கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மல்லிகை 1989.11-12

Page 1


Page 2
〜〜〜〜〜〜〜〜〜%〜〜〜〜〜「くくくくく、いくくとくくくくくくくくくくくくくくくくくくくくくくくくくくくくくくうくくくくくく????。きくくくくくくくくくくくくくくくくくくくくくく。
~).~ |- |- -} }1 L ≡ y z * e uolų d0 L e o z :euoụd} |o wył NVT | HS • VN-J-J.\yfovy. Nv i 18S – VN-isivo} }Owoył 8 w NV AVT\/gWV ‘19od v OH AGNVX og} }: əɔļļļO qɔueug: ɔɔļģO pɛɛH} }- } ±AACHCIWN O XIV XI * ÞAI ”SYIW{ |NVđIO O d V(HVHO NVVN o XI “S o (HWN} }-
: suəuļued 6u16eue.W
§ » $ $
SYIO LɔwɔILNOO - SHAHNION3
TBALLIBA o NwowHONVW
SeAeLL MMAMLMLSeAeSAMAAAeA MeS MeAeeMMAe AMeA AeSeMAS AAMMSMMMMMMMMMMMeSMM MMMMMMeSS
 
 

*ஆடுதல் பாடுதல் சித்திரம் கவி யாதியினைய, கலைகளில் உள்ளம் ஈடுபட்டென்றும் நடப்பவர் பிறர் ஈனநிலை கண்டு துள்ளுவார்".
'Mallikai' Progressive Monthly Magazine 225 நவம்பர் - டிசம்பர் - 1989
அடுத்த இதழ் வெள்ளி விழா மலர்
24-வது ஆண்டு
புத்தாண்டு, பொங்கல் வாழ்த்து!
1990-ஆம் ஆண்டு பிறக்சிறது.
புத்தாண்டு, பொங்கல் வாழ்த்துக்களைச் சகலருக்கும் தெரிவிப்ப தில் பெருமகிழ்ச்சி அடைகின்ருேம்.
அத்துடன் மல்லிகை வெள்ளி விழாச் சிறப்பு மலரும் மலர இருக்கின்றது.
மலர் வேலைகளைக் கவனிப்பதற்கே எமக்கு நேரம் சரியாக இருக்கும். எனவே ஒயாக வேலைப்பளு காரணமாக எம்மால் வேறு நிகழ்ச்சிகள் ஒன்றிலுமே கலந்து கொள்ள முடியாது என்பதை முன் னரே தெரிவித்துக் கொள்கின்ருேம்.
மலர் வேலை முடிந்ததும் யாழ்ப்பாணத்திலும், கொழும்பிலும், சென்னையிலும் நாம் மல்லிகை அபிமானிகளையும், ஆதரவாளர்களை யும், சுவைஞர்களையும் நிச்சயம் சந்திக்க இருக்கின்றேம் என்பதை யும் முன் கூட்டியே தகவலாகத் தந்து விடுகின்ருேம்,
நாம் எதிர்பார்த்ததை விட, விஷய தானங்கள் எக்கச் சக்கமாக வந்து குவிந்து போயுள்ளன. எதைத் தேர்ந்தெடுப்பது, எதை விடு வது என்பதே பெரிய பிரச்சினையாகவுள்ளது.
எமது அன்பு வேண்டுகோளை ஏற்று நேரகாலத்துடன் எம்முடன் ஒத்துழைத்த சகலருக்கும் எமது நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்ளுகின்முேம்,

Page 3
எதிலும் குறை காண்பவர்கள் இருக்கின்றனர். அதிலும் இலக் கிய உலகில் அது மனநோயாகப் பரிணமித்துள்ளது. ஏன் மல்லிகை ஒழுங்காக வெளிவருவதில்லை?" என்றெரு கேள்விக் கன திடீரென நம்மைத் துளைத்தெடுக்கும். "வெள்ளி விழா மலர் பற்றி அதிகமாக மிகைப்படுத்துகிறீர்கள் !" என்றெரு கேள்வி பிறக்கும் வேறேர் இடத்திலிருந்து.
ஒரு சிற்றிலக்கிய ஏடு தனது இருபத்தைந்தாவது ஆண்டைக் கொண்டாடுவது இவர்களுக்கு அது மிகைப்படுத்தலாகத் தோன்று கின்றது. கடதாசித் தட்டுப்பாடு, மினசாரத் துண்டிப்பு இத்தனேக்கும் ஈடுகொடுத்து இதழ்களைவெளியிடும்போது ஏன் இத்தனே சுணக்கம்?" 19 ன்ருெரு கேள்வி.
இவ்வளவு சூடாகக் கேள்வி கேடபவர்கள் மல்லிகை அபிமா சிையா, அல்லது சந்தாதாரரா என யோசித்துப் பார்த்தால் அவர் அப்படியொன்றும் பெருத்த ஆதரவாளரல்ல என்பதும் புலப்படும்.
மல்லிகையின் மீது தார்மீக அபிமானம் வைத்து அதன் வளர்ச் சியில் தனிக் கவனம் செலுத்தும் பலரை எமக்குத் தெரியும், இத் தனே வாரிய சிரமங்களுக்கு மத்தியில் எப்படி உங்களால் இதழ்களை வெளிக் கொண்டுவர முடிகின்றது ?" என வியப்புடன் விசாரித்தவர் கூன் பலரின் மூகங்கள் எமக்கு ஞாபகம். அவர்களது உற்சாகமான பண்கணிப்புத்தான் எம்மை இந்த இருபத்தைந்து ஆண்டுகளாக வழி நடத்தி அத்துள்ளது என்பதை நன்றியுடன் இந்ந இடத்தில் கூறி வைக்க விரும்புகின்றம்.
விமரிசனங்களைக் கண்டு மனம் தொய்ந்து போகக் கூடிய பரம் பிரைவைச் சேர்த்தது மல்லிகையல்ல. பிரசசினையின் ஆழ, அகலங்க னைப் புரிந்துகொண்டு, குறை நிதை சொல்பவர்களின் கருத்துக்களே நாம் திதந்த இ ஆயத்துடன் கேட்டு, நம்மை நாமே திருத்திக்கொள்ள என்றுமே நம் தயாராகவுள்ளோம்.
அதை விடுத்து, சும்மா போக்கடி போக்காக விமரிசனம் செய்து விடுவதன் மல்லிகையின் பாரிய பங்களிப்பை மறைத்து விட முடி
189து .
நாம் என்றுமே எம்மை மிகைப்படுத்துபவர்களல்ல. அதே சம யம் நமது நியாயமான தார்மீக பலத்தை மூடி மறைத்து எளிமை வேசம் போடுபவர்களுமல்ல,
சரியானதைச் சரியான நேரத்தில் தெளிவாக, இன்னும் சொல் லப்போளுல் அசாதாரண தன்னம்பிக்கையுடன் துணிந்து கூறுவதே நமது தனித்துவமாகும்.
- by flu. It

எழுத்துச் சீர்திருத்தம் உடனடித் தேவை !
எழுத்துச் சீர்திருத்தம் பற்றிக் கடந்த காலங்களில் பரவலாகப் δυσεύω (βώ, ού ουσβά αόυς (δώ, α (ό 3 3 3 6) σα ρύου υυς (βώ வந்துள்ளன.
புத்தாண்டில் அதை அமுல் நடத்த வேண்டும் எனவும் அறிஞர் குழுவினர் சிபார்சு செய்துள்ளனர். -
இந்த எழுத்துச் சீர்திருத்தத்தை மனசார வரவேற்கின்றுேம், நாம் . தமிழ் மொழி, இன்று விஞ்ஞான வளச் சிக்குள் உட்படுத்தப்பட்டுள் ளிது. உலகு தழுவிய அளவில் தினசரி புதுப் புதுச் சொற்கள் தமிழ் மொழியில் இணைக்கப் பெற்று மொழி விரிவடைந்து வருகின்றது.
மொழி என்பது பூஜைக்குரியதல்ல. அது மக்களின் அபிலாஷை களே, கருத்துக்களே, எண்ணங்களை முழுமையாகப் பிரதிபலித்திட வேண்டும் அப்பொழுதுதான் அது மக்கள் மொழியாக, ஜீவத் துடிப்பு αδά α, υσσο) ωριμνα 3 αδογή σ (φ φιμώ.
மொழிச் சநாதனிகள் சமூகத்தின் ஏனைய அமைப்புக்கள் மாறு தல் அடைவதை விரும்பாதது போலவே, மொழியும் மாறுதல் அடைய விரும்புவதில்லை. காரணம் தம்மைப் போன்ற உயர் குடி மக் களின் மொழியாகத் தமிழ் இருந்து வந்ததால் ஒரு குறுகிய தமது குழு வட்டத்திலேயே மொழி பாதுகாப்பாக இருந்து வரும் எனக் கருதுகின்றனர். இவர்கள் தமிழ்மொழி பாமர மக்களிடம் சென்றடை வதை விரும்புவதில்லை.
ஆனல் கடந்த காலங்களில் தமிழ் மொழியைப் பாதுகாத்தவர் களே பாமரர்கள் என இன்று பண்டிதர்களால் இகழ்ந்து உரைக்கப் படும் பொது சனங்கள் என்பது பதார்த்த உண்மையாகும்
இன்றைய பெருந் தனக்காரர்களின் பரம்பரை அந்நிய மொழிக் குக் காவடி துரக்கிய வேளைகளில் தமது தாய் மொழியைப் பாது காத்தவர்களே இந்தப் பாமர சனங்கள்தான் !
இன்றைய யுகம் கம்யூட்டர் யுகம், விஞ்ஞானம், தொழில் நுட்பம் படுவேகமாக வளர்ந்து வரும் சகாப்தம். இந்த யுகத்தில் ஒரு பாஷை செழித்து வளர வேண்டுமென்றல் அம்மொழி வளர்ந்து வரும் விஞ்ஞா னக் கண்டுபிடிப்புக்களுக்கும் நவீன சாதனங்களுக்கும் ஈடுகொடுத்து நிமிர்ந்து நிற்க வேண்டும்.
மொழிக்குத் தூப தீப நைவேத்தியம் காட்டுவதால் தமிழ் நிலைத்து விடாது. அதை நிலைக்க வைக்க அறிவு சார்ந்த நடைமுறைகளைக் συνά μνη 6η Θων σουτ (βώ.
தமிழகம், சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகள் எழுத்துச் சீ திருத்தத்தை இன்று அழல் படுத்துகின்றன.
நாமும் அதையே பின்பற்றுவோம். }

Page 4
ஈழத்துச் சிறுகதைத் துறையின் முன்னுேடிகளில் ஒருவர்
- செங்கை ஆழியான்
ஈழத்துச் சிறுகதை வரலாற்றினை ஆராய்வோர், ஈழத்துச் சிறு கதைத் துறையின் வளர்ச்சிக்கு வித்திட்ட திருமூலர் எனக்கொள்ளும் சி. வைத்திலிங்கம், இலங்கையர்கோன், சம்பந்த ன் என்போரில் தனக்கெனத் தனித்துவமான போக்கினேயும் ஆளுமையையும் கொண் டிருந்தவர் சம்பந்தனவார். ஈழம் நவீன இலக்கியத்தில் பெருமையுடன் தலைநிமிர்ந்து நிற்பதற்குச் சிறுகதைத் துற்ை காரணமாயின் அப் பெருமைக்கு வித்திட்ட பெரும் பணி சம்பந்தருடையது. இன்று எழுபத்தாறு வயதினைக் கடந்து கொண்டிருக்கும் சமபந்தன் (பிறந்தி திகதி 20 - 10 - 1913), தனது இருபத்தைந்தாவது வயதில் எழுத்துல கில் பிரவேசித்தார். 1938-ஆம் ஆண்டு அவர் எழுதிய தாராபாய்' என்ற சிறுகதை கலைமகளில் வெளியாகியது. யாழ்ப்பாணம் திருநெல் வேலியில் பிறந்து பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை அவா களிடம் பாடங் கேட்டுப் புடம் போடப்பட்டவர். ஆசிரியப் பணியில் தமிழாசி ரியராக ஈடுபட்டு. இந்தியத் தமிழறிஞர்களுடன் நெருங்கிய தொடர் பும், அதன் விளைவான பாதிப்புகளையும் உள்வாங்கியிருந்தவர். காந்தியவாதியாக உருவாகியவர். அரையில் வேட்டி உ. ம்  ை மூடி ஒரு சால்வை. இவைதான் சம்பந்தரின் ஆடையணிகள், கூர்மையான விழிகளும் ஆழ்ந்த புலமையைப் புலப்படுத்தும் தீர்க்கமான பார்வை யும் கொண்ட இந்த அறிஞர், இன்று ஒரு துறவிபோல வாழ்ந்து வருகிறர்.
சம்பந்தரைத் தக்க சிறுகதை ஆசிரியராகத் தான் தமிழுலகம் நன்கறியும். இன்று வரை இவர் எழுதிய இருபது வரை (பி லான சிறுகதைகள் கலைமகள், கிராம ஊழியன், ஈழகேசரி, மறுமலர் ச்சி ஆகிய பத்திரிகைகளில் வெளிவந்திருக்கின்றன. த/ ராபாய் , "விதி', * புத்தரின கண்கள்', 'கூண்டுக் கிளி துரம கேது', "மகால க்சுமி' . 'மனித வாழ்க்கை', 'சபலம்", "மனிதன்”, “சலனம்', 'மதம்", "துறவு' ஆகிய கதைகள் கலைமகளிலும், அவன்", "இரண்டு உளர்வலங்கள்"
4
 

ஆகியன மறுமலர்ச்சியிலும், அவன் கிராம ஊழியனிலும் கலா ஷேத்திரம் ஈழ கே ச ரி ஆண்டு மலரிலும் வெளி யாகியுள்ளன. கலைமகளில் வெளியான விதி' அல்லயன்ஸ் கம்பனியார் வெர் (பிட்ட 'கதைக்கோவை’ என்ற சிறுகதைத் தொகுதியில் மறுபிரசுரம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிட் த் தக்கது. கலைச்செல்வி சிற்பி அ6யர் கள் தொகுத்து வெளியிட்ட ஈழத்துச் சிறுகதைகள் தொகுப் பில் இவரது சிறுகதை 'மனித ன்" இடம் பெற்றுள்ளது. செம்பியன் செல்வன், செங்கை ஆழியான் ஆகியோர் மிக முனைந்து தேடிப் பெற்ற இவரின் ஐந்து சிறுகதைகள், 1967-இல் விவேகி சஞ்சிகை யின் சம்பந்தர் மலராக வெளி வந்தன (செம்பியன்)
*சம்பந்தன் தமிழாசியராகப் பணி புரிந்து கொண்டு சிறுகதைத் துறையில் பெரு வெற்றியிட்டியவராவர். விதி, புத்தரின் கண்கள் ஆகிய கதைகள் கலைமகளில் வெளிவந்த காலத்தில் தான் எழுத்து லகம் அவரின் திறமையை அறியலாயிற்று. தேர்ந்தெடுத்த சொற் களை வைத்துக்கொண்ட ஓரிரண்டு பாத்திரங்களையே நடமாடச் செய்து அற்புதமான சிறுகதைகளோப் படைக்கும் கலே அவரிடம் இலாவகமாக அமைத்துள்ளது. எண்ணிககையில் நம்பிக்கை வைக் காது, தரம் ஒன்றினையே குறிக்கோளாகக் கொண்டு தான் எழுதும் சிறுகதைகளை அற்புதமாக எழுது கின் ருர் என்ற புகழுக்குரியவர்." (கனக செந்திநாதன்) அவரது கதைகளில் காலதேச வர்த்தமானங் களைக் கடந்த சர்வதேசியச் சூழலில் வாழ்வதறகு அத்தியாவசிய மான பொது மானிடப் பண்புகள் அழகிய உருவங்கள ரக வெளி வருதலைக் காணலாம். இவரின் கதைகளைப் படிக்கும்போது சுத்த மனத்துடன் கூடிய ஆத்ம பலத்தின் தவமே அவை யெ னக் கண்டு கொள்ளலாம். சிறு கதைகளில் காவியச் சுவையையும் கனத்தை யும் கொண்டுவந்த பெருமை இவருக்குரியது. மனித உணர்ச்சிக ஆளப் புனிதமாகப் போற்றி அவற்றிற்கும் ஒரு புனிதமான இடத்தைக் கொடுப்பவை இவரின் கதைகள். இவரின் சிறுகதைகள் யாவும் ஒரு குறிப்பிட்ட எல்லைக் கோட்டிற்குள் வரையறை செய்யப்பட்டது போன்று அழகாகவும் ஆழமாகவும் அமைந்துள்ளன. இவரது உ ை தடை கற்பனை வளமிக்கது. ஒவ்வொரு சொற்களும் தேவை கருதிப் பொருத்தமான இடங்களில் அழகாகக் கோவை செய்யப்பட்டுள்ளன. இலக்கண வழுவற்றவை , வடமொழிப் பிரயோகம் கொண்டவை . (செம் வியன்)
அறிஞர் சம்பந்தனின் கிறுகதைகளின் தரம் உண்மையில் உயர் வானது. அவர் எழுதிய எழுத்தின் ஒரு வரியைக் கூட அவர் எடுத் துக்கொண்ட சிறுகதைப் பொருளின் ஒரு அசைவைக்கூட, இன் றைய ஈழத்தின் புகழ்பூத்த சிறுகதையாசிரியர்கள் எ ட் ட வி ல் )ே யென்ற மறைக்க முடியாத சங்கதி. அவரது சிறுகதைகளே முழுமை யாகக் கொண்ட தொகுதி வெளிவரின் காண நேரிடும். அவரின் சிறுகதைகளைப் படித்து முடிந்ததும் எஞ்சி நிற்கின்ற உணர்வுகள் அற்புதமான அநுபவங்கள் என நான் கருதுகிறேன். -
"மரபு வழி பேணுதல் சம்பந்தன் அவர்களின் பண்பு, (சு. இா? நாயகன்) மரபு ரீதியாக இலக்கியம் எழுதுவதையே விரும்பு கிருர், எந்தவொரு கதையிலும் மரபுக் கொள்கையை உருவத்திலாயினும், உள்ளடக்கத்திலாயினும் இவர் மீறவில்லை. (செம்பியன்)
荔

Page 5
இக்கருத்துக்கள் உடன்பாடானவையல்ல சம்பந்துர் இலக்கிய ரைபினைத் தெரிந்தவர். அதில் சந்தேகமில்லை. ஆனல் அவர் மறு பினைத் தெரிந்து தனது சிறுகதைகளில் மீறியிருக்கிறர் என்பதற்கு எடுத் துக்காட்டுகள் இல்லாமலில்லை. சிறுகதைகள் மூலம் தமிழுக்கு அறி முகமான சம்பது தர். பிற்காலத்தில் சிறுகதைகள் அமர இலக்கிய மோகா' எனக் கருத்துத் தெரிவித்திருக்கீருர், அகனல் தான் அவர் முப்பது வருடங்களுக்கு முன்னரே சிறுகதை எழுதுவதைக் கைவிட்டு காவியம் இயற்றுவதில் நாட்டங் கொண்டுள்ளார்.
“பாசம்" என்ற நவீன உரைநடை நாவலைப் புனைந்த இக்க விஞர், ஆக்கிய கவி ை5 நூல் சாகுந்தல காவியம்’ ஆகும் சான்றேர் வகுத்த பாதையை ஒழுக்க நெறியை மீறிவிட்ட ஆ தங்கத்தினல் போலும், தன்னை நிலைப்படுத்த சம்பந்தர் என்ற கவிஞரின் காவியம் பிறந்தது. நூல் செய்து இருபத்து நான்கு வருடங்களின் பிறகே, சாகுந்தல காவியம் 1987-இல் நூலுருப் பெற்றது. இக்காவியத் தில் சம்பந்தர் பெண் மையின் மாட்சிமையை, மகான்களின் மகத்துவத்தை, சான்றேர் உணர்த்திய வழி காட்ட முயன்றிருக்கிறர். (சம்பந்தன்). சிறுகதை எழுத்தாளர் சம்பந்தன், கவிஞராகியதுதான் அவரது உண்மைச் சொரூபம்.
சாகுந்தல காவியம், ஈழத்து இலக்கியத்திற்குப் புதிய பொலி வைத் தரும் கவிதை ஆக்கமாகும். மிகுந்த பெருங் கற்பனையும், அணிநலனும், கவித்திறனும் வீறு கொள்ளத் தகுந்தவை புனைந்திட் டான் எழுத்துலகிற் கதையுலகில் தானேயானேன்' எனப பண்டித மணி சி. கணபதிப்பிள்ளே புகழாரம் சூட்டியுள்ளமை ஏற்புடையதே. எழுத்தாளர் இராசநச யகன் கூறுவதுபோல, சிந்தனை க் தெளிவும் அவர்களது ஆக்கங்களில் வரும் பல சொற்கள் மந்திரம் பே சல்வன. உச்சரிக்க உச்சரிக்கப் பொ ரு ள் வி ரி ந் து கொண்டே போகும். மிஃது அநுபவம், சாகுந்தல காவியம் இதற்குச் சான்று என்பதில் இரு கருத்தில்லை.
தமிழாசிரியர், சிறுகதை எழுத்தாளர், கவிஞர் சம்பந்தின் சிறந்) கரப்பந்தாட்ட வீரர். மாலைப் பொழுது களில் விழையாட்டு வீரராக அவரை நான் பல தடவை கண்டிருக்கிறேன். அவரது உள்ளம்போல உடலும் ஆரோக்கியமானது.
மூதறிஞர் சம்பந்தன் கருதும் இலக்கியம் எப்படிப்பட்டது ?
எழுத்துலகு நானறிந்த வரையில் மிக ஆழமானது, எல்லே யற்ற உயரமும் விசாலமுமுடையது. என்னல் அதன் தன்மைகளைக் கட்டுப்படுத்த முடியவில்லை. ச மு தா ய த் தி ன் காப்பாளர்களான சான்றேர்களே இலக்கியஞ் செய்தவர்கள், மதிப்பு மிக்கி அவர்கள் பணி கேவலம் பொழுது போக்காக அமைவதில்லை. இலக் லியம் சத்திய நெறிப்படுத்துவது. சத்தியமாகிய பண்புகள் பிரதிட்டை செய்யப்பட்ட கோயில்."
(கலைச்செல்வி ஆண்டு மலரில் சம்பந்தன்.)

பல்கலைக் கழகங்களும் கெளரவப் பட்டங்களும்
மக்களால் கெளரவித்துப் போற்றப்படும் மக்கள் கலைஞர்க ளுக்குப் ப ல் க லை க் கழகங்கள் கெளரவப் பட்டங்களை அளித்துத் தம்மைத் தாமே பெருமைப் படுத் திக் கொள்ள முன் வரவேண்டும் என நாம் தலையங்கங்களிலும், தூண் டில் கேள்வி பதிலிலும் அடிக்கடி கருத்துச் சொல்லி வரு வதையிட்டு, சிலர் கொச்சைத்தன ம7 க எம்மையே திருப்பிக் கேட் கின்றனர். "ஏன் உங்களுக்குக் கெளரவப் பட்டம் தேவையானுல் நேரடியாகவே அதைக் கேட்க லாம்தானே! என்ற ரீதியில் கிண் டல் ப னி நமது கோரிக்கையி லுள்ள சரியான நியாயத்தைத் தட்டிக் கழிக்கப் பார்க்கின்றனர்.
மல்லிகையின் ஆரம்ப காலங்'
களில் ஆசிரியத் தலையங்கங்களில் நேரடியாகப் பெயர் சொல்லி இப்படியானவர்களைப் பல்கலைக் கழகம் கெளரவித்துப் பாராட்ட வ டும் எனக்கேட்டிருந்தோம். ஏனெனில் யாழ்ப்பாண ப் பல்கலைக் கழகம் வெறும் கல்வி போதிக்கும் கூடம் மாத்திரமல்ல, அங்கு இலங்கையிலேயே மிகச் சிறந்த கன தி வாய்ந்த சிந்தனை யாளர்கள், பேராசிரியர்கள், கலை ஞர்கள் பணியாற்றி வருகின்ற னர் என்பது எமக்குத் தெரியும். அதையும்விட் மு க் கி யம், யாழ் பல்கலைக் கழகத்தை உரு வாக்குவதற்கு எழுத்தாளர்கள், கலைஞர்கள் வெளியே, மக்கள் மத்தியில் பேரியக்கம் நடத்தி வெற்றி கண்டவர்கள் என்பதை சமீப சரித்திரம் நிரூபிக்கும்.
அதற்காக இது என்பதல்ல நமது வாதம் ,
— 6) eta 6 aloffé gaur
தகுதியிருந்தால் ம தி க் க வேண்டும் என்பதே நமது வேண்டு கோளாகும்.
நாம் பெயர் சொல் லி க் கெளரவிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டவர்களில் முக் கியமானவர் ப ல் டிதமணி கண பதிப்பிள்ளை அவர்கள்.
அவர் கெளரவிக்கப்பட்டது டன் நமது பெரும் மதிப்புக்குரிய பேராசிரியர் நா. வானமாமலை அவர்களும் பட்டமளித்துக் கெளர வக்கப்பட்டது சரித் திரச் செய்தி யாக இன்றும் மிளிர்கின்றது.
30-40 து களில் மாபெரும் தென்னிந்தியக் கலை ஞர் களின் பெரு விருப்பமாக ஒர் அபிலாஷை அவர்களது நெஞ்சில் வியாபித் திருந்ததாக இன்றும் பலர் சுட் டிக் காட்டுவது டு.
* யாழ்ப்பாணம் யாழ்ப்ப ணத்துப் பெரு மக்கள் - எம் மைக் கெளரவித்துப் புகழ்ந்து பாராட்டினர் 1’ என்று தமது தாயகத்தில் சொல்வதையே தமது கலைத்துவத்தன் பெறுபேருகக் கருதினர் என வாய்ப் பேச்சின் மூலம் இன்றும் கதைக்கும் கதை வெகு பிரசித்தமானது.
அந்த யாழ்ப்பாணம், அந்த யாழ்ப்பாணத்தின் கல்வி மையம் எனக் கருதப்படும் பல்கலைக் கழ கம் அந்த ம னில் பிறந்த மக் க. கலைஞர்களைக் கெளரவிக்கப் பின் நிற்பதற்கு அர்த்தமே விளங் கவில்லை.
இது புது நடைமுறையல்ல. முன்னரே இதை நடைமுறைச் சாத்தியமாக்கியதுடன் தனிப் புக ழையும் சம் பாதி த் துள்ளது. எனவே பல்கலைக் கழகத்திற்கு இது புது யோசனையுமல்ல.

