கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஆத்மஜோதி 1958.07.14

Page 1


Page 2
எல்லா உலகிற்கும்
ஜோதி இறைவன் ஒருவன்
6 எல்லா உடலும்
4 aza h\\ இறைவன் ஆலயமே.
ஓர் ஆத்மீக மாத வெளியீடு
'சுத்தானந்தர்.
சோதி 11 g, Liri 9. விளம்பி ஞ) ஆடி 14-7-58.
GLI (ball Libso
---- சுத்தானந்தர் பாடல் 257 குருவின் மகத்துவம் 58 துன்பம் 59 யோக ஆசனங்கள் 63 திருமுறைக்காட்சி 6 3 ராமநாம ஜபம் செய்யும் முறை 63 படைப்பின் தத்துவம் 27 O ரசமானதோர் விஷயம் o' 73 ஒருபாவமும்அறியாதவருக்கு. ., 75 சான்றேர் o 78 எனது பிரார்த்தனை 28 O நாமதேவர் 8 1 மனத்தூய்மை 82 கர்மத்தின் பயன் - - - - 286
ஆயுள்சந்தா ரூ. 75-00 வருடசந்தா ரூ. 3.00
o தனிப்பிரதி சதம் 30. p O கெளரவ ஆசிரியர்: க. இராமச்சந்திரன்
பதிப்பாசிரியர்: நா. முத்தையா.
ஆத்மஜோதி நிலையம்-நாவலப்பிட்டி(சிலோன்)
·sa·
an
 
 
 

-- சுத்தானந்தர்பாடல் :-
["["[~~~
கர்ச்சித் தெழுந்துவிழு திரைகளுக் காதியாங்
கடலலாற் கதியு முண்டோ? கரைபுரண் டோடுமிக் காணுற்றி னுக்கருட்
கடலலா லமைதி யுண்டோ? தர்க்கித் தெழுந்துதான் ருனெனும் வாதமுக்
தன்னறிவி லேற் றணியுமோ? சகத்தினை யலைக்குஞ் சழக்குஞ் சமர்களும்
சாந்தமல் லாற் றீருமோ? துக்கசுக தொந்தமுறு முக்குண வகங்தை துளிர்க்குமன மாயை தோன்ருச் சுத்த சிவ ஜோதிவளர் துரியசம நிலையே
சு தக்தரப் பதவி யென்பார், அக்கதிக் காளாக யானுமிங் குய்யவருள்
ஆன்ம நேயப் பரமனே! அருள் பெருகு மறிவுவள மருவுதிரு மலைவளரும்
ஆனந்த மோன வடிவே.
உள்ள பொரு ஞள்ளபடி யுள்ள தனி லுள்ள விடம்
உள்ளுறவி லொன்றி யது வாய் உண்மையறி வின்பவொளி யொருகோடி பகலென
வொளி வீசு தவ்வொளி யெலாம் தெள்ளறி வளித்தகுரு சின்மயா னந்தனே!
தீப வழி பாடு னக்கே! தேசுபெறு மோனத்தி லேகாந்த நிலைதந்த
தேசிக சிகா ரத்தினமே! அள்ளிக் கலந்தென்னை அன்பிற் கரைத்தபர
LnIIäIIät n. 6OI 6Grf'(86) ! அகமாயை யந்திரச் சுழலினின் றடியனே
யகற்றிய தயா மூர்த்தியே! துள்ளிக் குதித்துத் துயர்செய் தடங்காத துஷ்ட ம ன தைச் செற்றனே தொந்தமறு நிர்க்குன சுகாதீத மேசுயஞ்
சோதிமய மான பரமே! ○。
محمحیح صحصے\

Page 3
ஆடி ... 258. ஆத்மஜோதி
ஒகுைருவின் If J. J. Jlဂါlfဆခေး
ఫ్రాత్రిత్రిత్రిత్రిత్రిత్రిత్రిత్రిత్రిత్రిత్రిత్రిత్రిత్రి) 来 త్రిత్రి ఆగి "y")ఠిత్రిత్రిత్రిత్రిత్రిత్రిత్రిత్రి)
உன்குருவிடத்தே அளவற்ற நம்பிக்கைவை. அவருடைய கருனையால், அவருடைய பிரகாசத் தினுல், உன்னுடைய அந்தராத்மா மீள உயிர்க்கப் பெற்றது. அவர் உன்னைத் தேடிக் கண்டுகொண் டார். அவரால் நீ சுகப்படுத்தப்பட்டாய். குரு வின் அநுபூதி தாரை தாரையாக உன்மேற் சொரி கின்றது. அது ஒழியாதது. யாதொன்றும் அதை எதிர்க்கமாட்டாது. உன்மேல் அவர் பூண்டிருக் கும் அன்பு அளவற்றது. அவர் உனக்காக எவ்வ ளவும் பிரயாசப்படுவார். அவர் ஒருபோதும் உன் னேக் கைவிடார். அவர் அன்பே அவர் தெய்வத் தன்மைக்குச் சான்று. அவர் சாபந்தானும் ஆசீர் வாதமாகும்.
உன்குருவின் அநுபூதி உனக்கொருஉண்மையான
பிரத்தியட்சப்பொருள். அவருடைய மாற்றப்பட்டிருக் குஞ் சுபாவத்திற்கூடாக நீ உண்மையில் தெய்வீகத் தைத் தரிசிக்கின்ற ய், உனக்கு மார்க்கம் வேறில்லை. உன்னை அவருக்கு முற்ரு ய் ஒப்புக் கொடு. முடிவில் தெவர்கள் தானும் என்ன? தன்னைத் தான் அறிந்த வனே மிகப்பெரிய தெய்வம். மனிதன் சுவானுபூதி மான்களுடைய பெரும் மகிமையைக் கண்டு, அந்த அனுபூதியைப் பல விதங்களாயுணருகிறன். குருதற் போதத்திற்கு மேலானவர். அவர் வழியாகத் தெய்வ தத்துவத்தின் அம்சங்கள் எல்லாம் பிரகாசிக்கின் றன. அவர் சிவனல்லவா? சிவன் தானும் பரமகுரு வின் ஓர் அம்சமே, உன்னுடைய குருவே சிவமென் றும், இஷ்டதெய்வமென்றும் தியானம் செய். நீ சுவா னுபூதிப்பேற்றைப் பெறும் பொழுது, குருவாகிய உண்மைச்சு பாவம் உன்னுடைய இஷ்டதெய்வத்தோடு ஒன்ருவதை நீ பார்ப்பாய்.
SSMMSSSMSSSLSCSq qSqTqSLSeLqS

S-2, 19- - ... 259. ஆத்மஜோதி
அ-து ன் பம்དེ། ལྔ་སོགས་ ޤހދޭފް
(ஆசிரியர்)
குறள் ஒரு நீதி நூலாகும். அதில் சிரிப்பு வேடிக்கைக ளுக்கு இடமுண்டா? என்று சிலர் கேட்கலாம். அதற்கு வள்ளுவரே பதில் சொல்லுகின்ருர்,
'இடுக்கண் வருங்கால் நகுக" துன்பம் வரும்போது வாய்விட்டுச் சிரியுங்கள் என்கின் ருர் வள்ளுவர். இந்தநிலையில் இருத்தல் எத்தனைபேரால் இயலும். படிக்கிற போது இலகுவாகத் தோற்றும். அனுபவ த்தில் வரும் போதுதான் அதன் கஷ்டத்தை உணர முடிகிறது. பிறருக்கு உபதேசம் செய்வதென் ருல் எவ்வளவு இலகு. பிற ருக்கு உபதேசம் செய்த அதே விஷயம் தனக்கு ஏற்படும் போது அவன் படும் பாட்டைப் பார்க்க வேண்டுமே. இதுசா தாரண மனிதர் இயல்பு. மகான்களில் ஒரு சிலர் இதற்கு விதிவிலக்காகும்.
காலையிலே இராமனைத் தசரதர் அழைத்து நாளைக்கு உனக்குயுவராஜபட்டாபிஷேகம் என்ருர், மாலையிலே கைகேயி அழைத்துக் காட்டுக்குப்போ என்கின் ருள். இரு சந்தர்ப்பத்தி லும் இராமன் யாதோர் வேறுபாடுமின்றிக் காணப்படுகின்றன் . அன்றலர்ந்த செந்தாமரையினை வென்ற முகத்தோடு இராமன் காட்டுக்குப்போகத் தயாரானன். இந்த அநீதி இலட்சுமண னுக்குப் பிடிக்கவில்லை. இலட்சுமணன் கண்கள் சிவந்து மகா கோபத்துடன் தந்தையாகிய தசரதன்ன இழிவாகப்பேச ஆரம் பித்தான். ‘அண்ணு நீ காட்டுக்குப் போகக் கூடாது. நீ காடு ஏகுவதாம்; பரதன் நாடு ஆளுவதாம். பரதன் நாடாளுந்திறனை நான் ஒருவனே பார்த்துக்கொள்ளுகின்றேன். கிழவர் காதலில் மயங்கிவிட்டார். இலட்சுமணனின் கோபம் அடங்கும்வரை இராமன் சாந்தமாக இருந்தான். பேச்சில் இலட்சுமணனின் உணர்ச்சியும் குறைந்து வந்தது. இராமன் இரத்தினச்சுருக்க மாகக் கூறின்ை.

Page 4
s29. 360. ஆத்மஜோதி
15தியின் பிழையன்று நறும்புனலின்மை, அற்றே பதியின் பிழையன்று; பயந்து நமைப் புரந்தாள் மதியின் பிழையன்று; மகன் பிழையன்று; மைந்த! விதியின் பிழை; நீ இதற்கு என்னை வெகுண்ட
தென்ருன்,
இலட்சுமணனின் உணர்ச்சியைக் கோபத்தைத் துன்பத்தை யெல்லாம் துடைத்துச் சாந்த சொரூபனுக்கினுன் இராமன்.
கைகேயி, யாருக்காக அரசினை விரும்பி வரத்தைப் பெற் ருளோ! அப்பரதன் வந்துவிட்டான். தாயின் சூழ்ச்சியை அறிந்து துன் பத்திலும் கோபத்திலும் பேசுகின்ருன் . தகப்ப னேயும் அண்ணனையும் இழந்து விட்டபிறகு எனக்கு இராச்சி யாதிகாரம் என்ன வேண்டியிருக்கிறது? தந்தையை உயிர் மாளவைத்து இராமனையும் காட்டுக்கு அனுப்பிவிட்டு என்னை அரசு புரியச் சொல்லுகின் ருயே! உன் துராசை உன் மூளையை நாசஞ்செய்து விட்டதே என் உயிரைப்போலுள்ள இராமனைக் காட்டுக்கு அனுப்பிவிட்டு எனக்குச் சந்தோஷம் ஊட்டப்பார்த்தாயா? அண்ணனை இதோ அழைத்து வருகின் றேன். அவனுக்கே பட்டம் சூட்டி என் உள்ளம் மகிழ நான் அவனுக்கு அடிமைசெய்து வருவேன்' கைகேயி இன்பம் என்று நினைந்தது, பரதனுக்குமாத்திரம் அல்ல; பலர் அதனைத் துன்பம் என் றே அனுபவித்தனர். இராமன் மாத்திரம் அதனைத் தேவகாரியம் என உணர்ந்தான் . இன்று தமிழர் அனுபவித்த இன்னல்களும் தேவகாரியம் என்று இலகுவாகச் சொல்லிவி டலாம். ஆனல் அதனை உணர்ந்து ஏற்றுக்கொள்ள எத்தனை இராமர்கள் எங்களில் இருக்கிருர்கள் என்பதுதான் கேள்வி?
இராவணன் சீதையைத் தூக்கிக்கொண்டு சென்றுவிட் டான். மாயமான் பின்னே சென்ற இராமனும், இராமன் பின்னேசென்ற இலக்குமணனும் பன்ன சாலைக்குத் திரும்பி வருகின்றனர். சீதையைக் காணவில்லை. இராமனுடைய துன்பம் தாங்கமுடியாததாகிவிட்டது. மரங்களைப்பார்த்துச் சீதை எங்கே என்று விசாரிக்கத் தொடங்கிவிட்டான். எங்கும்
 
 

