கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஆத்மஜோதி 1950.07.16

Page 1
*_變_變_
* :=≡
*真, ,
 
 

*
*_職
靈
鄉
變_德鱷_德鱷
\ !
鶴爵

Page 2
,%ه
o
பொருளடக்கம்.
விஷயம் SS பக்கம் 1 குருவணக்கம் அருளானந்தசிவம் 257 2 அருஞசலத்தீபம் சடைவாதர் 258 8 தில்லையும் திருநடன தத்துவமும் ஆசிரியர் 259 4 இசைசுடப்பிடும் இறை க. கி. 264. 5 சடைவதர் *முத்து' 265 6 அருட்குரவர் வாழ்த் து '95,9%"user” 267 7 சடைவாத. இாமாவளி பூமாரி' 268 8 திருவிளங்கும் சிறைச்சாலே ச. எ. மூர்க்கி 270 9 பொறுக்குமணிகள் சுக் காணக்கர் 273 10 இராமதாசர் சரித்திாம் is 274, 11 தகதிணகைலாச மான்மியம் கருகைக் கன் 276 12 அருட்குரவன் அருட்திறன் 27 13 தொழுவார் தங்கள் துயர்தீர்ப்பாய் பிரமாசாரி சோமசுந்தரம் 282 14 சாமநாமம் Los TJ, por 285 15 செய்தித்திாட்டு 287 16 அன்புநெறி. . அழைக்கின்றுேம் 'தமிழ்வேள்' 288
ቻ﷽&&&&&&&&&&&&&&&&,‰ቆ,ቆ,&,&,‰ቆ,&,ቆ,ፉ,ቆ,፥,ók,ቇቇቇ&&&
s O o .I —9/L—ôÖ)L— L JLul.— LD ;#چ=
: இம்முறை ஆக்மஜோதியின் முகப்பை அலங்கரிப்பது : பூரீமத் சடைவாகசுவாமிகளின் முகவிலாசம். பத்தொன்பதாம் :
نيټه
இவரின் வரலாற்றுச்சுருக்கத்தைப் பிறிதோரிடக்திற் காண்க. இ
V o o o d * கேமுறையில் நம் நாட்டுக்குப் புண் ணியமும் புகழுக்கேடி வைத்த : : ஏஅணயமகான்களின் வரலாறுகளுங் தொடர்ந்துவரும். இத்தொண் டில் உதவிபுரியுமாறு வாசகர்களைக் கேட்டுக்கொள்ளுகிருேம். * - S
ح*ټه *ং
yE ES Ek Ls sOM yy s yk yy y y y yy y yy y y y yL y Ly yOO yk kOLsOk SLLLLL LLOO yk SLLSS L SLSLSSL ES00 BE LS
 
 

-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0. -6-6-6-6-6-6-6-6-0-0-0-0-0
O
ஹே தி
9 J D },5码T
| eeeece-ee6eeeం తీ
'எல்லா உலகிற்கும் இறைவன் ஒருவன்
எல்லா உடலும் இறைவன் ஆலயமே'-சுத்தானந்தர். SLe 0L00S0 0S0CCSLeLeS0eL000L0S0000000S00000S0SLLLL L0LLLS0L0e00LeeL0S000SeL0S0L0LeS Gστερ 2. 3 விகிர்திவடு ஆடி மீ". 8 சுடர் 9, 9999999000000000000000000000000ంధిం
ф Ο O
கு ரு வ ண க do () 8 ф d ーー。ー。ーー 용 8 மூவுலகுக் கொழுதேக்துங் கடையில் நாதன் 8 ᏬᎯ முசாரிமலரடி பணியுங் காசிப்பெம்மான் is ф 8 தாவிலருள் பெற்ற முருகேச வள்ளல் 8 கனைப்பரவும் பொன்னம்மாளடிகள் போற் ਨੂੰ $$
| Da}}|LJg TeF F að) –6) 13. öTUDF 5 + T ty_tD 器 மேதினியி லெனப்போலோர் வடிவங்காட்டி 88 38 ஒவிலருள்புரிந்து பவக் கடலினின் றென்னை 33 உயவெடுத்தானவன் கருணையுரைக் கொணுதே 器 88: அன்புருவா யெனையாண்ட சடைவாத 'စစ္ဆိဒ္ဓိ 338 குருவினடி யிணைகள் வா - "ффф . 38 அன் புருவாய் நிறைந்ததிருப் பொன்னம்மா 338 ) ) (5), Y வாழி அடியார் வாழி ! 33
"'"' + '*'; фф ပ္ပ္ပံ္ပ =2/60/ [[79 277 "F" குருபகத்தைப் பிரியாம ' ' 器 838 லங்காளம் அடியேன் வாழி' ဒွိ ဒွိစ္စံ ၊ 565 அன்புருவாயில்வேலழ பெற்ற இரு * φώφ . 388 அருளின்பம் வாழி வாழி. (அருளானந்த சிவம்) $, 388 நீக டையிற்சுவாமிகள் சந்ததியும் 888 குருபூ ைச கட்சத்திரங்களும். ဒွိ ဒွိ ဒွိ $$$ பூருகடையிற் சுவாமிகள் புரட்டா சிமீ பூரட்டாதி ဒွိ ဒွိ ဒွိ ᏩᎼ ᏩᎼ Ꭳ பூரீ க சிச் சுவாமிகள் கார்க் திகை மீ திருவாதிரை 않않 $$$ பூரீமுருகேசசுவாமிகள் ஆவணிமீ உக்திாம் 338 ᏩᎼ Ꮳ• Ꮹ) பூரீதேவி பொன்னம்மா காாத்திகை மீ” உத்திரம் 838
STeLeLSLeLeL 0eLL 0LLLLLSLLLeeeLeSe0SSe0S0LS0S0LS0S0S0LSesL0L0S0LSS0L0ScOSGLGSiOOScOS0SGLeS 0eSseSLeLOL 0S0LLSS0LS0LOLScSi iS0eS0ScOS0OLS0LS0LS

Page 3
醬 அருணுசலத்தீபம்.
(சடைவாதர்).
சாதிமத பேதமாம் அழுக்கற்ற முதியோர்
சமூகத் திலங்கு தீபம் சதுர்மறையும் கலையாறு தொண்ணுாற்கு?று
தத்துவமெல்லாம் கின்றதீபம் சோதிமலைமீதிற் சுயஞ்சோதிபாய் நின்று
சோதியத்தனேக்குத் தீடம் சும்மாயிருக்கும் சுகங்கொண்ட மெளனரியொடு
சும்மா இருக்கும் தீபம் நீதிபலபேசி மகவாகபநிடு மடையரது
நெஞ்சைப் பிளக்குங் தீபம் நின்றங்லை நின்றட்டதிக்கெலாம் இரவுபகல்
நிர்க்கமிடு நெடிய தீபம் மாதுமலை மங்கையொடு ஆகிமலைமீகில்
வளர்மணி மந்த்ர தீபகடராம்
*
- - క్త மண்ணுர்மலர்க்கண் மால் விண்ணு ரயன் காண) Հj3Յ 羲 அண்ணுமலைத் தீபமே ՀՀՅ 羲 சிவசிவ அருணசலத்தீபமே. KSK SS) ší பிஞ்சுமதி நதியை முடிமேல் பூண்டதீபமாம் ওঁঠ பணிமேலணிந்த தீபம்
பேசரியமறைநான்கும் பேசுமொருதீபம்
பெண்கொடி மணந்த தீபம் அஞ்செழுத்தாய்ப் பஞ்சபூதமாய் என் லுடற்
காதார மான தீபம் அகில புவனங்களும் திக்குத் திகாந்தமும்
அங்கிங் கென கதீபம் தஞ்சமென்றிடும் அடியார் நெஞ்சைத் திருத்தியே
தன்னருள் காட்டு தீபம் தந்தைதாய் குருதெய்வம் கமர்தாரம் மகவுமாய்
தானுமாய் ஆடு தீபம் கஞ்ச:மலர்ச் சோலைகுளிர் தீம்புனல் கிரைச்சாலை
கனகமலை மீதிலென்றும் (ன மண்ணுர் மலர்க் கண்மால் விண்ணுேர் அயன்கா
அண்ணுமலைத் தீபமே
சிவசிவ அருணுசலத் தீபமே.
2/2\『2;/?\ 缀 份
3. Şı)
6%AA%E0%3
 
 
 
 
 
 
 
 

lf).
JCUP
தரு
با سر
SS (ஆசிரியர்)
L6) - ଜନ୦୫
- L --G5 || A 695 @/LD சடிதத தினங்கள் ഖഗ്ര
- ஷத்தில் இரண்டு. ஒன்று கட்சிணுயனத்தின் இறுதியில் வரும்
மார்கழி سے یہ حصہ o • ' • ہسیبر , 合 க் திருவாதிரை; மற்றைபது உத்தராயணத்தின் இறுதி
. Ο مசனததையும, பிந்தியது மாலைக்கால அபிஷேக ஆராதனையையும் குறித்துள்ளன. நமது ஒரு வருஷமானது கேவர்கட்கு ஒருநா6ாா குமெனக்கூறும் புராணக்கதையில் மிகவும் நுட்பமான வானூல்
- கணித சாஸ்திரம் அடங்கியுள்ளது.
'ஆதி அருணுசலப்பேர் அற்புதலிங்கத்துருக்கொள்
ஆதிகான் மாாக ழியில் ஆதிரைஅச்-சோதியெழும் ஈரனை UT 6°C p60 601 LOJI ஏத வழிபட்டநா at x
-
மாசிசிவராத்திரியா மற்று.”
இந்த வெண்பாவில் விளக்கப்பெற்ற லிங்கரூபத்தோற்றம் மகேசுர வடிவங்கள் இருபக்தைந்தனுள் முதலாவதான லிங்கோற்பவமூர்க்
தியை க் குறிப்பதாகும். 1 r πή கழிக் திருவாகிரை வழிபாடு அதே
. - - - தெ T L Lift G?5) ரம்பித்த 5. (lf, 5 6Ꮒ) (lf," 6) II d. த தே (6) TE GT பெற்ற
- காலைக் தரிசனத்தை இது விளக்கிநிற்க, அன்று மாலை அந்த லிங்
- - - கத்திற்கு அவர்கள் செய்த அபிஷேக s 2, UT கனே யை மககளுககு
ܐܣܨ ܨܒܘ - - - நினைவூட்டுவது அ எரிக்கிருமஞ்சனமென அழைக்கப்படும் *一河马 ரக கிருவிழா. சிவராத்திரியும கார்த்திகைத்திபக் காட்சியும் இங்
■ - - - ". . . . விாண்டிற்கும் (f) (15 335i 14 L — 15 TF 60) adJ LI GJITHJ 35 GMT IT GELD. இக்கான்கிற்கும்
s - a இடையேயுள்ள நாட்களே நாழிகைகளாகக்கொண்டு கணித்துப்
பார்த்தால் அரிய பெரிய உண்மைகள் புலனுகும். வேறு எந்த
சிவஸ்தலங்களுக்குமிடையே 卤W ದೌT (LDL). யாத அதயா தமத தொட
- ہم ۱۰ ۓ 二 ○ 。 - o ށாபு திருவ ண்ணுமலைக்கும் சிதம்பரத்திற்குமிடையே உண்டென்
, | || || L. Ugi DLD தென்படும். மணிவாசகரால் திருவண்ணுமலையில் இய 1)
.. 《་ Aର இ , എ} G Q, , , றி
- 6) Lt. 子竖茄 }ld LJ (! () 53üL– 1_D\o/LJ 0 0 (TF) ஹப்பட்ட திருவெம்பாவை சிதம்பத்திலேயே முதலிடம்பெற்றிரு
.
ሥ። (ଶ - ፫ /W” 7) பது அகறகு ஒா அகச்சான ருகும.
v - சிதம்பரத்தின் தொன் மை சரித்திர காலத்தைத் காண்டி கிற்
-
- a -
குகைக்கோயி லகள கற்கோயில்கள் தோன்றுவதற்குப்
-
259

