கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஆத்மஜோதி 1955.05.16

Page 1
రి* @ଛି। 68 عنه هو يوم 8 252 ه نة 595 ه هو هو ృప్తి ఇg'goణం9 ●●●●
○
த்மி
- স্ট্রেভhe০০৪৫ به عه به همه به ***** اتمه به همه
リ جه فeچ چ°aoc
霹
வேதாந்தப்பாட்டி பூணுமதி 8
 
 
 
 
 
 
 

ಸಿಡಿ:
ஜோதி }
sه5°*******99aه وے 7 هو SThe eچ2) چه ه ه هقهه هفته ((یی)) ه ق به عه * ఫ్ల్యం
泛八°●<°●● eso
Pன்னக்குட்டி அம்மையார்

Page 2
, [[
........... من را
ஓர் ஆத்மீக ങു
எல்லா உலகிற்கும் இறைவன் ஒருவனே எல்லா உடலும் இறைவன் ஆலயமே-சுத்தானந்த
।
மாத வெளியீடு N
சோதி 7
V மன்மதu வைகாசி 1ங்உ (16-5-5) ຢູ່່ ?
பொருளடக்கம்.
விஷயம் பக்கம் الموه " .
மறுமாற்றத் திருத்தாண்டகம் 1S).3 சுவாமி சுத்தானந்தர். ஒருபகுதி 1). அட்ப காட்டிய அன்புநெறி 1. ).) கதிர்காம மும்மணிமாலே 1 () ) இராமலிங்க வணக்கம் 。()| பூரீ புவனேஸ் வரி (). பூருசேதார் பத்திரி யாத்திரை () , பூதானம் 2Os) மட்டக்களப்பு 3 வேதாந்தப்பாட்டியார் 216 கோயிலுக்குப்போக வேண்டுமா? 219 செய்தித்திரட்டு 222 விநாயகர் அஷ்டகம் 224, Love is the Law of God (Cover 3rd Page)
ஆயுள்
ஆத்ம ஜோதி
சந்தா ரூ. 75 வருட சந்தா ரூ. 3.
கெளரவ ஆசிரியர்: க. இராமச்சந்திரன்
60, டில் பிளேஸ், கொள்ளுப்பிட்டி, கொழும்பு
பதிப்பாசிரியர் :- நா, முத்தையா
தனிப்பிரதி சதம் 5 ே
ஆத்ம ஜோதி நிலையம் நாவலப்பிட்டி (சிலோன்)
 
 
 
 
 
 
 

oooooaaaagseo
ಟ್ವಿ?
e88o asessa(s) esos oooo SOOS AG
geS99 APRE 鷲:@.@@驚:級巡瀝:@:
ஒம் திருச்சிற்றம்பலம்
மறுமாற்றத் திருத்தாண்டக்ம்.
(அப்பர் சுவாமிகள்)
( I
இ
−):(li
காமார்க்குங் குடியல்லோம் நமனை யஞ்சோம்
நரகத்தி லிடர்ட்படோம் (கடலை யில்லோம் ஏமாப்போம் பிணியறியோம் பணிவோ மல்லோம்
இன்பமே எங்நாளுங் துன்ப மில்லை தாமார்க்கங் (கடியல்லாத் தன்மை யான
சங்கான்ருற் சங்கவெண் குழையோர் காதிற் கோமாற்கே நாமென்றும் மீளா ஆளாய்க்
கொய்மலர்ச்சே வடியினேயே குறுகி னேமே.
இ
என்றும்நாம் யாவர்க்கம் இடைவோ மல்லோம்
இாநிலக்கில் எமக்கெகிரா வாாக மில்லை
சென்றுநாம் சிறுதெய்வம் சேர்வோ மல்லோஞ்
சிவபெருமான் திருவடியே சேரப்பெற்rேம்
ஒன்றிற்ை கறையுடையோ மல்லோ மன்றே fர்ை
挪 gp mi963osfu Jmriii G@,gF mpGôG\omrLfSi55gRLʻ. G3 _mruqlʼu C3L_umr பொன்றினர் கலைமாலே அணிந்த சென்னிப்
புண்ணியனை கண்ணியபுண் ணியத்து ளோமே.
நாவார நம்பனையே பாடப் பெற்rேம்
நாணற்றர் நள்ளாமே விள்ளப் பெற்ருேம் ஆவ்ாளன் றெமையாள்வ்ான் அமரர் நாதன்
அயைெடுமாற் க்றிவரிய அனலாய் நீண்ட தேவாதி தேவன் சிவனென் சிங்கை [ந்து சேர்ந்திருந்தான் தென்றிசைக்கோன் தானே வ கோவாடிக் கற்றேவல் செய்கென் ருலுங்
குணமாகக் கொள்ளோமெண் குணத்து ளோமே.
$)
බීම
? “g '99 oo
የኃ
swo asso-Sesse :T:இ:இஇஇஇஇஇஇ:இ:':

Page 3
s
aza
β.
194
சுவாமி சுத்தானந்தர்எழுதிய
ஆத்மசோதனையில் இருந்து ஒருபகுதி
--జ్ఞాన్గ్లో-తడపోత
象 ●。ü 岁 SA ଽ தம்பி அந்தக்காலமே சொன்னேனே நீ சுத்தா 激
粤
N
)
னந்தனுயிருக்கவேண்டுமானல் சுதந்தரானந்தணுயிரு. சமத்துவமாயிரு. எதிலும் பட்டுக்கொள்ளாதே, இந்த உலகம் கெட்டது, குருபீடங்களின் சுயநலத் தால். வேதரிஷிகளும் சித்தாந்த முனிவரும் குருபி டமோ சிஷ்ய சங்கமோ நாட்டவில்லே, அவர்கள் பரம்பொருளுக்கே வணக்கம் செலுத்தினர்கள். பிற் காலத்தில் அவதார வாதம் முளைக்கது. இறைவன் அரியனையில் மனிதன் ஏறப் புகுந்தான் போட்டி வலுத்தது, "நான் ஒரு குருபீடம் நாட்டுகிறே6 என்று வைத்துக்கொள், விளம்பரம் பெருகும், சீ டர் கூடுவர்; புகழ்வார்; பொய்க்கதைகட்டி 63rth பரம் செய்வர். எனக்கு ஆணவம் ஏறிப்போகும். கடவுளை வணங்கவேண்டிய ஆன்மாக்கள் இந்தக் கட்டையை விழுந்து கும்பிடுவார்கள். ஆன்மாக்க ளுக்கும் கடவுளுக்கும் நடுவே நான் நிற்பேன், என் சீடர் என்னைச் சாராதவரை நிந்திப்பர். எனக்குப் பிறகு என் பெயரால் ஒரு மதம் பிறக்கும், அதில் கிளேகள் உண்டாகும்; அதைச் சேராதாருடன் போர் தொடரும், இப்படி ஆயிரம் குருபீடங்கள் எழுந்தால் நாடு ஆயிரம் சுயநல அகம்பாவக் கோட் டைகளாகப் பிரியும், ஒற்றுமை இராது. ருக்கும் இறைவன் ஒருவன் என்ற NGðOT GODIL fð LÒGÖDs) யும், மனிதர் மனிதனின் படத்தைக்கும்பிட்டு, இறை வன மறப்பார்கள். இறைவனன்றி இன்பமில்லே. அவனத் தவிர வேறெதைப் பணிந்தாலும் சுதந்தர
 
 
 
 
 

95
அப்பர் காட்டிய அன்பு நெறி.
(ஆசிரியர்)
சைவ மணிவிளக்கான அப்பர் சுவாமிகள் திருமுனைப்பாடி நா ட்டைச்சேர்ந்த திருவாமூரில், சைவ் வேளாளர் மரபில் புகழஞரு
க்கும் மாதினியாருக்கும் ஒரு தனி மகளுகவும் திலகவதி அம்மைய்ா
ருக்கு அருமைத்தம்பியாகவும் பிறந்து மருள்நீக்கியார் என்னும் பிள் ளைத்திருநாமத்துடன் வளர்ந்ததும், பாடலிபுரத்தில் சமணர்களின் மடாதிபதியாய் தருமச்ேனர்' என்னும் பட்டப்பெயர் சூட்டப்பெ ற்றதும், "நாவுக்கரசு' என்னும் நற்பெயரை வீரட்டானத்தில் அசரீரி வாக்காகப் பெற்றதும், கோழியில் திருஞான சம்பந்தரென்னும் தெய்வக்குழந்தையால் 'அட்டரே யென்று அழைக்கப்பட்டதும், ! கைவர்கள் செய்தபலவித கொடுமைகளிலிருந்து திருவருளினல் காப் பாற்றப் பட்டதும், முதிய வயதிலே கால்கள் தேயவும், கைகள் ருைந்து சிதையவும், உடல் நொந்து வாடவும், இமயம் ஏறமுயன்ற போது, திருக்கயிலாயக்காட்சியை அவ்ர் திருவை யாற்றிலே பெற் றதும், அக்காட்சி மூலம் "ஈக்தியும் சிவமுமான தன்மையில் உலக மெல்லாம்' என்ற உண்மையை உணர்ந்ததும், இறுதியில் "எண்ணு கேன், என் சொல்லி எண்ணுகேனே' என்னும் திருத்தாண்டகத் தைப்பாடியவண்ணம் சிவானந்த வடிவாகிச் சிவத்திற் கலந்ததும் வாசகர்கள் நன்கறிந்த விஷயங்கள். ஆகையால் அவற்றை இங்கு விரித்து விளக்கவேண்டிய அவசியமில்லை.
அப்பர் காட்டிய அன்புநெறியை ஆராயுமுன் அவரது அருங்கு ணங்களையும், அவ்ர் அடைந்திருந்த அனுபூதி நிலையின் சிறப்பையும் சிறிது பார்ப்போம், சுருங்கக்கூறின், அப்பர் ஆதிவேதம் சொல்லும் அத்யாத்ம தீரமே உருவெடுத்தாற்போல் விளங்கினரெனலாம். நா மெல்லோரும் பாசக்கடல் கடந்து பரமசாந்தத்துறை சேரவேண்டு மென்ற கருனே நோக்குடன் அவர் அருளிய பல்லாயிரக்கணக்கான பிரசுரங்களில் ஆகம சாஸ்திர நுட்பங்கள் மிளிர்வது போலவே, உபநிடதக்கருத்துக்களும் மலிந்துள்ளன. அவரது திருத்தாண்டகங் களுள் பெரும்பாலானவை வேத உபநிடத உண்மைகட்கு விரிவு டோல் அமைந்துள்ளன வேணக்கூறுதல் மிகையாகாது. அர்ச்சுனன் என்னும் பசுக்கன்றின் பசி தீர்க்க கிருஷ்ணன் என்னும் ஆமேய்ப்