ஆடி ... 261. ஆத்மஜோதி
தேடித்திரிந்து சீ  ைத  ைய க் கானமையால் ஹா இலட் சுமன, ஹா சீதா என்று கதறித் தரையில் விழுந்தான். இராமன் படும் துன்பத்தைக்கண்டு சகிக்கமுடியாமல் இலட் சுமணன் சொன்னன் 'அண்ண) இப்படி அழுவது தகாது. இருவரும் சேர்ந்து காடு முழுவதும் தேடுவோம். வா இருவ ரும் தேடுவோம் பிரலாபிக்காதே' இருவரும் காடு, மலை, ஆறு எங்குந்தேடினர். எங்கும் காணவில்லை. நான் என்ன செய்வேன் என்று அ ல றி ைன் இராமன். ‘புலம்பாதே அண்ணு! நீ சீதையைத் தவருது அடைவாய். இது நிச் சயம். தைரியத்தை இழக்காதே’ என்ருன் இலட்சுமணன். இலட்சுமணன் எவ்வளவு ஆறுதல் கூறியும் இராமன் துன்பம் ஆறவில்லை. ‘என் உயிர் எனக்கு இனி வேண்டியதில்லை." என்று து பரம் தாங்காமல் உரத்தகுரலில் அழ ஆரம்பித்தான்.
வனம் புறப்படும் நேரத்தில் இராமன் இலட்சுமணனுக் குப் புத்திமதிகள் கூறின்ை. இப்போ இலட்சுமணன் இரா மனுக்குப் புத்திமதி கூறும் நிலைமைக்கு இராமன் தனது அவ தாரத்தில் மானிட் சுபாவம் பெற்று நடிக்கின்ருன் , சீதையை இராமன் அடையும்வரை இராமனுக்கு இலட்சுமணனே பல இடங்களில் புத்திமதி கூறுகின்றன். துன்பம் என்பது பிறர் சொல்லி உணர முடியாதது. தானே அனுபவிக்கும்போதுதான் அதன் உண்மைச் சொரூபத்தை அறியமுடியும். இராமாவ தாரத்தில் பூரீ இராமபிரான் எள்ளளவேனும் அவதாரரகசியம் வெளிப்படாவண்ணமே நடித்துள்ளார். துன்பத்திற்குக்காரனம் ஆசை என்பர் பெரியோர்.
'ஆசைப்படப்பட ஆய்வருங் துன்பம் ஆசை விடவிட ஆனந்தமாமே" என்பது திருமூலர் வாக்கு. துன் பத்தின் மூலகாரணத்தை அறிந்து விட்டால் துன் த்தை ஓரளவு குச் சகிக்கும் வல் லமை வந்துவிடும். பெண்களுக்குத் துன்பம் வருமிடத்து வாய்விட்டு அலறத்தோன்றும். அவர்கள் அப்படியேதான் துன்பத்தைப்போக்கிக்கொள்வார்கள். சிலர் தமது உற்ற நண் பருக்குச் சொல்லுவதல்ை அவர்களுடைய துன்பம் ஓரளவுக் குச் சினேகிதர்களால் பங்கிடப்படுவதோடு நெஞ்சுப்பாரமும் குறைகின்றது.

Page 5
2.- ... 363... ஆத்மஜோதி
சிநேகிதனுக்குக் கூடச் சொல்லமுடியாத துன்பத்தைச் சிலர் நெஞ்சிலே சுமந்து திரிவதுண்டு. அப்படிப்பட்டவர்கள் அந்தரங்கமாக ஆண்டவனிடத்திலே முறையிட்டால் அவன் மலைபோல் வந்த வெள்ளத்தைப் பணிபோல நீக்கிவிடுவான். இது எல்லாருக்குமே பொருந்தும். 'ஊரில் ஒரு வ னே தோழன் ' என்பார்கள். அந்த ஒருவன் யார் என்ருல் ஆண் டவனே. எல்லோருக்கும் அவன் ஒருவனேதான் தோழன்.
கவிஞனுக்குத் துன்பம் வந்துவிட்டால் அதுவே ஒரு கவி யாக வந்துவிடும். துன்பம் என்பது எல்லார்க்கும் பொது வாயினும் அது அவரவர் மனப் பண்பாட்டுக்குத் தக்கதாகவே தனது தொழிலை ச் செய்கின்றது. சமுத்திரத்தைப்போன்ற மிகப்பெரிய துன்பமும் அறிவுடையவர்கள் மன உறுதியினுல் மறைந்துவிடும். அறிவாளிகள் தாம் துன்பப்படாமல் இருப் பது மட்டுமல்லாமல் தம்மை வருத்தவந்த துன்பமே துன்ப மடையும்படி செய்து விடுவார்கள். இடையூறுகள் அதிகரித் தாலும் பாரம் இழுக்கும் மாடுபோல ஊன்றி நிற்கக் கூடிய உறுதியுடையவனிடம் வந்த துன்பங்களே துன்பமoப் டயும்.
வள்ளுவர் துன்பத்தின் இரகசியத்தை மிக அடக்கமா
33. ja. (D 926ÖT (13i.
இன்பத்து எரின்பம் விழையாதான் துன்பத்துட் துன்ப முறுத லிலன்.
நன்மை வருகின்றபோது மகிழ்ச்சியில் மயங்கிவிடாமல் இருக் கக்கூடியவன் தீமை வரும்போதும் தீமையினுல் மனம் நொந்து போகமாட்டான். என்பது பொருள். கைகேயி இராமனைப் பார்த்துக் காட்டுக்குச் செல் என்ற போது இராமன் இதேமனே)
",
பாவத்தோடுதான் இருந்தான்.
 

e2 9. ,363 ... ஆத்மஜோதி
(BuJTJTJGOTLD : : (எஸ். ஏ. பி. சிவலிங்கம்)
58, ஜானுபார்ஸ்வாசனம். (பழகும் விதம்) காற்ருேட்டமுள்ளதும், சுத்தமானதுமான இடத்தில் சம தள விரிப்பின் மேல் இரண்டு கால்களையும் சிறிது அகட்டி நின்றுகொள்ளவும். நேராய் நிற்கவும்.
பின் வலதுகாலே முன்பக்கம் கொண்டுவந்து நேராக நீட்டி, சுவாசத்தை வெளிவிட்ட வாறே குனிந்து இரண்டுகால் களையும் தரையில் அகட்டி உள்ளங்கை கீழே படியும்வண் ணம் அமர்த்தவும், முழங்கைகள் வளையாமல் விறைப்பாய் இருக்கவும்.
இனி முன்வைக்கப்பட்ட வலதுகாலை மடித்து இடது முழங்காலின் மேல் வலதுபாதம் நன்கு படி பும்படி வைத்து சுவாசத்தை (U) () of 5 s வெளி விட்டு த லே  ைய க் குனிந்து மூக்
துவாரத் தை வ ல து க |ா லின் முழங் காலின் மேல் அழுத் தும் L ] [Q 60ᎧᎧ ]Ꭶ, ᏧᏏ கவும். அச்சமயம் சுவாசம் மூக்கின் வலது துவாரத்திலதான் சுவாசிக்கவும்.
மூக்கின் இடது துவ ர நன்ருக இடது முழங்கால்மேல் அழுத்தியிருக்கவும். வலது கால் வளை யாமல் கீழே நன்கு நேராய் இருக்கவும் சித்திரம் 58. பார்க்கவும். முதுகு நன்கு வளைந்திருக்கவும். இந்நிலையில் சுவாசம் வேகமாய்விட் டிழுத்தும், தேவைக்குத் தககவாறு இருந்தபின் ஆசனத்தைக் கலைத்து கால்களை மாற்றிச் செய்யவும்.

Page 6
e-92419. ... 264... ஆத்மஜோதி
- கலைக்கும் விதம் - இடது முழங்காலின் மேல் வைத் திருக்கும் வலது பாதத்தை எடுத்து நேராய் நீட்டி கீழே வைத்து கழுத்தை நேராக நீட்டி சுவாசத்தை உள்ளிழுத்துக்கொண்டே கைகள் இரண்டையும் நிமிர்ந்து நேராய் நின்று சிரமபரிகாரம் செய்து கொள்ளவும். சுமார் அவரவர்கள் உடலுக்கும் தக்கவாறு பல தடவைகள் செய்யலாம்.
பலன்கள்:- அஜீரணக்கோளாறுகளை அறவே யொழித்து நல்லபசியையும், ஜாடராக்கினிவிருத்தியையும் உண்டு பண்ணும். ஈரல், மண்ணிரல் இவைகளில் ஏற்படும் பல வியாதிகளையும் குணப்படுத்துகின்றது. அதிக பசி இருந்தும் சாப்பிட்ட உணவு ஜிரணமின்றி வாந்தியாகு தல் முதலிய பல வியாதிகளையும் குணப்படுத்தும். புளிப்பேப்பத்தையும் கண்டிக்கும். கால்கள், கைகள்
கழுத்து இவைகளுக்கு நல்ல வீரியத்தையும், இரத்
தோட்டத்தையும் கொடுக்கின்றது. மலஜலம் நன்ருக
வெளியாகும்.
விலா எலும்பு ஸ்திரப் படும். சிறு நீர்த்துவாரம் எரிச்சலின்றி நீர் வெளியேறும். ஆண், பெண் அனை வரும் செய்யலாம்.
e →ර ඌ —
59. ஊர்த்துவ சர்வாங்காசனம்.
(பழகும் விதம்) காற்ருேட்டமானதும், சுத்தமானதுமான சமதளமான இடத்தில் விரிப்பின்மேல் மல்லாந்து படுத்து கால்கள் இரண் டையும் நேராய் நீட்டிக் கொண்டு, கைகள் இரண்டையும் விலாப்பக்கமாய் வைத்துக்கெண்டு படுத்துக் கொள்ளவும்.
பின் கால்களை முழங்காலுடன் மடக்கி மேல் தூக்கவும். பின் சுவாசத்தை வெளிவிட்டவாறேமேலும் இடுப்புடன்மேல்தூக்கி கைகள் இரண்டையும் இடுப்பில் வைத்துக் கொள்ளவும்.

ஆடி .a65. ஆத்மஜோதி
இவ்வாறு சர்வாங்க ஆசனம் செய்வதைப்போல்செய்யவும். கால்கள் மேல் தூக்கிய வணணம் சேர்த்தே வைத்துக் கொள் ளவும். கால்களின் கட்டை விரல்கள் மூக்கு நுனிக்குநேராய் இருக்கவும்.
இந்நிலையில் வலது பாதத்தை தலைக்குப் பின் பக்கம் தரையில் படும்படி கொண்டுவந்து பாதவிரல்களைத் தொடச் செய்யவும். இடது கால் நன்கு வளையாது மேல் நோக்கியே நீட்டியிருத்தல் வேண்டும். கைகள் இரண்டும் இடுப்பைப் பிடித்தவாறும், முழங்கைகள் கீழே படிந்தவாறும் இருக்க வேண்டும். முகவாய்க்கட்டை (தாடை) மார்பில் நன்கு படிந் திருக்கவேண்டும். இவ்வாறு தேவைக்குத்தக்கவாறு இருந்த பின் மற்ற இடது காலையும் இவ்வாறே மாற்றிச் செய்யவும். சித்திரம் 59. பார்க்க வும். இந்நிலையில் கால் கீழே தொட்டிருக்கும் சம யம் சுவாச பந்தம் செய் யக்கூடாது. தாராளமாய் மூச் ச உள்ளிளுத்தும், G6)16fox" (BLD G) 3 1 1 (L a)s |s).
கலைக்கும் விதம்.
=== பின் பக்கம் தரையில் தொட்டிருக்கும் வ ல து காலை மேல் தூக்கவும். பின் இரண்டு கால்களை 4 q 1 b gp65T a)I (33 ri,J535I cJv 6)JT - சத்தை உள்ளுக்கிழுத்த வாறே கால்கள் இரண்டையும் கீழே கொண்டுவந்து வைக்க வும். பின் இடுப்பின் மேல் வைத்திருக்கும் இரண்டு கைக 2ளயும் எடுத்து கீழே கொண்டுவந்து வைக்கவும். அதாவது சிறுகச் சிறுக ஆரம்பந்தில் நேராய்தூக்கியிருக்கப்பட்ட இரண்டு

Page 7
SAL- ... 266. ஆத்மஜோதி
கால்களையும் மடக்கவும். பின் இடுப்புடன் முன் வைத்து பின்கால்களை தரையில் வைத்து நேராய் நீட்டிக்கொள்ளவும். இவ்வாறு சிரமபரிகாரம் செய்து கொண்டு நான்கைந்து தடவை
ஆண், பெண் அ னை வ ரு ம் செய்யலாம். சத்திர சிகிச்சை செய்துகொண்டவர்கள் யோகாசிரிபரின் உதவியை நாடிச் செய்யவும். - -
பலன்கள் இடுப்பு, முதுகு, வயிறு, கைகள் புஜங்கள், கழுத்து, பிருஷ்டபாகம் முதலியன வலுவடைந்து நல்ல இரத்தோட்டமும், அவற்ருல் உண்டாகும் பல வியாதிகளையும் குணமாக்கும்.
ஈரல், மண்ணிரல், ஹெர்னியா என்னும் குடற் பிதுக்க வியாதியையும் குணப்படுத்தும்,
அஜிரணத்தைப் போக்கி நல்ல பசியை யுண்டு பண்ணும். மலஜலம் நன்கு வெளியாகும். இரு தய சுத்தமேற்படும். காது செவிட்டை நிவாரண மளித்து, கண் பார்வை ஒளிபெருகச் செய்யும். விந்து ஸ்கலிதமாகாது.
ளும் சகல தேவர்களும் ஒப்புக்கொள்ளக் கூடிய சர்வசக்திவாய்ந்தது எந்த வஸ்துவோ அதுவே கடவுள் என்று அனைவரும் ஏகமனதோடு தோத்
சகல உலகங்களிலுமுள்ள சகல மதஸ்தர்க
திரம் செய்யுங்கள். றி
SeSASASMSSASSASSASSAqAASAAASAAASASASSSLSLASqSLESSqqSqSAASqSqASqSqSqSASLTSqSASqSqSqSASASASASASASS
 
