கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஆத்மஜோதி 1958.02.15

Page 1


Page 2
ஜோதி
ஓர் ஆத்மீக
எல்லா உலகிற்கும் இறைவன் ஒருவன்
மாத வெளியீடு
எல்லா உடலும் இறைவன் ஆலயமே. (சுத்தானந்தர்)
சோடு 10 ஏவிளம்பிளுடு மாசிமீ (15-2.58) gr: L i 4.
பொருளடக்கம்
விஷயம் 1353, if பாடுபட்டுப் பிழைப்போம் 93 குருவின் சப்தம் 94 வெள்ளம் பெருகிற்று 95 செல்வத்துள் சிறந்த செல்வம் 99 யோக ஆசனங்கள் 10 1 1, பிரார்த்தனை ()4 பிரம்மச்சரியம் 106 சமயப்பண்பாட்டினை மறவாதீர் 09 அகச்சாதனங்களும்-புறச்சாதனங்களும் 1 1 3 மயக்கிடும் மனிதனின் மர்மம் 114 நாமதேவர் 1 18 ஜீவகாருண்யம் 12
மயக்கிடும் மனிதன் மர்மம் 110-ம்பக்கம் என்பதை 114-என வாசிக்க)
ஆத்ம ஜோதி
-K - ܝ --ܫܝܢ ஆயுள் சந்தா ரூபா 75.
தனிப்பிரதி சதம் 30
கெளரவ ஆசிரியர்: க. இராமச்சந்திரன் பதிப்பாசிரியர்: நா. முத்தையா ஆத்மஜோதி நிலையம் - நாவலப்பிட்டி (இலங்கை) அச்சுப்பதிப்பு: பூீ முருகன் அச்சகம் - பூண்டுலோயா .
வருடச் சந்தா ரூபா 3.
 
 
 

பாடுபட்டுப் பிழைப்போம்
(மகரிஷி சுத்தானந்தர்)
பல்லவி
பாடுபட்டுப் பிழைப்போம் - மனிதா பலருக்கு நலம்வர உழைப்போம்!
அனுபல்லவி
ஒடுபற்றித் திரியோம் - வேர்வை! ஊற்றி நம் உடலினை வளர்ப்போம்!
J. J 600 f.
கோடி தொழில்கள் உண்டே - இங்கே கூழுக்குப் பஞ்சமினி யுண்டோ?
வாடிடும் வறுமையெல்லாம் - சோம்பலால்
வந்த பெருந்துய ராமே!
வேஷத் துறவை விட்டே - கர்ம
வீரத் துறவிகளாய்த் தலை நிமிர்வோம்
காஷாயச் சாமிகளும் - இனிக்
கப்பறை ஏந்தாமல் கலப்பை பிடிப்போம்
உழைக்காத கைகளுக்கு - மனிதா
உண்ண உரிமையில்லை மண்ணுலகில்
பழக்கிய கைகளினல் - இந்தப்
பார்விண் ணுகுங்கர்ம யோகஞ் செய்வோம்
(வராளி) (ஆதி)
(பாடு)
(ur G ) :
(ur 5)
(பாடு)
(பாடு)

Page 3
94 ஆத்மே ஜாதி
குருவின் சப்தம் என்னுடைய ஆத்மாவுக்குப்பேசியது (தியான காலம்)
என்மகனே! உன்னுடைய வளர்ச்சியின் சரித்திரத்திலும்
பார்க்க, மனதைக்கவரும் தன்மையுடையது வேருென்று
மில்லை. சுய இயல்பின் வளர்ச்சியே வாழ்க்கையை இனிய தாக்குகின்றது. சாட்சியாயிரு புறத்தே நிற்பது போல் நின்று உன்னுடைய சுய இயல்பைப் பிறிதோர்பொருளென நினைத்து,
அதை ஆராய்ந்து பார். வழிதப்பிச் சென்ற நினைவையும்,
பறந்து செல்லும் ஆசையையும் ஆராய்வு செய். நேற்றைய அனுபவங்களின் பெருமையெல்லாம் எவ்வளவு நிலையற்றன ! இப்போருட்க்கும் காரியங்களில்ை ஒருதலைமுறையின் பின்வ ரும் பயன் யாது! இதை நினைந்து கொண்டு மனத்தளர்வின் றிச் சீவியத்திற்கூடாகச்செல். பிரபஞ்சப்பொருள் யாவும் பய னற்றன. அவைநிலையற்றன. ஆகையால் உனது நேரத்தை ஆன்ம சம்பந்தமான கருமங்களிற் செலவுசெய். பற்றற்றவனுக இரு தியானத்துள் மூழ்கு. சந்நியாச நோக்கமே உன்னதாக
இருக்கட்டும். ஒரு அனுபவத்தின், அல்லது ஒருநோக்கத்தின்
பயன் ஒழுக்கத்தை வருவிக்குந் தன்மையைப் பொறுத்திருக் கின்றது. இதை உணர்ந்து நீ ஒரு புதிய திருஷ்டியுள்ள வாழ்க் கையைத்தேடு. -
நொய்மையுடைய மட்கலமாகிய இந்தத் தேகத்திற்கு எவ் வளவு நேரத்தைப் பிரபஞ்சப்போக்குள்ள மனிதர்கள் கொடுக் கிருர்கள். அழியுந் தன்மையவாய சடப்பொருள்களிலே அவர் களுடை மனம் எவ்வளவு பற்றி நிற்கின்றது? அவர்கள் அழி யும் பொருள்களைப்பற்றி, அவற்ருல் நின்று அழிந்து போகின்
ருர்கள். மாயைக்குள் அகப்பட்டு அதனுல் விழுங்கப்படுகின்
ஞர்கள். ஆகையால் உலகப்பற்றுள்ள விடயங்களில் முயற்சி செய்வதை விடு, உலகப்பற்றுள்ளவர்கள் கூட்டத்திலிருந்து விலகு. மனம் எவ்வளவு நுண்ணியது. அதுகூடப்பொருள்க ளைக்கெளரவப்படுத்த எந்தநேரமும் முயற்சிக்கின்றது. அதுவே மாயையின் சாலவித்தை.

ஆத்மஜோதி 95
(ଛତ୍ରିଭଜ୍ଯାର ଚୋରଚୋଟ୍ଟିତରଚ୍ଛିଳ ତ୍ରୁ
வெள்ளம் பெருகிற்று 器 (ஆசிரியர்)
ஒருமுறை பெரியவெள்ளம் வந்தது. சாமான்யமக்கள் கற்பனை செய்யமுடியாத காரணத்திேைல வைகை பெருகிற்று பாண்டி நாடே வெள்ளக்காடாக விளங்கியது சாமானிய வெள்ளம் அன்று; ஊழிக்கால முடிவோ எனும்படி வெள்ளம் பாய்ந்தது. மககள் அல்லோலகல்லோலப்பட்டு அரண்மனைக்கு ஓடினர் அரசனுக்கும் வெள்ளத்திற் குரிய காரணம் விளங்கவில்லை. உள்ளூரக் காரணம் விளங்கியது. வெளிக்குக் காட்டிக் கொள்ள விரும்பவில்லை. வேறுயாராவது காரணத்தைக்கூறி ல்ை தாமும் ஆமாப்போடலாம் என்று இருந்துவிட்டான்.
மந்திரி, பிரதானிகள், சான்ருேர்களை அழைத்தான். அவர்களிடம் காரணத்தை வினவினுன் நான் ஏதாவதுதெரி யாமல் குற்றம் செய்திருந்தால் அதனைச்சொல்லுங்கள்; திருந்தி நடக்கிறேன் என்ற பாவனையாகக் கேட்கிருன் மன்னவன்.
ஆதியாங் கடவுளெந்தை யாலவாய் அமலன் மங்கை
பாதியான் சிறந்த பூசை பண்டையிற் குறைந்த துண் டோ நீதியாந் தவத்தின் மிக்கார் நெஞ்சகம் புழுங்க மண் மேற் ரீதியாஞ் செய்த துண்டோ செப்புமி னமைச்ச ரென் முன்.
எம்பெருமாருைக்கு விதிப்படிசெய்யும் நித்தியநைமித்தியபூசை கள் முன்னேயினும் பார்க்கக் குறைவடைந்தனவோ? அல்லது நீதியாகிய தவத்தான் மேம்பட்ட பெரியோர்களது மனம் புழுங்க அவர்க்கு நாம் கொடுமை செய்ததுண்டோ? இவற் றில் யாது காரணமாய் இருக்கலாம் என அரசன் மந்திரிமாரை வினவின்ை.
திருவாதவூரடிகளைச் சிறையிலடைத்தமை அநீதி என்
பதை மன்னன் அறிவான். மற்றையோர் வாயினுல் வரவேண் டுமென்று கருதி இவ்விருகேள்விகளையும் குறிப்பாகக் கூறுகின்

Page 4
砷,
96 ஆக்மஜோதி
ருன். உள்ளத்திலே உள்ளது வாக்கிலே வந்துவிடுகின்றது. மந்திரிமார் அரசனது பெலவீனத்தை உணர்ந்து கொண்ட னர். தகுந்தசமயம். மனந்துணிந்து காரணத்தைக் கூறுகின் றனர். இதற்கு முன்பு இடித்துரைசெய்ய அவர்களுக்குத்தைரி யம் வரவில்லை. அரசனும் கேட்கும் நிலையிலில்லை. இப்போ அரசனே ஒருபடி கீழே இறங்கிவந்து விட்டான். தான் நினைப் பதையே மந்திரிமாரும் கூறவேண்டுமென விரும்புகின்ருன் மன்னவன். இறைவனை வேண்டுகின்றன்.
சிவபிரானுக்கு அன்பராயுள்ள அருட்செல்வம் விளங்குக் திருவாதவூரடிகளை அவர் துன்பமுறும் சிறையினின்று நீக்கி அவரை மகிழ்வித்தால் வெள்ளம் நம்மதுரையை அழியாதென் றனர். மன்னன் மகிழ்ந்தான். வாதவூரரை மகிழ்வித்தான். வெள்ளம் வடிந்தது. 'முன்னவனுர் கோயிற்பூசை கண்முட்டி டின் மன்னர்க்குத் தீங்குள’ ஆகலின் பூசைபண்டையிற் குறைந்ததுண்டோ என முதலிற்கேட்டான். அது காரணமன்று என்பது எல்லார்க்கும் விளங்கியது. அடியார்க்குச் செய்த தீங்கு ஆண்டவர்க்குச் செய்ததீங்காகும் என்பதை அரசன் உணர்ந்தான். உடனே இரண்டாவது கேள்வியையும் கேட்டு வைத்தான். மந்திரிமாரும் உண்மையை உரைத்தனர். அர சனும் ஏற்றுக்கொண்டான். இறைவனும் மகிழ்ந்தான். வெள் ளமும் வடிந்தது.
இறைவன் கருணையே வெள்ளமாகப் பெருகிற்று. திரு வாதவூரடிகளது துன்பத்தைப் போக்கியது. பாண்டியனது அகக்கண்களைத் திறந்து வைத்தது. ஆதலால்தான் அவ்வெள் ளத்தை கருணை வெள்ளம் என்கிருேம்.
சென்றமாதம் இலங்கையிலும் இறைவன் கருணை, வெள் ளமாகப் பாய்ந்தது. பலரும் பலப்பல காரணங் கூறினர். இயற்கையன்னையின் சீற்றம் என்றனர்; தமிழர்க்குச் செய்த தீங்கு என்றனர்; அரச அநீதி என்றனர்; மக்களின் கொடுமை என்றனர்; கற்புள மகளிரும் தவம் செய்வோரும் இல்லையோ என்றனர். ஆண்டவன் திருவிளையாடலை யாரே அறிவார்.
 
 

ஆத்மஜோதி 9?
பிற உயிர்கள் மீது கருணை காட்டயாவருக்கும் ஒரு சந்தர்ப் பத்தை அளித்தான் இறைவன். அச்சந்தர்ப்பத்தைக் கூடப் பயன்படுத்தத் தவறிவிட்டனர் மக்கள். நாம் எண்ணியபடி எதுவும் நடக்காது, ஏதும் அவன்செயல் என்பதைக்காட்டியது திடீரெனப் பெருகிய வெள்ளம். "காதற்ற ஊசியும் வாராது கடைவழிக்கே’ என்பதைப் பலகாலும் படித்தோம். உணர வில்லை. வெள்ளத்தோடு அள்ளுப்பட்டுச் சென்ற பொருட் களை நினைக்கும்போது பட்டினத்தார் பாடலைச் சிறிது உணர முடிகிறது.
திடீரென வீட்டுள் வெள்ளம் புகுந்து விட்டது. நாலு அடித் தண்ணிர். உயிர் ஒன்றே பெரிதாகத்தோற்றியது. எனது என்றிருந்தவை யெல்லாம் போய்விட்டன. உயிரைக்காப் பாற்ற ஓடினர்கள் மேட்டிற்கு. இத்தருணத்திலே கொள்ளைக் கூட்டம் புறப்பட்டது. வெள்ளம் கொண்டுசென்று மிஞ்சிய வற்றைத் தமக்கு ஆக்கிக் கொண்டார்கள். இத்தருணத்திலே தானும் இந்த நயவஞ்சகர்களுக்குக் கருணை வரவில்லையென் ருல் வேறு எப்போதான் வரப்போகின்றதோ அறியோம். தன் பொருளைக்கொடுத்தே பிறருயிரைக் காப்பாற்றவேண்டிய தருணத்தில் அகதிகளின் பொருளைக் கொள்ளையடிப்பவன் கருணையை என் என்பது? அவனிடம் அப்பொருள் நிலைக் குமா? நின்றவெள்ளத்தை வந்தவெள்ளம் அள்ளிக்கொண்டு சென்றமாதிரியல்லவா முடியப்போகின்றது. இதனை அறிவார் களா அவர்கள். ‘அழக்கொண்ட எல்லாம் அழப்போம்” என் கிருர் வள்ளுவர்.
உண்ண உணவின்றி உடுக்க உடையின்றி வாடினர் வெள்ள அகதிகள். உலகமே இவர்கள் ஒலத்திற்குக் காது கொடுத்துக்கேட்டது. உடனே வேண்டியஉதவிகள் வந்தன. ஒவ்வொரு கிராமத்திற்கும் பொதுநலத்தொண்டர்கள், தலைவர் கள் முளைத்தனர். சென்ற தெருவில் நடந்த வஞ்சத்தைத்
தீர்க்க முற்பட்டனர் சிலர்; அடுத்த தெருவுக்கு ஆதரவு தேடி
னர் ஒருசிலர்; இப்போ இருக்கும் ஸ்தானத்திற்கு உறுதிதேடி
னர்வேறுசிலர். 'ஊராவிட்டுநெய்யே என்பெண்டாட்டிகையே’

