்திரம் சோமு அவர்களின் அறிமுகம் முதலியவற்றை ஒரிரு பந்திகளில் நின்று இருந்தால் இந்தச் சுவையுடன் நயமாக வரையப்பட்ட கட்டுரைகளுக்கு மெருகூட்டப்பட்டிருக்குமென நம்பு கின்றேன். இப்படி ஒழித்து மறைந்து கதாநாயகனின் அறிமுகத்தை மறைமுகமாகப் பதுக்கி வைத்துவிடுதல் எமது இலக்கிய உலகின் தனிச் சிறப்புப் போலும். இதனுல் பிரகாசிக்கும் விடிவெள்ளி முற் ருக மாலை மதியாகி விடுகிறது அல்லவா.
செங்கை ஆழியான், திரு க. சி. குலரத்தினம் அவர்களின் அட்டைப்பட விளக்கம் ஒரு சிறப்புப் படப்பிடிப்பாகக் காட்சி அளிக்கிறது, வாசிக்கிருேம். க. சி. கு. யார், எப்படிப்பட்டவர், என்ன எல்லாம் செய்தார் என்று கட்டம் கட்டமாக அறிந்து மணம் பூரிப்பு அடைகிருேம். இவைகளும் சில பல நினைவுகள்தான்.
அடுத்ததாக எமது யாழ்ப்பாண இலக்கிய உலகில் பிரமுகர் யாராக இருந்தாலும், ஆங்கிலத்தில் சொல்லியபடி "சிப் ஒன் த சோல்டர் உள்ள பெரியவர்களாகவே காட்சியளிக்கிருர்கள். நாங் கள் கூட இந்தக் கொடூர நோயால் பாதிக்கப்பட்டு அவஸ்தைப் படுவதை வாசித்து மனநோ அடைகிறேன். 'தூண்டில்" பகுதியில் கேள்வி - உங்கள் வளர்ச்சிக்கு உதவியவர்கள் யார், யார்?? பதில்: என்னைக் கடுமையாக எதிர்த்தவர்கள், சாடியவர்கள், என் மனசைக் காயப்படுத்தியவர்கள், என் முன்னேற்றத்தைக் கண்டு மனம் பொறுக்க முடியாமல் அவதூறு மொழிந்தவர்களே மறை முகமாக எனது வளச்ச்சிக்கு உதவியவர்களாவர்"
49

Page 27
மணி விழாக் கண்டு, மாலை போட்டு, மகுடம் சூட்டப்பட்ட அரும் பெரும் தலைமுறையில், இலக்கியத் துறையில் 4 வருஷம் முதிர்ந்த ஞானியின் பதிலா இது? ஜே. எஸ். ஸி. படித்து முடிப்ப தற்கு மு ன் ன ரே நீட்டுக் கால்சட்டையும், அரும்பு மீசையும், முமனர்ப் பார்வையும், வெள்ளைச் சுருட்டுடன், 'தாஸ் பூஸ்" இங்கி லீசுடன் காட்சி அளிக்கும் "ரோமியோ வின் "நான்" துள்ளி விழும் பதில் அல்லவோ இது.
பளையில் இருந்து எஸ். ரஞ்சன் அடக்க ஒடுக்கமாக, நீங்கள் கோபக்காரணுக இருந்தாலும் நேரில் வந்தால் சிறிது நேரம் கதைப் பீர்களா? என்று கெஞ்சுகிருன். இதற்குப் பதில் அளிக்கும்போது, நீங்கள் வரும் சமயத்தில் இருக்கவும் மாட்டேன் என்று இருபது வயதுடைய அரும்பு மீசையுடைய வாலிபன் கண்டிப்பாகப் பதில் கொடுத்து விட்டான். இருந்தால் இருவரும் கதைப்போம் என்று உண்மையை உண்மையாகவே சொல்லிவிட்டேன் என அந்த வாலி பன் பூரிக்கின்றன். ஆனல் அவனுக்கு அடக்க ஒடுக்கம் என்ற மனுஷ சுபாவத்தில் ஒரு சிறந்த குணதிசயம் கூட இருக்கிறது என்பதும் தெரியுமோ என்பதும் ஐமிச்சம்.