 
 
 
 
 
 
 
 
 

x_அந்தர் யாமி வணக்கம்-டி: ಫ್ಲೆ སྤྱི་ மலைகள் நதிகள் செடி கொடிகள் 来 வதிகள் கற்கள் தாவரங்கள் ※ * நிலையில் புழுமுதல் சரவகைகள் 决 靈 நேராம் பறவைகள் மிருகங்கள் སྤྱི་ x உலைவில் நீர்வாழ்வன வானம் 梁 米 உற்றே வாழ்வன யிவையுள்ளே 米
தொலைவில் வாழ்வான்றனே யெண்ணித் ※” தொண்டு செய்து தோத்தரிப்பாம். 米
※来米
米米米 米米米米米来兴米米米米兴米来米米米来来来来米米米
ஐடிஐந்து நமஸ்காரங்கள் -
KKK
DKsK CK KK SK KSK K >{{>{{x உலகமுய்யவோர் வணக்கம் 3.
உடலக் தனக்காயோர் வணக்கம் நிலையா ருருவ மூர்த்திக்கும் 器 கேர்ந்த பரம குருவிற்கும்
தொலேயா வணக்க மிரண்டுமென துரியநாதர்க் கைக் தாக b ܛܳ]
அலகிலேந்து வணக்கமது
அறைந்தா றறிந்த மாதவரே. Kk » KK KKK KK »K4 SK KYK
YzLL0LLSLLSLLYLLLLL0LLLLLLLLLLLLLSLLLLLLLLLLL LL

Page 8
268. ஆத்மஜோதி
திருமுறைக்காட்சி. (24) (முத்து) நான்தான் வேண்டாவோ
சிவபிரான் தொழாயிரத்துத் தொண்ணுாற்ருென்பது அடியார் கள் குழவந்து திருப்பெருந்துறையிலே திருவாதவூரடிகளே ஆட்கொண் டார். பின்னர் திருவாதவூரடிகளைத்தவிர தொழாயிரத்துத் தொண் ணுாற்ருென்பது அடியார்களும் குளத்தில் தோன்றிய ஞானக்கினி யிலே மூழ்கிச் சிவகணங்களானர்கள்.
தம் உடன் அடியார் எல்லாம் பெற்ற இன்பம் தமக்கு என்றுதான் கிட்டுமோ என்று ஏங்கியிருந்தார் மணிவாசகர். சிவகணத் தலைவர் எவரேனும் வந்து தம்மை அழைக்கமாட்டார்களா? என்று அதனை யேநினைந்து அவ்வளைப்பில் ஒரு ஆனந்தமடைந்து இரு ங் தார். அழைப்புவராமையினல் இடையிடையே ஊடல் எழுந்தது. ஊட் லுக்குப்பின் கூடல் என் பார்கள். அதுதான் நிகழவில்லையே. ஆத லால் ஊடலின் பின் இரங்குவார், எம்பெருமானே நினைந்து ஏங்கு வார்; இரப்பார். தொழாயிரத்துத் தொண்ணுரற் றென்பது அடி யார்களுந்தான் உமக்கு உரியவர்கள். என் னைத் தேவையில்லையோ? நீர் என்ன ஆண்டது பொய்யோ? தொழாயிரத்துத் தொண்ணுாற் ருென்பது அடியார்களும் உடனிருக்க என் னே ஆண்டு அடிமைக் கொண்டது பொய்யோ? என்னை ஆண்டு அடிமைக்கொண்டது உண்மையானல், தொழாயிரத்துத் தொண்ணுாற் முென்பது அடியா ரொடும் என் னே ஏன் சேர்த் துக்கொள்ளவில்லை. நான் மாத்திரம் வேண்டாதவனகிவிட்டேனே?
என்னுல் அறியாப்பதம் எனக்குத்தர அஃதறியாதே யான கேட் டேன்; உன்னுற் குறையில்லை; யான் அடிமைக்கு ஆர்? அடியா
ரொடுங் கூடாது யாலே பிற்பட்டு வருந் தினேன். ஆண் டாய் 5ான் தான் வேண்டாவோ?
நம்பியே, பால் நினேந்தூட்டும் தாயினும் சாலப் பரிவுடைய
னென்றல்லவா உன்னை நம்பினேன். தாயிற் சிறந்த கயாவான தத்துவனல்லவா? பன்றிக் குட்டிகளுக்குத் தாயாகிவந்து பால் அளித்தாயே! செட்டிச்சி அம்மையின் மகளுக்குத் தாயகிவந்து மருத்துவம் பார்த்தாயே! என் னே ஒழித்து ஏனேயோர்க்கெல்லாம் தா யாகநின்று அருளமுதம் ஊட்டுதலைச் செய்கின் ருயே. தாயிருக் கக் குழந்தை சவலையாதல் எங்கும் இல்லையே. எசமான் வேண்டா வெறுப்பாக அடித்தாலும், உதைத்தாலும் 15 i u GrgF LID IT Gðf? Gör Sir Guy Buj சுற்றிச்சுற்றிவந்து 5க்கும். அதுபோலவே தான் கானும், நீ என் னே வேண்டாமென்று வெறுத்தாலும் உன் னடியேதான் தஞ்சமென்று கிடப்பேன். 281-ம்பக்கம் பார்க்கவும்
 

-Զեւգ- .269. ஆத்மஜோதி
ராமநாம ஜபம் செய்யும் முறை (ம காத்மா காந்தி)
முதல் நிபந்தனை அது உள்ளத்தின் உள்ளிலிருந்து எழ வேண்டும் என்பது. அப்படியென் ருல் என்ன? நாம் நமது மனநோய்களையும் ஆன்மீகக் குறைபாடுகளையும் போல் முக் இயமில்லாத உடலின் கோளாறுகளைப் போக்கிக் கொள்வதற் காக அலையாத இடங்களில் எல்லாம் அலைந்து படாத பாடுக ளெல்லாம் படுவதற்குச் சித்தமாயிருக்கிருேம். மனிதனுடைய இந்தப்பூதவுடல் ஒருநாள் அழியவேணடியதே. அது இயற் கையாகவே சாகாவரம் பெற்றதல்ல. ஆல்ை மனிதர்கள் அதை ஏதோ பிரமாதப்படுத்திக்கொண்டு அழிபாவரம் பெற்று உள்ளே அமர்ந்துள்ள ஆன்மாவை அசட்டைசெய்கிருர்கள். ராமநாமத்தில் உறுதியுள்ளவன் உடலைப் பிரமாதப்படுத்து வதை விடுத்து கடவுளுக்குப் பணிசெய்வதற்குதவும் ஒரு கருவியொன்றே அதைக் கருதுவான். அந்தப் பணி க்கு அதைத் தகுதிபெறச் செய்வதற்கு ராமநாமமே தலை சிறந்த வழியாகும்.
ராமநாமத்தை இதயபீடத்தில் ஸ்தாபித்துக் கொள்வதற்கு எல்லையற்ற பொறுமை தேவை. அதற்குள் யுகங்கள் பல கழிந்தாலும் சழிந்துவிடும். ஆல்ை அதற்கான முயற்சியைச் செய்யவேனடியதே. அப்பொழுதும் வெற்றிகிட்டுவது கட வுள் அருள் ஒன்றையே பொறுத்திருக்கிறது.
நாம் சத்தியம், நாணயம், உள்ளும் புறமும் தூய்மை என்ற நற்குணங்களில் பழகியிருந்தாலல்லது ராமநாமம் நமது உளளத்தின் உள்ளிலிருந்து வெளிவராது. ஒவ்வொருநாளும் மாலைப் பிரார்த்தனை பில நாம் நிலைத்த மதியுடையோனுடைய லட்சணங்களை விவரிக்கும் சுலோகங்களை ஒதி வருகிருேம். நாம் நமது புலன்களை அடக்கி ஆண்டு உணவையும் இன்ப நுகர்ச்சியையும் சேவையின் பொருட்டு உயிரைக் காத்து வரு
வதற்கென்றே ஏற்று வருவோமானுல் நம்மில் ஒவவொருவரும்
நிலைத்த மதியுடையோணுவது சாத்தியமே நம்மால் நமது மனத்
272 by Sh i i i; g,

Page 9
படைப் பின் த த் துவ ம் (திருக்குர் ஆன்) உலர்ந்த வித்துக்களையும், ൽ ഞ11 ഓ கொட்டைகளையும் அல்லாஹ் தான் வெடித்து முளைத்து பயிர் பச்சையாக்கச்செய் கிருன் உயிர் இல்லாதவற்றிலிருந்து, உயிருள்ளவற்றையும், உயிருள்ளவற்றிலிருந்து உயிரில்லாதவற்றை பும அவனே வெளிப்படுத்துகிருன். இவ்வலிமையுள்ள வன் அல்லாஹ். இவ்வாறிருக்க அவன்மீது விசுவாசங் கொள்ளாது நீங்கள் எங்கு திருப்பப்படுகின்றீர்கள்?
இருளைக்கிழித்து பொழுதுபுலரச் செய்பவன்; அமைதி பெற்று சுகமடைய இரவை ஆக்கின்ை. காலத்தின் கனக்கை அறிவதற்காகச் சூரியனையும் சந்திரனையும் ஆக்கின்ை இவை யாவும் பேராற்றல் படைத்தோனும் மிக அறிந்தோ னுமாகிய அல் லாஹ"டைய ஏற்பாடாகும். கரையிலும் கடலிலும் உள்ள இருளில் நீங்கள்நேர்வழி அறிந்து செல்வதற்காக நட்சத்திர ந களை அவனே அமைத்தான். திட கைச் சிந்தித்து அறியக்கூடிய மக்களுக்கு இவ்வாறு நம் வசனங்களை விவரிக்கின் ருேம்.
உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து உண்டாக்கி பின்னர் உங்கள் தந்தையிடம் தரித்திருக்கச் செய்து தாயின் கருப்பையில் ஒப்படைப்பவனும் அவனே ஆய்ந்து உண ரக்கூடிய மக்களுக்குத் திண்ணமாக நம்முடைய வசனங்களை விவரிக்கின்ருேம். s
அவன் தன் வானத்திலிருந்து மழையை இறக்கி வைக் கின்றன். அதைக்கொண்டே முளைப்பவற்றின் எல்லா முளை களையும் வெளிப்படுத்துகின்ருேம். அதிலிருந்து பசுமையான தழைகளை வெளிப்படுத்துகின்ருேம். அதிலிருந்தே அடர்ந்த வித்துக்களையுடைய க தி ர் க 2ள வெளிப்படுத்துகின்றுேம். பேரிந்து மரத்தின் பாளைகளிலிருந்து வளைந்து தொங்கும் பழக் குலைகள் வெளியானதும் இவ்வாறே. திராட் சைத் தோட்டங் களையும் இலை, தோற்றம் முதலியவற்றில் ஒன்றுபோலும், ருசி யில் வெவ்வேருகவும் உள்ள மாது2ள ஒலிவம் ஆகியவற்றை
 
 
 
 

<塾49- 27' 1. ஆத்மஜோதி
யும் வெளிப்படுத்தினுேம். அவை பூத்துக் காய்க்கும்போது காயையும், பின்னர் கனிந்து பழமாவதையும் ஊன்றிப்பாருங் கள். விசுவாசங்கொள்ளும் மக்களுக்கு நிச்சயமாக இதில் பல அத்தாட்சிகள் இருக்கின்றன.
இத்தகைய நாயன் தான் உங்களைப் போஷித்துப் பரிபக் குவப்படுத்தும் அல்லாஹ். அவ%னத்தவிர வேறு ஓர் இறை வினும் இல்லை. அவனே யாவற்றின் சிருஷ்டிகர்த்தா, அவ னேயே வணங்குங்கள். எல்லாவற்றையும் நிர்வகித்துக் கண் காணிப்பவன் அவனே . எவருடைய பார்வையும் அவனை யடையாது. அவனே யாவற்றையும் பார்க்கின்றன். அவன் அதிநுட்பம் உடையோன் ; மறை பொருள்களேயும் அறிபவன்.
சிவானந்த யோகசாரம்.
இந்த நூலில் பாடல்கள் என்றும் உரை நடை என்றும் இரு பகுதிகள் உள. இந்நூலிலுள்ள பாட்டுக்கள் சிவானந் தரின் பக்தி, ராஜ. ஞானயோகக் கருத்துக்களைத் தம்மகத்துக் கொண்டவையாகும். பாடல்கள் பஜனைக்கேற்ற வகையில் இலகுவான மெட்டுக்களில் அமைக்கப் பெற்றுள்ளன. இசை யில் பொருத்திச்சாகித்தியங்கள் பாடப்படுகிறதென் ருல் பாண் டித்தியம் அறியாப்பாமரரும் நின்று காது கொடுத்துக் கேட்டுச் செல்வர். இப்பாடல்கள் மூலம் பாமரர்களுக்கும் யோகக்கருத் துக்களை விளக்கக் கூடியனவாக இருக்கின்றன. உரை 15டை யில் சிவானந்தர் யோகங்களை ப்பற்றி எழுதிய சுருக்கமான சா ரத்தைத் தமிழில் ஆக்கப்பட்டிருக்கிறது.
விலை. இரண்டு ரூபா.
விலாசம்: யோக வேதாந்த ஆரண்யவிஸ்வ வித்யாலயம்
- 10 சிவானந்த நகர், ஆனந்தகு உரம் - போஸ்ட், ரிஷிகேசம் - ஹிமாலயம் - இந்தியா.

