கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஆத்மஜோதி 1959.03.01

Page 1
� os*「 シ。
 
 
 
 
 


Page 2
tLLLLLLLLLLsLLLLLLLLJLLLJJJJJLLJJ0 0 LssJLLL0LJsL00LC CLGG0L0LGL LL SLSLLL c 0 LLLL LL LLLLLLLL0L0L00LLLLL LLL LLL do o occo ၃ဝဝ oဝစ္ဆ 8 않
O o O O 0. Ꮼ0 o O O ᎤᎠ Ο o O O “ኃ d O - O g (ஒர் ஆத்மீக மாத வெளியீடு) UJ Viyol Voy OOO βεδοοοοοοοοοοοοοοοοοooooooooooooooυ νοοου ooooooooooooooooooooooooόόό எல்லா உலகிற்கும் இறைவன் ஒருவன் எல்லா உடலும் இறைவன் ஆலயமே.
. சுத் தானந்தர் .
சோஇ 11 டர் 5. விளம்பி வடு $குனி 1 - 3-5) - பொருளடக்கம் -
பேரின் பத் தெள்ளமுது - - - I 29 வாழ்வின் இரகசியம் I 30 புரட்சி 13 I அருள் மொழிகள் - - - I 33 தத்துவப் பற்றைத் தளரவிடாதீர் I 34 குருதேவா ஒம் - - - I 37 யோக ஆசனங்கள் - 138 இறை வழிபாடு - - - I 41 பேதப்பிணக்கறுத்த அபேதன் - - - I 44 வானெலியாகுக - - - I 46
ΕΕ L 6δ) Ε. Ο - - - 50
பாரதப்பண்பாடு I 5 செயற்கரிய செய்வார் பெரியர் - - - I 5 4 NAS என்ன புண் ணியம் செய்தனை நெஞ்சமே - - - 1 55 /。 என்னை ஒர் வார்த்தைக்குட்படுத்தி. - - - I 59
ஆத்மஜோதி சந்தா விபரம் ஆயுள் சந்தா ரூ. 75-00 வருடசந்தா ரூ. 3-00 - தனிப் பிரதி சதம் -30 -
கெளரவ ஆசிரியர்: க. இராமச்சந்திரன். பதிப்பாசிரியர்: நா. முத்தையா.
ஆத்மஜோதி நிலையம்-நாவலப்பிட்டி(சிலோன்)
 
 
 
 

பேரின்பத் தெள்ளமுது.
(மகரிஷிசுத்தானந்தர்) /} 15 என்ஜனக் கொடுத்ததுவு முன்னைக் கொடுத்தனை % யெனதி யாணென்ப தினியேன்
என்னுயிர்க் காதலா, வுன்னிளம் புன்னகையி லின்னுயிர்க் குளித்து வந்தேன் பொன்னை நெருப்பினிற் பொலிவேற வாட்டிடும்
பொற் கொல்லன் போற் சிவனைப் / புவிமாயை தன்னிலே வாட்டிமாற் றேற்றியுன்
பூங்கழற் கணியாக்கினை உன்னைவிட் டாலெனக் குயிரில்லை யுடலில்லை
யுலகில்லை யுறவு மில்லை ஒன்றில்லைப் பலவில்லை யொளிர் திருச் சக்தியால்
ஒன்று பலவான ஒருவா அன்னைமடி விளையாடு மருமைக் குழந்தைபோல்
/ B
அடிமலரில் விளையாடவே
அங்கிங்கு மெங்குமென் னுருயிர்க் கின்பமாய்
f
/
/
ஆனந்தமான சிவனே !
பெற்ருலுன் அமரநிலை பெறவேண்டு மில்லையேற்
பிறவிதனை மாய்க்க வேண்டும் பேசினல் உன்மகிமை பேசவேண்டும். அலாற்
பேசாத தனிமை வேண்டும். உற்ரு லருட்பணிக் குறவேண்டு மில்லையேல்
ஒருங்கியுள் ளடங்க வேண்டும் உன்னின லுன்பெருமை யுன்னவேண்டும் அல்ல
உன்னலறு மனமதி வேண்டும் புற்றின லுன்னையே பற்றவேண்டும்; அலாற்
பற்றற் றிருக்க வேண்டும். பார்த்தாற் சுயஞ்சோதி பார்க்கவேண்டும் அலாற் பார்வை யுள்ளாக்க வேண்டும். அற்ருலென் பந்தவினை யறவேண்டு மின்றேலுன்
அருளாடல் புரிய வேண்டும். ஆன்மபரி பூரண அகண்டசுக வாரியே N
அறிவான பர தெய்வமே !
16

Page 3
- ഖിബ്ലി മൃ',ി|). --
. (திருலோக சீதா ராம்)
வாழ்க்கை என்பது பொருள் விளங்காத புதிரா கவே மனிதனுக்குத் தோன்றுகிறது. இந்த உலகில் நிலையாக இருப்பது என்னவென்றே தெரிவதில்லை.
செல்வம், இளமை, யாக்கை இவை எதுவுமே நிலைப்
பதில்லை என்ற உண்மை 58க்குத் தெரிந்தபோதிலும் கூட, இவற்றின்மேல் 15 மக்குப் பற்று வளர்ந்துகொண் டுதான் இருக்கிறது. கிலேக்காதவை என்று நமக்கு மிக நன்ருகத் தெரிந்திருக்கும் விஷயங்களில் நிலை யான பற்றுதல் மட்டும் குறையாமல் இருப்பதென் ருல் இது ஒரு விசித்திரமான கிலேதான்.
பொதுவாக மனிதர்கள் தங்கள் இச்சையினுல் உலகத்தில் பிறவி எடுக்கிருர்கள். என்று சொல்வதற்கு முடியுமா ? பிறந்த பின்பு தான் நாம் பிறந்து விட்டோம் என்ற விஷயமே நமக்குத் தெரி கிறது. ஆனல் இந்தப் பிறவியை விட்டுவிடவேண்டிய ஒரு சமயம் வரும் என்பதையும் நாம் அறியும் போது, அந்த நிலையைத்தான் நாம் வரும்பி ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நமது இச்சையினுல் இந்தப்பிறவி கிடைக்கவில்லையென்று சொல்லும் போது முடிவைப் பற்றி மட்டும் நினைப்பதற்கு நமக்கு என்ன அதிகாரம் இருக்கிறது? மேலெழுந்தவாரியாகப் பார்த்தால் நமக்கு அதிகாரம் கிடையாது என்றுதான் தோன்றும், உண்மையில் நமக்கு, நமது வாழ்வின் எல்லையைப் பற்றி நினைப்பதற்கு அதிகாரம் இருக்கிறதோ இல் லையோ அவசியம் இருக்கிறது. -
இந்த அவசியத்தை உண்டாக்கியிருப்பது மனம்தான். இந்த மனம் தான் உலகவாழ்க்கையை நமக்கு உணர்த்துகிறது. வாழ்க் கையின் இன்ப துன்பங்களையும் நன்மை தீமைகளையும் ருசிபார்த் துச் சொல்லுவது இந்த மனம்தான். எனவே இந்த மனம் விசித் திரமான ஒரு கருவி. பொதுவாக இந்த மனம் ஆசைப்படுவ தெல்லாம் அழியாத பேரின் பத்துக்குத்தான். காரண்ம் உலகவாழ் வில் அன்றுடம் பார்க்கின்ற ஒவ்வொன்றும் உருமாறியும் மறைந்
தும் போகின்ற உண்மையைப் பார்க்கும் போது, அழியாதநிலை"
யொன்று இருந்து அந்த இடத்தில் போய் நாம் பத்திரமாக வாழமாட்டோமா என்ற ஏக்கம் உண்டாவது இயல்பு.
 