Page 5
98 ஆத்மஜோதி
என்பதுபோல் உற்ருர் உறவினர்மேல் தம்கருணையைப்பொ ழிந்தனர் பிறிதொருசாரார். இரண்டு கூப்பனுக்கு வேண்டிய அரிசியைக் கொடுத்து ஆறு கூப்பனை வெட்டி ஒட்டிக்கொண் ட்ார்கள் பொதுநலத்தொண்டர்கள். இவர்கள் கருனைதான் வெள்ளமாகப் பெருகியது. பெருகியது மாத்திரமன்று அனேக் கட்டை உடைத்துச் சென்று விட்டது. இத்தகைய கருணை
யாளர்கள் இருக்கும்போது குளம் பாலைவனமாகக் காட்சிய ளிப்பதில் யாதொரு வியப்பும் இல்லையல்லவா? கருணைக் காக ஏற்படுத்திய சந்தர்ப்பத்தையே மனிதன் மாற்றியமைத்து விட்டான். கருணையாரிடம் சென்று தான் அடைக்கலம்புகப் போகின்றதோ அறியோம்.
ஆண்டவன் கருணை வெள்ளமாகப் பெருகியது. மணி தன் கருணை நெஞ்சக்கனகல்லாய், இரும்பு நேர்நெஞ்சகக் கள்ளமாய்க் கடுமையாகிவிட்டது. ஆபத்தில் வாராத கருனே எப்போ வரப்போகின்றது. மரணவாயிலில் கிடைக்காத அறம் மறுபிறப்பிலா கிடைக்கட்போகின்றது. கருணை காட்டுங்கள்; கருணைகிடைக்கும். நீதி செலுத்துங்கள்; நீதி கிடைக்கும். அன்புசெலுத்துங்கள்; அன்பு கிடைக்கும்.
KKKK
Eதுணுக்குகள்=
நம்மைப்பற்றி நாமே என்ன எண்ணிக் கொண்டாலுஞ் சரி, தன்னை யறிந்த பேரின்பநிலையை அடைந்தாலன்றி ஒரு வன் உண்மையான முழுவிவேகியாக இருக்கமுடியாது.
அந்தராத்மா ஒவ்வொருவர் உள்ளத்திலும் மறைந்திருக் கிருன். நல்லோர்மனம் பளிங்குபோல் இருக்கிறது; அவனேக் காண்கிறது; மனச்சாட்சியானது அவன் சொற்படி நடக்கிறது.
 
 

ஆத்மஜோதி 99 செல்வத்துள் சிறந்த செல்வம் - உடல்நலம்.
(பூீ சுவாமி சிவானந்தர்)
உடல் நலமே உயரிய செல்வம். அதுவே உங்கள் மூல தனம். நல்லாரோக்கியம். பலமின்றி நீங்கள் வாழ்க்கையில் வெற்றிபெற முடியாது; ஆத்மானுபூதி அடைய முடியாது. உடல்நலமின்றி வாழ்க்கையை நீங்கள் நல்லமுறையே அனு பவிக்கமுடியாது. இந்நூலில் தெரிவிக்கப்படும் திட்டவட்ட மான சட்டங்களைப் பின்பற்றுவதால் நல்லாரோக்கியம் ஏற்பட வழிபிறக்கும். ஆரோக்கிய நியதிகளைப் புறக்கணிக்கின்றவர் கள் பெரும் துன்பததிற்கு இலக்காகி அகால மரணத்தை அடைகின்றனர். ஆத்மீக வாழ்விற்கும் நல்லாரோக்கியம் இன்றியமையாதது. நல்லாரோக்கியமின்றி சாந்தியைப்பெற முடியாது; துள்ளிக்குதிக்கும் புலன்களோடும், ஒடித்திரியும் மனத்தோடும் போர் தொடுக்கமுடியாது.
உயர் செல்வமாகிய உடல்நலமே விரும்பத்தக்க உடமை. அதுவே அனைவருடையவும் விலையுயர்ந்த மூலதனம். உடல் நலத்துடன் உங்களிடம் மனநலமும் பொருந்த வேண்டும். நல்லாரோக்கியமின்றி எத்துறையிலும் நீங்கள் சிறந்து விளங்க . این آ]لا!\UPL)
நன்கு நித்திரை செய்து உட்கொள்ளும் உணவை நன்கு ஜிரணிக்கச் செய்து பிணியின்றிச் சஞ்சல மின் றிச் சந்தோஷத்துடன் நிற்கும் நிலையே ஆரோக்கியம். ஆரோக்கியத்துடன் வாழும் ஒருவரின் இதயம், மூச் சுப்பை, மூளை, சிறுநீரகங்கள் கல்லீரல், சிறுகுடல் முதலிய உடலுறுப்புகள் அனைத்தும் இசைந்து; ஒன்றுபட்டுப் பணி யாற்றுகின்றன; தங்கள் தொழில்களைச் சரிவரச்செய்து தீர்க் கின்றன; நாடித் துடிப்பினுடையவும், மூச்சினுடையவும் அளவு ஒழுங்காக அமைகின்றது. சரீர சீதோஸ்ண நிலை சாதாரணமாகவே இருக்கின்றது. நல்லாரோக்கிய முடைய

Page 6
if () () ஆத்மஜோதி
நகைக்கிருன், சிரிக்கிருன்! அவன் மகிழ்ச்சி யுடையவனுகக் காணப்படுகிருன். அன்ருடக் கடமைகளை அவன் எளிதிலே செய்து முடிக்கிருன். சோர்வின்றி வெகுநேரம் வேலைசெய்ய அவனுல் முடிகிறது. மலச்சிக்கல் ஏற்படுவது கிடையாது; அவனிடம் மிகச்சிறந்த முறையில் சரீர-மனே வலு நிலவுகிறது.
உடல்நலம் பிணியற்ற நிலை மட்டுமல்ல. ஆரோக்கிய முடைய மனிதல்ை சரிரத்திலுைம், மனத்திலுைம் அதிக மான வேலையைச் செய்யமுடியும்; வெகுநேரம் நல்லதியானத் தில் ஈடுபடமுடியும். ஆரோக்கியவான் கட்டுமஸ்தாகவும் பல வானுகவும் இருக்கவேண்டும் என்ற அவசியமில்லை! அதே போல் கட்டுமஸ்தான பலவான் ஆரோக்கியத்துடன் இருப் பான் என்று சொல்வதும் சரியல்ல! வாழ்க்கையின் பின்னல் நின்று இயக்கும் சக்தியாகிய இயற்கை அன்னையின் வரப்பிர சாதமே ஆரோக்கியம். ஆரோக்கியமே உங்களின் பிறப் புரிமை பிணியல்ல! எங்ங்னம் உலகத்தில் தோன்றுவது இயற்கையோ அதேபோல் நல்லாரோக்கியத்துடன் வாழ்வதும் இயற்கையே.
பெரும் பொக்கிஷத்தையும்விடமதிப்புடையது ஆரே! க்கியம். அது ஆத்மீக விகாசத்தைத் தோற்றுவிக்கிறது; உய ரிய போதனைகளை ஏற்று நல்லொழுக்கத்தைப் ப்ோற்றுவதற் குரிய சக்தியை ஆக்குகிறது. ‘இவ்வரிய ஆத்மா சக்தியற்ற, ஆரோக்கிய மில்லாத ஒருவல்ை அடையத்தக்கதல்ல’ என்று உபநிடதங்கள் உறுதி கூறுகின்றன. உடல்நலமே செல்வத் துள் தலையாய செல்வம் நல்லாரோக்கியத்தைக் கொடு இரா ஜாதிராஜனின் விருப்பை நிந்தனைக்கிடமாக்கி விடுகின்றேன் ! என்று மார்தட்டுகிருன் எமர்சன். நல்லாரோக்கியம் நிறைந் தவன் மற்றென்றையும் விரும்பத் தேவையில்லை. அவன் உண்மையாகவே ஆசீர்வதிக்கப்பட்டவன் 'நோயற்றவாழ்வில் நான் வாழவேண்டும்’ என்று இறைஞ்சிநிற்கிருர் இராமலிங்க சுவாமிகள். வாழ்கையின் முதல் தேவையே உடல்நலம். அதுவே வாழ்க்கையின் அடிப்படை -
நாம் எதற்காக உணவை உட்கொள்ளுகிருேம், எதை உண்ண வேண்டும் என்பதை அறிவதே ஆரோக்கியமான சரீரத்தை ஆக்குவதற்கான ஒரே வழி.

ஆத்மஜோதி 101
GLIII ஆசனங்கள்: (S. A. P. சிவலிங்கம்)
49, (GM ILG) FT JF6D TID
(பளகும்விதம்)
சுத்தமான சமதள விரிப்பின்மேல் கால்களிரண்டையும் நீட்டி மல்லாந்து படுத்துக் கொள்ளவும். கைகளிரண்டையும் விலர்ப்பக்கமாய் கீழே வைத்துக் கொள்ளவும்.
பின், கால்களை விறைப்பின்றியும், மிகவும் மெதுவாக இல்லாமலும் முழங்காலுடன் மடித்து மேல் தூக்கவும்; பின் அக்காலைக் கீழேவைத்து நீட்டி, மற்றக்காலையும் மடித்து மேல் தூக்கவும். சைக்கிலில் பெடலை எவ்வாறு நாம் மிதிக்கின் ருேமோ அவ்வாறு மாற்றி மாற்றிச் செய்யவும். அந்நிலையில் சுவாசம் சமநிலையிலிருக்கவும். அதாவது விட்டிழுக்கும்படி செய்யவும். ஆல்ை இந்த ஆசனம் ஒர்வித கஷ்டமுமில்லை என நேயர்கள் நினைக்கலாம். இதன் பலனுே மிகுந்தவற்றைத் தருகின்றது.
l) : , Tia, 2, மாற்றிமாற்றிமேல் துக்குவதால் முழங் கால்பாதம் தொடை முதலியவற்றிற்கு சக்தியையும், இரத் தோட்டத்தையும் கொடுத்து சுறுசுறுப்பை புணடாக்குகின்றது.

Page 7
102 ஆத்மஜோதி
கீழ்வாத ஜூரம், மூட்டு வீக்கங்கள், நரம்புப் J酰 லியவற்றை அடியோடு நிவர்த்தி செய்கின்றது. ஆண, பெண் இருபர்லாரும் தடையின்றி செய்யலாம்.
50, உத்திதஐக்கியபாத சக்கராசனம்
(பழகும் விதம்)
காற்ருேட்டமானதும், சமதளமானதுமான இடத்தில்கெட் டியான விரிப்பின்மேல் கால்கள், கைகளை முன்பக்கம் நீட்டி மல்லாந்து படுத்துக்கொள்ளவும்,
இந்நிலையில் உள்ளங்கைகள் கீழே படிந்திருக்கும் வண் ணம் அமைத்துக் கொள்ளவும். சுவாசத்தை வெளிவிட்ட வாறே இரண்டு கால்களையும் முழங்காலுடன் மேல் தூக்கவும் பின்கைகளிரண்டையும் இப்போதிருந்தமாதிரியே நன்ருகக் கீழே அழுத்திக்கொண்டு சுவாசத்தைவெளிவிட்டவாறே கழுத் துடன்பிருஷ்டபாகம், இரண்டுகால்கள், வயிறுமுதலியயாவும் மேல் தூக்கி, கழுத்து, இரண்டு கைகளின் உதவியால் நிற்க வும். பின் வலதுகாலை சற்று மடக்கி இடதுகால் முழங்கால் மேல் வலதுபாதம் தொடும்வண்ணம் வைத்து இடதுகால் விறைப்பாய் வளையாது நேராய் வைத்திருத்தல் வேண்டும். இந்நிலையில் இயன்ருல் சுவாசம் வெளியும் உள்ளும் சுவாசிக் கலாம். முகம் நேராய் மேல்பார்த்தவண்ணமிருக்கவேண்டும். சித்திரம் 50 பார்க்கவும்.
இவ்வாறே மற்ற இடதுகாலையும் இம்மாதிரி மாற்றிச்செய்
யவும். இவ்வாறு மூன்று தடவைகளுக்குமேல் உயர்த்திக் கொண்டு போகலாம்.
ஆசனத்தைக் கலைக்கு ம் விதம்
மேல் தூக்கப்பட்டிருக்கும் இரண்டுகால்களையும் சுவா
சத்தை உள்ளிழுத்துக் கொண்டே மெதுவாய்க்கீழேகொண்டு
வந்து வைத்து நீட்டி சிரமபரிகாரம் செய்து கொள்ளவும்.
 