தெல்லிப்பழை, ஆரூரான்
2
1978 க்குப் பின் ஈழத்தின் தமிழ் நாவலிலக்கியம் தொடர் கட்டுரை_வரவேற்கத் தக்கது. பயனுடையதும் கூட. இலக்கியத் தில் எப்போதும் தரமானவை நிறுத்துக் காட்டப்படுவது இன்னும் தரமானவை வெளிவரத் தூண்டும்.
‘விடிவெள்ளி சில நினைவுகள்? நான் கண்டவகையில் எனது பிர தேசத்தில் இலக்கியம் ஆரோக்கியமாக வளராது போவதற்குக் காரணம் இலக்கியவாதிகள் ஒருவருக்கொருவர் ஒற்றுமை, தட்டிக் கொடுத்தல், பாராட்டுதல் எதுவுமே கிடையாததுதான். அதுதான் போ கட்டு ம். பேசாமல் இருப்பதும் கிட்ையாது. போட்டி பொருமை. வியாபாரத் தொழிலில் காணப்படுவது போல, இத ஞல் எல்லாக் கலைஞர்களும் ஒன்று சேர்ந்து ஓர் இலக்கியக் கூட் டத்தை நடத்தி நட்புடன் பிரிந்ததைக் கூட நான் காணவில்லை. இலக்கியவாதிகள் என்ருல் இப்படித்தான் வாழ்க்கை, கூட்டமைப்பு எதனுடனும் தொடர்பு படுத்தாது இலக்கியத்தால் சண்டை மட் டுமே பிடித்தும் கொள்வார்களோ என நினைத்துவந்த எனக்கு இக் கட்டுரை வாசிக்கும் போது ஒர் நிறைவையும், ஆத்ம சந்தோசத் தையும் ஏற்படுத்தியது. இலக்கியவாதிகள் என்ருல் பெருந்தன்மை அரவணைப்பு வழிகாட்டல் என்பவ இருக்க வேண்டும் என்பதை சில மூத்த இலக்கியவாதிகளுக்கே உங்களின் மல்லிகைக் கட்டுரை வழி காட்டட்டும்.
"உறைந்து போன உண்மைகள்" எம். கே. எம். இன் சிறு
கதையை- நான் வாசிக்கும் போது முடிவை இப்படி எதிர்பார்த் தேன். "அவள் தவறு - கணவன் சந்திரனுக்குத் தெரியவந்து
60

அவளை அவன் ஒதுக்கிவிடாது மன்னித்து அழைத்துச் செல்வதாக" அவள் தவறுக்கான தண்டனை மனச்சாட்சி உள்ளமட்டும் அவளை உறுத்தும். அவள் மட்டும் மனதால் வேதனைப்பட சந் தி ர ன் சந்தோஷமாக வாழ்வதா? அவளின் நிலைக்கு அவனும்தான் கார ணம். இன்று சமூகத்தில் வெளிநாடு சென்ற பெண்களைத் தவறு இழைத்துவர ஆண்கள் ஒதுக்கி விடுகின்ருர்கள். ஆண்கள் வெளி நாடு செல்ல, பெண்கள் வீட்டில் தவறிழைத்தால் அதற்கும் ஆண் கள் பெண்களை ஒதுக்கி விடுகிருர்கள். பிரச்சினைக்கான அடிப் படைக் காரணத்தை பெண்கள் மட்டும் உணர்ந்தால் போதாது. ஆண்களும் உணர வேண்டும். இக்கதையில் ஒருகணம் பெண் ணின் (சுபாசினியின்) நிலையை ஆண் (சந்திரன்) உணர்ந்து ஒரு வினடி துடித்திருந்தால். அடிப்படைக் காரணத்தை உணர்ந்து மனைவியை ஒதுக்க முடியாது தவித்து. சேர்த்துக் கொண்டி ருந்தால், சமூகத்திற்கு ஒரு பாடமாகி இருக்கும். இது 15 நாட் கள் தானே என்பதால் தவறு மறைக்கப்படக் கூடாது. ஒருவகை யில் வாசகரை ஒரு முடிவை எதிர்பார்க்க வைத்து இன்னுெரு விதமாக முடித்தாலும் வெற்றிதான் ஆசிரியருக்கு. உணர்ச்சி பூர் வமான் யதார்த்த அமைப்பு என்பதால் பாராட்டுக்கள்,
வாளைச்சேனை. ஆயிஷா அபூபக்கர்
த ரமா ன அச்சக வேலைகளை
அற்புதமாகச் செய்து தருபவர்கள்.