 
 
 
 

జాస్థ\్వరి 226930ందింది9లరించిరిరించి 800 00ంధించి, "రిణరాల 2009308 ఇణం9ధిణం దిరిగిరిరిస్ట్రేల్లి
リ。 リ ప్లాస్ట్ స్రి SS ఆఫ్ఘన్స్టిళ్లి s 総、 శ్రీ స్త్రీన్రీ ܐ݂ܵܐ - క్స్టి இஐ
శిక్ష్ R*Sస్ల్లో リ SSSR منها
LOseLOL00eee eee00eeeeeee0000sJJJ0L00GM0c0L0ELG0sL ssse sLL00LLeLeLL0000000L00L0L0L000L sL0eL0L000L00000L0LL0JL
(ஆசிரியர்)
புரட்சி என்றதும் அன்பர்கள் உள்ளத்தில் பல வித சந்தேகங்கள் எழுகின்றன. ஆத்ம ஜோதியும் தனது ஆத்மீகக் கொள்கையை மாற்றி ஏதோ ஒரு தீவிரவாதமான அரசியற் கட்சியைச் சார்ந்துவிட் டதோ என்று கூட நினைக்கத் தோன்றுகின்றது. இன் றைய உலகில் புரட்சியை விரும்பாத மக்களே கிடை யாது. புரட்சியை விரும்பாத ஸ்தாபனங்களோ கட் சிகளோ கிடையாது. அப்படியானுல் புரட்சியைக் கண்டு பயப்படுவானேன்?
மக்கள் அகத்தில் புரட்சி ஏற்பட வழிநடத்தப் படுகிறர்களில்லே, புறப் புரட்சியையே உணர்ச்சி யினுல் தூண்டப் பெற்றுச் செய்கின்ருர்கள். மனித வாழ்க்கையிலே ஒற்றுமையின்மையும் பி ண க்கும் ஏற்பட்டதற்குப் பிரதான காரணம் தலைவர்களு டைய சுய5ல வேட்கை. தலைவர்களாக வருவோர் மக்களிடையே கீழ் த் தரமான உணர்ச்சிகளைத் தூண்டி வழிநடத்துகின்றர்கள். இதனுல் மக்கள் கீழ்த்தர உணர்ச்சிகளுக்கு வசமாகிப் பு ர ட் சி செய்கின்றர்கள். அகமாற்றம் ஏற்படாத இடத்து மக்கள் தவறன வழியிலேயே வழிநடத்தப்படுகின் றர்கள்.
நுண்ணறிவும் ஞானமும் படைத்த மனிதர்கள்
பாராட்டத்தகுந்த ஒரளவுக்குச் சமயப்பிரிவினைகளை
யும் சாதி சமூகப் பிரிவினைகளையும் குறைத்துவிட் டார்கள். எனினும், இன்னும் வீண் அகங்தையினுலே பேரறிவும் அதிகாரமும் படைத்த மக்கள் சிலர், சாதி, சமய, சமூகப் பிரிவினைகளைப் பலப்படுத்த முயன் றுவருகின்றனர்.
புற மாற்றம் மனிதனே மனிதனுக வாழச் செய் யாது, மிருக கிலைக்கே இழுத்துச் செல்லுகின்றது.

Page 4
I 32 ஆத்மஜோதி
அகமாற்றம் ஏற்படும் போதுதான் மனிதன் தான் இந்த உடம்பல்ல; தான் ஆத்மா என்பதை உணரத் த&லப்படுகின்றன். வாழ்க்கையின் இரகசியங்களுள் நுழைந்து ஆராய்ந்து அவ்வாராய்ச்சியால் ஆன்மாவி ன் இயல்பான மாட்சியையும் கித்தியத்துவத்தையும் அறிதலே அகமாற்றத்தின் முதற்படியாகும். ஆத்ம உணர்ச்சி ஆரவாரம் செய்யவேண்டிய ஒரு காரிய மல்ல. அது ஆன்மாவுக்கும் இறைவனுக்கு முள்ள தொடர்பு. இறையுணர்ச்சியினலே சுதந்திரத்தை யும் இன்பத்தையும்பெற்று மேன்மைவாய்ந்த இறை வனுக்கும் தனக்குமுள்ள ஒருமையை உணர்ந்துகொள் ளும் படியாகத் தன்னை ஆக்கியோனிடம் அதிக அன்பு கொண்டிருத்தல் வேண்டும்.
ஞானமும், அன்பும், சேவையுணர்ச்சியும் மக் களிடையே அருகிவருகின்றது. காரணம் தலைவர் கள் என்று சொல்லப்படுவோர் இவற்றைத் தமது சுயநலத்திற்காகப் பயன்படுத்துகின்றமையே. தன் னலம் புறப் புரட்சிக்கு வழிகாட்டுகின்றது. பரநலம் அகப்புரட்சிக்கு வழி காட்டுகின்றது. புறப் புரட்சி மக்களுடைய கீழ்த் தர உணர்ச்சிகளை தூண்டுகின்றது. அகப்புரட்சி கீழ்த்தர உணர்ச்சிகளைப் போக்கடித்து ஆத்மீக உணர்ச்சியைத் தூண்டுகின்றது.
திருவனந்த புரத்தில் இருந்து இன்று ஞான யா கம் செய்துவரும் சுவாமி அபே தானந்த பாரதி அவர் கள் மக்களிடையே ஒரு தீவிரமான அகப் புரட்சியை ஏற்படுத்திவருகின்றர்கள். ஆண்டவன் காமம் ஒன் றைக்கொண்டே மக்கள் தெய்வீக நிலைக்கு உயர்ந்து வாழ்கின்றர்கள். ஆண்டவனுடைய ஒரு காமத்தி ற்கே எவ்வளவு சக்தியுள்ள தென்பதை மக்களுடைய சொந்த அனுபவத்தில் உணரச்செய்துள்ளார்கள்.
மனிதன் பரந்த நோக்குடையணுகி, மனித வர்க் கம் முழுவதையும் ஒரு உன்னத தலைவனும் அதிகாரி யுமாகிய ஒருவனிடமிருந்து தோன்றிய ஏகப்பொரு ளாகக் காணவேண்டும். சாங் தி யு ம் ஒற்றுமையும்
 