Page 4
பல்லாயிரம் ஆண்டுகட்குமுன்னரேயே மாத்தால் கட்டப்பட்ட சிற்றம்பலம் பொன்னம்பலம் இருந்தனவாம். காசியில் இறக்க முக்தி, கயிலையில் பிறக்கமுக்கி, அருணேயை நினைக்கமுத்தி, தில்லையைக் தரிசிக்க முக்கி என்கின்றது ஓர் பழைய வடமொ ழிச் சுலோகம். மறையின் சிகரமான உபநிடதங்களும் gιτ (ή கோக்கியம் மைக்கிரேயம் இரண்டிலும் சிதம்பரத்தின் தக்துவ மும் பழமையும் இடம்பெற்றுள்ளன. 'விராட் புருஷ வடிவில் விளங்கும் உலகிற்கு சிதம்பரம் இதயம்' என் கின்றன வேறு பல நூல்கள். இலங்கையை 5ோக்கிச்செல்லும் இடைநாடி க்கும், இம யத்தை நோக்கிச்செல்லும் பிங்கல நாடிக்கும் மத்தியிலுள்ள சுழி முனைநாடி நேரே நோக்கிச் செல்லுமிடமே அம்பலம் என்கிரு?ர்கள் திருமூலர்போன்ற யோகிகள். இவ்வாறு பலவிதத்தில் பெரு மைபெற்ற சிதம்பரம் பூலோக கைலாயமெனப் புகழப் படுகின் றது. இத்தலத்திற்கு தில்லை, திருச்சிற்றம்பலம், கோயில், புலி யூர் மன்று, பொது, கனகாபுரி, செம்பொனம்பலம், பெரும்பற்ற புலியூர் முதலாய அநேகம் மறுபெயர்கள் உள. திருமூலர், மாணிக் கவாசகர் காலந்தொட்டு இருபதாம் நூற்ருரண் டில் சுக்கானந்தர் வரையில் தென் ட்ைடில் தோன்றிய பக்தர்கள், யோகிகள், சிக் தர்களெல்லாம் சி கம்பரத ரிசனம் பெற்றப் பாமாலைகள் சாற்றி யுள்ளனர். உலகின் வேறு எந்த ஸ்தலத்திற்காவது இவ்வளவு
தொகையான தோத்திரங்களைக் காணமுடியாது.
சிதம்பரத்தில் உள்ள சபைகள் ஐந்து, அவையாவன சிற்சயை கனகசபை, தேவசபை, கிருத்தசபை, ராஜசபை. இவற்றுள் முதல் மூன்றும் முறையே சிற்றம்பலம், பொன்னம்பலம், பேரம்பலம் என அழைக்கப்படும். சிற்றம்பலத்தை சிவாயநம என்ற பஞ்சா சஷ்ரம் எழுதப்பெற்ற பொன்னேடுகளால் வேய்ங்கவன் முதற்
பராந்தகன், அதனைப் பின்பற்றி பேரம்பலக்கையும் பொன்மய
மாக்கியவன் அனபாயன். கனகசபைக்குப் பொன் வேய்ந்தன்ை மணவிற்கூக்கன் காலிங் கன். உற்சவமூர்க்கிகள் எழுந்தருளியி ருக்கும் சபையே (போம்பலம், கிருவம்பலச் சக்கரம் மந்திர ரூப மாய் அமைக்கப்பட்டுள்ள சிதம்பர இரகசியம் சிற்சபையில் நட
ராஜப்பெருமானின் வலது புறத்திலுள்ளது. இங்கே உள்ளதிரை
வெளியே கறுப்பாகவும் உள்ளே வெப்பாகவும் இருப்பதானது மறைப்புச்சக்தியே அருட்சக்தியாகமாறி ஆன்மாக்கஃா உய்விக் 260
败
 

கின்றதென் பதை அருமையாக விளக்குகின்றது. சிதம்பரத்தி லுள்ள நாற்றிசைக் கோபுரங்கள் சைவத்தின் நான்கு பாதங்க ளைக் குறிக் து கிற்கும் அற்புத தத்துவமும் இங்கு குறிப்பிடப்ப டவேண்டிய முக்கிய விஷயமாகும், கிழக்கு, தெற்கு, மேற்கு, வடக்கு, நான்கும் முறையே மாணிக்கர், சம்பந்தர், அப்பர், சுக் தரர் விளக்கிய ஈன்மார்க்கம், சற்புத்திரமார்க்கம், தாசமார்க்கம், சகமார்க்கம் (ஞானம்
, கிரியை, சரியை, யோகம்) நான்கினையும் அறிவுறுத்தி கிற்கின்றன
இப்போது அங்கே நாம் காணும் ஆலயங்கள், மண்டபங்கள் கோபுரங்கள் எல்லாம் ஒரே காலத்தில் ஒருவர் இருவரால் கட்டப்
பட்டன வல்ல. 1500 வருஷங்களாக நடந்தேறிய திருப்பணிகள்
ஒருங்குசேர்ந்தே நமக்கு இன்று காட்சிதருகின்றன. சோழதேச
பாண்டியர்களும், பல்லவர்களும் விஜயநகர ராயர்களும், நாயக்கர்
களும், சித்திரப்பணியில் பங்கெடுத்துப் புண்ணியங் தேடியுள்ள னர். இவர்களுள் சோழமன்னர்களின் சிவப்பணியே சிறந்ததா கும். தஞ்சாவூரில் இன்றும் புகழுடன் விளங்கும் பெரிய கோயி லைக் கட்டுவித்த ராஜ ராஜசோழனுக்கே சேர்ந்ததாகும். சிதம்ப ரம் நடராஜர் சங்கிதியை பெரிதாக்கிப் புதிதாக்கிய புண்ணியம், சைவசமயாசாரியர்களதும் வைஷ்ணவ ஆழ்வார்களதும் பக்தி
ரசம் ததும்பும் தெய்வீகக் காதல்கொண்ட பாடல்களின் பயனுல் நாடெங்கும் பரவிய தெய்வபக்தி மக்களின் உள்ளத்தில் ஒரு புது உணர்ச்சியைக் கிழப்பியது சோழ மன்னர்களின் காலத்திலாகும். இந்த மகவுணர்ச்சி சிறப்புற்றபோதுதான் தென்னுட்டில் ஒவிய
மும் சிற்பமும் உன்னதங்லையை அடைந்தன. சிவா பிம்பங்காா
கவும் அபிஷேகத்திற்குரிய சிறு உலோக பிம்பங்களாகவும் இரு
'ந்த மூர்த்திகள் பெரிய திருவிழாக்களுக்கும் ஊர்வலங்களுக்கும்
பொருந்தும் முறையில், தாமிரத்திலும் பின்னர் பஞ்சலோகங்க ளிலும், சித்தி க்கலைகஃாப்போல் சீர்மை பெற்ற வேலேப்பாடுள்ள உற்சவமூர்த்திகளாய் மாறின. அக்காலத்தில் சிற்பிகள் ஒவ்வொரு விக்கிரகத்தையும் பக்திவினயத்துடலும், இயம நியமங்களுடனும் மந்திரசக்தியுடனும், வார்த்தெடுத்தார்கள். அந்த விக்கிரகங்கள்
நாடெங்கும் ஆலயங்களில் ஒழுக்க சீலர்களான குருக்கள் மாரால் மந்திர தந்திரங்கள்மூலம் பிராண பிரதிஷ்டையுடன் ஸ்தாபன
261

Page 5
மாகி, மன்னர்களின் ஆதரவில் மக்களால் ஒழுங்காகப் பூஜிக்கப் பட்டன. நாடு செழிப்புற்று மக்கள் நல்வாழ்வு பெற்றனர்.
இவ்விதம் தோன் றிய விக்கிரகங்களில் தலைசிறந்து விளங்கு வது நடராஜ வடிவம். இதிலடங்கியுள்ள அழகிய தக்துவங்களை இனிச்சிறிது ஆராய்வோம். சிவகாமசுந்தரி பார்த்துக்களிக்க நடராசப்பெருமான் நடிக்கும் ஆனத்கக்காண்டவக்கையே எடுத் துக்கொள்வோம். அப்பலும் அம்மையும் கூடிய இங்கத் தோற் றத்தில் அவர்கள் ஒருவரை ஒருவர் காதலுடன் நோக்குங்காட்சி முதலில் தென்படுகின்றது. இருவரது முகவிலாசங்களில் ஒளி ரும் புன் சிரிப்பு அவர்களின் கண்மாத்திரமன்றிக் கருத்தும் ஒன் றியிருப்பதற்கு அறிகுறியாக மிளிர, ஆனந்த நடனம் நடக்கின் றது. இந்த இன்பக்காட்சியைத் தமது தூய மனக் கண்ணுல் காணும் டாக்கியம் பெற்ற சேக்கிழார் பெருமான்,
அத்திருப் பதியில் நம்மை ஆளுடை மெய்த் தவக்கொடி காண விருப்புடன் கித்தன் நீடிய அம்பலத்தாடும் மற் றித்திறம் பெறலாந் திசை எத்திசை ?
என்று ஒருகேள்விபோடுகிருரர். அதாவது, நம்மை ஆட்கொள் ளும் நாயகியாரான சிவகாமிசந்தரி அம்மையார் விருப்புடன் என் றுங்கான நடராசப்பெருமான் ஆடுங்காட்சியை என்றுமுள்ள திருவம்பலத்தை விட வேறு எந்தத்திசை பெற்றுப் பெருமை யடைந்துள்ளது என் கிருரர். ‘விருப்புடன்' என்ற பதம் காண்ப
வர்க்கு மாத்திரமன்றி ஆடுபவர்க்கும் பொருந்தியுள்ள அழகிை
நோக்குக. அப்டனைப்போலவே அம்மையும் வேண்டுதல் வேண்
டாமையற்றவர். அப்படியிருந்தும், அவர்கட்கு விருப்பேன், 臀
கூத்தேன் என்ற கேள்விகள் எழலாம். இவற்றை எதிர்பார்க் துப் போலும் நம்மையாளுடை? என முதலில் கூறி, அவர்களின் விரு ப்பு தம்பொருட்டன்றி உயிர்கள் உய்யவேண்டுமென்று உலகின் மேல் வைத்தகருணை காரணமானதெனக் குறித்தனர் சேக்கிழார். இறைவன் விருப்புடன் ஆடும் ஆனந்தத்தாண்டவத்தை தங்கள் ஊனக்கண்ணுல் காண்பதற்கு மன்னுயிர்கள் வலிமையில்லாதவர் கள். ஆதலின் சிவகாமி அம்மையார் தாமே அதனைக்கண்டு, அக் காட்சியின் பயனை உயிர்களுக்கு ஊட்டுவதென்பதாம். ஒப்பற்ற
262
 

இக்கருணைச் செயலை குமரகுருபரர் காம் இயற்றிய சிதம்பரமும் மணிக்கோவையில் அழகாய் விளக்கியுள்ளார். ஒரு காயானவர் தன் குழந்தையின் குடர் மருந்தைச் சிரணிக்கும் சக்தியற்றதென உணர்ந்து தானே அம்மருங்கை உட்கொண்டு அதன் பயனத் தனது முலைப்பாலின் வழியே குழந்தை பெறும்படிசெய்வதுபோல அம்பிகை நடராஜமூர்த்தியின் திருநடனத்தை தானே விரும்பிக் கண்டு அதன் பலனை உயிர்கள் நுகர வைப்பன் என்பதாம்.
முழுமுதற் கடவுளாகிய சிவபெருமான் உயிர்கள் உய்யும்பொ ருட்டுச் செய்தருளும் இத்திருக்கூத்தில் படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகிய ஐந்தொழில்களும் அடங் கியுள்ளன. இவற்றின் விரிவான விளக்கங்களை திருமூலர் திரு மந்திரத்திலும், நால்வர் பாடல்களிலும், சிவாகமங்களிலும், சித் தாந்த சாஸ்திரங்களிலும், பெரியபுராணத்திலும் பரக்கக்கான லாம். தோற்றப் பொருள்கள் அனைத்திற்கும் ஒலியே ஆகாரமாயி ருப்பதால் உயர நீட்டிய வலக்கரத்திலேந்திய டமருகம் சிருஷ் டிக் தொழிலக்குறிக்கின்றது; 'அஞ்சாதீர்கள்’ எனுங்குறிப்பைக் காட்டும் மற்றவலக்கரம் இாத்தல் தொழிலைச் செய்கின்ற ob). O. (L) ர்த்திய இடது கரத்திலேந்திய அக்கினி சங்காரக் தொழிலைச் செய் கின்றது. முயலகனை ஆணவத்தை மிதித்து நிற்கும் வலப்பா தம் மறைத்தல் தொழிலைச் செய்கின்றது. தூக்கிய திருவடி முத் தியை அருளுகின்றது. கீழ்நோக்கிய இடதுகரமானது குஞ்சித பாதகிழலில் அமர்ந்த ஆனந்தத்தை அனுபவியுங்கள் என ஆன்ம கோடிகளை அழைக்கும் முறையில் அமைந்துள்ளது. -
மக்கள் கண்ணினைப்பெற்ற பயன் இந்த ஆனந்த நடனத் தைக் காண்பதேயாம். 'தில்லையம்பலக்காடுகின்ற அத்தா உன் "னுடல் காண்பான் அடியனேன் வந்தவாறே எனத் தம்மை நட ராஜப் பெருமானுக்கு அறிமுகப் படுத்திக்கொ ண்ட அப்பர் சுவர்
மிகள், அந்த ஆனந்தக்காட்சி பெற்றதும் அப்பலக்கூத்த  ைத் தினத்தனைப் பொழுதும் தம்மால் மறந்திய்ய முடியாதெனச் சக் தியங்கூறி, தாம் பெற்ற இன்பம் இத்தானியும் பெறவேண்டுமெ
ன்ற கருணையால் உந்தப்பட்டு பெரும்பற்றப் புலியூரானைப் பே
#7:5 நாளெல்லாம் பிறவா நாளே என உலக மக்களுக்கு அறிவு றுத்தி, அவர்களை அயலவர் சிரிச்சுற்றுப்பல பேசப்படா முனங் திருச் சிற்றம்பலஞ் சென்றடைந்துய்மினே' என அழைக்கின் ருர்
263

Page 6
'குனித்த புருவமுங் கொவ்வைச் செவ்
வாயிற் குமிண் சிரிப்பும் பணித்த சடையும் பவளமபோல் மேனியிற்
பால் வெண்ணிறும் இனித்த முடைய எடுத்தபொற் பாதமுங்
காணப் பெற்ருல் ம6ரித்தப் பிறவியும் வேண்டுவதே
இந்த மானிலத்தே' என்பது அவரின் அனுபவ முதிர்ச்சியில் கணிக்க அரிய தேவா ரம். இதே கருத்தில் உள் காங் தோய்ந்த சேக்கிழார் பெருமான் திருத்தொண்டர் புராணத்தின் பாயிரத்தில் மலர் சிலம்படியை வாழ்த்தி வணங்கியதன் பயன் கூறுமுகத்தால், காப்புச் செய்யு ளுக்கு அடுத்தபடியாகவே,
'ஊனடைங்க உடம்பின் பிறவியே
கான டைக்க உறுதியைச் சாருமால் தேனடைந்த மலர்ப்பொழிற் றில்லையுள் மரகடஞ் செய்வாகற் பொற்ருடொமு’ என்கிருரர். ஆதலால் நாம் அனைவரும் கடாாஜப் பெருமானின் திருவுருவதத்துவத்தை உணர்ந்து, அதின் சிறப்பிஃன நினைந்து வழிபட்டு மீட்டிங்குவந்து வினைப்பிறவி சேரா கிலையை எய்து GaЈТLDT4.
'வாழி திருமன்றங் கண்டமலர்க் கண்கள்
வாழி பெருமான் புகழ்கேட்டவார் செவிகள் வாழி யவன வணங்கு முடிச்சென் னி வாழி யவன் சீர்பாடும் வாய்."
_ൽ>
இ  ைச கூ ப் பி டு ம் இ  ைற . (க. தி ) இசையெலா மழைக்கும் இன்பமே அன்பே
ஈறிலாப் பகமெலாங் கடந்தோய் நிசமிலா உலகை நிகழ்க் துவா யெனினும்
நின்னிலை யறியயார் வல்லார் விசுவம7 மாயை விதமெலாங் தேர்ந்து
qo?Ln (on) LDTriff /572%)u 98%or (?LD69) பசுகிலை யிழந்த பக்குவரறிவார்
பாவியே னறிந்திடப் படுமோ.
 