ஒவ்செற் வர்ண வேலைகளின் தரமிக்க தேர்ச்சியாளர்கள்
விசயா அழுத்தகம் 551, காங்கேசன்துறை வீதி,
(நாவலர் சந்தி) யாழ்ப்பாணம்.
蕨

Page 28
தனித்துவம் வாய்ந்த தலைவர்
இலங்கைக் கம்யூனிஸ் கட்சி யின் சமீப கால து ய ர மா ன நிகழ்வுகளில் ஒன்று அது தனது அனுபவமும், அறிவும், மக்கள் மீது ஆழ்ந்த வி சு வா சமு ம் கொண்ட உறுப்பினர்களையிழந்து வருவதாகும். முன்னுள் கலவா னைத் தொகுதி மாராளுமன்ற உறுப்பினர் தோழர் சரத் முத் தெட்டுவேகம, தோழர் விஜயா னந்தன், தோழியர் வேதவல்லி கந்தையா தோழர் பண்டித எனத் தொடரும் அப்பட்டியலில் தோழர் வைத்திலிங்கம் அவர் 亨,_● களும் இடம் பெற்று விட்டார். தோழர் வைத்திலிங்கம்
உலகில் இன்று மூன்றில் இரண்டு பங்கு மக்கள் ஏற்றுக் கொண் டுள்ள அதி உன்னதமான மார்க்சிச சித்தாந்தத்தினை சுமார் அரை நூற்ருண்டுக் காலத்திற்கு முன்னரே ஏற்றுக் கொண்ட தோழர் வைத்திலிங்கம் 1948 ல் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி உருவாவதற்கு முன்னின்று உழைத்த மூலவர்களுள் ஒருவராவார்.
அரசியல் வேறு, சமூகம் வேறு எனக் கருதாது, சமூகத்தின் முன்னேற்றம்தான் நாட்டின் அரசியலையும் முன்னேற்றப் பாதைக் குக் கொண்டு சொல்லும் எனத் தனது கொள்கை நிலைப்பாட்டின் அடிப்படையில் நாட்டின் அனைத்து தொழிலாள மக்களும் பங்கு கொள்ளத் தக்க தொழிற் சங்கத்தினை ஏனைய கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்களோடு சேர்ந்து உருவாக்கினர். அவ்வாறு உருவாக்கப் பட்ட கம்யூனிஸ்ட் கட்சியும், தொழிற்சங்கங்களும் இன்றும் நிலை பெற்றுள்ளன. தனது வாழ்நாளில் இறுதி ஒரிரு மாதங்களைத் தவிர ஏனைய காலத்தில் இவற்றின் வளர்ச்சிக்காகவே உழைத்துப் பாடுபட்டார்.
இத்தகைய கல்விமானும், மேதாவியும், சமூகத் தொண்டனு மாகிய தோழர் வைத்திலிங்கம் இன்று எம்மோடு இல்லை எனினும் தோழர் டியூ. குணசேகரா அவர்கள் கூறியது போல, அவர் தூக்கிப்பிடித்த செங்கொடியின் கீழ் அணிதிரண்டு அவரது இலட் சியத்தை நிறைவேற்றுவதே நாம் அலருக்குச் செய்யும் அஞ்சலி
Lurr GBLAD.
- தி. உதயசூரியன்
خیبریہ ہم جو چیمپیغ&;x*1:2.:چ:بحیخ جنیر 25 ہیبر ۔ یعہ:بھیڑیچیخ
 

e இந்த நூற்ருண்டிற்குள் மணி தன் செவ்வாய்க் கிரகத்தில் காலடி வைத்து விடுவாஞ?