 
 

f
ஆத்மஜோதி 33
முழுவதன் மகிழ்ச்சியும் இதிலேயுண்டு. இதனையே தெய்வீக வாழ்வு என்று பல மகான்கள் வாழ்ந்து காட்டி மறைந்துள்ளார்கள். பாமரரும் தெ ய் வீ க வாழ்வு வாழலாம். அதற்கு ஆண்டவன் காமம் ஒன் றேபோதும். அதற்கு நம்பிக்கையும் முயற்சியும் மக் களிடத்து நிலை பெறவேண்டும் என்பதை சுவாமி அபேதானந்த பாரதி அவர்கள் தமது உரை மூலம் விளக்குவதோடு தரிசனப் பெருமையாலும் உணர்த் துகின்றர்கள். வாழ்க அவர் தொண்டு.
3
ஒம் சுவாமி அபேதானந்தரின் அருள்மொழிகள்.
1. எல்லா உயிர்களும் இன்புற்று வாழ கினைப்ப
துவே பக்தி. அறிவுக்கு மேலான உணர்வே பக்தி. ஞானம் புத்தியின் விசாகமானல் இதயத்தின் விகாசமே பக்தி. 4. ஞான வளர்ச்சியில் அகந்தை ஏற்படும் அக
ங்தை முற்றிலும் ஒழிவதே பக்தி, 5 கர்ம, ஞான, யோகங்களை விடச் சிரேஷ்ட
மானது பக்தி.
2
6 சுயநலம் கொஞ்சமுமின்றி பிறர்நலம் பேணு
வது பக்தி.
7
பதே பக்தி.
8 கோபியர்களைப் போல தனக்காகவன்றி இறை
வன் சுகத்திற்காகக்காட்டும் அன்பே பக்தி.
9 ஞான வைராக்கியங்களைப் பெ ற் றெடுத்த
தாயே பக்தி.
10 ஜாதி, குல, தன. ரூப, வித்தைகளால் அபிமா
னமுற்ற நிலையே பக்தி.

Page 5
தத்துவப் பற்றைத் தளரவிடாதீர்!
..................... لی گئی۔
*
காந்திய பக்தர்களுக்கு வினுேபாஜி வேண்டுகோள்.
15ான் தமிழ் நாட்டில் யாத்திரை செய்த பொழுது அங்கே யுள்ள பூரீ சங்கராச்சாரியாரைக் காண நேர்ந்தது. அவர் முதிய வர் துறவி ஆனல். சில ஆண்டுகள் அந்தப் பீடத்தில் இருந்த
பின் அவருக்கு அதையும் துறக்க வேண்டுமென்று தோன்றி இருந்
தது. இதனுல் சீடர் ஒருவரை அந்த ஆச்சாரிய பீடத்தில் அமர்த் திவிட்டு காஞ்சிபுரத்திற்கு அருகிலுள்ள ஒரு கிராமத்தில் இருந்து
வந்தார். நான் அவரிடம் சென்றபொழுது, அவரிருந்த சிறு வீட்
டில் ஒரு தண்ணிர்க்குடம் இரண்டு மூன்று புத்தகங்கள். சில ஆச னங்கள் ஆகியவை தவிர வேறு எதுவுமில்லை. அவர் வெளவாமை விரதம் பூண்டிருந்தார். பெரிய அறிஞர் தமிழ் நாட்டில் அவ ருக்கு மிக்க மதிப்புண்டு. ஆயிரத்திநூறு ஆண்டுகளுக்குப் பிறகும் சங்கராச்சாரியரின் பீ டத் தி ல் இத்தகையவர் இருப்பதைப் பார்த்து, ஆயிரக்கணக்கான ஆண்டுகளாய் இருந்துவரும் இத்த கைய ஸ்தாபனங்களின் அடிப்படை என்னவென்டது எனக்குத் தெரிய வந்தது. ஆல்ை, நாம் அமைக்கும் புதிய ஸ்தாபனங் கள் அற்பாயுள் உள்ளவைகளாய் நேற்றிருந்தவை இன்று இல் லாது மறைந்து போகின்றனவே, இது ஏன் ?
துயரம் தரும் விஷயம்.
ரவீந்திரநாத தாகூர் எவ்வளவோ உயரிய நோக்கங்கொண்டு எவ்வளவோ உற்சாகத்துடன் சாந்தி நிகேதனத்தைத் தொடங் ணுர். ஆணுல், ஒரு சாதாரண சர்வகலாசாலைக்கும் அதற் கும் வேற்றுமை எங்கே யிருக்கிறது ? அங்கே ஒவியம் இசை முத லிய கலைகள் போதிக்கப்படுகின்றன; ஆணுல் எல்லாம் ஏதோ யந் திரசாலையில் நடப்பதுபோன்றே நடந்து வருகின்றன, பண்டித மாளவியா நிறுவிய காசி சர்வகலாசாலையின் நிலை இப்பொழுது
எப்படியிருக்கிறது? பாபூ நவகாளியில் ஒருதனி 'மிஷன்' (சேவை
ஸ்தாபனம்) தொடங்கியிருந்தார். அதுவும் இன்று போனவிடம் தெரியவில்லை; அது இப்பொழுது எதுவும் செய்வதாய்த் தெரிய வில்லை. இதே வகையில் பாபூ தொடங்கிய பிறபணிகளிலும் தத்துனம் மூல ஊற்று சிறிது சிறிதாய் வற்றிவருவதைக் காண் கிறேன், இது எனக்கு மிக்க துயரத்தைத் தருகிறது.
இதன் காரணங்கள் பற்றி சிந்தித்தபொழுது எனக்கு இரண்டு மூன்று எண்ணங்கள் தோன்றின. அவற்றை நான் இப்பொழுது உங்களுக்குத் தெரிவிக்கிறேன்.
 
 
 
 
 
 
 