Page 10
s29- ... 272. ஆத்மஜோதி 269-ம் பக்கம் தொடர்ச்சி
தில் எழும் எண்ணங்களை அடக்க முடியாமல் குகைபோன்ற ஒரு சிறு அறையில் எல்லா ஜன்னல்களையும் கதவுகளையும் மூடிவிட்டுப் படுத்து உறங்கியும் அசுத்தமான காற்றைச்சுவா சித்து அழுக்குத் தண்ணிரைக் குடித்தும் வருவோமானுல் நாம் செய்யும் ராமஜபமெல்லாம் பாழே.
ஆனல் தேவையான தூய்மையில்லை என்பதற்காக ராம ஜெபம் செய்வதையே விட்டுவிட வேண்டும்' என்பது இதன் பொருளல்ல. ஏனெனில், ராமஜெயமே தூய்மைபெறுவதற்கு உதவும் ஒரு வழியுமாகும். மன ஒருமையுடன் ராமஜபம் செய்கிறவனுக்கு புலனடக்கமும் ஒழுங்குமுறையும் சுலப மாகக் கைவரும். ஆரோக்கியத்திற்கும் சுகாதாரத்திற்கும் உத வும் விதிகளை அவன் இயற்கையாகவே பின்பற்றி வருவான். அவனுடைய வாழ்க்கை சமதரையில் ஒடும் ஆற்றைப்போல் அமைதியாய் இருந்து வரும். அவன் எவனையும் இமசிக்க மாட்டான். பிறருடைய துன்பங்களைப் போக்கவேண்டி சிர மங்களுக்கு உள்ளாதல் அவனுடைய இயற்கையாயிருக்க அத னுல் அவன் மட்டற்ற மகிழ்ச்சிபெறுவான். ஆகவே, நீங்கள் விடாமுயற்சியுடன், விழித்திருக்கும் நேரம் முழுவதிலும் ஒயா மல் ராமஜபம் செய்துகொண்டிருங்கள். இறுதியில் உங்களு டைய தூக்கத்திலும் அது உங்களை விட்ட கலாதிருந்துவர, கடவுள் அருளினுல் உங்கள் உடல், மனம், ஆன்மா ஆகிய எல்லாம் பூரண ஆரோக்கியம் பெற்று விளங்கும்.
பொன்மொழிகள்
உண்மையாகச் சமயசாதனையில் ஈடுபடும் விருப்பம் உடையவர் கள் எப்போதும் எந்தவிடத்திலும் தமது சாதனைகளுக்குச் சாதக மான சக்தர்ப்பங்களை உண்டாக்க முடியும். *ஓயாத வேலை; ஆத்ம
சிந்தனைக்கு நேரமில்லை.” என்று முணுமுணுப்போர் உலகப்பற்று கட்கு அடிமையாகி அலைந்து திரியும் மனிதர்கள் தான்.
உலகின் தூற்றலுக்கும் போற்றலுக்குஞ் செவிகொடாதே. உன் மனச் சாட்சிச் செவிகொடு. அதன் வழி துணிந்துசெல். உலகில் காம்காணு வதெல்லாம் மாறி மங்கி மறையும்; உலகே ஒருநாள் ஊழிவெள் ளத்தில் ஒளியும். ஆன் மாவே உண்மைப் பொருள் அதைப்பற்றி கில்.
 

-ՅԷԼԳ- .273., ஆத்மஜோதி
ரசமானதோர் விஷயம்
(சுவாமி சிவானந்த சரசுவதி அவர்கள்)
• Y - - - இந்தச் சரீரம் ரசாயன முறையில் பிரித்துப் பார்க்கப்பட்டால் உட்கொள்ளப்பட்ட உணவிலுள்ள அதே மூலப் பொருள்களைக் கொண்டதாக இருப்பதைக் காணலாம். சராசரித் தோற்றமுடைய ஒரு மனிதனின் சரீரத்தில் ஒன்பது கலன் தண்ணீர், ஒன்பது கலன் பீப்பாவை நிரப்புவதற்குப் போதுமான பிராணவாயு, ஒன் பதின யிரம் காரீயப் பென் சில்களை ஆக்குதற்குரிய கரி, ஒன்பதினுயிரம் பெட்டிகள் தீக்குச்சி செய்வதற்குப் போதுமான பாஸ்பரஸ், உட லோடு அப்படியே தூக்கி இமயத்தின் உச்சியில் கொண்டுபோய்வைப் பதற்குத் தகுதியுள்ள பலூனை நிரப்புதற்குப் போதுமான சலவாயு, ஐந்து பெரிய ஆணிக்குப் போதுமான இரும்பு, ஆறு சாதாரண உப் புக்கிடங்கை நிரப்புதற்குரிய உப்பு, ஐந்து இருத்தல் நிறையுள்ள நைட்ரஜன் இவ்வளவும் இருக்கின்றன !
உங்கள் உணவு வகைகளைப் பிரித்துப் பார்த்தால் இவ்வெல்லா மூலப் பொருள்களும் பல்வேறு அளவில் காணப்படுகின்றன . இவ் வெல்லா மூலப்பொருள்களையும் உணவு உடலுக்குக் கொடுத்து உதவு கிறது. எலும்பின் முக்கியச் சேர்க்கை சுண்ணும்புப் பொருள்தான். சிவப்பு ர ச்த செல்களில் இரும்பு காணப்படுகிறது. ஒவ்வொருசெல் நரம்பு, திக விலும் மூளையிலும் பாஸ்பாரஸ் காணப்படுகிறது. சோடி யம் பொடா ஷியம், இரும்பு இவை இரத்தத்தில் காணப்படுகின்றன.
ஒருவனுடைய வாழ்விலுள்ள முக்கிய அம்சம் உணவு கான் !
‘உணவும் போஷணையும்’ என்ற பொருளை ப்பற்றிய சீரிய ஞானத் தைக்கொண்டு விளங்குங்கள். டாக்டருக்குக் கொடுக்கும் தொகையி லிருந்து நீங்கள் தப்பித்துக்கொள்ள ஏதுவாகும். ஆரோக்கியமான
உடலமைப்பையும் ஏற்படுத்திக் கொள்ளலாம்.
மேலை நாடுகளிலும் அமெரிக்காவிலும் ‘உணவும் போஷணை என்ற பொருளை நன்கு கற்றுத்தேர்ந்தவர்கள் பலர் இருக்கின்
սյւո՚ றனர். உணவுப் பிரச்சினையை அவர்கள் நன்கு கற்றுத் தெரிந்துள்ள னர். எந்த உணவு ஒருவனுக்குத் தேவையானது, எப்பொழுது தேவை, குறிப்பிட்ட பொருள் எங்கு கிடைக்கும், அப்பொருளின் விலை என்ன, முதலிய பற்பல விஷயங்களில் நோயாளிகட்கு வேண்
டிய சகல அறிவுரைகளையும் அவர்கள் அளித்து உதவுகின்றனர்.

Page 11
s2.19 ..., 27 4. ஆத்மஜோதி
முதற்செல்வம். உடமைகளுள் தலையாயது.அதுவே ஒழுக்கங்கட்கெல்லாம் அடிப்படை அதுதான். ஆரோக்கியமில்லாத வாழ்க்கை மரணத்திற்கொப்பானதே! மக்கள் அவதிப்படும் கஷ்டங் களும் துன்பங்களும் உடல்நலமின் மையால் ஏற்படுகின்றன. நல்லா ரோக்கியம் நிறைந்தவனிடம் கம்பிக்கை நிலவுவது நிச்சயம். அவன் சதா சந்தோஷமாக இருப்பா ன் நம்பிக்கையுள்ளவனிடம் எல்லாம் கன்கு அமைகின்றன.
உங்கள் உடல்நலத்தைப் பேணுங்கள் தெளிவுடனும், இச்சைய டக்கத்துடனும் இருந்தால் உங்கள் ஆரோக்கியம் பாதுகாக்கப்படு வது நிச்சயம். சூரிய வெளிச்சத்தில் மில்லுங்கள். திறந்தவெளியில் வாழுங்கள். சூரிய வெளிச்சம் திறந்த வெளியிலுள்ள சுத்தமான காற்றுமே நல்ல டாக்டர்கள். எளிய உணவை உட்கொள்ளுங்கள். ஒருபொழுதும் அளவுக்கு மீறி உண்ணு தீர்கள். போதுமான அளவு உடற்பயிற்சி செய்யுங்கள். உடல்நிலை சரியாக இல்லை என் ருல் சரி யாகும்வரை உபவாசம் இருங்கள்.
தாங்களே தங்கள் டாக்டராக விளங்குங்கள். இயற்கைக்கு உத வுங்கள்; ஆனல் அதை வலுக்காயப் படுத்தாதீர்கள். உங்களைக் குணப்படுத்த இயற்கைக்கு வழி வகுங்கள், குணப்படுத்தும் சீரிய செயலாளன் இயற்கையே மருந்துகளும் டாக்டர்களும் இழந்ததைப் திரும்பப்பெறும் இயற்கையின் பணியில் உதவுகின்றனர். இயற்கை யின் வேலைகளுக்கு இடையூறு விளைவிக்கும் நீதி தவறும் டாக்டர்கள் 15ன் மைக்குப் பதில் கேட்டைய்ே அதிகம் விலை விக்கின்றனர்.
பழக்கத்தின் மூலம் பிடித்தமானவை எவை ஜீரணிக்கக்கூடியவை எவை என்றறிந்து அவ்வுணவு வகைகளை அளவோடு காப்பிடுங்கள். குற்றமுடையதும், அதிக ஆசையுடையதுமான நாக்கும், வயிறும் ஜீரண மண்டலத்தில் பலவிதக் கோளாறுகளைத் தோற்றுவிக்கின்றன. எளிய உணவே மிகச் சிறந்தது. சாதாரணமாக மனிதன் அவன் சரீ ரத்திற்குத் தேவையான தை விட இரண்டு பங்கு உணவையே உட் கொள்ளுகிருன் !
ஒழுங்கான உடற்பயிற்சி, அளவுடன் கூடிய உணவும் மற்றவை யும், அதிகாலையில் எழுந்திருத்தல், சீக்கிரம் நித்திரைக்குச் செல்லு த ல், எளிய 15ல் லுணவு, சுத்தமான காற்று, குரிய வெளிச்சத்தில் திறந்த சரீரத்துடன் கிற்றல், இச்சையடக்கம், கவலையின் மை முத லிய பண்புகள்தான் 5ல் லாரோக்கியத்தினுடையவும் நீடித்த ஆயுளி னுடையவும் துணேப்பொருள்கள்.
"שי ཡས་ས་ཡ་ > ---ག་ཡས་
 
 
 
 