Page 4
196
போனல் உபநிடதங்களென்னும் பசுவிலிருந்து கறந்தெடுக்கப்பட்ட பாலாகப் பகவத்கீதை பாராட்டப்பகின்றது. ஏழு நூறு சுலோகங் களைக் கொண்ட இக்கீதையின் உயிரான உத்தம இரகசியம் பூரண சரணுகதியேயாம், இதை அதின்இறுதி அத்தியாயத்தின் 65-ம் 66-լb சுலோகங்களிற் காணலாம். "என்னை நம்பு; என் பக்தனுயிரு: என் னிடம் சரண்புகு: எல்லாத்துயர்களிலுமிருந்து உன்னை நான் காப்பா ற்றுவேன். அஞ்சாதே" இதுவே அவ்விரு சுலோகங்களின் சாரம், மனித சமுதாயம் முழுவதற்கும் கீதை புகட்டும் இந்த அரிய அபய
வசனத்தை அப்பர் சுவாமிகள் சைவர்களாகிய நமக்காக தமிழில் அ ருளியுள்ள அழகையும் அருமையையும் பாருங்கள்: "தன்கடன் அடி யேனையுந்தாங்குதல் என் கடன் பணிசெய்து கிடப்பதே" எனப்பா டுகிறர் அவர். பயனில் பற்றின்றிச் செய்யப்படும் பணியான நிஷ்கா மியகர்மத்திற்கு இதைவிட விசேடித்த விளக்கத்தை தமிழில் வேறு எவர் வாக்காகவும் காணமுடியாது.
இவ்விதம் அப்பர் சுவாமிகள் வாழ்க்கையால் அடைந்து வாக் கால் விளக்கிய அடைக்கல உறுதி அவரை சிவத்தியானம் மாருத உ ணர்வுடைய சுத்த முத்தராக்கியதோடு, அவர்டால் சிவனுக்குரிய எ ண்ணங்களும் திகழச் செய்தது. இந்த உண்மையை, மறுமாற்றத் திருத்தாண்டகம் என அழைக்கப் படும் ஆரும் திருமுறை 98-ம் தி ருப்பதிகத்திற் காணலாம். "நாமார்க்கும் குடியல்லோம்' என்னும் பாட்டில் தன்வசமாயிருக்குங் தன்மை" முதல், "அழிவில் பேரின்பநி லே வரையுள்ள இறைவனது எண்குணங்கள் தம்பால் அமைந்திருப் பதை மறைத்துக்கூறிச்சிறிது நமக்கு மயக்கத்தைத்தந்து விட்டு. அங் மயக்கத்தைத் தீர்ப்பவர்போல் அதே பதிகத்தின் இறுதிப்பாடலே "கு ணமாகக் கொள்ளோம் எண் குணத்துளோமே” எனத்தெளிவு படு த்தி முடித்துள்ளார்.இவ்விருபாடல்களையும் ஒன்ருகச்சேர்த்துப்படி த்துச் சிந்தித்தால்தான் அவற்றில் அடங்கியுள்ள அருங்கருத்தும், அ டக்கத்தோடு அமைந்த அஞ்சாமையும் நன்கு விளங்கும், முதல் பக் கத்தில் இவ்விருபாடல்களையும் பிரசுரித்திருப்பது அவ்வித சிந்தனைக் : குவேண்டிய சந்தர்ப்பத்தை வாசகர்கட்கு அளிக்கும்பொருட் CồL_u JTử).
வரம்பில் ஆற்றலாம் தெய்வ சம்பத்தைப் பெற்றிருந்தும் அப்ப/ ர்சுவாமிகள் தமக்குப் பலவித தீமைகளைச் செய்த பல்லவ மன்னனு
 
 

*
97
ணுக்கும் அவனுக்குத் துர்ப்புத்தி கூறிய சமணகுருமார்கட்கும் அன் பையே காட்டினர். அவர் வழிப்பட்ட சிவம் அவருக்கு அன்பென் னும் கருத்தையே கொடுத்தது, "துன்பிலாத்தொண்டர் கூடித்தொ ழுதழுது ஆடிப்பாடும் அன்பலாற் பொருளுமில்லை. ஐயன் ஐயா றஞர்க்கே”என்று பாடியுள்ளார் திருவையாற்றுத்திருப்பதிக மொன் றில், அழலார் வண்ணத்தம்மானை அன்பில்அணைத்து வைத்ததோடு நின்றுவிடாது, தமது சீவிய காலம் முழுவதும் அவர் அன்பே கினே
וכלס
ந்து, அன்பேபாடி, அன்புப்பணியையே பேணிர்ை. அவர் உலகில் வெறுத்தது எதுவுமுண்டேல், அன்பில்லா வழிபாடு என்ற ஒன்
றையேயாம். இதை அவர் பலபாடல்களில் சுட்டிக்காட்டிக் கடிக்
தள்ளார். எங்கம் ஈசனெதைவர் கங்கையாடி யென்ன பயன்? ஈச
னை உள்குவார்க்கன்றி மற்றவர்கட்கு வேதங்களால் வேள்விகளால்
என்ன பயன்? அரனுக்கன்பில்லேயேல், கோடி தீர்த்தங்கலந்து (குளிக் \ , தென்ன பயன்? என்பவைபோன்ற கண்டனத்தால் அப்பர் விளக்கி
ய அன்புநெறி உயர்வற உயர்ந்த நிலையை அடைந்துள்ளதெனலாம்,
)
அப்பர் ஒர் அரிய தீர்க்கதரிசியுமாவர். அவர் காலத்துக்குப்பின் நிகழப்போகும் சைவ-வைஷ்ணவப் பிணக்குகளைக்கிவ்யதிருஷ்டி யால் கண்டு, அவற்றைக் கிழப்பப்போகம் அறிவிலிகட்கு ஞானம்
புகட்டும் முறையில், "அரியலால் தேவியில்லை ஐயன் ஐயாறஞர்க்
கே’ ‘மண்ணினையுண்ட மாயன் தன்னையோர் பாக்ய கொண்டார். "மாலொரு பாகமாக மகிழ்ந்த" என்பவை போன்ற வர்ணனைகளால் சிவ-விஷ்ணு ஐக்கியத்தை அருமையாக விளக்கியுள்ளார். அம்மட் டோ ஆயிரத்து முந் நூறு வருஷங்கழித்து தென்னுட்டில் [6L__ီ%;"| போ கும் வட மொழி - தொன் மொ ழி ப் பிரச் னே கூட அவரது திருஷ்டிக்குத்தவற முடியவில்லை. "ஆரியன் கண்டாய்
தமிழன் கண்டாய் வட மொழியும் தென் தமிழும்மறைகள் நான்
கும். ஆனவன் காண்’ ‘முத்தமிழும் நான் மறையும் ஆளுன் கண்
டாய்' என, இருபதாம் நூற்ருண்டில் வாழும் நம் சைவர்கட்கு
தமிழ் நாட்டினருக்கு இடித்துரைப்பதுபோல அவ்ர் பாடியிருப்ப
தை உற்று நோக்குக! இவ்விதம் இருமொழிகட்கும் இறைவனுக்கு முள்ள சம்பந்தத்தைக்கூறி சமரசம்போதித்ததோடு நின்றுவிடாது,

Page 5
198
வடமொழியில்போல் தமிழிலும் சிவபிரானுக்கு அஷ்டோத்தரசதம் பாடி இன்புற ஆர்வமுள்ளவர்கட்குட் பிரயேசனமாகும் பொருட்டு திருஆரூர் போற்றித் திருத்தாண்டகமும் பாடி வைத்துள்ளார், (ஆருந்திருமுறை 32-ம் பதிகம்) அப்படிப்பாடவிரும்புவோர் உள் ளத்தில் வடமொழித்துவேஷம் தலைகாட்டலாகாது என்பதையும் வற்புறுத்தப்போலும், அதற்குப்பின் வரும் பூரீகயிலாயம்; போற்றித் திருத்தாண்டகம் (55) முதலாவது பாட்டிலேயே ஆறங்கம் நால் வேதமானுய் போற்றி' எனச் சுட்டிக் காட்டியுள்ளார், அரசியல், ச முதாயத்துறைகளில் பலவித வேற்றுமைகளேக்கிழப்பி, தமிழகத்திற் கும் தமிழுக்கும் தீங்குவிளேயும் முறையில் பரவிய மொழிப்பிரச்ச னையை, சமய வாழ்விலும் புகுத்தி வீண்வாதங்களில் ஈடுபடுதல் நெறி தவறிய வெறியாட்டமாகும், பொருளற்ற இப்போராட்டம்,
இன்று பகுத்தறிவின் பேரால் நடக்கும் நாச வேலைக்கு நல்லுதவியா கி இறுதியில் தமிழுக்கு இழிவையும் சைவத்திற்கு அழிவையும் தரு மெனத் தயங்காமற் கூறலாம்,
சென்ற ஏழு எட்டு வருஷங்களாக இலங்கையில், வெள்ளவத் தை, வதுளே, கொள்ளுப்பிட்டி, களுத்துறை, நாவலப்பிட்டி, முத லாய இடங்களில் தமிழ் அர்ச்சனைகள் நடைபெற்று வருகின்றன. வடமொழிப் பயிற்சியுள்ள பிராமணர்கள் கூட இந்த ஆராதனைகளில் கலந்து இன்புறுவதை நாம் பலமுறை நேரிற்கண்டுள்ளோம். ஆளுல் ஆலயத்தில் தமிழ் அர்ச்சனை வேண்டுமென மேடைகளில் ஆரவா ரம் செய்யும் பண்டிதர்களில், வித்துவான்களில் எவரையாவது மே லே குறிப்பிட்ட வழிபாட்டுக்கூட்டங்களில் கண்டதில்லே. சாதனைய ற்ற சாஸ்திரப்படிப்பைப்போல சமயத்திற்குக்கூறி இக்கட்டுரையை முடிக்கின்ருேம், அப்பர்காட்டிய அன்புநெறி சென்று மக்கள் உய் வடைய அருளுமாறு அம்மை அப்பஞன எம்பரமபதியை வழுத்து கின்ருேம்,
 
 

199 கதிர்காம மும்மணிமாலை (கந்தசோலை கவி காளிதாசன்)
"పోకెమిస్ట్రేలిస్ట్వి-_ விநாயகர் காப்பு
Gajahu
منتيييييييييتحجيتيتضنك يجتقنية تتخذت " . சிேதிர்காதல் வள்ளிதெய்" வானமகிழ் மோகன், கதிர்காம வேலன் கழல்மேல் - உதிர்பூவாய், மும்மணி மா% மொழியத் துணையாவான் மும்மத யானே முகன்,
வெண்பா
**@స్ట్రేక్షణ
சின்பின் மலரே அறிவின் கலைமணமே! முன்பின் னறியா முழுமுதலே - இன்பக் கனியே சுவையே கதிர்காம வேலா! தனியே யெனையாள் தடுத்து,
கலித்துறை
தடுப்பாரில் லாமையால் தான்ருேன்றி
யென்றித் தரணியிலே கெடுப்பாரில் லாமலே கெட்டேன் மனத்தால், கிருபையுடன் எடுப்பாரிங் கின்றிக் கொழுகொம்
பிழந்தகொடி யென்ருகி அடுப்பாரில் யாவருண் டென்றெண்ணி
உன்னைவங் தண்டினனே,
விருத்தம்
ఆషాi===== அண்டினவர் மீதில் அதிகாரம் செய்வார்
அணுகலம் செய்யார், அடுத்துதவி யேதும் கொண்டிடுவ மென்ற குறிப்போடு சென்ருல்
கொடுகொடுப் பாகக் குரங்குபோல் பாய்வர்

Page 6
200
பண்டுளயுன் செல்வம் சிதருமல் சேர்த்துப்
பாதாளத் துள்ளே புதைத்துவைத் தெற்றும்
கொண்டினரு தென்று திரிவோர்கள் வாழும் குவலயத் தாசைக் குருத்தையறுத் தானே.
வெண்பா
4. தாளே கதியென்று சார்ந்தேன், கதிர்காம
(3G) JC36m ! Grassru Jigsað GSL 'LLIT OBLJổi) ---- கேளேவும்
கண்ணம்பி னுலென் கருத்தழிய மாட்டுமே பெண்ணென்ற வெங்காமப் பேய்,
கலித்துறை -±- [5 காமக் கஃளயைக் களைந்து
தவமாங் கனலிலிட்டுன் நாமச் சடாட்சர மாமந்தி س
நத்தையென் நாவிருத்திச் சாமத்தி லுஞ்சலிக் காமல்
செபித்துனைச் சாரவருள் வாமத்தில் வெற்பின் மகளே வைத்
தோனருள் மாணிக்கமே!
விருத்தம்
[6) திகைக்கின்ற நெஞ்சும், திறனிலா மேனியும்,
தெளிந்துரைப் போரைச் சினமிகுந்து பகைக்கின்ற பார்வையும், வெட்டெனும் பேச்சும் ε,
பயின்றுனை யாரும் பழித்துரைக்கின், 泷。
நகைக்கின்ற பல்லும், குதிர்நிகர் வயிறும்
கலந்தரும் என்று நாடியன்ருே தொகைச்சஞ் சலாம் தொடரினிற் பட்டேன்
துணே புரிக் தாள்குகச் சுந்தரனே!
 