ஆத்மஜோதி I35
நம் ஸ்தாபனங்களின் ஜீவநாடி விரைவில் தளர்ந்து போ வதற்கு, அவற்றில் ரத்தம் சுண்டிப்போவற்குள்ளான ஒரு கார னம் நாம் கர்ம யோகத்தில் ஈடுபட்டிருப்பதாகும். கர்ம யோகத் தில் நன்மைகள் பல இருப்பதோடு தீமைகளும் உள்ளன. பசுப் பாதுகாப்பு அல்லது கேர் சேவை செய்வதென்ருல் பசுக்கள் மேய் வதற்கு புல்வெளி தேவையாகிறது. அதோடு மரித்த பசுக்களைப் பயன்படுத்துவதற்குத் தோல் பதனிடும் சாலை அமைக்கவேண்டி வருகிறது. இதோடு இணைந்தாய் நாட்டுச் செக்கையும். கதர் முதலிய பிற கிராமக் கைத்தொழில்களையும் ஆரம்பிக்கிருேம். இவற்வை யெல்லாம் நடத்த நாற்பத்தைம்பது பேர் தேவையா கிறது, இவவாறு வேலைகளின் பிரிவுகளும் அளவும் வளர வளர நம் தத்துவப் பற்று சிறிது சிறிதாய்க் குறைந்து போகிறது. சங் கராச்சாரியார் இராமானுஜாச்சாரியர், புத்தர், மகாவீரர்
ஆகியோரின் சீடர்களிடம் காணப்பட்ட குறைகள் பலவற்றை
நாடென்னவோ அகற்றிக்கொண்ட போதிலும், அவர்கள் ஆன்மா
ஞானத்தின் அடித்தளத்திற்குச் சென்று பார்ப்பதைப் போல் நம்
மால் செய்ய முடியவில்லை. இதனுல் நம் காரியங்களெல்லாம்
ஆங்கிலத்தில் 'Top heavy1 என்பார்களே அதுபோல், வெளிப்
பார்வைக்குப் பிரமாதமாயிருந்தபோதிலும் உள்ளே தத்துவம்
சிறிதும் காணக கிடைப்பதில்லை. இதல்ை இவற்றைக் தோற்று வித்த மனிதன் போன பின் ஸ்தாபனம் இருந்து வருகின்றதே
யன்றி அதில் உயிரொளி காணப்படுவதில்லை. இதனுல் நாம்
வெளிப்பகட்டைக் கண்டு ஏமாறவும் உண்மைத் தத்துவத்தை
அசட்டை செய்யவும் தொடங்கி விட்டோம்.
அரசியலில் அலேக்கழிகிருேம்
பாபூ வாழ்க்கை, சமூதாயம் ஆகியவை பற்றிய சில தத்து வங்களை உருவாக்கினர். அவைகாரணமாக அவ்ற்றில் அரசியலும் இயல்பாக இடம் பெற்றது. அவர் வாழ்க்கையில் அரசியல் முக் கியமல்ல, வாழ்க்கையை நேரிய முறையில் நடத்துகையில் அரசி லுடன், அரசாங்கத்துடன் ஒரளவு தொடர்பு ஏற்பட்டே தீரும் ஆகையால் அத் தொடர்பை வாழ்க்கைத் தத்துவங்களிலிருந்து சிறிதும் வழுவாது நடத்திக்கொண்டு போகும் வழிவகைகளை அவர் கண்டு நடத்திச் சென்ருர், இதனல் அவர் நிர்மாணப் பணிகளின் மூலமே சுதந்திர இயக்கத்தையும் நடத்தினர். ஆனல் அவர் சென்ற பின் நாம் இப்பொழுது செய்து வருவதென்ன ?
நம் தத்துவப் பற்றின் மூலம் அரசியலை உருவாக்க வேண்டியது
போய் அரசியலின் ஏவலின் படி நாம் நடக்கத் தொடங்கி விட் டோம். அரசியல் வெள்ளத்தில் மிதந்து அது செல்லும் திசையில்

Page 6
! 36 ஆத்மஜோதி
சென்று கொண்டிருக்கிருேம். நம் தந்துவங்கள் பேச்சளவில் இருந்துவருகின்றனவேயன்றி, அவற்றினல் அரசியல் எவ்வகையிலும் பாதிக்கப்படுவதில்லை. இதற்கு மாருக, அரசியலே நம்மை எப் படி யெல்லாமோ ஆட்டிவைத்துக்கொண்டிருக்கிறது, காந்திவாதி கள், காந்தி பக்தர் எனப்படுவோர். இன்று காந்தி வழியிலல்ல நானு பர்ணுவிஸ் வழியிலே சென்று கொண்டிருக்கிருர்கள். எனவே பிறரைத் திருத்த வேண்டியவர்களான நாமே வர வர வழிதவறிக் கெட்டுக்கொண்டிருக்கிருேம்.
காந்தியடிகளுக்கு, தத்துவங்களில் எவ்வளவு உறுதியிருந்தது என்பதை நாம் எண்ணிப்பார்ப்பதே இல்லை. ஒரு சமயம் ஒருவர் காந்திஜியிடம் நான் பசுப்பாதுகாப்பிற்கு என் வாழ்க்கையையே அளிக்க விரும்புகிறேன் என்ருர், இதற்கு காந்திஜி, அப்படி யானுல் நீ பிரம்மசரியம் ஏற்க வேண்டியிருக்கும். பிரம்ம சரிய விரதமின்றி கோ-சேவை, பசுப்பாதுகாப்பு நடவாது என்ருர், பாபூ இவ்வாறு ஒவ்வொரு விஷ ய த் தி லும் அடித்த ளத்திற்குச் சென்று பார்த்து வந்தார். என்பதை நாம் புரிந்து கொள்வதில்லை. பசுப் பாதுகாப்பு விஷயத்திலேயே பாபூ கூறியது எவ்வளவு முக்கியமான விஷயம், பெரிய விஷயமென்பது நமக்கு புரியவில்லை. மேலெழுந்தவாரியாகப் பார்க்கையில்பசுப்பாதுகாப் பிற்கும் பிரம்மசரியத்திற்கும் என்ன தொடர்பு என்றே நமக் குக் கேட்கத் தோன்றும். பாபூ இத்துடன் நிறுத்தாது. பால ருந்துவதனல் பிரம்மசரியம் பாழாகும் என்றும் சொல்லுவதுண்டு
எல்லாம் விபரீதமாய் நடந்து வரும் இன்று நாம் தத்துவப் பற்றைப் பழுதுரு துபாதுகாக்க வேண்டுமானல், எதைக் குறித்தும்
ஆழ்ந்து சிந்தித்தல் அவசியம்.
தத்துவப் பற்று அவசியம்.
நாம் பிரார்த்தனை யென்னவோ செய்கிருேம். ஆனல் பிரார்த்தனேயினல். குழந்தைகளுக்கு நல்ல பயிற்சி நல்ல பழக்கம் ஏற்படுகிறது. என்று எண்ணுவதோடு இருந்து வருகிருேம். சத்தியம் அஹிம்சை கருணை ஆகியவற்றில் நமக்கே இன்னும் போதிய பயிற்சியில்லை; பிரார்த்தனையினுல் நமக்கு இப்பயிற்சி ஏற்படும் என்று நாம் எண்ணுவதில்லை; ஒரு தினசரிச் சடங்கு போல் நம் ஸ்தாபனங்களில் பிரார்த்தனை ஏதோ நடக்கிறதே யன்றி, அதன் மூலம் நம் பக்தி வெளியாகக் காணுேம். வைண வர்கள் நண்பரைக் காணும்பொழுது, அவர்களுக்குண்டாகும் மகிழ்ச்சியில் ஒருவரையொருவர் கட்டிக்கொள்கிருர்கள். அந்த இன்பமும் உற்சாகமும் நமக்கில்லாமையால் நாம் செம்யும்
 
 
 
 