ச ைட வ ர த ர் .
.ജിജ്ഞ 'மு த் து"
எனது ஊர் ஏழாலை எனக்கு அப்போ வயது ஐந்து அல்லது ஆறு இருக்கும். எங்களூரில் உள்ளாரின் நாவில் வண்ணுரச்சாமி சரவணைச்சாமி என்ற பெயர்களே எந்தநேரமும் அடிபட்டதைக் காணலாம். ஒருநாள் எங்களூர்ச் சுடலைக்குப்போக நேர்ந்தது. அங்கு ஒர் சமாதியுள் வெளிச்சமொன்று எரிந்தது. கூடவந்தவரி டம் இது என்னவெனக்கேட்டேன். இதுதான் சரவணைச்சாமி யாரின் சமாதி என்ருர்,
எங்களூரிலே ஒரு சாமியார் சமாதி ஆவதென்ருல் அவரைப் பற்றி அறியவேண்டுமென ஆவல் எழுந்தது. கூடவந்தவருக்குப் பெயர்தெரியுமே தவிர வரலாறு தெரியாது. எங்களூரில் சடைவ ாதசுவாமிகளின் சிஷ்யர்களே இருந்திருக்கிருரர்கள். இன்றும் இருக்கிரு?ர்கள். அவர்களிடம் எதாவது அறிந்துகொள்ளலாமோ என்பதைத் திருவருள் கட்டிவைக்கவில்லை.
சுவாமியின் சிஷ்யர்களுள் ஒருவரான 'அருளானந்தசிவம்’ பொன்னையா என்பவர் இப்போ காலமாகிவிட்டார். அவர் நினை த்திருந்தால் சுவாமியின் சரிகையை ஒரு பாரதமாக எழுதியிருக் கலாம். சுவாமியின் சிஷ்யர்கள் பெரும் பகுதியோருக்குக் கடித மெழுதிைேம். பதில் பார்த்துப் பார்க் து ஏமாந்தோம். சிலரை நேரில்சென்று பார்த்தோம். சுவாமியின் குறிப்புகள் சில தம்மி டம் இருப்பதாகவும் தேடி எடுத்து அனுப் புவதாகவும் கூறினர். இலர் ஆலோசித் து எழுதி அலுப்புவதாகவும் கறினர். இன்று வரை எவரும் அனுப்பினர்களில்லை. சுவாமிகளின் சிஷ்யரான சர்மா ஐயா அவர்கள் மாத்திரம் தப் மாலியன் ற உதவி சுவாமிக ளைப்பற்றித் தேடித்தந்தார்கள் ஐயா அவர்களுக்கு குழு வின் திருவருளும் அன்பர்களின் ஆசியும் உரித்தாகுக.
ஒருநாள் உசன் மடத்து அம்மையார், சுவாமியைப் பற்றி ஞாபகத்திலிருந்து சொன்னவற்றைச் சுருக்கமாகத்கருகிருேம். சுவாமிகளைப்பற்றிய விரிவான வரலாறு தெரிந்தோர் எழுதிஅலுப்
265

Page 7
பில்ை சுவாமியின் சரிதமே ஒரு புத்தகமாக வெளிவரலாம். இத் தொண்டை யாராவதொரு சிஷ்யருக்குப் பணிக்கும்படி குருகா
தன் திருவடியைப் பரவுவோமாக
யாழ்ப்பாணத்தில் அச்சுவேலி என்ருெரு கிராமம், செல்வச் சங்கிதி கோயில் அதன் அயலிலே இருப்பதால் கிராமத்து மக்கள் யாவரும் முருகன் மீது இடையருத பக்திபூண்டவர். அவ்வூரில் வண்ணுர வகுப்பைச்சேர்ந்த சுப்பையா என்ருெருவர் இருந்தார். அவருக்கு ஒரு ஆண்குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு சர வணை என்று பெயரிட்டனர் பெற்ருே?ர்.
இச்சரவணக்குழந்தை இளமையிலேயே பார்ப்போர் மன தைக்கவரும் அழகனுய் விளங்கினன். நீராவியடி என்ற ஊரிலு ள்ள வேளாண் மரபு அம்மையார் இச்சரவணக் குழந்திையைக் கண்டு தான் இக்குழந்தையை வளர்க்கப் பிரியப்படுவதாகக் கூறி னர். சுப்பையாவும் பெரியவீட்டில் தன் குழந்தை வளர்வதால் பெருமையுண்டுதானே என நினைத்து சரவணை, அம்மையார் வீட் டில் இருக்கச்சம்மதித்தார்.
இந்தச் சாவணக் குழந்தை வளர்க் துவரும் வீட்டிற்கு அயலி லேதான் கடையிற்சாமியாரின் சிஷ்யர் ஒருவரின் வீடு இருக் தது. ஒர்முறை அவ்வீட்டில் கடையிற்சாமியார் ஒன்பது நாட்கள் சுகவீனங்காரணமாகப் படுத்த படுக்கையாக இருந்தார். அப்போ சா வணக்கு வயது எட்டு ஆகிறது அவ்வூர்க்குழந்தைகளுக்கெல் லாம்சாமியார்மேல் ஓர் தனிப்பட்ட பிரியம். 9ம் நாள் குழந்தைக ளெல்லாம் சாமியாரைப் பார்க்கச்சென்றனர். சரவணையும் கூடச் சென்ருர், சுவாமியார் சுகவீனமாய் இருந்தபடியினல் குழந்தை கள் சுவாமியாருக்குக்கிட்டப்போக மறுத்தனர். சரவணமாத்தி ரம் பயமில்லாமல் சுவாமிக்குக்கிட்ட சென்ருர், உடனே சுவாமி யார் சரவணையை எட்டிப்பிடித்துக் கட்டி அணைத்து உச்சிமோ க்து தமது தலையிலுள்ள தொப்பியைக் கழற்றிச் சரவணையின் தலையில் அணிந்து செல்லவிடுத்தார்,
வேளாண் அம்மையாருக்குக் குழந்தைமேல் அன்பு இருந் தாலும் சாதி அபிமானம் முற்முக அவரை விட்டுநீங்கியதாகத் தெ ரியவில்லை. அவ்வம்மையார் தான் திண்ணையிலும் சரவணையை 266
 
 

வீட்டு நடையிலும் படுக்கவிடுதல் வழக்கம். ஒருநாள் அம்மை யார் ஒருகனவு கண்டார். ஒரு சங்கியாசியார்வந்து நீ இச்சரவணை பை யாரென்று நினைத்தாய் இவன் எனது அடியானல்லவா? இ வன் பண்டாரப்பிள்ளையெனச் சொல்லி மறைந்தார். அன்று தொடக்கம் அர்மையார் சரவணையைத் தனக்குப்பக்கத்திலே திண் ணையிலேயே படுக்கவிடுவது வழக்கம். அன்று தொடக்கம் சர வணக் குழந்தை அம்மையாருக்குச் சோதிருபமாகவே காட்சிதக்
தீவுப்பகுதியைச்சேர்ந்த முருகேசுச் சுவாமியார் என்பவர் ஒருவர் இருக்தார். அவர் கொடிகாமத்தில் வெகுகாலம் சீவித்த வர். இவருக்கு ஒரு சிஷ்யை இருந்தார். அவரின் பெயர் பொ ன்னம்மாள். இச்சரவணையும் முருகே சுச்சாமியாருடனேயே வெ குகாலம் இருந்து அவரிடம் உபதேசம் பெற்றவர். முருகேசுச் சாமிபாாே சரவணைக்கு சடைவாதசுவாமி என்னும் ஞானப்பெய ரைச் சூட்டினர். முருகேசுச்சுவாமியார் சமாதியடையும்போது சடைவாதசுவாமியைப்பார்த்து நீ இனிமேல் என்னைப்பார்த்தது போல் தேவி பொன்னம்மாளைப் பார்த்துக்கொள் என்ருர், அப்பு டியே சீவிய காலம் முழுவதும் தேவி பொன்னம்மாளையே கடை வரதசுவாமி குருவாக வழிபட்டார். பொன்னம்மாளின் சமாதி து சனில் உள்ள தி.
-
அரு ட் கு ர வர் வ 4 ம் த் து , (சீத்தலையன்)
விருத்தம் அருட்குரவன் சடைவ ரதன் அடி வாழியவன்றன்னையன் பாலாண்ட அருட்டேவிபொன்னம்மாள் அடிவாழியவட்கருளுமாசானகும் அருட்பரவுமுருகேசவண்ணலுடனருங்கா சியடிகள் வழி அருட் பரம்குருகடையிற்சா மியடியார்களலுதினமுமவாழி.
கட்டளைக் கலித் துறை
அண்ணுசிவன் செயலென்றறைக்கென்றங்கையாக்கைவிட்ட தண்ணுருமன் போடறிவருள் சார்ந்தவக்கன் பை சற்றும் எண்ணேன ல்யோகநெறியினில்லேனென்ன சந்த றந்து கண்ணேயனையான் கழலிணையங்தோகருதிலனே.
267

Page 8
சடைவரதசுவாமிகளின்
திருவடி யார் திரு நா மா வளி,
(பூமாரி) அம்பலததாசே என்ற மெட்டு
1 அமகர சிவசிவ சடைவாதா
-919-யரை ஆண்டருள் குருவ ரதா
2 உன்னடி யார்பெயர் 30a)6)ya» at: 703 ura,
உன் புக மும்பெரு சில முரைப்போம்
3 மங்கையர்க் %ரசியின் மாகுருவே
பொங்குந் கிருவுறு ஆவுருவே (சுன்னகம்) 4 வாலாம் பிகையின் வண்தொண்டும்
பால்கே னெனக்கொண் டாயென்றும் 5 (οι μη சனுக்கோர் 5ன் மணியே
"-' 'வனவி கொன 6 கங்கை யாவெலுங் 36 Goó un 60/'(3)
வந்தடைந் தானு? ofoob Logos)(3.L.
7 திருவுறு விசுவ /* Tas 60 g)
ஒருகுரு வேயடி Այո մմ, եւ, ք) y) 8 19ᏣmuᎠ சுந்தர மறையே/ே
பேரன் பொடுகொழு மிறையோனே ஏழாலை 9 அம்பல மென் னும் அணியடியா ன்
புங்கவ ைே ம்ெ மணிமுடியான் LO அருளா மனந்தன் @ւյ«ԵւDrGon
அடைங்கா யுக்தித் திருநாளே ፵ ? 11 அகிலான் டம்மா விருங்குருவே
-9ytջ. Այս if குழுவின் பெருக்கிருவே 99 冢 l2 {3, m;, பலவன் சிரன்டு
(ი), 1/ჩცy (il) மருளுக் கோரம்பே y 3 ᏭᎦᎶ00Ꮃ [ 16Ꭷ யடியவன் கனையாண்டாய்
●"(p.p tpasawgö7 Lஅதிபூண்டாய் 9.
4. அன்புறு 197றுமு கப்பத்தன்
அவனுக் கருளிய மெய்ச்சித்தன் 15 செவ்வேட் டொண்டன் திருவடிகள் சீரவி கொண்டி டு முருகழகன் 6 இரடி (Uங்குல வீரசிங்கம் 268 தீர்ந்தா இணுனையடைந் தேபங்கம் (கொல்லங்கலட்டி)
 

17
18
19
30
33
சுப்பிர மணியாங் தூயனுக்கும்
நற்பத மருளிய 15ாயகனே (கொல்லங்கலட்டி) கந்தை யாவுன் கான்முளையே கால்கொடுத் தாண்டாய் வான்மழையே 锣》 இராசா வென்னுஞ் சீரடியான்
Οβιδάτη நீள்செஞ் சடைமுடியான் 3. சின்னத் தம்பியெ னும்பக்தன்
சிர்தொண் டதுகொண் டருள் சித்தன் 99 பொன்னே ரொளியுறு பொன்னையன் தன்னை யாண்டருள் முன்னையன் (பருத்தித்துறை) Lன்பால சுந்தர மாதவனே அன்டா லடைந்தகுரு ஆதவனே
மாதவ வேதவ னத்தடியான்
ஆதவ னேசடை மாமுடியான் 彎? (ெ ரிய பிள்ளைப் பெண்மணியின் பெருமா ளேயெம் பெருவாழ்வே
வயிரமுக் கடியலுக் கானபிதா மற்றும வர்க்கொரு ஞானபிதா (அச்சுவேலி} சின்ன னென்னுஞ் சீரடியான் சேர்ந்தா னுன்றன் திருவடிகான் 臀》 பேரன் பேயுறு சீர்வேலன்
சூர் வெவ் வினையின் ஒர் காலன் (சித்தங்கேணி} வல்லிபு ரத்தின் மாமணியே
மற்றும் பலவடி யார்கனியே (கொடிகாமம்) நமச்சி வாயன் நாயகனே
நல்லடி யார்க்கொரு தாயகனே (நாவற்குழி) மாதவ னென்னும் மாவடி யான்
தீதற வாண்ட திருமுடியான் (கச்சாய்) அப்பாத் துரையன் அருமருந்தே
இப்பா ரடியவர்க் கொருவிருந்தே (திருக்கோணமலை)
குணசே கரனின் குருநாதா அணியா ரறவுரை யருள்போதா
திருநா வுக்க9 சன் குருவே பெருமா ளெங்கள ருந்திருவே '9 y?
9.
269