 
 
 
 
 

20
இராமலிங்க வணக்கம்
-assCace
போதம் அழித்து வாழ்வெழிலைப்
புசித்துக் கொழுத்த, புன்மையிருட் பேதப் பேயின் வன்னெஞ்சைப்
பிளந்து, புவியெல் லாம், உதய கீதம் ஒலிக்கத், தமிழமுதக்
கிரணம் பரப்பி, எழுந்த அருட் சோதி இராம லிங்கமணிச்
சுடர்த்தேன் கமலத் துண்ைபோற்றி! 1) தில்லைப் பெருமான் நடனக்கலைத்
தேனைப் பருகித், திசைதோறும் கல்லும் கனியப், பட்டமரம்
துளிர்த்துக் காய்க்கக், காட்டுவிலங்(கு) எல்லாம் அசையா துருகிநிற்க,
இரும்பும் கரும்பாய் இனித்திளக, வல்ல தெய்வத் தமிழிசைத்த
வள்ளற் கினையார், வையகத்தே 2) தண்ணீர் சொரிந்து விளக்கெரித்த
சக்திப் பிழம்பே நெஞ்சுருகிக் கண்ணிர் சொரிந்து பேரின்பக் காடு வளர்த்த கற்பகமே! உண்ணிர் என்று கள்ளிரவில்
உலகத் தாய்வங் தமுதூட்டப் பண்ணும் உனது தவந்தானென்?
பக்தித் தமிழின் பாவேந்தே 3. கோடி கோடிச் சமயமெலாம்
கொட்டியளந்தும் எட்டாமல் ஒடிப் படர்ந்த பேரொளியை,
உள்ளம் உருக்கும் செந்தமிழால் பாடிப் பாடிப் பரவசமாய்ப்
பக்திக் காதல் வெளியினிலே, கூடிக்கலந்து சுவைத்தின்பம் 4)
கொழிக்கும் ஜோதிக் குயில்வாழ்க!

Page 7
ஒருப்பாடமைந்து, சாதிமத
உயர்வு தாழ்வு மனப்பேத இருட்பா டொழிந்து, புவியெல்லாம்
இன்புற் றிருக்கட், பேரிறைவ்ன் அருட்டால் எங்கும் பொங்கிட, நம்
அமிழ்தத் தமிழ்த்தாய் வாழ்வோங்க, அருட்பா வொளித்தேன் பொழிந்திட்ட அருட்பிர காசன் வாழியவே!
- (பரமஹம்ஸதாசன்)
பூனி புவனேஸ்வரி.
(தென்னுப்பிரிகா திரு. ச. மு. பிள்ளே அவர்கள்)
மரீபுவனேஸ்வரி, சுவாமி விவேகானந்தரின் மாதா. இவ்வம்மை கல்கத்தாவில் நந்தபால் போஸ் என்பவருக்குச்செல்வக்குமரியாய்ப்பி றந்து, துர்க்கப்பிரசாத் என்பவரின் குமாரகிைய விஸ்வநாத்தத்தரை மணந்தாள். விஸ்வநாத்தத்தர் வக்கீலாயிருந்து சம்பாதித்து வந்தார். ஐந்து பெண்குழந்தைகள் பிறந்து சகலபாக்கியத்துடன் சுகமேவாழ் ந்து வந்த போதிலும், புத்திரனில்லாதது தம்பதிகளுக்கு மனேவியா கூலத்திற்கு இடமாயிருந்தது. இருவரும் மனச்சாந்தியாய் மகாதேவ னைப் பூசித்து, புத்திர சம்பத்தை அருளும்படி பிரார்த்தித்துக் கொ ண்டிருந்தார்கள்.
இப்பிரார்த்தனை தொடங்கிய இன்னுட்களுக்குப்பின் அம்மா து சிரோன்மணி கர்ப்பம் தரித்து, சரியான காலத்தில் ஜெகஜ்ஜோதியா ய் விளங்கிய விவேகர்னந்தரை ஈன்றெடுத்தார்.
பூரீமதி புவனேஸ்வரி மிக்கமதப்பற்ற }, தெய்வபக்தியும் வா ய்ந்தவர். இவருக்கு முகவசீகர சக்தி அபாரமாயிருந்தது. அவரைக் கண்டமாத்திரத்தில் எவரும் அவரின் சொல்லே மீறிநடக்கத் துணிய மாட்டார். எல்லாரோடும் இன்பமாயும், Dbot °蜴贝 வுடனும் சம்பாவித்தார். மகாபுத்தியுக்தியுள்ளவர் நிரம்பப்படித்த வர். கிருபை, அன்பு, தயை முதலிய நற்குணங்கள் இவரிடத்தில்தா ன் உற்பத்தியாயினவோ என்று எண்ணும்படி தோன்றுமாம்,
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

203
இவருக்குச் சங்கீதத்தில் நல்ல ஞானம்; இனிமையான சாரீரமு டையவர். ஏதர்கட்டும் ஒரு தரம் கேட்டவுடன் திரும்ப அப்படியே ஒப்புவிக்கும் சக்தியுள்ளவர், சூரிய உதயம் முதல் அஸ்தமனம் வரை தன் தாய் ரகுமணிதேவியுடன், இந்து சாஸ்திரம் சம்பந்தம κ.
a ,沙 & - ● வருபவர்களுக்கும் அடிக்கடி நல்லுபதேசம் செய்வது வழக்கம். இ வ்வம்மையினது சில உபதேசங்களை வாசகர்களுக்கு ஈண்டுத்தருகி றேன்,
(1) சாகும்பரியந்தம் சத்தியத்திலிருந்து தவருதே. f?) எப்பொழுதும் பரிசுத்தமாயும் யோக்கியமாயும் இரு. (3) ஐந்துக்களிடத்தில்பட்சமாயும், இரக்கமாயும் இருக்கப்பழகு
(4) இதரர்களுடைய சுதந்திரத்தில் தலையிடாதே.
(5) காரிய காரியங்களில் அவசரப்படாமல் சாவதானமாய்
வேலே செய்,
இத்தகைய குனங்களை வழிபற்றி நடந்து தாயால் போஷிக்கட் பட்டும் வளர்க்கப்பட்டும் வந்தார் விவேகானந்தர், இந்தபுரீமதிதன் தாயாராகிய ராசமணிதேவியிடத்தில் கற்றுக்கொண்ட குணங்களே இவைகள் முக்கியமாய் விவேகானந்தரிடம் விளங்கிய அபாரமான மைே சக்தியும், சிடசித்தமும், அவர் தாயிடத்தில் பெற்றவை, ஆ ங்கிலத்தை முதல் முதல் தன் தாயிடத்தில்தான் கற்றுக்கொண்டார். ‘என் தாயாரால் எனக்கு மைே சக்தி பயிற்சி உண்டாயிற்று” என் n பன்முறை மனதாரச் சொல்லி விவேகானந்தர் தாயை ஸ்தோத் இாம் செய்வார். இம்மாதிரி புத்திரர்கள் தங்கள் தாய்மார்களைப்பற்றி ச்சொல்வதும், தாய்மார்கள் இபபடிச் சொல்லப்பட்ட புத்திரர்க ப்பெற்று வளர்ப்பதும் அருமையல்லவா?
, ගු කාබණිකm: புகழ் G ற்று போற்றப் படும் சுவாமி விவேகான ந்தர், பெற்றேருக்குச் செலுத்த வேண்டிய கடமையை முழுதும் செலுத்திவிட்டார். ஒருவன் பிறந்தால் விவேகானந்தரைப் போல்
ன நூல்களையே பரிசோதிப்பர். தன் குழந்தைகளுக்கும், தன்னிடம்

Page 8
-204
பிறக்கவேண்டும். ஒருத்தி பிறந்தால் பூரீமதி புவனேஸ்வரிதேவியைப் போல் பிறக்கவேண்டும். இத்தகையவர்களால் உலகம்எவ்வளவோ நன்மையை அடையக்கூடும்,
பூரீபுவனேஸ்வரி காலகதி யடையுமுன்னே அவரின் அருந்தவப் புதல்வர் காலகதியடைந்தது அம்மைக்கு ஆருத்துயரமாயிற்று, எவ ர்தான் விவேகானந்தரை இழந்து மனமாறி வாழ்வார்? 1910 ல் பூரீமதியும் பரமபதத்தை அடைந்தனர், எவ்வளவுகாலந்தான் மகன் பிரிவைப் பொறுத்து அம்மை வாழக்கூடும்? மகனுடன் சதாசந்தோ ஷமாய்வாழ இப்பொய்யுடலே நீக்கி மாதா புவனேஸ்வரியும் விண் ணுலகுக் கேகினர் போலும்
ང་གང་ལས་མཁར་ལས་གངC)ལས་མཁས་པས་ཁ་ཡ་ 臀
யூனி கேதார் பத்திரி யாத்திரை ساختقیه مقایسهخs -سن
அந்தமண் மிகச்சொரியலான மண்ணுகும். பதாளகங்கையில் ஸ்ஞனம் செய்து மத்தியானச் சாப்பாடு அங்கு உண்டோம், நல்ல ஆறுதல் கிடைத்தது. பி, ப. 3 மணியளவில் நடக்கஆரம்பித்தோம் ஐந்தரை மணியளவில் கனத்தி சட்டியை அடைந்தோம், இடையி லுள்ள பாறைகள் அத்தனையும் வெறும் மொட்டைப்பாறைகளாக வே காட்சி தந்தன. யாத்திரிகர் கூட்டம் வரவர அதிகரித்தது. நூற் றுக்குத் தொண்ணுாறு வீதமானேர் நேராகப் பக்கிரி செல்லும் யா த்திரிகர்களே, ஒரு சிலரே கேதார் சென்று பத்கிரிக்குச் செல்வது வழக்கம் பத்திரி கதவுகிறப்பதற்குரிய நாளும் சமீபித்து விட்டதான படியினல் ரு T ஸ் தோறு ம் யாத்திரீகர் கூட்டம் பெருகிக் கொண்டே வந்தது. யாத்திரைக் கூட்டம் எவ்வளவு பெருகினலும் கவலே இல்லை, வியாபாரக்கூட்டமே வழியில் கஷ்டத்தைக் கொடுத் தது. ஆட்டுக்கூட்டங்களுக்கு வழிவிலக வேண்டும், குதிரைக்கூட் டம் மாட்டுக்கூட்டம், கழுதைக்கூட்டங்கள், எல்லாவற்றிற்குமே போக்கிலும் வரவிலும் வழிவிலகி நடக்க வேண்டும். கேதார் செல் லும்போது தனிமையில் ஓர் இன்பம், யாத்திரைக் கூட்டம் அதிகரி க்க அதிகரிக்க இதில் வேறுவித அநுபவம், அன்று இரவு கனத்திச ட்டியில் தங்கி மறுநாட்காலே 6 மணிக்கு அங்கிருந்து பிரயாணமாகி 9 மணியளவில் ஜோஷி மடத்தை அடைந்தோம்.

L S S S S S S S S S S S S S 205
ஜோஷி மடம்:
இது ஆடல் மட்டத்திலிருந்து 6000 அடி வரை உயரம் உள் ளது, பத்திரி செல்லும் மார்க்கத்தில் இது ஒர் முக்கியமான ஊரா கும். கேதார்நாத் செல்லும் மார்க்கத்தில் குப்த காசியைப்போல்
பத்திரிநாத் மார்க்கத்தில் இதுவே மக்கள் பன்னிரண்டு மாதங்களும் வசிப்பதற்கேற்ற கடைசியான பெரிய ஊராகும், பத்திரிகோயில்
浏 பூட்டியிருக்கும் காலத்தில், பத்திரிநாத் பூசாரி வசிப்பதற்குரிய
இடம் இங்கு தான் உண்டு.
ஆதி சங்கராச்சாரியார் 11 வயதில் தவஞ்செய்த குகை இங்கு இருக்கிறது. அக்குகையின் பக்கத்தே முதியதோர் மரம் உண்டு, அது கிட்டத்தட்ட ஆலமரத்தைப்போன்றது. அதன் வயது இரண் டாயிரம் வருடங்களுக்கு மேலாக மதிக்கப்படுகிறது, அக்குகையி ணுள்ளே சில நிமிஷங்கள் இருந்து தியானம் செய்யும் வாய்ப்புக் கிடைத்தது. எத்தனையோ ஆண்டுகளின் பின்னும் சங்கராச்சாரி யாரின் சக்தி அக்குகையினுள் மாற்றமடையாதிருக்கின்றது. மகான் கள் வாழ்ந்த இடங்கள் இன்றும் அந்தச் சக்தியைப் பெற்றே விளங் குகின்றன, இதுவே பாரதப் பண்பாட்டின் சிறப்புமாகும். அணுச் சக்தி பிரவேசித்த இடத்தில் எத்தனையோ யுகங்களுக்குப் புல்லுமே முளைக்காது என்று கூறுகிருர்கள். ஆத்ம சக்தி பரந்த இடத்தில் ஆண்டவன் கருனேயுகக் கணக்காக மாறுதலடையாதிருக்கின்றது.
இந்த இடத்தில்தான் ஆதிசங்கரர் ஜோதிர் மடத்தை ஸ்தாபித் தார், அவர் இந்தியாவின் நான்கு திசைகளிலும் தம்முடைய மட த்தை ஸ்தாபித்தார். மேற்கே துவாரகை, இழக்கே பூரி, தெற்கே சிருங்கேரி-இந்த இடங்களில் மடங்களைக் கட்டியமாதிரி வடக்கே ஜோதிர் மடத்தை ஸ்தாபித்தார். அந்த மடத்தின் பெயரே * ஊருக்குப் பெயராகி, அதுவே இப்போது ஜோதி மடம் என்று வழ ங்கிவருகிறது. இங்கு ஜோதிர்லிங்க மகாதேவ, வாசுதேவ, அஷ்ட ஈளி என்னுங் கோயில்களுண்டு, ஜோஷி மடத்திலிருந்து பணி ன் காட்சி வெகு அழகாகக் கிடைக்கிறது. கேதா கேதார் நாத் து } என்ற ஒலியின்
1தைக்குவந்ததும் அது
இன்ருேம், பு