ஆத்மஜோதி 37
பிரார்த்தனைகளில் பக்தி உணர்ச்சி போதிய அளவு காணப்பட வில்லை. ஆன்ம தத்துவம், விரத அனுஷ்டானம், கடவுள் வழிபாடு ஆகியவற்றை சங்கராச்சாரியார் பெரிதும் வற்புறுத்தி வந்தார். கர்மயோகத்தை அவ்வளவு வற்புறுத்தவில்லை இதற்கு மாருக நாம் கர்யோகத்தை அதிகம் வற்புறுத்தியது சரியே; நாம் செய்த இத் திருத்தம் தேவையானதுதான், ஆணுல், அவர் அனுபவத்தி லிருந்து ஏற்று அனுஷ்டித்து வந்த ஒன்றை-தத்துவப்பற்றைநாம் ஏற்க தவறி விட்டமையால் நாம் தொடங்கும் பணிகள் வேர்விடாமல் சிறிதுசிறிதாய் மங்கி மடிந்துவருகின்றன" நீங் களெல்லோரும் இது குறித்து யோசித்து இது உண்மையாயின் ஏற்றிடுவீராக
(கிராமராஜ்யம்)
靈****************露 65? LD குரு தேவா ஓம்.
குருதே வா,ஜய குருதேவா, குரைகழல் நம,ஓம் குருதேவா! அருள்வடி வாம்,ஜகத் குருதேவா, ஆனந்த மோனசற் குருதேவா (குரு)
அரிஹர, பிரம்ம குருதேவா, அகிலசர் வேஸ்வர குருதேவா; பரிவ்ரா ஜக,சிவ குருதேவா, பரமக்ரு பாகர குருதேவா! (குரு) பக்த ரட்சக குருதேவா, பாப விநாச குருதேவா; சுத்த சுதந்த்ர குருதேவா, ஜோதி சொரூப குருதேவா! (குரு) சாரதை மோகன குருதேவா, சக்தி மஞேகர குருதேவா வீர நரேந்த்ர குருதேவா, விமல சுரேந்த்ர குருதேவா (குரு) பூரண ஞானசற் குருதேவா, புகழவ தாரநற் குருதேவா; பூநீரா மக்ருஷ்ண குருதேவா, ஜயபர மஹம்ஸ் குருதேவா! IG5CD5
"பரமஹம்ஸதாசன்'

Page 7
თით თcooooooooooooooooooooooooooooooთთcათcooooიoooooo 99oo
ooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooo g
O)
யோக ஆசனங்கள்
SAP. சிவலிங்கம்.சேலம்
O O e °Oooooooooooooooooooooooooooooooooooooooooooooooogo oooo Oڅه
Փoo ooo o ο αοοο ο οο ο οο ο οο ο οο ο ο ο οσο ο οο ο ο οο ο οο ο οι οο ο οο ο ο ο οο ο ο
O)
“م
օծ
o
%ን
양.
Փo
O
రో
O
65; அர்த்த திரிகோணுசனம். பழகும் விதம் காற்றேட்டமானதும், சுத்தமானதுமானசமதள விரிப்பின் மேல் கால்கள் இரண்டையும் அகட்டிய வாறு நின்றுகொள்ளவும்.
கைகள் இரண்டையும் பக்கவாட்டில் தோள் பட் டைக்குச் சமமாக நேராக நீட்டிவைத்துக் கொள்ள வும். சுவாசத்தை வெ 8 ளிவிட்ட வாறே கைக ளையும் நீட்டிய வாறே மெதுவாக இடதுபக்க மாய்க்குனிந்து இடது பாத கணுக்காலை இட துகையால் தொடவும் வலது கைமேல் நோக் கியும், உள்ளங் கை திருப்பியும் வைத் தி ருக்கவேண்டும். தலை மேல் நோக்கிய வாறு திருப்பி வலதுகையை ப் பார்த்த வா றிருக்க வேண்டும். கால்கள் இரண்டும் வி றை ப் 3 83 பாய் இருக்கவேண்டும். இவ்வாறு குனிந்திருக்கும் நிலையில் சுவாசம் விட்டும், உள்ளிளுத்தும் செய்ய வும். தேவைக்குத் தக்கவாறு இருந்தபின் ஆசனத் தைக்கலைத்து மற்ற வலதுகாலிலும் இவ்வாறு மாற்றி பயிலவும். சித்திரம் 65 பார்க்கவும்.
 
 
 
 
 

ஆத்மஜோதி 39
ஆசனத்தைக் கலைத்தல்
கணுக்காலைத் தொட்டிருக்கும் கையை எடுத்து சுவாசத்தை உள்ளிளுத்தவாறே நிமிரவும். கைகள் இரண்டையும் நேராய்க் கொண்டுவந்து வை த் து, கால்களையும் ஒன்றுசேர்த்து சிரமபரிகாரம் செய்து கொள்ளவும்; உடலுக்குத் தக்கவாறு நான்கு தட வைகள் வீதம் உயர்த்திக் கொண்டு செல்லலாம். மிகவும் மெலிந்தவர்கள் அதிகம் செய்யலாகா.
பலன்கள்:- முதுகெலும்பு, இடுப்பு, கால்கள், கைகள் இவைகளுக்கு வலுவையும், வயிற்றின் ஊழச் சதை களையும் போக்குகின்றது. புஜங்கள் வீரியப்படும். நல்லபசி எடுக்கும். கழுத்து திருப்பியிருப்பதால் அந்த நரம்புகளுக்கு நல்ல இரத்தோட்டத்தைக் கொடுக்கின்றது.
ஆஸ்த்துமா, அதிக ஜன்னி, கழுத்தில் கட்டிபோன்ற வியாதிகளை குணமாக்கும். ஆண், பெண் அனைவரும்செய் யலாம். ஆனல் பெண்மணிகள் கற்பகால, மாத விடாய் ருதுகாலங்கள் தவிர மற்ற நாட்களில் செய்யலாம்.
66, பூரண திரிகோனுசனம் (பழகும் விதம்) காற்றேட்டமாண்தும், சுத்தமானதுமான இடத் தில் சமதள விரிப்பின்மேல் கால்கள் இரண்டையும் சிறிது அகட்டி நேராய்நின்று கொள்ளவும். கைகள் இரண்டையும் பக்கவாட்டில் இடது, வலப்பக்கமாய் தோள்பட்டைக்குச் சமமாகத் தூக்கி நீட்டிவைத்துக் கொள்ளவும்.
பின் சுவாசத்தைச் சிறிது, சிறிதாக வெளிவிட் டவாறே சற்று முன்புறமாகக் குனிந்து முதுகைவலப் பக்கமாய்த் திருப்பி, இடதுகையால் வலது பாதக் கணுக்காலின் முஷ்டியைத் தொடவும், சு வா ச ம் இங்கு சமநிலையில் உள்ளிளுத்து வெளிவிடவும். மிக வும் மெலிந்தவர்கள் அதி தீவிரமாக சுவாசத்தை கான்கைந்து தடவை உள்ளிளுத்து வெளி விடவும்.