Page 9
திருவிளங்கும் சிறைச்சாலை.
(க. ஏ. மூர்த்தி)
சிலமாதங்கட்குமுன் ஒருநாள் தொண்டைமானறு செல்வச்சங் நதிக்குச்சென்று சுவாமிதரிசனஞ் செய்துகொண்டிருந்தேன். எங்கி ருந்தோ ‘உன்னை மறப்பனுே. 'என்னும் திருவருட்பாவை யாரோ தன்னை மறந்து பாடுஞ் சத்தம் கேட்டது. நான் என்னை மறந்தேன். அங்கும் இங்கும் தாவிப் பாய்ந்துகொண்டிருந்தஎன் மனம் என் லுள் எழுஞ் சோதியில் லயித்தது. என்னை மட்டுமல்ல அங்கு குழுமி வீண்வார்த்தைகளிலும் வீட்டுக் கதைகளிலும் ஈடு பட்டிருந்த அடியார்கள் யாபேரையும் தம்மை மறக்கச் செய்தது இக்குரல். பால் வேண்டி அழுத பச்சிளங் குழவிகள் கூடப் பா ட்டிற் பரவசமுற்றனர். எங்கும் நிசப்தம் நிலவியது. இறுதியடியா கிய 'இதுதருணம் அருட்சோதி எனக்கு விரைந்தருளே’ என்ற அடிகள் பாடப்பட்டது. தம்மையறியாத அடி யார்கள் சிரமேற் கைகூப்பினர். ஒன்றன்பின் ஒன்ருக எழுந்த திருப்பாடல்களில் எல்லோரும் லயித்தனர்.
இவ்விதம் பாடும் பக்தன் யார் என்பதை அறிய என் மனம் நாடியது. பாடல் வந்த திசையை நோக்கிச்சென்றேன். ஞானச் சுடராம் கணபதி வாசலை அடைந்தேன். மேனியெல்லாம் வெண்
முற்பக்கத்தொடர்ச்சி — 34 அண்ணு மலையெனு மோரன்பன்
கண்ணே யெனவுறு சீரன் பன் (திருக்கோணமலை )
35 ஆங்கில வைத்தியர் குருசாமி
ஆம்பெரி யோர்க்குமிங் கொருசாமி (யாழ்ப்பாணம்) 36 இன்னும் பலவடி யார்தொண்டு
ஏற்ருட் கொண்டா யருள்விண்டே 37 நாயேன் தனக்கிங் கோர் தாயே
நவின்றேன் திருப்பா அருள்வாயே 38 பேயே னுடலுயி ருன்னுடைமை
ப்ெரும்புகழ் பாடுதல் என்கடமை
720 =9ے~حح

ணிைற பூசி சடைமுடிதாங்கிக் கழுத்தில் ருத்திராக்கம் அணிந்து கையிற் கமண்டலந்தாங்கிக் கண்களைமூடிப் பாடிக்கொண்டிருக் கும் சிவனடியாரைக் கண்டேன். சாஷ்டாங்கமாக விழுந்து வண ங்கச்சென்ற எனது பார்வை அவ்வடியாரின் முகத்தை உற்று நோக்கியது. இவனு! இக்கள் வன இவ்வேடந்தாங்கியுள்ளான். இவன் சிறையிலிருந்து தப்பி ஓடி வந்துவிட்டான? அல்லது விடு தலையடைந்து பிழைக்க வழியின்றி இவ்வேடந்தாங்கினன? என்று என் மனதிற் பல வினுக்கள் எழுந்தன. ஆனல் இவன் முகத் தில் ஞானச்சுடர் விளங்குகின்றதே! உண்மையில் இவன் தன்னை அறிந்து விட்டான? ஆம் தன்னை அறிந்து விட்டான். கலியுகவர தனின் திருவிளையாடல்களில் இதுவும் ஒன்று. சற்று இவனைக் கூர்ந்து கவனிப்போம் என ஒரு பக்கத்தில் நின்றேன். தன்னை மறந்து தலைவனில் லயித்து உலகை மறந்திருந்த அம்மகான் கண்களைத் திறந்தார். 15ான் அசட்டையாகச் சாமியார்' என்றேன்
அவர் எனக்கு விடைபகரர்து பெசியோர்களே! (என விளித்தார்
இவன் என்ன பெரியபேச்சாளனயும் விட்டானே. இவன் பழைய பசுபதியில்லையோ என்றது என் மனம்). என்னை உங்களில் அநே கர் அறிவீர்கள். என் வேடத்தைப் பார்த்துச் இரிப்பீர்க்ள். நான் ஒருகாலம் ஒரு பஞ்சமாபாதகன், கொலை களவிற்கஞ்சாதவன். என் வாயில் எந்தநேரமும் மது அரக்கன் வாசஞ்செய்தான். கன்
னியர்கள் என்னைக் கண்டு கலங்கினர். மாட்டாதோரை நான்
ஆட்டிவைத்தேன். பெரிய சண்டியன் எனப் பேரும் பெற்றேன். ஆம் எல்லாம் எகனல்? நான் யார் என்பதை அறியாததனல், வீண் மதவாதங்களிலும் சாதிச் சண்டைகளிலும் ஈடுபடும் எங் கள் மத்தியில் உள்ள பெரியார்கள் எங்கட்கு எம்மை யாரென அறிய விளங்க வைக்காததனுல். எங்கள் மத்தியிற் கற்ருேர் பண் டிதர் அர்ச்சகர் என அநேகர் உளர். ஆயின் இவர்கள் இருப்பத ல்ை நாம் அடையும் பயன் என்ன? இவர்களில் ஆர் ஒருவர் எங்கட்கு எங்களை அறிய வைக்கின்றனர். பண்டிதர்கள் GT 60T இருப்போர் மேடைகளில் எறித் தங்கள் பாண்டித்தியத்தைக் காட்டுகிரு?ர்களேயன்றி கிராமங்களில் ஞான அறிவைப் போதிக்க முன்வருகின்றனரா? எங்கள் கோவில்களிற் பூசகர்கள் பணத் திற்குப் பூசை செய்கின்றனரேயன்றி எங்கட்கு ஞானுேபதேசம் அருளுகின்றனரா? எங்கள் மதிப் பத்திரிகைகள் உபகதைகளை யும், விளங்காத வேதவிளக்கங்களையும், பண்டிதர்சட்குமட்டும் விளங்கக்கூடிய கட்டுரைகளையும் எழுதுகின்றனவேயன்றி எங்க
271

Page 10
ளைப்போன்ற அற்ப அறிவு படைத்தோருக்கு ஆத்மஞானத்தை விளக்குகின்றனவா? இக்குறைகளால் நாங்கள் எம்மை அறி யாது உண்டு களிப்பதே பிறவிப் பயன் எனக்கருதி உண்டுகளிப் பதில் எம் வாணுளை வீணுளாக்குகின் ருேம். மது அரக்கன் வசப் படுகின்ருேம், பஞ்சமா பாதகங்களைப் புரிகின்ருேம். நாம் gi? யும் அடாதசெயல்கட்கு அரசினர் எம்மைச் சிறைக்கு அனுப்பு கின்றனர். சிறைசெல்கின்ருேம், திரும்புகின் ருேம். ஆயின் நாம் கற்றதென்ன? திரும்பத் திரும்பச் சிறை செல்லுகின்ருேம். பெரி யோர்களே! இன்று என்னை அறியச்செய்தது சிறைச்சாலையே. சிறைச்சாலையில் நான் ஏதோ கடுமையாகத் தண்டிக்கப்பட்டுவிட் டேன் அதனல் நான் இவ்வேடத்தைத் தாங்கிநிற்கின்றேன் என எண்ணிவிடாதீர்கள். சிறையிற் கடுமையான தண்டனை ஒன்றும் கிடையாது. ஆனல் அங்கு எங்கட்கு எங்கள் ஊர்களிற் கிடை யாக ஒரு அரும் பாக்கியம் கிடைத்தது. சிறைச்சாலையில் திரு திருவிளங்கம் அவர்கள் திருவிளங்கச்செய்கிரு?ர். ஞாயிற்றுக்கி ழமை தோறும் அங்கு கூட்டுவழிபாடு நடைபெறுகிறது. அதில் கான் பங்குபற்றப் பூர்வவாசனை என்னைத் தீண்டியது. பங்குபற் றினேன். அங்கு பெரியார் திருவிளங்கம் அவர்களோடு கூடி என்னை மறந்து என் அப்பன் பாடல்களைப் பாடினேன். அங்கு நடத்தப்படும் சொற்பொழிவுகள் என்னை நான் யார் என்று உண ரவைத்தன. சதா நான் யார்? நான் யார்? நான் ஏன் பிறந்தேன் என் பிறவிப்பயன் என்ன? என்ற விசாரணையில் ஈடுபட்டேன் . என் கடமையையும் என் நிலையையும் உணர்ந்தேன். சிறைச்சா லையில் எல்லோரும் ஒருசாதி, சாதிப்பூசல் இன்றி சகோதரர்போல் எல்லோரும் கூட்டு வழிபாட்டிற் பங்குடற்றுவோம். அதனுல் நான் என்பது என்னைவிட்டு அகன்றது. பெரியோர்களே! எங்கள் 15ாடு உய்யவேண்டுமானுல் நாம் எம்மை அறியவேண்டுமானல் எங் கள் காட்டில் ஒவ்வொருகிராமத்திலும் கிழமையில் ஒரு5ாளா வது கூட்டுவழிபாடு நடத்தப்படல்வேண்டும். அதில் எல்லோ ரும் பங்குபற்றவேண்டும். நாங்கள் சதா இல்லை இல்லை என்று மிருகங்கள்போல் ஊண்தேடுவதில் அலைகின்ருேம். ஒருகிழமை யில் ஒருநேர ஊணை ஒறுப்போம். அதற்காக அலையும் நேரத்தை ஆண்டவனை உணர்ந்து அவன் அருளால் அவன்ருளை வணங்கு வோம். எல்லோரும் ஒர்குலம் என்று எல்லாரும் கூடி எம்மை மறந்து அவன் புகழைப் பாடுவோம். அவன் பெருமைகளையும் 272
 

ாம்ாம அவன் ஆட்கொள்ளும் முறைகளையும் எம்மவரில் கற் ர்ெ எனப் பறைசாற்றும் பெரியோரே போதியுங்கள். நாம் உங் ா போனேகளே க் கேட்டோம் எம்மை அறிவோம்.
எங்கள் நாட்டிற் பக்கிராகிபர்களே! நீங்கள் எங்கள் ஆக்மா பெற்றக்கிற்கு வேண்டிய கட்டுரைகளை எழுதுங்கள். நாம் உய் வோம் உய்வோம்! வாழ்க மகாத்மா! வாழ்க மகாத்மாவால் உலற்ெகளிக்கப்பட்ட கூட்டு வழிபாடு வாழ்க கூட்டு வழிபாட்டை ஈழ நாடெங்கும் பரவச்செய்யும் பெரியார் திருவிளங்கம்! வாழ்க சிறைச்சாலையில் நடக்கும் கூட்டுவழிபாடு வாழ் க அதற்காக பyரும் பாடுபடும் திரு. ப. குமாரசாமி. வாழ்க சிறைச்சாலையில் (o) 'Tool போதம்பெறும் அடியார்கள் பரவுக கூ ட்டுவழிபாடு உல கெங்கணும்.
இவ்வாறு பஞ்சமா பாதகனுயிருந்து பரம ஞரளியான பசு பதி பேசிமுடித்தான். என்னே கூட்டுவழிபாட்டின் பெருமை என வியந்தேன். சிறைச்சாலையைச் சிவச்சாலையாக்கும் இவ்வழி பாட்டைப்பார்க்க ஆவலுற்றேன், அங்கு சென்றேன். சிறைச்சா லேயா என்று வியப்படைந்தேன். அடுத்த இதழில் சிறைச்சாலை யில் நடக்கும் கூட்டுவழிபாட்டையும் அதனல் 5ேரும் பயன்களை
பும் எழுதுகிறேன்.
<ܦܐܝܢ
 ெப ா று க் கு ம னி க ள் .
(சுவாமி சுத்தானக்தர்)
கடவுள் உள்ளான்? பொதுவாக எங்கும் சிறப்பாக அவரவர் உள்ளமலரிலும் எழுந்தருளியுள்ளான். உடல் கோயில், உள்ளம் டிக்கிகி, இறைவன் மூர்த்தி. எல்லார் உள்ளத் தும் இறைவன் உள் ான். அவன் என்றும் உள்ளான்.
இறைவன் தானே தானன தன்னிலையில் வாய்மனங்கடந்த ஈரறக் கலந்த இன்பத் தூயருக்கே உணர கிற்பான். இயற்கை யை உடலாசாக்கொண்டு விளங்குமடோதே அவனை வருந்தி வணங் in un N) ( 8 won) Ir tid, ஐம்பொறி அடக்கிய ஞான தீரரான குருமார்கள் புலமும் அவன் அருள் புரிகிரு?ன்.
மனமாயங்கடந்த உள்ளத்திற் கனலும் இ ன் பமயமே இட வுள் கடவுளைக் கலந்தவாழ்வு களிப்பு: பிரிந்த வாழ்வு கசப்பு. உட்பொருளான சுத்தான்மாவை ஒன்றிவாழ.ே யோகம். அகன்
 ைவின்றி வாழலே மோகம், சோகம்.
273