Page 6
புதுவைப் பல் கலக் கழகம் இடைச் வெல் என்ற கரிசல்காட் டில் பரம்பரை விவசாயியாக நிலத் தைக் கிண்டிக் கொண்டிருந்த சிறுகதை எழுத்தாளர் திரு. கி. ராஜ நாராயணனைக் கெளரவிக் கும் முகமாக அவரை அழைத்து விசிஸ்டிங் லெச்சரர்" என்ற பத வியை அளித்துத் தன்னைத் தனி யாக மே ன் மை ப் படுத் தி க் கொண்டது.
வெகு சமீபத்தில் அண்ணு மலைப் பல்கலைக் கழகம் "சினிமாப் பாட்டுக்காரன்’ எனப் படித்த வர்களால் மலினமாக மதிக்கப் பட்ட பா ட க ர் ஜேசுதாஸ்ை அழைத்து அவருக்கு கெளரவ டாக்டர் பட்டம் கொடுத்துத் தமிழ்க் கலையையே மதித்துப் பாராட்டியுள்ளது.
இத்தனைக்கும் பல்வேறு துறை சார்ந்த கல்விமான்கள், பேராசிரி யர்கள், மதிக்கப்படத்தக்க புத்தி ஜீவிகளுடன் பாடகரையும் ஒரு வராகக் கணித்துக் கெளரவிக்கப் பட்டுள்ளதை இங்கு சுட்டிக் காட்ட விரும்புகின்ருேம்.
உயிருடன் இருப்பவர்களைக் கூடக் கெளரவிக்க வேண்டாம் . இதில் பிரச்சினைக்கு இடமு னி டு எனச் சொல்லித் தட்டிக் கழிக்க லாம். மறைந்தவர்களைக் கெளர வித்தால் என்ன என்பதே நமது கேள்வியாகும்.
சரி, அப்படியானவர்களின் பெயர்களைச் சட்டெனச் சொல்ல முடியுமா என்ற கேள்வி எழும். இதோ அந்தப் பெயர்கள்: மார்ட்
டின் விக்கிரமசிங்ஹ, இ), வி வேலுப்பிள்ளை, கே. டானியல், மு. தளையசிங்கம், நடிகமணி
வைரமுத்து, கனக செந்திநாதன்.
இந்தக் குரல் வெறும் எழுத் தாளனின் குரல் மாத்திரமல்ல. இந்தத் தேசத்து ஆத்மாவின் குரலுமாகும். @
சந்தாதாரர்களின் கவனத்திற்கு
புத் தாண்டுச் சந்தா விகிதத் தைப் பின்னர் அறிவிக்கின்ருேம்.
வெள்ளி விழா ச் சிறப்பு மலர் ச ந் தா வுக் குள் உட்படாது. அதைத் தனித் தனியாகப் பெற் றுக் கொள்ள வேண்டும்.
அடுத்து 1990-ம் ஆண்டுச் சந்தாவை உடன் அறிவிக்காத தன் காரணம், நியூஸ் பிரிண்டின் விலை திடீர் திடீரென அதிகரிக் கின்றது. எனவே பேப்பர் விலை யைத் திட்டமிட மு ? யவில்லை. தபால் செலவும் இவ்வாண்டு ஏறுமுகத்தில் உள்ளது. மற்றும் சஞ்சிகை சம்பந்தமான பொருட் களின் விலையும் தினசரி அதிகரிக் கின்றது.
பொங் க ல் புதுநாளுக்குப் பின்னர்தான் ம ல் லி  ைக யி ன் ஆண்டுச் சந்தாவின் தொகையை எம்மால் திட்டவட்டமாக நிர் ணயிக்க முடியும்,
அபிமானிகள் முன்னர் மல் லிகைக்குத் தொடர்ந்து ஆதரவு தந்துதவியதுபோலவே பிறக்கப் போகும் புத்தாண்டிலும் உங்க ளது ஆத ர வைத் தந்து கவும்
வ ணம் கேட்டுக் கொள்ளு கின்ருேம்,
இருபத்தைந்து ஆண்டுகள் என்
பது செற்ப காலங்களல்ல ; கால் நூற்றண்டு. இந்தக் கால் நூற் ருண்டுக் காலத்தை ஒர் இலக்கியச் சிற்றேடு கடந்து வந்திருக்கிற தென்ருல் அதன் முழுப் பொறுப் புமே இந்த மண்ணின் மக்களுக் குத்தான் உரியதாகும்.
நமது கெட்டித்தனம், விடா முயற்சி, உழைப்பு அனைத்துமே அதற்குப் பிறகுதான்.
- ஆசிரியர்.

ക്ഷേ,
விட, தொடர்பு
இனப் பிரச்சினையில்
ஈழத்துச் சிறுகதைகளின் தாக்கம்
ச. முருகானநதன
இலக்கியம் என்பது காலத்தின் கண்ணுடி என்பர், காலத் ஒன்ாத, சமூகத்தைப் பிரதிபலிக்க இலக்கியங்கள் அர்த் @リ。 மக் ரின் Uਟੋ , தொட்டு *gáš க்கள் சுவையோடு முகத்தின் மீதும் தாக்கத்தை ஏற்
ടൂ, 'g' இலக் எ6 டது L க க ளி
െ ബട്: ബ
பிணந்த Si
வாழ்வோடு பின்னிப்
இலக்கியப் போக்கை பாதிக்கும் அதே ல் இலக்கியமும் சமூகத்தைப் பாதிக்கின்றது இப் ரஸ்பர பாதிப்புகள் இன்றைய இனப் பிரச்சினையிலும் ஈழததுச் சிறுகதை களிலும் இருக்கின்றனவா என்று உற்று நோக்குகையில், அது ஒர ஒருவழிப் பாதையாகவே தென்படும் நிலையை அவதானிக்க இனப்பிரச்சினையானது இலக்கியப் போக்கில் ஏற்படுத் இலக்கியப் படைப்புகள் இனப் பிரச்சினையில் ஏற்
படுத்தவில்லே எனலாம்.
நாவல் சிறுகதை, கவிதை, நாடகம், கட்டுரை என்பவற்றை
"பு சாதனங்களான வானுெலி, தொலைக்காட்சி, பத்திரிகைச் செய்திகள் இனப்பிரச்சினயில் பாரிய தாக்கத்தை மக்கள் மனதில் ஏற்படுத்துகின்றன எளலாம். ஆல்ை இவை மக் களே வெறும் உணர்ச்சிகளுக்கு அடிமையாக்கி, தவருன வழி வில் வழிநடத்திவே உதவுகின்றன. இலக்கிய வடிவங்களில் கவிதையும் சிறுகதையுமே எண்ணிக்கையில் அதிகமாக அறுவடையாகின்றன. இன்று எமது நாட்டையே சின்னு பின்னப் படுத்திக் கொண்டிருக் கும் இனப் பிரச்கியோனது ஈழத்துச் சிறுகதைகளில் பிரதிபலிக் கின்ற ே ിജു!!, அவற்றின் பங்களிப்பானது எந்தளவில் உள் என என்பது பற்றி நோக்குவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
ஆலில் சிறுகதை என்பது ஒரு கலைவடிவம் என்பதைக் கதா சிரியர்கள் முழுமையாகப் புரிந்து கொள்ள வேண்டும். எனவே முதலில் ஒரு சிறுகதையானது, சிறுகதை என்ற இலக்கை அடைய வேண்டும் திருப்பொருளோடு இணைந்து கலைவடிவம் பெற்ற அக் கதையூடாக, கதைப்போக்கோடு பிரச்சாரத் தெ ஈ னிை இன்றி செல்ல வருவதைப் பதியவைக்க வேண்டும் சிறுகதையின் வெற்றி அதிஜரே ஆங்கியுள்ளது. முழுமையான கலைவடிவம் பெருத பிரி சாரங்களும் போதனே சளும் சிறுகதையைச் சின்னபின்னப் படுத்து விடக் கூடும்.

Page 7
இன்றைய சுவர் இலக்கியங்கள், சிறுகதைகள் சாதிக்காவற் றைச் சாதிக்கின்றன என்ருல் அது மிகை (ாகாது. எனினும் சிறு தைகள் ஏற்படுத்தும் தாக்கமானது மிகச் சொற்பமேயாயினும், ஓரளவு சிறப்பானது எனலாம். அனுபவமும், ஆய்வுண ம் தெளிந்த சிந்தனேயும் கொண்டு படைக்கப்படும் சில சிறுகதைகள் சமூகத்தின் போக்கைச் சரியான திசையில் நெறிப்படுத்த தமது பங்கா ப்பைச் செய்கின்றன. ஒடுக்கப்படும் பக்கள் மத்தியில் ஏற் படும் விழிப்புணர்ச்சியானது, சுய அனுபவச் சிந்தனேயோடு உந் தப்பட்டு எழும்போது இலக்கியமானது ஒரு தூண்டியாகச் செயல் படுகின்றது எனவே எந்தப் பிரச்சினையிலும் சரி, இலக்கியமானது சமூகவிழிப்புணர்வுக்கு உறுதுணையாய் நிற்கிறது என்பதை நிரா கரிக்க முடியாது. சிறுகதையும் இதற்கு விதிவிலக்கில்லே
அந்நியராட்சியிலிருந்து சுதந்திரம் பெற்ற Uਨੁt இனப்பிரச் சினே அரும்பத் தொடங்கி விட்டது. பொரும்பான்மை அரசின் தன்னிச்சையான, தீர்க்கதரிசன மற்ற போக்குகள் நாட்டில் இரு இனங்களுக்கிடையே விரிசலை ஏற்படுத்தி வளர்த்துக் கொண்டு வந்தது. இந்திய வம்ச வழித் தமிழர்களின் வாக்குரிமை பறிக்கப் படமையே இப் பிரச்சி%E யின் அத்திவாரம் எனலாம். 196 ம் ஆண்டின் தனிச் சிங்கள ஆட்சி மொழிச் ச ட டமு ம் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட பூரீ' போராட்டம், இனக்கலவரம், சத்தி யாக்கிரகம என்பனவும் கண்டி பாதயாத்திரையும் இனப்பிரச்சினை பற்றிய சிந்தனையைப் பலரிடமும் ஏற்படுத்தின. 1974 தமிழா ராச்சி மாநாட்டுப் படுகொலைகள் ஒடுக்கப்பட்ட சிறுபான்மையினர் மத் கியில் போராட்டச் சிந்தனையைத் தூண்டின. தமிழ் மக்களின் தனிநாட்டுக் கோரிக்கையும். அதற்கு எதிரான அரச நடவடிக்கை களும், அடக்கு முறையினுல் சலிப்படைந்த மக்களின் ஆயுத ஏந் தலும், அதற்கெதிரான இராணுவ நடவடிக்கைகளும், தொடர்ந்து வந்த 1977 இனப் படுகொலைகளும் பாராளுமன்ற அரசியலில் விரக்தியை ஏற்படுத்தின. 1983 ம் ஆண்டில் இனப்படுகொலை, சூறையாடல், தீவைப்பு, கற்பழிப்புகளைத் தொடர்ந்து, இளே ய தலைமுறையினர் ஆயுதப் போராட்டம் ஒன்றே விடுதலைக்கு வழி என்று முனைப்புடன செயலில் இறங்கினர். அரச பயங்கரவாதத்திற் கெதிரான ஆயுதப் போராட்டமானது, உலகளாவிய ரீதியில் பகி ரங்கமானது. எண்பதுகளில் தொடர்ந்த போராட்டமானது, அந் நிய சக்திகளையும் தலையிடச் செய்து, இன்று வரை இப்பிரச்சினை தீர வழியின்றி, நாடு நலிவடைந்து எதிர்காலம் ஒரு கே ள் வி க் குறியான நிலை உருவாகியுள்ளது. டோராளிகள் மத்தியிலும் விரி சல் ஏற்பட்டு, மோதல் நிலே உருவாகி, பொது எதிரிகளே மறந்து, உட்பூசல்கள் மூலம் இனவிடுதலைப் போராட்டம் நலிவுற்றது. அக் நிய சக்திகளின் சுயரூபங்கள், அமைதிப்படையை வெளியேறக் கோரும் சிங்களத் தீவிரவாதிகள், சிங்கள அரச, தமிழ்ப் போரா விகள் என்று பிரச்சினேகளின் சிக்கல்களின் மாட்டிக் கொண்ட அப்பாவி மக்கள் நிலை போலவே, எழுத்தாளர்களின், நிலையும் சீரற்றதாக இருன் க்கிறது, தமது சுய அபிப்பிராயங்க்ஃபும் கொள் முதசுகளே யும் கூட மறுமதிப்பீடு செய்யும் நிலை உருவானது. இந் நிலையில் எழுத்தாளர்களின் பங்களிப்புப் பற்றி ஆய்வது இடியப்பச் ச்ெ ஆலே அவிழ்ப்பது போல் கஷ்டமான காரியம் என்பது புலனுகிறது.
贾{}

இனப்பிரச்சினை தொடர்பான பல சிறு க  ைத க ள் அன்று தோட்டு அவ்வப்போது வெளிவந்த போதிலும் கூட தொகுதி களாக ஒன் ரக அ ற்றைப் படித்து அலசும் வாய்ப்பு அரிதாகவே இருக்கிறது நான் படித்த கதைகள் சிலவற வில் எழுத்தாளர்களின் தெளிவற்ற போக்கினேயும் தீர்க்க தரிசன மின் பை யையும் காண முடிகிறது இன்னும் சில கதைகள் பத்திரிகைச் செய்திகளின் சம்பவக் கோர்வையாக உள்ளன. வேறு சில கதைகள் தயாரிப்புக் கதை ளாக உள்ளன வேறு சில கதைகளில் சமகாலச் சம்பவங் கள் உள்ளத்தைத் தொடும் வண்ணம் கலேவடிவம் பெற்றுள்ளன. தீர்வை சொல்லவந்த சில நல்ல கதைகள் காலமாற்றத்தில் அடி பட்டுப் போயின வெகுசில கதைகளே இன்ப்பிரச்சிக்னயைப் பக்குவ வாகவும், பல கோணங்களிலும் படம் பிடித்துக் காட்டுவதோடு மாசகனின் சிந்தனே யைத் தூண்டும் நல்ல கதைகளாகத் தேறு கின்றன,
இருபது நல்ல சிறுகதைகளேத் தெ ரி (வு செய்து அவற்றின் ஊடாக இனப்பிரச்சினைக் கதைகளின் போக்கை அலசுகின்றேன். இந்தக் கதைகள் தான் சிறந்தவை என்றே, ஏனேயவை சாதாரண மணவை என்ருே பொருள் கொள்ளல் ஆகாது. ஆஞல் இருபது கதைகளும் ஒரளவு தேறக்கூடியவை எனலாம்.
1. காளிமுத்துவின் ge - அ செ முருகானந்தன் 2. இரத்தம் - மு. தளையசிங்கம் 3. கற்பு ா வரதர் 4. தமிழன் - சாந்தன் 5. சரணபாலாவின் பூனேக்குடடி - செ. யோகநாதன் 6. தொங்கல் - கதாராஜ் 7. பேய்களுக்கு யார் பயம் ராஜேஸ்வரி
பாலசுப்பிரமணியம் 8. விடியாத இரவுகள் - பிரான்சிஸ் சேவியர் 9. அலியன் யானை - ச. முருகானந்தன் 0. அகதி முகாம் - திருச்செந்திநாதன் 1. கோசலை - ரஞ்சகுமார் 12. இங்கேயும் சில இழப்புக்கள் - தாமரைச் செல்வி 13. கேன்விகள் உருவாகின்றன - நந்தி 14. நிலப் பசி - டொமினிக் ஜீவா 15. நாய்களோ - குமுதன் 16. ஷ்ெல் துண்டுகள் - செங்கை ஆழியான் 17. உவப்பு - தெணியான் 18. மீண்டுமொரு குருஷேஸ்திரம் - அகளங்கன் 19. சங்கமம் - செ. கனே ஜூலிங்கன் 20. கோழ்ைகள் - ஜன கமகள் சில ஞானம்
பழம்பெரும் எழுத்தாளர் அ. செ. முருகானந்தன் எழுதிய காளிமுத்துவின் பிரஜாவுரிமை" என்ற அழகான தடை யில் அமைந்த

Page 8
சிm கதை, மலையக மக்களின் அவலங்களைப் படம் பிடித்துக் காட் ( கிருது. மலேயக மக்களும் இந்நாட்டு மக்களே என்ற உணர்வை மூபபாட்டனின் எலு: க் கூடு மூலம் சொல்லாமல் சொல்லும் முறை கதையின் வெற்றியின் இரகசியமாகும்.
அடுத்தது வரதரின் "கற்பு" என்ற சிறுகதையாகும் பத்திரிகை தள் இனப்பிரச்சினைக் கதைகளே வெளியிடப் பின் நின்ற வேளையில் எழுத்தாளர்களும் அவற்றைப் படைக்கத் தயங்கினர். இக்கால கட்டத்தில் வெளியான மிகச் சில கதைகளில் 1957 இனக்கலவரப் பின்னணியில் வெளி 1ான கற்பு" நிறைவான படைப்பாகும். எம் மினப் பெண்களின் மீது கட் விழ்த்து விடப்பட்டிருக்கும் பாலியல் வன்முறைக் கப் பலிய ம் பெண்களின் நிலையை அழகாக விளக்கி யுள்ள வரதர், க ைக சொல்லும் முறையிலும் வெற்றி கண்டுள் ளார். இதே காலத்தில் வெளியான கதைகளில் செ. ஒணேசலிங் கனின் ‘சங்கமம்", உதயணனின் தேடிமந்த ஆண்கள்?, நவத்தின் *நந்தாவதி" r) தளை யசிங்கத்தின் "இரத்தம்" என்பனவும் குறிப் டக் டிய சிறுகதைகளாகும். வஐ மறையைக் கண்டு குழறும் இளைஞனின் பார்வையினுர ரக மு. தனேயசிங்கம் விழிப்புணர்வை பூட்டுகிmர் உருக்கமாகவும், செறிவாகவும், நிதானத்துடனும் படைக்கப்பட்ட "இாத்தம் சிறுகதை அருமையான கிறுகதையா கும். மு கனகராஜனின் தீ இன்ஞெரு நல்ல கதை,
அலுவலகங்களில் தமிழரின் நிலைப்பாடு தர்மசங்கடமான நிலே மையை அடைந்துவிட்டதை ‘தமிழன்" கதை மூல ம் சாந்தன் அருமையாகச் சொல்கிருர் இதுபோன்ற சில கதைகள் கான்லூர் ஜெகநாதன், செ கதிர்காமநாதன் மற்றும் சிலராலும் படைக்கப் பட்டுள்ளன. '
சரண பாலாவின் பூனேக்குட்டி" என்ற செ. யோகநாதனின் கணையாழிக் கதை அவர் எழுதிய இனப்பிரச்சினேச் சிறுகதைகளில் காத திரமான படைப்பாகும், பசிக்கும் பூனைக்குத் தேவையான உணவைக் கொடுக்காமல், கட்டி வதைத்து அதை அடக்க முனை வத ல் அர்த் கமில்லை, கொஞ்சம் சோறு போடுங்கன், சரியாகிவிடும் என்று குறியீடு மூலம் பேரினவாதிகளைச் சிந்திக்க வைக்கும் இச் சிறுகதை சிங்களத்தில் மொழிபெயர்க்கப்பட வேண்டும்.
மிருகங்களைக் குறியீடாக வைத்து எழுதப்பட்ட வேறு சில கதைகளான செங்கையாழியானின் குழவிக கூட்டைக் கலக்கா தீர்கள், தெணியானின் காகக்கதை, ச. முருகானந்தனின் அலி பன் யானே முதுவான கதைகளில், 98 அருவி சஞ்சிகையில் வெளியான அவியூன் யானே கதை அக்கால கட்டத்தில் பிரச்சிளே யை இலேமறை கபாகப் படம் பிடித்துக் கட்டுவதிலும் போர டடத்தை அழகாகக் சித்தரித்ததிலும் வெற்றி கண்டுள்ளது. வணனிப் பிரதேச விவசாயிகளைச் சின்னபின்னப் படுத்தும் ஒரு தனியன் போனே யை ரிேனவாத அடக்கமுறைக்கும், ଧ୍ରୁବନ୍ଧୁଣ୍ଡର୍ୟf சுட்டு விழித்த முயலுவோர் 0ளப் போராளிகளுக்கு ஒப்பிட்டு எழுதப் பட்ட இச் சிறுகதையில் அந்நிய சக்தி க ளின் அபாயமும் அப் பொழுதே கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளது, அடுத்த வாரிசு, எரி பும் பிரச்சினை, தரைமீன்கள், குரூரம் முதலான ச. முருகானந்த னின் ஏனேய இனப் பிரச்சினேக் கதைகளிலிருந்து வே goj Lj L. " Ĝi, தீர்க்க தரிசனமாக அமைந்த இச் சிறுகதை முழு நிறைவு பெற்றுள்
13

ளது எனலாம். சுதாராஜின் "தொங்கல் சிறுகதையும் கோழி யைக் குறியீடாக வைத்து மிகுந்த சுவையுடன் படைக்கப்பட்ட நல்ல சிறுகதையாகும். இந்தவகையில் இன்னும் சில கதைகளும் பிரசுரமாகியுள்ளன.
"பேய்களுக்கு யார் பயம்?" என்ற சிறுகதையில், பேய்களை உண்டாக்கி மனித கூட்டத்தை உறிஞ்சும் பேய்களுக்கெதிரான பூசாரி உருவாக வேண்டும் என்ற தொனியை உருவாக்கி ராஜேஸ் வரி வெற்றி பெற்றுள்ளார் இலண்டன் மாநகர் பின்னணியில் எழுதப்பட்ட கதைகளில் நந்தியின் மல்லிகைக் கதையும் நிறை வைத் தருகின்றது. பேய்கள் என்றதும் ரஞ்சகுமாரின் கோளறு பதியம்’ சிறுகதை நினைவுக்கு வருகிற க மிதக் சுவையுடனும், நிதானத்துடனும் படைக்கப்பட்டு வெற்றி கண்ட கதைகளில் இதற்கு முதலிடமென்ருல் அது மிகையாகாது. ரஞ்சகுமார் எழு திய கோசலை”, "காலம் உனக்கொரு பாட்டெழுதும் முகலான சிறுகதைகள் கூட மிகக் கச்சித1ாக அமைந்த உணர்வூட்டக் இதைகளாகும். இளைஞரான இவரது ஆற்றல் இன்னும் பல நல்ல கதைகளை உருவாக்க வழிசமைக்கும் என நம்பலாம்.
இணுவையூர் சிதம்பர திருச்செந்திநாதன் எண்ணிக்கையில் அதிகமான இனப்பிரச்சினைக் கதைகளை எழுதியுள்ள போதிலும் அகதி முகாம் சிறுகதையே அவரது கதைகளில் சிறந்தது என லாம் இங்கே தமிழர்கள் அகதி முகாம்களில் வாட, வெளிநாடு சென்ற எம் இளைஞர்கள் அங்கும் அகதி முகாம்களில் வாழும் அவல நிலை மனதைத் தொடும் வண்ணம் சித்தரிக்கப்பட்டுள்ளது. துடிப்பு மிகுந்த இளேய தலைமுறை எழுத்தாளரான இவர் நிதானமாக எழுதினுல் இன்னும் பல நல்ல கதைகள் உருவாகலாம்.
அடுத்தது தாமரைச் செல்வியின் பரிசுக்கதையான இங்கேயும் சில இழப்புகள்" நாட்டு நிலையை அழகாகத் தரிசனமாக்கி படிப் போர் மனதில் சிந்தனையைத் தூண்டி வெற்றி பெற்றுள்ளது. இதர பெண் எழுத்தாளர்களில் குறிப்பிடும்படியாக சந்திரா தன பாலசிங்கம், மண்டைதீவு கலைச்செல்வி, கோகிலா மஜேந்திரன், ஜனகமகள், குறமகள் சிவமலர். குந்தவை முதலானுேர் சில நல்ல கதைகளைத் தந்துள்ளனர்.
செங்கை ஆழியானின் "ஷெல் துண்டுகள்" கதை நாட்டு மக்க னின் பாதிப்பையும், விளைவான வறுமை நிலையையும் உருக்கமாகப் படம் பிடித்து வெற்றி கண்டுள்ளார் பிரான்சிஸ் சேவியர் எழு திய "விடியாத இரவுகள் சிறுகதையில் அரசியல் படுகொலைகள் யதார்த்த பூர்வமாக, சிந்தனயைத் தாண்டும் வண்ணம் சித்தரிக் கப்பட்டுள்ளது. இவரது "எதிரொலிகள் என்ற கதையிலும் இனப் பிரச்சினே நகருகச் சித்தரிக்கப்பட்டுள்ளது அதிகம் எழுதாவிட் டாலும் ஆழமாக எழுதி வெற்றி கண்டுள்ளார்
டொமினிக் ஜீவாவின் நிலப்பசி கதையில் இன்றைய நிலே ஒப்பீட்டு அடிப்படையில் இதமாகப் படம் பிடித்துக் காட்டப்பட் டுள்ளது. நந்தியின் கேள்விகள் உருவாகின்றன" என்ற சிறுகதை முதல் தரமான சிறுகதையாகும். ஒரு மினி வான் பயனத்தில் இன்றைய நாட்டு நடப்பு முழுமையாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது. மண் மனதைத் தொடும் முடிவு, பாத்திரப் படைப்புகள்,
፲፰

Page 9
மொழிச் சிக்கனம், நடை, கரு என்பன அனைத்தும் நிறைவாகி வந்துள்ளன. இவர்களைப் போன்ற அனுபவஸ்தர்கள் பலரும் தமது பேணு மூடியைத் திறந்தால் நன்முக இருக்கும்.
அண்மைக்கால நிகழ்வுகள் குமுதனின் நாய்களோ?" கதையில் நன்முகச் சித்தரிக்கப்பட்டுள்ளது. குமுதனின் கதைகள் பொதுவாக நன்ருக வருகின்றன, பல கும் படிக்கும் வண்ணம் தினசரி வார மலர்களிலும் இவர் எழுத வேண்டும். சொக்கன் எழுதிய அழைப்பு" என்ற கதையும் 1987 ஐப்பசிக்குப் பிந்திய நிகழ்வுகளைச் சித்தரிக் கும் நல்ல கதை
கே. ஆர் டேவிட், பெனடிக்ற் பாலன், யோகேந்திரநாதன் வவனியா திலீபன், அகளங்கன், லோகேந்திரலிங்கம், கே. கருப் பையா, மாத்தளை வடிவேலன், கோப்பாப் சிவம், கலாமணி, எஸ். கே விக்கினேஸ்வரன், பாலமனேகரன், தி ஞானசேகரன் மற்றும் சிலரும் கூட நல்ல படைப்புகளே ஆக்கியுள்ளனர். சிலர் வெற்றியும் கண்டுள்ளனர்.
ஆரம்பத்தில் இனப்பிரச்சினைக் கதைகள் குறைவாகவே வந்தன தேசிய ஒற்றுமையே பல கதைகளில் வவியுறுத்தப்பட்டுள்ளன. சுடர்' சஞ்சிகைக் காலத்தில் காவலூர் ஜெகநாதன். வ அ, இராச ரத்தினம், தாமரைச் செல்வி முதலானுேர் இனப்பிரச்சினைக் கதை சுளைப் படைத்தனர் எனினும் அவற்றில் வெகு சிலவே முழுமை யைப் பெற்றன. தேசியவாதக் கதைகளும் ਡਫ அர்த்த மற்றதாகப் புலப்பட ஆரம்பித்தன .
எண்பதுகளின் நடுப்பகுதியில் இராணுவத்தின் முகாம்களுக்குள் முடக்கப்பட்ட பின்னர் பல கதைகள் உருவாகின எழுதத னர் கொலேகள் பத்திரிகைக் காரியாலயத் தகர்ப்புகள் என்பன சிறு கதை ஆக்கத்திலும் தேக்க நிலையை உருவாக்கிய பிற காரணிகள் எனலாம். பழைய எழுத்தாளர்கள் சிலரும். இளேய தலைமுறை எழுத்தாளர்கள் பலரும், மேலும் புதியவர்களும் சிறுக ைத புனேவ தில் இனப்பிரச்சினையை மையமாகக் கொண்டு எழுதினர் இவர் களில் பலர் தமிழ்ப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்களாதலிஞல் பல அநுபவங்கள் சிறுகதை வடிவம் பெற்றன,
சிரித்திரன், ஈழமுரசு, முரசொலி, அலே, தாரகை, மல்லிகை புதுசு, ஈழநாடு, சஞ்சீவி, தாயகம் முதலான சஞ்சிகைகளில் இனப் பிரச்னை சிக் கதைகள் அதிகம் வந்தன உயிர்ப்புக்கள் தொகுதியில் இனப் பிரச்சினைக் கதைகள் வெளிவந்த போதும் அவசரப் படைப் புகளான அவை முழுமை பெறவில்லே.
இக்கதைகளில் பல அவலங்களைப் படம் பிடித்துக் காட்டி சில தயாரிப்புக் கதைகளாகவும், கலைவடிவம் பொ? தனவாகவும் அமைத் தன, எனினும் எழுத்தாளர்கள் நல்ல தடத்தில் சிந்திக்கத் தொடங் கியுள்ளமை புலப்பட்டது.
சிந்தனையைத் தூண்டுவதிலும், கலேயழகுடன் மனதைத் தொடு வதிலும் சிலர் வெற்றி கண்டுள்ளனர். இவர்களில் சிலர் புதியவர் கள் என்பது மகிழ்ச்சியான விடயம்.
ஈழத்துச் சிறுகதைகளை சில இந்தியப் பத்திரிகைகளும் பிரசுரித் தன, ராணி, விகடன், முதலான ஜனரஞ்ச்கச் சஞ்சிகைகளும்
it.