கோப்பாய். JF. FLFri&FT6ổT
உறுதியாகச் சொல்லிவிட முடியாது. ஆணுல் எப்போவோ ஒரு காலத்தில் நிச்சயம் மனிதக் காலடி அம் மண்டலத்தில் பதி யப்படத்தான் போ கி ன் றது. உலக விஞ்ஞானிகள் ஒருங்கு கூடி செவ்வாய் ம ண் ட ல த்  ைத ஆராய்ந்து வருகின்றனர். அம் மண்டலத்தை நேசக்கி ஒர் ஆய் வுக் கலத்தை சோவியத் யூனியன் செலுத்தியுள்ளது. அது 93வது ஆண்டில்தான் அங்கு சென்றடை யும். அவ் ஆய்வுக்கலம் பல தக வல்களைச் சேகரித்துப் பூமிக்கு அனுப்பும், அங்கு இப்பொழுது உயிர் வகைகள் உள்ளனவா, முன்னர் இருந்திருக்கக் கூடுமா?
,廖息
கேள்விக்குப் பதில் கூறுவதல்ல எனது நோக்கம். சுவைஞர்களு டன் சம்பாஷிக்க, மணம் விட்
டுக் கதைக்க இது ஒரு சந்தர்ப்பம்.
பரஸ்பரம் ஒருவர் கருத்தை ஒரு வர் புரிந்து கொள்வதுடன், நமது பொதுக் கருத்தை வாச கர் தெரிந்து கொள்வதற்கான ஒரு நல்ல வாய்ப்பு இது. இளந் தலே முறையினர் இந்தத் தளத்தை நன்கு பயன்படுத்த முன்வருவது அவர்களது இ லக் கி ய அறிவு
வளர்ச்சிக்குப் பயன் தருவதுடன் மல்லிகை வர்சகர்களுக்கும் புதிய தகவல்கள் சிடைக்க ஏதுவாகவும் அமையும்,
என்ற கேள்விகளுக்கு அத்தகவல் கள் ஒருவேளை விடைதரக் கூடும்
இ சமீபத்தில் ஒரு நோய் நம் மக்கள் மத்தியில் பரவி வரு கின்றதே அது உங்களுக்குத் தெரி யுமா? அதாவது கடவுள்களின் பெயரால் நோட்டீஸ் அனுப்பும் பழக்கத்தைத்தான் நான் இங்கு குநிப்பிடுகிறேன். ஊரெழு, சு. இராசேந்திரன்
எனக்கு அடிக்கடி இப்படி யான நோட்டீஸ்கள் வரு வ துண்டு. அந்தோனியார் பெய ரால், வேழாங்கன்னி மா த ர பெயரால், சாயிபாபா பெய ரால் இந்த வேண்டுதல்கள் வருவ துண்டு. கடவுள்களின் பெயரை சில நோஞ்சான் மனக்காரர்கள், மன நோய் பிடித்த பரிதாபங் களே வெருட்ட முனைந்து இப்படி

Page 29
யான் செயல்களில் ஈடுபட்டுள் ளன. அந்த நோட்டீஸ்களில் சொல்லப்படும் பயமுறுத்தல் களைப் படிக்கும்போது சிரிப்புத் தான் வரும். அப்படியான சின் னப்பிள்ளைத் தனமான வேண்டு கோள்கள்தான் அதி ல் இடம் பெற்றுள்ளவை. இ  ைவக ளை க் களைவதற்கு ஒரேயொரு வழி இப்படியான வெருட்டல்களுக்கு நாம் இடம் கொடுக்கக் கூடாது. அதை எ தி ர் த் து முறியடிக்க முனைய வேண்டும். இதில் பரி தாபம் என்னவென்ருல் தம்மைப் படித்தவர்கள் என நம்புபவர்கள் கூட இந்த மிரட்டல்களுக்கு விலைபோய் விடுகின்றனர். இ எழுத்துத் துறையில் பிரவே சிக்க விரும்பும் என்னைப் போன்ற இளைய தலைமுறையினருக்கு தாங் கள் கூறும் அறிவுரை என்ன?
மொகமட் நவீர் பன்கொல்லாமட.
உபதேசத்தில் எனக்கு எப் பொழுதுமே நம்பிக்கையில்லை. உங்களது கண்களைத் தி ற ந் து நன்முக வெளி உலகைப் பார்க் கக் கற் று க் கொள்ளுங்கள். காதைத் தீ ட் டி வையுங்கள். நிறைய நிறையப் படியுங்கள். தொடர்ந்து முயற்சி செய்யுங் கள். இலக்கியவாதிகளுடன் கலந் துரையாடுங்கள். இவை அனைத் தும் சித்தித்த பின் பேணுவைப் பிடியுங்கள்
இ 'மல்லிகை ஜீவா புத்தகம் படித்துப் பார் த் தே ன். அதன் அட்டையில் உங்களது கரங்களில் புன்னகையுடன் வீற் றிருப்பது உங்களது பேத்தியா? விபரம் புத்தகத்தில் எங்குமே காணக் கிடைக்கவில்லை.