Page 11
இராமதாசர் சரித்திரம்.
பெக்தி'
டாங்கூர் என்பது ஒருஉஊர். அவ்வூரில் பிராமணகுலத்தில் இராமதாசர் என்ருெரு பக்தர் வாழ்ந்துவந்தார். அவர் தினந்தோ றும் யாசித்த பிச்சைச்சோற்றினலேயே குடும்பத்தைப் பாதுகாத் துவந்தார். ஆனல், இடையருது இராமநாமத்தையே உச்சரித்து வந்தார். இவர் தமது வீட்டினயலிலே துளசிச்செடியைப் பயிர் செய்து வளர்த்தார். ஒவ்வொரு ஏகாதசியின் போதும் துளசியை எடுத்துக்கொண்டு துவாரகைக்குச்சென்று கண்ணனைப் j@ಶ್ವಿ செய்து வந்தார்.
இப்படி இருபத்தைந்தாண்டுகள் நடக்கிவந்தார். இவர் போ கும்போதும் வரும்போதும் கண்ணனின் நாமத்தைப் பாடி ஆடிக் கொண்டு செல்வது வழக்கம். ஒரு ஏகாதசிக்கு இவர் ஆவாரகை செல்வது தடைபட்டது. அதைக்குறித்து மிகவருந்தி துவ" சகை அடைந்து கண்ணபெருமானே! எனக்கு மூப்புவந்துவிட்ட தனுல் உன்னைத்தரிசித்த வரும் நியமத்தில் தவறினேன். இனி மேல் உன்னைத் தரிசிக்கவரமாட்டேன், அப்படி அடியேன் வரா விட்டாலும் நின் கருணை ஏழைமீது குறையாதிருக்கவேண்டுமென முறையிட்டார். சுவா மீ இனி உன்னை எக்காலத்தில் காணப் போகிறேன், இதுதான் முடிவாகிய சேவை என்று பகவானு டைய திருவடியைப் பிடித்துக்கொண்டார்.
அப்பொழுது பகவான் அவரது துன்பத்தைக்கண்டு قروضه மாட்டாதவராய் தாசருக்கெதிரே எழுந்தருளி இவரை மார்போ டணைத்துத்தாங்கி அன்பனே நெடுநாளாக என்னைச் சேவித் துவக் தாய், ஆகையால் உனக்கு நான் கடன் காரணுனேன், இக்கடனை எவ்வாறு தீர்ப்பேன்? நான் உன்னேடு வருகிறேன்கொண்டுசெல் என்றர். 'சுவாமீ, தேவரீரை எவ்வாறு கொண்டுசெல்வேன்? எனது தேர்வரும் ஏற்றிக்கொண்டுசெல் என்ருர் பகவான்.தேரும் வந்தது. தேரில் ஏற்றிக்கொண்டுசென் மூர் காசர். சுவாமீ, தேவ ரீரை எங்கு ஒளித்துவைப்பேன்! என்வீட்டில் நீரிருந்தால் அர்ச்
274
 

சகர் முதலானேர் என்னை வந்து வருத்துவார்களே; தேவரீர் திரு
ாமெப்படியோ என்று அயர்ந்தார்.
பொழுது விடிந்தபின் அர்ச்சகர் வந்து கோயிலில் பார்க்க பyங்கு கண்ணபிரானைக் காணவில்லை. அர்ச்சகர் திகைத்தார். பக் கத்தேகின்ற ஒருவர் நேற்று இராமதாசர் இங்குவந்திருந்தார் பy வரை அறியாமல் ஒன்றும் நடந்திருக்காது என்ருர், உடனே பyர்ச்சகரும் வேறுசிலரும் டாங்கூர் நோக்கிச்சென்ருரர்கள். இவர் கள் வருவதையறிந்த இராமதாசர் கண்ணபிரானிடஞ்சென்று சுவாமி உடையவர்கள் வருகிரு?ர்களே, யான் என்ன செய்வேன் என்று விண்ணப்பித்தார். சுவாமி மெளனமாயிருப்பதைக்கண்டு அவரை அங்குள்ள கிணற்றில் இறக்கிக் கிடத்திவைத்தார்.
வந்தவர்கள் எங்குந்தேடிக் காணுமல் கிணத்தண்டைசென்று பார்த்தார்கள். உடனே கிணற்றிலிருந்தும் எடுத்துத் தேர்மீதேற் றிக்கொண்டு சென்ருரர்கள். தாசர் உடனே, சுவாமீ" என்னைவிட் டுப்போகிறீரே என்றழுகார். பகவான், தாசரே அங்கிருப்பது போலவே இங்குமிருப்பேன் துக்கத்தை விட்டொழியுமென்ருர், சுவா மீ சங்களே சேர்மீது ஏற்றிக்கொண் டுசெல்கிருர்களே, தாங் கள் எவ்வாறு அவர்களினின்று விடுபட்டு வருவீர்கள்? தாசறே! என் நிறையளவான பொன்னைக்கொடுத்து அர்ச்சகரிடம் வாங்கிக் கொள்ளுமென்ருர்பகவான். சுவா மீ அவ்வளவுபொன் என்னிடத் கில் இல்லையே உன் மனைவியின் மூக்குத்தியை கிறித்தால் என் நிறைக்குச் சரியாகுமென்முர் பகவான். உடனே காசர் ஒடோ டியும் சென்று அர்ச்சகரிடம் பிரார்க்கித்தார். அர்ச்சகர், இவன் பரமகரித்திரனுயினும் பேச்சுப் பல்லக்காயிருக்கிருனே என்று ஊரவர் முன்னிலையில் கூட்டம் கூட்டினர். கண்ணபிரானை ஒரு கட்டி லும் மூக்குத்தியை ஒரு தட்டிலும் வைத்தார்கள். மூக்குத் தியின் தட்டு தாழ்ந்தது. யாவரும் அதிசயித்து மின்ருர்கள். தேவ ர்கள் பூமழைபொழிந்தார்கள் தாசர் ராம ராம ராம ராம ராம ராம என்று பாடினர். அர்ச்சகர்கள் புார்க்தார்கள், "பாக்தாமன் இவ ருக்கு இப்படிக் கிரு ைசெய்தால் நமது எண்ணங்கள் எப்படி நிறைவேறும்' என்று கண்ணபிரானையும் காசர் வீட்டிலேயே ஸ்காபித்து துவாரகையில் வேருெ?ரு கண்ணஃா பிரதிஷ்டைசெய்
கார்கள்.
FS-9 27.5

Page 12
தகூழினகைலாச DI 0,8 L (Suižd.
ப த் தொ ன் ப த வது 5 வ  ை ல ப் பட ல ம் ,
சூதமுனிவர் சொல்வது:-
நைமிசாரண்ணியவாசிகளே ! இப்போது உங்களுக்கு நவ சைலமான்மியத்தைச் சொல்லுகின் ருேம்; நீங்கள் எல்லாரும் கவ
னமாய்க் கேட்ரோ சு:
நவசைலமானது யாழ்ப்பாணத்திலே அழகுவா ய்ந்த புக்தா ரென்னும் பதியிலே பூமிக்குமேல் சிறிது உயரமாயும் ஜங் து குரோச விசாலமுள்ளதாயுமிருக்கின் AI) b5l. நவசைலத்தின் (LDød ஒரு குகையும் இருக்கின்றது. அது மங்களகரமானது. அதன் கந்தரமத்தியில் லோத்தினத்தினுல் அலங்கரிக்கப்பட்டமையில்ை அழகு வாய்ந்து விளங்கும் சிங்கா சனத்தின் மீது விங் தகாத ரூப ரும் தேவரும் தாரகப்பிரமமும் சாசுவதரும் உமாதேவியாருடன் கூடியிருந்து உலகத்துக்குச் சுகஞ்செய்பவரும் ஆகிய சங்கார் இடப்பாகத்தில் விநாயகரும், வலப்பாகத்தில் சுப்பிரமணியரும, மற்றும் நந்தி பிருங்கி மகாகாளர் சேயனுர் முதலானவர்களஞ் சூழ்ந்திருக்க, மகாதேவரால் உலகங்களுக்கு அபூக்கிரகள்,)ெ ப்யும் விருப்பத்துடன் எழுந்தருளியிருந்தனர்.
இவ்வாறிருக்குந்தருணத்தில் பாதாளத்திலுள்ள கங்காதேவி சிவனனுமதிமப்படி அதிக பிரவாகத்தோடும் இரைச்சலோடும் மீன் முதலிய நீர்வாழ் செந்துக்களோடும் தாமரை முதலிய பலவகைப் புட்பங்களோடும் அலைசூழ்ந்த குமிழிகளோ டும் க% டைப் பிழந்து அதிவேகமாய்த் தடாகத்தில் வந்துதோன்றி விளங்கினுள், கருணை
யங் கடலாகிய மகேசுவரன் கங்கையின் தோற்றத்தைக்கண்டு தமது
திருக்கரத்தினல் அக்கங்கையை எடுக்து விந்து அளவு சடையில் தரித்துக்கொண்டு மிச்சத்தை மேலேவிட்டு மங்களமுண்டாகுக
வென ஆசீர்வகித்து அத்தேவ தேவேசுவரன் கங்காதரிசனத்தினுல்
வசஞ்செய்யப்பட்ட புத்தியுடையவராயினர். அவ்வுமை மண வாளர் இப்பொழுதும் அக்குகையில் இருக்கின்றனர். அங்க நவகி ரிக்கொப்பு இதன் முன்லும் இல்லை. இசிை உண்டாகப்போவது மில்லை. பராசரர் முதலான முனிவர்கள் பிரமகிஷ்டாபரர்களாக
276
 

து நண்பரும் பின்பு குருச
ଜtଶot
பொன்னையா (அருளானந்தசிவம்) அவர்களிடம் நான் அடிக்கடி
போய்வருவதுண்டு. அவர் வேதாந்த விசாரமுள்ளவர். பின்,
சைவசித்தாந்தக்கொள்கை பூண்டவர். அவர் நவாலியூர் வாசி
- - L/7 ன (லோகி) வேற்பிள் ளை அவர்களிடம் மூர்க்கித்தியானம்பெற்
றவர். பூர்வகன்மவாசனையாற்போலும் அவருக்குப் பெரியோரிட
e த்து மதிப்பும், ஞானநூல்கற்கும் விருப்பும், கடவுட் பக்தியும்
, Q -rr- (AA, ,G)-r. n. س - மிகுதியா urt (5.56ಶT அவரோடு சேர்ந்து பழகிய எனககும Jዎ குருவை 9/ool
سرا - --- היו דיין - ר
வேண்டுமென்னும் அவா அதிகமாயிருந்தது.
-
GAPறபகக岛 தொட ர்ச்சி
. d அங்கே வசிக்கின் ருர்கள். முனிவர்களே! வேறிடத்தில் வெகுகா
r
லத்தினுல் சாதிக்கத்தக்கது அவ்விடத்தின் மகிமையினல் உடனே சித்தியாகும். யாவன் ஒருவன் தனது வாழ்நாளின் இடையில்
.. - . இக்கங்கையைப் பார்க்கினீருனே அவன் தன்நூறுகோடி (ಆ) @## !
டன் சிவைேடுகூடி மகிழ்ச்சியடைவான்.
- /T) - - அருகமகா bll Jl D, LIG h"). I 1(II) օ1ԼՐ, t ( 5 I "h LJ D ஆவணி மாதம்,
தைப்பூசம், மாசிமகம், சந்திர சூரிய கிரகண முதலான புண்ணிய
- - ாலங்களில் ஸ்கான தான முதலியன செய்பவன் புலனெடுங்கிப்
-
- - - s சுத்தன வான். அவன் அடையும் புண்ணியப்பயன் இன்ன
- - - :: G //I Այ՚- --- நனறு G. Ꭲ Ꭷ Ꭷ t( צו மகேவலுைம் (ԼՐ էջ 11/ Փ இச்சரித்திரம்
. பாவத்தைப்போக்கும். புண்ணிய Փ օ2), Փ (5 oւ՝ (ՖԼԸ: , நீண்ட வாழ15ா
- || || - | راه یا را از ளும் உ -ண்டாகும். இதனைப் படிப்பவரும் கேட்பவரும் சிவசா
-
யுச்சியம் பெறுவ ர்.
: இங்கேகுறிக்கப்பட்ட நவசைலம் நவகிரியாகும். பாதாள
. - கங்கை நிலா6 1ଉ J LIT (5) LL" நவரைலேஸ்வரத்தைக் திருக்
- . . . ". திய i0 LD5g) all is Lll gy a07 LIT 567 )LD507 ו נתb 5) Isr (T. 5./I (T5. புராதன ஸ்தலங்களைப் புதுக்குவதன் ருே பெரும் புண்
'^س ணி -கருஞனா6தன
7 ?