Page 8
4 O 1 ܝ ' ஆத்மஜோதி வலதுகை மேல்நோக்கி, முகத்தின் பார்வை வலது கையைப் பார்த்திருக்கவேண்டும். கால்கள் இரண் டும் விறைப்பாய் வளையாமல் கீழே வைத்திருக்கவும்.
கால்களின் பாதவிரல்கள் முன்பக்கமாக இருக்க வேண்டும். சித்திரம் 66-பார்க்கவும். கைகள் வளை யவும் கூடாது. இங்கிலையில் தேவைக்குத் தக்கவாறு இருந்தபின் மற்ற இடது காலையும் இவ்வாறு மாற்றிச் செய்யவும்.
ஆசனத்தைக் கலைத்தல்
வலது காலைத் தொட்டிருக்கும் இடது கையை எடுத்துச் சுவாசத்தை உள்ளிளுத்துக் கொண்டே முதுகை நேராய்நிமி 撥 ர்த்தி பி ன் நின்று கை க ள் இரண்டை யும் ஒன்று சேர்த்து அதாவது சாதாரண மாய் தொங்க விட்டு கால்களையும் ஒ ன் று சேர்த்துச் சிரம பரி காரம் செய்துகொள் ளவும்.
பலன்கள்:- முதுகு
நன்னகத் திருப்பப் பட்டிருப்பதால் அவ ற்றிற்கு நல்ல இரத் தோட்டமும், எலும்பு க்கு இளமையும், கை கால்களுக்கு வலுவையும் கொடுக்கும். வயிற்றின் ஊழச்சதையை அறவே நீக்கும். பசி நன்ருக எடு த்து அஜீரணம், புளியேப்பம் முதலியவற்றை நீக் கும். ஆண், பெண் அனைவரும் செய்யலாம் பெண் மணிகள் கெற்பகாலம், மாதவிடாய் ருது காலங்கள்
தவிர்த்து மற்ற நாட்களில் செய்யலாம். கண்டமாலை
காது சம்பந்தப்பட்ட வியாதிகள், ஜன்னி, காக்காய் வலிப்பு, ஆஸ்த்துமா முதலிய பல வியாதிகளைக் குணமாக்கும். --
 
 
 
 
 

இை ] ೧ || || ೧ ":"*
அன்பும், அருள்நெறியும் நாட்டினில் நல்லனகாண துணைபுரி யும் சாதனங்களாம். இவ்விரண்டும் மக்களிடம் நிலைபெறவேண் டும். மனிதன் பாவங்களினின்றும் விலகி இருக்கும் நேரம் மிகக் குறுகிய காலமாகும். இக்குறுகிய காலத்திற்குள் தன் வாழ்வைச் செம்மை பெறச் செய்து கொள்பவனே சிறந்தவன் ஆகின்ருன் அவனே கடவுட் தன்மையும் அடைகின்றன். ஆனல் மனிதன் பாவ ங்களின் ஆதிக்கத்திற்கு உட்பட்டிருக்கும் நேரமோ நீண்டதாக இரு க்கிறது. அந்நீண்டகாலத்தில் தான் நல்லனவற்றை விடுத்து தீய செயல்களைச்செய்து பாவமூட்டையை தன்மீது சுமந்துகொண்டு வாழ்கின்றன். இந் நிலை மாறி நல்லவை, தீயவை, பாவம், புண் னியம் என்பனவற்றை நன்கு அறிந்து வாழ வேண்டும். அப்படி வாழ முற்படுபவர்தான் எல்லா வல்ல இறைவனை அடையமுடியும்
இறைவன் அருள் ஒளியைப் பெறுவதற்கு உதவக்கூடிய சாத னங்கள் இரண்டு. ஒன்று கோயில், மற்றென்று வழிபாடு அல் லது பிரார்த்தனை. பூமியின் அடியில் தண்ணிர் இருப்பதை யாவ ரும் நன்கு அறிவோம்: ஆனல் அத்தண்ணிரைப் பெறுவதற்கு நாம் நினைத்த இடத்தில் மண்ணைத்தோண்டி தண்ணிரை எடுப்பதில்லை. குறிப்பிட்ட ஒர்இடத்தில் மண்ணைத்தோண்டி அதற்கு கிணறுஎன்ற பெயரைக் கொடுத்து நீரைப்பெறுகின்ருேம். அதுபோலபரந்த உல கில் இறைவன் இல்லாத இடமே ஒன்றும் இல்லை. இறைவனின் சக்தி எங்கும் பரவி இருப்பினும் அதை ஒர்குறிப்பிட்ட இடத்தின் மூலம் காண முற்படுவதே சிறந்தது எனக் கண்ட நம் முன்னேர் கோயில் என்ற ஒன்றைத் தோற்றுவித்தனர். அதன்மூலம் கடவு ளையடைய முற்பட்டனர். அக்கோயில்களில் கற்களில் பல்வேறு உருவங்கள் செதுக்கி அவற்றைப் புனிதப்படுத்தி அதன் மூலம் இறைவனைக்கண்டனர். ஆனல் இன்று கல்லிலா இறைவன் இருக் கின்றன்? கல்லிற்குச் சக்தி உண்டா? என்ற கேள்வி நிலைக்குப்பகுத் தறிவு வளர்ந்து விட்டது. மிக்க ஒளியையும், உஷ்ணத்தையும் உடைய சூரியனல் பூமியின்மீது கிடக்கும் ஒர் காகிதத்தை எரித் துவிடக்கூடிய சக்தி இல்லை. ஆனல் அவ் வொளிக்கு முன் அரை யணு விலையுள்ள பூதக்க்ண்ணுடியை காகிதத்திற்குமுன் பிடித்தால் அது தீப்பற்றி எரிந்துவிடுகிறது. காரணம் என்ன? சூரியஒளியைப் பெற்று அதனை ஒரு முகப்படுத்தி அதன் சக்தியால் காகித உதை எரியச் செய்கிறது கண்ணுடி. மிகப் பெரிய சூரியனுக்கு இல்லாத சக்தி கண்ணுடிக்கு இருப்பதுபோன்று மிகப்பெரிய சக்தியால் இருக் கும் இறைவனை நேரடியாய் அடைவதுஎன்பது இயலாத காரியம். எப்படித் தன்னல் எரிக்க முடியாத பொருளை லென்ஸில்ை எரிய வைக்கின்றதோ அதுபோல நாமும் சர்வ சக்திவாய்ந்தஇறைவனை அடைய விரும்பின் லென்ஸைப்போன்ற சக்திவாய்ந்தவிக்கிரகங்க ளின்மூலம்தான் அடையமுடியும். இதனை நன்கு உணர்தல் அவசி uLu LDT (95b,