Page 9
206
அன்று மாலை பாண்டுகேஸ்வரம் போய்ச் சேர்ந்தோம். இரவு பாண்டுகேஸ்வரரிலேயே தங்கினுேம். அங்கு விஸ்வநாதர், வாசுதே வன் ஆகிய இரு கோயில்கள் உண்டு, மாலை 7 மணியிருக்கும் விஸ் வநாதர் ஆலையத்திற்குத் தரிசனைக்குச் சென்ருேம் சனக்கூட்டம் ஒன்றுமில்லை, கோயில் அமைதியாகஇருந்தது, எம்பெருமானை வாய் விட்டுப் பாடவேண்டும்போலிருந்தது. சில திருவாசகங்கள் பாடி னுேம், வேறு சிலரும் தரிசனைக்கு வந்தார்கள். அவர்களுக்கு எங் கள் பாஷை புரியவில்லை. அவர்கள் தங்கள் பாஷையில் வழிபாடு முடித்துச் சென்றர்கள், நாங்கள் பாடிய பிரார்த்தனைப் பாடல் கள் முடிந்ததும் பின்னலிருந்து ஒரு தமிழ்க் குரல் ஐயா தாங்கள் தமிழ் நாட்டில் எந்த ஊரோ? என்றது, திரும்பிப்பார்த்தோம் கண் களில் நீர் அரும்ப ஒரு பிராமணர் நின்றர். முப்பத்திரண்டு ஆண்டு களுக்குப் பின்னர்த் தமிழ்ப்பாடலை இன்று கேட்டேன். ஏதோ இ ழந்த ஒன்றைப் பெற்றதுபோல் மனதில் உள்ளது என்ருர், தங்கள்
வரலாறு யாது என்று வினவிஞ்ேம்,
"நான் பிறந்தது தமிழ்நாட்டில் திருநெல்வேலி ஜில்லாவில், 13 வயதில் பெற்ருரோடு கோபித்துக்கொண்டு வடக்கே புறப்பட் டேன், 12 வருடங்கள் வரை ஜோஷி மடத்தில் ஒரு கோயில் பூச கராய் இருந்தேன், அதன்பின்னர் இங்குவந்து விவாகம் செய்து இந்தக் கோயிலில் பூசகராய் இருக்கிறேன். நான்கு குழந்தைகளு முண்டு. தமிழ் நாட்டின் எண்ணமும் இடையிடையே எழுவது ண்டு, எழுந்து என்ன பயன்? முப்பத்திரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் தமிழ்ப் பாடலைப் பாடக்கேட்கும்போது என்னையறியாம லே இன்பம் ஒன்று உள்ளத்தே ஊற்றெடுக்கிறது' என்று கூறி எங்களுக்காக விசேட பூசைகள் எல்லாம் செய்து விசேட பிரசா தங்கள் தந்து தமது தமிழ் அன்பை எங்கள் மீது சொரிந்தார். மறு
நாட்காலை 5 மணிக்குப் புறப்பட்டு மத்தியானம் பத்திரிநாத் அடைங்
தோம்.
பத்திரிநாத்
பூரீ கிருஷ்ணபரமாத்மா தமது உத்தம சீடர் உத்தவருக்குத் தமது கடைசி நேரத்திலே பின்வருமாறு கூறுகின்றர். "ஒ உத்தவா
நான் விரும்பி உறையும் பத்திரிக்கு நீ வருவாயாக." பூரீ மகா விஷ்
 
 
 

20
ணுமூர்த்திக்குரிய நூற்றெட்டுத் திருப்பதிகளுள் இது மிக விசேடித் ததாகக் கூறப்படுகிறது, கிழக்கே பூரிஜெகந்நாதம், மேற்கே துவா ரகை, தெற்கே இராமேஸ்வரம், வடக்கே பத்திரி ஆக நான்கு திசை களிலும் நான்கு முக்கிய ஸ்தலங்களுண்டு, அவற்றுள் எல்லாம் பத்திரியே சிறந்ததாகக் கூறப்படுகிறது.
உலகைப்படைத்தபின் உலகை உய்விக்கவேண்டிய பொறுப்பு பூரீ மகாவிஷ்ணுவுக்கு வந்தது. அதற்காக முதலில் அவர் வேதங் களை உண்டாக்கினர். உண்டாக்கிய வேதங்களை அநுபவத்சில் காட்டுவதற்கு ஒருவர் தேவைப்பட்டார். அவரே முதல் (கருவாக இருந்து வேதங்களை அநுட்டித்துக்காட்டினர், அதன்பொருட்டு பூலோகத்தில் திருஅவதாரமெடுத்து ஹிமாலயத்தில் தவம் செய்தார் அப்பொழுது இலக்குமி தேவியார் ஒருபதரி (இலங்தை) மரமாகத் தோன்றி அவருக்கு நிழல் கொடுத்தாராம். இதிலிருந்துதான் அவ் விடத்திற்கு பத்கிரிகாச்சிரமம் என்று பெயர் வந்ததுபோலும், மகா விஷ்ணு தவம் செய்து முடிந்தபிறகு அவ்விடத்திலே நரன் என்பவ இணுக்கு எல்லா மந்திரங்களிலும் உயர்ந்ததாகிய நாராயண மந்திர த்தை உபதேசம் செய்தார், இன்றும் பத்திரகாச்சிரமம் 15ரநாராய னர் தவஞ்செய்த இடமென்று வழங்கப்படுகின்றது,
இருமலைகளுக்கிடையே உள்ள பள்ளத்தில் கோயில் அமைந்தி ருக்கிறது, அவ்விரு மலைகளையும் நரநாராயணர் என்று அமைக்கின் றனர். சிகரங்கள் பனியால் மூடப்பெற்று வானளாவ நிற்கின்றன. இக்காட்சியைக் கண்டவுடனே பத்திரி செல்லும்போது பட்டகஷ் டங்களெல்லாம் சூரியனைக்கண்ட பனிபோல் அகன்று விடுகின்றன. கோயிலின் அமைப்பை உற்று நோக்கில்ை உலகமும் இறைவ னும் ஒன்றுபட்டிருப்பது போன்றதோர் எண்ணத்தை உண்டாக்கு கின்றது, பக்கத்தே விளங்கும் இருமலைகளும் பக்தியும் சுத்தமாயும் விளங்குகின்றன. பக்தியும் சுத்தமும் கொண்ட உள்ளத்தில் துரிய நிலையில் அநுபவிக்கும் ஆனந்தம் கண்ணுல் காணும் பத்திரியில் கிடைக்கிறது, துரிய மலைமீது ஆனந்தக்காட்சியைக் க்ண்ணுரக் காணலாம்.
சகஸ்ரகவசன் என்னும் அசுரன் தேவர்களுக்குப் பலஇன்னல் விளைவித்துவந்தான். அவ்வின்னலைப் பொறுக்கமாட்டாததேவர்கள்

Page 10
ഭുജ്ഞി !, முறையிட்டனர். அவர்கள் முறையீட்டுக்கு இரங்கி GLOgierő நரநாராயணனுகவந்து புல்லாண்டுகள் பத்திரியில் தவ மியற்றிஞர். இதைக்கேள்வியுற்ற அசுரன் நரநாரயண்ரோடு யுத்தத்
போர் செய்து அவனது ஆயிரங்கவசங்களையும் உடைத்து அவனேக்
வந்தான். நரகாநாராயண சகோதரர் இருவரும் அசுரனுடன்
சகஸ்ரம் @r ဆွီ၊ (၅ဝှန္တီ) ஆயிரம் என்பது பொருள், ஆயிரங்கவசங்க ளே உடைமையால் தான் அவனுக்குச் சகஸ்ர கவசன் என்ற பெய ர் வந்தது. நரங்ாராயணர் இருவரும் பத்திரியிலிருந்து தருமத்தைப்
1r த்து துஷ்டதிக்கிரக சிஷ்டபரிபாலனஞ் செய்தன 箭。
",
* * க்காட்சி இப்புராணக்கதையை லும் எங் (ပြီ) ள்ளத்திலுள்ள ஆயிரக்கணக்கான சம்ஸ்காரங்களையும் பத்திரி தரி
); L鹉 கரன் தவத்திரு 3. ប្រវេយប្រើប្រាំ ខ្សបីប្រាប់
ம்ை அழித் ன்ற உண் ఇn புலப்ப டுகிறது. கரநாராய
ம் என்பதைக்குறிக்கிறது, சகஸ்ர கவசனின் ஆயிரங்கவசங்களேயும் ஒவ்வொன்ருக உடைத்தது போன்று அகந்தையின் கவசங்களேயும் ஒவ்வொன்ருக உடைக்கவேண்டும். அப்போது நரன் நாராயண்
ஞகிவிடுகின்றன்,
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

r
209
பூதானம் அல்லது அன்பு வழியில் நிலப்பங்கீடு
(ஹலம் டெனிஸன் என்னும் அறிஞர் 'ஹிந்துஸ்தான் ஸ்டாஸ் மர்ட் என்னும் பத்திரிகையின் குடியரசு அனுபந்தத்தில் எழுதியக ட்டுரை மொழி பெயர்ப்பின் தொடர்ச்சி)
اعتقسیسی-تخیتتیسینگ جینتاناستیسیته
முதன் முதலில் வினுேபாஜியை மகாத்மாவைப்போன்ற, எல் லோரதும் வணக்கத்திற்குமுரிய ஒரு பெரியாராக்கும் முயற்சி தொடங்கப்பட்டது. அவர் டில்லி நகருக்கு அழைக்கப்பட்டார். காந்தியடிகளின் சமாதிக்கருகில் வசிப்பதற்கு அவருக்கு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டன. அல்ை, மகாத்மாவின் உயிர்ச்சின்ன மாக விைேபாஜியை அக்கச் செய்த அந்த ஆடம்பர முயற்சி பல னற் mப் போயிற்று: ஏனெனில் ஒருவருக்கரிய தனிப் பெருமைகளை இன்னொருவர் கான்விரும்பாது மற்றவர்களின் வற்புறுத்தலின் பேரி
ல்எற்றக் கொண்டா லுங்கூட், அவை அவருக்குப்பொருந்திவருவதி
ல்லை. விைேபாஜியின் உபதேசங்களெல்லாம். பாரகத்தின் தலைநகர த்சிற்கு (மற்றும்மாருன, அது எப்பொழுதோ மறந்துவிட்ட ஒரு தனியுலகிலேயிருந்து வந்தன. எனவே, அவர் வ்ைவொருவரும் தத்த ம் கேவைகளை மற்றவருதவியில்லாமலே பூர்த்திசெய்து கொள்வதை ப்பற்றிய தமது ஆராய்ச்சியைத்த்ொடர்ந்து செய்யத்தமக்குரிய ஐங் து ஏக்கர் (Ace) நிலத்திற்கப் போய்விட்டார், அங்கிருந்து வெளி யேற மாட்டாரென்றே தோற்றியது.
1951 ல் காந்தீபகிராமவுமியர்கள் தங்கள்வருடாந்தமகாநாட்டை ஹைதராபாத்திற்கூட்டத்திட்டமிட்டனர். அவ்ர்கள், அவர் அம்மகா நாட்டில் கலந்து கொள்ளாவிட்டால், அதுபொருளற்றதாய் விடுமெ ன்று விைேபாஜிக்குக் கூறி, அவரே அம்மகாநாட்டை நடத்திவைக் கவேண்டுமென்று அவரை மிகவும் வேண்டிக்கொண்டனர். அவர் வரமறுக்கவே, மகாநாட்டைக்கைவிட வேண்டியதுதான் எனக்கூ றிவிட்டார்கள். எனவே அரைமனதுடன் ஒத்துக்கொண்டனர். ஆ னல், அங்கு நடந்துதான் செல்லமுடியுமென்றும், அப்பிரயாணத்தி ற்கு ஒரு முழுமாதம் பிடிக்குமென்றும் கூறிவிட்டார். அக்காலத்