ஆத்மஜோதி 103
கால் களி ர ண்  ைட யும் கீழே கொண்டு வந் து வைக்கும் சமயம் முதலில் இடுப்புடன் கீழே வைத்து (பிருஷ்ட பாகமும்) பின், கால்களைக் கீழே வைக்க 0)|(f).
இருபாலாரும் செய் I 160fld. OL 15001 Ld600fg,6r ருது, கர்ப்பகாலம்.மாதவி டாய்காலங்கள்தவிர மற்ற காலங்களில் செய்யலாம்.
| 16II: asioitti, காசனத்தின் பலத்தையும் கைகள், விலா எலும்பு, வயிற்றின் உள்பாகம், கழுத்து முதலியவற்றிற்கு அதி ஆரோக் கிய சக்தியையும், ஜாடராக்கினிவிருத்தியாகி நலல பசியையும் உண்டுபண்ணும்.
இரத்தோட்டத்தைச் சுத்திகரித்து சுறு சுறுப்பை யுண்டு பண்ணும்.
து னுக்குகள் سسسسسسسسسسسسسسسسسس
=
ܩܒܘܡܒ
ஒரே கதிரவன் உலகிற்கெல்ல. ம் ஒளி தருகிருன் ; ஒரே அருளி றைவன் ஒவ்வொருவரிடமும் ஆன்ம ஒளியாகப் பரவுகிருன், ஆன் மாவே உள் மனிதன் . அதன் நிழலே தூலமனிதன் பரமாத்மா ஒருவன்; தனது அருட்சக்தியால் அவன் எங்கும் பரவி எல்லாம் இயற்றுகிருன்.

Page 8
104 ஆத்மஜோதி
பிார்த்தவ
எவ்வுயிரும் என்னுயிர்போல் எண்ணி யிரங்கவும் நின் தெய்வ அருட்கருணை செய்யாய் பராபரமே.
(தாயுமானவர்)
கடவுளே! என் னேப் பொய்யிலிருந்து மெய்க்கு அழைத்துச் செல் லும்; இருளிலிருந்து ஒளிக்கு அழைத்துச் செல்லும்; மரணத்திலி ருந்து அமரத்துவத்திற்கு அழைத்துச்செல்லும்.
அருள் வள்ளலே! ! உம்மை அடைய அருளும், என்ன கத்தே எழுந்தருளும், அப்பொழுது நான் தூய்மை பெறுவேன்.
(உபநிடதம்)
அழியாத ப்ரம் பொருளே! நீரே எல்லோர்க்கும் நண்பர், உம்மு டைய அடியார்க்கு உம்மைத் தவிர வேறு புகலிடமில்லை.
(பாகவதம்)
பிரார்த்தனையின் மூலம் ஆன்மபலம் பெறுதல், பிரார்த்தனையை உள் ளன்புடன் செய்வதைப் பொறுத்ததாகும்.
(ஷின் டோமதம்
எவருடைய பிரார்த்தனே கடவுளர்க்கு இனியது? பிறர்க்கு ஈவோர், இன் சொல் கூறுவோர், அறநெறி நிற்போர் இவருடையதே ஆண்டவனே! நான் உம்மிடம் வேண்டுவது இதுவே. உண் மையை எனக்கு உரைத்தருளும்,
"K அண்ணலே! அறநெறி நிற்பதற்கான கல்லெண்ணங்களை எண் ணும் ஆற்றலை அருள்வீர். அறத்தின் மூலம் உம்முடன் ஐக்கிய மாகும் பேற்றை அருள் வீர்.
ஆண்டவனே! உம்மைப் பணிக் து வேண்டுகின்றேன். தோன் முத்துணையாக நிற்கும் அண்ண லே! அறநெறியில் கிற்கும் அறிவை எனக்கருளும். எல்லோருக்கும் இன் பந்தரும் மார்க்கத்தைக் காட்டும். ஓ அஹ"ரா! நான் வேண்டுவது இதுவே. எல்லாமக்களுக்கும் ஏற்ற புடைய மதத்தை எனக்கு அருளும், உம்மை நாடும் அறிவுடைய ஆசையைத் தருவதும் உண்மையை ஆதாரமாக உடையதும், 5டுவு நிலைமை தவருததுமான மதத்தை எனக்குக் காட்டி அருளும்.
(ஜார துஷ்டிரமதம்)
 
 

ஆத்மஜோதி - 105
கடவுளே! உலக நாயகனே போற்றி, கருணுமூர்த்தியே போற்றி, இறுதி நாளில் தீர்ப்பளிக்கும் இறைவனே போற்றி, உன்னையே வணங்குவோம். உன்னேயே உதவி அருள அழைப்போம், நேரான வழியைக் காட்டும். உம்முடைய அடியார்கள் சென்ற அறநெறியைக் காட்டும்!
நான் மனிதனுக்கு நன்மை செய்யும் போது என்னிடம் வருவ தில்லை தீமைவந்தால் அப்போது நீண்டநேரம் பிரார்த்தனை செய்கி முன்,
மனவுறுதியுடன் பிரார்த்தனே செய், பிரார்த்தனே செய்பவர் பிழை செய்யலாகாது.
அல்லாவே! உடல்நலத்தையும், பத்தினி தர்ம விரதத்தையும், உன்னிடம் கம்பிக்கையையும், 5ற்குணத்தையும், உன் கட்டளைப்படி 5டக்கும் இயல்பையும் எனக்கு அருளும்.
(இஸ்லாமிய மதம்)
கடவுளை நோக்கி வணங்குவதும் பிரார்த்திப்பதும் குறையிரப்
பதும்வெறும் மூடநம்பிக்கையல்ல. உண்பது, பருகுவது போன்ற
காரியங்களை விட அவையே உண்மையான காரியங்கள். அவைதான் உண்மை, மற்றவையெல்லாம் உண்மையில்லையென்று கூறினல்கூட உயர்வு நவிற்சியாகாது.
தவமுன குணங்களை அகற்றி மனத்தைத் தூய்மை செய்வதற் குப் பிரார்த்தனையைவிட அதிக நிச்சயமான சாதனம் வேறு கிடை யாது. ஆனல் அந்தப்பலன் வேண்டுமானுல் அதனுடன் பரிபூரண பணிவும் தேவையாகும். ஆகாரமில்லாமல் கூட பல நாள் வாழமுடி யும். ஆனல் பிரார்த்தனையில்லாமல் அரை விநாடிகூட வாழமுடி யாது, ஏனெனில் பிரார்த்தனே யில்லாவிட்டால் மனச்சாந்தி கிடை u fir gbl .
அரசியல் வாழ்வில் எத்துணை தோல்வி நேர்ந்தகாலத்தும் கான் மனத்தில் சாந்தியை இழந்ததில்லை. அதற்காக என்னைக்கண்டு அழுக் காறு கொண்டவர்களும் உண்டு. ஆனல் அந்தச்சாந்தி எனக்குப் பிரார்த்தனையினலேயே கிடைத்ததாகும்.
இதயத்தில் கடவுள் இருப்பதாக உறுதியான 15ம்பிக்கை இல்லா தவர் பிரார்த்தனை செய்ய முடியாது.
இதயத்தைச் சுத்தமாக வைத்துக் கொள்ளத் தீர்மானித்துக் கொண்டால் இறைவன் பிரார்த்தனையைக் கேட்காமலிரான். ஆனல் ஆணவமுள்ளவருடைய பிரார்த்தனையையும் பேரம் பேசுபவருடைய பிரார்த்தனையையும் அவன் ஒருநாளும் கேட்பதில்லை.
(a Ti55)

Page 9
106 ஆத்மஜோதி
NWll!
S三"
2#
I i J if) LD j J í uI if
N
-(றுநீமத் சுவாமி கங்காதரானந்தா அவர்கள்)-
பிரம்மசரியம், உன்னை மகோன்னத நிலைக்கு உயர்த் தும் ஜிவகமணி. நிகரற்ற ஆத்ம சாந்தியின் அரசகை வாழவைக்கும் மணிமகுடம். செல்வம் கொழிக்கும் ஸ்பர்சக மணி. தெய்வீக வாழ்வின் பொன்னுெளி. இம்மஹா விருத் தத்தின் அரியணையில் அமர்ந்திருந்து குறைவில்லா ஆத்ம சுகத்தை தேன்மதுபோல் உண்டு மகிழ்.
அன்பனே! வாழ்வில் அடிக்கடி சம்பவிக்கும் படுதோல் வியின் காரணம் நீர் அறிவீரா? ஆழ்ந்து சிந்தனை செய்த துண்டா? இல்லை, வெற்றியின் இரகசிய தத்துவமான வீரிய சக்தியை அபரிமிதமாக துஷ்பிரயோகம் செய்கின்றீர். உமது தோல்வியின், அல்லது துக்கத்தின், அடிப்படையான தத்து வம்இதுவே. எவனுெருவன் பிரம்மசரியத்தினுல் “தாதுவை’க் கட்டுப்படுத்தி ஒஜஸ்ஸாக மாற்றிவிடுகிருனுே, அவனிடமே புலனடக்கம், உற்சாகம், வீரம், உறுதி முதலிய அரும்பெ ருங் குணங்கள் பெருகிக்காணப்படுகின்றன. வலிமைமிக்க இப்பெரும் சக்திதான் உம்மை ஆனந்த சொரூபியாக மாற்ற வல்லது. இம் மகல் சக்தியே, ஒஜஸ், தேஜஸ், பேரறிவு, ஆற்றல், ஆனந்தம் அத்தனையும். இப் பரம ர க சி ய ம் உணர்ந்து செயல்படுத்துவாயானுல் நீயேதிரன், நீயே ஆத்ம சாந்தியின் இளவரசன். வலிமைமிக்க அர்ச்சுனனைப்போல், தர்மம் மிக்க தர்மனேப்போல், இவ்வுலகில் நிச்சயம் விளங்கு
6.
*யாவதியிந்து, ஸ்திரோ, தேஹே, தாவல், காலபயம்குதா'
அதாவது, விந்துவை உடலில் உறுதியுடன் சேமித்து வைத் துக்கொண்டிருப்பவர்கள் யமனுக்குக் கூடப்பயப்படவேண்டிய

ஆத்மஜோதி - 102
தில்லை என்று யோகசாஸ்திரங்கள் கூறுகின்றன. ஆனுல்உன் உடல் மனேநிலைகளென்ன? அதில் வலிமையும், வனப்பும் எங்கே? தெளிந்த புத்தியும் உறுதி பெற்ற உள்ளமும் எங்கே? உனக்களிக்கும் யோக, போக சுகங்களை முறையாக அனு பவிக்கத்தக்க பலம் உன்னிடம் இல்லாவிட்டால் நீ இவ் வுலகில் இருப்பதல்ை பிரயோசனம் என்ன? ஆண்டவன் கருணையுடன் அளித்த வீரிய பலத்தை அஸ்தானத்தில் செல வழித்து பரிதாபத்துக்குரியவகை வாழ்ந்து கொண்டிருக்கின் ருய். நடைப்பினம்போல் ஆலுைம் கலங்காதே! செல்வனே!
மோகவலையில் நின்று விழித்தெழும்புக! ஈடு இணையற்ற
பிரம்மச்சரிய மகாவிரதத்தை இனியாவது உறுதியுடன் மேற் கொள். உன் ரேதஸ்ஸால் அனேகம் ஜீவர்களை ஈன்றெ டுத்து விட்டாய். போதும் நிறுத்திக்கொள். மிகுதியானதை உமது ஆத்மிய வாழ்வுக்காகச் சேமித்துவை. கிடைத்தற்கரிய இப்பெருஞ் செல்வத்தை இழந்துவிடாதே. நீ தேடத்திரியும் அத்தனே இன் பங்களும், குறைவற்ற செல்வமும் இப்பெரும் பொக்கிஷத்தில் நின்று தடையின்றி பெற்றுக்கொள்.
*மரணம் பிந்து பாதேன ஜீவனம் பிந்துதாரணுல்’
ബിട്ടുങ്ങലെ இழந்து விடுகின்றபடியால் மரணமும், விந்துவைச் சேமித்து வைக்கிறபடியால் மரணமில்லாப் பெருவாழ்வும் சித்திக்கின்றன. ஆதலால் மணமாகாதவர் பூரணமாகவும் மணமானவர் மிதமாகவும் இம் மஹா விர தத்தை அனுட்டானத்தில் கொண்டுவாருங்கள். இதன் எல் லையற்ற மகிமையால் வேதனைகளும் துயரமும் நிறைந்த நிகழ்ச்சி நிரலில் நின்று நிட்சயம் விடுதலை பெறுவாய் ஐயமு ருதே! ஒப்பற்ற மனுேவலிமையும் குறையாப் பேரின்ப நிலை யும் உனது பிறப்புரிமை. இதை இவ்விரதத்தால் அடையச் செய்! இதன் மேலாம் மகிமையை நீ அறிந்து அனுபவிக் கும் பட்சத்தில், துக்கத்தைத் துடைத்தெறியும் உயர்ந்தயோக நிலையும், அந்நிலையால் எய்தும் நிகரற்ற ஆத்மசாந்தியும் பெற்று இம்மையிலும் மறுமையிலும் பிரகாசமுள்ள ஜீவனுக விளங்குவீர். உயர் ஜிவனே! இப் புஷ்பக விமானத்தில் அமர்ந்திருந்து சாந்தியுலகில் உல்லாசப்பிரயாணம் செய்.