கணையாழி, தீபம் முதலான இலக்கியச் சஞ்சிகைகளும் சில கதை ஆ8ள வெளியிட்டன. இந்திய எழுத்தாளர் ஞம். சில ஈழத்து எழுத்தாளர்களும் இவற்றில் எழுதினர் குறமகள். குந்தவை சாந்தன், ச முருகானந்தன, காவலூர் ஜெகநாதன், செ. யோக நாதன் முதலானுேர் இவர்களில் குறிப்பிடத்தக்க ஈழத்து எழுத் தாளர்கள் ஆவர்.
எனினும் ஈழத்துச் சிறுகதைகளால் எம் நாட்டு இனப்பிரச்சி னேயில் அதிக தக்கத்தை ஏற்படுத்திட முடியவிலலே. உடனடித் தாக்கம் இல்லாவிட்டாலும் காலச் சூழ் நிலயைப் பதிவு செய்வ தில் அவை தவறவில்லை. பொது நோகதில் அவற்றின் பங்களிப்பு இல்லாமலும் இல்லை. ஆனுல் போராட்டத் திசையை சரியான வழி நடத்தவும் அவற்ருல் முடியவில்லை.
மக்களின் குழப்ப நில, எழுத்தாளர்களின் குழப்ப நிலை, எதையும் சரியாக நிர்ணயிக்க முடியாத நிலை, தமது கருத்தை மறுபரிசீலனே செய்ய வேண்டிய நில என்று பல பிரச்சினைகள் மத்தியில் சில நல்ல கதைகளாவது தேறி ய தே ஒரு வெற்றி 67 GАЈ () TL.).
(i.
நீங்கள் விரும்பினுல் மாதத்தில் முதல் வாரமே பெற்றுக் கொள்ளலாம்.
சோவியத் யூனியன் (ஆங்கிலம்) சோவியத் யூனியன் தமிழ்) சோவியத் வுமன் (ஆங்கிலம்) | 5 ут சிறுவர் இகழ் (ஆங்கிலம்)
சோவியத் ஸ்போட்ஸ் (ஆங்கிலம்)
இந்த ஐந்து இதழ்களில் ஒன்றுக்கோ
அல்லது முழுவதற்குமோ ஆண்டுச் சந்தா கட்டினுல் சுடச் சுட நேரடியாக சோவியத் யூனியனில் இருந்தே தபால் மூலம் பெறலாம். தொடர்புகளுக்கு :
மக்கள் பிரசுராலயம் லிமிட்.
15/1, பலாலி வீதி,
யாழ்ப்பாணம். தலைமையகம்: 121, குமரன் ரத்தினம் வீதி,
கொழும்பு -2

Page 10
3.
4.
சோவியத் யூனியனிலிருந்து வெளிவரும் தமிழ், ஆங்கில நூல்கள், சஞ்சிகைகள்
எம்மிடம கிடைக்கும்.
தத்துவார்த்த சோஷலிஸ் அரசியல் நூல்கள்
உயர் கல்விக்குத் தேவையான விஞ்ஞான, தொழில் நுட்ப,
அறிவு சார்ந்த பாட புத்தகங்கள்.
ரஸித்துச் சுவைக்கத் தகுந்த தரமான இலக்கிய நூல்கள்.
சோவியத் யூனியன உள்ளும் புறமுமாய் அறிந்து வைக்கத் தக்கதான மாதாந்த சஞ்சிகைகள்.
. இவை அனைத்தையும் எம்மிடம் பெற்றுக் கொள்ளலாம்.
உலகப் புகழ்பெற்ற படைப்பாளிகளான டால்ஸ்டாய். மாக்ஸிம் கார்க்கி, ஆண்டன் செகாவ் போன்ற
எழுத்தாளர்களின் ஆக்கங்களும் நம்மிடம் உண்டு.
qS qMSMMSqqSqSqSqSqMSqqqqMAqAMAqAAMAMMqAAMAMAMqMMqMMMMAAMMAMMAMqAAS
ബou~~ം
மக்கள் பிரசுராலயம் லிமிட்
{~~~~~~~~~~- : 1 த் தகச
15/1, பலாலி வீதி, யாழ்ப்பாணம்.
தலைமையகம் :
124, குமரன் ரத்தினம் வீதி, கொழும்பு-2.
I 6
 

தெணியான் எழுதிய
*பொற் சிறையில் வாடும் புனிதர்கள் வெளியீட்டு விழா
தேவரையாளி இந்துக்கல்லூரி
மண்டபத்தில் டிசம்பர் ஆரம் பத் தி ல் வைத்திய கலாநிதி
மு க. முருகானந்தன் தலைமை யில்  ெத னி ய ர ன் எழுதிய "பொற்சிறையில் வாடும் புனிதர் கள்" வெளியீட்டு விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது திரு. திருப்பதி மங்கல விளக்கேற்றி வைக்க, திரு. செ. சதானந்தன் வரவேற்புரை நிகழ்த் தி னர். கொட்டும் மழையையும் பொருட் படுத்தாமல் மக்கள் பெருந்திர ளாக வந்து ஆதரவு நல்கியமைக் காகப் பாராட்டினுர்,
டா க் டர் முருகானந்தன் தமது தலைமையுரையின் போது, தெணியான் தனக்கு அந்நிய மான பிராமண சமூகத் தி ன் களத்தை ஆராய்ந்து மிக நேர்த் தியாக எழுதியுள்ளார். தமிழ கத்தில் பிராமணர்களது வாழ்க் கைபற்றி ஜானகிராமன், லா ச ரா, ஆகியோர் எழுதியுள்ளார் கள். அண்மையில் பூமணியின் நைவேத்தியம்" வெளிவந்துள் ளது. இது பிராமண சமூகத்தின்
சிதைவைக் காட்டுகிறது. இவ் வாறே வடமராட்சியில் பிரா மண சமூகத்தின் அவலங்களை
பும் புதிய யுகத்திற்காக அவர் கள் தம்மைத் தயார்ப்படுத்தும் நிலைமையையும் தெணியான் எழு தியுள்ளார். இலங்கையில் பிரா மணர் சமூகத்து எழுத்தாளர்க ளான சோமகாந்தன், (ಘ್ರ 1767 சேகரன், ரத்ன ஸ்பாபதி அய்யர். இரா. சந்திரசேகரன், மாவிட்ட புரம் குருக்கள், சண்முகநாத
நெல்லை க. பேரன்
சர்மா ஆகியோர் எழுதி வரு கிருர்கள். உள்வீட்டுப் களாக இவர்கள் இருந்து பார்க் கும் பிரச்சினைகளை விடத் தெணி யான் புதிய கோணத்தில் பிரா மண சமூகத்தினைப் பார்த்துள் ளார், தெணியானுக்கு எழுத் துலகில் 25 வது ஆண்டு தற் போது நடைபெற்றுக் கொண்டி ருக்கிறது. இந்தக் காலகட்டத் தில் இந்நாவல் வெளிவந்தமை பெருமைக்குரியதாகும் என்ருர். ஆசியுரைகளை திருவா ளர்கள் ஆ. வ. தங்கராசா, சி. திரவியம் கோ. மகாலிங்கம், ஆ கதிர வேல் ஆகியோர் நிகழ்த்தினர் கள். ஆசியுரையின் போது ஒவி யர் ரமணியின் அட்டைச் சித்தி ரத்தைப் பலரும் பாராட்டிஞர் கள். திரு, சி, திரவியம் பேசும் போது, "பின்னர்? என்ற தலைப் பில் இச்சமூகத்தின் கொன்மை, GJUTGI)fTg) எ ன் ப ன வ ற் றை ஆராய்ந்து தெணியான் நல்ல தோர் ஆய்வுக் கட்டுரையைச் சமர்ப்பிக்க வேண்டும் எ ன் று கேட்டுக்கொண்டார். வெளியீட் டுரை நிகழ்த்திய ராஜ பூரீகாந் தன், விஞ்ஞான பூர்வ மாகத் தெணியான் மா னு ட த்  ைத ஆராய்ந்துள்ளார் என்ருர்,
கருத்துரை வழங்கிய இரா. சந்திரசேகரன் பே சு  ைக யி ல்,
* பிராமணர்கள் கு லத் த ஸ் உயர்ந்தாலும் பொருளாதார சமூகரீதியின் அடக்கப்பட்டவர்
இள் ஆான் கோயில்களில் பிராம னர்களின் தொழிலுக்குப் பாது காப்பு இல்லே. ம்ணியகாரர்கள்
A 7

Page 11
தான் தலைமை வகிக்கிருர்கள். அ ண் ணு த் து ைர காலத்தில் இருந்து தாக்கப்பட்டுவரும் பிரா மண சமூகம் தனக்குள் கு ைமந்து கொண்டிருக்கும் அவலங்களே வெளியில் சொல்ல வைத்ததன் மூலம் உண்மையில் தெணியான் பிராமண சமூகத்தை உயர்த்தி யுள்ளார் என்பதைப் பிராமண சமூகத்தைச் சேர்ந்த நான் சொல் வதில் பெருமைப்படுகின்றேன்" என்ருர்.
திரு. த. கலாமணி கருத் துரை வழங்குகையில், நிலவுட மைச் சமூக அமைப்பில் இருந்து லிடுபட முடியாமல் இருப்ப வர் களேயும், ஒடுக்கப்பட்ட வர்களை யும் நீங்கள் தெணியானிடம் சந் திப்பீர்கள் என்ற கே டானிய லின் கூற்றுக்கள் மிகவும் உண் மையானவை. மனித களைப் பார் க் கும் அனுபவ வெளிப்பாடு தான் உண்மையான இலக்கியம். தெ னணி யா னி ன் எழுத்துக்களுக்குத் தேவரை யா ளிச சமூகம் முக்கிய களமாக இருக்கிறது. இச் சமூகத்தைப் பிரதி லிக்கும் பொறுப்பு தெணி
யானுக்கு இருக்கிறது என்ருர்,
தி க கருணையோகன் கருத் துத் தெரிவிக்கையில் "ஈழத்தில் பிராமண சமூகத்தின் அடக்கு முறைகளைச் சித்திரிக்கும் முதல் நாவல் இது எனலாம். இது ஏற்
கனவே முரசொலி நாளே டில்
வெளியானது. பிரசார வாடை இல்லாமலேயே பிரசாரம் இங்கு இடம் பெற்றுள்ளது" என்ருர்,
திரு. க தங்கவடிவேல் பேசு கையில் "தாழ்த்தப்பட்ட மக்க ளின் முக்கிய சம்பவமான ஆல பப் பி ர  ேவ ச ச் சம்பவத்தின் போது, இந்நாட்டின் கணிதப் பேராசிரியர் தம்மை முன்னிலைப் படுத்திக் கொண்டு நந்தி போல நி ன் ரு ர். கணிசத் துறையில் வெற்றி பெற்ருரோ என்னவோ வாழ்க் க சில் வ வெற்றி பெறவில்லை. சிறுபான்மைத் தமி
அவல் ங்
நீர் மகாசபையுடன் இணேந்து T (, ாராட்டத்தில் மு ன் னி ன் ற கே. டானியல், எஸ் ரி என் நாகரத்தின்னம் ஆகி C3 gyrraed- இன்று எம்மிடம் இல்ல. போராட்ட வடிவங்களில் ஒன்று ஆயுதமுனே. பற்றது கலாச்சார முனே. இக் கல சார முனையை ந என் கு பயன்படுத்திய தெணி போன். "தமிழர் சமூகத்தின் மிக உயர்ந்த சாதியினரான பிராம ணர்களும் தாழ்த்தப்பட்டவர் களே' என்ற உண் மயைச சிறப் பாகச் செய்துள்ளார். இந் நாவ லேக் கையெழுத்துப் பிரதியாகப் படித்த நான், அது சொல்லும் மனித அ ைலங்களைப் பார்த்து மன நெகிழ்ச்சியில் பல கடவை கள் அழுதிருப்பேன் தனிதர்கள் அடக்கி ஒடுக்கப்படும் கொடுமை களைக் கண்டால் ஏணுே எனக்கு அடக்கமுடி யாமல் அழுகை வரும். என் போன்றவர்களுக்குக் கோபம் வந்தால் அதுவும் அடக்கமுடியா மல்தான் இருக்கும்" என்ருர் .
இறுதியாக நாவலாசிரியர் தெணியான் உரை நிகழ்த்துகை யில், "இங்கு கிடைத்த பாராட் டுக்கள் எனக்குரியவை அல்ல, என்னே வளர்த்த தேவரையா ளிச் சமூகத்திற்குரியவை. முற் போக்கு எழுத்தாளா களுக்குக் கலேத்துவமாக எழு த த் தெரி பாது எ ன் று ஒரு கட்சியும், கலேத்துவமாக எழுதுபவர்களி டம் கருத்து இல்லே என்ற கட் சியும் நீண்ட காலமாக இருந்து வருகினறன. இங்கு பலருக்கும் தெரிந்த தாழ்த்தபபட்ட மக்க ளின் தழைகள் அறுக்கப்பட்டு வருகின்றன ஆல்ை தெரியாமல் இருக்கும் பிராமண சமூகத்தின் தழைகள் அறுக்கப்படுவதில்லே. இதனே எழுதியதன் மூலம் தாழ்த் தப்பட்டவர்கள் சமன் பிராம ணர்கள் என்று நான் சொல்ல வரவில்லை. எனது நல் நண்பர் பா ரத் ஸ்பாபதி அ ட்ய கான் எனக்கு இந்த நாவல் உருவா
8

தங்கவடிவேல் அவர்களே
கக் காரணமாக இருந்து பல தகவல்களைச் சொன்னுர், இதில் வீணே மீட்டும் ஜமுனு வாசிக்கும் ராகங்கள் பற்றி எனக்கு ஒன் றும் தெரியாது. அ எண் ண ன் இரா கங்களைச் சொன்னுர், இந்த நாவலை முழுமையாகப் பத்திரி கையில் போடப் பலர் தயங்கி ஞர்கள். காலத்திற்கோற்றவாறு ஒரு மாதிரியாக நாவல் வெளிவந் துள்ளது. அமரர் கே , டானியலு டன் பழகியதால் அவருக்குள்ள துணிச்சலும் தன்னம்பிக்கையும் எனக்கும் வந்துவிட்டது" என்ருர்,
அட்டைப் பட ஓவியங்கள்
(35 ஈழத்து பேணு மன்னர்கள் பற்றிய துல்)
ஆகு தி
(சிறுகதைத் தொகுதி- சோமகாந்தன்)
என்னில் விழும் நான்
கடுமையான குளி  ைர 4 ம் மழையையும் பொருட்படுத்தாது திரளாக மக்கள் வருகை தந்த மையும் தெணியான ஆதரிப் பது ஒரு சமூகக் கடமை எனக் கருதிச் சுமார் ஐம்பதுக்கும் மேற் பட்டவர்கள் சபையில் சென்று தெணியானிடம் சிறப்புப் பிரதி கள் வாங்கியமையும், கடைசி வரைக்கும் இருந்து சிறப்பித்த மையும் நல்ல அறிகுறிகளாகும். திரு. சி. க. இராசேந்திரன்
நன்றி கூறிஞர். 畿
{};
*ಸ್ಟಿ வெளியீடுகள்
(புதுக் கவிதைத் தொகுதி-வாசுதேவன்)
ஐல்லிகைக் கவிதைகள்
(51 கவிஞர்களின் கவிதைத் தொகுதி)
இரவின் ராகங்கள்
(சிறுகதைத் தொகுதி - ப. ஆப் டீ ன்)
தூண்டில் கேள்வி-பதில்
... 20 - 00
ነሥ ༠ ༢ 25 - ●●
o 00
5 - 00
20 on
- டொமினிக் ஜீவா ஒரு நாளில் மறைந்த இரு மாலைப் பொழுதுகள்
(சிறுகதைத் தொகுதி - சுதா ராஜ்)
30 - 00
வியாபாரிகளுக்குத் தகுந்த கழிவுண்டு.
மேலதிக விபரங்களுக்கு:
"மல்லிகைப் பந்தல்" 224 B, காங்கேசன்துறை வீதி யாழ்ப்பாணம்,
9

Page 12
  

Page 13
{5} {(گڑتی وgg, 6ity.gے ء ஐ த து தொன கொணப்பை நிறுத்தும் ஒத்திரன் ஒரு வெறுப் 'li'); left fଶ୫) ର ଶତ) !!! !!! ଈ ନାଁ 1്കൃ வீசுகிருன்,
அந்த அசட்டு றெஜிவுைக் Y OO O OTT T M TTu u T OO OO YY சபிக்கிறேன்.
புதிய இரத்தப்பை
ED5. செலுத்த வருகிருர்,
டாக்டரும் ஊசி மருந்து
* மாணவர்கள் கள்ளங்க பட
மற்ற இரு த ய சுத்தத்தோடு
கொடுத்த இரத் தம் இது இகனே
காப்
பாற்றுவது உமது நம்பிக்கையில்
தான் தங்கியிருக்கின்றது வெளி யேறுகிறேன்.
ಬ್ಲೆ:
அவர்கள் இரு வருடம் எமது அயல் வீட்டில் வசித்த புதுமணத் தம்பதிகள். மத வேறுபாட்டால்
காதற் திருமணத்துக்குப் பெரி யோரஈசி கிடைக்கவில்லை. சந்தி ரன் புன் மு று வ ல் தவழும்
குழந்தை முகம் எடுப்பார் கைப் பிள்ளைபோல முரண்ட த் தெரியா
தவன், சாந்தத்தின் உருவம், பொறுக்கியெடுத்த வார்த்தை ଅନ୍ତର୍ଜାt.
றெஜினு இயல்பில் நல்லவள். உற்சாகம், வேலைகளே இழுத்துப் போட்டுக் கொண்டு, வலும் சுறு சுறுப்பு, பட்டணத்தில் பிறந்து, வளர்ந்து, பிரபல கல்லூரியில் படித்தும் மூச்சுவிடாமற் கதைப் பதில் வல்லவள். தனக்காகக் குடும்பத்தைப் பிரிந்து வந்தவள் என்பதால் அவள் மீது தேவதா விசுவாசம், ஆஞல் அவளோடு அரை மணி நேரம் இருந்தாலே எனக்குத் தலைவலி வந்துவிடும்.
இவளது கரிசனையும், மூச்சு விடாமல் பேசும் பாம்மொழிச் சரளமும் துருவங்களின் ஆகர் ஷிப்பாக வீட்டைப் பகைத்துத் தனிக் குடித்தனம் போடவைத் திதி:
புதுமை யோகம் முடிந்ததும் கோப்பியைக் குடிச்சிட்டு பாத் றுரம் போங்கோவன் உ தி ல் இருக்காதையுங்கோ யன்னலால் குளிர்காற்று வீசுது, அவன் எது ਨੁ) {$1: $3 it. $}] li), இருந்தாலும் தலேயீடு அவ ைது நலனே நாடும் அன்புத் தொல்லே, அவனுக்குத் தன் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்துவதான [5ởg ÎLiff
கிறது. .ܐܠܦ
அலுவலகத்தால் வந்தால் அன்று குழந்தை எத்தனே தரம்
ஒன்றுக்குப் போனது என்பது தெ டக்கம் பி பி சியில் தாசிசி யில் என்னென்ன சொன்ஞர்
என்பது வரை.
ஆசாரங்கள் நிறைந்த வீட் டிலே வாழ்ந்து பழகியவனுக்கு முகங்கsடக் கழுவாது கோப்பி போட்டுத் கருதல், இரவுடுப்பு டனே பகலிலும் பயிலுதல், புனி தமான நாட்களிலும் குளிக்காது
சமைத்தல், க + ல் கழுவாது வீட்டுக்குள் நுழைதல், தூரம்" பாராது வீடெல்லாம் ஆகியன
சிறு அருவருப்பையும் தருகிறது.
சொன்னுல் கேட்டுக் கொள் வாள் றெஜிஞ. அனுசரித்துப் போவாள். ஆணுல் அவன் தன் னுள்ளத்தை வெளியே காட் டாது உள்ளேயே மறுகுவான்.
அவர்களது பழக்க வழக்கங் கள் முரண்படத் தொடங்கிய గో - போது அம்பிகாவதி அமராவதி காதற் கோப்பிசம் ஆட்டங் சு ர ன த் தொடங்கியது. அட் போதெல்லாம் இராசாத்தியக்கா வின் ஆசிரியம் தேவைப்பட்டது.
}}
 

நேரக்கைக் கடத்த எங்க : வது சென்ரு லோ, அடி நண்பர் வீடுகளுக்குச் சென் று தேடி மறுநாள் ஆயிலில் கேலி ! # !! !!; ମୋ ପି.) List ଛାଞ୍ଝି (y) if .
அப்டா என்று கேற்றுக்கு §-೩ (gob Lost ಜಿ...(uಫಿ : கூட கிருமிகள் ஒடடும், உடை
ாேற்றி கித்தாலோ துர க் இ க் கூடாது, குடித்த பால் தத்தி யெடுக் கும், தூக்கி ଈପ୍ସି ଥିଛି! # !! !? !!-- குல் செல்வங் கொடுத்துப் பழு தாகும், களேச்சு வந்தனிங்கள்
அவன் ஏறி உழக்க ஏன் ଐକ୍ତ ଶୋଧ । -- ! । படுவரின் குழந்தையையும் ஒட்ட விடாள் இருவரு த கில் வாழ் வின் பிடிப்புக் குன்றத் தொடங் கியது.
உள்ளடக்கி வைத்து ಏð6೫ಕ್ತಿ ಟ್ವಿಟ್ತಿ ಪ್ಲೀ... {ಣ್ರ எ ரி மலை வெடித்துச் சிதறுகி ?Fr&63מ,
மாலே நேரம் கோட்டையில் இருந்து ஷெல்கள் பெரியகடைப் பக்கம் விழுந்து வெடிக்கின்றன. மலாயன் கபே பக்கம் தாக்குத லாம். மக்கள் கூட்டம் ஆஸ்பத் திரிக்குள் நெரிகிறது. ஆற  ைர ம ணி வரை திகைப்பு ஒய்ந்து போகவே ஒடிப்போகின்றேன். பஸ் நிலையத்தில் உயிருடன் ஒரு பொருள்தானும் f81-1117 t." - af இல்லை: சுவருடன் ஒண்டி ஒண்டி துணிவுள்ள ஒரு மினிபஸ்தானும் வராதா?’ எ ன ப் பயத்துடன் அரைமணி நேரம் நிற்க, சினைப் பார்கள்தலைக்கு மேலே வெடிக்க ஆரம்பித்து விட்டன,
இனியும் நிற்பது ஆபத்து திரும்பவும் வைத்தியசாலைக்குள் பதுங்கிப் பதுங்கி நுழைகிறேன். காலநிலைக்கேற்ப வைத்தியசா லேச்
# !! .. '-Liଞଣ୍ଡ ମୌt தகர்த்தப்பட்டுன் ளன. வாட்டுக்குள் சென்று
நிலைமையைச் சொல்வி
( 5 Y EL TT67 ff. பகுதி வாங்கில் தங்கு திெற்கு வரவும், றெஜினுவும்
ந்ெதான்.
எப்.டி இருக்கிறது சந்திர
ஆண்டவனேயென்று ஒரு மணிக்குப் பிறகு சத்தியெடுக் கேல்லே. ராப் பொழுது தாண்டி விட்டால் அவ்வளவு பயம் இல்லே
o LTപേ? சொன்னுர்"
"எவ்வளவு இரத்தம் இப்பு டியேயா மூன்று நாளும்? எவ் வளவு வினு வல்ல அது ஆச்சரி பத் தேற்றம்.
இராசாத்தியக்கா கேளுங் கோவன், மறந்து போனியளே. நான் அவரை அ வளி ட்டை
இரு ந் து பிரிச்சுக் கொண்டு போனனுன்
மறக்கக் கூடிய சம்பவமா அது?
ஒரு நாள் அவன் பிந்தி வந் தான். எங்கெல்லா தேடினன், rங்கை பே னிங்கள்?"
ஆத்திரப்பட்டான் அவன், ஆணுலும் ஒரு பாடம் படிப்பிக்க வேணும்.
*அண்ணன் வீ ட் டு க் கு ப் போனன்’ நிதானமான விடை
திகைத்தான், வ  ெயூ P வில்லை, எப்பதொடக்கம் எனக் கேட்கவில்லை திசுைப்படங்கிய தும்,
"த ர ன் மறிக்கமாட்டன் g : Ir ay bg கொண்டா டட்டும்" நான் மட்டும் போகமாட்டன். என்னை எவ்வளவு தாற்றிக் கட் டியவை தன்ளுேடு சொல்லிக் கொண்டாள். அவர்களைப் பற்றி அவள் கேட்கவில்லை. அவனுக்குப்
23