எம். தாவூத்
க ட ந் த 67 ஒக்டோபரில் யாழ் குடா நாடே திமிலோகப்
ஜாயலை;
بھی
பட்டது. எங் கும் ஷெல்லடி துப்பாக்கிப் பிரயோகம், உயிர் தப்ப நல்லூர் முருகன் கோவி லில் குடும்பத்துடன் தஞ்சமடைந் தேன் என்னைப் போலத் தஞ்ச மடைந்தவர்களில் ஒருவர் என் அன்புக்குரிய பேபிபோட்டோ அதிபர், தஞ்சமடைந்த இரண் டாவது மூன்ருவது நாள் என நினைக்கின்றேன், கோயில் பைப் பில் முகம் கழுவிவிட்டு தோளில் கிடந்த துவாயால் முகத்தைத் துடைத்துக் கொண்டு சனக்கூட் டத்தை விட்டு வெளியே வந் தால் எதிர்ப்படுகிருர் போட்டோ அதிபர் தோளில் கமரா. பக் கத்தில் மகள் மோகன. "கிட்ட டியிலை ரஷ் யா போய் அங்கு எ த் த னை யோ நவீனங்களைப் பார்த்திருப்பீங்கள். இப்ப அகதி களுக்கை ஒருவராக நிக்கிறீங்க. இது ஒரு மறக்கேலாத காட்சி. நாம் இதை மறக்கக் கூடாது" எனச் சொல்லிக் க ம ரா  ைவ ஒழுங்கு படுத்துகிருர், நா ன் அவரது மகளைத் தூக்கி வைத் துக் கொள்ளுகின்றேன். அது தான் மல்லிகை ஜீவா அட்டைப் படம் , "ஆறும் அறுபதும்!"
 ைஇந்தக் காலத்தின் காயங் களேச் சேமித்து வைப்பதில் புதுக் கவிதையாளர்கள் சரியான பங்களிப்பினை செய்திருக்கிருர் களா? இதனைக் கொஞ்ச ம் விளக்க முடியுமா?
வெளிமடை, வெளிமட்ை ரபீக்
இந்தக் காலத்தின் காயங் கள் என நீங்கள் குறிப்பிடுவது சமகாலப் பிரச்சினைகள் பற்றித் தான் என நான் நினைக்கின்றேன். யாழ் குடா நாட்டு மக்களின் காயங்களும், திருகோணமலே மக் களின் காயங்களும் ஒன்றல்ல, கல்முனைக் காயங்கள் இதை விட வேறுபட்டவை. மன்னர் காயங் கள் பிறிதொன்ருனவை. காயங் களில் இரத்தக் கசிவு நிற்பதற்கு

முன்னரே அது இலக்கியப் பதி வாகிவிட முடியாது. அ ப் படி அது பதிவாக்கப்பட்டால் அது இலக்கியப் பிலாக்கணம். நல்ல கலைஞன் இவைகள் அனைத்தை யும் உள்வாங்கிச் சீரணித்துப் பின்னர் அதைத் தனது கலைப் ப  ைட ப் பாக வெளியிடுவான். அதற்காக நாம் காத்திருக்கத் தான் வேண்டும். இன்றைய பல புதுக் கவிதைகள் வெறும் வெற் றுக் கோஷங்களாக இருப்பதைத் தான் நான் அவதானிக்கின்றேன். இதில் சில கவிஞர்கள் ஆழமாகச் சிந்திக்கிருர்கள் என்பதையும் நான் கா ண த் தவறவில்லை. நீங்களும் நானும் கொஞ்சம் பொறுத்திருப்போமே.
இ கூட்டுழைப்புப் பற்றி மல்
லிகை சம்பந்தமாகச் சிலர் கருத்துச் சொல்லுகின்றனரே, அது பற்றி உங்களது தெளிவான கருத்து என்ன?