Page 9
42 - ஆந்மஜோதி
இறைவனின்றி உலகில் ஒரு காரியமும் நடைபெரு. உலகம் என் பது இறைவன் உடைமை என்பதை அறிதல்வேண்டும். மேகம் இல்லாமல் மழை என்பது இல்லை. வயல் இல்லாமல் விளை வு இல்லை. பசு இல்லாமல் கன்று இல்லை. ஞாயிறு இல்லாமல் வெளி ச்சமில்லை. அரசன் இல்லாமல் காவலில்லை. தாயில்லாமல் மக்க ளில்லை. இவைபோல இறைவனில்லாமல் உலகம் இல்லையாம்" வானின்றி மழையுமில்லை வயலின்றி விளைவுமில்லை ஆனின்றிக் கன்றுமில்லை அரியின்றி யொளியுமில்லை கோனின்றிக் காவலில்லை குமரர் தாயின்றியில்லை மேனின்ற கடவுளின்றி மேதினியில்லை மாதோ.
என்ற பாடலின்மூலம் நன்கு அறியலாம். நிற்க இத்துணை சக்தி வாய்ந்த இறைவனை கோயில்சென்று வணங்குவது ஒர் முறையாம். வழிபாடு என்பது இறைவனை மனத்தின் கண் இருத்தி அவனது திரு நாமங்களை வாயால் புகழ்ந்து பாடுவது. இவ்வழிபாடு எங்கும் எப்பொழுதும் நடைபெறலாம். உலகில் உள்ள இன்பங்கள் அனைத் திலும் சிறந்த இன்பம் இறைவனை வழிபட்டு அவனது திருநாமங் களைப் பலவாறு உச்சரிப்பதேயாம்,
வழிபாடு செய்யும்பொழுது கோயில் சென்று செய்வது நல் லதா, அல்லது வீட்டில் இருந்துகொண்டு தனிமையில் செய்வது நல்லதா? எனக்கேட்கின்றனர். இரண்டும் சிறந்ததாகக் கருதப்ப டினும் கோயில் சென்று கூட்டத்தினருடன் வழிபடுவதே சிறந்த தாம். ஒரு பையன் பள்ளியில் படிக்காமல் வீட்டிலேயே கல்வி கற் முல் அவனுக்கு அறிவு வளர்ச்சியடையாது. பள்ளிசென்று மற் றைய மாணவர்களுடன்சேர்ந்து அவர்களுடன் ஒருவனக இருந்து கல்விகற்கும்பொழுதுகல்வியறிவுவளர்ச்சியடைகின்றது.அங்குகற்ற கல்வியை அத்துடன்நிறுத்திவிடாமல் வீட்டிலும் வந்து படி க்க வேண்டும். இப்படி பள்ளியில் அனைவருக்கு மத்தியிலும், வீட்டில் தனிமையிலும் கற்கும் கல்வியறிவு சிறந்த பலனைத் தருகிறது. இரண்டில் ஒன்றைக் கைவிடின் பலன் கிட்டாது. அதுபோல கூட்டு வ்ழிபாடும் அவசியம். தனிவழிபாடும் அவசியம், இரண்டும்தொட ர்ந்து நடைபெறவேண்டும்.
வழிபடுவதற்குமுன் நாம் இரண்டினைக் கைக்கொள்ள வேண் டும். அவ் இரண்டினுள் ஒன்றைவிடினும் நாம் எவ்வளவு வழி பட் டாலும் பலன் இல்லை. இறைவனைக் காணவும் இயலாது- ஒன்று புற உலகத்தைப்பற்றிய எண்ணங்களை அகத்தினுள் இறைஒளியை ஏற்றி நிறுத்தவேண்டும். அத்துடன் மனமும் இறைவனுடன் ஒன்று படவேண்டும். ஆஞ்சநேயர் பூரீ இராம பிரானுடைய நாமத்தை உச்சரித்தது மட்டும் அல்லாமல் எப்பொழுதும் அகத்தினுள் இரா மனையே வைத்திருந்தமையால் கடலைத் தாண்டவும் மலையைத் தூக்கவும் முடிந்தது. -
 
 

ஆத்மஜோதி - I 43 வழிபாட்டால் சாதிக்கக்கூடாதது ஒன்றுமில்லை. ஆங்கிலக்கவி டெனிஸன் "நாம் கனவிலும் கருதவொண்ணுத அளவிற்குமேல்காரி யங்களை பிரார்த்தனையால் (வழிபாட்டால்) சாதிக்கலாம் எனக் கூறுகின்ருர், மகாத்மா காந்தியடிகள், என்னுல் பலநாள் உணவு இல்லாமல் பட்டினி கிடக்கமுடியும். ஆனல் பிரார்த்தனை இல்லா மல் ஒர்நாள்கூட இருக்கமுடியாது. வாழ்க்கை அரங்கத்தில் அறிவு நம்மைச்சிறிது தூரம் அழைத்துச் செல்லும். ஆனல் ஈசுவர சகதி யானது வெகுதூரம் அழைத்துச் செல்கின்றது என்று கூறுகின்றர். வழிபாட்டின்மூலம் பலன்கிட்டவில்லை என்ருல் இறைவனிட மிருந்து நாம் வெகுதூரம் விலகியுள்ளோம் என்பதை நன்குஅறிதல் அவசியம். பிரார்த்தனை செய்தும் மனத்தில் இறைஒளி உண்டாக வில்லை என்கின்றனர் சிலர், இரும்புத்துண்டு ஒன்றை காந்தத்தின் அருகில் கொண்டு செல்லும்பொழுது அக்காந்தம் இரும்பை இழுத் துக்கொள்கிறது. காந்தத்துடன் ஒட்டிய இரும்பு பின் தானகவே காந்தமாகி விடுகின்றது. அதுபோல பிரார்த்திப்பவன் கடவுளை நெருங்குகின்றன். பிரார்த்தனை அதிகமாக அதிகமாக இறைவனை மிக நெருங்கி விடுகின்றன். அப்பொழுது அவன்தானே இறை வணுல் இழுக்கப்பட்டு ஐக்கியம் ஆகிவிடுகின்றன். இரும்புத் துண்டு காந்தமானதுபோன்று.
இறைவன் அருள்பெற்று வாழ்வோமாயின் உலக மெல்லாம் நம்மைப் பகைத்தாலும் துன்பம் உண்டாகாது. அதன் அருள் இல் லாவிட்டால்நால்வகைப்படைஇருப்பினும் நாம்தப்புதல்முடியாது. பாரெலாம் பகைசெய்தாலும் பராபரன் கருணையுண்டேல் சாருமோர் துயருமுண்டோ தாயினு மினியவையன் சீரருளின்றே லெண்ணி றேர் கரி பரிப தாதி, பேரணியுடையேமேலும் பிழைக்குமாறெவன்கொ னெஞ்சே, இக்கருத்தினைப் போன்று வான்புகழ் வள்ளுவரும், இறைவனது புக ழைப்பாடி அவனை அடைய விரும்புகின்றவர்களை நல்வினை தீவினை ஆகிய இரண்டும் வந்தடையாது என்பதை
இருள்சேர் இருவினையும் சேரா இறைவன் பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு என்று கூறுகின்ருர் பறவைகள் பறப்பதற்கு அதன் இரு இறகுகளும் பயன்படுகி ன்றன. அவ்இறகில்ஒன்றுபயன்படாமல் போயின் பறவை பறப்பது தடைப்படும். அதுபோல இறைவனை அடைய மனிதனுக்குக்கொ டுக்கப்பட்ட இறகுகள் இரண்டாம். ஒன்று கோவில். மற்றென்று வழிபாடு. இவ்விரண்டும் இறைவன் இருப்பிடத்திற்கு அழைத்துச் செல்லும் சாதனங்களாம், இவற்றில் ஒன்றைக் கைவிடின் பறவை க்கு ஒரு இறகு இல்லாவிடின் பறப்பது தடைப்படுவது போன்று இறைவனை நாம் சென்று அடைதலும் தடைப்படும் என்பதில் சந் தேகமில்லை,
மலர்மிசை ஏகினன் மாணடி சேர்ந்தார் நிலமிசை நீடு வாழ்வார்,