Page 13
ஒருநாள் மாலை அவரது வீட்டுக்குப்போயிருந்தேன். அங்கு கங்தை கட்டிய ஒரு சாது வந்திருந்தகைக்கண்டேன். அச்சாது விடம் அவர் அதிக அன்பாயும், கண்ணியமாகவும், பணிவாயும் பழகியகைப்பார்த்தேன். இளைஞனுயிருந்த நானும் அச்சாது வால் பெரிதும் வசீகரிக்கப்பெற்றேன். 'அவர்கான் அச்சுவேலி சரவணச்சாமி என்று அழைக்கப்படுபவர்' என்று அன்டர் இரகசி யமாய் அறிமுகப்படுத்தினர். வீடுதிரும்புகையில், 'இப்படிப் பட்ட பெரியோர்களுக்குத் தொண்டு பூண்டொழுக எனக்கும் ஆசையாயிருக்கிறது' என்று நான் நண்பரிடம் தனிமையில் சொ ன்னேன். அவர் புன்னகைபுரிந்து, 'இது சார்போகம், ஐயா!' என்றனர். அந்தச்சாது அப்பொழுது அதிக பேச்சில்லாதவரா கக் காணப்பட்டார். அவர், நண்பர் வீட்டிற் சிலநாட்கள் தங்கி
யிருந்ததாக ஞாபகம்.
சிலமாகங்களின் பின் காலஞ்சென்ற கண்டி குமாரசாமிக்கு ருக்களிடமிருந்து, 'கதிர்காமம் புறப்படுகிருேம், உடனே வருக' என எனக்கொரு கந்தி வந்தது. என த. தாயாரிறந்துபோக ஏக புத்திரனும் என்னைப் பிரியமனமில்லாக எனகரும்பெறற்றந்தை யார் எனக்கு அனுமதி தந்து அனுப்பிவைத்தார். கதிர்காமக்கில் நான் கண்ட காட்சிகளும், அடைந்த அலுபவங்களும், அனேக மும் அற்புதமானவைகளுமாகும். அங்குமுருகனருளால் என்னி டத்தில் மனமொழிமெய்களில் ஒரு புதியமாற்றம் உண்டானதை உணர்ந்தேன்.
கதிர்காமத்திலிருந்து கண்டிக்குத் திரும்பினேம். ஒருநாள் செல்வவி5ாயகராலய முன்னிலையில் குருக்களும் நானும் கூடிக் கதைத் துக்கொண்டிருந்தோம். குறித்த சாது தற்செயலாக அவ் விடம்வந்து கோயில்வாயிலுட்புகுந்து அப்பிரதட்சிணமாகப்போ ய்க்கொண்டிருந்தார். என்னை ஏதோ இரும்பை காந்தம் இழுத்தது
போல்இழுக்கது. அவ்வளவுதான்! உடனே கிரெம்பி 'இவர்தான்
நண்பர்பொன்னையாவின் குருநாதர்'என்றுகுருக்களிடம் கூறிவிட்டு, அச்சாதுவைப் பின் தொடர்ந்தேன். குருக்களும் கூடவே வந்தார். சாது வடக்குப்பிரகாரத்திற் சிறிது தூரஞ்சென்று கீழே உட்கார்ந் தார். நாங்களும் அவரை வணங்கிவிட்டு அருகில்உட்கார்ந்தோம் சிறிது சம்பாஷணையின் பின் சுவாமிகளைச் சிலநாள் தங்கிப் போகு
278

மாறு வேண்டினுேம், அவரும் சம்மதித்தார். அவருடன்பேசிய விஷயங்கள் அனேகம், அவரது ஆணித்தரமான விடைகள் அற் புதம்.
அடுத்தநாள் ஆன்மலாபத்தில் ஆசையுற்றிருந்த பொலீஸ் வல்லிபுரமும், வியாபாரி கார்த்திகேசுவும் வந்து சேர்ந்தனர். சுவா மிகளை விசாரிக்கவிடக்த, தாம் அ.நாதபுரத்திலிருந்து வருவதா கவும், தமக்கு அவ்விடம் (கண்டிக்கு) வர ஒரு பெரும் இழுப்பி ருந்ததாகவும், இனி கொழும்புக்குப்போக விரும்புவதாகவுங் கூறினர். அங்குதங்கிய சிலநாட்களும் ஆன்மலாப சம்பந்தமான அனேகவிஷயங்கள் பேசப்பட்டன. அவையெல்லாம் ஆறுதலும், ஆனந்தமும், அளிப்பனவாக இருந்தன. நான் சமய தீசைஷப் போதுபெற்ற குக்கும பஞ்சாக்கரத்தை விடுத்து, ஸ்தூலபஞ்சா க் கரத்தை ஜபித்துக்கொண்டிருப்பதாகக் கூறினேன். சுவாமிகள் சாந்தமாக, 'மகனே! அது நல்லநோக்கத்தோடேயே செய்யப்பட் ஆதலாநீ பாதகமில்லை' என்று பதிலளித்தார். சுவாமிகள் اقتتسا சிலகாலத்தின் பின் 'மூர்த்தியுபாசனமோட்சக்கற்பைக்கெடுக்கும்" என்று கூறியது ஞாபகத்திலிருக்கிறது. கடையேனிடத்துள்ள குற்றங் குறைகளே யவேண்டியும், குருவருள் கூ ட்டவேண்டியுமே கதிர்காமயாத்திரை ஏற்பட்டதெனத் தெளிந்துகொண்டேன்.
சுவாமிகள் கண்டியில்வைக்கே கடையேனுக்கு மந்திரத்தி யானுேபதேசம் செய்கனர். அவர் கொழும்பிற்குப் புறப்பட்ட பொழுது காபைப்பிரிந்த சேய்போ லாயினேன். 'போழ்ப்பாண த்திற் சந்திப்போம்' என்ற கல்ை ஒருவாறு சமாதானம் அடைங் தி ருங்கேன் - கிரும்ப யாழ்ப்பாணத்தில் சுவாமிகளைச் சந்திக்கும் பாக்கி யங் கிடைக்கது. தாயினுமினியனுகி வந்தெனைத் தடுத்தாட் கொண்ட சுவாமிகள் கிஷ் டைகூடியிருக்கையில், அவரது திவ் விய சங்கிதா னக்திலே மக்கிாக் தியானத்தில் இலயித் திருப்பேன் சிறிது காலத்தில் அம்மந்திரம் என்னை ஒரு சுத்த கிலேயில் வைக் துவிட்டுத் தூங்கின வன் கைப்பொருள் போல தானகவே நழுவி விட்டது. அதனே அருட்குரவருக்கு அறிவித்தவிடத்த, 'அ துவே வேண்டப்படுவது' என்று கூறி அப்பால் வழிகாட்டினர்
சுவாமிகள் சொல்லித்தந்த மந்திர சாகனை அதி சுலபமும் சூக்திமமுமானது. அவரது சந்நிதான மகிமையோ வெகு விசேட
279

Page 14
மானது. சீவியகாலமுழுவதும் செபஞ்செய்தும் அடையமுடியாத பலனை அவரது திவ்விய சந்நிதானம் அதிசீக்கிரத்தில் அளித்து விட்டது. அவரது அன்பினுலும் அரிய உபதேசங்கள் அறிவுரை களாலும் அனேகம் அடியார்கள் ஆகர்ஷிக்கப்பட்டனர். அதன் பேருக அனேகர் ஆத்மலாபம் அடைந்தனர்.
ஏழாலைச் சாது சங்க மடாலயம் சுவாமிகளது பெருமுயற்சி
யாற் கட்டப்பட்டது. மூலஸ்தானத்தில் கருணுகரப்பிள் ஃாயார்
எழுந்தருளியிருந்து பக்தர்களுக்குக் கருணைபுரிகின் ருர், அடியார் கள் கூடியிருந்து பஜனை, பூஜை, தியான கிஷ்டைகள் புரிவதற்கு அது ஒரு வாய்ப்பான இடம், மடத்திற்கு அணித்தாய் அசஃன தென்கீழ்ப்பாகத்தில் அருளானந்தசிவம் அமைத்த நால்வர் கோ யிலுமிருக்கின்றது. அங்கு சேக்கிழார் சுவாமிகளும் எழுந்தரு ளியிருக்கின்ருர், குருசுவாமிகளது பிம்பஸ்தாபனத்திற்கும் சிவம்
அடிகோலியுமிருந்தார். ஆனல் அதற்குள் அவரும் சமாதியாய்
விட்டார்.
செல்வச்சந்நிதியிலும் சுவாமிகளது நன்முயற்சியால் தொண் டர்மடமொன்று கட்டப்பெற்று, விழாக்காலங்களில் விசேஷ அன் னகானம் நடந்துவருகிறது. அதனைச் சுவாமிகளது சிஷ்யரும், பிள்ளை முறை பூண்டவருமான வயிரமுத்து என் பார் பரிபாலிக் து வருகின் முர். உசனைச் சார்ந்த போக்கட்டி யென்னுமிடத்தில் சுவாமிகளது குருதேவி பூரீ டொன்னம்மாள் சமாதியும், மடமும் சுவாமிகளாற் கட்டப்பெற்றன. மடம் சுவாமிகளது சிஷ் யை
மங்கையற்கரசியார் பராமரிப்பில் நடந்துவருகிறது.
சுவாமிகள் கடையிற்சுவாமிகள் பரம்பரையைச் சேர்ந்தவர். அவருக்கு அவரது அருட்குரு கொடுத்த நாமம் சடைவரசர் என் பது. சுவாமிகளது கருணுவிலாசம் பொருந்திய முகமண்டலமும் சிறந்த ஈடையழகும், திருவேடப்பொலிவும் என்றும் நினைவுகூரத் தகக%ன. கணடாருளள கதைக ಆ5000 ತಿ(go456016ಠLOUGಠ7, -9) 6)) (T 35 6ாது சாதுரியமான வாக்கு யாவர் மனதிலும் பசுமரத்தாணிபோற் பதியத்தக்கது. தர்க்கவாதங்கள் சங்கிதானத்தில் சற்றும் இ டம்பெரு-தலைகாட்டா.
அடிகளார் தாம் ஒரு துறவியாயிருந்தபோதிலும் தமது சிஷ் யர்களும் இல்லந் துறந்தவர்களாயிருக்கவேண்டுமென்றுவிரும்பினு
28O

ரல்லர். ஆயினும் அவரது சிஷ்யர்களுள் சிலர் துறவிகள் சிலர் கிருகஸ்தர். அவரது தாயினும் மிக்கதயாவே அனேகரைத் தடுத் தாட்கொண்டதெனலாம். 'எல்லாங் திருவருட்செயல்' என்ற கொள்கையையே எக்காலமும் எக்காரியத்திலும் எப்பொழுதும் எல்லாரும் கடைப்பிடித்தொழுகி, அருளால் அனைத்தையும்டார்க் கும் அனுபவத்தையடைந்துய்ய வேண்டுமென்பதே அவரதுவே எனவா. அகத்துறவையும், கன்னையறிந்து தலைவன்மேற் பற்று றுதலையுமே அவர் பெரிதும் போற்றிப் புகட்டுவது.
அடிகளார் அன்பர் பொன்னே யாவை அருளானந்தம் என் றும், அடியே?னக் கருணுகந்தம் என்றும் அன்புடன் அழைப்பர். அவர் ஏகாலியர்குலத்தில் அவதரித்தவராதலால், அவரைப் பொ துவாக வண்ணுரச்சாமியென வழங்குவர். அன்பர்களது இத யாம்பரங்களை ஒலிப்பராதலால் அவரை வண்ணுன்’ எனத்தகும் அந்த வண்ணுன் (குரு) கருணையால் இன்றும் வாழ்கின்ருர் பல அடியா?
அடிகளார் குருவையடையுமுன் சங்கீதம், 5ாட்டியம், மிரு தங்கம் ஆதியவற்றில் பெரிதும் ஈடுபட்டிருந்தனராம். அவற்றின் வாசனதோஷத்தை கிவிர்த்திக்க அடிகளார் கைக்கொண்ட அக
த்தண்டம் புறத் துண்டங்கள் அனந்தமாம். அவரது பிறந்த குலத்
தையும் பூர்வாச்சிரமத்தையும் பார்த்து, அவரையொரு போலிச் சாமியாரென இகழ்ந்துபேசிப் பழிபூண்டவருமுண்டு. *சிறியவரி கழ்ந்து ஞானிசெய்த பாவத்தைக்கொள்வர் என்பது சிரியர் 6) (T 3. 6 lit).
அடிகளார் அடியேனப் புத்திரவாத்சல்யத்தோடு பேணி
நடக்கினர். அதைப்போலவே அத்தனை பல அடியார்களையும் நடத்துதற்கு எத்துணையகன்ற உள்ளம் அவருக்கிருந்திருக்க
வேண்டும் என்றெண்ணி நான் பலமுறை வியப்புறுதலுண்டு. *குருவே கடவுள்' என்பது ஆன்ருே?ர் கூற்றன்ருே அடியேன் பிழைவழிச்செல்லநேரின், இன்றும் காட்சிகள்மூலம்-அன்று கனவிற்போலவே-கல்வழிச்செலுத்தும் பெருங்கருணைத்திறத் தைப் பிறிகென்னென்பது? தடுத்தாட்கொண்ட திருவருள் தவருது காங்கும்; தவறிழைக்க விடாதென்பகே தமியேன் துணிபு.
281