மன்னர், ப. கண்ணன்
இன்று - இருபத்தி மூன்று ஆண்டுகளுக்குப் பின்ன மல்லிகை நிரந்தர அமைப்பாகி விட்டது என்ற எண்ணம் மக்கள் மத்தி யில் ஸ்திரமாகி விட்ட கட்டத் தில் கூட்டுழைப்பு எனச் சொல்லி நம்முடன் இணையப் பலர் கருத் துச் சொல்லலாம். இதே நேரம் அந் த க் காலத்தை நினைத்துப் பார்க்கின்றேன். ஒரு விளம்பரம் சேகரித்துத் தர அக்கறை காட் டாதவர்கள், ஒரு புதுச் சந்தா வைத் தேடிப் பிடிக்கக் கவனம் செலுத்தாதவர்கள், இன்று கூட் டுழைப்பு எனப் புது க் கு ர ல் கொடுப்பதைக் கேட்கும்பொழுது இவர்களது ஆத்ம நேர்மையில் எனக்குச் சந்தேகம் ஏற்படுகின் றது. தோழமை கனிந்த புரிந் துணர்வுச் சூழ்நிலை வரும்பொழு துதான் இவை சாத்தியம். இன் னும் அந்தச் சூழ்நிலை தோன்ற
磅意
வில்லை என்பதே என் கருத்து *நீ அவல் கொண்டுவா; நான் உமி கொண்டு வருகிறேன். இரு வரும் கூட்டாக ஊதி ஊதித் தின்போம்!" என்ற நாடோடிக் கதைதான் எனது ஞாபகத்திற்கு வருகின்றது.
இ பு ல வ ர் கீரன் சமீபத்தில் இலங்கையில் ஒரு பத்திரி கைக்குப் பேட்டி கொடுத்
திருந்த போது, புதுக் கவிதை தாயற்ற குழந்தை, சிறுகதை நாவல் மக்களுக்குத் தேவையற்
றது எனச் சொல்லியுள்ளாரே, இது பற்றி நீங்கள் என்ன கருது கிறீர்கள்?
நீர்வேலி. இ. கஜேந்திரன்
இந்தப் புலவர் கீரன் இப் பொழுதல்ல, முன்னமும் ஒரு தடவை நவீன இலக்கியம் பற் றிக் கருத்துச் சொல்லி, நண்பர் ஜெயகாந்தனிடம் வேண்டிக் கட் டியவர். புதுக் கவிதை தாயற் றதாம்; சரி. இவர் வணங்கும் சிவபெருமான் கூட அப்பன் ஆத் தாள் அற்றவர். அப்படித் தாய் த ந்  ைத யந் ற பரமேஸ்வரனை இவர் வணங்குவது இவர் கூற் றுப்படி தவறல்லவா?
மற்றும் கீரன் ஒரு படைப் பாளியல்ல. பற்றி இலக்கியம் பற்றிக் காதாப்பிரசங்கம் பண் ணும் பிரசங்கி, தனக்குத் தெரி யாத விவகாரங்களில் த ய வு செய்து இவர் தலையிடுவது அல் வளவு நல்லதல்ல. இங்கு அவரை அழைத்த கோமான்களின் மனங் குளிர நாலு வார்த்தை பிரசங் கம் செய்வது பற்றி நமக்கு அக் கறையில்லை. ஆனல் இலக்கியத் துறை பற்றிப் பேசும் போது இந்தப் பற்றி இலக்கியப் பிரசங்கி கொஞ்சம் நிதானமாகக் கருத்துச் சொல்வது நல்லது.

Page 30
இ நடந்து மு டி ந் து வி ட் ட மாகாணசபைத் தேர்தவ் களில் ஐக்கிய சோஷலிஸ் முன் னணி கணிசமான அளவு வெற் றியீட்டியுள்ளது பற்றி உங்களது அபிப்பிராயம் என்ன?
இளவாலை,
இலங்கையில் ஒரு பு தி ய அரசியல் திருப்பத்தின் முதல் தொடக்கம் இது. முன்னணி ஆரம்பித்து சொற்ப காலங்கள் தான் இருக்கும். இந்தச் சொற்ப காலத்தில் இத்தனை சா த னை செய்தது இடதுசாரி இயக்கத் திற்கு மிகப் பெரிய வெற்றி, இதிலிருந்து ஒன்றை நம்பலாம். சகல இடதுசாரிகளும் திட்டவட மான கொள்கையுடன் ஓரணி யில் திரண்டால் ஆட்சியையே மாற்றியமைக்கலாம் என்பதே இந்தப் புதிய பாடமாகும்.