ஆடி ...375。 ஆத்மஜோதி
ஒரு பாவமும் அறியாதவருக்கு எப்படி அபவாதம் வருகிறது.
(சுவாமி நிர்மலா னந்தா - சிவானந்தாச்சிரமம் - ரிஷிகேசம்)
பஞ்சமா பாதகங்களுக்கும் உறைவிடமான எத்தனையோ பேர்களை நம் கண்முன்னே தினமுங் காண்கின்ருோம். அவர் களைப்பற்றி உலகம் ஒன்றுமே பேசுவதில்லை. யாதோர் குற்ற
முமறியாத மக்களைச் சிலசமயம் அலர் தூற்றுகிறது. கொலை
செய்தவன் தப்பிவிடுகின்றன் . யாதோர் குற்றமும் செய்யா தவன் பிடிபட்டு தண்டிக்கப்படுகின்ருன் . நாட்டில் வகுப்புவா தப் பூசல்களுக்கு வித்திடுவோர் பெருமக்களாகக் காட்சியளிக் கிருர்கள். வகுப்புவாதம் 6ான் முல் என்ன என்று தெரியாத பாமரமக்கள் பலர் கலவரங்களிலே உயிர்துறக்கின் ருர்கள். சண்டைக்குக் காரணனுன அரசன் உயிர் வாழ்கினருன் , கட மைபுரியச் சென்ற போர் வீரன் உயிர் துறக்கின்ருன். இவற் றுக்குக்காரணம் என்ன என்ருெரு கேள்வி எழும்புகின்றது. இதனைத்தான் பிராரத்தம் என்ருே தலைவிதி என்ருே சுருங்கச் சொல்லுவார்கள்.
மதுரையில் ஒருபெரிய செல்வந்தர் இருந்தார். அவர் ஒரு பரோபகாரி. சிவனடியார்களிடத்து மிகுந்த பக்திகொண் டவர். அவரிடம் ஒரு சாது அடிக்கடி வருவார். அச்சாது எத்தனை நாட்கள் அங்குத்தங்கிலுைம் மனம் கோணுமல் மிக அன்போடு உபசரிப்பார் அப்பரோபகாரி, ஒரு நாள் வழக்கம் போல் சாது அப்பரோபகாரியிடம் வந்தார். அன்றயத்தினம் பரோபகாரியின் மனம் சிறிது வேறுபட்டிருந்தது. வழக்கம் போல் நடைபெறும் அன்பான உபசரிப்பைக் காணவில்லை. வேண்டாவெறுப்பாக இருந்தது. சாது அவற்றையெல்லாம் பொருட்படுத்தவில்லை. உளுத்த அரிசியில் சமைக்கப்பெற்ற உணவே அன்று அச்சாதுவுக்குப் படைக்கப்பெற்றது. அவ ரும் அவ்வுபசரணையைச் சந்தோஷமாகப் பெற்றுக்கொண்டு திரும்பிவிட்டார்.
செல்வந்தருக்கு மனேநிலை ஒருவிதமாக மாறியது. தான் செய்த பிழையை அடிக்கt; நினைவுக்குக் கொண்டுவந்தார். தன்னைத்தானே நொந்து கொண்டார். எப்போது அச்சாதுவின்

Page 12
seg, L- 376... ஆக்மஜோதி
காலில் விழுந்து மன்னிப்புக்கோருவேன் என்று எதிர்பார்த் துக்கொண்டிருந்தார். நான் எவ்வளவு வேண்டாவெறுப்பாக நடந்தும் அவருடைய கண்களுக்கு அவையெல்லாம் மனமு வந்த உபசரணையாக அல்லவா காட்சிகொடுத்தன . இத்த கைய மகானுக்குத் துரோகம் செய்தேனே என்று எண்ணி எண்ணி ஏங்கினர். தினமும் சாதுவின் வருகையைப் பார்த் துப்பார்த்து அவரது கண்கள் எல்லாம் பூத்துவிட்டன. சாது இனிமேல் வருவார் என்ற நம்பிக்கையையும்இழந்துவிட்டார்.
அதே ஊரில் ஒர் இல்லற ஞானி இருந்தார். துன்பம் அடைந்தோர் அவரிடம் சென்று ஆறுதல்பெறுவது வழக்கம். இச்செல்வந்தரும் அவரிடம் சென்று தான் செய்த பிழைகள் அத்தனையும் கூறி அதற்குப் பரிகாரம் கேட்டுநின்ருர், அந்த
ஞானியாரும் அமைதியாகக் கேட்டார். ‘அப்பா இந்தக்குற்
றம் கொலை க் குற் றத் தி ற் கு ம் மேலான குற்றம். ஒரு வ%னக் கோபத்தால் கொலை செய்தால் அவன் மIQந்துபோ வான். நீ செய்த காரியமோ குற்றுயிராய்க் கிடக்கச் செய்த பாவம்'. நயவஞ்சகமாய்ட் பேசிச் சாதுவுக்குத் தீதுபரிந்தாய். ஆதலால் இதனை நீ அனுமவித்துத்தானுகவேண்டும். இப்பிற வியிலேயே நீ சில பாவங்களை அனுபவித்து அப்பாவத்தைப் பலரும் பங்கிடவேண்டியும் வரும் என்ருர் . சுவாமி, எனது பிழையை நான் நன்கு உணருகின்றேன். எவ்விதமான பிரா யச் சித்தமானுலும் அதனையான் ஏற்றுக்கொள்ளத்தயாராயிருக் கின்றேன் என் ருர் செல்வந்தர்.
அப்பனே நீ தினமும் மாலையில் இவ்வூரிலிருக்கும் மது பானக் கடைக்குச்சென்று அங்கே சில நிமிடங்கள் தங்கியி ருந்து திரும்பவேணடும். இப்படித் தொண்ணுாற்ருென்பது தினங்கள் செய்யவேண்டும். நூருவது நாள் என்னிடம் வரு வாயாக என்ருர், இப்படிச் செய்தால் பாவங்கள் அத்தனை யும் தொலைந்துபோகும் என்ருர், ஞானியின் வாக்கைத்தேவ வாக்கென க் கொண்டு தினமும் அப்படியே செய்து வந்தார். இதற்குள் ஊரெல்லாம் பெரிய கதையாகிவிட்டது. செல்வந் தரிடம் மதிப்பு வைத்திருந்தோர் அத்தனைபேரும் இப்போ அவ ருக்கு மரியாதை செய்வதில்லை. குடிகாரன் என அழைக்கத் தொடங்கிவிட்டனர். அவரோ மதுவை கனவிலும் குடித்தறி யார். மதுமானக் கடைக்குச் சென்று வந்தபடியால் வீட்டில் கூட குடிகாரன் என்றபெயர் கிடைத்துவிட்டது.
 
 

ஆடி ...8ኛ7... ஆத்மஜோதி
நூருவது நாள் ஞானியார் விட்டுக்குச் சென்ருர். ஞானி யார் வீட்டுக்குழந்தைகள் இவரைக் கண்டதும் குடிகாரன் வந்து விட்டான் என்று உரக்கக் கத்தினர்கள். ஞானியார் உள்ளிருந்து வெளியே வந்தார். அப்பனே பயப்படாதே. உன் னிடமுள்ள பாவ மூட்டையை ஊராரெல்லாரும் பங்கிட்டுக் கொண்டார்கள். அதில் நான் ஒருவன் இல்லாதிருந்தேன். அப்பங்கை என் வீடும் பெற்றுக் கொண்டது. உன் பாவம் உண்மை அறியாமக்கள் அபவாதத்தால் தொலைந்தது. உன் மனம் இனிச்சஞ்சலம் நீங்கிச் சாந்தமுறும். வாழ்வு உயரும் என்று ஆசீர்வதித்தார். அதுபோல் வாழ்வு மேன்மை பெற்றது.
இப்படியேதான் பல சித்தர்களையும் ஞானிகளையும் சாதுக் களையும் மக்கள் தத்தம் மனம் போன வாறு அலர் தூற்றுவத ல்ை பலப்பல சங்கடங்களை அனுபவிக்கின்ருர்கள். பிறரைக் குறை கூறுவதல்ை அவர்கள பாவங்களையெல்லாம் தாமே பங்கிட்டுக் கொள்ளுகின்றர்கள்.
ー()ー
ரொக்கியோவில் சர்வமத சரித்திர - மகாநாடு -
ைெடி மகாநாடு ஆகஸ்ட்மாதத்தில் நடை பெற இருக் கிறது. அம்மகாநாட்டில் ‘தமிழர்கள் கண்ட சமயநெறி' என்பதுபற்றிப் பேசுவதற்கு ஆத்மஜோதி கெளரவ ஆசி ரியராகிய திரு. க. இராமச்சந்திரன் அவர்கள் அழைக்கப் பட்டிருக்கின் ருர்கள்.
ஆசிரியர் அவர்கள் 14-7-58 இல் இலங்கையினின் றும் பிரயாணமாகி, 2 வாரகாலம் மலேயாவில் தங்கி, ரொக்கியோ செல்லுகின்றர்கள் என்பதை அன்புடன் அறியத்தருகிருேம்.

Page 13
-ՉեLգ- .278., ஆத்மயோதி : Tsi Gasi : எவன் மனத் தூய்மை, அடக்கம், அறிவு உடைய
வனுே, எவன் மனத்தில் செருக்கும் தீமையும் இல்லாத வனுே, அவனே சான்றேன்.
எவன் எல்லா உயிர் களிடத்திலும் அருள் உடைய வனே, அவன் சானருேன் ,
எவன் தான் தவறு செய்யாதிருந்தும் பிறர் பழிச்சொல் லைப் பொறுத்துக் கொள்கின் ருனே) அவன் சான்ருேன் ,
-புத்தமதம்உபகாரம் செய்ததனை ஒரா தே தங்கண் அபகாரம் ஆற்றச் செயினும் - உபகாரம் தாம் செய்வ தல்லால், தவத்தினுல் தீங்கூக்கல் வான் தோய் குடிப்பிறந்தார்க் கில்.
-5ாலடியார்இல்லார்க்கு ஒன்று ஈயுமுடைமையும், இவ்வுலகின் நில்லாமை கண்ட நெறிப்பாடும் - எவ்வுயிர்க்கும் துன்புறுவ செய்யாத தூய்மையும், இம்மூன்றும் நன்றறியும் மாந்தர்க்கு உள.
--திரிகடுகம்
அடக்கமுடையவன், பிறரை இகழாதவன், சினத்தை ப் போற்ருதவன், செருக்கில்லாதவன், பிறரிடம் குற்றம் காணு
தவன், புறங்கூருதவன - இவனே சான் ருேன் .
-ஜைன மதம்
சான்ருேர் போற்றுவன மூன்று பொருட்கள்; கடவுள் கட்டளை, பெரியோர், அறிஞர் அறிவுரைகள். சான்றேர் தம் ஒழுக்கத்திலேயே கண்ணுயிருப்பர். அல்லாதாரோதம் பதவியிலேயே கண்ணு பிரு பர்.
செல்வம் கிடைக்கும் சமயம் அதைவிட்டு அறத்தை விரும்புவோர், அபாயம் வரும் சமயம் அஞ்சாமல் உயிர் துறக்க உறுதி செய்வோர், வாக்குக் கொடுத்து நீண்டகால மாயினும் மறக்காதிருப்போர் - இவரே சான்றேர் என்று எண் னததககவா .
அறநெறியை அறியாதவன் சான்றேன் ஆக முடியாது. நல்லொழுக்கத்தை அறியா த வன் நலம் பெற முடியாது. சொற்களின் சக்தியை அறியாதவன் பிறர் குணத்தைத்தெரிய முடியாது. சான்ருேளிடம் காணப்படாதவை நான்கு ஆரா யாமல் வெறுத்தல், ஆதாரமின்றி முடிவு செய்தல், பிடிவா தம், ஆணவம்.
 

ஆடி ... 8/9. ஆத்மஜோதி
சான்ருேர் செய்யத்தக்க தலைசிறந்த பணி, அறநெறியில் நிற்குமாறு பிறர்க்கு உற்சாகம் ஊட்டுவதே. சான்றேர் நட் புக்கொள்வர், நெருங்கிப் பழகார், அல்லாதவர் நெருங்கிப் பழகுபவர், நட்புக்கொள்ளார். சான்ருேர்க்குரியபட்டம் சான் ருேர் எனப்படுவதே, சான்ருேர் பிறரிடம்காணும் நற்குணத்தை வளர்க்கவே நாடுவர், தீயகுணத்தை அன்று. பெரியோர் என் போர் குழவிஉள்ளத்தை இழந்து விடாதிருப்பவரே.
மனிதகுணம் அனைவர்க்கும் பொதுவானதே. அதன் சிறந்த பகுதிப்படி நடப்பவர் பெரியோர், தாழ்ந்த பகுதிப்படி நடப்பவர் சிறியோர். தனக்கு ஆசிரியரைத் தேடிக்கொள்ப வன் நலம் பெறுவான். ஆணவம் உடையான் அழிவான். கேள்வி கேட்பவன் அறிவு பெறுவான்.
. கன் பூவதியமதம். சான்ருேர் துன்பம் நேரினும் சோர்வுருர், நன்மைசெய் யினும் புகழ் விரும்பார். தம்முடைய இதயத்தை மனித குலத் திற்குரியதாக்குவர். தங்க?ளப்பார்த்த மாத்திரத்தில் மக்கள் தந்தை தன யன்போல் நடப்பர். சான்றேர்க்குப் பகைவரிலர். சான்றேர்க்குத் தாழ்ந்தவர் என்பவர் கிடையார். சகலரும் அவருடைய அன்புக்கு உரியவர். N
இதயத்தில் உண்மை உடையவர் இறைவனுடைய அடி யார். எவர் அவர்க்குத்தீங்குசெய்ய இயலும்? உலகசுகத்தை விரும்பார்வறுமைக்ககாக நானுர், உலகத்தில் வாழ்ந்தாலும் உலகத்தால் ஊறு அடையார். சான்ருேர் சென்றது.கருதார், சேர்வது நினையார். எவர் நல்ல சொல் சொல்லுகிருரோ, எவர் நல்ல விஷயத்தை எண்ணுகிருரோ, எவர் நல்ல செயல் செய்கிருரோ அவரே சான்ருேர், அவரே அருள் பெறுவார். சான்ருேர் வாழ்வில் பற்று  ைபைார், மரணத்தை வெறுக்கார், வாழ்வு என்று மகி ழார், மரணம் என்று வருந்தார், அறியாமலே வந்தார், அறியா LD/3-o (3. To Tsi.
நல்லவன் தன்னை மறப்பான், தெய்வீகமனிதன் செயலற் றிருப்பான், சான்றேன் புகழைவிரும்பான் சான் மூேர்சாதாரண உடை தரிப்பர், ஆல்ை இதயத்தில் மாணிக்கம் உடையார், சான் ருேர் பிறர் புகழ்வதைக்கேட்டு நெறிபிறழார். பிறர் இகழ் வதைக் கேட்டு அயரார்.
.தாவோ மதம்.