Page 10
ஆத்மஜோதி 108
மகிழ்வுடன் இவ்வுலக வாழ்வைப் பூரணமாக்குக. அமரனே இன்றுமுதல் உனது அருச்சனை, வழிபாடுகள் அத்தனையும் பிரம்ம சர்ய மகா தேவதைக்காக அர்ப்பணம் செய். இதை வழிபடு, தியானி. இப்பெரும் சைதன்ய சக்தியின் மகிமை யால் நீ உனது ஆத்மாவை அறியக்கூடும். அதில் லயித்திரு. விச்ரம் கொள். ஹே!! பூரீ ராமச்சந்திரா! உனது திருவரு ளால் ஜிவர்கள் இப் பெரும் நிலையை அடைவார்களாக,
ஓம் தத் ஸத்.
\Ll/,
参ご以ぐミ %ଳିନ୍ଧି
நீ ராமகிருஷ்ணுய நம.
(ப்ரூஹி முகுந்தேதி என்ற மெட்டு) ராமகிருஷ் னயரு மோ, - ஒம்பூரீ
ராமகிருஷ் னயரு மோ. ஜய (UTL) காமினி காஞ்சனக் கட்டற்ற வா நமோ, தூமணி சாரதா சுகுன பதே நமோ. (UTL) வீர நரேந்திராதி வித்தக ஒம்ருமோ, பூரண அவதார புருஷ நமோநம. (ராபி) பாரத ஞான பொற் பாஸ்கர ஒம்ருமோ, தாரணிக் கவதாரம் தாங்கிய வா நமோ (TTLs)
ஞானப்ர பாகர தியான பராபர, மோனசர் வேசுர ஆனந்த சாகர (JTLn) சக்தி உபாசக தண்ணருள் வாசக, எத்திசை யும்புகழ் இனிய பரமஹம்ஸ் (UTLD)
-பரமஹம்ஸதாசன்
 
 
 

ஆத்மஜோதி I V 109
சமயப்பண்பாட்டினை மறவாதீர்!
(முருவேள் எழுதியது)
---- SS
சமயத்தை மனிதனின் உடலிற்கு ஒப்பிடுவோமானுல் அதன் பண்பை இரு பாதங்கட்கு ஒப்பிடலாம். அதன் சீலம் கரங்களாக அமையும். வழிபாடு இதயமாக நிற்கும். அதன் சித்தாந்தம் சிரமாகத் தோன்றும். உடலின் கீழ்ப்பாக உறுப் புகள் பாதங்களாகும். இவைகளின் துணைகொண்டே உடம்பு உலாவுகிறது. பண்பு இல்லாவிட்டால் ஒரு சமயமும் உல கில் வளரமாட்டாது. கிரி ைபகள், திருவிழாக்கள், நம்பிக்கை கள், பூசைகள், பிரார்த்தனைகள் ஓர் சமயத்தின் பண்பில் அடங்கும். இளமையிலே சூரிய பொங்கலைப் பார்த்திருக்
கின்ருேம். அதிகாலையில் எழுந்து வீட்டைப் பெருக்கி, மெழு
கித் தூபதிபமேற்றி முற்றத்தில் கோலமிட்டுக் குத்துவிளக்கேற் றிப் பூரண கும்பம் வைத்துச் சாணத்தில் பிள்ளையார் பிடித்துப்
புதுக்கலயத்தில் பொங்கிச் சூரியபகவானுக்கு நைவேத்தியஞ் செய்கின்ருேம். துலக்கிய வெள்ளிக்குடம், பன்னீர்ச் செம்பு,
சந்தனக்கும்பா, கற்பூர விளக்கு, மலர்த்தட்டம் ஆகிய பூசைப் பாத்திரங்கள் நாற்புறமும் சூழ்ந்துகிடக்கக் குளித்துத் தோய்த் துலர்ந்த வஸ்திரந்தரித்துத் திரிபுண்டரமாகத்திருநீறு அணிந்து,
வானத்தில் எழும் அருட்சோதியை வண்ணமலர் சொரிந்து ஒருவர் வணங்குவதைப்பார்க்க முன்னென்றும் கண்டிராத ஒருசிறுபிள்ளைக்குப் பெரும் நாதனமாகத்தானிருக்கும். வருஷ மொருமுறை வருகிற இந்தப் பொங்கல் தினமும் வந்தால் என்ன என்று நினைக்கவுங் கூடும்! ஆல்ை இந்தப் பொங்கல் விழாவைக் கண்டபிறகுதான் இந்தச் சிறுபிள்ளையின் மனதிலே இவ்வழிபாட்டை ஏன் செய்கிருர்கள்? சர்க்கரைப் புற்கையும் கரும்பும் தின்பதற்கு மாத்திரமா? அல்லது இதற்கு மேலான தும் ஓர் நோக்கம் இதில் உண்டா? என்ற விசாரம் உண்டா கிறது. இந்த விசாரமே காலப்போக்கில் அப்பிள்ளைக்குச் சம யப் பண்பை எடுத்துக்காட்டுகிறது. எந்த நாட்டிலும் எந்தச் சமயத்திலும் சமயப்பண்பு அனுஷ்டிக்கப்படாமலில்லை.

Page 11
1 10 ஆத்மஜோதி
-ബ
நெல்லின் உமியைப்போன்றது சமயப்பண்பு. உமியை நீக்கிவிட்டால் நெல்முளைக்கமாட்டாது. வயலில் சாகுபடிசெய்ய விதைக்கும் விவசாயி அரிசியை விதைப்பதில்லை. நெல்மணிகளைத்தான் விதைபபான். சமயப்பண்புதான் சமயத்தைச் சமூகத்தில் வளர்த்து வருகின்றது. ஒலிக்குறிப்புகளின் திரட்சி மனிதத் தொகுதியிடையே ஆட்சி செய்யத்தொடங்கிஎவ்வாறு ஒரு பா ைஷயைச்சிருஷ்டிக்கிறதோ அவ்வாறே சமயத்திலுள்ள
நம்பிக்கைகளும் கலாசார வைபவங்களும் மனிதசமூகத்திலே
விசுவாசத்தையும் அன்புட்பிணிப்பையும் ஆத்மீக வளர்ச்சியையும் கொண்டு வருகின்றன. தினமும் மக்கள் கோயில் களிலும், தேவாலயங்களிலும், தாது கோபங்களிலும் பள்ளி வாசல்களிலும் கூடிநின்று பிரார்த்தனே செய்வதும்பூசைவிழாக் கள் கிரியைகள் நடாத்துவதும் இதற்குப் பொருந்திய எடுத்துக் காட்டுகளெனலாம். மனித சமூகத்தைத் தொகுதி தொகுதி யாக ஒரே சீலத்தில் கோத்துவிடுவது மட்டுமல்லாமல் சந்ததி சந்ததியாக அச்சீலத்தை வளரச்செய்து ஒருசாதியின் ஒற்று மைக்கும் வழிவகுக்கின்றது. இதனுல் திரிகாலங்களிலுமே மனிதன் ஒரேசமயப்பண்பில் நின்று ஈடேற வழிபுண்டாகிறது. தெய்வபக்தியுள்ள ஓர் சைவசமயி வாழ்வில் ஒருமுறை யாவது காசியாத்திரைசெய்து கங்கையில் திருமுழுக்கிட்டுத் தனது நம்பிக்கையைப் பூர்த்திசெய்ய ஆவல்கொள்கிறன் . தெய்வநம்பிக்கையுள்ள ஒர் புத்தசமயி, புத்தன்பிறந்து, ஞான வொளி பெற்று, நிர்வாணமடைந்த திருத்தலத்திற்கு ஒருமுறை யாவது யாத்திரைசெய்ய விரும்புகிருன் இவற்ருல் சமயப் பண்பு எவ்வளவு சரித்திரப் பிரசித்திபெற்றதென்பதை நாம் ஊகித்துக்கொள்ளலாம். இப்பண்புகளைப் பாதுகாப்பதும் அனுஷ்டிப்பதும் எங்கள் பூர்வீக செல்வத்துக்குப் புகழை ஊட் டுகிறது.
மனிதனின் சிந்தனையில் எழும் ஒவ்வோர் உணர்வும் வெளிப்பட்டு அனுபூதிவயப்படுவதற்கு ஒர் வாயிலை நாடும். உவகை எழும்பொழுது மனிதன் சிரித்து ஆனந்தங்கொள்கி ருன் துக்கம் எழும்பொழுது அழுது கண்ணிர் விடுகிருன் , இவ்விதமே சமய உணர்வு மனிதன் உள்ளத்தில் எழவே பூசைகள், கிரியைகள் முதலிய தூய கைங்கரியங்களைச் செய் கிருன். சம்பிரதாய முறைப்படி இவ்வழிபாட்டைச் செய்து முடித்ததல்ை எனது மனம், வாக்குக், காயம் பரிசுத்தமடைந்த துடன் எனது ஆத்மாவும் தூய்மையடைந்தது என்ற மனச் சாந்தியை ஒருவனுக்குச் சமயப் பண்பாடு வழங்குகின்றது
 

ஆத்மஜோதி
சமயப்பண்புமூலம் கலையும் வளர்ந்து வந்ததை பற்பல நூற்ருண்டுகளாக நாம் காண்கிருேம். தென்னிந்தியாவிலுள்ள
இந்துக் கோவில்கள், அக்ராவிலுள்ள மசூதிகள், மேலைத்தே
யங்களிலுள்ள தேவாலயங்கள் சமயக்கலையின் பொக்கிஷங் களாகத் திகழ்கின்றன.
சமயப்பண்பு மூலம் சிலத்தையும் வளர்க்கலாம். விரதங்
கள், அனுட்டானங்கள், சமயக்கோட்பாடுகள் என்பன மனி
தனின் தீய அவாக்களையும் இச்சைகளையும் ஒடுக்கி மனத்தை ஒரேவழிப்படுத்தக் கையாளும் பயிற்சிகளாகும். இவைகள் வீடுபேற்றிற்கு முதற்செய்யும் சிகிச்சையாக ஆத்மாவிற்கு அமைகின்றன.
எமது அன்ருட வாழ்வில் சமயப்பண்ட அற்றுப்போகாது பேணிக்கொள்வதற்கு அத்திவாரமாகவே சமயநூல்கள் காலத் திற்குக்காலம் தத்துவஞானிகளால் செய்யப்பட்டு வருகின்றன. சமயப்பெரியார்கள் எம் சமூகத்தில் அவதரித்துச் சாமானிய மனிதர்போல் வாழ்ந்து ஆக்கினைகட்குள்ளாகி அல்லற்பட்ட போதும் பண்பைக்கைவிடாது இறுதிவரை தலைமேற்கொண்டு வாழ்ந்து வழிகாட்டிப் போவதையும் அவதானிக்கின்றே
D6066) T2 -
சைவப்பண்பு ஈழத்தில் ஆதிகாலந்தொட்டே ஆட்சிபுரிந்து வந்திருக்கிறது. விசேடமாக யாழ்ப்பாணத்தில் தொன் று தொட்டு இருந்துவருகிறதென்று சொல்லலாம். நல்லூரில் திரு வவதாரஞ்செய்த பூநீலபூரீ ஆறுமுகநாவலர் அவர்கள் சைவ நன்னெறி, பிரகாசிக்கத் தமது வாழ்வை அர்ப்பணஞ்செய்த பெருமான். சைவ உலகம் முழுதும் என்றும் இவரை சைவப் பண்பிற்கு உதாரணபுருஷகைஎடுத்துக்காட்டத்தவறமாட்டாது மறுசமயங்களைப்புறக்கணிக்காது கற்றுக்கொண்டு சைவசம யத்தைவளர்க்க அரும்பெரும் நூல்கள் செய்து தனது வாழ்வி லும் அதனைக்கிரியாம்சத்தில் அனுட்டித்துக் காட்டிய சீலர் என்ருல் சாலவும் பொருந்தும். யாழ்ப்பாணம் ஆறில்லா ஊர் என்று பிறர் கூறி நகைப்பர். நாவலர்பெருமான் எழுப்பிய சில மலையினின்றும் உற்பத்தியாகி ஓடிக்கொண்டிருக்கும் சைவப் பண்பென்னும் வற்ற ஆறு சமயப்பயிரையும் தமிழ்ப்பயிரையும் என்றென்றும் வளர்த்துவரும் என்பதற்குச் சந்தேகமேயில்லை. இச்சிவநெறிச் செல்வரின் திருவடிச்சுவடுகளைப் பின்பற்றித் தோன்றிய பல சைவப் பெரியார்கள் சைவப்பண்பைக் காத்து வந்திருக்கின்றனர். திரு. சு. சிவபாதசுத்தரம், திரு. க. சோம சுந்தரப்புலவர், பண்டிதர். வே. திருஞானசம்பந்தர் முதலிய பேரறிஞர்கள் ஆங்கிலங்கற்று உத்தியோகம்பார்த்தபொழுதும் சைவ சீலத்தைக் கணப்பொழுதும் மறந்ததில்லை,

Page 12
112 , 3g to
தமிழ் நாட்டில் பிறந்தவர்கட்கு ஒர் தெய்வ ஆசீர்வாதமோ என்னவோ ஆங்கிலத்தில் எவ்வளவுதான் கல்விகற்றுப்பட்டங் கள் பெற்று உயர்ந்த அரசாங்க பதவிகளை வகுத்தபோதும் சமய சீலத்தை ஒரு நாளும் கைவிட மாட்டார்கள். இந்தியா வின் முதல் பிரதம தேசாதிபதியாய் விளங்கிய பரீ.இராசகோ பாலாச்சாரியார், திருவிதாங்கூர் உயர்தர நீதிமன்ற நீதிபதியா யிருந்த பிரம்மபூரீ கிருஷ்ணசாமி ஐயர் முதலியோர் இக்கூற் றுக்குச் சிறந்த எடுத்துக்காட்டெனலாம்.
ஈழத்திலே இப்பொழுது நிலைமை இப்படியல்ல. சைவ சமயத்திலே பிறந்து வளர்ந்த பொழுதும் ஒருவன் ஆங்கிலம் கற்றுட் பட்டம்பெற்று கால்சட்டை தொப்பி அணிந்து பெரிய உத்தியோகம் பார்க்கத் தொடங்கிவிட்டால் எல்லாம் வேருேர் பண்பு மயமாகிவிடும். அத்தத் தனிப்பண்பை ஆராய்ந்து பார்க்கின் அது ஆங்கிலமுமன்று சைவமுமன்று. அனேக மாக நிலைமை இப்படியிருப்பினும் இலைமறை காய்போல் பல சைவப்பெரியார்கள் அரசாங்க அதிகாரபீடத்திலோ வேறெந்த உயர்ந்த பதவிகளிலோ இருந்தபொழுதும் ‘நான் ஓர் சைவச மயி எனது சமயப்பண்பாட்டிற்கு முரனுருது நான் வாழுதல் வேண்டும்’ என்ற மனவைராக்கியத்துடன் வாழாமலில்லை. இப் பெரியார்களை மற்றைய உத்தியோகத்தர்களும் அவர்க ளின் கீழ் உள்ளோரும் பின்பற்றுவார்களாக.
CKDK CKCK
பற்றற்ருல் பந்தம் ஒழியும். பிறவிப்பிணியறும் பற்று நீங்காது போனுல் மனம் நிலையாமல் திரிந்து பந்தங்களைப்
பெருக்கும்; பிறவிநோய் விடாது பற்றும் ஜீவாத்மாக்களுக்கு
ஒரே பற்றுத்தான் உண்டு. அதுவே எப்பற்றுமில்லாத L i J மாத்மா. அவனேயே பற்றுக.
 