Page 11
தில் ஹைதராபாத்தின் டு நம்பகுதிபொதுவுடைமை வாதிகளின் கை யிலிருந்தது. இவர்கள் கிலச்சொந்தக்காரரைக்கொன்றே அன்றி அ
3)
வர்களேத்துரத்திவிட்டோ, அவர்களது நிலங்களேக்கைப்பற்றி, அவ ற்றையெல்லாம் ஏழைகளுக்குப் பங்கிட்டுக் கொடுத்துவந்தனர்.
அம்மாகாணம் நவஇந்தியாவின் பிஞன் () "னுேப் பொது டைமைக்காரரால் முதன்முதல் கைப்பற்றபட்ட மாகாணம்) எ 1று அழைக்கப்பட்டு வந்தது. ஆயுதம் தரித்த போலிஸ்படையின ரும் அச்சத்தோடேயே செல்லும் அப்பிர தேசத்துள் பிரவேசித்த 飄 போது ஆச்சார்ய வினுேபாவே அமைதியாயிருப்பதன்றி கலவரப் படவேண்டிய அவசியமில்லே யென்று கூறிஞர். அவர் பொதுவு டைமைவாதிகளைச் சாந்தத்துடனும், இரக்கமற்ற அன்புடனும் அ இணுகி, அவர்களைப்பார்த்து நீங்கள் அளவின்றி அன்பு காட்டும் ஒரு தாய்போன்றிருக்கின்றீர்கள், ப்ொதுமக்களே அவ்வளவு அன்போடு நேசிப்பதால், அவர்களுக்காக மற்றவர்களெல்லோரையும் அழிக்கவு ம்தயாராயிருக்கிறீர்கள். ஆனுல் அளவுகடந்து அன்புகாட்டும்தாபர் கள் தங்கள் பிள்ளைகளைத் தாங்களே பாழாக்குகிருர்கள். இவர் ே சிய ஒவ்வொரு வார்த்தையும் அவரைக்காலத்திற்கேற்ற தலவரா இற்று போர்சம்பள்ளியில் (Pengai) நாற்பது ஹரிஜனங்கள் வரை அணுகினர், பொதுவுடைமைக்காரர்கள் தங்களுக்கு நிலந்த துள்ளதாகவும், அவர்களேத்தாங்கள் ஏன் ஆதரிக்கக்கூடாதென்று அவர்கள் வினுேபாஜியைக் கேட்டனர். மேலும், அந்த ஹரிஜனங் கள் வேருெருவரும் தங்கள் துன்பத்தைப்பற்றிக் கவனம் செலுத்த
வில்லேயென்றுங்கூறினர்,
அன்றுமாலே பிரார்த்தனேக் கூட்டத்தின் போது வினுேபாஜி கிலச்ெ சாந்தக்காரர்களுக்கு () வேண்டுகோள் விடுத்தார், **@_卤5 ளுக்கு ஐந்து மக்களிகந் வருவது ஒரு மகனும் பிறந்தால், உங்க ၉ာ်r நிலத்தில் ഏഴ്ച്? அ க்கும் கொடுப்பில்களல்லவா? என்னே அந்த ஆருவதுமகனுகக்கருதுங்கள்; ஏழைகளுள் அந்தர்யாமியாயி கும் தரித்திர நாயனருக்குக் கொடுக்க, உங்கள் நிலங்களில் ஆறிலொருபங்கைத்த jರ್á என்று அவர் கேட்டுக்கொண்டார், அந்தக்கிராமத்தில் அதி நிலம் படைத்த பிரபு, மெலிந்த ஆணுல் விவேகம் பிரதிபலிக்கும் உருவம் படைத்தவர். கலவரத்துடன் எழு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ந்து தனது முக்குக்கண்ணுடியைத் துடைத்துக் கொண்டே தான் நூறு ஏக்கர் (Acre) நிலங் தருவதாகக் கூறினுர், அந்நிலத் தைப் பங்கிடும் வேலேயை அந்த நாற்பது ஹரிஜனக்கு டும்பங்களுமேற்றுக்கொண்டன, குடும்பமொன்றிற்கு இரண்டு ஏக் கர் நிலத்தோடு சரிக்கட்டிக் கொள்வதாக எண்பது ஏக்கர் நிலத்தை
த்தாம் வைத்துக்கொண்டு, மீதி இருபதையும் கொடுத்த வருக்கே இருப்பிக் கொடுத்துவிட்டனர். கொடுப்போர் வாங்குவோர், ஆகிய இரண்டுபக்கங்களிலும் காட்டப்பட்ட இந்தத்தாராளமனப்பான்மை 'பூதான யக்ஞம்' அல்லது பலாத்காரமில்லாதே நிலங்கொடுக்கும் இயக்கம் எங்கும் பரவுவதற்குத் தூண்டுகோலாயிற்று. தான் எந்தெ ந்தக் கிராமத்திற்கூடாகச் சென்ருரோ, ஆங்காங்கெல்லாம் அதே வேண்டுகோளை விைேபாஜி விடுத்தார். இவ்வாருக, முற்கூட்டி யோசியாத முறையில், எவரும் காத்திராத வகையில் சுதந்திர இந்தி யாவின் முதலாவதான பொதுஜனவியக்கம் ஆரம்பமாயிற்று.
இன்று வினுேபாவேயின் அதிகாரத்தில் உலகத்தில்எந்த நிலச்சொங் தக்காரருக்குமில்லாத அளவில் நிலமிருக்கிறது. 11,000 மைல்கள் கால்நடையாகவே நடந்து சென்று 40 லட்சம் ஏக்கர் கிலத்தைத்தா னமாகப்பெற்றர். 1957 ம் ஆண்டு முடிவில் இந்தியாவிலுள்ள விவ சாய நிலத்தில் ஆறிலொரு பங்கான 500 லட்சம் ஏக்கர் நிலத்தைத் தானமாகப் பெறத்திட்டமிட்டுள்ளார். இது அதிகமாகவே தோற்று இறது. இந்த ஏப்ரல் முடிய25 லட்சம் ஏக்கர் பெறுவதே அவரது இலட்சியமாயிருந்தது. ஆனல் அதற்கு ஏழு லட்சம் ஏக்கர் நிலம் கூடக்கிடைத்தது, இந்த ஏப்ரிலில் திட்டமிட்டபோதும் அதுவும் அ திகமாகவே தோற்றியதுதான்.அன்று தன் உருவத்தைக் கண்ணுடியி ற்கூடக்காணுத வினுேபாஜி, இன்று தேசியப் பத்திரிகைகளின் பக்கங்களிலெல்லாம் LUFT i ġ5@(mgiř.

Page 12
மட்டக்களப்பு அருள்நெறிக் கிளைக் 9, "L மகாநாட்டில் (குன்றக்குடி அடிகளாரின் பேச்சு)
(1) சைவப்பெருமக்களே! தாய்மார்களே, சகோதர சகோதரிகளே! அருள் நெறி புதிதல்ல,
யாழ் நகரிலிருந்து மட்டக்களப்புக்குள்ள 300 கல் தூரத்தை யும் உங்களன்பினுல் மூன்றடியெனக் கடந்து வந்தேன். உங்கள் வ ரவேற்புப் பத்திரம் ஒன்றில் அருள் நெறித் தந்தையென்று குன்றக் குடியடிகளாரைக் குறிப்பிட்டிருந்தீர்கள். அது ஒரு சிறிதும் பொ ருத்தமற்றதொன்று. அருள்நெறி புதிதல்ல. அது ஆயிரம், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் நாட்டில் ஓங்கியநெறி. அருள் நெறி யைக் கபிலர் வளர்த்தார். திருவள்ளுவர் வளர்த்தார் சமய குரவர் கள் வளர்த்தார்கள். நாவலர் வளர்த்தார். விபுலானந்தர் வளர்த்தார் அருள்நெறி பழமை நெறி, தமிழ்நாட்டில் ஊறிக்கிடக்கின்ற நெறி , காலங்கடந்த நெறி, அது வளர்ப்பதற்கு துணைபுரிவதே எமது குறிக் கோள், இந்த உலகத்திலே மக்கள் உணவுக்காக் வாழுகின்ருர்கள் இவற்றின் பற்று மக்களை விழுங்கி விடுகிறது, இவற்றல் அருள்?ெ றியை மறந்து விடுகிறர்கள். இவற்றைக்கண்ட மாணிக்கவாசகசு வாமிகள் "வாழ்கிருய் வாழாத நெஞ்சமே வழ்வினைப் பட்டால்கின் ருய் ஆழாமற் காப்பான யேத்தrதே சூழ்கின்றப் கேடுனக்கு" என்ருர்,
(2) அது பற்றிச் சில கூறுகிறேன் :- நாம் ஒரு அணுவை இழந்து
விட்டால் அதை மீண்டும் எடுப்பதற்குப் படாத பாடுபட்டுத் தேடு கிருேம். வாழ்வில் ஒரு நாள் கடந்து செல்வதை பொருட்படுத்துகி ருேமில்லே, திகதிக் கலண்டரில் ஒவ்வோர் திகதியைக் கிழிக்கும்பேர் து எமது வாழ்நாளில் ஒரு நாள் கழிந்து போவதைக் கவனிக்கிருே
மில்லே, வாழ்நாட் க்ணக்கில் கழித்தற் குறிகள் எல்லாவற்றையும் x
19ாம் கூட்டற்gறிகளாகவே மாற்றி எடுத்துக்கொள்கிருேம், என் ன செய்தோம்? என்ன செய்யப் போகிருேம்? என்பனவற்றைச் சிந்திக்கிருேமில்லே, மனித சமுதாய சரித்திரம் வளர்வதற்கு உறு துணை புரிவது அருள்நெறி. வெறும் அறிவால் உலகில் சண்டை ஏற்படுகிறது. அணுக்குண்டு தோன்றி உலகை அழிக்கின்றது, அழி வைத்தடுத்தது. அன்பு அகிம்சை, அருள் முதலியவைகளே. மனித
 

213
சமுதாயத்தை ஆக்கியவர்கள் மகாத்துமாக்கள், உலகின் அழிவைத் தடுத்த பெருமை கிறிஸ்து நாதர், முகமது நபிநாயகம், புத்தபெரு மான். மகாத்மா காந்தி அடிகளார் போன்ற அவர்கட்குண்டு. இவர் களெல்லாம் அருள் நெறியாளர்கள், மத நெறியைப் பின்பற்றினர் கள். கடவுள் வழிச்செல்லும் சமுதாயம் நம்மைக்காப்பாற்றுகிறது.
(3) அருள் நெறி எப்போ சந்திக்கிறது? பயன்யாது?
இந்த உலகத்திலுள்ள எல்லோருக்கும் இன்பவேட்கையுண்டு. மக்கள் எது இன்பமென்று முடிவுகட்டுவதிற்ருன் வேறுபாடேற்ப டுகிறது, கிலேயான இன்பத்தை அறிவால் முடிவுகட்டி விடமுடியா து. அதை முடிவுகட்டுவதற்கு அனுபவம் வேண்டும். அந்த அனுப வம் மகாத்மா காந்தியை, வள்ளுவரை, மாணிக்கவ்ாசகரை, நமது வாழ்க்கையில் சந்திக்கும் போது தான் நல்லது ஆகிறது. அதுவே இன்பத்தின் முடிபு. அந்த உலகத்திலுள்ள மக்கள் வாழ்க்கையை ஒரு சிறிது எடுத்து ஆராய்வோம். ஒரு குழந்தையிடம் இரண்டு தங் ப்பவுணையும், இரண்டு அணுப்பெறுமதியான மரப்பொம்மையையும் கொடுத்தால் குழந்தை இரண்டு அணுப்பொம்மையில் இன்பங்காண் கிறது, பின்பு குழந்தையின் ஆசை உணவில்மாறி அடுக்களையையே சுற்றிக்கொண்டு திரிகிறது, அதன் பின்பு அந்த ஆசை பள்ளிப்ப டிப்பிற்கு மாறுகிறது, குமரியும் குமரனுமானதும் அந்த ஆசை குடும்பவாழ்வில் மாறுகிறது. அதன் பின்பு ஒட்டுவாங்கும் ஆசை யாகவும், மாறுகிறது. இவ்வாறு அறிவு முற்றுப்புள்ளி இல்லாது தொடர்ந்து கொண்டே போகிறது. அறிவு மக்கள் வாழ்வுக்கு அவ சியமானது, அது அளவாக இருக்கவேண்டும். உணவுக்கு உப்பு எ வ்வளவு அவசியமோ வாழ்வுக்கு அறிவு அவ்வ்ளவு அவசியமானது. உணவுக்கு உப்புக்கூடினுல் அது கெட்டுப்போகிறது, அதுபோல அறிவும் கூடுவதால் அணுக்குண்டு முதலியவற்றைக்கண்டுபிடித்து
வாழ்க்கையைப் பாழ்படுத்துகின்றது, அத்தருணத்தில் அருள் நெறி
யே துணைபுரிகிறது. உலகத்திலுள்ள தீய எண்ணங்களுடன் சேர்வ தால் மனம் அழுக்கடைகிறது. இதை மாற்றித் துன்பத்தை நீக்கி ஒளிபெறச் செய்வது அருள் நெறியே, துன்பமுள்ள இடமெல்லாம் அருள்நெறி தேவை, அதிகம் பொருள் குவித்து வைத்திருப்பவர்களி டமெல்லாம் அருள் நெறியாளர் சென்று அதனைப்பெற்று இல்லாத வர்கட்குக் கொடுக்கவேண்டும்,