Page 14
எம்மிடம் கிடைக்கும் நூல்கள்
டொமினிக் ஜீவா
ட கருத்துக் கோவை 5 - 0
மல்லிகை ஜீவா ட  ைவிழா மலர்
பிடிக்க தோ? στι ευές μίίο Ε தசைதானே.
恩 இத் திரையின் பின்னுல் நண் பர்கள் வழக்கமாகக் .ت 11 نيسابون( விளையாடும் ஒரு இளைபபாறிய டு லிஸ் அதிகாரி வி ட் டு க் கு இவனும் போவான். அவர் தில்ல் முஸ் பாத்திப் பேர்வழி அவரு டைய பகிடிகள் - அதைச் சொல் லும் அழிகு “ வெடிச்சிரிப்பு - சுங்கான் பிடிப்பு எல்லாமே இவ ணுக்கு மருந்த ப் அமைந்தன. التي تكلفة لإقفاه Eli Lith) و (هي) (دون ردة في وقته لو وهو يقة، وهي மகளும் குடும்பசிேப அங்கே இருந்
தாலும் இவர்களோடு கலந்து கொள்வதில்லை.
நெஜனுவுக்கு அந்த அன் னன் மீது சந்தேகம். புத்திமதி சொல்லி தன்னையும் பிள்ளையை யும் பிரித் து விடுவார்களோ அவர் போக்கும் சரியில்லை. அவள் பாத்துத் தான் சி ந் தி ப் ப 6ள். ந - ன் இயன்றளவி புத்திமதி கொல்லுவேன்.
ஒரு நாள் தன்ளைத் திரும் யே பாராது சென்ற அண்ணன் f* நல்فاقا وقت فقیم 60 */ ,(joy (Bقہ کوئی بھی بچھڑنمونہ ہو லவர், சித்திதான் கூ டா மற் أسيا ولم يزل إليه பிள்ஜா புரியாது தயங்கி நிறகவே,
| 30 – 0.0!
சித் தட்பாவோடு பதினெரு
மணிவரை என்ன அலட்டுறணிங்
கள்? நானும் பிள்ளேயும் சாப்பி
டாமல் காத்திருப்பம் எ ன் று தெரியாதே"
உங்களுக்கென்ன விசரா. நீங்கள் ஒாள் காணுன்ெறு
தானே எங்களே விட்டுட்டு வந்த வர். பிறகேன் அங்கை வாரு
லெவலின் துடுக்
ஆட்வர்: ஸ் கான பேச்சு.
வுக்கு சரியான த லேயிடி,
to my IE
G5 Lři 幫「鳶,
&IT ବିଧି ।. . டுத்தநாள் ரெ ஜி  ை
சிறிய தாய்க்குச் சுகமில்லே என்று
கொழு புக்குப் பறந்தாள் இரு நாளில் திரும்பிவந்தாள் சொன்
ஞள, ஆச்சரியமான ஆச்சரியம் எனக்; இவ்வளவு கெட்டித்த
ಪTApr ?' брид (34,1 т tg.
ஆயத்தங்கள் செய்கிருள்,
அடுத்த நாள் அலு வ லா க வங்கிக்குப் போன போது சந்தி ரன் மிகச் சிந்தனையோடு காணப் பட்டான் என்னேக் கண்டதும் எழுந்து வந்தான். வ ழ க் க ம் போல ஏதாவது ஆர்த்மார்த்த நெருடலோ?
திடீரென்று ப த வி யு ய ர் GGirr (5) கிளிநொச்சிக்கு மாற்றம் இடைச் சிருக்கக்கா, ப ட் ட ன வாழ்வுக்குப் பழகிப்போன றெஜி ஞவை எ ப் படி ச் சமாளிட்ட தென்று தெரியவில்லை. சொல்லக் கூடப் பயமாக இருக்கிறது. ஒரு நச்சரிப்பாக இருக்கப் போகுது.
*அட்வைஸ் பண்ணி வையுங் 莓röfr”
24
அன் று இராசாத்தியக்கா
*
ன் துப்பறியும்
அன்றும் தயிே:
 
 
 
 
 
 

மெளனமாக வர வேற்ற மனைவியைக் கண்டு என க் கு நன்றி சொல்லியிருப்பான் பாவம்,
'இராசாத்தியக்கா கேட்கிறி யளே, பி ரிச் சு க் கொண் டு போனஞ. சிறிது காலம் தல் லாய்த்தான் இருந்தார். அங்கை பொழுது போகிறது கஷ்டந் தானே உள்ளது கொஞ்சம் அதற்குள் நல்லவன்களே எப்படித் தேடுவது? கெட் ட சகவாசம் சேர்ந்து கொண்டது, ஒரே குடி குடி. சரியாச் சாப்பிடவும் மாட்டார். மச்ச மாமிசம் அவ்வ ளவு விருப்பமில்லை. தெ ரி யு ம் ஆருதக்கறி ஈடுகொடுக்குமே. ஈரல் கரைஞ்சு போச்சாம். இது இரண்டாவது தடவை . .
திடீரென இவ்வளவு நாளும் எனது அனுதாபத்திற்குரியவனுன சந்திரன் எழுந்து செல்கிருன். அங்கே றெஜின வந்து குந்துகி ருள். நடுநிசி 12 மணி.
தொழிலாழி ஒருவர் ஓடி வரு கிருர், 7 ம் க ட் டி ல் கா ர ர் யாரும் நிக்கிறீர்களா? றெஜின அவசரமாக எழுகிருள்.
*சத்தியடிக்குது நேர்ஸ் டாக் டரி ட ம் போய்விட்டா ஆள் மயங்கிப் போச்சு. கெதியாப் ஒடிவாங்கோ "
றெஜிஞ அலக்கப் பிலக்க
வாழத் தெரியாத மடையன், அவளது ஆக்கிரமிக்கும் அன்பு சுலிப்பையும் தொல்லையையும் கொடுத்தாலும் ந ல் ல உயர்
பதவி, இரு விவேகமுள்ள பிள் ளேகள். இவற்றிற்கிடையில் தான் ஒரு சமுதாய மனிதன் என்பதை மறந்துவிட்டாஞ சமுதாயத்தை உறுஞ்சும் சுயநலமியா? எத்தளே பேர் கஷ்டப்பட்டுத் தே டிய இரத்தத்தை இவனைப் போன் முேர் உறிஞ்சிக் கொண்டு. வாழப் பாடுபடும் இளேஞர்களுக் குச் செலுத்தப்படும் வாய்ப்பி னையும் பறித்துக்கொண்டு வாழத்  ெத ரி யா த குடிகாரர்களுக்கு, தான் சாகக் குடிப்பவர்களுக்கு இந்தச் சமுதாயக் கருணை தேவை தாஞ?
O
புதிய ஆண்டுச் சந்தா
1990-ம் ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து புதிய சந்தா விபரம் பின் வருமாறு:
தனிப் பிரதி ரூபா 6 = 00 ஆண்டு சந்தா ரூபா 80 - 60
(ஆண்டுமலர், தபாற் செலவு உட்பட)
தனிப்பிரதிகள் பெற விரும்பு வோர் தகுந்த தபாற் தலைகளே அனுப்பிப் பெற்றுக்கொள்ளலாம்.
மல்லிகை
234 B, காங்கேசன்துறை வீதி யாழ்ப்பாணம்.
AMM AA AMSeeAS ATSLALA LMSLAiA MASAMA MMLALA LLLA AALMMA
感

Page 15
தமிழ்ச் சிறுகதைகள் சிங்களத்தில் தொகுப்பாக மலர்கிறது
சிங்கள மொழிப் படைப்பு களை நான் தமிழ் மொழிக்குக் கொண்டு வந்த ஆரம்ப கட்டத் தில், எனக்குப் பலவிதங்களிலும் உதவி புரிந்தவர் திரு. டொமி னிக் ஜீவா அவர்கள் மல்லிகை சஞ்சிகைதான் எ ன க் கு இது விட ச்தில் ஆரம்ப காலம் முதல் உற்சாகம் ஏற்படுத்தியது. அந்த வகையில் நா ன் டொமினிக் ஜீவா அவர்களுக்கும் மல்லிசைக் கும் என்றும் கடமைப்பட்டுள் ளேன்.
இப்படியாக வளர்ந்த எனது
மொழிபெயர்ப்புத் துறையின் போது- ஒரு நாள் ஜீவா அவர்
களைச் சந்தித்தபோது, சிங்கள மொழிப் படைப்புகளை நா ன் தமிழுக்குக் கொண்டு வருவது போ ன் றே, தமிழ் மொழிப்
படைப்புகளையும் சிங்கள மொழிக் குக் கொண்டு செல்ல வேண்டும் என அவர் என்னிடம் கூறினர். இதை நான் அப்பே" தே ஏற்றுக் கொண்டேன். எனினும் எனக்கு எந்தவொரு சிங்களக் களமும் கிடைக் ஈவில்லை. கே. ஜி. அர தாச உயிருடன் இருக்கு வரை யில் தமிழ்ப் படைப்புகள் ஒன்று ரண்டு சிங்கள மொழியில் பிர சுரமாகின. அவரது மறைவுக்குப் பின் அதுவும் அப்படியே தடைப் பட்டுவிட்டது.
இது ஒரு பேரிழப்பு. இந்த இக்கட்டான நியிேல்தான் எப்ப டியும் தமிழ்ப் படைப்புகளே சிங்
-இப்னு அஸ"மத்
கள மொழிக்குக் கொண்டு செல்ல
வேண்டும் என்று களம் தேடி ଔରାଂ ଶଞt.
யார் என்னை 'தமிழ் ப் படைப்புகளையும் சிங்களத்தில் அறிமுகம் பண்ணு" எ ன் று கொன்ேைரா, யா ர் என்னை
இது விடயத்தில் பூரண ஒத்து ழைப்புக் கொடுத்தாரோ அதே ஜீவா அவர்களையே நான் முதன் முதலில் ‘விவரண" சஞ்சிகையில் அறிமுகம் செய்தேன்.
டொமினிக் ஜீவா, கைலாச
பதி, தெளிவத்தை ஜோ ச ப், ராஜ பூரீ காந்தன், தெணியான்,
ஈழவாணன், திக்வல்லை கமால், மேமன் கவி, நீலாவணன், மல ரன் பன், மாற்க, டானியல்
சி வி வேலுப்பிள்ளை ஆகியோர் சிங்கள வாசகர்களுக்கு இதுவரை அறிமுகப் படுத்தப்பட்டுள்ளனர்.
அத்துடன், இதே சஞ்சிகைகள் எஸ். கணேசலிங்கன், ராஜ ? காந்தன் , மலரன் பன், ராஜேஸ்
வரி பாலசுப்பிரமணியம் ஆகியோ ாது சிறுகதைகளும், சிவசேகரம், வில்வரத்தினம், சங்கரி, ஈழவா ண ன் ஆகியோரது கவிதைகளும் வெளிவந்தன.
தற்போது தமிழ்ச் சிறு கதைகள் சிங் க ள மொழியில் பெயர்க்கப்பட்டு அ  ைவ ஒரு தொகுதியாக வெளிவரும் தறு வா யி ல் இருக்கிறது எ னு ம் பொழுது, இதுவும் எமது இலக்
緩解

கியத்துறைக்குக் கிடைக்கின்ற வரப்பிரசாதமே என எண் கிறேன். இத்தகைய நிலையினே ஏற்படுத்திக் கொள்ள வழிகாட் டிய டொமினிக் ஜிவா அவர்க ளையே நான் மீண்டும் இங்கு நன்றியுடன் நினைவு படுத்துகின் றேன்.
1. "அவர்தான் இவர்'
- டொமினிக் ஜீவா 2. "வீராங்கனைகளில் ஒருத்தி" - டானியல்
3. "குயில்களின் கூவல்"
- செ. கணேசலிங்கன்
4 , மீன்கள்?
- தெளிவத்தை ஜோசப்
5. "உயர்குலத்து உத்தமர்கள்" - ராஜ பூரீகாந்தன் 6 'உவப்பு" - தெணியான் 7. தீக்குளிப்பு
- என்.எஸ்.எம். ராமையா
8. காளிமுத்துவின்
பிரஜாவுரிமை”
அ. செ. முருகானந்தன் * மீறல்கள்? - மு. பஷீர்
"புதுப்பட்டிக் கிராமத்துக்கு
கடைசி டிக்கட்"
ஊ ப. ஆப்தீன் உறவினர்கள்"
கண மலரவன் *பொய்மையின் நிழலில்"
- செ. யோகநாதன்
வெளியே வாருங்கள்"
 ைசிவா சுப்பிரமணியம்
14 - பதுங்கு குழி"
- டாக்டர் நந்தி 15. ஒரே நாடகம்
இரு மேடைகளில்" -யோகேஸ்வரி சிவப்பிரகாசம்
ஆகிய 15 சிறுகதைகளே தற் போது தொகுதியாகிக் கொண் டிருக்கின்றன. இதில் அ நே சு
கதைகள் மல்லிகையில் வெளி வந்தவை என்பது குறிப்பிடத் தக்கது:
ஜீவா அவர்களின் "அவர் தான் இவர் சிறுகதையுடன் "பேப்பர்ப் பிரசவம்" கதையும் தொகுதிக்குச் சேர்த்துக் கொள் ளக் கூடியதாக இருந்தது. எனி னும் "ஒருவரின் ஒரு கதை மட் டுமே" என்ற ரீதியில் பார்த்துத் தான் அ வ ர து *அவர் தான் இவர் எ ன் னு ம் கதையினைத் தேர்ந்தேன், இந்தக் கதையினை நான் தேர்ந்தெடுத்ததற்கு முக் கிய காரணம் அக்கதையில் வரு கின்ற பாரிஸ்டர் பரமநாதன் கதாபாத்திரமே ஆகும். பாரிஸ் டர் பரமநாதன் போன்றவர்கள் எம் மத்தியில் இருந்தார்கள், இருந்து கொண்டு இருக்கிருர் கள் என்பதனை நாம் சிங்கள வாசகர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். ஜீவா அவர்கள் கதை யினை நகர்த்தும் விதம், கூறுகிற யதார்த்த ரூபமான வடிவமைப்பு என்பன, புற - அகக் காட்சிகள் என்பனயாவும் சிங்கள மொழிக்கு அதனை மாற்றும் போது அவை அம் மொழிக்கும் அ ப் ப டி யே பிரகாஷிப்பதை உணர்ந்தேன். தமிழில் இருந்த அதே ஒரிஜி ஞல்டியை அப்படியே அக்கதை சிங்கள மொழியிலும் கொள்ளத் தக்க விதமான முறையில் அக் க  ைத தெரிந்தோ - தெரியா மலோ அமைந்து விட்டது.
அமரர் டானியலின் "வீராங் கனைகளில் ஒருத்தி கரையோர் வாழ்வின் ஒரு பகு தி யி னே ப் படம் பிடித்துக் காட்டுவதாக வும், அப்பெண் "குட்டியம்மா" வின் சிறு பிராயம் முதல் பரி மாணப் போக்கின் சூழ் நிலைமை கள் தத்ரூபமாகச் சித்தரிக்கப் படுவனவாயும் இருக்கிறது. அது போலவே கணேசலிங்கன் அவர் களுடைய "குயில்களின் கூவல்"
27

Page 16
7.1 63 awr rhá#6âu îsiwr 196ŵr awr 60aflu ŷd), எழுதப்பட்ட சிறந் த வொரு சோகமாகும். சேனவினது பாத் திரம் சிங்கள வாசகர்கள் மத்தி யில் இ ன் று ம் ஆழ்ந்தவொரு பாதிப்பின உண்டு பண்ணும் என எண்ணுகிறேன்.
* மீன் க ள் தெளிவத்தை ஜோசப்பினது கதை, மலையகப் பிரச்சினைகள் பற்றிக் கூறு ம் கதைகளில் இது வும் ஒன்று. அன்றும், இன்றும் அம்மக்கள் இருப்பிட வசதியின்றிப் படும் அவஸ்தைகள் தொ ட ர் ந் த வண்ணமே இருக்கின்றன. அதற் கான சிறந்த எடுத்துக் காட் டாக இக்கதையினைக் கொள்ள முடியும். "உயர் குலத்து உத்த மர்கள்" ம ல் லி  ைக யி ல் வந்த கதை. பெண்ணுரிமை பற்றிப் பேசுவோர்களுக்குச் சிறந்த எடுத்
துக் காட்டாக இக்கதை, ராஜ பூரீ காந்தனல் எழுதப்பட்டுள்
ளது. "உவப்பு' ம் ம ல் லி  ைக க் கதை. கடந்த கால வடக்கு வர லாற்றுக்கு இதுவும் ஒரு காலச்
சுவடு,
‘தீக்குழிப்பு மலையகம் பற் றியது. என். எஸ். எம். மின் இக்கதை மலையகப் பெண்களின் தொழில் துறை பற்றிய யந்தி ரத்தனத்தைக் கூறுகிறது, "காளி முத்துவின் பிரஜாவுரிமை", பிர ஜாவுரிமை ப ற் றி ய ஆழ்ந்த தொரு சோகம். இக் கதையும் நிச்சயம் சிங்கள வாசகர்களின் மனதை நெருடும்.
*மீறல்கள்' முஸ்லிம் மக்க ஒளின் பிரச்சினை பற்றியது. பணக் காரன், ஏழை எ ன் ற அதே கோட்பாடு மக்களின் மத்தியில் வகுப்பு வாதத்தினேத் தோற்று வித்துக் கொண்டிருக்கிறது, அது முஸ்லிம் மக்களிடத்தேயும் அதி களவில் இன்றும் இருந்து வருகி றது என்பதற்கு மு பஷீரின் இக் கதை ஒரு எடுத்துக் காட்டாகும்.
28
"புதுப்பட்டி" கதையும் பிர ஜாவுரிமை பற்றியது. இது மல் லிகைப் பந்தல் வெளியிட்டில் இருந்து பெறப்பட்டன. "பதுங்கு குழி மல்லிகையில் இரு ந் து பெறப்பட்ட க  ைத. வடக்கு நி லே யி ன ச் சொல்வதானது. * பொய்மையின் நிழலில் யோக நாதனின் கதை, சிங்கள- தமிழ் இளைஞர்களின் கருத்து மூரண் பாடுகளை மிக அழகாக நிவர்த் திக்கும் கதை இது. "ஒரே நாட கம் இரு மேடைகளில்" கதை வடக்கு-தெற்கு பற்றிய தற்கால நடப்புகளைக் சொல்லும் கதை,
இச் சிறுகதைத் தொகுதி மிக அழகான முறையில் விரை வில் வெளிவருகிறது. ஒவ்வொரு கதைக்கும் முன்பாகப் படைப் பாளி பற்றிய அறிமுகம், அவர் தம் புகைப்படமும் பிரசுரமாகும். இத்தொகுதியின் பின் தமிழ்க் கவிதைத் தொகுதி ஒன்றுக்கு முயற்சி செய்த உத்தேசித்துள் ளோம்.
இச் சிறுகதைத் தொகுதி யானது எமது வெற்றியே. அது வும். டொமினிக் ஜீவாவினது வெற்றி மல்லிகையின் இருபத் தைந்து கால வரலாற்றின் மகத் துவமிக்க வெற்றிகளில் இதுவும் ஒன்று, எனது வெற்றியல்ல.
ஆக, மல்லிகைக்கும், ஜீவா அவர்களுக்கும் இத் தொகுதி குறித்து தமிழ் இலக்கியத்துறை ஆழ்ந்த கடமைப்பட்டு இருக்கி றது. காரணம், ஜீவா மல்லிகை இன்றேல் இன்று இத் தொகுதி இ ல் லை. ஜீவா அவர் கள் தொடர்ந்து என்னை உற்சாகப் படுத்தியமையும், மல்லிகை அத னது இ த ழ் க ளி ல் சிங்களப் படைப்புகளை வெளியிட்டு வந்த மையும்தான் நாம் இந்த அளவில் சிங்கள மொழியில் முன்செல்ல முடிந்தது என்பதை யா ரு ம் மறக்க முடியாது.

ASASMSMMAAMSMAeSMAeeMMAMMMAMMeAMMMASMMMAeAeASAeMeAeSMAMSAeSASMMMMSMMSMS S SMSMqAAAAS S SAeSMA AeASMASASMMAMA ASSLAAAASMLMMSASqSq S S A
s':.*>~ം°:്യ"-->
மலையகக் கவிதை இலக்கி யத்திற்கு நீண்ட கால வரலாறு உண்டு.
மலையக இலக்கியம் பற்றி பரந்த அடிப்படையில் நோக்கி ஞல், எப்போது மக்கள் இங்கு வந்து குடியேறினர்களோ அன்று தொட்டே அவர்களது தமிழ்க் கலாசாரம் இலக்கியம் பண்பாடு ஆகியன வளரத் தொடங்கின.
மலையக இலக்கியம் ஆரம்ப காலங்களில் வெறும் வாய்மொழி
பாடல் இலக்கியமாகவே இங்கு
வளரத் தொடங்கியது. எனவே ம லை ய க த் தி ன் கவிதை வர லாற்றை ஆராயும் பொழுது வாய்மொழி இலக்கியமான நாட் டுப் பாடல்களையே குறிப்பிட வேண்டி உள்ளது.
தாலாட்டு என்று தொடங்கி காதல் ஒப்பாரி, கும்மி என்று விளையும் இந்த நாட்டார் இலக் கியத்திற்கு ஆதாரமாக நிற்பது தமிழ் நாட்டின் பண்டைய கிரா மியக் கலாசாரம் தான்,
'வாடை யடிக்குதடி வாடக் காத்து வீசுதடி சென்னல் மணக்குதடி சேர்ந்து வந்த கப்பலிலே." * பழமும் எடுக்கவில்லே பழைய சோறும் திங்கவில்லே வீட்டுத்துப் போகவில்லே வேகுதயோ என் மனசு"
SqS SqqSqq S S S S SqSAqA SMSASMMASASMeASSASSASSASeSeSeASMSAMJSLLASAAAAASASAA
மலையகமும் கவிதையும்
AeSeAeSAMMSASMM AeMSAMASMASASAeMMAMMASMASqqqq
- அந்தனி ஜீவா
போன்ற பாடல்களில் மலையக மக்களாகிய இந்திய வம்சாவளி யினரின் உயிர்த் துடிப்பான வாய் மொழிப் பாடல்களான நாட் டார் இலக்கியத்தைத் தம் உயி ரோடும் உணர்வோடும் கூட்டிக் கொண்டே வந்தார்கள். இத்த கைய பாடல்கள் அவர்கள் வாழ் வோடு ஒன்றிவிட்ட ஒர் அம்ச மாகத் திகழுகின்றது.
கிராமியப் பா ட ல் கள், நாடோடிப் பாடல்கள், தோட் டப் பாடல்கள், தெம்மாங்கு, குரவைப் பாடல் ஒப்பாரி எனக் குறிப்பிடப்படும். இ வ் வா ய் மொழி இலக்கியப் பாடல்கள் மலேயக மக்களின் இதயத்து அடி மன உணர்வுகளை அவர்களது ஆசா பாசங்களை அழகுற வெளிப் படுத்துகின்றது.
மலையகத் தோட்டப் புறங் களில் வாய்மொழி இலக்கிய மான நாட்டுப் பாடல்களுடன் ஆயிரம் தலைவாங்கி அபூர்வ சிந் தாமணி, ராஜா தேசிங்கு, நள் மகாராஜன் கதை, விக்கிரமாதித் தன் கதை, மா ரி யம் ம ன் தாலாட்டு, அ ல் வி அரசாணி மாலை போன்றவற்றைப் பாடி யும் படித்தும் வந்தார்கள்.
மலேயக ஆக்க இ லக் கி ய முயற்சிகள் வெளிவரத் தொடங் கியது 1980 க்குப் பிற் பட் ட காலத்தில்தான் அம் முயற்சிகள்