 
 
 
 

ஆத்மஜோதி 113
ଜୁଚରା (ଜ୍ଜିଙ୍କ୍ ఔఇజెడాడాడోజెళ్లి O O ཚེ་ ܫ 2 அகச்சாதனங்களும் C . . . .س D ස`` ವ್ಹಿ புற சாதனங்களும 需
محمد:
XCXC)CC3)C4)CC3)6)
(வ, சின்னத்தம்பி) ሮ}Yሮኳyሮጓyሮ (o, o)")")")"C)2).9)36)3).8)
மனித வாழ்வு இருவகையான சாதனைகள் மூலம் இயங்குகின்றது. ஒன்று மனிதன் தோன்றிய காலம் தொட்டு மனித சமுதாயம் இருக் கும்வரையில் மாற்றமின்றி கடைபெறுவது. மற்றயது காலமாற்றத் தின் மூலம் வேறு வேறு கருவிகளைக் கையாண்டு வாழ்வு நடத்துவது. இந்த இருவகை சாதனை மூலமே மனித சமுதாயம் வாழ்ந்து வருகின் நிறது.
உண்ணுவது, உறங்குவது, உடுப்பது, குளிப்பது, மல சலங்கழிப்
பது இப்படியாக இன்னும் சில நியதிகளைத்தாங்கி கடப்பது அகச் சாதனங்களாகும். எந்த விஞ்ஞான யுகத்தை மனிதன் கண்டுபிடித்த
காலத்திலும் இந்த நியதிக் கருமங்களில் மாற்றமுண்டாக முடியாது.
இவைகளே அனுசரித்து நடவாமல் வாழவே முடியாது. ஆனல் ஒன்று
மட்டும் உண்மை. காலத்திற்குக்காலம் நுட்பமான சுவையுணவுகளை சமையல்செய்து கொள்ளலாம்; உண்ணுகின்ற நியதியில் மாற்ற
மில்லை. பாய்க்கந்தலில் கித்திரை செய்தவன் பஞ்சனே மெத்தையில்
படுத்துறங்கலாம். உறக்கத்தில் பேதமில்லே. கதர்வேஷ்டி கட்டிய வன் கஷ்மீர் பட்டுமுடுக்கலாம். எல்லாம் மானத்தைக் காப்பதற் குள்ள உடைதான். கினை ற்றில், குளத்தில் குளித்தவன் ஆற்றுநீரில் குழாய்த்தண்ணீரில் குளிக்கலாம். ஸ்கானம் என்பது தேக சுத்தம் செய்து சுகாதாரமாக வாழ்வதற்கேயாம். கட்டாங் தரையில் மலச லங் கழித்தவர்கள் மலகூடம் (கக்கூஸ்) சென்று கழிக்கலாம். ஆனல் மலசலங்கழிப்பதில் மாற்றமில்லை. இப்படியாக நமது வாழ்க்கையில் பலகாலமாற்றக் கட்டம் ஏற்பட்டாலும் நமது நித்திய கர்ம விதிகளில் மாற்றம் ஏற்படவில்லை என்பது வெள்ளிடைமலை. இன்னும் இந்த நித்திய கர்ம விதிகளில் காம் கவனித்து செய்கின்ற, செய்யவேண்டி யவை பலவுள. அவைகள்தான் நமது வாழ்க்கையில் அமைந்துள்ள அகச்சாதனங்களாகும்.
புறச்சாதனங்களாவன காலத்திற்குக் காலம் மாறிக்கொண்டே போகும். அம்மாற்றங்களே அனுசரித்து நாமும் வாழத்தான் வேண் டும். மாற்றங்கள் ஏற்பட்டாலும், குறிக்கோளாக உள்ள இலட்சியம் 116-ம் பக்கம் பார்க்க

Page 13
110 ஆத்மஜோதி
SYSKSKSKOK– –SKSKSKSKSKSK >CK *
* மயக்கிடும் மனிதன் மர்மம்
- DKK KK — (செவ்வி C. மதார் நாச்சியா) — KK KK
மனதினிலே வாழுகின்ற மனிதன் அதன் மர்மத்தை விளங்காது மயங்குகிருன் நித்திய இன் பத்திலே நிலைத்திருக்க வேண்டிய மனிதன் இதயத்தின் தடுமாற்றத்திலே தத்தளித்துத் தயங்குகிருன். காளை சாகின்ற மனிதன் ஆசைக்கண் கொண்டு பல கனவுகள் காண்கிருன் . விரியும் மனதின் விசா லத்தைக்கண்டறிய முடியாதவன் அசைவின் வீச்சலுக்கு ஆக்கம் தேடுகிருன் எல்லாம் வியப்பாகவே இருக்கிறது. ஆச்சரியம் நிறைந்த இவ்வையகம் அமைதியிழந்து ஆடுகிறது. காணு கின்றகாட்சி, ஆடுகின்ற ஆட்டம், யாவும் மனதின் மாயக் கண்ணுடி யின் நிழற்படம்.
மகிழ்ச்சியின் வேகத்தி லே ஆடுகின்ற கூத்து, துக்கத்தின் சுமை யினிலே தயங்குகின்ற கலக்கம். ஆசையின் ஏக்கத்திலே ஏங்கு கின்ற ஏமாற்றம், யாவும் தூங்குகின்ற போதினிலே துலங்கிடும் கன வுபோல்த ன் ஜாலம் நிறைந்த மனத்திரையில்காண்கிறது.
சாவினிலும் வாழ்வினிலும் சம்பந்தப்பட்ட மனிதன் வாழ்வில் மட்டும் ஆசையாகிருன், ஆகவே நீழுகின்ற நினைப்பினிலே கித்தம் நித்தம் ஏமாறு கிருன் , வாழுகின்றபோதே சாவையும் சுவைக்கவேண் டும். ஆசையின் வெப்பத்திலே வேகுகின்ற மனம் துயரப்பாதையிலே தூண்டிச்செல்லும் பயங்கரப் புயலாகும்.
மனிதன் மனதிலே நிகழும் எண்ணங்களை முற்றிலும் விளங்காத வரை ஆசையின் வெறியிலே மாய வேண்டியதுதான் . ஏனெனில் எண்ணத்தில் - நினைப்பில் ஆசைகலங்த உணர்ச்சியும் கலந்தே இருக் கிறது. பூர்த்தியாகாத அனுபவத்தின் விளைவுதான் ஆசையாக மாறு கிறது. எண்ணங்களின் சங்கிலித் தொடர்பில் சிக்கும் வரையில், வாழ்க்கையில் சாந்திகாண முடியாது. ஏனெனில் எவன் எண் ண த்தை ஆராய்ச்சி செய்கிருணுே அவனே அந்த எண்ணத்தின் பிரதி பலிப்பால் பாதிக்கப்படக் கூடும் ஆகவே எண்ணங்கடங் த இடத்தில்
 

ஆத்மஜோதி 111
தான் மனதின் முழுத்தன்மையையும் உணர முடியும், எல்லாச்சங் தர்ப்பத்திலும் மனதிலே நிகழும் ஒவ்வொரு ஆசையையும் ஒழுங்காக அறிந்தால்தான் தினசரி வாழ்வில் அமைதிகாண முடியும்.
எதிலும் ஆசை வையாதே. ஆசையை உருவாக்குவது கற்பனை யாகிய மனமே. மனதின் செயல்களேக் கொண்டு கி கழுகின்ற அனுப வங்கள் யாவும் பூர்த்தியாகாத ஆசைகளின் வெளித்தோற்றம். மணி தன் எண்ணத்தின் ஆசையின் சாயலிலே நிலத்து நிற்கும் வரையில் சுதந்திரம் கிடையாது. மயங்குகிருன் மனிதன் மரண பயத்தால், மனம் இருக்கும்வரை யில் சாவின் பீதியும் அச்சமும் இருந்துகொண்டே இருக்கும். ஆசைகளில் வாழும் வரையில் துன்பங்களும் வாழ்க்கையில் இருந்து கொண்டே இருக்கும். ஆசையின் மறுபெயர் துன்பம். ஆசை யின் முடிவிலே காணப்படுவது யாவும் ஏக்கமும் ஏமாற்றமுமே LI, II IT (95LD.
இவ்வுலக வாழ்வு நிக்லயற்றதுதான். ஆனலும் குழப்பமும் துக் கமும் தொடர்ந்துவரும் இவ்வாழ்விலேதான் நிலையான சுகவாழ்வு பெறுவதற்குரிய தகுதியைப் பெறவேண்டியிருக்கிறது. இவ்வுலகம் இன்பமும் துன்பமும் நிறைந்த மிக ஆச்சரியமான இடம். அறிவைக் கலக்கிடும் பல அபூர்வக்காட்சிகள் இவ்வுலகில் காணப்பட்டாலும் நினேவின் ஆக்கத்தால்தான் உலகம் உண்மைபோல் உணர்ச்சிமயமா கிக் தோன்றுகிறது. எல்லாம் எண்ணங்கள் மயம், எண்ணங்களற்ற இடத்தில் இவ்வுலகமும் அதனல் நிகழும் இன் ப-துன்ப ஜாலங்களும் இல்லை.
其奥 ணுக்குகள்
உயிர் அனேத்தும் ஒரே தன்மையன என்ற உபநிடதக் கோட்பாட்டை இன்று நவீன பெளதிக சாஸ்திரம் நிரூபிக்கின் றது. பேரன்புக்குச் செடிகொடிகள் வசப்படுகின்றன என்ப தைக் கண்கூடாகக் காணலாம். கல்லும் அன்புக்கு இணங்குவதைப் பிரத்தியட்சமாகக் காட்டும் காலம் சீக்கிரமாய் வரும,

Page 14
16 ஆத்மஜோதி
113-ம் பக்கத் தொடர்ச்சி மாறுவதில்லை. உதாரணமாக கதிர்காமயாத்திரை போவதற்கு கால் நடையாகப் போன காலம் உண்டு. பின்னர் வண்டிகள், பஸ், ரயில் இவைகள் மூலம் பிரயாணம் ஏற்ப்ட்டது. இனி ஒருவேளை விமான மூலமும் போகலாம். ஆனல்! கதிர்காம யாத்திரை சென்று இறை வனே வணங்கும் இலட்சியத்தில் மாற்றம் ஏற்படமாட்டாது. மேழிச் செல்வம் கோழைபடாது என்ற மூதுரைப்படி உழவுத்தொழில் மாடு கள் மூலம் நடத்திவரும் வேளையில் யந்திரக்கலப்பைகளும் வங்து மாற் றம் ஏற்படுகின்றன. மாடுகள் மூலமோ! யந்திரம்மூலமோ நடத்தும் உழவுத்தொழில் விவசாயம் செய்வதற்கே என்ற ஒரே குறிக்கோளைக் கொண்டே நடைபெறுகின்றது. தெருக் கூத்து, நாடகமாகமாறி சினிமாவாகவும் மாறிவிட்டது. இவைகள் மனிதன் களியாட்டத்தில் காலம் கடத்த ஏற்பட்ட ஒரு குறிக்கோளாகவும் விளங்குகின்றது. இதுபோன்று பல்வேறு வகையில் மனித நாகரீகம் பல புறச்சாதனங் களை உண்டுபண்ணிய காலத்தும் மனிதனது அகச்சாதனங்களுக்கு உதவியளிக்குமேயன்றி அகச்சாதனங்களுக்கெதிராக எதையும் செய்ய மாட்டாது. எழுத்தாணிகொண்டு ஒலையில் எழுதிய எழுத்துக்கல்வி யைத்தான் இன்று கடதாசியில் ஊற்றுப்பேனமூலம் எழுதும் அளவில் நாகரீகம் மாறியது. எழுத்தில் மாற்றமில்லை. இவைகளை நாம் ஏன் ஆராயவேண்டும்?
கோளிற் பொறியிற் குணமிலவே எண் குணத்தான் தாளை வணங் காத்தலை என்றும், கற்றதனலாய பயன் என் கொல் வாலறிவன் கற் முள் தொழாரெனின் என்றும் வள்ளுவர் கூறிய தெள்ளிய வாசகத் தின் தன்மையை நாகரீகம் என்ற ஒரு கண்ணுடியைப் போட்டவுடன் சிலர் மறந்து விடுகின்றனர். அதற்காகவே முன் கூறிய உதாரணங் களை நினைவு படுத்தினேன்.
மணிக்குப் பதினெண்ணுயிரம் மைல் வேகத்தில் பறக்கும் செயற் கைச் சந்திரனே கண்டுபிடித்த இந்த இருபதாம் நூற்ருண்டிலுமா? கடவுளைப்பற்றிப் பேசவேண்டும் என்று சில காஸ்திகக் கல்வி முன் னேற்றம் கண்டவர்கள் முணுமுணுக்கின்றனர். ஆனல் விஞ்ஞான ஆராய்ச்சியாளரோ,செயற்கைசந்திர னை மட்டுமல்ல! சந்திர மண்டலம் மற்றய கிரகமண்டலங்கள் செல்ல ஆராய்ச்சி நடத்துகின்றனர்-இந்த விஞ்ஞானத்தின் முடிவுகூட இறைவனேக்காணும்படியாக உள்ள ஒரு முடிவுக்கே நாளடைவில் வரும் என்று இலங்கை விஜயம் சுற்றுப்பிர யாணத்தின் போது வட்டுக்கோட்டை இந்துக்கல்லூரியில் சுவாமி சுத்தானந்தபாரதியார் அவர்கள் கூறினர். மேலும் இங்கு அவர்கூறிய பாடலில் ஒருவரியில் வரும் நுட்பமான கருத்தையும் நோக்குவோம்.
 