இ பாடசாலைக்குச் செ ல் லும்
இளம் பெண்களில் சிலர் இனி மேல் தொடர்ந்து ப டி க் க ச் செல்லமாட்டோம் எனப் பெற் ருேரர்களிடம் அடம் பிடிக்கிருர்
ஆர். சிவன்ேசன்
களே, இதற்கு என்ன செய்ய Görr b?
அன்னுங்கை, து. சாந்தினி
ருேட்டோர ரோமியோக்
களின் உபத்திரவம் காரணமாக இருக்கலாம். இந்த ரோமியோக் களின் சேட்டை இப்போது வீதி யெங்கும் மலிந்து காணப்படு கின்றது. இதைக் கண்டு பெண் குலம் பயந்து நடுங்கக் கூடாது. துணிந்து முகம் கொடுக்க வேண்
டும். காரணம் இந்த Grmof?
யோக்கள் கோழைகள் பய தாங் கொள்ளிகள் நாளை ய உலகை உருவாக்கப் போகும் இத்தகைய பெண்கள் இந் த ச் சிறிய விவகாரங்களுக்குப் பயந்து தமது கல்வியை இடை நிறுத்து வது இந்தக் கோழைகளின் மிரட் டலுக்கு இடம் கொடுப்பதாகவே அமையும்,
இ மலையகத்திற்கு கண்டிப்பாக வருவேன் என நீ ங் க ள் சொல்லி ஆண்டுகள் மூன்ருடிகி விட்டன. ஏன் மலையகத்தைப் புறக்கணிக்கிறீர்கள்?
Lud 60 (D, எஸ். சந்தனம்
சத்தியமாக நான் ஏமாற்ற இப்பொழுது பெரிய வாய்ப்பு வந்துள்ளது. எ ன து மகன் திலீபன் பேராதனைப் பல் கலைக் கழகத்திற்கு எடுபட்டுள் ளார். மீாதா மாதம் நா ன் கண்டிக்கு வரவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. கண்டிப்பாக மலையகச் சகோதரர்களுடன் இனி நேரடியாகத் தொடர்பு கொள் வேன்.
இ மல்லிகைப் பந்தல் வெளியீடு
கள் பற்றிப் படித்தேன். உங் கள் அணியைச் சேர்ந்தவர்களின் புத்தகங்கள்தான் அ த ன் கீழ் வெளிவருமா?
மூளாய். ரா. தவராசன்
தொடர்ந்து எமது வெளியீ டுகளைப் படித்து வந்தால் இந்தக் கேள்வியைக் கேட்டிருக்க மாட் டீர்கள்,
இச் சஞ்சிகை 234 பி, காங்கேசன்துறை வீதி,
யாழ்ப்பாணம்'
முகவரியில் வசிப்பவரும், ஆசிரியரும், வெளியிடுபவருமான டொமினிக்
ஜீவா அவர்களினல்
மல்லிகை சாதனங்களுடன் பூரீ லங்கா அச்ச
கத்திலும், அட்டை யாழ் புனிதவளன் கத்தோலிக்க அச்சகத்திலும்
அச்சிட்டு வெளியிடப்பட்டது.

ESTATE SUPPLIERS COMMISSION AGENTS
VARIETIES OF CON SUMER GOODS O|LMAN GOODS TN FOODS GRANS
THE EARLEST SUPPLIERS FOR ALL YOUR
NEEDS * Wholesale & Retail
Dia : 26587
TO ESITTAMPALAM & SONS
223, FIFTH CROSS STREET,
COLOMBO - 1 1.

Page 31
唇, *、
s
Pre 24629 5蟹8445
With Bose Complinents of:
| STAT
14O, ARMO (COLOM
 
 
 

畿露 葱 News Paper at G. P. O. Sri Lan
K.V.J to/news/38
Timber Plywood &
-
Dealers in
ܬܐ ANKA JR STREET, BO-2.