Page 17
அனைத்தும் கவிதை வடிவில் வெடித்துக் கிளம்பியதற்கு தமிழ் நாட்டுப் பண்டைய கிராமிய கலாசாரத்தை அ டி யொ ற் றி எழுந்த வாய்மொழிப் பாடல் களே பாரிய காரணமாகும். இவ் வாறு கட்டுரை ஒன்றில் மலையக எழுத்தாளரான சாரல்நாடன் குறிப்பிடுகிருர்,
மலையக இலக்கிய வளர்ச் சிக்கு வித்திட்ட இரு வ  ைர க் குறிப்பிட்டே ஆக வேண்டும் மலையகக் கவிதை இலக்கியத் திற்கு “வித்துவ தீபம்' அருள் வாக்கி அப்துல் காதிர் புலவர், மற்றவர் மலையக உரை நடை இலக்கியத்திற்கும், பத்திரிகைத் துறைக்கும் பெரும் பணியாற்றிய கோ. நடேசய்யர் ஆவார்,
மலையகக் கவிதை இலக்கியத் திற்கு முன்ளுேடியாகவும், முதல் வராகவும் நமக்கு காட்சி தருப வர் அருள்வாக்கி அப்துல் காதிர் புலவர். இவரைப் பற்றிய தக வல்கள் இன்றைய தலைமுறையி னர் அறிந்து கொள்ள வேண்டி யது அவசியமாகும்.
மலேயகக் கவிதை இலக்கி யத்திற்கு முதல்வராகத் திகழ்ந்த அருள்வாக்கி அப்துல் காதிர் புல வர் கண்டி மாநகருக்கு அருகி லுள்ள தெல்தொட்டையில் 1866 ம் ஆண்டு பிற ந் த வ ர். இளமையிலேயே கவிபாடும் ஆற் றல்மிக்க அப்துல் காதிர் புலவர் 1912 ம் ஆண்டு யாழ்ப்பாணத் தில் அசனரி லெப்பை புலவர் தலைமையில் குழுமியிருந்த புல வர் பெரு மக்கள் ம த் ஸ் கவிதா ஆற்றலை வெளிப்படுத்தி "வித்துவ தீபம்’ என்ற பட்டத் தைப் பெற்ருர்,
மலையகத் தோட்டத் தொழி லாளர்கள் மத்தியில் அப்துல் ஆாதிர் புலவர் மதிப்புப் பெற்று விளங்கிஞர் அவர்கள் மத்தியில்
இடம் பெற்ற விஷேடச் சடங்கு வைபவங்கள், கவிதைப் பொழி வுகள், பொது விழாக்களிலும் பங்கு பற்றி வெண்பா, கும்மி, கொண்டிச் சிந்து போன்ற பாடல் களேயும் மலையக சூழ்நிலைகளைக் கருவாகக் கொண்டு பாடிக்காட் டிஞர். மலையகக் கவிதை இலக் கியத்தின் முதல்வரான அருள் வாக்கி 18 - 9 - 1918 ல் காலமாகி கண்டி மஹியாவிலுள்ள முஸ்லிம் மையவாடியில் நல்லடக்கம் செய் யப்பட்டார்.
அருள்வாக்கி அப்துல் காதிர் புலவர் முப்பதுக்கு மேற்பட்ட நூல்களை எழுதி வெளியிட்டுள் ளார். அச்சேருத நூல்கள் பல உள்ளன. செந்தமிழின் செய்யுள் மரபை உணர்ந்து மாலை, பதி கம், கும்மி, அந்தாதி, கலம்ப கம், குறவஞ்சி, புராணம், சிந்து முதலிய வகைகளில் தன் ஆற்ற லையும் புல்மையையும் வெளிப் படுத்தியுள்ளார்.
1980 ம் ஆண்டிற்குப் பின் னரே, மலையகத்தில் ம  ைழ த் தூறல்கள் போல கவிதை முயற் சிகள் வாய்மொழிப் பாடல்க ளாக, சிறு சிறு துண்டுப் பிரசுரங் களாகத் தோட்டத் தொழிலா ளர்களிடையே பாடிப் பரப்பப் பட்டன. இதற்கெல்லாம் முக்கிய காரண கர்த்தாவாக விளங்கிய வர் கோ. நடேசய்யராவர். மலை கள் சூழ் ந் த மெளணிகளாக வாழ்ந்த இந்த மக்களிடையே எழுச்சிக்கு, இலக்கிய விழிப்புணரி வுக்கும் வித்திட்ட பெருமை இவ ரையே சா ரு ம், பத்திரிகைத் துறை, தொழிற் சங்கம், ஆக்க இலக்கியம் ஆகிய து  ைற யில் சாதனைகள் புரிந்துள்ளார். தமிழ் நாட்டிலிருந்து இங்கு வருகை தந்த கோ. நடேசய்யர், மலையக தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வோடு தன்னையும் பிணைத் gâ Qasrratif Lfrff,
శ్రీ

இவர் தோட்ட மக்களின் பிரச்னைகளில் அதிக அக்கறை காட்டினர். தோட்டம் தோட்ட
மாகச் சென்று தொழிலாளர் களுக்கு விடுதலை உணர்வையூட் டும் பிரசங்கங்களைச் செய்தது
டன், மகாகவியின் தேசிய உணர் வைத் துர ண் டு ம் பாடல்களை துண்டுப் பிரசுரங்களாக அச்சிட்டு வெளியிட்டதுடன் தம் மனைவி யின் இனிமையான கு ர ல T ல் தொழிலாளர்களிடையே அவற் றைப் பாடும்படி செய்தார். அத் துடன் தொழிலாளர்களின் அறி வைத் தூண்டும் வகையில் துண் டுப் பிரசுரங்கள், பத்திரிகை, நூல்கள் எழுதி வெளியிட்டுள் ளார். இதனுல் தோ ட் ட த் தொழிலாளர்களிடையே ஒர் எழுச்சியும், உத்வேகமும் ஏற் ، التي يسع الا
1930 ம் ஆண்டளவில் அண் டைய நாடுகளில் ஏற்பட்ட அர சியல் மாற்றம், இந்தியாவின் நிகழ்ந்த சுதந்திரப் போராட்டம் ங் கு ஆரம்பமான தொழிற் சங்க இயக்கங்கள் போன்றவற் றின் தாக்கம் மலேயகக் கவிதைத் துறையையும் ஊடுருவிச் சென் றது. இத னு ல் பலர் எளிய கவிதை நடையில் எழுத ஆரம் பித்தார்கள்.
மலே "கத் தோட்டத் தொழி
லாளர் பற்றிய _j nr ... ig;&am šį கவிதைகளைத் தொழிலாளர்கள் பாடக் கூடிய எளிய பாடல் வடி வில் துண்டுப் பிரசுரங்களாக, சிறிய நூல்வடிவிலும் நாவல பிட்டி எஸ். ஆர். எஸ் , பெரியாம் பிள்ளை, கோவிந்தசாமித்தேவர் கா. சி. ரெங்கநாதன், னேரிவாச கர், தொண்டன் எஸ். எஸ். நாதன், பதுளை வ ஞானபண்டி தன், பி. ஆர். பெரியசாமி போன் றவர்கள் வெளியிட்டும் கோட் டத் தொழிலாளர்கள் மத்தியில் பாடியும், பரப்பியும் வந்தனர்.
கவி சிதம்பரநாத பாவலர் பத்தி ரிகைகளில் தொடர்ந்து எழுதி வந்தார். 1984 ம் ஆண்டுபெளத் தாயன" என்ற பெயரில் புத்தர்
பெருமானின் சரிதத்தை காவிய
மாக்கியுள்ளார்.
பாரதக் கவியரசர் ரவீந்திர ாத் தாகூர், கவிக்குயில் சரோ ஜீனிதேவி போன்ற இந்தியக் க வி த ரிை ன் படைப்புகளாலும், ஆங்கிலக் கவிதைகளாலும் உந் தப்பட்டு கவிதை படைத்தவர் களில் மலையக மக்கள் கவிமணி சி. வி. வே லு ப் பிள் ளை, கே. கணேஷ் ஆகியவர்களைக் குறிப்
1915 ம் ஆண்டிற்குப் பின் னர் மலைநாட்டில் கல் எல் லாருக்கும் உரிய சொத்தா யிற்று. இதே வேளையில் தமிழ் தாட்டில் 'மணிக் கொடி சகாட் தம் உறவாடிற்று, இதன் தாக் கம் மலையகத்தையும் எ ட் டி பார்க்கத் தவறவில்லை. அது மாத் திர மின்றி பெரியார் ஈ வே.
ரா வின் திராவிடர் கழகத்தின்,
திராவிட முன்னேற்றக் கழகத் தின் பிரசார ஏடுகளும், நூல் களும், நாடகங்களும் மலையகத் திற்கு வரத் தொடங்கியது.
இ த ஞ ல் மலையகக் கலை இலக்கியக் கவிதை முயற்சிகளில் மாற்றமும் மறுமலர்ச்சியும் ஏற் பட்டது. இதன் பிறகே கத்தின் கவிதைத்துறையில் மாத் திரமின்றி, புனைகதைத் துறையி லும் புது முயற்சிகள் மேற்கொள் எப்பட்டன. மக்கள் கவிமணி வேலுப்பிள்ளையின் தே பி ஆலத் தோட்டத்திலே ೯ಕ್ಲ್ கவிதா வீச்சுகளும், நடைச சித் திரங்களும் வெளிவரத் தொடங் இன. தேயிலைத் தோட்டம்'; தோட்டக்காடு" என்று கதை இப்பட்டு வந்த பெருந் தோட்

Page 18
டத்துறையை "மலைநாடு’, ‘மலே யகம்" என்று சிறப்போடு குறிப் பிட்டது சி. வி. யின் படைப்பு களின் மூலம் தான்.
1 9 5 0 & (esgu'r 96 år sig tř Lid&savu u கத்து இலக்கியத்தில் புதிய மாற் றமும் வேகமும் பிறந்தது, மலை யக மக்களின் துன்ப துயரங்களை சோகப் பெருமூச்சுகளே தொழி லாளர்களின் வாழ்க்கையை நிலை களஞகக் கொண்டு கவிதைகளும் கதைகளும் நாடகங்களும் அழுத ஆரம்பித்தனர். இதே காலகட் டத்தில் சி. வி யின் தேயிலைத் தோட்டத்திலே" என்ற ஆங்கில இ வி  ைத நூல் வெளிவந்தது. இதனேக் கவிஞர் சக்தீ பால - ஐயா தமிழாக்கம் செய்தார்.
1980 ம் ஆண்டிற்குப் பின் னரே ம லே ய க இலக்கியத்தில் புதிய வீச்சும், புதுமைப் பார் வையும் உதயமாயின. பழைய வர்களுடன் புதியவர்களும் கவி தைத்துறையில் கால் பதித்தார் கள். இவர்களுக்குத் தூ ண் டு கோலாக மலையக இயக்கங்களும், மலையகத்தில் வெளிவந்த சஞ்சி கைகளும் தேசிய தினசரிகளில் வெளிவந்த மலையகப் பகுதிகள் பக்கமும் உற்சாகமூட்டி உரமிட்டு வளர்த்தன.
அறுபதுகளில் கண்டி மாநக ரில் க. ப. சிவம் வெளி யி ட் ட ‘மலைமுரசு பல கவிஞர்களையும், படைப்பாளிகளையும் உருவாக்க உதவியது. கண்டி சிவத்துடன் இரட்டையராக இணைந்து செயல் பட்ட கவிஞர் ஈழக்குமார் அவர் களின் முயற்சியில் நாற்பது கவி ஞர்களின் கவிதைகள் அடங்கிய 'குறிஞ்சிப் பூ" என்ற கவிதைத் தொகுதி வெளிவந்தது. இந்தக் கவிதைத் தொகுதி மலையக கவி தைப் படைப்புகளை ஏனைய பிர தேச எழுத்தாளர்களுக்கு சிறப் பாஇ அறிமுகப்படுத்தியது.
எழுபதுகளுக்குப் பின் இன் லும் பலரும் கவிதைத் துறை யில் காலடி எடுத்து வைத்ததா லும், பலர் புதுக்கவிதைத் துறை யில் ஆர் வம் காட்டிஞர்கள். ஆளுல் ஒரு சில புதுக்கவிதைத் துறையில் சிறப்பாக மிளிர்ந்தார் கள். அவர்களில் அரு. சிவானந் தனைச் சிறப்பாகக் குறிப்பிட லாம். பூரீமா - சாஸ்திரி ஒப்பந் தம் காரணமாக இவர் தமிழ கத்தில் குடியேறிஞலும் வண் ணச் சிறகு என்ற புனைபெயரில்
குறிப்பிடக்கூடிய க வி ஞ ர T க திகழ்கிருர்,
எண்பதுகளுக்குப் பிற கு
உருவான இளைய தலேமுறையி ன ரி ல் தியாக யந்திரங்கள்". "கூடைக்குள் தேசம் தொகுதி கள் மூ ல ம் நம்பிக்கைக்குரிய கவிஞராக தென்படுகிருர், திரு. சு. முரளிதரன்.
மற்றும் மலையகத்தின் சிறு வர் இலக்கியத்தில் "எங்கள் தாய் நாடு" (எம். ஸி. எம் சுபைர்) சிறுவர் பாட்டு (சாரணுகையூம்) குழந்தைக் குயில் (க. ப. லிங்க
தாசின்) ஆகியோ ர் தமது படைப்புகளே நூலுருவில் வெளி யிட்டுள்ளனர். கே. க னே ஷ்
பண்ணுமத்துக் கவிராயர் போன் றவர்கள் மொழிபெயர்ப்புக் கவி தையில் நல்ல ஆக்கங்கள் தந் துள்ளனர்.
அறுபதுகளுக்குப் பின் அன்று முதல் இன்று வரை எழு தி க் கொண்டிருப்பவர்களில் குறிஞ்சி தென்னவன், எம். ஸி. எம். சுபைர், தமிழோவியன், எஸ். பி. தங்கவேல், க. ப. லிங்கநாதன், எம் எச். எம் ஹலீம்தீன், சண், எம். ராமச்சந்திரன், எ. பி. வி. கோமஸ், சி. எஸ். காந்தி. மலைத் தம்பி, பாஞ. தங்கம் ஆகியோ ரைக் குறிப்பிட்டுக் கூறலாம்.
龜
鬱器

".... −oപ്പു
TMM A AAAA LLLA AAAAA MMAA MMM L A TMM AA MMMEE MSMSMLSSL MLAT MMMTAe eTMMTATTTLALL MLMA ATT TTeeMTTkS
ஆத்மார்த்த உணர்வு :
யோகேஸ்வரி சிவப்பிரகாசம்
மாலைப் பொழுதாகி விட்ட தால், சூரியனின் கிரணங்களின் மூர் க் க ந் தணிந்திருந்தாலும், ஏற்கனவே அவன் அள்ளி பிறைத்த வெப்பத்தின் வேகரத் தில் பூமி தகிக்கும் தணலாகிக் கிடந்தது.
ஆயிரம் பிரச்சினைகளாலும், அவற்ருல் அனுபவத்தை அவலங் களாலும், வேத னை களாலும் வெந்து கிடந்த சரசுவுக்கு கால் கள் தார் ஏற்பட்ட தகிப்பு அவ்வளவாகத் தெரியவில்லை. நாளும் பொழுதும் கஷ்டப்பட்டே பழகிவிட்ட கால் 356
‘எப்பொழுது இந்த வேதனை கள் தீர்ந்து ஒரு விடிவு ஏற்படும்? என்ருெரு ஏக்கம் மனதினுள்ளே கிடந்தாலும் இன்னும் வரப்போ கும் கஷ்டங்கள் எல்லாவற்றை யும் அனுபவிக்கத் தயார் என்பது போல், கஷ்டங்களை அனுபவித் துப் பழக்கப்பட்டு விட்ட மனம்.
அவளது பிள்ளைகள் இருக் கும்போது அவளுக்கு விடிவுகாலம் வராமற் போய்விடுமா ?
இந்த இமாலய நம்பிக்கை யிலேதான் அவள் எந்தக் கஷ்ட மும்படத் தயாராக இருக்கிருள்.
வீதியிற் பட்டபோது
இப்படியொரு கஷ்டகாலம் வருமென்று அவள் எதிர்பார்க்க வில்லைத்தான்.
அந்தக் காணி அவளுக்கும் அண்ணனுக்குமுரியதென்று (1pLգவானபோது அவள்
எவ்வளவு மகிழ்ச்சியடைந்தாள். அண்ண னும் அவளுமாய் அதிலிருந்த
குடிசையைக் கோபுரமாக்கி மண் னிலே பொன் விளைய வைத்து.
எதிர்காலம் ஒரு சுவர்க்க யோகமாகுமென்று அவள் க. ட கனவுகள். !
அந்தக் கனவுக் கோட்டையிலே சுயநலம் முளைவிட்டு, விருட்ச மாகி, அந்தக் கோட்ட்ையே பிளந்து நொருங்கி.
அவர்களின் தந்தையிடமிருந்து அந்தக் காணியை முதலியார் தந் திரமாக, ஏதோ கடனுக்கும், வட்டிக்குமாகவென்று பறித்துக் கொண்டார். அண்ணனும் அவச ளும் எவ்வளவோ முயன்று தம் உரிமையை நிலைநாட்டினர். அந்த மகிழ்வும் உரி ைம யும் நீடிக்க வில்லை, முதலியாரை விடம்ோச
மாணவனுக அண்ணனே மாறி விட்டபோது அவள் திகைத்து விட்டாள்.
33

Page 19
அண்ணன் தனதென்று சொந்
தங் கொண்ட்ாடும் காணியின் ஒரு மூலையிலே, ஒட்டைக் குடிசை
யிலே எவ்வளவு காலம் வாழ்வது?
அவளது க களிலே க.
கரையோடுகிறது.
"இந்தக் காணியிலே எங்களுக் கும் பங்கிருக்கெர் டு மச்சானை
ஒப்புக்கொள்ள வைப்பன்' எங்' க க்கும் சம உரிமை ( ருக் கெ டு நிலைநாட்டுவன் என்று உதயத்தில் சவால் விட்டுச் ப்ெ னறு, மாலேயில் மத்தான் கொடுத்த மது மயக்கத்தில்"
அத்தனையையும் மறந்து வந்து
விழுந்து கிடக்கும் கண் வன், ჟTo ' ''?) நெஞ்சினுள் பு:ாண்டு
பொங்கி விம்மலாக வெளிவருகி. நது பேதே த ைப்பால் க.ை ணி ரைத் துடைத்துக் கொள்கிருள்
"யாரும் கவனிப்பார்களோ?
சரசு சுற்றிவரப் Trij6) (m?6ïf, செல்லமாமி வீட்டுக் கப்பல் வாழையொன்று குலையின் பாரத் தைத் தாங்க முடியாது தலை குனிந்து நிற்பது கண்ணிலே படு கிறது.
அவளுடைய வீட்டுக்குப் பக் கத்திலே ஒரு வாழைக்குட்டி நடு வதென்ருலும் அ .ைணின் அணு
அவனுக்குக் கோபம் வரும் போது வாழைக்கு நீரிறைப்பதைத் தடு தும், சில மேயும் வழை ய்ைய்ே வெட்டியெறிந்தும் அவன் செய்யும் அட் ப. கா: சுங் க ளைப்
"இத்தனையும் தாண்டி வாழை குலைபோட்டால் அது தனக்குரிய
மதியை எதிர்பார்க்க வேண் டும்.
ஏக்கத்தோடும் வேதனையோடும் பெற்றுக்கொள்ள வேண்டும்.
எத்தனை காலத்திற்கு இந்த வேதனைகள் " "
ககிக்கக் پر بھر , , هيم . ၇ဏ္ဏိ த்ெதுக்கொண்டிருந்த கால விலே சில்லென்ற உணர்வு அந்தக் கடையின் முன்புறம் நீர் தெளித்த மண்ணிலே கால் பட்ட
தும் ஏற்பட்ட சுகம்.
"என் பிள்ளைகள் வளர்ந்து
விட்டார்கள்!
என் செல்வங்கள் என்மேல்
உயிரையே வைத்திருக்கிருர்கள். எனக்காக உயிரைக் கொடுக்கவு ந் தயாராக இருக்கிருர்கள்
இது அவளின் உறுதியான நம்பிக்கை.
ஆத்மார்ந்தமான எதிர் பார்ப்பு.
* ஐயோ அம்மா s
காலிலே கண்ணுடித் துண் டொன்று குத்திவிட சுரீரென்ற வலிப்பு, அவள் மெல்லக் கண்ணு டித் துண்டை எடுத்தெறிகிருள்.
அடி மனதிலே ஒரு நெருடல்.
தகுந்த பாதையினிடையில் பட்ட குளிர் மை அவளைத்
தொடரப் போவதில்லையோ?
காலிலே இரத்தம் கசிகிறது.
மாமாவிடம் கேட்டுத் தம் பங்கில் முழுமையான உரிமையை நிலை நாட் ட வேண்டுமென்ற
ஆவல்.
தங்கள் விட்டைச் செம்மைப்
த்ென்று சொந்தங் கொண்டாடி அதில் அ  ைன் ஆே சீப்புப் வெட்டித்தர
பழத்தை மட்டும்
படுத்தி, அழகுறச் செய்து அதில்
 
 
 
 
 
 

அம்மாவையும் சீரோடும் சிற (Cth GIFT p
வைக்க வேண்டுமென்ற ஆசை
தங்கையையும்
ஞல் வாய்ச் சண்டை,
சரி; அந்த வழியில் னும் வந்தாலென்ன? யில் இருவரும் அழுங்
735), Litt கி பிளவு பிரிவா
குப்பிடி பிடித்துக்கொண்டிருந்
தார்கள்
இதென்ன சீனி சிந்திக் கிடக்"
கிறது. அவளுடைய வீட்டுச்
சீனிப் போத்தல்தான் உடைந்து கிடக்கிறதோ ? அதன் ஒரு து டு தான் அவளது காலைப் பதம்பார்த் திருக்க வேண்டும்.
சரசு வீட்டிற்குள் காலடி எடுத்து வைக்கிருள். வீடு கிடந்த அலங்கோலத்திலும் கீழ T என அலங்கோலமாகக் கிடக்கிறது.
மகள் செல்வி தலைவிரிகோல மாகக் கி. க்கிறது.
fகள் செல்வி தலைவிரிகோல
கன்னம் கன்றிப்போய்,
கொண்டிருக்கிருள்.
liffs.
னது போல் கதறி
கிய
கண்டதும் தூறல்
துக் கொண்டாள்.
‘என்ன செல்வி, என்ன நடந்
தது? சரசு பாபரப்புடன் கேட்
இந்த வீட்டிலை இன்னும் ன்னம்மா நடக்க ாேணும்? நாங்களெல்லாம் ஒரு தாயின்ரை
வயிற்றில பிறந்த பி. 2ளயளே? அம்மா அ ணையவை செய்யிற தைப் பாருங்கே செல்வி (урбір тр.
யிடுகிரு?ள்.
தார். மாமா தந்த வாழைப் பழத்தைத் தூக்கி எறிஞ்சர். சின்ன னை விடு மேயவும், வீட்
டுச் செலவுக்குமெண்டு பக்கத்து வீட்டு மாமாவிட்டைக்
வாங்கிசைவராம்".
உங்களுக்கு மானம் ரோச மில்லையோ? சின்னவர் வாங்கித் தாற பிச்சைக் காசிலை வீடுமேஞ்சு சாப்பிட்டுக் குசாலாயிருங்கோ. என்ரை பாட்டன் காலந்தொட்டு இந்தக் காணியுக்கை இருக்கிறம், பாடுபடுகிறம், இது எங்கட்ை காணி, நான் நட்ட வாழை, அதிலே பழுத்த வாழைக் குலையை எடுத்து எதுவோ பெரிய தானஞ் செய்தமாதிரி அவர் த ர (? 'rf, இவையும் கையேந்தி வாங்கிச் சாப்பிடுகினம். முதலிலே எங்கடை காலிலை நிற்கப் பழகவேணும்." எண் டு கத்தி, நாலு அடியுந் தந்து கோபத்தைத் தீர்த்துப்போட்டுப்
போனுர், !
செல்வியின் ஒது கன்றி விங் கன்னத்தைத் தடவியது.
சரசு மெல்ல அவளே
அணேத்
ணை வந்
\ N #5 Ji' Bir |

Page 20
ஹைக் கூ
www.............................? ஜஹா
வில் கொடுத்து
இக் கட்டிக் கொண்ட் தி அங்கம் காட்டும் ஆ?!!
குண்டு வைத்திருந்ததை கண்டு கொண்டார்கள் வெடித்த பின்/
பிறகு என்ன நடந்தது.
* பிறகசின்னன் ணை வந்தார், டு ரி ஆ ஓ வந்தவரோ? கன ஆர் ப் பா ட் - ம் நடந்திருக்கு, அவரை வீ ட்டுக்குள்ளே விடவே ன டாமெண்டல்லே சொன்னனன். சாப் பா டு ம் குடுத்தனியோ? எண்டு குதிகுதியெண்டு குதச் ஒனிப் போத்தலைத் தூக்கி எறிந்தார். என்ரை தலைமயிரைப் பிடித்திழுத்து அடிச்சார்."
சரசுவின் கால் விண்ணென்று வலித்தது. இதயத்தின் வலி அதை விஞ்சியது.
"அம்மா! நாங்களெல்லாம் உங்களின்ரை பிள்ளையன்தானே, பிறகு ஏனம்மா அண்ணமார் தாங்களும் அடிபட்டு: என்னையும் அடிச்சு இம்சைப்படுத்துகினம். வீட்டைத் திருத்த, சீர்சிறப்பா யிருக்க வேணுமெண்டு சொல்விப் போட்டு, ஒருத்தரை ஒருத்தர் விஷம்மாதிரி வெறுத்துச்சன் டை பிடிக்கினம். தங்கச்சியை நல்லா  ைவ ச் சி ரு க் க வேணுமெண்டு இவை வாயாலை சொல்லியென்ன? என்னை நிம்மதியாயிருக்கக் கூட
வி ட | யி ன'ம L. வதைக்கினம்"
மகள் அழுதுகொண்டே சொன்ன முறைட்பாட்டைக் கேட்டு சரசு அதிர்ந்துபோய் நின்முள். பெரியவன் துவக்கைச் சின்னவனின் நெஞ்சிலும், சின்ன வன் கத்தியைப் பெரியவனின் கழுத்திலும் வைத்துக்கொண்டு நிற்பது போன்ற ஒரு பிரமை.
“என் செல்வங்களே வேண்டா மடா. போதும் உங்கட ச டை, அ பும், அருளும், கருணையும், பாசமும் உங்களின் இதயங்களிலே வற்றிப்போய் விட்டனவா? சரசுவின் ஆத்மா அலறியது.
* அம்மா மற்ருெருவனுடைய கைகள் என்ரை கழுத்தை நெரிச் giri () என்னுடைய கைகள் அதைத் தடுக்கும். ஆனல் என்ரை கைகளே என்ரை கழுத்தை நெரிக் கிற நிலையிலை. செல்வி தாயின் மடியிலே முகம் புதைத்து விம்மி ஞள்.
அந்தத் தாயின் கற்பனேக ளெல்லாம் அவளுடைய கண் முன்னேயோ அஸ்தமனமாகின்ற 63ŞT G) Fr?
சரசுவின் காலிலிருந்து இரத் தம் வடிவதைக் கவனிக்க எவரு
“என்னுடைய பிள்ளை க ள் சங் டை போடக் கூடாது. நீங் கள் ஒற்றுமையாய் பாசமுள்ள சகோதரர்களாயிருக்க வேண்டும். என் செல்வங்களே ஒற்றுமையா
பிருங்கள்.
அந்த வேண்டுகோள் பிள்ளை
களின் இதயங்களைத் தொடுமா?.
()
 