Page 13
214
(4) அருள் நெறி இலட்சியம்:
மக்களுக்குக் கடவுள் நம்பிக்கை வேண்டும். தமிழ் நாட்டுமக்க ளிடையே கடவுள் நம்பிக்கை குறைந்து வருகிறது. கிரேக்க தத்து வஞானியாகிய பிளாட்டே, கலை இயற்கைக்கலை, செற்கைக்கலை” என இரண்டுவகைப்படும் என்கிருர், இயற்கைக்கலை கடவுட்கலை செயற்கைக்கலை கடதாசிக்கட்டுப்பூப்போன்றது. அதில் நறுமணம் இல்லை. அதை இன்னுெருவிதமாகக் கூறினல் புடவைக்கடையில் உடுத்திவைத்த பொம்மைக்குச் சமானமாகச் சொல்லலாம். பொம் மையைத் தூரத்திற் பார்க்கும்போது புடவை தருமென்ற நம்பிக் கை நமக்கு ஏற்படுகின்றது. கிட்டப்போய்க் கேட்டால் ஒரு துண் டுப் புடவை கூடக் கொடாது. பிரான்சிய புரட்சிக்காரன் ஒருவன் " நானும் நீயும் யோக்கியமாக வாழவேண்டுமானுல் நாங்களே யோ க்கியமான ஒரு கடவுளை உண்டாக்கிக் கொள்ள வேண்டும்” எனக் கூறினன். ஆகவே நமக்கக் கடவுளிடம் அசையாத நம்பிக்கை வே ண்டும். கடவுள் நம்மிடமிருந்து எதையும் எதிர்பார்க்கவில்லை; நாம் இதயத்தின் ஆழத்தில் இருந்து கடவுளேக் கும்பிடுவோம். மார்க்கஸ் அவுரேலியஸ் எனும் தத்துவஞானி தனது ஆத்ம சிந்தனையில் "ஆ ண்டவனே இன்று யான் வெளியில் வீதிவழிச் செல்லும்போது எத் தனையோ நல்லவர்களையும் பகைவர்களையும், குது வஞ்சனையாள ரையும், கொலேக்காரர்களையும், வெறியர்களையும், காண்பேன். ஆ னல் அவர்களில் சிக்கிக்கொள்ளாதிருக்க அருள் புரியவேண்டும்.” என்ருர், அந்தக்கடவுளைப் பல நாமங்களால் அழைத்து வேண்டுகி ருேம், ஒருநாமம் ஒருருவம் இல்லார்க்கு ஆயிரம் திருநாமம் கூறித் தெள்ளேணம் கொட்டாமோ' என்ருர், மாணிக்கவாசகப் பெருந்த கையார்,
நாம் மாத்திரம் வாழ்ந்தாற் போதாது, அடுத்தவனும் வாழவே ண்டும் என்ற விரிவான மனப்பான்மை வேண்டும், சுயநலமே தமி ழனைக் கெடுத்தது, சாதியும், குலமும், பணமும், பசியும், கோயிற் கூட்டத்தைக்குலைத்தன. மக்களிடையே இன்பத்தைபூக்கப்பண்ணி ய பிற்பாடு அவர்களைக்கோயில் கும்பிட அழைக்கவேண்டும், மக்க ளுடைய வீடு வீடாக அருள் நெறித் திருக்கூட்டத்தார் சென்று அ வர்களைக் கோயில் கும்பிட அழைக்க வேண்டும், கோயில் அர்ச்சக ர்கள் மக்களின் தொண்டர்களாக வேண்டும், மக்களைப்பக்திமார்க்க
 
 
 
 
 

215
த்தில் ஈடுபடுத்தும் விடயங்களை விளக்கி நல்வழி காட்ட வேண்டும், திருவாசகம் முதலிய திருமுறைகளைப் பக்தியோடுபாடப்பழக்குதல் வேண்டும், , .
குமரரும். குமரியரும் திருவாசகம் முதலிய திருமுறைகள் பா டத்தெரிந்த தலைவியையும்-தலைவனையும் மணம் செய்வதென்று வி ரதங்கொள்ளவேண்டும், நீங்கள் மணம் முடிக்கப்போகும் தலைவன் அல்லது தலைவி எத்தனை தேவார திருவாசகம் மனப்பாடஞ்செய்திரு க்கிருர் என்பதைச் சீதனமாய்க்கேட்டுப் பெற்றுக் கொள்ளுங்கள். நீங்கள் ஒருவரை ஒருவர் சந்திக்கும்போது இன்று நீர் எத்தனைபே ரைத் தேவார கிருவாசகம் முதலிய திருமுறைகள் ஓதத்தூண்டினீர் எத்தனைப்பேருக்குச் சொல்லிக்கொடுத்தீர். என்பதை வினவவேண் டும். அன்னையர்களனைவரும் ஒய்வு வேளைகளிலெல்லாம் இளைஞ (ருக்கு அறத்தை எடுத்துச்சொல்ல வேண்டும். பாரதியார் கூறுவது போல வருங்காலத்தமிழ் நாட்டில் நீங்கள் தெய்வச்சாதியைப்படை க்க வேண்டும், தொட்டிலாட்டும் கை உலகையாட்டும் கையாக மாற வேண்டும்.
அருள் நெறித்திருக்கூட்டத்தார் நாட்டில் ஒற்றுமையை உண் டாக்கப் பாடுபடவேண்டும். நாஸ்திகம் நாட்டில்பரவ ஒரு சிறிதும் இடங்கொடுக்கலாகாது. வ்ேகள் உங்களுடைய புதுவருடத்திட்டத் தில் ஞாயிற்றுக்கிழமை தோறும் சமய பாட வகுப்பு நடத்தத்தீர்மா னித்திருப்பது குறித்துபான் மிகவும் மகிழ்கிறேன். அதில் ஆர்வம் ட டைத்த திருக்கூட்டத்திலுள்ள ஆசிரியர்கள், சமயவகுப்புகளை ஏற் படுத்தி நடத்துங்கள், சமய பாடங்களைப் புதுமையான முறையில் படிப்பியுங்கள். செயற்குழுவினர் ஒவ்வொரு அங்கத்தவரையும் சங் இந்து ர்ே எத்தனைபேரைத்திருவாசகம் படிக்கத்தூண்டினீர், கோயி லுக்குக்கூட்டிச் சென்றீர் எனக்கேளுங்கள். மக்களிடையே அசை க்கமுடியாத தமிழ்ப்பற்றையும், இறைப்பற்றையும் உண்டாக்குங்க ள். ஆண்டில் ஒருமுறை கொட்டு முழக்கங்கொட்டிக்கூடிப்பிரிவதா ற் பெரும்பயனில்லே. இத்திருக்கூட்டத்தாருடைய உயிர் இறைவனு ககும் உடல் பொதுசனங்களுக்கு உழைப்பதற்குமாகட்டும்.

Page 14
216
வேதாந்தப் பாட்டியார்
ーニ器o零=ー யாழிப்பாணம் கந்தர் மடத்திலுள்ள வேதாந்த ஆச்சிரமத்தில், அ தின் ஆரம்பத்திலிருந்தே அருந்தொண்டாற்றி வந்த பாட்டியார் திரு மதி, சின்னக்குட்டி அம்மையார் அவர்கள் நிகழும் மன்மத (u சித் திரை மீ 2 ந் திகதி (15-4-55) உலகில் பல்கோடிமக்களால் புனித தியாக தினமாகக் கருதப்படும் பெரிய வெள்ளிக்கிழமையன்று மா?ல மூன்று மணியளவில் சிவபதம் அடைந்துவிட்ட செய்தியை வாசகர் கட்கு அறிவிக்க விரும்புகின்ருேம். பூதவுடலே விட்டுப் புகழுடம்பு எடுக்கும்போது அம்மையாருக்கு வயசு தொண்ணுாற்றென்பது, அன்னரின் உயிர்க்கிளி உடலைவிட்டுப்பிரியும்போது அவர் வாயிலிரு ந்து ‘சிவ சிவ' என்ற திருநாம ஜெபமே வெளிவந்தது. அவரின் வி ருப்பப்படியே தேகம் தகனம் செய்யப்பட்டு அஸ்தி கீரிமலைத்தீர்த் தத்தில் போடப்பட்டது.
"அன்பர் பணிசெய்ய வென ஆளாக்கிவிட்டு விட்டால் இன்பநிலை தானே வந்தெய்தும் பராபரமே'
என்னும் தாயுமானர் மணிவாக்குக்கு சின்னக்குட்டி அம்மையாரின் வாழ்க்கை ஒர் இணையற்றளடுத்துக்காட்டாகும், வேலணையில் பழஞ் சைவக்குடியில் பிறந்து, இளம்வயசிலேயே இரண்டாம் தீசைஷ்பெ ற்ற அம்மையார் இல்லறவாழ்வில் இருந்தது இரண்டு ஆண்டுகளே யாம். நாயகனே இழந்தபின், உற்றர் உறவினருக்குச் சுமையாக வா ழ விருப்பின்றி பிட்டுவாணிச்சியாகிக் காலங்கழித்தார். அந்த உழை ப்பால் கிடைத்த ஊதியத்தை அடியார் பலருக்கு அமுதூட்டுவதிலு ம் இந்தியாவிலுள்ள பல தலங்களுக்கு யாத்திரை செய்வதிலும் செ GoG" .
*மூர்த்தி தலம் தீர்த்தம் முறையாய்த் தொடங்கினர்க்கு வார்த்தை சொலச்சற்குருவும்வாய்க்கும் பரா பரமே”
O ● O o o என்னும் பெருமொழிக்கிணங்க, அம்மையாரின் நாற்பதாவது வயசி ல் கடையிற் சுவாமியாரின் சீடர்களுள் ஒருவரான பூரீ சின்னத்தம்பி; சுவாமி அவர்கள் (சாஷன் சுவாமியென அழைக்கப்பட்டவர்) குரு
 
 
 

2.
வாகவந்து உபதேசம் அருளினர். அன்னரின் பிறிதோர் சீடரான பூரீ கனகரத்தினம் சுவாமி அவர்களால் யாழ்ப்பாணத்தில் ஆரம்பித் த சமயத்தொண்டிற்கும் அடியார் பணிக்கும் தமது எஞ்சிய வாழ் வை அம்மையார் அர்ப்பணம் செய்தனர், கந்தர் மடத்தில்,
திரு. வை, சி, சி. குமாரசாமி அவர்கள் நன்கொடையாக அளித்த <ႏွစ္သ, m)၊ பரப்புக்காணியில் 1916 ம் ஆண்டில் வேதாந்த மடம் நிறுவப் பெற்றது, இவ்விரு புண்ணியாத்மாக்களின் நன்முயற்சிஞலேயாம். அம்மடத்தின் முதல் தலைவராக இருந்தவர் பரீ கனகரத்தினம் சுவா மிகள். அதின் ஆதார சக்தியாய் அம்மையார் அமர்ந்தனரெனலாம்.
1922-ம் ஆண்டில் பூரீ கனகரத்தினம் சுவாமியார் சமாதியடை
ந்ததும். அவரின் கட்டளைப்படியே பூரீ மகாதேவ சுவாமி அவர்கள் மடத்தின் குருபீடத்தை ஏற்று அதனை மேலும் சிறப்புறச் செய்யும் முறையில் கொண்டாற்றினர், அவருக்கும் அவரை அடைந்த அடி யார்க்கும் சின்னக்குட்டி அம்மையார் அன்னையாக வாழ்ந்தனர், வே தாந்தப்பாட்டி என்னும் திருநாமம் அவருக்குச் சூட்டப்பெற்றது மகாதேவரின் ஆட்சிகாலத்திலாகும்,
தமது சீடரான பூீ இராமலிங்க சுவாமிகளிடம் குருபீடத்தை ஒப்படைத்துவிட்டு 1942 ம் ஆண்டில் பூரீ மகாதேவி) சுவாமிகள் சமாதியடைந்தனர். புதிய அதிபரைத் தமது குழந்தையாகப் பாவித் தவண்ணம் வேதாந்தப்பாட்டியார் சென்ற பதிமூன்று வருஷங்க ளாக அவருக்குத் தந்தையும், தாயும், குருவுமாக அமைந்து 35ts). 51 அத்யாத்ம சேவையைத் தொடர்ந்து செய்துள்ளார், குருபரம்பரை யில் அடுத்தடுத்து நான்கு ஆசாரியர்களைப் பேணிய சீடர்களையோ ஒர் ஆச்சிரம வரலாற்றில் மூன்று சந்ததியினருக்குத் தொண்டுபுரிங் த அடியார்களையோ காணுதல் அருமையில் அருமையாகும். இந்த அருமையான பெருமைக்கு உரிமை பெற்றவர் பாழ்ப்பாணத்தைப்
பொறுத்தமட்டில் சின்னக்குட்டியம்மையார் ஒருவரே எனத்தயங் காமற்கூறலாம்.