ஆத்மஜோதி | |
.உலகினையே புத்தகளமாக்கிவரும் அரக்கர் கூட்டம் கூண்டோடுமாளவேண்டும் உயர்விஞ்ஞானம்ஓங்கவேண்டும்
என்று ஒருபாடல் வரியிலும் கூறினர்.
ஆகவே விஞ்ஞானிகள் கூட தமது ஆராய்ச்சிகள் மூலம் இறைவனே எதிர்க்கவில்லே. மார்கழி மாதம் திருவாதிரை இந்துமக்களின் வழி பாடு நாட்களில் சிறந்த ஒரு திருநாள் என்பது யாவரும் அறிந்த உண்மை. இந்த நியதியை இந்துசமயம் ஆரம்பத்திலிருந்தே திருவா திரை கட்சத்திரத்தின் பெருமையை உணர்ந்து மதித்து வழிபட்டனர். ஆனல்1 இன்று விஞ்ஞானிகள் திருவாதிரை நட்சத்திரம் சூரியனைக் காட்டிலும் இரண் டரை மடங்கு பெரியது. அது மிகத் தொலையில் இருப்பதால் சிறியதாகவும் ஒளிதருவதில் சூரியனில் குறைவாகவும் உள்ளது என்று கூறுகின்றனர். ஆகவே விஞ்ஞான ஆராய்ச்சிகூட நமது சமயதத்துவ வளர்ச்சியை நாளடைவில் உணர்ந்தே வரவேண் டிய நிலை ஏற்ப்படும்.
இதனுலன் ருே! விவேகானந்தரும் மேல்நாட்டான் சமயத்தைப் பற்றியோ! ஆண்டவனப்பற்றியோ! அறியவேண்டுமா ஞல் 5ம் நாட்டான் காலடியில் (பாரத5ாட்டின்) வந்து கற்கவேண்டும் என் றும், அதேவேளையில் யந்திர சாதனங்களைப்பற்றி அறியவேண்டுமா ணுல் நாம் மேல் காட்டான் காலடியில் சென்று கற்கவேண்டும் என் றம் கூறினர்.
இன்றைய விஞ்ஞான ஆராய்ச்சிகள் மூலம் கடத்துகின்ற சாதனை களைத் தாயுமான சுவாமிகள் சுமார் 300 ஆண்டுகள் முன் பாகவே கண்டுபிடித்து கந்துகமதக்கரியை வசமாய் நடத்தலாம். என்ற பாடல் மூலம் விளக்கி அதன் கடைசிவரியில் சிந்தையை அடக்கியே
சும்மா இருக்கின்ற திறமளிது. என்றும் விளக்குகின் ருர், விஞ்
ஞான ஆராய்ச்சி நடத்துவோர்களுக்கு அமைதியான தனியிடம் வேண் டும். அதேபோல் பக்திவலையில் படுவோன் காண்க, என்ற மணி வாசகர் வாக்கின் படி சிங்தையை அடக்கி இறைவனே அறிந்த மெய்ஞா னிகள் இறைவன் நமக்கும் தங்கள் திருவருள் பாடல்கள் மூலம் நமக் குக் காட்டுகின்றனர். ஆகவே கல்வியின் பயன் கடவுளே மறவாது வழிபட்டு வாழ்ந்து மற்றையோரும் வாழ இறைவனே வேண்டுவீர்.

Page 15
8 ஆத்மஜோதி
நாமதேவர்
(சாரதை)
காமதேவர் பகவான் கொடுத்துப் போன வராகன்களைக் கண்டு ஆனந்தங்கொண்டு இனி பக்தர்களுக்குத் தொண்டுசெய்தால் இன்ப முண்டு என வுணர்ந்து சாதுக்கள் ஏழைகட்கு அன்னதானங்கொடுத்து வந்தார். முன்போலவே இருந்த பொருள்களெல்லாம் தீர்ந்து பழைய நிலை வந்தது. இருந்த வீட்டையும் விற்று வறியோர்க்கீந்து முன் போலவே ஆலயத்திற் பிரவேசித்து பண்டரிநாதனப் பூசித்து அங் கேயே வாசஞ்செய்து வந்தார். ராஜாபாயும் தாயுக்தங்தையும் தையல் வேலையால் பகவானுக்கு நைவேத்தியம் அனுப்பிக்கொண்டு, இருப்ப தற்கு வீடில்லாமையாயி ஒர் ப்க்தல் போட்டு அதில் வசித்து வரும் போது ராஜாபாஜி கர்ப்பவதியாய் பூரணமாய் நல்ல சுபமுகூர்த்தத் தில் பூரண சந்திரனைப்போன்ற ஓர் ஆண்குழந்தையைப் பெற்றெடுத் தாள். அப்போது பண்டரிநாதன் முன்னிலையில் பிரசன்னமாகி *அப்பா காமதேவா! உனக்கு ஒப்பில்லாப் பிள்ளை பிறந்தான். ஆத லால் சீக்கிரம் போய்ப் பார்த்து காளை வா’ என்று பலவந்தமாய் இல் லிற்கு அனுப்பிவைத்தார். காமதேவரும் இறைவன் கட்டளைப்படி இல்லம் சென்று குழந்தையைப்பார்த்துச் சங்நிதானத்திற்குத் திரும்பி னர். குணபாயும் தாம்ஸேட்டும் அப்பாமகனே! உனக்கு அருமை யான மைந்தன் பிறந்தானே இன்றைக்காவது இங்கு இருக்கலாகாதா? என்று வேண்டிக் கொண்டார்கள். நாமதேவரும் நல்லதென்று அப்
பந்தலின் ஓர் பக்கலில் சயனித்துக் கொண்டார். அப்போ இடி
இடித்து மழைபொழியத் தொடங்கியது. செய்வதென்னவென்று
தெரியாது காமதேவரின் குடும்பத்தார் கலங்கினர். தாம்ளேட்டி
 

ஆத்மஜோதி 119
மைந்தனே நோக்கி அப்பா நாமதேவ் பின்னுக்கு வேணுமென்று ஒரு சதமும் வையாது ஆபரணம் முதல் வீடு ஈருக விற்றுச் சம்பந்தி முதலானேர் நகை க் க ப் பங்கலில் சம்சாரம்செய்யும் படிமாகச் செய்துவிட்டாயே! கடும் மழை வந்தால் இளங்குழந்தையும் தாயும் விருத்தாப்பியமுள்ள நாங்களும் கனே யமாட்டோமா? குளிரால் வேதனைப்படமாட்டோமா? யாரை யாவது இந்தப் பங்கலைச் செம் மையாகக் கட்டி வையப்பா என்று சொன்னர், நாமதேவோ இப் பந்தலுக்குகோ மூன்று காலே யிருக்கிறது. மேலே புல்லுமில்லை. ஆதலால் ஒருகாலும் புல்லும் இவ்விரவில் எங்கிருந்து தேடுவேன். யாரிடம் போய்க் கேட்பேன். அப்படி இவைகளகப்பட்டாலும் கட்ட என்னல் முடியுமா? கூலியாளரை அழைத்தால் அவர்களுக்கு கூலி கொடுக்க என்னிடம் பணம் இருக்கின்றதா? இதற்குத்தான என்ளை இருக்கச் சொன் னிர் என்று கோவிலுக்குப் போகத் தொடங் கினர்.
குணப்ாயி காமதேவரை மறித்து அப்பா புத்திரா காங்கள் எவ்வளவு அருமை பெருமையாய் உன்னேக்காப்பாற்றினுேம். அது போலவே உன் மைந்தனை நீ பாதுகாக்க 3 ఎcrLTLor? &ra மக்களைக் காப்பாற்றுவதும் தொல்லையா? நாங்கள் விருத்தாப்பிய மேலீட்டால் ஒன்றுஞ் செய்யக்கூடாமல் தடுமாறு கிருேமே நீ இவற்றை அறியாதவனல்லவே என்று எடுத்துரைத்தார். காமதே வர் அன்னையே! எல்லோருக்கும் பகவான் துணையாயிருக்க ஒருவரை யொருவர் காப்பாற்றுவதென்பது காந்தன் பக்திக்குக் குறைவல் லவா? ஈ, எறும்பு முதல் சகல ஜீவராசிகளுக்கும் சுக துக்கம் அறிந் தூட்டும் கர்த்தவ்யம் இக்குழந்தையைக் காக்காமல் கைசோர விடுமா? நமக்குத் துன்பக்தர வுட்படுவாரா? என பலவுரைகளைக்கூறி நேரங்கடந்ததாலும் பெற்ருேர் சொல்லைத் தட்ட முடியாமையா லும் சயனித்த வண்ணமே பகவானைத் தியான ஞ் செய்து கொண்டு மழை, காற்றுக் குளிரால் வருந்தி நித்திரையின்றி யிருந்தார்.

Page 16
20 ஆத்மஜோதி
பலத்த காற்றடிக்கவே குணுபாயி முதலியோர் விழித்துக் குழந் தையை கனேயாமல் தட்டிகளை வைத்து மறைத்து பந்தல் வீழ்ந்து போமோ என மனங்கலங்க என் செய்வோம் பண்டரிநாதா! நீயே
துணை எனத் தோத்திரஞ் செய்து கொண்டே கண்ணயர்ந்தனர்.
பக்தவத்சலன் தன் அருமைக் குழந்தைகளின் வேண்டுகோளைச் செவிசாய்க்காதிருக்கவில்லை. உடனே ஏழைக்கூலியாளாக பந்தலுக்கு ஒரு காலும் புல்லும் கையிற் கொண்டு அங்கு வந்து ஒ5ாமதேவரே ! என்று பன்முறை உரக்கக் கூப்பிட்டார். நாமதேவர் கேட்டு இதென் னடா ஹரி, ஹரி என்று பஜனை செய்ய வயோதிகப் பெற்ருேரும் இப்போதான் தூங்கியிருக்கிருர்கள். அவர்களே எழுப்பவும் எனது தியானத்தைக் கலைக்கவும் எவனுேவந்து கொள்ளை கொடுத்தவன் போன்று கத்துகின்றனே, சம்சாரம் சாகரம் என்பது பொய்யல்ல என மெளனமுற்றிருந்தார். கூலியாளோ விடவில்லை! நாமதேவை
விழித்து நீயாருக்காகச் சம்சாரஞ் செய்கின் ருய். உனது மாமன் பணக்
காரணுக இருந்தும் உன் குழந்தையும் பெற்றேரும் நனையாதிருக்க
ஒரு கட்டுப்புல்லும் ஒருபிடிகாரும் அனுப்பவில்லை. நான் பெருத்த குடும்பியாயிருந்தும் ஜீவகாருண்யத்தால் இப்பந்தலை கிறுத்திக் கட்டு வோம் என ஒர் உதவிவேண்டி அழைத்தேன். நானுே தனியாக உழைக்கின் றேனே எனக் கூறியபடி மூன்று காலில் நின்ற பக்தலே நாமதேவர்மேல் விழும்படி செய்தார். பந்தல் விழுந்து விட்டது எழுந்து வாவெனக் கையைப்பிடித்திழுத்தார். காமதேவர் வெளி யேற முடியாது கஷ்டப்பட்டு வெளியேறிக்கூலியாளை கோக்கி ரீ வேண்டுமென்றே என் மீது விழுத்தினய் எனப்பலவாறு வையத் தொடங்கினர்.
கூலியாளன் சி ரித் து ஓ காமதேவா கண்டபடி வையாதே, நானும் ஏழை ஆனதாலும் உனது பெற்றேரின் பழைய 5ட்பினுலும் உதவிசெய்ய வங்தேன். கோபியாது சற்று என்னுடன் பங் தலைக்
கட்டு எனக் கூறிக் காலே கட்டுக் கட்டிப் புல்லைப் பரப்பி, 5ாமதேவை
உள்வைத்துத் தட்டிகளைக் கட்டி வெளியேற முடியாது செய்தி களைத் தவர் போன்று அப்பா இராத்திரியெல்லாம் இந்த மூடாத்மாக்களுக் காக வெகு கஷ்டப்பட்டேன். இனி இவர்கள் கூலிகொடுப்பதெப்போ
127ம் பக்கம் பார்க்க
 
 

ஆத்மஜோதி 3
t
2013, IB5IIIf i "."
கருனைதான் உலகில் ஒப்பற்ற பொருள். அதனே எல் லாரும் உடையவர்களாக இருக்க வேண்டும். இதுவே மனி தராகப் பிறந்தவர்கள் எல்லோரும் அனுஷ்டிக்க வேண்டிய முக்கியதர்மம்.
அஹிம்ஸா-பரமோ-தர்ம
ஜவஹிம்ஸை செய்யாதிருப்பதே முதல் தர்மம். கருணை தான் அதற்குக் காரணம். இறைவன் கருணையே உருவாகக் கொண்டவர்
* கருணையே உருவமாகி’ என்கிருர்-சேக்கிழார்.
நம் எல்லோருக்கும் இறைவன் கருணையைப் பெறுவதில் விருப்பம் தான். ஆல்ை எல்லோரும் அக்கருணையைப் பெறுகிருர்களா? இல்லை. சிலர்தான் பெறுகின்றனர். அநேகர் இறைவனது கருணையைப் பெறுவதில்லை. ஏன்? இறைவன் சிலருக்குக் கருணைபுரிந்து பலருக்குக் கருணே புரியாமல் இருப்பதாயின் அவர் பாரபசுஷ்முள்ளவராவாரல்லவா? கடவு ளுக்கு எல்லோரும் குழந்தைகள்தானே. தாயானவள் தன் குழந்தைகளில் சிலருக்கு அன்பு பாராட்டி பால் அன் னம் ஊட்டி மற்றவர்களைப் பட்டினி போடுவாளா?
இறைவன் பலருக்குக் கருணை செய்யாதிருப்பதாயின் அதற்குத் தகுந்த காரணமிருக்கவேண்டும். அவரோ கரு
னைக்கடல். பலர் கடல் தண்ணீரை வேண்டியவளவு எடுத்
துச் செல்லினும் கடல் நீர் கொஞ்சமாவது குறைவதில்லை.
அதுபோன்றதல்லவா அவர் கருனை? கடவுள்கருணை நமக்