 

ஸ்வர்ண யூனி பண்டார
ஸ்வர்ண பூறி பண்டார சிங்கள இலக்கியப் பரப்பில் பல்துறை விற்பன்னராகத் திகழ்ந்தார். இலக்கியவாதிகள் இவ்வாறு பல துறைகளிற் தேர்ச்சி பெற்றிருத் தல் புதுமை அன்று. அவர்களைப் பற்றிய தனி ஆள் ஆய்வுகளின் போதுதான் இச் சிறப்புத் துலக் கம் பெற முடியும், ஸ்வர்ண சில நவீன இலக்கிய வடிவங்களில் அதி மேன்மையும், முன்மாதிரி யும் காட்டியுள்ளார்.
சிலாபம் நகரத்தல் ஸ்வர்ண பூரீ பண்டாரவை ஒர் ஆழ்ந்த இலக்கியவாதியாக எவ்வளவு
பேர் அறிவர் என்று கூற முடி
யாது. ஆனல் அவர் தம் மத்தி யில் தற்போது இல்லாதபோதி லும், அவரை ஒரு "வெதமஹத் தயா" வைத்தியராக அறி வோர் பலர். அதே போலச் சிங் களத்திற் சாற்று கவி பாடக்கூடிய வர் என்பதையும் அறிவார்கள். சாற்று கவி மூலம் காரிய சித்தி களை எதிர்பார்க்கும் நம்பிக்கை இன்னும் மக்களிடையே இருந்து வருகிறது. பூரீ ரத்ன வெத மெதுர'வை வைத்தியர் ஐயாவின் வீடாக இன்றும் அறிவார்கள். அது பரம்பரையான ஒரு வைத் திய இல்லமாகும். அது வைத்தி பச் சுவடிகளின் களஞ்சியமுமா கும். ஸ்வர்னபூரீயின் இலக்கியப் புலமையின் பின்னணியை இவற் றிலிருந்து புரிந்துகொள்ள முடி யும். அவர் சிலாபப் பிரதேசத் தின் சாகித்தியக் குழுத் தலைவ ராக இருந்து பிரதேசத்தின் இலக்கியச் சிறப்புக்களை வெளிப் படுத்தப் பாடுபட்டார். இன்று அவரது பெருமைகளை நிலைநிறுத் தவோ, அவரது இல்லத்தைக்
எஸ். எம் ஜே. பைஸ்தீன்
* கலைக்கூடமாகப் பொலிவேற் றவோ யார் முன்வருவார்கள்?
வைத்தியம் பொது மக்களை அளாவிய ஒரு தொழிலாகும். ஸ்வர்ணபூரீ தமது மறைவின் போது ஈடுபட்டிருந்த ஒலிபரப்புத் துறையால் வான் அலைகள் மூலம் மக்களை நெருங்கி வர அவரது இயல்பான இந்த ஆற்றலே உதவி
யிருக்க வேண்டும். இலங்கை வானெலி ருகுண (தெற்கு) செங்கடகலை (மத்தி) நோக்கி
விரியத் தொடங்கியபோது வட மத்தியில் ரஜரட்ட சேவையின் மூலம் அவர் ஒலிக்கத் தொடங்கி ணுர். ரஜரட்ட சேவையைக் க ட் டி யெழுப்பியவர் அவரே. அதன் மூலம் அப்பகுதி மக்களின் அவல வாழ்வைச் சுட்ர்க் காட்டி னர். பின்தங்கிய அப்பிரதேசத் திலும் இ லக்கிய ஆற்றல்கள் புடம் பெற உதவினர். அவர் தயாரித்த நூற்றுக்கும் மேற் பட்ட நிகழ்ச்சிக ரின் பதிவு நாடாக்களதட்பல சீர்குலைக்கப்பட் டுள்ளன வெனக் கூறப்படுகிறது.
ஸ்வர்ணபூரீ ஒரு சிறந்த சிங் களக் கவிஞர். அவரது கவிதை களஞட் சிலவற்றை உள்ளடக்கி ஆயத்த நிலையில் இருந்த முதலா வது கவிதைத் தொகுதி இன்னும் வெளிவந்ததாகத் தெரியவில்லை. எனினும் ரஜரட்ட சேவை பல இளம் கவிஞர்களுக்குப் பயிற்சிக்
களமாக இருந்துள்ளது.
நாடகத்தின் மூலம் பொது மக்களை நெருங்க முடியுமாயினும் ஸ்வர்ணபூரீ அங்கு ஒர் அரிதான துறையிற் கால் பதித்தார். சிங் களத் ல்ெ அபத்த நாடகத் இன் முன்னே டியாக விளங்கினர்.
ፆዏ
Λ

Page 21
சாமுவேல் பெக்கட்டின் பின் டீ
பார்டி என்ற நாடகத்தை பர பூட்டுவோ' (ஒட்டுண்ணி கள்) ஆக 1976-இல் தேசிய
ந டக விழாப் போட்டிகளுக்கு முன் வைத் தார்.
உள்ள ட்ட ஐந்து வி ரு துக ள் கிடைத்தன. அதற்கு முன்பு சாமுவேல் பெக்கட்டின் ‘வெயிட் டிங் போ கோடோ என்ற
யேற்றி இருந்தார்.
*சிளுமின்' என்ற தேசிய சிங் கள வாரப் பத்திரிகை ஒரு காலத் தில் தென்கிழக்காசியாவிலேயே அதிகம் விற்பனையாகும் பத்தி ரிகை எனப்பட்டது. இது பிரதி களின் எண்ணிக்கையளவால் அமைந்ததாகும். எனவே இலட் சக் கணக்கானுேர் வாசி த் த "சிணுமினவிற்தான் "அல்மே தாக்கள் பந்தடிக்கிருர்கள்’ என்ற சிறுகதை முதலில் வெளியானது. இக்கதை அவருக்குப் பெரும் மதிப்பை ஏற்படுத்திக் கொடுத் தது. இக்கதை உள்ளிட்ட சிறு கதைக ன் தொகுப்பு வெளி யானபோது அத்தொகுதிக்குச் ச ரி கித் தி ய மண்டலப் பரிசு கிடைத்தது.
"அல்மேதாக்கள் பந்தடிக்கி ருர்கள்' என்ற சிறு கதை "கிளு மின் வில் வந்தவுடன் அதன் த ட் டச் சுப் பிரதியொன்றை ஸ்வர்ண பூரீ பண்டார என்னிடம்
தந்தார். தமிழில் அதை மொழி
பெயர்த்து அறியச்செய்ய அவர் எதிர்பார்த்திருந்தார்.
அல்மேதாக்கள் பந்தடிக்கி
ருர்கள்" என்ற சிறுகதை ஒரு நிறுவனத்துக் கூற்ருக அமைந் துள்ளது. இது ஸ் வர் ண பூரீ சிறுவனுக இருந்தபோது உய்த்த சொந்த அநுபவத்தின் கூற்முகக் கொள்ளப்பட வேண்டியதில்லை.
அவ்வாறே இதனைக் கற்பனை
என்று கூறித் தப்புவத t). D6ਟੋ
அதற்குச் சிறந்த மொழி பெயர்ப்பு, நடிப்பு
நாடகத்தை மேடை" யதே. வர்க்கபேதத்தை
கதாசிரியர் தெல்லையிலான ஓர் சிறுவனுக்குத் தெளி
ஆனல் SS தோற்றுவிக்க எண்ணும் உண்ர்வு
38
பாடு எவ்வாறு ஒரு சிறந்த சிருஷ்டியாக மாட்டாதோ அது பேர்லவே அநுபவத் இன் மூலம்' எதுவாயினும் அதனேக் கலை நயத்
துடன் படைப் பதே சிறந்த சிருஷ்டியாகும்
அவ்வாருயின் இச் சிறுகதை
யின் கலே நயம் விவாதத்துக்குரி த்தை அப்பட்ட மாக எடுத்துக் காட்டுகிருர் சிறு பன்னி டு வய
இலங்கைச் வான வர்க்க பேதம் இருக்குமா என்ற கேள்வி எழுப்பப்படலாம். ஏனெனில் பாடசாலையின் வகு ப் பை யும், சமூகத் ன் வகுப்பையும் அவன் வேறுபடுத் க் காண்பதை அறிகி ருேம். எனவே கதாசிரியரே அச் சிறு பராயத்தைக் கடந்தபின் உள்ள நிலையில், அச் சிறுவனில் ஏற்றிக் கூறுவதாகத் தோன்றும். ஆசிரியர் வாச க ரி ல்
களை பந்தடிப்பை வெறுமனே விவரித்துக் காட்டுவதால் மட் டும் தூண்டி விட முடியுமா என் பதையும் நாம் கவனிக்க வேண் டும். இங்கு தான் ஒரு பந்தாட் டக் காட்சியை ஒரு நிருபர் விவ ரிப்பதற்கும் ஒரு கலைஞர் விவரிப் பதற்கும் வேறுபாட்டைக் காண்
கிருேம்.
பிரதேசத்துச் சகித்தியக் குழுத்
தலைமை, தேசிச நாடக விருது,
சாகித்திய மண்படலப் பரிசு, ரஜரட்டை ஒலிபரப்புப் பணி போன்று முன் குறித்த அவரது பெருமைகளைக் கட்சி சார்ந்த எய் துப்பாடுகளாக எடுத்துக் காட்ட
முடியும்தான். ஆனல் ஸ்வர்ணபூரீ
பின் படைப்புக்களின் தொனி இம்முரண்பாட்டை மீறிய g2(U
மனிதநேயத்துடன் விளங்கிய மையை அவருடன் பழகியோர் அறிவார்கள்.
 
 
 
 
 

ஜவஹர்லால் நேருவின் தீர்க்க தரிசனம்
ஏ. எஸ், மூர்த்தி
மறுசீரமைப்பு (பெரிஸ்த்ரோப்கா), பகிரங்கத் தன்டிை (கிளாஸ் னுேஸ்ட்) ஆகியவை சோவியத் சமூகத்தின் புதிய அம்சங்கள். சோஷலிச அமைப்பை மேம்படுத்தவும், அது வீறுகொண்டு து ப் புடன் முன்னேறுவதற்குமென ந ன்க ண்டுகளுக்கு முன்னர் த ன், மிகா ப்ல் கேர்ப்பசேவ் மேற்கொள்ளச் சீர்திருத்தங்களைக் கொண்டு வந்தார்.
உற்பத்தி சாதனங்கள், உற்பத்தி அமைப்பு, அரசியல் நிர்வா கம், அதிக ரம் ஆகியவற்றிலிருந்து மக்கள் அன்னியப்பட்டிருப்பதை அகற்றி, எல்ல மக்களின் ஆக்கத் திறனனைத்தையும், சமுத ய மேம்ப் ட்டிற்குப் பயன் படுத்த வேண்டுமென்பதே, அந்தச் சீர் திருத்தங்களின் நோக்கம். அதுவே உண்மைய ன மார் க் சீ ய லெனிலை அணுகுமுறை என்பதை எவரும் ஒப்பு க் கெ" ஸ் வர். மறுசீரமைப்பும், பகிரங்கத் தன்மையும் மக்களை முதன்மைப் படுத்து கிறது.
அதனடிப்படையில் அரசியல் அமைப்பையும், சொத்து உறவு களையும் ஜனநாயகப் படுத் தி, சமூகத் தி ன் தார்மீக, கல சார மட்டத்தினை மேலும் உயர்த்தவே, கே ர்ப்பசேவின் தலைமையில் சோவியத் கம்யூனிஸ்டுக் கட்சி முயலுகிறது.
ஜவாஹர்லால் நேருவுக்கும் என்ன தெ டர்பு? ஏனெனில் நேரு மறைந்து க ல் நூற்ருண்டுக்கும் மேல. கி விட்டதே ?
ஆனலும், ஒரு விதத்தில் தொடர்பு இருக்கவே செய்கிறது.
நேரு மார்க்ஸ் எங்கல்ஸ், லெனின் நூல்களை ஆழ்ந்து படித் தவர். அவரது தத்துவத்தின் சித்த ந்தப் போக்கில், மர்க்சீயத் தத்துவத்திற்கு ஒரு சிறப்பிடம் உண்டு. அதனுலேயே அவர் இந்திய நாட்டை சோஷலிச மாதிரி சமுத ப ம கக் கனவு கண்டார். அவரது கருத்துக்கள் உருவாவதற்கு, 1927-ஆம் ஆண்டு அக்டே பர் புரட்சியின் 10-வது ஆண்டு விழ விற்கு அவர் சோவியத் நாட்டிற்கு விஜயம் செய்தது, காரணமாக அமைந்திருக்கக் கூடும்.
சோவியத் ந ட்டின் அண்மைக்காலச் சீர்திருத்தங்களுக்கும்,
அவரது விஜயம் 3 நாட்களே நீடித்தது. அந்த மூன்று தினங் களில், அவர் சோவியத் ஜனதிபதி மிக்காய்ல் காலினின், அமைச் சர் லுனசார்ஸ்க்கி, தேசியப் பொருளாதாரக் கவுன்சில் தலைவர் குபிஷேவ் ஆகியோரைச் சந்தித்தார், ஒரு சாதாரணப் பயணி யைப் போன்று அல்லாமல், தன் கண்களையும், காதுகளையும் நன்கு திறந்து கூரிய மதிநுட்பத்துடன், சோஷலிசத்தின் நேரிய அம்சங் களைக் கண்ட அவருக்கு அதன் எதிர்மறை அம்சங்களும் தென் படவே செய்தன.
39

Page 22
இந்தியாவுக்குத் திரும்பிய பின்னர், அவர் எழுதிய கட்ரை களைத் தொகுத்து, "சோவியத் ரஷ்யா' என்ற சிறியதொரு நூல் வெளியிடப்பட்டது. அது "நடு நிலையுணர்வற்று' இருப்ப தாகக் கருதி, சோவியத் நாட்டில் அன்று வெளியிட்டப்படவில்லை. * “ரஷ்யா குறித்த கருத்து ஏதும் கொள்ளாதிருப்பது கடினம்; அதைக் காட்டிலும், அதன் சாதனைகளையும், தோல்விகளையும், விருப்பு வெறுப்பற்ற முறையில் நிர்ணயிப்பது கடினம், உலகமே சோவியத் ரஷ்யாவை உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டுள்ளது: சிலர் பயத்துடனும், வெறுப்புடனும், அதனைக் காண்கின்றனர்; வேறு சிலர் மிகுந்த நம்பிக்கையுடனும், அந்தப் பாதையைப் பின் பற்ற வேண்டும் என்ற துடிப்புடனும், அதைக் கவனித்து வரு கின்றனர்" என்று அவர் எழுதினர். எழுத்தறிவின்பை யைப் போக்கவும், நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தவும் மேற் கொள்ளப்பட்ட நடவடிக்கைகளைப் புகழந்துரைத்தார்; சோவியத் ஜணு பெதியின் எளிய, ஆடம்பரமற்ற தோற்றத்தை வியந்தார். செல்வச் செருக்கையோ, கொடிய ஏழ்மையையோ தான் அங்கு காணவில்லை என்ருர், அதே சமயத்தில், ஸ்டா வின் தலைமையில் அதிகார துஷ்பிரயோகத்தையும் அவர் விமர்சித்தார்.
ஆனல், இன்று ஸ்டாலினது அதிகார துஷ்ப்பிரயோகம் சோவியத் நாட்டிலேயே கடுமையாக விமர்சிக்கப்படுகிறது.
சோவியத் அமைப்பில் உள்ள சில திரிபுகளையும், குறைகளை யும், மூன்று தினங்களில், உணரக்கூடிய நேருவின் கூரிய நோக்கு எவரையும் வியப்பிலாழ்த்தக் கூடியது. அதஞ்றல்தான், சோவியத் ந ட்டில் அண்டை யில் வெளியிடப்பட்ட நேரு பற்றிய நூலின் முகவுரையில் மிக்காய்ல் கோர்ப்பசேவ் கீழ் வருமாறு குறிப்பிட்டுள் ளார்: "தனது காலத்திற்கும் அப்பாற்பட்டுத் தீர்க்க மாகச் சிந்திக்கும் ஆற்றல் படைத்த அரசியல் வாதி நேரு. விரிந்து பரந்த கண்ணுேட்டமும், இன்று நாம் புதிய சிந்தனை என்று கூறுகிருேமே, அந்தக் கோட்ப டுகள் ன் அடிப்படையில் குறுகிய இன, மத நலன் களுக்கு அப்பாற்பட்டுச் செயல்படும் திறனும் அவருக்கு இருந்தது'
நேருவின் கருத்துக்கள் இன்றைய உலகிற்கும் மிகப் பொருந்து பவையேயாகும். மா று பட் ட சமூக அமைப்புகளைக் கொண்ட நாடுகளிடையே சபா தா ன சகவாழ்வினை வலியுறுத்தும், பஞ்சசீலக் கோட்பாடுகள், இன்றைய சர்வதேசக் கடமைகளுக்கு முற்றிலும் உடன்பாடானதே. 戀
வெள்ளி விழா மலர்
இம் மலர் தயாராகின்றது. தரமான சுவைஞர்கள் காலம் தாழ்த்தாமல் மலரை ப் பெறுவதற்காக எம்மு ன் தொடர்பு கெ ள்ளுங்கள். உங்களின் நண்பர் இலக்கியத் ஈரமான நூல்களை விரும்புபவராக இருக்கலாம். அவர்களிடம் வெள்ளி விழா மலர்" பற்றிய த கவலைத் தயவுசெய்து தெரியப்படுத்தி வையுங்கள். உங்கள் ஒவ்வொருவருடைய உணர்வு கலந்த ஒத்துழைப்பின் மூலம்
இந்த மண்ணை இலக்கியத் துறையில் செழுமைப்படுத்துவோம்.
வள ஆசிரியர்
46

峦
பொதுவாக இந்து மதத்
துறவிகளே மு னி வர் என்று அழைக்கபபடுவதால், வீரமா முனிவர் என்றதும், புதிதாகக்
கேள்வியுறும் எவரும் இவரை ஒரு கத்தோலிக்கத் துறவி என எ னமாட்டார்கள். பதினே ழாம் நூற்ருன் டின் முற்பகுதியில் இத்தாலியிலிருந்து இந் தி யா வந்த கத்தோலிக்கத் துறவியான ஜோசெப் கொன்ஸ்ரன்ரைன் பெஸ்கி என்பவர் தான் இந்த வீரம முனிவராவர். தமிழகத் தில் கத்தோலிக்க மதத்தைப் பரப்ப வந்த இவர், தமிழைப் படித்து, தமிழில் மூழ்கி, தமி ழறிஞரான கதை மிகவும் வித்தி ! LL7 TéFILDITGO" gipGöttin/.
வீரமாமுனிவர் முதல், நம் கண்முன்னே சமிழ்ப் பணிசெய்து மறைந்த தமிழ்த் தூதின் தந்தை என்று போற்றப்பட்ட தனிநாய கம் அடிகள் வரை பல கிறிஸ்த வர்கள் அளப்பரிய தமிழ்ப்பணி செய்துள்ளமை குறிப்பிடத்தக் துே ,
இவர்களில் வீரமாமுனிவர் சிறப்புப் பெறுவதன் காரணி இவர் ஒரு தமிழரல்ல தவர் என்ப தாகும். இத்தாலியிலிருந்து தமிழ்
வீரமாமுனிவரின் தமிழ் ப் பணி
LLLTS00SMMMStLEEEE0LSLLSLEAASSSLLLLLLAM MLLLLLSLSLSLLLLLSLLLLLAALLLLLSSLLLLLSSLLLL00 SSLMS 密
- aaSLESiMMAAMLMLMASASMESAiMMASMSSMMASMAA EMLkkeS
一辱。
UP
நாட்டிற்கு மதம் பரப்ப வந்த
அவர் இங்கு ஒலித்த தமிழ் மெ ழி:ே ல் காதல் கொண்டு, தமிழ் இலக்கியங்களை எல்லாம்
படித்துச் சுவைத்ததுடன், தமிழ் வளர்ச்சிக்கும் தன்னை அர்ப்ப ணித்துக் கொண்டார். அந்நிய ரான இவர் கம்பனட்பே ல், கவி காளாசன் போல், இளங் கோவைப்போல், "தேம்பாவணி" என்ற இ ன் சு வைக் காவி பம் படைத்தா ரெனில் ய - ர் தான் வியக்காமல் இருக்க முடியும் ?.
யோகி சுத்தானந்த பாரதி அவர்கள் இவரைப் பாராட்டிக் கவி சமைத்தபே து இவரை அகத்தியருக்கு ஒப்பிட்டுள்ளமை இங்கு குறிப்பிடத் தக்கது. டாக் டர் மு. வரதராசனுர், பேரா சிரியர் பூரணலிங்கம்பிள்ளை, அறி ஞர் தனிநாயகம், கல நிதி தேவ சகாயம், பேராசிரி பர் சு. வித்தி யானந்தன், பேராசிரியர் செல்வ நாயகம், அமரர் கைலாசபதி, மற்றும் தமிழ் இலக்கிய வரலாற் றினை ஆய்வுசெய்த அனைவரும் வீரமாமுனிவரின் LI 600 f 55 %) f' விதந்து பாராட்டியுள்ளனர்.
இவரது பணிகளைச் சுருங்கக் கூறின், தமிழ் அகராதி ஒன்றை
4 Ι

Page 23
அமைத்தமை, செந்தமிழ்க் காவி பமாம் "தேம்பாவணி" பாடி யமை, தமிழ் உரை நடைக்கு உயிரூட்டியமை, திருக் குறள் முதலாம் நூல்களை மேற்கத்திய உலகுக்கு மொழிபெயர்த்துத் தமிழின் சிறப்பினை உலகுக்கு ணர்த்தியமை, இன்று வளர்ந் துள்ள தமிழ்ச் சிறுகதைகளுக்கு முன்னுேடியாக 'பரம ர்த்த குருவும் சீடர்களும் என்னும் கதைகள் சமைத் "மை, வைத்திய நூல்கள் வெளியிட்டமை ଦtୋର୍ଦtly வற்றைக் குறிப்பிடலாம்.
இன்று தமிழகத்தில் எழுதும் பலரும் தமிழைக் கொன்றுவிட்டு, ஆங்கி ல உரையாடல்களைத் தமிழ் எழுத்துக்களில் எழுதி, எம் மொழியின் சிறப்பினை மங்கிடச் செய்யும் பச்சைத் துரோகத் தனத் தின் முன்னே, தமிழில் இலக்கி யம் படைத்த வீரமாமுனிவரின் தமிழ் ப் பற்றை என்னென்று எடுத்துரைப்பது என்றே தெரிய வில்லே மேற்கில் இருந்து இங்கே
வந்து, எம் மெ ழிடைப் பயின்று
வாழும் மக்களின் பண்பாடோடு
ஒற்றி, எமது மொழியைச் சிறப் பித்த இவர் பே ன்றவர்களின்
பணிக்கு முற்றிலும் முரணுக, போலி மயக்கத்தில் மேற்கத்திய சூழலில் இலக்கியம் படைக்க
விளையும் இன்றை ப எழுத்தாளர்
களே G.I. 5I.
புனித சவேரியரும், தத்து வப் போதகரும் வித்திட்டுவிட் டுப் போன பணியினத் தொடர வந்த பெஸ்கி, தமிழ் மொழி இங்கு வாழ்ந்த தமிழர்களின் சிந்தனையின் வெளிப்பாடு என்ப தனை ஐயம் திரிபுற அறிந்து கெ ண்டார். தமிழ் மக்களின் பண்பா டு, மொழி இவற்றிற் இடையிலான பின் ன ரிை ப் பிணைவு என்பவற்றை ப் புரிந்து கொண்டு, க்களிடமிருந்து அன் எனியப்பட்டுப்
யாருமே மன்னிக்க முடி
மறைப் பணியினைச்
பிறப்புடன் செய்ய மொழியறிவு இன்றியமையாதது என்ப ைப்
புரிந்து கொண்டு, முத் தமிழை முறையாகக் கற்ருர் . வள்ளுவர் வக்கினை உணர்ந்து, 333, சிந்த மணியைப் பயின்று, சிலம் பில் சிந்தையை இழந்து, கம் பன் கவியில் வெள்ளத்துள் மூழ்கி விர ாே முனிவர் ஆனர். இந்து மதத்த வரை கிறிஸ் நவர்களாக்க வந்த இவர் தான்
மாறினர். தமிழையும், கையும் பிரித்திட முடியாத உண்மையை உணர்ந்த இவர்
ஒரு தமிழனுக ை வைத்
மதிநுட்பத்துடன் கிறிஸ்தவக்
கதையொன்றினையும் கா வி ய மக்க முயன்ருர் . அச்சுயநல நே க்கின் அறுவடையே "தேம் ப வணி’ எனினும் இது ஒரு சிறந்த தமிழ் இலக்கிய நூலா னது. வீரமாமுனிவரின் உள்ளம் இலக்கிய இன்பத்தின் கொள் கலமாய் இருந்தது எனினும் அவ ரது உணர்வானது சமயப்பணியி லேயே மூழ்கியிருந்தமை வெட்ட வெளிச்சம். அவ்வுணர்வே அவ ருக்கு உயிராக இருந்த ையால், சமய உல் மைகளை இலக்கிய இன்பம் த சம்ப மக்களிடையே பர ப் புவதற் கா ன் வழியை ஆராய்ந்த ர். கிறிஸ்தவக் க ப் பியம் எதுவும் தமிழில் இல்லேயே என்ற குறையைப் போக்கிடவே, சூசையப்பர் என்னும் வளனர் வரலாற்றைச் செவிக்கினிய செஞ் சொற் பாக்களால் மாலேயக்கிச் சிந்தை மயக்கிடும் "தேம்பாவணி" ஆக்கினர். தமிழ் மக்கள் என்றும் போற்றிப் பயிலும் வ டாம லே யாய் விளங்கவேண்டும் என்னும் விருப்பத்தால் உருவாக்கப்பட்ட இக்க வியம் ஒரு பகுதியினரால் புறக்கணிக்கப்படுகின்ற போதி லும், இக்காவியத்தின் சுவையும், குணமும் வேறு எதற்கும் குறைந் தது இல்லை என்பதை எவராலும் மறுத்திட முடியாது,
 