Page 15
“தொழுவார் தங்கள் துயர் 3ỉrằLII tử”.
(பிாமசாரி சோமசுந்தாம்).
ஆழிடோற் சுழன்று வரும் இப்புவியின்கண் துயர் மல்கி இருப்பதைக் காணலாம். பகலும் இரவும் கலந்ததே நாள். மக் கள் வாழ்வு ஒருகாலத்தில் ஒளி பெற்றிலங்கியும், மறு பொழு தில் இருளடையப் பெற்று மிருக்குமன்றே! துன்பமின்றேல் இன்பமில்லை. இன்பமின்றித் துன்பமில்லை. இவ்வுலக வாழ்க் கையினைக் கடுங்காவல் தண்டனை யாக நினைப்பர். ஏழைக்குத் கான் இங்கினைப்பென்பது தவறு. செல்வனுக்கும் அத்தகைய நினைப்பு உண்டு. செல்வன் பணத்தால் பொருளைப் பெறலாம், இன்பத்தினைப் பெற இயலாது, துன்பக்தினையும் போக்க இயலாது.
முற்பக்கத்தொடர்ச்சி.
அடிகளார் சமாதியடையுமுன் உசன்மடத்தில் சிறிது சுகவீ னமுற்றிருந்தனர். எனது குருசகோதரர் அருளானங்கம் அவ ரைத் தரிசிக்கவேண்டி உந்துவண்டியில் அங்குபோயிருந்தனர். அவர் வீட்டுக்குத் திரும்பிவருகையில், அடிகளுத் தமது பிரிய சிஷ்யை மங்கையர்க்கரசியை விளித்து, 'தானுந் தம்பியோடுகூட ஏழாலைக்குப் போகப்போகிறேன், பிள்ளை' என்று சொல்லிவிட்டு அருளானந்தத்துடன் ஏழாலை மடத்துக்கு வந்துவிட்டார். அங்கு வந்த மறுநாள் பிற்பகல் நாலுமணியளவில் பால்பருகிவிட்டுச் சாய்மணையிற் சாய்ந்து சம்பாவித்துக்கொண்டிருந்தவர் சடுதியில்
பரமசாந்த மகாசமாதி எய்தினர்.
அடிகளார் யுவ வருடம் ஆடிமாசத்து உத்தர நட்சத்திரத்
',
திலே-தமது குருதேவி அடைந்தநாளில்-தாமும் சமாதி அடை ந்தனர். அவரது சமாதி எழாலையில் அமைய நேர்ந்தது, எம்ம னேர் செய்த புண்ணியமே. அடியேன் ஒய்வுநாட்களில் மேற்கே அடிகளது சமாதிக்கோ, கிழக்கே நவகிரியிலுள்ள நவசைலேஸ்ள ரத்திற்கோ சென்று தரிசிப்பது வழக்கம்.
அருட்குருநாதன் அருட்திறம் பொலிக சடைவாதசுவாமிகள் திருவடிசரணம்! வாழ்க சைவம்! வாழ்க நற்ருெண்டர்!!
282 >sحصص"<
 

அமைதிலை அடையான், சாந்தியைப் பெருன், ஒய்வும் அமை தியும் இன்றேல் இன்பம் இல்லை. அவற்றிற்கு மனத்தைப் பக்கு வப் படுத்தவேண்டும் அதுதான் வாழ்க்கையின் நோக்கம்.
* மின்னின் நிலையில
மன்னுயிர் ஆக்கைகள்'
மரணம் எவர்க்கும் ஒத்த முடிபாக விருக்கும். பிறந்தோர் உறுவதோ பெருகிய துன்பம். காரணம் பிறப்பு எப்போதுண்டோ அப்போதே இறப்பு உளது. உயிருள்ள பிராணிகள் எல்லோருக் கும் இது ஒத்த முடிபு. இவ்வுலகம் பிணி சாக்காட்டுடன் கூடிய தாதலால் அறிவாளிகள் உலகத்தின் இயல்பை அறிந்து தமக் குற்ற நோய்க்கு இடங்கொடாத வாழ்வர்.
‘வாழ்வாவது மாயம் இது மண்ணுவது திண்ணம்
பாழ்போவது பிறவிக்கடல் பசிநோய்செய்த பறிதான் தாழா(து) அறஞ் செய்மின்தடங் கண்ணுன்மல ரோனும் கீழ்மேல்உற கின் முன்திருக் கேதாரம் எனிரே'
(சுந்தாமூர்த்திநாயனர்.)
உலகவாழ்க்கை நிலையற்ற தாதலின் அழிவது உறுதி. அத னல் உயிர் உள்ளபோதே காலதாமதம் செய்யாது அறஞ் செய் யுங்கள் என்கிரு?ர். ஏனெனில் உடல் அழியினும் அழியாததுணை அறமேயன்ருே?
'அன்றறிவாம் என்னது அறஞ்செய்க
மற்றது பொன்றுங்கால் பொன்ருத்துணை' (குறள்)
பசிநோயின் காரணமாக ஆசையின் வலைப்படுத்திய நெறிச் சென்று பிறவிப் பெருங்கடலை நீந்தும் பொருட்டு, இறைவனை ச் சரணமடையுங்கள் என்னும் கருத்தால் 'திருக்கேதாரம் என்னீர் என்கிருர் சுந்தரமூர்த்தி சுவாமிகள்,
இனி உலகத்திலுள்ள எல்லாவுயிர்களும் இன்பப்பேற்றி னேயே முடிந்தபதமாக அவாவுதல் உணர்ந்து உலகத்திலுள்ள சிறந்த சமையங்களெல்லாம் நிலையில்லாத ஏனைச் சிற்றின்பங்க ளைப் பெறுவதிற் கருத்தூன்றல் ஒழிந்து நிலையான கடவுளின்
283

Page 16
w
பேரின் பத்தைப் பெறுகவென அறிவுறுப்பனவாயின. இங்ஙனம் இதை இனிது விளக்கும் பொருட்டே மாணிக்கவாசகப்பெருமான்
'வைத்தகிதி பெண்டிர் மக்கள் குலங் கல்வியெனும்
பித்தவுலகிற் பிறப்போடிறப் பென்னுஞ் சித்த விகாரக் கலக்கக் தெளிவித்த வித்தகத் தேவர்க்கே சென்றாதாய் கோத்தும்பி'
என்றும் அருளிச் செய்தனர்.
மனித ஜன்மம், மோகூழ் இச்சை, மகான்களுடைய உறவு ஆகிய இம் மூன்றும் இவ்வுலகில் கிடைப்பது அருமை. இம்மூன் றும் கிடைக்கப் பெற்றவர் யாரோ அவரே பாக்கியமுடையவர். ஆதலின் படைப்பில் உயர்ந்த பொருள் மனிதன் ஆவான் என் பது யாவருமறிந்த உண்மை, மனிதன் ஒருவனைத்தவிரமற்றவை யாவும் இன்பம் நிறைந்துளவாகவே தோற்றுகின் றன. மனிதன் கடவுளின் சிருஷ்டியில்உயர்ந்தபொருளாயின் அவன் இவைகளைக்
காட்டிலும் அநேகமடங்குஅதிகவின் பத்துடன் வாழவேண்டாமா?
மக்களாய்ப்பிறந்தார் ஒவ்வொருவரும் விரும்புவது இன்ப மாக வாழ்வதையே. துன்பத்தை எதுவும் விரும்புவதில்லை. துன் பங்களை அணுகாது இருக்கவே ஆசைப்படுகின்றனர். உலகத் தின் கட்காணப்படும் எல்லா உயிர்வகைகளும் துன்பத்த்ை வில க்கி இன்பத்கைப்பெறும் முயற்சி ஒன்றிலே மட்டும் கருத்தூன்றி நிற்கின்றன. துன்ப நீக்கமும் இன்ப ஆக்கமுமே அறிவினும் நாகரீகத்திலும் மேலவராகக் கருதப்படும் மக்களிடத்தும் அடுத் தடுத்து நிகழ்வதுங்கண்டு கருதுங்கால் எல்லா உயிர்களும் துன் பநீக்கத்தையும் இன்பப்பேற்றையுமே அவா விநிற்கின்றன என்பது நன்குபுலப்படும். புழுமுதல் தேவர் ஈருரக எல்லா உயிர்களும்
துன்பங்க்கத்தையும் இன்ப ஆக்கத்தையும் அவாவி முயன்ருலும்
அவ்வுயிர்கள் எல்லாம் தத்தமக்கு அறிவு எட்டிய வரையிலே உஸ் கத்துப் பெ ா ரு ள் க ளை ப் பற்றி யு ம் தம்மை யொத்த சிற்றுயிர்களைப் பற்றியும் எல்லாவற்றிற்கும் மேலான கடவுளைப் பற்றியும் கின்றமையால், அவ்வுயிர்கள் மாட்டுத்தோன்றிய இன் பமும் பலதிறப்பட்டதாயிற்று.
284
(தொடரும்).

೧. @@@@-ಗತಿ'
ܗܝ as [D காதம காந்தியடிகள் ஆங்கிலத்தில் எழுதிய நூலின் மொழிபெ ர்ப்பு).
s
10...th அத்தியாயம். p ه. ଘ) ଜ Ꮚ ᎢᎧᎧiᎢ எனணக is!) (y/55 LL (9 IL I ØY I (6)''fól), IT IT [೧5TLD5! D(511)
மந்திர
வித்தைக்கும் எவ்விதக் கொடர்புமில்லை. சாமநாமம் இதயத் திலி ருந்து எழும்புமாயின் அகண்ட சக்தியின் அருள் இறங்குவது போலிருக்கும். அணுக்குண்டும் அதற்கொரு தூசுதான். ராமநா மம் இதயப்பூர்வமா னதாயிருக்கவேண்டுமென்று சொல்வது இல குதான் ஆல்ை அந்த நிலையை அடைவது மிகக்கஷ்டம். ஒருமனி
தன் அடையவேண்டிய அரும்பொருள் அதுவே.
11ம் அத்தியாயம்
2 Ꮺ 6Ꭲ ᎧᏪᎳ ᏰᎢ MᏛ ᎥᏝ 60Ꭲ .
. . . o مسی இந்துக் கள லலாத TOT 5 D @ fi J Lluç? D (7 L). TAE) பஜனையில் Lhl(5
பெறலாம், என்று வினவிபதற்கு விடையாகக் காந்திஜி மேல்
வருமாறு விடையளித்தார். -
o O
ராமன் அல்லது ராம5ாம பஜனை இந்துக் களுக்குத்தான் உரி
யது என்றும், ஆகவே அதில் முஸ்லீம்கள் எப்படிப் பங்குபெற
ܢ - * - ՞Ծ லாம் என்றும் சிலர் எதிர்வாதம் செய்யும்போது என்னுள்ளே
o மஸ்லிம் களக் வேறு வேறு
- р (f இரு ଓ୭ 1று கடவுளுமுண்டோ? எங்கும் நிறைந்து பரிபூரணமான தெய்வம்
LUIT GöT @ if? த்துக்ெ காள்வதுண்டு.
ஒன்றே பல்வேறு பெயர்களால் அழைக்கப்படும். அப்பெருமானை
| GT f) *ளுக்கு வாசியான பழக்கமான (ଗ)। பரில்ை ( JT tio ஞாபகப்ப - - .
- "ኮ - - டுத்துகின் (βογιά. by 17 க் திரை) ஆணட சி 9 1கன மைகதன என சி
- - - πιθ க் திர [b/] oᏡ Ꮬ 2lᎢ ᎴᏂ , no11 Ꮭ -- 0 ᎥᎢ LiᏱ oᏡ1 ᎶᎢ ᎹᏡ1 ᏰᏂ] [Ꭲ /Ꭲ [ [ ᎶᎤ) Ꮠ fᎢ 6ᏡᎢ . . ஆதிய 历
... " Wآبشحا؟ )T // - - - கமில்லாத தன்னிகரில்லாக் கணிப்பெரும் பரனே அவன். அவ s - ઢ%0, (நிய ... (LIII (OT (0)|))) if('','i') „MI / ) (I) 00" .by G) 16) 67 6ᏍᏗl ' T @历五 GUD (or hit .
. مسيح - (U “ ከ ^ 1. glo) IIT 601 (୩) ) {6()) . VIII, ( ())) (9) (II) (t. KOY) ON V I DIT அலலது )ف lj J T δ. Η T
- - S. Srt . அதை மறு: (1/) (Ol והי )II( ()) (7) (1)) Ø ) ( ካ)| 0) | Gh 4 (I ೮ ರೌTP f) ته( # ಹಿಂ'
- - - - ! G) இறைவனே எவர் ' ! I fø3) ' ( r 337 றே கூ வேண்டும் என்ற
" '' .
Ισ. - (R -
- T t 2 ܗܝ
நியதியில்லை. அவர் இறைவனை அல்லா என்ருே கூடா' என்ருே
இசைக்கு இழுக்கு இல்லாது கூறலாம்.
なく 255 | |