Page 14
呜4 ... 280... ஆத்மஜோதி
எனது பிரார்த்தனை |
ஆபத்தி னின் றெனக் காத்தருள், என்று தாபத்தி னுல், உன்றன் தாளுற வில்லை; யாவற்றை யும், வெல்லும் ஆற்றலை நல்கெண் றே, பக்தி செய்துனை ஏத்திடு கின்றேன். 1
துன்பம் துடைத்துச் சுகப்படுத் தென்றுன் இன்பப் பதத்தை, இறைஞ்சிட வில்லை; தெம்போ டனைத்தும் சிரித்துத் தகர்க்கும், பண்பை எனக்கருள் என்றே, பணிந்தேன். 2
வாழ்வெனும் போர்க்கள வாயிலில் நின்றுன் தாள் பணிந் தே, துணை தாவென வில்லை; நாள் கடந் தாலும், தன் நம்பிக்கை மிக்க நீள்கடும் போர்த்திறன் நீயருள், என்றேன். 3
தப்பிக்க எண்ணித் தயங்கிப் பதுங்கல், அற்பமு மின்றி, என் ஆத்ம சுதந்தரப் பொற்பினை, ஆற்றல், பொறுமையிற் காண, வெற்பெனத் திண்மன வீறு தா வென்றேன். 4
வெற்றியில் மட்டும், நீன் விண் கரு ணைத்தேன் கொட்டிடக் கண் டொரு கோழையா காமல், உற்றிடும் தோல்வியி லும், நின் கரத்தைப் பற்றி, நல் வாழ்வுறும் பண்பருள், என்றேன். 5
(தா கூரைத் தழுவியது)
‘பரமஹம்ஸ் தாசன்'
 
 

st- 381 ... ஆத்மஜோதி
தான் பெற்ற குழந்தைகளில் தாய் ஒம்பாக் குழவியும் இல்லை. பெற்ற குழந்தையை ஒப்பாததாயும் இல்லை. நானே உன்னே த்தா யென்று நம்பியே உனது தாள் அடைந்தேன். நீவெறுத்தாலும் நாயைப்போல நானும் விட்டு நீங்கேன். தயை உன்னிடத்து இல் லையா? எனது அடிமைத்திறம் நிலைத்திருக்கும்படி நீ என்னை ஆண்ட ருளினய், அதன் பின்னும் தயை காட்டா விடில் அடியேன் மாத்திரம் வேண் டாதவன் என்பது உன் கருத்தோ? இதனை மணிவாசகர் கூறி யவாறே நீங்களும் பாடி அனுபவியுங்கள்.
தாயாய் முலேயைத் தருவானே
தாரா (து) ஒழிந்தாற் சவ8லயாய் நாயேன் கழிந்து போவேனே
நம்பி இனித்தான் நல்குதியே தாயே என்று உன் தாள் அடைந்தேன்
தயாநி என்பால் இல்லையே நாயேன் அடிமை உடனுக
ஆண்டாய் நான்தான் வேண்டாவோ,
பொருள்:- நம்பி! எனக்குத் தாயாகிப் ப்ால் ஊட்டக்கடமைப் பட்டவனே! நீ அப்படி ஊட்டாவிட்டால் கீழ்ப்பட் டவஞன நான் சவலைப் பிள்ளை யாகி இளைத்துப்போய் விடுவேனே. தாயே’ என்று கூவிக்கொண்டு நான் உன் திருவடிகளை அடைந்திருக்கிறேன். இதன் பிறகாவது நீ அருள வேண்டும். என்னிடத்து நீ தயை காட்ட வில்லையே. எனது அடிமைத்திறம் நிலைத்திருக்கும்படி நீ ஆண்டருளினை. அதன் பின் னும் தயை காட்டா வி டில் அடியேன் மாத்திரம் வேண்டாதவன் என்பது உன் கருத்தோ?
விடாமுயற்சி, பொறுமை, சாந்தம், வைராக்கி யம், சத்தியம் இவ்வைந்தும் கடவுளை அடைதற்கு நேரான பரம சாதனம்.

Page 15
s24, 19
383 ...
ஆத்மஜோதி
கடைக்காரன் தான் செய்த அபசாரத்தை உணர்ந்து பச்சாத் தாபப்பட்டிருந்தவன் அம்மையின் குரல் கேட்டதும் துள்ளிக்குதித் துப் பூமியில் வீழ்ந்து அம்மை யின் பாதங்களே பற்றி அன் புடைய தாயே! அடியேன் புத்தியில்லாது ஏதோ உங்கள் முன் பிதற்றிவிட் டேன். பா பத்துக்குள்ள கினேன் அன்னய்! பெற்றபிள்ளை யாகவே கருகி அன்பு பூண் டு காத்தருள் வீராக! நாயி னும் கடைப்பட்டவணுகிய என் னேக்கோ பித்துச் சபிக்காது ரட்சிப்
அடியே னைத் தேவரீர்
பீராக! என்று இயம்பிக் கண்ணிர் உகுத்து எழுந்து நின் முன் .
இது பகவானின் கிருபையால் நிகழ்ந்தது என்று நினைந்து கடைக் காரன் தன் இன்னுயிர் மைந்தன் எனவே கருதிதி வற்ச! அழாதே வருவாய், தந்தையி ருக்கின் ருர், சேவித்து உய்வாயாக! என்று அவனை அழைத்துச் சென்று நாதா என் னே யாள விரும்பியவனே தன் னே ஆளுமாறு அடைக்கலம் புகுந்தான். அடியா லோத் தாயாகக் கொண்டான். முன்னர் நினைந்த தற்காக உருகி நிற்கின்றனன் .
அதோ உன்
நாமதேவர்
(#TTഞ9)
N
இவனை நம் அருமை மைங்க ைகிய கமாலுக்கிணையாக ஏற்றருள் விராக என்று கூறினுள். வர்த்தக னும் கபீர் காலில் விழுந்தான். சபீர் அவனே மா ர் பே ர ட ணை த் துப் ‘புதல் வ! நீ அக்கிரம் யாதொன் றுஞ் செய்ய வில்லை. அந்தத் துர் எண்ணமே இப்போது பெறற் கரிய எமது புத்திரனுக உன் னே மாற்றி
ld Bl சம் பெற்று ஸ் பக்தனு வாய் என்
இராமப் பிரபுவின் கடாட்
ருர்.’ இவர்களே நான் போற்றச் தக்கதும் வணங்கத்தக்கதான கெய்
வங்கள் என்று எண் ணிக்கொண்டு
உண விற்கு வேண்டிய பொருள்
கள் எடுத்துக் கடையைச் சாத்திக்
கொண்டு, கபீர்தா சாருடன் அவர்
இல்லஞ்சேர்ந்தான்.
ஞானே சுவரர் ஞானக்கண் ணி னல் நிகழ்ந்தவற்றை அறிந்து 5ாம தேவருக்குக் கூறிக் கொண்டிருக் கும்போது, மூவரும் வீட்டிற் பிர வேசித்தனர். காமதேவரும் ஞான தேவரும் பேரானந்தங் கொண்டு மூவரையுங் கொண்டாடி கபீர்தா சர் அவர் மனைவி இவர்கள் தியாக சிந்தனையையும் தர்மம் வழுவா 5 காப்பதற்கு எதையும் பரித்தியாகம்
 
 
 
 

°19
செய்ய முற்படும் திட உள்ள மும் தமது பக்தியின மகிமையால் மூட ரைக் காமப்பிக்கரை பக்த ர க்கிய வல் அமையும் எடுத்து ரை த் துக் க டைக்கா ர ரை ஆசீர் வகித்தனர். சில நிமிடங்களில் உணவு தயாரா மகான்களிருவரும் ஆனந்த மாக உண் டனர். அடுத்த ஸ்தல யாத் திரையைத் தொடங்க எண் னினர்.
ன து.
கபீர்தாசரிடம் கூறி அவ  ைரயும் வரும்படி உழைத்த  ை . அவர் பண்டரிபுரத்திற்கு அடுத்து வரும் சிவ ராக் திரிக்கு வருவதாக வாக்களித்தார். அடியார்கள்
g, 60ór 4. Git f it Dail 3, பிரிந்து சென்றனர். வழியில் அதிக தாகம் உண்டா யது தண்ணிர் கிடைக்க வில்லை. ஒரு கிணறு இருந்தது. அதில் ரீர் மிக அழமாக விருந்தது. இக ஞல் எ ன்
செய்வது என இருவரும் யோசித் தனர். ஞானேஸ்வரர் நாமதே வரை அழைத் துப் பெரியோய்!
5ான் டி லது ச க் தி யா ல் கீழே சென்று தண் ணிரைப் ப நகலாம். ஆனல் உம்மைவிட்டு நீர்
நீரோ பக்தியில் சிறந்தே ன் பசு விற்கி உயிர்4ொ டுத்தது போன்று இக் நீரையும் மேலெழச் செய்யும். அப்போ இரு
பருக மனந்த ரவில்ல.
வரும் நீர் பருகலாம் என் ருர், அது கேட்ட 5 மதேவ் சுவா மீ! என் னே இப்படி அடிக்கடி சோதிக்கலாமா? தேவரீர் எ ல் என் ரறி வேன் அடியேன் பண்டரிநாத னே
மன ங் கலங்கி
லாம் செய்ய வல்லவர்
வேண்டுகின்றேன் . தாங்க ளே ஆ சி ப க ர் ந் து பாண் டுரங்கனின் கருணைக்கா ளாக்கு வீராக! என்று நாமதேவர் கூறி திரு மறு மார் பனைத் துதித்தார். சலமும் மேலெ
.283. ஆத்மஜோதி
ழுங்தது. இருவரும் மகிழ்ந்து தாகம் தீர்த்தனர். பின்னர் ஹரித்துவா ரம், பூரி, ஜகன் ஞ தம் காளகாஸ் இரி, கிருவேங்கடம், காஞ்சி, திரு வரங்கம், திருவானைக்காவல் முத லிய புண் ணிய ஸ்தலங்கள் அத் த ஃ ையும் தரிசித்து மகாசிவராத் திரி அன்று நாகநாத புரத்திற்கு எழுந்தருளினர்.
சிவராத்திரி புண் ணிய தினத் தில் சன் னதிக்குப் பல்லாயிரக்க ண க்கான பக்தர்கள் சென்ற வண் ண மிருந்தனர்.
இரு யாத்ரீகர்களும் நாகநாதர் ச ை ைதிக்குச் சென்று மண்டபத் தில் நின்று பஜனை செய்யத்தொ
|டங்கினர். நாமதேவரின் குரலின்
இனிமையால் அங்கு வந்து கூடிய பக்கர்கள் சித்திரப் பதுமைபோல்
15 TLD
தவர் சிப்ளாவினுல் தாளம்போ டும்போது தாங்களும் இர தாளம் போட்டும் அவர் பாடும் போது தாமும் பாடிப் பரவசமுற்றிருந்த 607 ft.
கின று பக்தி ரசம் பருகினர்.
சுவாமிக்கு அர்ச்சனை முதலி யன செய்வதற்கு வந்த அர்ச்சகர் 5ெருங்கிய கூட்டத்தால் வழிகான மாட்டாதவ ராய் உரத்த குரலில் ஏ! நாமதேவா 1 பகவத் பூசைக்கு விக்கி ைஞ் செய்கின்றன உனக்கு இது அழகோ என்று கூவினர். அர்ச்சனை செய்வதற்கு தாம் தடை யா யிருக்கலாகாது சன்னதிக்குப் பின்புறமாகச் சென்று பஜனை செய் வோம் அஃ ைவரும் வருக என்று அனைவரையும் அழைத்துச்சென்று
தீவிரமாகப் பஜனை செய்தார்.