Page 17
122 ஆத்மஜோதி
கிருந்தால் காக்கைகள் கோடி கோடி நின்ருலும் ஒரு கல் லுக்கு முன் நிற்காது. அதுபோல் கடவுள் கருணை மாத்தி ரம் நமக்கிருந்தால் நமது கோடி கோடிக் கணக்கான விைைக களும் நம்மைவிட்டுப் பறந்தோடிப்போம். கடவுள் கருண்ையை அளவிட முடியாது. அது தனிப்பெருங் கருணை. இத்த கைய ஆண்டவன் கருணையை மக்களனைவரும் எய்தவேண் டாமா? அவர்கருணையை யளிக்கத் தயங்குவதில்லை. அவரோ பகஷ் பாதமற்றவர். பின் ஏன் பலருக்கு அவர் கருணை எட் டாததுபோல் தோன்றுகிறது? அப்படித் தோன்றுவது அவரவர் களின் குற்றம்தான். குளிர்காலம், பனி அதிகம். இவர் குளிரால் வாடுகிருர்கள். ஒருவன் நான் குளிரால் கஷ்டப்படு கிறேனே. கடவுளே உமக்குத்தபவில்லையா என்று கதறின்ை. மற்ருெருவன் ஆங்கு அருகிலிருந்த சுள்ளிகளைப் பொறுக்கிக் குவித்து இரண்டு கற்களை உரைத்து நெருப்புண்டாக்கி சுள்ளி களைக் கொளுத்தி தன் குளிரைப்போக்கிக்கொண்டான். இவ் விருவரில் கடவுள் ஒருவனிடம் கருணை காட்டிக் குளிரைப் போக்கினர் என்று சொல்லமுடியுமா. அதுபோல் கடவுள் கருணைக்கு நாம் ஏற்றவர்களாக வேண்டும். நாம் மற்றவர்க ளிடம் கருனேயோடிருப்பதே கடவுள் கருனேயை நம்மிடம் காட்டும்படி செய்யும் வழி. நீரில் துணியைப் போட்டால் துணி நீரை இழுத்துக் கொள்ளுகிறது. பாராங்கல்லைப்போட் டாலோ அது நீரை இழுப்பதில்லை. இது நீரின் குற்றமா? கல் கடினமாக இருப்பதால் நீரை இழுப்பதில்லை. அதுபோல் நம்மனது கடினமாக விருந்தால் கடவுளின் ന്ദ്രീഞ്ഞ് ഞLiരlp நம்மால் முடிகிறதில்லை. இரக்கம்தான் கருணைக்குக் காரணம். கருணையிலைதான் கருணைய்ைப் பெறவேண்டும். ஆதலால் நாம் ஏழைகளிடம் கானும் கஸ்டத்தைக்கண்டு மனமிரங்கிக் கருனைபுரிவோமானுல் நம்மீது இறைவனும் கருணை புரிவார். நாம் அவ்விதம் செய்யாமல் கல்லைப்போல் கடினமாகி மனது டையவராக விருந்தால் பொங்கும் கடவுளின் கருணையை இழுக்க நம்மால் முடிகிறதில்லை. நாம் யாவரையும் இன்னுயி ரைப்போல் எண்ணி இரங்கவேண்டும். இக்கருணையில்லா தவர் எவ்வளவு தவமியற்றினும் பூசைகள் செய்தாலும் இறை ഖ5് '(?:് ഞL ജ|ഞLL (Uീ Lig.
 
 
 

ஆத்மஜோதி
காகஷியையும் பெறலாம். நாம் காட்டும் கருணை பிரதியுபகா ரம் நாடாததாகவும், மழை பொழிவது போல பொழிவதாகவு மிருக்க வேண்டும். பரீ பாகவதத்தில் ரந்திதேவர் என்பவரின் சரித்திரம் இக்கருணை மழைக் குத்தக்க உதாரணமாகும்.
பரதவம்ச அரசகுலத்தைச் சார்ந்த ரந்திதேவரென்ருெரு
வர் இருந்தார். அவர் தனக்கிருந்த கணக்கிடமுடியாத செல்
வமனைத்தையும் ஏழைகளின் பசிக்கொடுமையைத் தீர்க்க உப யோகித்தால் கடைசியில் அவரிடம் ஒன்றுமில்லாமல் போய் விட்டது. அப்பொழுது அவரும் அவர் குடும்பமும் 48 நாள் அன்னகாரமில்லாமல் இருக்கும்படி நேர்ந்தது. 49 வது நாள் அவருக்கு யதேச்சையாய் கொஞ்சம் கோதுமை கஞ்சியும் தண்ணிரும் கிடைத்தது. அவர் அக்கஞ்சியைக் குடித்து தானும் தன் குடும்பத்தாரும்பசியையாற்றிக்கொள்ளலாம் என்றி ருக்கையில் ஒரு பிராமணன் அவர்முன்தோன்றி எனக்குமிக வும் பசியாயிருக்கிறது; ஏதாவது ஆகாரம் இருந்தால் கொடுங் கள் என்ருன் ரந்திதேவர் உடனே அப்பிராமணனை பூரீமன் நாராயணகைக் கருதி தன்னிடமிருந்த கஞ்சியில் ஒரு பாகத் தைக்கொடுத்தார். அப்பிராமணன் போனவுடன் அவர் ஆகா ரம்செய்ய ஆரம்பிக்க ஒரு குடியானவன் தனக்கு ரொம்ப பசி பாயிருப்பதாகச் சொல்லி அவரை உதவும்படி கேட்டான். அவனுக்குத் தன்னிடம் மிச்சமிருந்த கஞ்சியில் ஒரு பாகத்தை பூரீமன் நாராயணனுக்கு அர்ப்பணம் செய்வதாக நினைத்துக் கொடுத்துவிட்டார். அவனும் திருப்தியடைந்து சென்றன்.
சில நாய்களுடன் ஒருவன் வந்து, "எனக்கும் எனது நாய்க ளுக்கும் மிகப்பசியா யிருக்கிறது. ஏதாவது எங்களுக்கு ஆகா ரம் கொடுங்கள்’ என்ருன் ரந்திதேவர் மனதில் கொஞ்சமும்
2ளயும் பூரீமன் நாராயணனுகவே கருதி தன்னிடம் பாக்கியி ருந்த கஞ்சியை அவர்களுக்குக் கொடுத்துவிட்டார்.
கருணையில்ை அம்மையப்பனுடைய கருணையையும்
பின்னும் கொஞ்சம் கஞ்சிதான் மிதியிருந்தது. அப்பொழுது
வருத்தப்படாமல் சந்தோஷத்துடன் அவலேயும் அவன் நாய்க

Page 18
፱ ጋ4
த்மேேஜா
தி
இப்பொழுது ஜலம் மாத்திரம் மிதியிருந்தது. அதை அவர் அருந்தப்போகும் சமயத்தில் ஓர் சண்டாளன் அங்கு தோன்றி எனக்குத் தாகம் அதிகமாக இருக்கிறது. உயிர் தத்தளிக்கிறது, எனக்குக்கொஞ்சம் ஜலம் கொடுங்கள் என் ரூன். ரந்திதேவர் உடனே முக மலர்ச்சிபோடு,
N ந~காமயே - அஹம் - கதிம் - ஈச்வராத் - பராம் அஷ்டர்த்தியுக்தாம் - அபுணர்பவம் - வா ஆர்த் திம் ப்ரபத்யே - அகிலநேஹபா ஜாம் - அந்தஸ்தித-யேன - புவந்தி - அதுக்கா : |
பரீமத் பாகவதம் 9-31-12
ஈர்வரனிடத்திலிருந்து அஷ்டைஸ்வர்யத்தோடு கூடிய உத்தமமான ஸ்தானத்தையோ மறுபிறப்பில்லாதிருக்கும் உத் தம கதியையோ நான் பிரார்த்திக்கவில்லை. எல்லா ஜனங்க ளின் கஷ்டங்கள் அனைத்தையும் நான் எடுத்து அனுபவிக் கிறேன். அதனுல் அவர்கள துக்கம் திரட்டும்.
கஷ்" பத் - த்ருட்  ைதன்யம் - க்லம: - சோகவிஷாத மோஹாஸர்வே நிவ்ருத்தா -க்ருபன ஸ்ய - ஜந்தோ - ஜிஜிவிஷோ-ஜீவஜலார்பணுத் - மே -
பூமத் பாகவதம் 921-18
*ஜிவிக்க வேணுமென்ற ஆசை 1டைய சகல ஜந்துக் களும் இப்பொழுது நான் கொடுக்கும் ஜலத்தில்ை பசி, தாகம், தேகம் மனது இவைகளின் களைப்பு, மனத் தளர்ச்சி, துக்கம் மோஹம் இவைகளற்றவர்களாக ஆகட் டும்’ என்று சொல்லி தன்னிடமிருந்த தண்ணீரையும் அச்சண்டாளருக்குக் கொடுத்து உதவினர், இப்படி இவர் எல்லா ஜீவராசிகளையும் பகவாகை எனணிக் கொடுத்த போது தன்னிடம் யாசித்தவர்கள் எல்லாம் தேவலோகத்திலி
ருந்து பூரீ விஷ்ணுவால் தூண்டப்பட்ட தேவர்களாகத்தோன்
றினர்கள். ரந்திதேவர் அவர்களை நமஸ்கரித்துவிட்டு பரீ நாரா
 
 
 
 
 

ஆத்மஜோதி 125
யணனிடமே செலுத்திய மனதையுருடையவராக ஆனுர், இவ்விஷயமே மஹாபாரதத்தில் வேருெருகதையினுல் விளக் கப்படுகிறது.
தர்மபுத்ரர் அசுவமேத யாகம் செய்வதற்கு அன்னதானம் ஏராளமாகச் செய்தார். அந்த அன்னதானத்தைச் சபையோர்கள் அனைவரும் புகழ்ந்தனர். அச்சமயம் ஒரு பக்கம் தங்கமாய்ப் பிரகாசித்த சரீரத்துடன் கூடிய ஒரு கீரிப்பிள்ளை அங்கு வந்து, ‘குருக்ஷேத்திரத்தில் மாவைக் கொடுத்த உஞ் சவ்ருத்தி பிராமணனுடைய தானத்திற்கு இந்த யாகம் ஈடாகாது எனச் சொல்லிற்று, இதைக் கேட்ட சபையோர்கள் ஆச்சரிய மடைந்து அக்கீரிப்பிள்ளையைப் பார்த்து, 'நீ யார் ? நீ ஏன் இப்படிச் சொல்கிருய்!’ என்று கேட்டார்கள் கீரிப்பிள்ளை பின்வருமாறு சொல்லிற்று:-
குருக்ஷேத்திரத்தில் உஞ்சவ்ருத்தி செய்து பிழைக்கும் பிராமணன் ஒருவன் இருந்தான். அவனுடைய குடும்பத்தில் அவன் மனைவி, புத்ரன், நாட்டுப் பெண் ஆகிய மூவர் இருந் தனர். இந்த பிராமணன் கொண்டு வருவதிலிருந்தே அவர் கள் ஜிவித்து வந்தனர். ஒரு சமயம் தேசத்தில் பஞ்சம் ஏற் படவே அவருக்கு கோதுமை மாவுதான் கொஞ்சம் கிடைத் தது. அதை 4 பாகமாகச் செய்து சாப்பிட ஆரம்பித்தார்கள். அந்த சமயம் ஒரு விருந்தாளி வந்து சேர்ந்தார். பிராமணன் அவரை உபசரித்து தன்னிடமிருந்த தன் பங்கு மாவைக் கொடுத்து சாப்பிடச் சொன்னர் வந்த விருந்தாளிக்கு அதைச் சாப்பிட்டும் பசி தீரவில்லை. அவருடைய ஸ்திதியைப் பார்த்த பிராமணன் மிகவும் வருத்தமடைந்தார். இதைப் பார்த்த அவர் பத்தினி தன் பாகத்தையும் விருந்தாளிக்குக் கொடுத்தாள். அதைத் தின்றும் அவர் பசி தீரவில்லை. பிறகு பிராமணனு டைய புத்திரனும் அவன் மனைவியும் தங்கள் பாகங்களையும் கொடுத்து விட்டார்கள். உடனே தேவலோகத்திலிருந்து புஷ்பவர்ஷம் பெய்தது. வந்த விருந்தாளி பிராமணனைப் பார்தது, 'உங்கள் குடும்பத்தவரைப்போல் fbs 6öT J56ðð L