 
 
 
 

யான காதல்
மூன்று காண்ட ங் களை க் கெ எண்ட இத்தர் வியன் தந்த கூட்டான இப்பாட்டுக்கள் மூவா யிரத்தி அறுநூற்றிப் பதினைந்தா கும், இயேசுவின் தந்தை பாம் சூசையின் வரலாற்றைப் பக்திச் சுவை நனி செ ட்டத் தமிழ் ரல்லா'வேற்று நாட்டுத் துறவி யான வீரமாமுனிவர் தமிழில் வடித் ாேது, கதை மாந்தரைத் தமிழராக்கி, கதையினைத் தமிழ்ச் சூழலுக்கேற்பு உருவ க்கினர்.
வ ல்மீகியைக் கம்பர் தமிழறியச்
செய்தது போலவே, மரிஅகிர் தான் படைத்த இவ் வரலாற்றுக்
காவிய ம் வீரமாமுனிவரினல் பற்றது. கம்ப
தமிழ் வடிவம் ராமாயணம் போலவே இதுவும் சில தேவைக்கேற்ற மாற்றங்களு டன் புதுக்காவியம்பே ல் படைக் கப்பட்டது பாலஸ்தீனமும் ஜெரூசலமும் தமிழ்நா டு நக ரங்கள் போலவே வர்ணிக்கப் படுகின்றன. அங்கில்ல த அன் னம், குயில், யானை மு லானவை காவியத்தில் வருகின்றன; ஒட்ட கமும் பேரீச்சமாமும் இல்லை. இது ஒரு தமிழ்க் காவியமாகப் பரிணமிக்கின்றமைக்கு வீரமா முனிவரின் இவ்வாறன அணுகு முறைகளும் க ரணிகளாகின்றன.
தமிழ் இலக்கியம் கொண்ட அத்தனை மரபுகளையும் உள்ளடக் கிய தேம்பாவணியில் துறவறம்
புகழப்படுகிறது; இல்லறம் போற் றப் படுகிறது எனினும் ஐம்
ங்களி லுள்ள மிகுதி வர்ணனைகள் இதி
தம்பாவணியைப் பற்ിക குறிப்பிடும் கலாநிதி தேவசகா'ம்
அவர்கள் பின்வருமாறு குறிப்பிடு
கிருர் -
முனிவரின் வாடாமலே
யாம் தேம்பாவணி சிந்தாமணி
யின் காப்பிய நடையைத் தழுவி,
திருக்குறளின் அரிய கருத்துக்க
4.3
ளில் தோய்ந்து, கம்பரின் கவிச் சுவை கணியப் பாடப்பட்டது.
அது கருத்துக் கருவூலம்; கற்ப னைக் களஞ்சியம் அறியாமை
இருளை அகற்றி அறிவொளியைப் பரப்பும் சுடர் விளக்கு. பக்திநெறி யைப் பரப்பும் எழிற்காப்பியம்' ,
(தொண்டன் ஐப்பசி, கார்த் திகை, 1987)
வீரமாமுனிவர் பண்டைய தமிழ் இலக்கணங்களில் உள்ள இடறல்களைக் கண்டு, தொன்
ாைல் விளக்கம், கொடுந்தமிழ் இலக்கணம்' என்னும் நூல்களே யும் இயற்றித் தமிழ் மொழிக்கு ஒரு சீரான இலக்கண வரம்பை உருவாக்கினர்.
தமிழ் மொழியில் தோன்றிய முதலாவது அகராதி எனக் கரு த படும் சதுர க ரா தி யைப் படைத்தவரும் இவரே. அகர வரிசையில் சொற்களைத் திரட்டிப் பொருள் விளக்கினர். மேலும் தமிழ் இலத்தீன் அக ரா தி, தமிழ் மா போர்த்துக்கீச அகராதி என்பனவற்றை உருவாக்கி நம் பொழியைப் பிறர் அறியச் செய் தார், தொடர்ந்து வந்த கிறிஸ் தவத் துறவிகள் தமிழ் படித்து, ம 7ம் பரப்பிடவும் இவ்வகராதி கள் பெரிதும் உதவின.
தொன்மையான மொழி யான தமிழ், அண்மையில் ஒர்
இத்தாலியரால் செழுமைப் படுத் தப் பட்டுள்ளமை பாராட்டுத லுக்குரிய விடயம். இவரது அக ராதிப் பணியால் தமிழ் அறிவு தமிழர் மத்தியிலேயே வளர்ந்திட வழி பிறந்தது.
தமிழுக்குப் பெருமை தேடித் தந்ாவர்களில் முக்கியமான ஒர் இடம் வீரமாமுனிவருக்கு உண் டென்முல் அது மிகையாகாது.

Page 24
நானும் எனது நாவல்களும்
செங்கை ஆழியான்
ஈழத்தில் தமிழ் மக்களி டையே வேரூன்றியு ள் ள சமூகநோயான சாதிப் பாகு பாட்டின் இழிநிலைகளைச் சித்திரித்து 1925-ஆம் ஆண் டில் இடைக்காடர் எழுதிய *நீ ல கண் டன் ஒரு சாதி வெள்ளாளன்' என்ற முதல் நாவலிலிருந்து, 1989-இல் சோமகாந்தன் எழு தி ய ‘விடிவெள்ளிபூத்தது என்ற நாவல்வரை பல நாவல்கள் வெளிவந்துள்ளன. சொக் கன் (1963), செ. கனேச லிங்கன் (1965), செங்கை ஆழியான் (1971), C. டானியல் (1972), தெணி யான் (1973), செ. யோக நாதன் (1976), தி. ஞான சேகரன் (1979), (3 ET TIL f) காந்தன் 1989) ஆகிய புனைகதையாசிரியர்கள் சாதிப் பிரச்சினைகளின் பல்வேறு கொடூர வடிவங்களைத் தமது நாவல்களில் சித்திரித்துள்ளனர்.
காலவரன் முறையில் நாவலிலக்கியத்தின் நவீன வடிவத்தில் முதன்முதல் சாதிப் பிரச்சினையைக் கருவாகக்கொண்டு எழுதப்பட்ட நாவல் "சீதா ஆகும். அதனை ஆக்கிய பெருமை பொக்கன் அவர் களேச் சாரும். இந்த நாவல் 1963-இல் விவேகி' சஞ்சிகையில் தொடராக வெளிவந்தது. பின்னர் 1974-இல் நூலுருப் பெற்றது. அவரை அடுத்து சாதியை எரியும் பிரச்சினையாகத் தமது நீண்ட பயன0 ம், கிடங்கு, போர்க்கோலம் முதலான ந வல்கரில் செ. கணேசலிங்கன் சித்திரித்துள்ளார். அவரின் பின் சாதிப்பிரச்சினையை
44
 
 

அடிநாதமாககொண்டு ஆக்க விலக்கியம் படைத்தவன் நான் ஆவேன். ஆயிரத்துத்தொவாயி ரத்தி எழுபத்தொன்றில் "மயான பூமி’ என்ற தலைப்பில், நான் தொடர் ந வீ ன மாக எழுதிய நாவலே பின்னர் பிரளயம்' என்ற பெயரில் நூலுருவில் வெளி வந்தது. மயான பூமி 1971-இல் * சிரித்திரன்' சஞ்சிகையில் தொட ராக வெ வந்தது. பிரளயம்’ என்ற பெயரில் வீரகேசரிப் பிர சுர Tகப் பின்னர் வெளிவந்தது. 1976-இல் அவ்வாண்டிற்குரிய சாகித்திய மண் லப் பரிசினையும் சுவீகரித்துக்கொண்டது.
சாதிப்பிரச்சினைகளைக் கரு வாககொண்டு, நாவல்களை ஆக் கிய இலக்கிய கர்த்தாக்களில் சொக்கன், நான், தி. ஞானசே கரன், சோமகாந்தன் ஆகியோர் தவிர்ந்த ஏனைய நா ல் வரும், சாதிப்ப குபாட்டினை வர்க்கச் சார்புடைய பிரச்சினையாகக் கரு தினர். கொடுமைகளைத் தீர்ப்பதற்கும், தரமறுக்கப்படும் உரிமைகளைப் பெறுவதற்கும் கிளர்ந்தெழும் மக்கட் போராட்டமே தீர்வு எனக் கருதி ஆக்க நாவலைப் படித் ததால் அவை இறுதியில் யதார்த் தப் பண்பியலலிருந்து விலகிய மைந்தன. ஆனல் ஏனையோர் சாதிப்பாகுபாட்டினைச் சமூக விமர்சன நோக்கில், நடைமுறைச் செயற்பாட்டினடியாக நோக்கி னர். அதனல் அவர்களது நாவல் கள் கருவிலும், சமூகச் செய்தி யிலும் வேறுபட்டமைந்தன.
சாதிப் பிரச்சினைகளை மைய மாகக் கொண்டு நான் இரண்டு நாவல்கள் எழுதியுள்ளேன். ஒன்று பிரளயம்; மற்றையது 1987-இல் ஈழநாடு வாரமஞ்சரியில் வெளி வந்த "அக்கினி. இவற்றினைவிட "அக்கினிக் குஞ்சு" என்ற குறுநாவ லிலும், சிரித்திரன் ஆண் டு மல ரில் வெளிவந்த நிலமகளைத்
தமக்கு இழைக்கப்படும்
தேடி. என்ற குறுநாவலிலும் சாதிப் பிரச்சினக்கு நான் காட் டுந் தீர்வு வித்தியாசமானது. பிரளயத்திலும், அக்கினியிலும் சாதிப் பாகுபாட்டினை நீக்குவ நற்கு உடனடி மார்க்கமாக மூன்று சமுகச் செய்திகளை முன் வைத் துள்ளேன். சாதி ஏற்றத் தாழ்வி ணுல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கல்வி வசதி, செல்வ வசதி, தொழில் மாற்ற வசதி ஆகிய மூன்றும் கிடைக்கில் சமூக அந் தஸ்து தாமே கிடைப்பதாக இந்த நாவல்களில் அநுபவபூர்வமாகச் சித்திரித்துள்ளேன். பிர ள யம் நாவலில் கல்வியாலும் சாதியடிப் படையல்லாத தொழில் மாற்றத் தாலும் சமூகத்தில் ஏற்படும் மாற்றத்தைக் காட்டியுள்ளேன். அதனுல் தான் பிரளயம் நாவ லின் முன்னுரையில் ஒரு சமூகத் தின் விழிப்பையும், மாற்றத்தை யும் இந்த நவீனம் பேசுகின்றது எனக் குறிப்பிட்டுள்ளேன். நில மகளைத்தேடி" என்ற குறுநாவலில் யாழ்ப்பாண மண்ணில் ஒரு குழி நில ந் தானும் உரிமையில்லாத ஒருவன், சாதிப் பாகுபாட்டால் பாதிக்கப்பட்டவன், வன்னிக்கு வந்து தனக்கென நிலத்தையும், யாழ்ப்ப ண மண்ணில் நிலத் தைச் சொந்தமாக வாங்கக்கூடிய
பணத்தையும் தேடிக்கொள்கி முன். 'அக்கினியில் இரண்டு மூன்று ரூபாவிற்காகப் பத்துத்
தென்னைமரங்களில் ஏறித் தேங் காய் பறித்த ஒருவன், வெளிநாடு சென்று இரண்டு மூன்று இலட்சங் களுக்கு அதிபதியாக யாழ்ப்பா ணம் வருகிருன், குடிசை மாளி கையாகிறது. அவனிடம் மற்றவர் கள் தொழில் பெறுகிறர்கள். இவற்ருல் அவர்களின் சமூக அந் தஸ்து உயர்கிறது.
சாதிப்பாகுபாட்டால் பாதிக் கப்பட்ட மக்களின் மறுக்கப்பட்ட உரிமைகள் மற்றவர்களால் வழங் கப்படுவனவல்ல. அவர்களால் எடுக்சப்படுபவை. தொழில்செல்,
4 5

Page 25
வம், கல்வி ஆகியவற்ருல் வஞ் சிக்கப்பட்டவர்கள் அவற்றினை எவ்வாறு பெற்றுக்கொள்ளலாம் என்பது என் நாவல்களின் செய்தி கள். என் இவ்வகை ந வல்களின் சமூகத்தில் தம்மை உயிர்த்திக்கொள்ளும் மார்க்கத்தை யதார்த்தபூர்வமா கக் கண்பிப்பார்கள், கல்வி, ல்ெவம், தொழில் என்பவற்றி
ஞல் சமூகத்தில் உயர்ந்துள்ள வர்களைப் ப ர்த்து அசூசைட்
பட்டு, அவர்களைத் தம் மட்டத் திற்கு வீழ்த்தி மகிழ்வு காண விழைபவர்களல்லர், கல்வி, செல் வம், தொழில் என்பவற்றினைப் பெற வழி கண்டு, அவர்கள் மட் டத்திற்குத் தம்மை உயர் த் த நினைப்பவர்கள். அது ரான் இன் றைய யதாத்தம். கண்கூடு. என் சாதிப்பிரச்சினை சம்பந்தமான நாவல்கள் இவற்றினைத் தான் பேசுகின்றன.
சாதிப் பாகுபாட்டின் கொடு ரப் பிரச்சினைகளுக்கு வர்க்க முரண்பாடுகளே அடிப்படைக் காரணமாயினும், பே ர்க் குணங் கொண்ட தொழில ன ஒன்றி ண்ைப்பு, மக்கள் போராட்டமாக வெடிப்பதற்கு நமது நாட்டின் நவீன சே ஷலிச ஜனநாயக அரசபைப்பில் உடனடி மார்க்க மிருப்பதாகத் தெ ரிய வி ல் லை. இலவசக் கல்வி, இலவசப் பாடல் வசதி, விரும்பிய தொழில் செய் யும் உரிமை என்பன இந்த மண் னில் சக ல ரு க் கும் கிட்டும் தடைப்படா உரிமைகளாகும். பெரிய இலக்கினே அடைவதற்கு முன், தம் நிலைப்படிகளைத் திட மாக உருவாக்கிக் கொள்வதில் எவ்வித இடருமில்லை. அத்தகு திடமான நிலைப்படிகளை உருவாக் கும் மார்க்கங்களே சாதிப் பாகு பாட்டினை நிலை க ள மா க க் கொண்ட என் நாவல்களின் சமூ கச் செய்திகள் என்பேன்.
தாளர்களிலிருந்தும்
எனது பிரளயம் என்ற நாவல் குறித்து பேராசிரியர் சு. வித்தி றிப்பாகச் சாதி
சமுதாய இயல்பான
டுவது, ற் ன்ட்
})ب
T
ாற்றத்திற்கு ளேய தலைமுறை :? நிற்கிறது. ஆனுல் புதிய தலைமுறை பாரம்பரியச் சிந்கனே யோட்டத்திலிருந்து வி டு ப ட மூடியாமல் நிற்கிறது. இதனைப்
து' என்கிருர்,
முன்னுரை) .
வாறு அவர் எழுதியுள்ள பல நாவல்களிலும் அடிநாதமாக இழையோடி நிற் கும்ப பு அவரது சமூகப்பார்வை ாகும். சமகாலச் சமூகப் பிரச் சினைகளுக்கு வடிவம் வேண்டுமென்பதில் அவர் கொண் டுள்ள தணியாத தாகம் இந்த ஆக்கங்களில் புலப்படும். இத் தகம் இன்னும் அவருக்குத் தீர வில்லையெ ன்பதை அவரது அண் மைக்கால எழுத்துக்கள் புலப் டுத்தி வருகி றன. இத்தகைய சமூகப் பிரச்சின் க்ளுக்கு இலக் கிய வடிவம் தருவதில் செங்கை ஆழியான் தனது சமகால எழுத் வேறுபட்
சில தனித்தன்
திகழ்கிருர் குறிப்பாகப் பிரச் சினைகளிலிருந்து க ைசுயம்சத்தை
திலும், கதை.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மாந்தரின் குண நலன்களை உரு வ க்கி வளர்த்துச் செல்வதிலும், க ையை விபரிக்கும் முறையிலும் அவரது தனித் த பைகள் தெளி
வாக வெளிப்பட்டன. சமூகப்
. تیم'), اسم பிரச்சினைகளிலிருந்து கதையம்
சத்தைத் தேர்ந்து கொள்வதிற் சிலரைப்போலக் கோட்பாட்டு ரீதியான அணுகுமுறைகளை அவர் கடைப்பிடிப்பதி: ) , சமூக மந் தரின் சராசரி உணர்வுகளினடி யாகவே அதனை த தேர்ந்தெடுப் பார். இந்தப் பண்பை அறுபது களின் தொடக்க ஆர் டுகளிலி ருந்து இன்று வரை தொடர்ந்து அவதானிக்க முடிகிறது. குறிப் பாக அறுபதுகளின் காலத்தன் குரல்கள் என்ற சிறு க  ைத த் தொகுதியில் இவர் எழுதிய * சாதி' என்ற கதையும், எழு பதுகளில் எழுதிய ' பிரளயம்' என்ற நாவலும் சாதி ஏற்றத் தாழ்வு என்ற சமூகக் குறைபாட் டைப் பொருளாகக் கொண் டவை. பொதுவாகக் கோட்பாடு ரீதியில் இப்பிரச்சினையை அணுகு வேர் தாழ்த்துவோர், தாழ்த் தப்பட்டோர் ஆகிய இரு சரா ருக்குமிடையிலான போராட்ட ம க மட்டுமே இதனை நோக்கு வர் ஆயின் செங்கை ஆழியான் அப்போது அடிப்படைக்கு அப் பாற் சென்று தாழ்த்தப்படுவோ ரின் உள்ளேயே காணப்படும் தீண்டாமையையும் புதிய தலை முறை எழுச்சிகளையும் உயர்சாதி யாரிடம் நிகழ்ந்து வரும் மன
மாற்றத்தையும் கதையம்சங்க ளாகக் கொடு டார். பிரள யம் நாவலிற் சமுதாயத்தின்
இயல்பான மாறிவரும் நிலை கதையம்சமாாகிறது. கதை மாந் தரின் குணநல உருவாக்கம் என்ற வகையிலும் மேற்படி பிரளயம் நாவல் செங்கை ஆழியான் தனித் தன்மையைப் புலப்படுத்துகிறது" எனப் பேராசிரியர் சு. வி. குறிப் பிடுகிருர் .
'சா தி ப் பிரச்சினையைப் பொருளாகக்கொண்ட ஈழத்து தமிழ் நாவல்கள் பலவும் சலவைத் தொழிலாளர் சமூகத்தை ஏனைய தாழ்த் தப் பட டோ ரு டன்
இணேத்தே நோக்கியுள்ளன. குறிப்பாக கே. டானியலின் ந வல்களில் பஞ்சமர் என்ற
பொதுப் பிரிவில் இச் சமுகத்தி
னர் காட்டப்பட்டனர். ‹ff 6ኒö
வைத் தொழிலகுளர் சமூகத்தை
மட்டுமே தனி க் கவனத் தில் கொண்ட படைப்பு என்ற வகை யிலும் இந்ந வல் குறிக்பிடத் தக்க முக்கியத்துவமுடையதாகி றது." (பிரளயம் மு னுரையில்
56ਸੰਓ ...) ஜீ எனது அக்கினி நாவலில் பிர ளயத்தலும் வேறுபட்ட ஒரு சமூக எழுச்சியைக் காட்டியுள் ளேன். இச்சமுகத்தில் உரிமைக ளேப் பெற்ற நிலையில் உறவுகளைப் பெற விழையும் சமூக நிலையைச் சுட்டியுள்ளேன். (தொடரும்) :
உ ங் க ன்
மழலைச் செ ல் வங் களின்
உ யி ரோ வி ய மா ன
ப ட ங் களு க் கு
நா டு ஸ் கன்
பேபி போட்டோ
(பல்கலைக் கழகம் அருகாமை)
திருநெல்வேலி,

Page 26
காகக் கூட்டம்!
அத்தனை பேரும் போங்கள் அத்தனை பேரும் போங்கள் எத்தனை காலம் ஒடுவீர் எங்கெல்லாம் ஒடுவீர்? இத்தரை மீது எத்துணை ஊர்கள் உள்ளன அத்தனையும் மறந்து புத் லகம் காணவா புறப்பட்டுப் போகின்றீர்?
இன்னும் இங்கே * i. f)ğ5<5j5yT , g2 6NT G6YT @ÖTF T இன்றும் இங்கே Fjórfjölg56 g) 61 (IFT6ði . இன்னும் ஒயா உழைப்பு உளளது இன்றும் சலியா உள்ளம் உள்ளது
காட்டு மரங்களிடையே கவிதை உள்ளது மா டுச் சாணம் பொறுக்கி உழைக்கும் கட்டம் உள்ளது குவலயம் சிறக்க ஏட்டைப் புரட்டிப் பாட்டு எழுதும் கவிஞர் உள்ளனர் நாட்டுக் குழைக்கும் நண்பர் உள்ளனர்.
வீடு பற்றி எரியும்போது கூடு மாறி ஒடும் நீங்கள் பாடுபட்டு வாழும் வாழ்வு நாடு துடிக்கும் துடிப்பு ஏதும் அறியா மக்களாய் பாரெங்கும் பறந்து சென்றிட்டீரே !
இனிவரும் நாட்களும் இனிமையாய் இரா இருக்கும் நாட்களை
媒
கந்தையா யூரீ கணேசன்
இனிதே கழித்திட காணி வீடு ஈடுவைத்தும் பாஸ்போட், விசா றவலேர்ஸ் செக்குடன் நீவிர் வேற்றுார் யாத்திரை புறப்பட்டு விட்டீரே
இம்
சொல்வது வருக என்பதைக் கருதேன் ஆயினும் மரபு கருதிச் சென்று வருக
என்பேன். (...)
நடத்தல்
- ஈழக் கவி
அதோ ஒளிர்கிறது அதோ.. அதோ.
விழி சூர்யகுஞ்சை விழுங்கி விட்டது சூழல். இதய பொற்குருவியின் இறகுகளில் பச்சை நெருப்பு
வாழ்வுக் குடிலில் கூரை பறந்து - குப்பி லாம்பும் நூர்ந்து விட்டது. இருந்தும் - நடத்தல் கஷ்டமில்லை; அதோ ஒளிர்கிறது அதோ. அதோ. 数

கடிதங்கள் . . . .
முற்போக்குச் சிந்தனைகளை இலக்கிய உலகில், ஈழத் தமிழ் upණ්ණීy னில் நீங்கள் மேலும் வளர்ந்துள்ளதை, நன்றியுடன் நினைவுகூருவர்.
மல்லிகையின் உன்ளடக்கம் அடுத்த - அடுத்த நூற்ருண்டுகளி லும் பேசப்படும் என்பது திண்ணம் என்று மல்லிகையில் குறிப்பி டப்பட்டுள்ளது; இது உண்மையானது.
மல்லிகை இதழ் வாழும் இதழாக . வளர்க்கும் இதழாக உள் ளது. சமகாலத்துப் படைப்பாளிகளை மனித நேசம் மிக்கவர்களை அட்டைப் படங்களாக வெளியிட்டு அவர்களைத் தமிழ் உலகிற்கு அறிமுகம் செய்வது மிகச் சிறந்த பணியாகும். இலக்கியத்தையும், சிந்தனையையும் ஒழுங்கு படுத்தி முன்னுணர்ச்சியாய்ச் செய்யும் வேலை இது. இது நமது அணியை வலிமைட்படுத்தி வளம் சேர்க்கும்
ஒரு முற்போக்கு இதழ் இருக்கவேண்டிய முறைமைக்கு மல்லிகை இரு முன்னேடியாக உள்ளது. கவிதைகளும், கதைகளும், நூல் விமர்சனங்களும், நடைபெற்ற கலை இலக்கிய நிகழ்ச்சித் தொகுப்புக் களும். சர்வதேச அளவிலான இலக்கியத் தத்துவப் போக்குகளை ஆயவதுமாக உள்ளன.
தோழர் ஜீவா ! உங்கள் கடுமையான உழைப்பு, பின்னடையாப் போராட்டம், கூர்ந்த நுண்மதி சமூக நேசத்தை நான் நன்முகப் பாராட்டுகிறேன்.
சாத்தூர், தனுஷ்கோடி ராமசாமி
'மல்லிகை" ஆகஸ்ட் இதழ்களும் கிடைத்து. சந்தாதாரர்களிடம் சேர்ப்பித்தேன். ஜனவரி 1990-இல் மேலும் பல சந்தாதாரர்கள் இணைவார்கள். வெள்ளி விழா மலர் - அவுஸ்திரேலியாவிலும் அறி முகவிழா நடத்தும் எண்ணம் உண்டு. அநேகமாக 100 பிரதிகள் தேவைப்படும். அவற்றை மெயில் மூலம் அல்லது பெரும்பாலும் இங்கு வருவோர் மூலம் பெற்றுக்கொள்ள வழிவகை காண்பேன்.
மல்லிகை வெள்ளிவிழா மலர் சிறப்பாக அமையவும் - வெளி யீட்டு விழா இலங்கையில் சிறப்பாக நடக்கவும் என் வாழ்த்துக்கள்.
இங்கு கலைமகள் விழா - கவியரங்கு முதலிய இலக்கிய அம் சங்களுடன் சிறப்பாக நடத்தினுேம் - தலைமைக் கவிஞர் - வாசு தேவன் என்னே அறிமுகப்படுத்தும்போது மல்லிகையையும் - தங் களையும் குறிப்பிட்டு வாழ்த்தி வரவேற்றர். வீடியோவில் முழு நிகழ்ச்சியும் பதிந்துள்ளோம் - சந்தர்ப்டம் வரும்போது தங்களுக்குக் காண்பிப்பேன். வீரகேசரி - தினகரனில் இந்த விழாச் செய்திக் கட்டுரைகளைப் படங்களுடன் படித்திருப்பீர்கள் என நம்புகிறேன்,
அவுஸ்திரேலியா, லெ. முருகபூபதி a