Page 16
sell. ... 284...
ஆத்மஜோதி
உன்னதமாகிய பெ ா ரு ள் நிறைந்த கீதங்களை நாமதேவர் பாட அன்பர் அனைவரும் மனப்பரி சுத்தமாகி அவருடன் பஜனை செய் தனர். பஜனேயின் இனிமையைப் பருகப் பேராவல் கொண்டவராய் நாகநாதர், சன்னதியுடன் நாமதே வர் பஜனை செய்யும் புறமாகத்தி ரும்பிக் கீதங்களின் சுவையை பரு கியவண்ணம் இருந்தார். மகாதே வர் கர்ப்பக்கிருதத்துடன் திரும்பி யதைக்கண்ட காமதேவர் அவரின் திருவிளையாட்டைக் கண்டு ஆச்சரி யமுற்று முன்னே யினும் அதிகமாக ஜனங்களுடன் பாடத் தொடங்கி னர். இவ்விதமாக இரவு கழிங் தது. அர்ச்சகர்கள் குரியன் மேற் கேஉதித்துவிட்டானே இது என்ன ஆச்சரியம்! என்று மயங்கிப் பின் சங்கதி தெளிந்து நாம தேவரின் பக்திப்பிரவாகத்தால் நாகநாதன் சன்னதியுடன் திரும்பி விட்டார் என்று பக்தரைப் பெரிதும் மதித்து அவரது பாதங்களில் வீழ்ந்து மதி யீனத்தால் தேவரீரை அவமதித்த பொறுத்தருள்க என்று வேண்டினர்கள். நாமதேவர் 15ாக 15ாதரைப் புகழ்ந்து மிச்சமுள்ள க்ஷேத்திரங்களைத் தரிசிக்கச் சென் (ՄՐT.
ஆனல் இன்னும் 15ாகநாதர் சன்னதி அந்த நிலையில் த 1 ன் நாம தேவர் பெருமையை ஞாபகப்படுத் திக்கொண்டு நிற்கின்றது.
நாகநாத புரத்தினின்றும் இரு வரும் புறப்பட்டுப் பல திவ்ய சேஷத்திரங்கள் சென்று பகவத் பக்தியை மக்களுக்குக் காட் டி பண்டரி புரத்தை அடைந்து சக்தி
ரபாக நதியில் நீராடிச் சன்னதி சென்றுபாண்டுரங்கனைச்சேவித்து ஆலிங்கனஞ் செய்து நின்றனர். பகவானும் மிகச் சங்தோ ஷித்து காமதேவா! பக்தர்களுக்குத் ததி யாராதனை செய்தாலன்றித் தீர்த் தயாத்திரை நிஷபலமாகும் எனக் கூறித் தாம் ஓர் அங்தண வேடம் புனைந்து இரு பக்தர் களு ட ன் சென்று பண்டரியிலுள்ள அத்தனே வேதியரையும் அழைத்து வந்து அவர்களைப் பக்திபந்தியாக அமர்த் தினர். பகவான் கட்டளைப்படி காமதேனு வேண்டிய ஏற்பா டெல் ஆாம் ஒருவிநாடியில் செய்துமுடிங் தது. பகவான் 15 மதேவர் கைமூல மாகச் சங்கற்பம் செய்வித்து உண வுப் பொருள்களைப் பரிமாறும்படி ஆக்ஞாபித்தார்.
அந்தணர் முதலானேர் அழுது முடித்து மண்டபத்தில் இருந்தனர். பிராம்மண மாதாக கு க் ம ணி ப் பிராட்டியார் நாமதேவர், ஞானே ஸ்வரர் விசோ கபா கர் முதலியவரு டன் பகவானுக்கும் அன்னம் பரி மாரினர். பகவான் தம்மையே தியானிக்கும் 15 மதேவருக்கு அன் னத்தைப் பிசைந்து ஊட்டினர். பேத புத்தி ஒழித்த பக்தரிடம் சேஷத்தை தேவா ம்ருதமென ஏ ற் று மகிழ் வேன் என்று சொல் லி எச்சில் பட்ட கரத்தால் தான் எடுத்துப் புசித்தார். இதைக் கண்ட அந்த ணர் பதைபதைத்து இது என்ன அநியாயம் குத்திரனுல் சங்கற்பம் செய்ததையும் 5ாம் பொருட்படுத் தாது அறிவீன ராக அமுது செய்து பிரஷ்டரானுேம்,
ஏ பக்த சிரேஸ்டர்களே !
(தொடரும்)
برای
 

cb9. ... 385... ஆச்மஜோதி
மனத்தூய்மை (சங்கராச்சாரியார்)
மானிடப்பிறவி அரிதினும் அரிது. அந்தணனுகப் பிறப்பது அத னினும் அரிது. வேத சமயத்தின் மீது பற்று விழுவது அதைவிடத் துர்ஆபம். வேதத்தில் பாண்டித்தியமுடையணுதல் அதைவிட அரிது. ஆத்மாவை அனத்மாவினின் று பிரித்தறிவது மேலும் அரிது. பிரம் மனிடம் ஐக்கியமாவது யாவற்றினும் அரிது. பலகோடி ஜன்மங் கள் எடுத்து புண் ணியகருமங்கள் செய்வதனலேயே அது அடையக் கூடியது. மானிடப்பிறவி, வீடு பேற்றின் மீதுள்ள பேரார்வம், சித் தியடைந்த மூனிவன் ஒருவனின் பாதுகாப்புப் பெறுதல் - இவை மூன் றும் ஆண்டவன் அருளினலேயே கிடைக்கப்பெறுவன. அடைதற் கரிய இம்மா னிட உடலைப் பெற்ற பின்னரும் இவ்வாழ்க்கையின் உண் மையான குறிக்கோளை அடைவதில் அசட்டை யாயிருப்பவனைவிட பரம மூடன் வேறெவரேனும் உண்டோ?
சாத்திரங்களை நெட்டுருப்பண் ணி ஒப்பிக்கலாம். தேவர்களுக்கு வேள்விகள் பல செய்யலாம். பூ ைசகள் வழிபாடுகள் பல இயற்ற லாம். ஆயினும் பரம த்மாவோடு நீ ஒள் நினலன்றி உனக்கு வீடு பேறு கிடையாது. ஆத்மீகப் பேருண்மையை நாடுவோன் குருவை யடைந்து சாதனே யில் இறங்க வேண்டும். அவன் மனம் மித்தையிலி ருந்து விலகிவிடவேண்டும். அமைதியுற்று விடுதலையார்வம் பெற வேண்டும். பிரம்மம் ஒன்றே உண்மை. பிரபஞ்சம் மித்தை என்ற விவேகம் ஏற்படவேண்டும். விஷயப்பற்று ஒழிந்து வைராக்கியம் ஏற்பட வேண்டும். குருவின் பால் பக்தி செலுத்தி இப்பிறப்பும் இறப் புமாகிய கடலினின் று கரையேற அவனருளே வேண்டவேண்டும்.
பந்தத்திற்குக் காரணம் அவித்தை, அஞ்ஞானம். ம ன மே அவித்தை, மனதிற்குப் புறம்பான அவித்தை இல்லை. அவித்தை ஆத்ம திருஷ்டியை மறைக்கிறது. சாதனை மூலம் மனம் நூயதாகிவி டின் ஆத்மா மீண்டும் ஒளிவீசுகிறது. ஆத்மா வுக்கும் அனத்மாவுக் கும் உள்ள பேதத்தை அறிந்தும் அனுத்மாவை, அதாவது ஆத்மா அல்லாதவற்றைத் துறந்தும், ஒரு வன் தூய்மையடைவானகில், அவன் மனம் விடுதலையை நோக்கிச் செல்வது உறுதி. இந்திரியஇன் பங்கள் என்ற காட்டுப்பிரதேசத்தில், மனம் என்ற பிரமாண்டமான புலியொன்று உறுமுகிறது. விடுதலைப்பேற்றின் மீது காட்டமுள்ள நல்லோர் அங்கே போகாதிருக்கட்டும்.
ஜீவன் சுத்த சைதன்யமயமானது. எதையும் பற்ருமலிருப்பது. ஆனல், மனம் அதை உடல் உறுப்புக்கள், பிராணன் ஆகியவற்றின் பந்தத்தால் கட்டுப்படச்செய்து 'கான்' 'எனது' என்ற எண்ணத்து டன் அலக்கழிக்கிறது. அதனல்தான் முனிவர் மனத்தை அவித்தை என் கின்றனர். அந்த அவித்தையின் காரணமாகவே, காற்றினல் அடிக்கப்படும் மேகக் கூட்டங்களைப் போல இப்பிரபஞ்சத்மானது இங் குமங்குமாக இயக்கப்படுகிறது. ஆகவே விடுதலையை நாடுவோன் மனத்தைப் பரிசுத்தம் செய்யவேண்டும் மனம் பரிசுத் தம் அடைந்து விட்டால் வீடு பேறு உள்ளங் கை நெல்லிக்கனிபோலக் கிட்டி விடும்.

Page 17
«Յեւգ- 280
ஆத்மஜோதி
(25 , .
கர்மத்தின்
El 16
ஆண்டவனுக்கு அர்ப்பணம்.
stild Gul Talib என்பதற்குக் கர் கிய ஏற்ப டு இது. இதில் அபூர்வ
மத்தைச் செய்து அதன் பயனைத் துறத்தல் என்பதுபொருள். பயனு டைய வாசனையே சித்தத்தைத் தீண்டாதவகையில் திறமையாய்க் கர்மஞ் செய். இது 'அகரோட் மரம் வளர்ப்பது போன்றது. அக ரோட்மரம் வைத்து இருபத்தைந்து வருஷங் களித்துக் காய்க்கத்தெ ட ங்கும். அதை5டுவோனுக்கு அவன் ஆயுளிலேயே அதன் பழம்தின் னக் கிடைக்காது. ஆயினும் மரம் நட் டுப் பிரியமாய்க் தண்ணிர் ஊற்றி வர வேண்டும். கர்ம யோகம் என் பதற்கு மரம் பயிரிடுதல், ஆனல் அதன் பழத்தின் ஆசை வையாமை என்று அர்த்தம். பக்தியோகம் என் பது என்ன? பாவ உணர்ச்சியோடு ஆண்டவனிடம் ஒன்றி விடுதலே பக்தியோ கம். இராச யோகத்தில், கர்மயோகம், பக்தியோகம் ஆகிய இரண்டும் ஒ ன் றி விடுகின்றன . இராச யோகத்தை எத்தனையோ பேர் எத்தனையோ விதமாய் விளக் கிக்கூறியிருக்கிருரர்கள் ஆனல் இரா சயோகமென் பது சுருங்கக் கூறின் கர்மயோ கம், பக்தியோகம் ஆகிய இரண்டின் இனிய சேர்க் கையே.
நாம்கர்மம் செய்வோம். ஆனல் அதன் பயனை வீசி எறிய து பரம் பொருளுக்கு அர்ப்பணம் செய்து விடுவோம். “பயனே எறிந்துவிடு' எனும்பொழுது, பயனே மறுத்தல் என் ருகிறது. ஆனல் அர்ப்பணத் தில் இவ்வாருவதில்லை. மிக்க அழ
இனிமை அமைங் திருக்கிறது. பய னைத்துறத்தல் என்பதற்கு அதை எவருமே ஏற்க மாட்டார் என்று அர்த்தமல்ல. எவரோ அதை நிச் சயம் ஏற்கவே செய்வார், க்கோ
6 T ô)J (I5 .அது கிடைக்கவே டோகி றது. இந்தப் பயனைப்பெறுகிறவர் இதற்குத் தகுதி உள்ளவரா என்ற வாதம்வேறு எழக்கூடும். பிச்சைக் காரன் ஒருவன் நம் வீட்டுக்கு வங் தால் நாம்  ைடனே, "நல்ல கட்டும ஸ்தாய் இருக்கிருப்பு நீ பிச்சையெ டுப்பது அழகாயில் லயே, போ’ என் கிருேம், அவன் பிச்சை எடுத் த ல் சரியா, அல்லவா என்று நாம் ஆலோசிக்கிருேம். பாவம்! பிச்  ைசக்கா ர ன் வெட்கித் திரும்பிவிடு கிருன் , நம் மனத்தில் அனுதாபம் அறவேயில்லை. ஆனல், பிச்சைஎ டு ப்பவனது தகுதியை முடிவு செய்ய நாம் யார்? நான் என் சிறு பிரா யத்தில் என் தாயினிடம் பிச்சை க்கா ரர்களைப் பற்றி இம் மாதிரியான சந்தேகம் ஒன்றைக் கேட்டேன். அவர் அளித்த பதில் இப்பொ ழுது கூட என் காதுகளில் ஒலிக் துக் கொண்டிருக்கிறது. நான் அவரி டம், “ இந்தப் பிச்சைக் காரன் 15 ல் ல குண்ட ஞய்க்
இவனுக்குப் பிச்சையிடு வதனுல் துர்ப் பழக்கமும், சோம் பேறித் தனமும் அல்லவா கும்?’ அகற்கு அவர், பிச்சைக்கு வந்தவன் யாருமில்லே ஆண்ட
காண் தி ன்
னனே.
பெரு
- (விைேபாஜி)-
 