Page 15
28
நாம் அம்மையாரை முதல் முதலாகச் சந்தித்தது 1920ம் ஆண் டில் பிற்பகுதியாகும், அப்போதிருந்த அழகும் உடலுறுதியும் வயசு ஏற ஏறக்கூடியதேயன்றிக் குறையவில்லே, அகன்ற நெற்றியுடனும் அன்பு ஒளிவீசும் கண்ணுடனும் பொருந்திய அவரின் முகக்களை மு ன்னிலும் பார்க்கப் பன்மடங்காகப் பிரகா சித்தது, அவர் உள்ளே சதா அனுபவித்துக் கொண்டிருந்த ஆனந்தத்தின் அறிகுறிகள் புறத் தேயும் தென்பட்டன. இம்மாத ஜோதியின் அட்டையை அலங்க ரிக்கும் அம்மையாரின் படத்தைப் பார்ப்போருக்கு இந்த உண்மை நன்கு விளங்கும். தமது இளமையை, பெண்மை தாய்மை யென் னும் இருதிரைகளால் மறைத்து வாழ்ந்ததுபோல, அரைநூற்றண் டுக்கு மேற்பட்ட ஆத்மீக வாழ்வில் பெற்ற ஆனந்தானுபவத்தை யும் அம்மையாரால் மறைக்க முடியவில்லை. பாரமார்த்திக வாழ்வா ம் ஏணியின் கீழ்ப்படிகள் சிலவற்றைத் தாண்டியதும் கைவரப்பெ றும் அற்ப சித்திகளால் மயங்கி செருக்குறும் சாதகர்கட்கு அம்மை யாரின் அடக்கமும் பணிவும் செறிந்தவாழ்வு ஒர் அரிய படிப்பின யாகும், உடல் கொண்டுலாவிய காலத்திற் போலவே, இன்றும் எ ன்றும் அவரது ஆத்மஞானம் அடியார்கட்குச் சாந்தி அளிக்கும் என்பது திண்ணம்.
நீநாளும் நன்நெஞ்சே நினைகண்டாய்
யார் அறிவார் சாநாளும் வாழ்நாளும் சாய்க்காட்
டெம் பெருமாற்கே பூநாளும் தலேசுமப்பப்புகழ்நாமம்
செவி கேட்க நாநாளும் நவின்றேத்தப் பெறலாமே
15Go Gësor (BLI
(சம்பந்தர்)
●○○○○.cmöも3cm ፭°°%°oo°°8 o cy
6) હિ); 0 o (ን
O
;اooدتاريخ*يډن هم
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

29
கோயிலுக்குப் போகவேண்டுமா?
(அருள் நெறித்திருக் கூட்டம் அம்பாரை)
என்று அருளிச்செய்தது எக்காரணம் பற்றி? அதனைச் சிறிது அறித ல் வேண்டும். கோவில் என்ற சொல்லுக்கு இறைவன் இருப்பிடம் என்பது பொருள். ஆலயம் என்பதற்கு கடவுளின் திருவடிகளில் உயிர்கள் பொருந்தி இருப்பதற்கு ஏற்ற இடம் என்பது பொருள் 9 ஊர்கள்தோறும் கோவில்கள்வேண்டும், கோவில்கள் இல்லாத ஊர் ஊராகாது. "கோவிலில்லாத வூரில் குடியிருக்க வேண்டாம்' எ ன்பது நமது பண்டைப்பழமொழி, எங்கும் நிறைந்து விளங்கும் கட வுளுக்கு கோவில் எதற்கு? என்று சிலர் கேட்கின்றனர்.
வானெலி நிலையத்திலிருந்து பாடும்போது வெளிவரும் மின்சார அலேகள் ஒருவினுடிக்க 1,88,000 மைல் வேகத்தில் வானில் பரந்து பாய்ந்தாலும் ஒலிவாங்கியின் உதவியின்றி அப்பாடலை நாம் அறிந்து கொள்ளவோ, அனுபவிக்கவோ முடியாது. பூமிக்கடியில் நீர் எங் கும் வியாபித்திருந்தாலும் கிணறு தோண்டித்தானே அதை நாம் வெளியே கொண்டுவந்து பயன்படுத்துகிருேம். மின்சாரம் ஆகாயம் முழுவதும் வியாபித்திருந்தபோதிலும் அதனை ஒரு மின்சார நிலையத் தின்மூலமாகத்தானே மக்களுக்குப்பயன்படுத்த வேண்டியதிருக்கின் 3றது. பசுவின் உடல் முழுவதிலும் பால் சற்று வியாபித்திருந்தா லும் அதன் மடியின் வழியாகத்தானே அப்பசு பால் சுரக்கின்றது.
அது போலத்தான் கடவுள் அங்கு இங்கு எனதபடி எங்கும் பிரகா சமாக வியாபித்து இருந்தபோதிலும் கோவிலில்தான் சிறப்பாக வெ ளிப்பட்டு நின்று மக்களுக்கு அருள் புரிகின்றர். ஆதலினலேதான்
ஆலயம் தொழுவது சாலவும் நன்று' என்று ஒளவ்ைப் பிராட்டி யார் அருளிச் செய்துள்ளார்.

Page 16
ಬ20
வீட்டில் சமைக்கவும்,குளிக்கவும்,சாப்பிடவும், தூங்கவும்,தனித்
தனிஅறைகள் இருப்பதுபோலவும்,நகரத்தில் சாமான்கள் வாங்கவும், நாடகம், சினிமாக்கள் பார்க்கவும், வழக்காடவும், தனித்தனி இடங் கள் அமைந்திருப்பன போலவும், இறைவனை மக்கள் வழிபடக் கோ வில்கள் இன்றியமையாதவைகளாய் இருக்கின்றன. அந்த அந்த இட ங்களுக்குப்போ கும்போது நமது மனமம்,செயலும் அந்த அக்கவே லேயில் ஈடுபடுகின்றன, கோவிலைத்தவிர உள்ள மற்றஇடங்கள் எல் லாம் மனம் ஒருமைப்பட்டு இறைவனை வழிபடுவதற்கு ஏற்ற இட மாக இருப்பதில்லை. உலகப்பற்றினின்றும், கவலேயினின்றும் நீங்கிச் சிறிதுநேரமாவது நாம்பரம்பொருளினிடம் மனதைச்செலுத்துமிடம் கோவிலேயன்றி வேறுயாதுளது? வீட்டிலே கடவுள் வழிபாட்டிற் குத் தனி இடமும், தனிநேரமும் ஒதுக்கி வைக்க எல்லோராலும் முடியுமா?
- ܓ
சைவசமயத்திற்குப் புத்துயிர் கொடுத்த திருஞான சம்பங்கர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நான்கு மகான்க ளும் இறைவனைக் கண்ரைக்கண்டவர்கள். இறைவன் கிருவருள் கைவரப்பெற்றவர்கள். இறைவனது அருள் ஒளியில் கலங்கவர்கள்,
அவர்கள் இறைவனை அல்லும் பகலும் தம் உள்ளக் கோவிலில் வை
த்து வழி பட்டு வந்தவர்களென்பதை, அவர்கள் அருளிய அருள் வாக்குகளே நமக்கு நன்ாகக் காட்டுகின்றன. இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான்' என்கிறர் மாணிக்கவாசகப் பெருந்தகை "நெஞ்சம் உமக்கே இடமாக வைத்தேன் நினையாதொருபோது மிருந் தறியேன்” என்று பாடுகின்றர் நாவுக்கரசர்; எத்தான் மறவாதே நினைக்கின்றேன் மனத்து உன்னை' என்று அருளுகின்றர் சுந்தரர்;
உள்ளம் கவர்கள்வன்' என்கின்றர் திருஞான சம்பந்தர்.
இறைவனை அகத்தும், புறத்தும் கண்ட இவ்ர்கள் தங்கள் மண் ணுலக வாழ்வை எல்லாம்திருத்தலங்களுக்குச் சென்று, கோவில் களில் இறைவனை வ்ழி பட்டுப் பாடுவதிலேயே கழித்தனர் என்பது பொய்யா? சிவனடியார் திருக்கூட்டத்தோடு தமிழ்நாடு முழுவதும் நடந்து சென்று, தமிழகத்தைச் சிவலோகம் ஆக்கியது ஆலய வழி பாட்டின் வாயிலாகத்தானே. திருக்கோவில்களிலே இறைவன் திரு
 
 

221
முன்பிலே கின்று அருளிச்செய்த பாடல்கள்தாமே தேவார திருவ்ா கங்கள், சிவசோதியிலே கலக்கும் பெரும்பேறு பெற்ற நால்வர் பெ ருமக்களே, கோவில் வழிபாட்டின் பெருமையை உணர்ந்து நமக்கு வழிகாட்டியிருக்கும்போது, நாம் அவர்கள் சென்ற வழியிற் செல் வதே நமக்கு அறிவுடைமையாகும், இதுபற்றியே 'நாலுபேர் நடக்
த வழி நட' என்ற பழமொழியும் எழுந்தது,
"சார்ந்ததன் வண்ணமாகும் உயிர்' என்பது அன்றும் இன்றும் யாவராலும் ஒப்புக்கொள்ளப்பட்ட உண்மை. சதாகாலமும் சீட்டா
டுவோன் அதே பைத்தியமாக இருப்பதையும், சினிமாப் பித்தர்கள்
"க்யூ' வரிசையில் மணிக்கணக்காக நிற்பதையும், நடை,உடை,
பேச்சு, சிரிப்பு முதலியவற்றில் சினிமா நட்சத்திரங்களைப் பின்பற்
றுவதையும், தாழ்ந்த குணத்தினரோடு பழகுவோரும், தகாத நூல் களைப்படிப்போரும், பாழாவதையும் நாம் எங்கும் பார்க்கின்ருேம், அவ்வாறே தூய உள்ளத்தோடு கோவிலுக்குச் சென்று இறைவனை வழிபடுவோர் அன்பும், அருளும் நிறைந்து விளங்குவர் என்பதில் ஐயமுண்டோ?
ஒவ்வொரு எண்ணத்திற்கும் நிறமுண்டு. வடிவண்டு, பேராற் றலுண்டு என்று இன்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இந்தக்கண் காட்சியுடையோர் இது குறித்து எழுதி வைத்துள்ள நூல்களில் (Thought forms By C.W. LEADBEATER) LJi. S5(95 s86) s8p(Uph, s. றிவுக்கு மஞ்சள் நிறமும், அன்புக்கு வெண்சிவப்பு நிறமும், கோப த்திற்கு இரத்தச்சிவப்பும், வெறுப்புக்கும், பொருமைக்கும் கருமை நிறமும் நுண்ணுடம்பிலிருந்து வெளிப்படுவதாகக்கூறுகின்ருர்கள்.
ஆலய வழிபாட்டிற்கு வரும் அடியார்களின் தூய எண்ண அ லைகள் நம் நுண்ணுடம்புகளைத் தொட்டு, அவைகளைத்தூய்மையா க்கும். மகான்களின் மன உடம்பு பல மைல் தூரம் விஸ்தீரணம் உடையதாக இருக்கும் என அகக்கண் திறக்கப்பட்டார் கூறுகின் றனர். மணிவாசகர் "அடியார் நடுவுள்நானிருக்கும் அருளைப்புரியாய் என்று இறைவனை வேண்டுகின்ருர், தொண்டரோடு கூட்டு கண் டாய்' என்று தாயுமானவர் பாடுகின்ருர், நம் நாட்டில் வெளியே " கூடும்கூட்டம் எல்லாம் தெருக்கூட்டமாகவும்.திருக்கோவிலில்கூடு ம் கூட்டமே திருக்கூட்டமாகவும், கருதப்பட்டு வருகின்றது. நம் மனம் தூய்மைப்பட வேண்டுமானல் அதனைத்தூய்மை மனமுடை
யோர் கூடும் கோவிலிலன்றி வேறு எங்குப் பெற முடியும்,
(தொடரும்)