Page 19
1忍ö ஆத்மஜோதி
தில்லை. தங்களுக்கென்று கொஞ்சங்கூட வைத்துக்கொள்
ளாமல் எல்லாவற்றையும் எனக்குக் கொடுத்துவிட்டீர்களே.
உங்களுடைய தானமே தானம். நான் தாம தேவதை; உங் களைப் பரிசோதிக்க வந்தவன். உங்களையும் உங்கள் குடும் பத்தினரையும் சுவர்க்கலோகம் அழைத்துச் செல்ல தேவர்கள்
விமானத்துடன் காத்துக்கொண்டிருக்கிருர்கள். நீங்கள் சுவர்க் கத்தை படைவீர்களாக’ என்று ஆசிகூறி மறைந்தார்.
N அவர்கள் நால்வரும் விமானமேறி சுவர்க்க மடைந்தார் கள். அந்த மாவைச் சாப்பிட்ட சமயத்தில் கீழே உதிர்ந்த மாவும் ஜலமும் என்மேல் பட்டு என் சரீரத்தின் ஒரு பாகம் தங்கமயமாபிற்று. மற்ருெரு பாகமும் அம்மாதிரியாகும் என்று
阁 ಬಿ...! த்து
அப்பிராமணனுடைய மாவு தானத்திற்கு ஈடானதில்லை என்று சொன்னேன் என்றது.
இக்கதைகளில் சொல்லியபடி தனக்கென்று ஒன்றும்
வைத்துக்கொள்ளாமலும், தன்னலம் பார்க்காமலும், ஜாதிமத
வித்தியாசம் பாராமலும், வந்தவருக்கு இல்லையெனுமல் ஈவது.
சகல ஜீவராசிகளும் பகவானுடைய ஸ்வரூபம் என்று எண்ணி எல்லாவற்றினிடமும் கருணை காட்டுவதே மானிட ஜன்ம
மெடுத்ததின் பயனுகும்.
உன் தெய்வத்தன்மையைச் சதா சிந்திப்பாயாக. பிறரிடம்
ெ அத்தெய்வத்தன்மையைக் காணமுயல்வாயாக. உன்னே த் துன்பு றுத்துவர் மாட்டும் தெய்வத்தன்மையைக் காண்.
நேக பாகங்களுக்குப் போனேன். இந்த யாகத் திற்கும் ஆசையோடு வந்தேன்; ஆல்ை என் சரீரத்தின் மற்ற பாகம் தங்கமாகவில்லை. அதல்ை தான் இந்த யாகம்
 
 
 
 
 
 
 
 
 

ஆத்மஜோதி
130-பக்கத்தொடர்ச்சி நாமதேவர்
என்று உரைத்து நாமதேவை அழைத்து நான் இந்த வேளையில் வங்து மழையில் நனைந்து பந்தலைக் கட்டினமைக்குச் சீக்கிரங் கூலி கொடு. ஓர் காலுக்கும் புல்லுக்கும் காருக்கும் விலைகொடு எனக்கோ நல்ல நித்திரை வருகின்றது ஆயாசமாக விருக்கின்றது. என்று சொல்லத் தொடங்கினர்.
அது கேட்ட நாமதேவர் ஐயா உம்மை இவ்விடம் யார் அழைத் தார்கள் கஷ்டப்படச் சொன்னேணு? என்று வாதமிட்டார் பகவான் அடாகாமா! நீகூலி தந்தால் ஆச்சு இல்லையெனில் பந்தலைத் தீவைத்து விடுவேன் என்று கூறி மறைந்தார்.
இதைக்கண்ட இராஜா பாபி ஆச்சரியத்துடனும் கலவரத்துடனும் மாமன் மாமியிடமும் ஒடி நடந்தவ ற்றைக்கூறி, எல்லோரும் வெளி யேற முயற்சித்தனர். பகவால்ை கட்டிய கட்டுக்களானதால் இல குவில் அறுக்கமுடியாது கூக்குரலிட்டன i:சத்தங்கேட்ட அய லவர்கள் ஓடி வந்து விஷயத்தை யறிந்து உதவி செய்தனர், அவர்கள் உதவியுடன் நாமதேவ் வெளி யேறினர். மற்றவர்கட்கு ஆறுதல் மொழிகூறி பக்கத்தே எவரும் வராத வண்ணம் சூரியனுதிக்கும்வரை காத்திருந்து விடிந்ததும் சென்று விட்டனர். நாமதேவரோ யேறியவுடன் கேரே சந்திர பாகை நதிக்குச் சென்று நீராடிக் கோவி லுள் சென்று வணங்கித் தோத்திரஞ் செய்து ஒரு பக்கத்தே நிற் சிங்தையராய் துயின் ருர்,
- துணுககுகள் - நீ பாவி என்று எண்ணுதே, அழுக்கினல் அழுக்கை அகற்றமுடியுமா? நாம் பாவி என்கின்ற எண்ணம் நம்மைப் படுகுழி யிலேயே தள்ளும், அது எப்போதும் நம்மை மேன் மைப் படுத்தாது. நீ பலம் வேண்டுமானுல் பலமின்மையை பற்றிச் சிந்திப்பதால் அது கிட்டாது. ஆகையால் உனது உண்மைச் சுபாவமாகிய துய்மையைப்பற்றிச்சிந்தனை செய்.

Page 20
128 ஆத்மஜோதி
இங்கே குணுபாயும் ஸ்ேட்டும் எழுந்து வெளியில்வந்து பந்தல் கட்டியிருக்கும் ஒழுங்கைப்பார்த்து அதிசயித்தனர், உள்ளே வந்து பார்க்கையில் அக்காலும், புல்லும் பொன்மயமாயிருக்கக்கண்டு இவை யாவும் பகவானின் திருக்கூத்தெனத் தீர்மானித்து ஒர் துண்டு புல்லேக் கொண்டுபோய் விற்று வாடகை வீட்டைப்பேசி அவற்றையெல் லாம் பத்திரப்படுத்தி மறைத்துவிட்டு நீராடிப் பண்டங்களைப் வேண் டிப் போஜனஞ் சமைத்துத் தட்டில் ஏந்திக் கோவிலுட் சென்று மகனே அழைத்து அவர்கையில் கொடுத்து பகவானுக்கு ஊட்டிச் சிக் கிரம் வீட்டிற்குவா எனக் கூறிப்ப்ோந்தார். ஆச்சரியத்துடன் உணவை எம்பெருமானுக்குப்படைத்து ஊட்டினர். பகவானே அப்
போதும் அவரைச் சும்மாவிடவில்லை. தனது கூலியைத் தரும்படி நச்சரித்தார். நாமதேவ் அப்பா என்னே உமக்குக் கூலி கொடுக்கும்
எஜமான ராய்ச் செத்துவிட்டீரா? எனக்கூறி உணவையூட்டி வீடு
திரும்பினர். வீடெல்லாம் பண்டங்களும் ஆனந்தமும் கிறைந்திருக்கக் கண்டு ஆனக்கக்கண்ணீர் உகுத்தார். வந்தபொருளையெல்லாம் சாதுக் கட்கு வழங்கத்தொடங்கினர். அது கண்ட பெற்ருர் மகனச்சிறிது மிச்சம் பிடிக்குமாறு வேண்ட, தருமத்தின் மாண்பையும் தருமம் தலைகாக்கும் என்ற உண்மையை விரிவாய் எடுத்துரைத்து இரப்ப வர்க்கு இல்லையென்னது ஈந்து பண்போடு பஜனை செய்திருந்தார்.
வறுமைநோய் பின்னும் அவர்களைப் பீடித்தது. ஆனல் மனங் களைக்கவில்லை.ஹரிகாமத்தை மறவாது உச்சரித்துக் கொண்டிருக் கும் காளில் குமாரனின் காதுக்குத்து வைபவம்வந்தது. அதற்கும் பொருளில்லாது மாமன் வீடும்செல்ல மனம் காணி இருக்கும்போது, பகவானே வர்த்தகன் போன்று உருவெடுத்து வேண்டிய சிர்வகையுங் கொண்டுவந்து குணுபாயி எல்லோரையும் அழைத்துக்கொண்டு எல் லோரும் அதிசயிக்கும்படி எல்லோர் முன்னிலையிற் தோன்றி 6) Gill வத்தை இனிது நடத்திமறைந்தருளினர்.
சிவ ராத்திரியை விடுமுறைய រចំប្រy.
சைவசமயிகளின் மிகப்பிரதான விரததினமாகிய மகா சிவராத்திரி வெகு அண்மையில் வருகிறபடியால் ஏற்கெனவே கனம் பிரதம மந்திரி பாராளுமன்றத்தில் அளித்த வாக்குறுதி யின்படி இதற்கு அடுத்ததினமாகிய (17-2-38) மாசிமாதம் ஆருந்திகதியை அரசாங்க வங்கி விடுமுறையாகப் பிரகடனம் செய்யும்வண்ணம் அரசாங்கத்தைக் கேட்டுக்கொள்வதுடன் இத்தகைய தீர்மானங்களை உடனடியாக அனுப்புவதன் மூலம் இத்தினத்தின் முக்கியத்துவத்தை அரசாங்கத்திற்கு உணர்த் தும்வண்ணம் சகல இந்துமதஸ்தர்களையும் மிகப்பணிவுடன்
(36) GöOTIqğ,GDJ, för GR 65 (33 f.
 
 
 
 

*MMMMNMMNV
※米※
*
வாய் குெர  ைம் :
உஷ்ண வாய்வு, முழங்கால் வாய்வு, இடுப்புவாய்வு, மலக்கட்டு மலபந்தம், அஜீரணம், கைகால் அசதி, பிடிப்பு,
பசியின் மை, வயிற்றுவலி, பித்த சூலை பித்தமயக்கம், புளியேப்பம், நெஞ்சுக்கரிப்பு, முதலிய வாய்வுரோ கங்களை நீக்கி ஜீரண சக்திக்கும் தேகாரோக்கியத்திற்கும் மிகச்சிறந்த சூரனம்
உபயோகிக்கும் முறை
இந்தச் சூரணத்தில் தோலா அளவு எடுத்து அத்துடன் * தோலா அளவு சீனி அல்லது சர்க்கரை கலந்து ஆகாரத்துக்கு முன் உட்கொண்டு கொஞ்சம் வெங் நீர் அருந்தவும். காலைமாலை தொடர்ந்து உட்கொள்ளவேண்டும். தேகத்தை அனுசரித்து உட்கொண்டு வரும் போது அளவைக்கூட்டியும் குறைத்தும் உட்கொள்ளலாம். நெய், பால், வெண்ணெய் நிறையச் சாப்பிடலாம். வாரம் ஒருமுறை எண் னெ ப் ஸ்நானம் செய்யலாம்.
மூலிகையினுல் தயாரிக்கப் பெற்றது. தபால் செலவு உட்பட டின் ஒன்று 3 ரூபா 75 சதம் (பத்தியமில்லை) -
சம்பு இண்டஸ் ரீஸ் - சேலம் 2. (S. 1. }
இலங்கையில் கிடைக்குமிடம்
ஆத்மஜோதி நிலையம் : நாவலப்பிட்டி
35, கொத்மலே வீதி
if ര சக்தி %l601 5b II, நாவலப்பிட்டி
o30 «Xo «3» «X«» «X»«X»0X» «X»•X«0«X»«X0«:» «Xoʻ«2:• «Xoʻ«X»oX»ʻo8 «:»
● سيتسديد ميلي 酶 நமது சமயவிளக்கம் என்னும் புத்தகம் (யோகி, சுத்தானந்த பாரதியா ரால் எழுதப்பெற்றது) 50 சதம் பெறுமதிய  ைபுத்தகம் 35-சதமாகக் கொடுக்கின்ருேம் தபாற்செலவு உட்பட 30 சதமாகும் வேண்டுவோர் 30 சத முத்தி ைரக ளனுப்பியே பெற்றுக்கொள்ளலாம்

Page 21
Regd, at the G. P.C. as
--- ܕܐ,ܓܖܧ ܓܖܧ_ܟܧܢ܌ܧܠܧܨܢ¬ܧܢܖܧܠܧܨܢ¬ܧܠܧܓܠܐܝܟܐ
இந்தியாவிலுள்ள
இந்தியாவிலிருந்து சிலோ சில தடைகள் இரு சந்தாநேயர்கள் யாவ திற்குத் தமது சந்த ഞഖ്,5, 3ഖഞ്ഞ് ( ജ) ഉ|| 3ഖ
R. Veen
SAMA BIN
GALEM
மேற்படி அனுப்பியவுடன் தபால் அட்டை மூ டுகின்ருேம் அங்ங் இங்கிருந்து நேராக ரசீது
ஆத்மஜோதி நிலைய ($3
ஆத்மஜோ மலர் குறிப்பிட்ட காலத் வருந்து கின்ருேம் வெள்ள தாருக்கு குறிப்பிட்ட கால கிடைக்காமையே காரணமா குள் வெளிவரும் என்பதை வரை பதிவு செய்துகொள் வேண்டுகின்ருேம்.
,"ي***ی^A_^جميي_ے^ےي
Hon), Editor. Printed & Publi Athmajohi Nilayan Printed at Sri Murugan
ܐܝܠܐܝܠwwwww”

News Paper M. L. 59,300
SeS S S Tq S S S S S S S S S S q q M Mq S Sq LS
சந்தா நேயர்களுக்கு f
லுக்குப் பணம் அனுப்புவதில் பதால் இந்தியாவிலுள்ள
Iட்டனத்தை அனுப்பி
டுகின்ருேம். பனம்
öOT [al] @ĵanonTaj LD:
SS
'asam but...' ); DISTRIES.
P. S. I.
சத்திற்குப் LIGIOOTIN
இவ்விடமும் ஒரு ജ| }|}} (|് 50Ti அறியத் தந்தவுடன்
அனுப்பி வைக்கப்பெறும்
ܘ ܓܒܟ݂ ܘ |ÜD - 5 TA) Atillîı 17
லான்)
iCJ Ini Bóg, Goofs). Urata)(DJ, 1○L○○リエDT5 ● jチリ தில் வேண்டிய கடுதாசிகள் கும். எப்படியும் ஒரு மாதத்திற் அறியத்தருகின்ருேம் இன்று ளாதோர் பதிவுசெய்துகொள்ள
יי / /.
K. Rannachandra hed By N. Muthiah.
| NAWALAPITIYA Press - Punduloya, 15-2-58