Page 17
o O a. குறிப்பு: நீங்கள் இறைவ னில் டு ம்பிக்கை இல்லை ତT ତି07& $.
. ( میٹر , చిత్రావు ೨/೧, ಬೌ! ருள இன றி உங் களால அணுவளவு அ GÖ).9 (LJ (pty lid தென்பதை அறியிர். ஈஸ்வரர்! அல்லா!! .gേക്ര
.
ராமா! என்று அஎம்முயுங்கள். நிலவுலகிலுள்ள மக்கள்
| A".""" Y ZN マ حیبر தொகுதி எவ்வளவோ ೨೩.೩೫೧] தொகுதியான நாமங் 7 ள
vq W a P-60L-LJT 607. 6J 55 3707 VALU (I 6) J/T ககும தலை வ ை தன fে", ரில்லாத
a (ରt_) {} ($j.. ' It ன. 15710, ரு, கால குணங்களுககு அடபா றபடட
- - ou 607. - 9 LJLJEG I JU டவனே ତst 30t ஒற் Ꭿ f1 t ᏝᎧᎼᎢ o அவனே ତT 6ö தி
1ỹ. ܢ
تار ܬ . எஜமானும் தலைவனும் ஆவான்.
12-լ)
لگے۔ - L1یر/9ے خB தியாயம்,
A
. D fy O 6їff t fyr τ . ,
*ராமன் என்னும்போது அண்டத்தையாளும் பரம் பொரு
- - G. ளை யன்றித் தசரதன் மைந்தன் ராமனை யான் குறிப்பிடவில்லை.
- ןt( * - ᏣᎢ 6Ꮱ1 [ ] [ ] Ꭷ) ᎯᏠ5 fᎱ ᎧᎧ கூறியிருக்கிறீர் கள். ஆயின் உங்கள் ராமநாம பஜ
- N
- - - ஃாயில் சிகா ராம் ராஜா ரா Li' சிகையின் l தியா யெ ராமனுககுட
(BJT mó mó’ னக் கூறுகி பீர்கள் II (1,637 கனல்லா இவன்
றற எ (p) ̄ II ን ቃ6 ‹ፓ ዐ,95 oë It 956 فلکی[ ᎹᏱᎷ ?oᏭᏪj .
வேறு "GT ந் 安 'TLLeðr.
ட ராமநாம பஜனையில் 'ராஜா ராம்,
. - - - 22.600T60) LD,5/T60r • J ாமனிலும் ராமன் நாமமே சக்தி வாய் لوگئے ل@;(gےۃd |
. . . .
ந்தத. விலைமதிக்கமுடியாத அரும் பெரும் மாணிக்கங்கள்
எவ்வளவு கூடக் கூட ஆழத்தில் சுழியோ டலாமோ அவ்வளவுக் . , கவ்வளவு கூடுதலான கிதிக்குவை பெறலாம். இந்து சமயத்தில்
நிறைந்த எல் லையற்ற ஓர் பெரும் சாகரம் போன்றது. இ5 துகாமம்
. ܢ o . e. இை றவன எண னில்லா நாமங்களால் அை தககப்படுகிருன். ஆயி
o ரககணககான மககள ரா மனையும் கிருஷ்ணனையும் சரித்திர பாத்
- திரங்களாக வ நம்பி, இறைவன் 9/o) 131I it புருஷர்களாகிய 9ے(, o)J/1
களை வழிபட்டால் உண்மை மோட்சம் அடையலாம் என
- எண்ணுகி?ர்கள், சரிக்கிரம், கற்பனை, உண்மை ய டும் n ன் ജ്ഞ (MP ст, த்தி ԼՈ, DU (O 岛 orಐ!
- o o அனும பிரிக்கமுடியாதனவாகச் சேர்ந்து விட்ட ன. இறைவனுக்
குக் கொடுக்கப்பட்ட பல்வேறு நாமங்களையும் ரூபங்களை யு b
. பார்க்குமிடமெங்குமொரு நீக்கமற நிறைகின்ற பரிபூரண ராம
ஆனக் குறிப்பன வாக எடுத்துக்கொண்டேன். ஆகவே சர்வல ல்ல
isir isir Loi; : در رحیم ଉ୪ଳିuଗ o: ** ன நாமகதை இருத o, 8180) ಇಂroo-1 ಆಶಿ : சகல விக்கினங்களும் நாசமடைகின்றனவோ அதனேயே தசரதன் மைந்தன் என்றும் சீதா பதியென்றும் வர்ணிக்கிருரர்கள் எனயான் எடுத்துள்ளேன். L_
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

செய்தித் திரட்டு, ーー(-)一ー பூரீ சுவாமி சிவானந்தரின் இலங்கை விஜயம். -
இமயமலைச் சாரலிலுள்ள ரிஷிகேஷம் என்னும் புனித இட த்தில் ஆச்சிரமம் நிறுவி, சென்ற பதினன்கு ஆண்டுகளாக உல கின் நாற்றிசைகளிலும், ஆக்மஞானத்தைப் பரப்பிக்கொண்டுவ ரும் பூீ சிவானந்தர் அவர்கள் கம் நாட்டுமக்களின் நன்மையைக் கோரி 9-9-50 சனிக்கிழமையன்று ஓர் அகில இந்தியபாத்திரையை ஆரம்பிக்கின்ருர், அக்கொடர்பில் அக்ரோபர் மாசம் 13-ந் தேதி வியாழக்கிழமை கொழும்புக்கு விஜயஞ்செய்து அடுத்தநாள் திரு ம்புவதற்கு அவர் உடன்பட்டுள்ளதை மகிழ்ச்சியுடன் தெரிவிக் கின்ருேம். உலகம் போற்றும் இம்மகான நேரிற் கண்டு அவரின் ஆசியைப் பெறுவதற்கு இலங்கைவாழ் இந்துக்களுக்கு ஒர் அரிய சந்தர்ப்பம் கிடைக்கப்போகின்றது. ஏனையவிபரங்கள் தேவைப்ப டுவோர் பூரீ சிவானந்தர் வரவேற்புக்கழகக் காரியதரிசிக்கு எழு திக்கொள்ளலாம். அன்னரின் விலாசம், கிர். 60, டீல் பிளேஸ் கொழும்பு 3 (60, Deal Placs, Colombo 3) அடுத்த 'ஆத்மஜோ தி'யிலும் விபரங்கள வெளிவூரும்.
திருக்கேதீச்சரத்தில் சங்கா பிஷேகம்.
வழக்கம்போல் இங்க ஆண்டு ஆணி மாசம் நடந்த சங்காபி ஷேகத்தைக் கரிசிக்க இலங்கையின் பலபாகங்களிலுமிருந்து ஆயி ரக்கணக்கான மக்கள் குழுமியிருந்தனர். இதற்குமுன் இவ்வித பெருங் கூட்டம் வர வில்லையென்பதே பலரின் அபிப்பிராயம் புகைெ IT (III) vort is 4 || || ய்ச்சிக்காரரால் கண்டுபிடிக்கப்பட்ட LUGON PLI U தீர்க்கங்கள், கோயில்கள், விதிகள் அற்புதக் காட்சியளித்தன. மக்களின் உள்ள த கில் பெரிய உ5ணர்ச்சியை உண்டாக்கியுள்ள இப்பழைய கி%லயின் சின்னங்கள் திருப்பணிச்சபையா சின் தொ ண்டுக்கு நல்ல ஆகாவு அளிக்கும்.டி மக்க ஃாத்தூண்டச்செய்யு மென நிச்சயமாகக் கூறலாம்.
கூட்டுவழிபாடு. வெள்ளவக்கை ரீ மாணிக்கவிநாயகர் ஆலயத்தில் 4-750 செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கூ ட்டுவழிபாடு ரேடியோவில்
அஞ்சல் செய்யப்பட்டது.
287

Page 18
அன்புநெறி கொண்டும்மை அழைக்கின்ருேமே.
வெண்பா, மண் டு கலைமலிந்து மாண்புகள் பற்பலவாப் பண்டு படைத்த பழம்பெருமை - கொண்டசிவ னெங்கை திருப்பணிக ளின்பமுட னே புரிவீர் சிங்தை மகிழ்ந்து தினம்,
விருத்தம். முன் னுளில் சுந்தார்சம் ந்கர் தம்மால்
முதற்பாடல் பெற்றதிருப் பெருமை யோடு விண்ணுட்டு விஸ்வகன் ம? மயலும் பூவில் ,
விளங்குமண் டோகரியிருகப் பல்லோர் எங்காளும பூசித்துப் பலனுங் கண்ட
. . . - - - ஈழத்துத் திருக்கேதிச் சரக்தெம் பெம்மான் இந்நாளில் ஏனென்றுங் கேட்டா ரின் றி
இருப்பதுவும் எம்பண்புக் சேற்ற தாமோ?
கிறை6தபுகழ் நனிசெறிய நாளில் மன்னர்
நிதிகுவித்துக் கைகொழுது கிமிர்த்திச் சிரும் சிறந்தடியார் வழிபாட்டின் பெருமை தேங்கிக்
திருவருளைச் சுமங்களித்த தெய்வக் கடனம் குறைந்தருமை கொடிசெடிகள் சூழ்ந்து காடும்
குடிகொண்டு அழகழிக் து பெருLைe குன்றி மறைக் ஆகிடக் கின்ற திருச் சந்தி கானம்
மறுபடியும் மலர்ச்சிபெறச் செய்வோம் வாரீர்!
(தமிழ்வே 5ர் )
முற்பக்கத் தொடர்ச்சி.
குரு தாக்கல் சைவமகா சபை.
18-6-50 டிை சபையின் 20-ம் ஆண்டு நிறைவுவிழா Fெ வ்
வனே கொண்டாடப்பட்டது. பல அறிவாளிகளின் சமைபப் பி"சங்கங்கள் 15டைபெற்றன.
தெல்லிப்பழை பாலர் ஞானே தயசபை,
ைெடி சபையாதரவில் 20 6-50 புதன்கிழமை மாணிக்கவாச கர் குருபூசைவிழா வெகுசிறப்பாகக் கொண்டாடப்பெற்றது,
حتی

90000000000000000000000000000000000్య
o © O
ஆயுளசநதா ←ኃbቓ //6) J/T6YTITé56YT,
கிரு. எஸ். கொண்டமான் M. ஒ. ф)
' TS G S0S AAAASeiMMSSSSSSS SLSSS ф
வேவென்டன் எஸ்ரேற், றம்பொடை ф
2 கிரு. எம். ஜெயராம், குயின்ஸ்பரி எஸ்ரேற், ஜொற்மலி.
ф
ф
3 கிரு. என். நடராசன், 31 திருக்கோணுமலை வீதி, கண்டி e-o-o-o-0-09-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-e-o-o-o-o-o:
{ cy Ꮼ ) is T 3 db ந அது
ஸன்மார்க்க பந்துவாக விளங்கும் வாரப் பக்திரிகை. சனிக்கிழமைதோறும் வெளிவரும்.
ச ந் த ர வி பா ம் .
வருஷம் ரூ. 10/- ஆயுள் ரூ. 100/- ୦୫l । ବ୨ 3 † ୧୭, 200|-
130, பெரியகெரு, திருவல்லிக் கேணி, சென்னை,
த |ంధిం90ంశంoంధింoంo006000000000000000000ం
੭) , [ 3 ) । .
(ஒர் ஆக்மீக மாகவெளியிடு)
胶
கெளரவ ஆசிரியர்: க இ ரா ம ச் ச ங் கி ர ன் .
பதிப்பா சிரியர்: i 6 m . (p. siji Gold #5 u U sr
சந்தா விபரம்: ஒருவருடம் ரூ. 3/- ஆயுள் சக்தா ரூ. 75/-
கணிப்பிாதி சதம் 30. ஆ த் ம ஜோ தி கி லே ய ம் ,
நாவலப்பிட்டி (சிலோன்).
"ণ্ড)
CLLS0LSL0S0LSLLS0LLS0LLS00S0L0SCL0S0S0L0L0SL0LLLSLLLS LLLLLLLLeLeLeS0eS 0LLLSL0S0SL0LS0L0S00S0L0S00 SSCe LSCLLLSCLLLS0LLSLLLLS

Page 19
Registered at the G. P. O. as a
புதுயுக நிலை
ஆத்மீக சாதகர்களு 2 so s 美 சுவாமி சுத்தான தவத்தில் அரு
| - -9I(15ւ தமிழர்களுக்கு பைபிள்' ளிலும் மாணவர்க்கும் வயது னத்திற்கு ஏற்றது چهL* @ق வ கள். ஆத்மீகப் பேச்சாளர் எடு பாசுரங்கள்.
விலை ரூபா 2 இலங்கை அன்பர்கள் 12 மூலம் வந்துசோ ஒருபுத்தகம் V P மூலம் பெறுவதாயின் முன்னேற்றச் சபைகள், சங்கக் து உரியவிலைப்படி அன்பர்களு
சு த் தா ன ங் த ரி
தழிழுலகம் ஆவலாக எதிர் ܐ விட்டது. 500 பக்கங்கள் .ெ பிறந்தநாளாகியமே மாதம் 1 சங்கம்சுவாமிகளுக்கு அளித்த, ள்கைகளையும் பாப்பவே சுத்த மசோதனை வேண்டுவோர் சுத்
பீச், மதருஸ் என்ற விலாசத் - நிலையத்திற்கு எழுதிப்பெற்று
கெளரவ ஆசிரியர்: க. இராமச்ச ஆத்மஜோதி நிலைய நாவலப்பிட்டி, சரவண .
 
 

News Paper,
༤༤༤༤༤༤༤)
ஒட்ஜ் வெளிவந்துவிட்டது! க்கு இரு பொக்கிஷங்கள். 义。、
t
R
எந்த பாரதியாரின் -
நம்பிய இருமலர்கள்.
ட்செல்வம் - போன்றது. பாடசாலைகளிலும் வீடுக முதிர்ந்தோருக்கும் நித்திய *_sT量
ழிபாடு நடத்துவோருக்கு ஏற்றபாடல் த்துக்கையாளக்கடிய அருமையான 7
2- மாத்திரமே. பேர் ஒன்றுசேர்ந்து எழுதினுல் V. P
2 ரூபாய் ஆகின்றது. தனித்தனி 8 ரூபாவுக்குக் கிட்ட்வரும், சமூக கள் V. P. மூலம் தொகையாக எடுத் நக்கு வழங்கலாம். -
ன் அனு பவ ங் சு ஸ் , ரூபா 5/- பார்த்த 'ஆத்மசோதனை" @an్క காண்ட அழகிய நூல். சுவாமிகளின்
緊
1-ந் திகதி திருவிழா நடத்தி சுத்த
து. சுவாமிகளின் நூல்களையும் கொ சங்கம்சென்னையில் உருவாகிறது. ஆச் ܢ த சங்கம், வான் காடுபில்டில், 2 லேன் திற்கு, அல்லது புதுச்சேரி புதுயுக க்கொள்ளலாம். 『
* . NM R. R. RM N . R3 ந்திரன், பதிப்பாசிரியர்: நா: முத்தையர் 'ம், நாவலப்பிட்டி, (சிலோன்) பிரவுமில் பதிப்பித்தது.16-7-50