Page 27
வெள்ளி விழா மலர் தயாராகிறது என்பதைக் கேள்விப்பட்டதி விருந்து மனம் ஒரே பரபரப்பாக இருக்கிறது. மல்லிகை ஆண்டு மலர்கள் என்ருலே அது ஒரு சிறப்பாக அமையும் மலர் என்ற நிலை கடந்த காலங்களில் வாசகர்களின் நெஞ்சில் பதிந்துவிட்ட சங்கதி தான். இதுவரை வெளிவந்த எல்லா மலர்களையும் விட, இம்முறை மலரும் மலர் வெகு சிறப்பாக அமைய வேடி டும் எனப் பிரார்த் திக்கிறேன். - " பாரிய உழைப்பு இம் மலருக்கு நல்கவேண்டும் என்பது எனக் குத் தெரியாததொன்றல்ல. இருந்தும் உங்களுக்கு முன் அநுபவம் உண்டு. எனவே இது உங்களுக்கு முதல் அநுபவமல்ல.
மலர் வெளியீட்டு விழாவை மிகக் கோலாகலமாக யாழ்ப்பா ணத்தில் நடத்த வேண்டும். ஒரு முழு நாள் விழாவாக அது அமைவது நல்லது.
மல்லிகையின் கால் நூற்றண்டுச் சேவையை மக்கள் மத்தியில் கொண்டு செல்வதற்கு இவ்விழா பயன்படும் என்பது எனது எண் ணம். மேலும் 1990-ம் ஆண்டில் ஈழத்து இலக்கியத்திற்குப் புதிய
பாதையைக் காட்டும் என நம்புகின்றேன்.
கோப்பாய், ச. பரமேஸ்வரன்
★
1989 செப். - ஒக். - மல்லிகை இதழ் படித்தேன். ஏ. எஸ். ஸஹாணுவின் உள்ளிருக்கையில் சிறுகதை, மனதில் பதிந்தது.
சிறுகதையில் வார்த்தைகள் மிக இயல்பாக அழகுடன் வரு இன்றன. -
தொப்ந்து போகாத நடை !
தெய்வத்திற்கு முன் அர்ச்சனை செய்பவர்கள் தெய்வத்துக்கு நிகரான அருட் குணம் கொண்டிருக்க வேண்டியது அவசியம். இல்லாவிட்டால் மற்றவர்களிடையே அவர்கள் எந்த விதத்திலும் உயர்ந்து நிற்க முடியாது.
அற்புதமானவர்கள் !
இந்த இளம் எழுத்தாளருக்கு என் பாராட்டுகளை மறக்காமல் தெரிவியுங்கள்.
மலர் சிறப்புற என் வாழ்த்துக்கள்.
வட கே வை, ܗ வரத ராஜன்
வெள்ளி விழா மலர் அறிமுக விழா இம்முறை மலையகத்தில் பெற வே_ைடும் என்பது எங்களது ஆசை. ஆவன செய்
葱创
 
 
 

இன்று மலையகம் புதுப் பரிமாணம் பெற்று வளர்ந்து வரும் பிரதேசமாக மிளிர்கிறது. இலக்கியத் துறையைப் பொறுத்தவர்ை. இளந் தலைமுறையினர் பேரூக்கம் காட்டி வருகின்றனர்
ஆகவே முற்போக்கு இலக்கிய வளர்ச்சிக்கு நல்ல எதிர்கால முண்டு இங்கு. " 、 、 。ー。ー வெள்ளி விழா மலர் தமக்கும் கிடைக்க வேண்டுமெனப் பலர் இங்கு விரும்புகின்றனர். நீங்கள் இங்கு வரும்பட்சத்தில் மல்லிகை அபிமானிகளை நேரில் சந்தித்து உரையாடும் வாய்ப்பு ஏற்படுவ துடன், நேரில் சந்தாவையும் பெற்றுக் கொள்ளக்கூடிய சந்தர்ப்ப மாகவும் இது அமையும். -
மலையகத்தின் வாழ்த்துக்களை முன்னரே மலருக்குக் கூறி வைக்கின்ருேம்.
ஹட்டன், s முரளிதரன் -
சோவியத் நாட்டில் குழந்தை எழுத்தாளர்கள்
'குழந்தைகளுக்காகக் குழந்தைகள்' என்பது, கரபோவ்ஸ்க் நகரில் அண்மையில் நிறுவப்பெற்றுள்ள அமுர்" பதிப்பகத்தின் கோட்பாடு. முக்கியமான வால் அறுவைச் சிகிச்சை" என்னும் திகில் நாவல், "உலகில் எட்டாவது அதிசயம் அல்லது ஆருவது. .
பரிமாணத்தில் தித்திபுல்யா" என்னும் வேடிக்கையான விஞ்ஞானக் v*
கற்பனை நாவல், இரண்டு உரைநடைப் படைப்புகள், இவை கப ரோவ்ஸ்க் நகர பள்ளிச் சிறுமி, பதினைந்து வயதான ஒல்யா கோஸ் லாவா என்பவளின் படைப்புத் தொகுப்பில் அடங்கியுள்ளன, இந் நூலின் 0,000 பிரதிகள் விரைவில் விற்பனைக்கு வரும். - *அமுர்" என்பது, சோவியத் நாட்டில் குழந்தைகளால் எழு தப்படும் நூல்களை வெளியிடுவதற்கான முதலாவது பதிப்பகமாகும். குழந்தைகளுக்கான இதர பதிப்பகங்கள் சோவியத் நாட்டில் உள் ளன; ஆனல், வயது வந்தோரால் குழந்தைகளுக்காக எழுதப்பெறும் நூல்களை அவை வெளியிடுகின்றன. ஆணுல், "அமுர் பதிப்பகடோ, 7 முதல் 17 வயதுள்ள இளம் எழுத்தாளர்களின் படைப்புக்களையே வெளியிடுகிறது.
இன்று, 1990-ஆம் ஆண்டு வரையிலான வெளியீட்டுத் திட் டத்தை, "அமுர்’ பதிப்பகத்தின் இளம் ஆசிரியர் குழு வரைந்து கொண்டிருக்கிறது.
சோவியத் குழந்தை எழுத்தாளர் சங்கத்தின் கபரோவ்ஸ்க் கிளையின் ஆதரவில் நிறுவப்பெற்ற 'அமுர்" பதிப்பகம், இப்போது கபரோவ்ஸ்க் அலுமினிய கட்டிடச் சாதன ஆலையின் ஆதரவில் இயங்குகிறது.
அமுர் பதிப்பகத்திற்குச் சொந்தமாக கபரோவ்ஸ்க்கில் ஒரு : புத்தகக்கடை உள்ளது. இதில் குழந்தைகளுக்கான சிற்றுண்டிநிலை யமும் உள்ளது. அடுத்த ஆண்டு முதல், இளைஞர்களுக்கான நாளிதழ் ஒன்றை வெளியிட், அமுர்’ பதிப்பகம் தீர்மானித்துள்ளது.
O ύ ί

Page 28
நதி ஊற்று
நமதரும் வாழ்வின் வசந்தம் பறித்து கொடுந்துயர் மேவிய இலையுதிர் காலமிது.
இருள் மூடிய துயர இரவில் காற்று மறுத்த கரியபனைகள் மெளனமாய் நின்றன தலை விரித்து. எனதரும் பக்களின் இருப்பின் விதியடைத்து மலையாய் முளைத்தது துயர்.
கிராமத்தின் உயிர்ப்பை, குடித்த துப்பாக்கிகள் - புதிதாய் முளைத்தவை போதிமரங்கள்.
முகம் எரிந்து உடல் சிதைந்து உயிர்ப்பிழந்த முண்டமாய் மானிடர் அழிந்தனர். இரத்தமும் சதையும் நாறிய வாழ்வாய்
வீதியில் முள் -
என்புகளும் மண்டையோடும்.
சந்திர 6T | Ig! நமது இருப்பினே எவரும் சிதைத்ததல்ல. பாறையாய் எதையும் சுமப்பதுமல்ல, சுமைகளற்ற சுயத்தின் பொருளே. பாறையின் வெடிப்பில் - ஊற்றெடுக்கும் நதி,
ந1 କଁଅଁ ।
காற்று;
காற்றின் நிறம்
அதன் சாயல்; பொருள் பற்றி
யார் அறிவார் ?
காற்று என்ன குறியாகவிருக்கும் ? அதன் சுவை என்ன இவைபற்றி யாருக்குக் கவனம் ?
மலரில் தழுவும் ஸ்பரிசத்தில்: மையப் புள்ளியில் கருவுற்றுச் சீறும் கோரப்புயலில் காற்றின் குணம் நானறிவேன்.
தனிமையில் அயல் பகைத் த மன அந்தரிப்பில் காற்றின் துணையறிந்தேன். அதன் பாசையறிந்தேன்.
தடைகளற்ற சுதந்திரத்திரிதலில் காற்றின் உள்ளம் உணர்ந்தேன்.
நான் மெல்லக் கரைந்தேன் காற்றில்,
எஸ். கருணுகரன்
தகுதி
பட்டப் படிப்பேதும் படித்தறி யாப் பாரதியார் இட்ட முடன் யாத்த
இனிய கவிதைகளே
பட்டப் பின் படிப்புக்கு
திறனுய்வு செய்வதற்கு
பாட நூல்,
தேடல்
அகத்தின் அழகே அறிவாம் அவனியில் அதனைப்பெற நீ வாசி வாசி வாசி உலகமும் முன்னே தூசி தூசி தூசி
மட்டுவில் சி. சதாசிவம்
52

இ பிறக் கப் போ கும் 90-ல்
என்ன திட்டம் ?
பரந்தன், ச. செல்வராஜா மலர் வெளியீட்டு விழர்க்களை யாழ்ப்பாணம் , கொழும் பு,
சென்னையில் நடத்துவது. சில நூல்களை வெளியிடுவது, - அதில் எனது சிறுகதைத் தொகுதியும் அடங்கும் - பிரயாணம் செய் வது. இது வே இன்றைய யோசனை களாகும்.
 ைவெள்ளி விழா மலர் வேலை சம்பந்தமாக நீங்கள் உணர்ச்சி வசப்படுவதுண்டா ?
மாணிப்பாய், க, தெய்வேந்திரன்
உணர்ச்சி வசப்படுவது என்ப தல்ல, தினசரி அது பற்றியே யோ சிக்கின்றேன். கனவுகளும் அடிக்கடி காணுகின்றேன். பாரிய வேலைதான். இருந்தாலும் நண் பர்களின் ஒத்துழைப்புடன் ஒப்
பேற்றி விடுவேன்.
கேள்விக்குப் பதில் கூறுவதல்ல எனது நோக்கம். சுவைஞர்களு டன் சம்பவக்க, மனம் விட் டுக் கதைக்க இது ஒரு சந்தர்ப்பம். பரஸ்பரம் ஒருவர் கருததை ஒரு வர் புரிந்து கொள்வதுடன், நமது பொதுக் கருத்தை வாச கர் தெரிந்து கொள்வதற்கான ஒரு நல்ல வாய்ப்பு இது. இளந் தலை முறையினர் இந்தத் தளத்தை நன்கு பயன்படுத்த முன்வருவது அவர்களது இ லக் கி ய அறிவு வளர்ச்சிக்குப் பயன் தருவதுடன் மல்லிகை வாசகர்களுக்கும் புதிய தகவல்கள் கிடைக்க ஏதுவாகவும் அமையும்.
து கண்டில்
இ நீங்கள் இப்பொழுது வியா பார ரீதியாகச் சிந்திக்கிறீர் கள் என ஒரு குற்ற ச் சாட்டுச்
சொல்லப் படுகின்றதே, இதற்
கான பதில் என்ன ?
சங்கானே ம. சிவசம்பு
நாங்கள் வாழும் இந்தக்
காலம் முதலாளித்துவ சமூக
அமைபபுக் கொடிசி ட காலம்,
என்றைக்கு மல்லிகைக்கும், மல் லிகைப் பந்தல் படைப்புக்களுக் கும் விலை நிர்ணயம் செய்து மார்க்கட்டுக்கு விற்பனைப் பண்ட மாக அனுப்பி வைத்தேனே அன்றே நான் ஒரு வியாபாரி. வாய் கிழிய இலட்சியம் பேசும் சோம்பேறிக் கூட்டம் இலக்கி யத்திற்காக நான் தினசரி கொடுக் கும் விலையை உணரமுடியாது. 25-ஆண்டுகள் மல்லிகையின் வர வைக் கொஞ்சம் நினைத்துப் பாருங்கள், -

Page 29
அதற்காக நான் செலவிட்ட உழைப்பின் விலையை இந்த மண் னில் வேறெந்தச் சிருஷ்டியாள னுமே கொடுத்திருக்க முடியாது
என்பதும் திண்ணம்.
இ மணிவிழாக் கள் ட பிறகு உங்களது செயல்களில் ஒரு வித நித னம், மெருகு காணப் படுவதாகத் தெரிகிறதே. இதை நீங்கள் உணர்ந்துள்ளீர்களா ?
கோப்பாய், எம். ஆர். ரேணுகா
வேலைப்பளு, சர்ச்சை, பிரயா ணம், உழைப்பு இவைகள் மத்தி யிலே உழன்று கொண்டிருக்கும் எனக்கு நேரமெங்கே கிடைக்கி றது, என்னைப்பற்றிச் சிந்திக்க ?
உங்களைப் போன்றவர்கள் சொன்
ணுல் சரி.
இ உங்களை நேரில் பார்த்தேன்"
உங்களைப்பற்றிப் பலர் எழுத் திலும் பேச்சிலும் சொன்ன தற்கு எதிர் மாருக நேரில் மிக எளிமையாக இருக்கிறீர்கள், மனந் திறந்து கதைக்கிறீர்கள்;
சிரிக்கிறீர்கள். எதை உண்மை யாக நம்புவது ? கொழும்பு-6. ச. மோகன தாஸ்
எவர் என்னைப் பற்றி எப்படி எழுதுகின்றனர்; அல்லது கதைக் கின்றனர் என்பதைப் பற்றிப் பெரிதாக நானென்றும் அலட்டிக் கொள்பவனல்ல, மிக எளிமை யாக நான் காட்சி தருவதாகச் சொன்னீர்கள். மற்றவர்களுக் காக அல்ல, நான் எனக்காகவே என்னைத் த யார் ப் படுத் தி வாழ்ந்து வருகின்றேன்.
இ சென்ற இதழில் திருமண ஞாபகார்த்தமாக ஸஹாணு அவர்களது சிறுகதையைப் பிர சுரித்துப் பரிசு வழங்கியிருந்தீர் கள். அவரது திருமணத்திற்கு வாழ்த்து அனுப்பினீர்களா?
இந்துராணி
அவரது திருமணம் நடந்த ஊர் கெக்கிருவ. திருமணத்திற்கு நேரில் சென்று வாழ்த்துத் தெரி வித்தேன்.
இ கடதாசித் தட்டுப்பாடு
பெரும் பாடாக உள்ளதே, அந்தச் சிரமத்தை எப்படிச் சமா ளிக்கிறீர்கள் ?
கிளிநொச்சி, 3. ஆதவன்
உண்மையைச் சொல்லப் போனல் இந்த முறை பேப்ப ருக்காக ரொம்பச் சிரமப்பட்டு
விட்டேன். அரசாங்கம் நம்மைப் போன்றவர்களுக்கு ஒரு கோட்டா முறையில் பேப்பர் தருவதுதான் நியாயம், முன்னர் அப்படி இருந் தது. 77-க்குப் பின்னர் சிற்றிலக் கிய ஏடுகளைக் கவனிப்பார் யாரு ι όλουόου.
இ இளம் எழுத்தாளர்களே
ஊக்குவிப்பது சம்பந்தமாக எந்த நிலையைக் கடைப்பிடிக்கி றிர்கள் ?
கண்டி, அ. தேவராஜா
முதலில் பொறுமையாக அவர்களது கையெழுத்துப் பிரதி களைப் படித்துப் பார்க்கின்றேன். சிலருக்குத் த மி ழ் ஒழுங்காக எழுத வராது. அவைகளே நிரா கரிக்கின்றேன். சிலரிடம் ஒரு வெளிச்சம் தென்படுவதுண் டு, அவர்களை ஊக்குவிப்பதற்காகப் பிரசுரிக்கின்றேன். பலர் பக்கம் பக்கமாக எழுதி, நீண்ட கடித மும் இணைத்து விடுகின்றனர். கடிதங்களை நான் முக்கியப்படுத் துவதில் ைபடைப்பில் தரம் இருந்தால் ஆதரவு தருகின்றேன்"
கடந்த கால் நூற்றண்டு. மல்லிகை வரலாற்றில் உங்
களுக்குத் திருப்தி உண்டா ?
கொடிகாமம், எம். ரகுநாதன்
萎

- *
ரொம்பத் திருப்திப் படுகின் றேன். எத்தனேயே அன்புள்ளங் களே இ வரை தரிசித்து வி ட் டேன். நல்ல நண்பர்கள் எனக் குக் கிடைத் துள்ளனர். தர 10 ன சுவைஞர்களை இனங் க டு வைத்துள்ளேன்.
 ேதமிழகத்திற்குச் சமீபத்தில்
போகும் உத்தேசம் உட்ா? அங்கு உங்களுடைய ப 6ծ) ԼՔ Այ நண்பர்களைச் சந்திப்பீர்களா ? சில்லா%),
இம்முறை சமிழகப் பயணம் ஒரு புதிய முறையில் நடைபெ றும். வெள்ளி விழா மலர் வெளி வந்தவுடன் எனது தமிழகப் பய னம் இடம்பெறும், அங்கு சென் னேயில் மல்லிகைக்கு நெருக்க மான பல இலக்கிய நெஞ்சங்களை ஒருங்கு கூட்டி அறிமுக விழா ஒனறை நடத்த உத்தேசித்துள் ளேன். எனக்கு இது புதிய அநுபவம்,
 ைஇளம் எழுத்த ளர்களை ஊக் குவிக்கும் பொருட்டு ந த் தப்படும் எழுத்தாளர் பயிற்சி பட்டறைகள் பற்றிய உங்களது அபிப்பிராயம் என்ன ?
கைதடி, தி, உதயசிறி
எழுத்துப் பயிற்சியால் மாத்
திரம் எழுத்தாளன் உருவாகி ட மாட்டான். இலக்கியம் படைப்பது தொழில் நுட்ப
சாதனங்களைக் கையாளும் வழி வகையானதல்ல. அது சிருஷ்டித் தததுவம், ஒரு கலைஞன் கனக் குள் தானே έ (153), 5) οι Π (3ςλι έστ டும். அவனது நெஞ்சில் ஒரு தணல் எந்த நேரமும் கொதி நிலையில் கன ன்று கொண்டு
ம7 த்திரமல்ல; ஞானம்
திருமலை,
蟹
இருக்க வேண்டும். அதை ஊதிப் பெருந் தீபாக வளர்ப்பதற்குப் புறச் சூழ்நிலைகள் .ே வை. பட் டறைகள் இ ப யான நீறு பூத்துள்ள நெஞ்சங் கொண்ட வர்களே இனங் கண்டு பிடித்து ஊக்குவித்தால் ஒரு வேளை பயன் கிடைக்கலாம்,
@ சோஷலிஸம் உலக அரங்கில்
தோற்றுப் போய் விடுமா ?
சுன்னகம், க, சிவயோகன்
சோஷலிஸம் ஒரு தத்துவம் அது ஒரு விஞ் சமூக விஞ்ஞானம் ! விஞ்ஞானம் காலக் கிரமத்தில் அநுபவங்களின் ஆளுமையால் செழுமையும் புதுப் புதுக் கண்டு
பிடிப்புக்களும் காணுமே தவிர,
தேய்ந்து ஒழிந்து போகாது. கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் இன்று நடைபெறும் சம்பவங்க ளைப் படித்து நீங்கள் பீதியடைந் திருட்பது தெரிகின்றது. சோஷ லிஸம் தோல்வி அடையும் என் முல் ஹிட்லரிடம் தோல்வி கண் டிருக்க வேண்டும். காணவில் லையே 1 மா ருக உலகப் "பா வி ஸத்தை லே ரோடும் வே ர டி மண்ணுேடும் அகழ்ந்தெடுத்து ஒரங்கட்டி யது சோவியத் யூனி யன். நிலமானிய சமூக அமைப்பு உடைத் தெறியப்பட்டு முதலா ளித்துவம் தோன்றியது. அந்த முதலாளித்துவத்தை முறியடித்
|ச் சோஷலினம் வெற்றி - பெறும். இது சமூக விஞ்ஞானப் பரிணும வளர்ச்சி.
புதிய அநுபவம் ஒன்றைச் சொல்ல முடியுமா ?
எம், ரவீந்திரன்

Page 30
சோவியத் யூனியனுக்குப் போயிருந்த சமயம் நடந்த ஒரு சம்பவம். நான் தங்கியிருந்த ஹோட்டலில் எமக்கு உணவு பரிமாறினர்கள். பல நேசத்த வர்கள் சாப்பிடும் பரந்த தள மது. ஐரோப்பியச் சாப்பாட்டு Ꭷ16ᏈéᎦ5 ; έ5Π βου, மத்தியானம், இரவு எல்லாம் சாப்பிடும் உப கரணங்களாக, கரண்டி, கத்தி வைக்கப்பட்டிருந்தன. எனக்கோ புதுப் பழக்கம், முன்னர் பின்னர் கரண்டி கத்தி பாவித்துச் சாப் பிட்டுப் பழ க் க மில்லை. சுற்றி இருந்தவர்கள் வெகு நாசுக்காக, நாகரிகமான முறையில் கரண்டி மு ஸ் ள 7 ல் g:Trլյլն)լ լ-նծTri . எனக்கோ  ைக க ள் நடுங்கின. பீங்கானில் ச த் தம் கேட்டது. அப்படிச் சத் தம் கேட்பது பண் பல்ல என்பதும் எனக்குக் தெரி யும். என்ன செய்வதென்றே புரிய வில்லை. பின்னர் ஒரு முடிவுக்கு வந்தேன். முள்ளுக் கரண்டியால் அமத்திப் பிடித்துக் கத்தியால் உணவு வகைகளை வெட்டிவிட்டு, அங்கு மிங்கும் திரும்பிப் பார்த் தேன். யாரும் என்னைக் கவ் னிக்கவில்லை என்பதை நிதானித்து விட்டு, கையால் எடுத்து அவக் கென வாய்க்குள் திணி த் துக் கொள்வே ரே.
எனது அவஸ்தையை, எனது மொழிபெயர்ப்பாளர் பேராசிரி யர் அலெக்ஸாண்டர் துபின்ைஸ்
கியிடம் ஒரு நாள் விவரித்தேன். அவர் அதன்பிறகு உணவு வகை களை எனது அறைக்கே வரவழைத் துக் கத்தி, கரண்டிகளைப் பிடிக் கும் விதம், சாப்பிட்ட பின்னர் அ  ைவ க ளை வைக்கும் முறை பே ன்றவைகளை எனக்குக் கற் றுத் தந்தார்.
இனிமேல் அப்படியொரு ஐரோப்பிய பயணம் சித்தித்தால் *புகுந்து விளையாடி விடுவேன்.
 ேநான் தொடர்ந்து தூண்டில்
பக்கம் படித்து வருகிறேன். பல புதிய புதிய தகவல்களைக் கூறு கின்றீர்கள். தகவல்களை அறியும் போது புதிய விளக்க ங் களும் கிடைக்கின்றன. அப்படிப் புதிய தகவல்கள் ஏதாவது சொல்ல முடியுமா ?
வவுனியா, ஆர். நடராஜா
சமீபத்தில் அண்ணு'மலைப் பல்கலைக் க ழ க ம் கெளரவ
டாக்டர் பட்டத்தைப் பலருக்கு அளித்ததுத் தன்னைத் தானே கெள ர வி த் து க் கொ ப்ளடது. அப்படிப் பட்டமளித்துச் சிறப் பிக்கப்பட்டவர்களில் பாடகர் ஜேசுதாஸும் ஒருவர், படித்துப் பார்த்தபொழுது நமது பல்கலைக் கழகங்களையும் எண்ணிப் பார்க்க என் மனசு ஒரு கணம் தூண்டி
LiġSI -
彎警
இச் சஞ்சிகை 234 பி. காங்கேசன்துறை வீதி, யாழ்ப்பாணம் முகவரியில் வசிப்பவரும், ஆசிரியரும், வெளியிடுபவருமான டொமினிக்
ஜீவா அவர்களினல்
மல்லிகை சாதனங்களுடன் பூரீ லங்கா அச்ச
கத்திலும், அட்டை யாழ் புனிதவளன் கத்தோலிக்க அச்சகத்திலும்
அச்சிட்டு வெளியிடப்பட்டது.
磨酸

ESTATTE SEU PEPELERS COMMISSION AG ENTS
Si SAS AM SMSSMSqSASiq Si ASMSASSM MASMSMSA SAMMMMSSiS iHiSM MLAq MMA AMAMMMSLLLSAAASS
VAR ET ES OF CONSUMER GOODS OLMAN GÖC DS
TIN FOODS
GRANS
FOR ALL YOUR
NEEDS
Wholesale & Retail
í
Dia : 26587
то
E. SITAMPAL
Nom
M & SONS
t 223, FIFTH сRass STREET,
THE EARLIEST SUPPERS
соLрмво- 1 1.
AAMMLSLSLqeLSeLeq MLeYSAAqSAeeLSSSeSqiMMAAMMMSASqSqAS SJASMMSASqSqAS SMqAqASMMLSSLAMeS SMMMSS S ee SeeMASMMAMS eTASASAqAAMSeASALASS

Page 31
སྤྱིའི་རྒྱཀྱི་རྒྱུད་3246292
శ్రీశిశభీశ్ Yfke's Boss Campboerents gif:
 
 
 

d as a News Paper at G. P. O. Sri Lanka
kv.t.75/NEvs/e9.
Xgaders in: ^
Timbar Plywood &
* -
,
s
RSTRE ET,