<毁4
,287”,,
ஆத்மஜோதி
வனே; இப்பொழுது தகுதியுண்டு பொழுதும் தூய தாய்த் தா னிருக் தகுதியில்லே என்று சொல் பார்க்க கும் உன் கர்மத்தில் குறைபாடிருந் லாம்! பகவா னேயே தகுகியில்லா தபோதிலும் அவர் கையில் பட்ட
லாதவரென்று சொல் லி
விடு தும் அது புனிதமாகி விடும். கம்
வாயோ? தகுதியின்  ைமயைப் பற் குறைபாடுகளைப் போக்க என்ன
றிச் சிந்திப்பதற்கு உனக்கும் என
க்கும் உரிமைஏது? அதிகச்சிந்தனே
எனக்கு அவசியம் என் றே தோன்
றவில்லை. எனக்கு அவன் பகவான் என் ருர், தாயின் இந்தப் பதிலுக்குச் சரியான விடை எனக்கு இதுவரை தோன்றவேயில்லை.
தான் 99.
பிறருக்கு உணவளிக்கையில் அவ ர்களது தகுதியையும் தகுதியின் மையையும் பற்றி நான் எண்ணுகி றேன். ஆணுல், என் வயிற் றி ல் சோற்றை இடும் பொழுது என க்கு இதற்குத் தகுதி உண்டா இல்லையா என்ற எண்ணமே எழுவதில் லே. கம் வா யிலத் தேடி வருகிறவனேப் பிச்சைக்காரன் என்று ஏன் எண் ண வேண்டும்? நாம் ஒருவனுக்குக் கொடுக்கிருேம் என்ருல் அவன் பக வானே என்று ஏன் எண் ணக்கூ டாது! இராசயோகம், “உன் கரு மத்தின் பயன் எ வருக்கோ கிடைக் கப்போகிறதல்லவா? அப்படியா னல் அ த ஃன ப் பகவானுக் கே கொடுத்துவிடு. அவருக்கே அர்ப் பணம் செய்துவிடு' என் கிறது. இராசயோகம் 15ான் செயம் அர்ப் பணத்திற்குத் தகுந்த இடத்தை எனக்குச் சுட்டிக்காட்டுகிறது. இங் கே பயனேத் துறத்தல் எ ன் கிற எதிர்மறை க்கிரமமும் இல்லை; எ ல் லாவற்றையும் பகவானுக்கே அர்ப் பணம் செய்ய வேண்டுமா கையால் தகுதி, தகுதியின்மைப் பிரச்சனை யுங் தீர்த்துபோகிறது. பகவா னுக்கு அளிக்கப்படும் தானம் எ ப்
தான் உபாயம் செய்தாலும் அவை இருந்துதான் வரும். ஆயினும் இய ன் I)ள வு தூய்மையாய் இருந்து கொண்டு கர்மம் செய்ய வேண்டி யது. அறிவு ஆண்டவன் அளிப்பு. அ ைக நாம் இயன்ற அளவு தூய உருவில் கையாளுதல் 15ம் கடமை. அவ்வறு குற்றமா கும். ஆன கயால் தகுதி, தகுதியின் மையையும் சிந்திக்க வேண்டியதே
செய்யாமை
ஆனல் கடவுளுணர்ச்சிகொள்ளும் பொழுது அது எளிதா கி விடுகிறது. சித்த சுத்தி பெறுவதற்குப்பய னைத் துறத்தல் வேண்டும். ஒவ் வொரு காரியத்தையும் அது உரு வான வகையிலேயே பகவானுக்கு அர்ப்பணம் செய்து விடு. காரியம் நிதரிசன மாய் எப்படியெப்படி 5ட ந்து வருகிறதோ அதை யப்படியப் படியே பகவானுக்கு அர்ப்பன மாக்கி மனத்திருப்தி கொண்டிருக் கவேண்டும் பயனே விடக்கூடாது அதைப் பகவானுக்கு அர்ப்பணஞ் செய்ய வேண்டும். இதை மட்டு மென்ன? மனத்திலெழும் வாசனை களையும் காமம் வெகுளி முதலிய விவகாரங்களையும் ஆண்டவனுக்கு அர்ப்பணமாக்கிக் கவலையற் றிருக் கவேண்டியதே.
‘என் காமமும் வெகுளியும் ஆண்டவனுக்கர்ப்பணம்’ இங்கே புலனடக்க மென் கிற தீயில் வாடவோ வதங்கவோ தேவையி ல்லை; அர்ப்பணம் செய்வதும் ஒய்வு

Page 18
s29- ,,288., ஆத்மஜோதி
பெறுவதுமாய் இருந்துவர வேண்டி காதைப் பொத்திக் கொண்டிருக்
கவோ அழிக்கவோ தேவையில்லை. கதை கேட்டல் என்ற வேலையைத் தந்து காதைப் பயன் படுத்தல் அதி இனிக்கும்பாலினுல் நோய் கச் சுலபமானது, இன்பமும் கன் தீருமாயின்மைபயப்பது, உன் காதுகளை நீ வேப்பிலைக்கஷாயம் அருந்து- இராமனுக்கு அளித்துவிடு. வாயி வானேன்? னல் ராம 5ாமத்தை ஜபித்துக் பொறிகளும் சாதனங்களே. அவை கொண்டேயிரு. பொறிகள் δή (5 U ιτ களை ஆண்டவனுக்கு அர்ப்பண திகள் ೨) ೧೧) -ಶಿ'ರಾ ೧ು கல்லவையே; மாக்கிவிடு. காதுகள் ந1 ம் இsஅவைகளின் ಐ/೧೧ ಐಾ IDF ಅ T6ುಷಿ! வதைக் கேட்பதில்லையே என் கிருர் ఇండి). ஆகையால ஆன டவ கள்; அப்படியான ல் காதையே அணுககு அர்ப்பண மாய ஒவமவாரு பொத்திக் கொண்டு விடலாமா? பொறியையும் பயன் படுத்தலே வேண்டாம். கட்டாயம் கேள் உயர்ந்த வழி. இதுவே இராசயோ, ஆணுல் ஹரி கதையைக் கேள், கம் என்பது.
பொன்மொழிகள் 一米一 செபம், தியானம் இரண்டும் மனத்திற்கு உற்ற உணவு; இவற் றைப் பழகுதலே மனிதனுடைய தேவைகளுள் முதன் மையும் முக்கி யமும் ஆகும். தொடக்கத்தில் இவை சிறிது கஷ்டமாகவே யிருக்கும். அதற்கஞ்சி அப்பழக்கத்தையே அடியோடு விடக்கூடாது. @@ றும் பழக்கத்தினலேயே 15ாளடைவில் கற்பல னே ஒருவர் பெறமுடியும்.
-- -
ஆத்மசாதனைக்கு வீண் வார்த்தையும் உலக விஷயங்களைப் பற்றி யபேச்சும் கேடு விளை ப்பது போல வேறெதுவும் அவ்வளவு விளைப்ப தில்லை. இப்படிப்பட்ட வீண் பேச்சினலேயே மனம் தனது மேலான
இயல்புகளையும் உயர்வான நோக்கங்களையும் இழந்து விடுகிறது.
 

8:ᎦgᏐᎭoᎹᎭoᏐᎭoᏐᎭᎭᎭᎭᎭᎭᎭᎭᎭᎭᎭ ᏐᎭoᏐeᏐᏐ;
|米 O e
6)IITula) (J.J6)DILD)
K
உஷ்ண வாய்வு, முழங்கால் வாய்வு, இடுப்பு வாய்வு, மலக்கட்டு, மலப்பந்தம், அஜீரணம் கைகால் அசதி, பிடிப்பு, பசியின்மை, வயிற்றுவலி, பித்த சூலை, பித்த மயக்கம், புளியேப்பம், நெஞ்சுக்கரிப்பு முதலிய வாய்வு ரோகங்களை நீக்கி ஜீரணசக்திக்கும் தேகாரோக்கியத்திற்கும் மிகச்சிறந்த குரணம உபயோகிக்கும் முறை. இந்தச் சூரணத்தில் 4 தோலா அளவு எடுத்து அத் துடன் ; தோலா அளவு சீனி அல்லது சர்க்கரை கலந்துஆகாரத்துக்குமுன் உட்கொண்டு கொஞ்சம் வெந்நீரும் அருந்தவும். காலை மாலை தொடர்ந்து உட்கொள்ளவேண் டும். தேகத்தை அனுசரித்து உட்கொள்ள வேண்டும். தேகத்தை அனுசரித்து உட்கொ ண்டுவரும்போது அளவைக்கூட்டியும் குறை த்தும் உட்கொள்ளலாம். நெய் பால் வெண் ணெய் நிறையச் சாப்பிடலாம். வாரம் ஒருமுறை எண்ணெய் ஸ்நானம் செய் யலாம் மூலிகையினல் தயாரிக்கப்பெற்றது தபாற் செலவு உட்பட டின் ஒன்று ரூ. 3-75. (பத்தியமில்லை.) சம்பு இண்டஸ்ரீஸ் - சேலம் 2. (S-I)
இலங்கையில் கிடைக்குமிடம்:
ஆத்மஜோதி நிலையம்
நாவலப்பிட்டி இலங்கை
Y4 Y C0YLLLLGLLLLLLLLGLLLGL0LL0LLGLGLGc0LYYzGcL

Page 19
Registered at the G. P. or as a
இைந்தியாவிலுள்ள 哥」
இந்தியாவிலிருந்து கிலோ சில தடைகள் இருப்பதால் இந்: யாவரும் பின்வரும் விலாசத்து அனுப்பிவைக்க வேண்டுகிருேப் 6GaoT于ü, י | R. Veera - - - SAMBU IN
SALE மேற்படி விலாசத்திற்குபணி மும் ஒரு தபால் அட்டை மூலம் அங்ங்ணம் அறியத் தந்தவுடன் அனுப்பப்படும்.
ஆத்மஜோ நாவலப்பிட்டி
a ශ්‍රීම්ම්ශ්‍රිම්මිම්මිෂ්ෂ්ෂ්ෂ්ෂ්ෂ්මීමිමීෂ්මීමමීෂීරීෂ්මීරීමමීම්
. . .
ခွံ့ဆေJj,J] அ
35, கொத்மலே வீதி
.y22 -
நமது சமயவிளக்கம் (யோகி சுத்தானந்த பாரதிய 50 சதம் பெறுமதி 25 சதமாகக் 3ெ 霹u呜°°-u 90°吐 முத்திரை அனுப்பிப் ே
මුම්හීෂීෂීඨථිම්භීෂීලීෂීර්ණ්
*
- - -ತೈತಿ.
@త్రి
లై
ඡාමී)
త్రి
కలి
8
Printed by N. Muthiah at thes and Published by N. Muthiah. At Hony. Editor K. Ramachandra,

News Paper, M. L. 59,300
தா நேயர்களுக்கு
லுக்குப் பணம் அனுப்புவதில்
நியாவிலுள்ள சந்தா நேபர்கள் க்கு தமது சந்தாப்பணத்தை பணம் அனுப்பவேண்டிய
sambu . DUSTRIES
Μ 2. 。 ாம் அனுப்பியவுடன் இவ்விட் அறியத்தர வேண்டுகின்ருேம். இங்கிருந்து நேராக ரசிது
கி நிலையம் - (சிலோன்)
త్రిత్రిక్రి3""ప్రక్రి°బ్రి)శ్రీశ్రీ “ඩි‍ෙෆජ්ර්ජ්ල්ල් එල්ෂ්
●、
( 6 Jjါlားဉားရား မကျော
: நாவலப்பிட்டி
- - - - " و من
என்னும் புத்தகம் ாரால் எழுதப் பெற்றது) நியான புத்தகம் ல் ாடுக்கின்றேம். T(e) մ. வேணடுவோர் 30 ச பற்றுக்கொள்ளலாம்.
පූජාප්‍ය ග්‍රිෂ්ෂ්ෂ්ෂ්ෂත්‍රිෂ්ෂ්ෂ්ෂල්
石 Murugn Printers - Pundul himajothi Niliyam, Nawalapi Athmajothi Nilliam, Naw allapi