Page 17
செய்தித் திரட்டு
வவனியாவில் சைவத்தொண்டு
عسليست تختنكيلار كنجحساسيتس வவனியா சுத்தானந்த இந்து இளைஞர் சங்க ஆதரவில் வெள் ளிக்கிழமை தோறும் ஒவ்வோர்வீட்டில் இறைவழிபாடு நடைபெற் றுவருகிறது எனவும், குழந்தைகளிடத்திலே சமய அறிவையும் உணர்ச்சியையும் உண்டாக்கும் நோக்கம் கருதிச் சமயபாடப்போ ட்டி ஒன்று நடைபெறப்போவதாகவும், வவனியாவில் தபோவனம் ஒன்றை ஏற்படுத்தற்கு வேண்டிய ஆலோசனைகள் செய்ததாகவும்
டிெ சங்கக்காரியதரிசி அறிவிக்கின்றர்,
ஆனந்தாசிரமச் செய்திகள் ஜெயந்தி
, ۔ ہینریںیہ حلڑGCGCسےعسٹeچہیتے
சுவாமி இராமதாஸர் அவர்களது 71 வது ஜெயந்தி விழா ?-4-55 அன்று அன்புடனும் ஆர்வத்துடனும் அன்பர்களால் ஆச் சிரமத்தில் கொண்டாடப் பட்டது, வழக்கம்போல நடைபெறும் தியானத்துடன் காலை ஐந்து மணிக்கு விழா ஆரம்பமாகியது. பஜனை யும் பக்தி நிறைந்த சொற் பொழிவுகளும் நடைபெற்றன. ஆயிரக்க ணக்கான ஏழை மக்கட்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஹரிஜ னங்கள் வாழும் கிராமம் ஒன்றில் உள்ள அநுமான் கோயிலுக்கு சுவாமியும் அன்பர்களும் மாலையில் சென்று பூஜை வழிபாடு நடத்தினர்கள்,
நாமலிகித ஜெபயாகம்
10-4-55 வரை ஆச்சிரமத்துக்கு அனுப்பப்பட்ட கொப்பிக ளின்படிக்கு 214, 303, 227 நாமங்கள் எழுதப்பட்டுள்ளன. பங்கு பற்றும்அன்பர்களின் தொகை 4906.
@リ帽:@
s
και
N
f
 

223
ܙ ܢ li-i
நாமலிகித ஜெபயாகம் பற்றிய விபரங்கள் வெள்ளி விழாத்தொ டர்பில் வெளியாகும் விசேஷ மலரில் சேர்க்கப்பட விருப்பதால் எல்லா அன்பர்களும் நாமம் ஏழுதும் கொப்பிகளை 10-11-55 க்கு முன்னர் ஆச்சிரமத்திற்குச் சேரக்கூடியதாக அனுப்புமாறு வேண் டப்படுகின்றனர்.
1940,ம், ஆண்டுக்கு முன்னதாக எடுக்கப்பட்ட அன்னை கிரு ஷ்ணபாயாரின் படங்களை வெள்ளி விழா மலரில் வெளியிட எண் ணப்படுகின்றது. அப்படியான படங்கள் யாராவது அன்பர்களிடமி ருந்தால் 30-5-55 க்கு முன்னதாக ஆசிரமத்திற்கு அனுப்பினுல் நல ம், படங்கள் பின்னர் திருப்பி அனுப்பப்படும்.
வெள்ளி விழாவில் பங்குபற்றுதற்காக இந்தியாவிலும், இலங் கையிலும், வெளிநாடுகளிலும்இருந்து ஏராளமான அன்பர்கள் ஆச் சிரமத்துக்கு வருவார்கள், வரும் எல்லோருக்கும் தேவையான வச திகள் முற்கூட்டியே செய்யப்பட வேண்டும் ஆதலால் வர எண் ணும் அன்பர்கள் தங்களுடன் வர இருப்பவர்களின் பெயர். வயது வந்து சேருவதற்கென எண்ணியிருக்கும் திகதி. அங்கு தங்குவதற் கென எண்ணியிருக்கும்நாட்கள் முதலாய விபரங்களை சுவாமிஇரா மதாஸர் அவர்கட்கு இயன்ற அளவு சீக்கிரமாக அறிவிக்கும்படி தயவாகக் கேட்கப்படுகின்றனர்.

Page 18
224. விநாயகர் அஷ்டகம்.
[குகானந்தவாரி)
9܀
பந்தமகற்றும் அனந்தகுண பரப்பும் வெண்பாலுதிக்குமோ எந்தவுலகு எவனிடத்தில் ஈண்டிருந்து கறக்குமோ சந்தமறை ஆகமங் கலைகள் அனைத்தும் எவன் பாற் றகவருமோ வந்த விறையாங் கணபதியை அன்புகூரத் தொழுகின்ரும்,
உலகமெலாம் ஒன்ருய் நிற்கும்பொருள் எவன் உலகிற்பிறங்கும் விகாரங்களுருத மேலாம் ஒளியாவன் உலகம் புரியும் வினைப்பயனை ஊட்டும் களைகணெவன் உலகமுதலைக் கணபதியை உவந்து சரணம் அடைகின் ரும்
இடர்கள் முழுதும் எவன் அருளால் எரிவீழ்பஞ்செனமாயும் தொடருமிருவினைகள் எவனருளாற் சுரர்வாழ்பதியும் உறச்செய்யும் கடவுண்முதலோர் கூறின்றி எவனுண் முடிவுறும் அத் தடவுமருப்புக் கணபதியை அன்பிற் சரணமடைகின்ரும்
மூர்த்தியாகித் தலமாகி முந்நீர் கங்கை முதலான தீர்த்தமாகி அறிந்தறியாத் திறத்திலுைம் உயிர்க்குநல மார்த்தி நாளும் அறியாமை யகற்றி யறிவிப்பானெவன் அப் போர்த்தக் கணபதியைப் புகழ்ந்து சரணமடைகின்ரும்
செய்யும் விஜனவின் முதல்யாவன செய்யப்படுமப் பொருள்யாவன் ஐயமின்றி உளதாகும் அந்தக் கருமப்பயன்யாவன் உய்யும்வினையின் பயன்களை ஊட்டுவிப்பானெவன் பொய்யிலிறையைக் கணபதியைப் போற்றி சரணமடைகின்ரும்
வேதமளந்து மறிவரிய விகிர்தன்யாவன் விழுத்தகைய வேதமுடிவில் நடநவிலும் விமலன்யாவன் விளங்குபர நாதமுடிவில் வீற்றிருக்கும் நாதன் எவன் எண்குணன் எவன் போதமுதலைக் கணபதியைப் புகழ்ந்து சரணமடைகின்ரும்
மண்ணினுேர் ஐங்குணமாகி வதிவானெவன் ஈரிடை நான்காய் நண்ணியமர் வானெவன் ரீயின் மூன்ருய் நவில் வானெவன் விழியின் எண்ணுமிரண்டு குணமாகி யியைவானெவன் வானிடை யொன்ருய் அண்ணலெவன் அக்கணபதியை யன்பிற் சரணமடைகின்ரும்
பாசவறிவிற் பசுவறிவிற் பற்றற்கரிய பரன் யாவன் பாசவறிவும் பசுவறிவும் பயிலப்பணிக் குமரன் யாவன் பாசவறிவும் பசுவறிவும் மாற்றி மேலாம் அறிவான தேசன் எவன் அக்கணபதியைத் திகழ்ந்து சரணமடைகின்ரும்,
 
 
 

Love is the Lane of God.
You do not know the joy of Love so long as there is hatred in your hearts, Were you to feed all things the sap of Life except a certain tiny worm, that certain tiny Worm alone would embitter your life. For in loving anything, or anyone, you love in truth but yourselves, Likewise in hating anything or anyone, you love in truth but yourselves. For that which you hate is bound up inseparably with that which you love, like the face and the reverse of the same coin, if you. WO - la be honest with yourselves, then must love What you hate and What you hates you, before you love what you love and what loves you,
t Ove is not a virtue. Love is a necessity; more So than bread and water; more so than light and air.
, Let no one pride himself on loving, But rather breathe in Love and breathe it out just as unconsciously and freely as you breathe-in the air and breathe if out,
For love needs no one to exalt it, Love will exalt the heart that it finds worthy of itself.
Seek no rewards for Love, Love is reward Sufficient unto Love, as Hate is punishment sufficient untO Hate.
Nor keep any accounts with love, For Love accounts to no one but itself:
Love neither lends nor borrows; Love neither buys nor sells; but when it gives, it gives its all; and When it takes, it takes its all, its very taking is a giving. Its very giving is a taking, Therefore is it the same today, tomorrow and forevermore,
* - Mikhail Naimy.

Page 19
- Regd. at the G.P., O, as News
புத்த
(இலவச
கெளதம புத்தருடைய உபதேசங்களும் அடங்கியது லாசத்திற்கு எழுதிப் பெற்று
, சுத்தசக்திகிலேயம், 2
F2
登
瓮
S. Ś
器
添
திருவள்ளுவர் தமிழ்மறைக் கழகத்தார மறைக் கழகத்தின் தோற்றம் திருநாள் என்பதற்கு அறிஞர் தில் வள்ளுவர் தினத்தைக் ே காட்டிய பத்திரிகையாளர்கள் பற்றி உள, விபரம் அறியவி திற்கு எழுதி அறிந்துகொள்6 தமிழ் ம
స్త్రీ இல, 44, 33ஆம் ஒழு
மணி
(மாதம் இரு
தமிழ், சமயம், பண்பா
ற்றத்திற்கும் அருள் நெறியின்
நெறிப் பத்திரிகை,
ஆங்கிலமாதம் 1ம் 1:
சந்தாவிபரம் உள்ளாடு ஆ
(ഖങ5TE
藻
Ա:
$২
۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔
Ν
R
C- FIS
ప్రశ్ని泷
A.2.
る。
然
முகவரி:- நிர்வாகி, ம 18. தெற்கு மாட வீதி
ܪܣ
Hony. Editor, K. Ramach Printed & Publisned by N, Muth At Saravana Pre
 

Paper H, C, 59-500
*哆 7 / . শুই
■》露《一》鯊《一》》鯊《一》》隱
னந்தம்
வெளியீடு)
ரித்திரச் சுருக்கமும் அவருடைய தேவையானுேர் பின்வரும் வி க்கொள்ளலாம், 姿。 ܐܶ -ணுகலோயா, கொற்மலி
திருநாள்மலர். * ால் வெளியிடப்பெற்றது. தமிழ்
క్ర 魔芬
வைகாசி அனுடமே வள்ளுவர் ன் அபிப்பிராயங்கள். அத்தினத் காண்டாடிய சபைகள் ஆதரவு ரின் அபிப்பிராயங்கள், என்பவை நம்புவோர் கீழ்க்கண்ட விலாசத் TGÖTTL).
O றைக் கழகம் ங்கை, கொழும்பு-.ே
மொழி முறை வெளியீடு)
டு ஆகிய முத்துறையின் முன்னே வளர்ச்சிக்கும் பாடுபடும் அருள்
ம் தேதிகளில் வெளிவரும் ண்டுச்சந்தா 3 ரூபா
4 8 அணு
னிமொழிப் பதிப்பகம்
சென்னை -4 தென் இந்தியா
魯為劉霞一蠶》懿雪一>懿經一魯 Indran, 60, Deal Place, Colpetty ah, Athmajothi Nilayan, Nawalapitiya s, Nawalapiti ya 16-5-55