Page 10
"பேதப் பிணக்கறுத்த அபேதன்."
-(சுகப்பிரம்மம்)-
நண்பர்களே! இன்று உலகத்தில் மனிதசமூகம் பலவித
மான துன்பங்களேயனுபவித்து வருகிறது. அதற்கு இவர்க ளுக்குள்ளேயேயிருக்கும் பேதபுத்தியேதான் காரணம். பேத புத்திதான் உலகஞானம், அபேத நிலைதான் ஆத்ம ஞானம் வேறுபட்ட உலகத்தில் ஒன்ருயுள்ள ஆத்மாவை அறிவதே பக்தி ஞானம் முதலிய சாதனங்களின் குறிக்கோள். ஒர் சிறந்த பக்தர், (நாராயணபட்ட்திரி) தன்னுடைய 'துதிநூ லான' நாராயணியம் என்ற (பாகவதச் சுருக்கம்) நூலின் இவ்வண்ணம் பிரார்த்திக்கிருர், எல்லா உயிர்களிடத்திலும், நீயே இருக்கிருய் என்ற எண்ணத்துடன் நான் இருந்துகொ ண்டு, உன்னிடத்தில் பக்தியும் உன் அடிபார்களிடம் அன் பும், பக்தியின் மஹிமை அறியாதவர்களிடம் தயவும், (கரு
னேமனப்பான்மையும்) எதிர்ப்பவர்களிடம் உதாசீன புத்தி.
யும் பூண்டு, தாவரஜங்கமான உலகப்பொருள் அனைத்தை யும் உன்னுடைய வடிவமாக நினைத்துவணங்குவேன். என்று பிராாத்திக்கிருர், சிவஞானத்தை உலகத்திற்கு அருளிய திரு ஞானசம்பந்தப் பெருமானைக்குறிப்பிடும்போது பெரியபுராண
த்திலும், சேக்கிழார் ஸ்வாமிகள் (தாவில் சராசர மெல்லாம்
சிவம் பெருக்கும் பிள்ளையார் திருவவதாரஞ்செய்தார் என்று குறிப்பிடுகிருர் பூரீ மாணிக்கவாசகப் பெருமானும் எனக்கு எப்போது குருதரிசனம்கிடைக்கும்; குரு வ ரு ளா ல் தா ன் பேதம் ஒழியும் என்று வேண்டுகிருர்,
‘வேதவாகமச் சென்னியில் வினைபொருள்,"அ பேதம்
*பேதமாகிய பிணக்கறுத்தி யிருட்பிணியவிழ்த்து, நாதனுகிய தன்னையும் என்னையும் கல்கும் போதனுகிய குருபரன்வருவது எப்பொழுதால்"
மேலே கூறியுள்ள அபேத நிலை நம் பூரீ அபே தானந்த ஸ்வாமிகளிடம் குடிகொண்டிருக்கிறது. அங்கு ஆச்சிரமத் திற்குப் போன வர்களுக்கும் பூரீ ஸ்வாமியின் அ ன் பிற் கும் அருளுக்கும் பாத்திரமானவர்களுக்கும், இந்த அபேதானங்
R
 
 

ஆத்மஜோதி I45
தம் கிடைக்கிறது. பல ஊர்களிலிருந்தும் பல தொழிலும் பல இயல்பும, பலகுணமும் கொண்டவாகள் இங்கு கூறுகி ருர்கள். இங்கு சேர்ந்தபிறகு எல்லாரும் ஒரே உணர்ச்சியு டன் இருக்கிருர்கள். இனபுறுகிருர்கள். இதே நிலை இ ன் று உலகிலுள்ள எல்லா சம்பிரதாயவாதிகளிடமும் வந்துவிட் டால் நாடு பொன் னுடாக மாறிவிடும். இந்த வேற்றுமையற்ற பேரின்பம், நாமசங்கீர்த்தனம்" என்ற தர்மத்தில்தான் விளங் குகிறது. ά
"யாமோதிய கல்வியும் எம்மறிவும் தாமே பெற வேலவர் தந்ததினல் பூமேன்மயல் போய்அறமெய்யுணர்வீர் நாமேன் நடவீர் நடவீர் இனியே.
is 60) D
கடமையை நிறைவேற்றிவிட்டதாகப் பெருமை கொண் και டாடுவது கடனை க் கொடுத்துவிட்டுநன்கொடைகொடுத்ததாக
எண்ணிக் கொள்வது போன்றதாகும்.
கடமையை நிறைவேற்றினுல் உரிமை தானுக வந்து சேரும் கடமையை நிறைவேற்ருமல் உரிமையை நாடினுல் அது மாயமாய்க் கைக்கு அகப்படாமல் போய்க்கொண்டேயி ருக்கும். இதுதான் 'செயல் ஆற்றவே உனக் கு உரிமை" என்னும் கிருஷ்ணனுடைய இதோபதேசமாகும். மனிதன் உரிமையை இழக்கச் சம்மதிக்கலாம். கடமை யைநிறைவேற்ரு திருக்கலாகாது.
பிறர்க்குத் தவருகத் தோன்றினும் தனக்குச் சரியாகத் தோன்றுவதைச் செய்வதே கடமையை நிறைவேற்றுவதற்கான sg ffu IT GOT un Triši, Sud.
கடமையை நிறைவேற்றினுல் உரிமை கிடைக்கும். ஆனல் உரிமையை எண்ணிக் கடமையை நிறைவேற்றி ணுல் கடமையும் சரியாக நிறைவேற்றப்படமாட்டாது. உரி மையும் கிடைக்கமாட்டாது. கிடைத்தாலும் நன்மைதராமல் வெறும் பாரமாகவே இருக்கும்.
உண்மையில் கடமையைச் செய்வதற்குரிய உரிமையே எந்த உரிமைக்காக உயிர்வாழ்வதும் உயிர் துறப்பதும் தக் கதோ அந்த உரிமையாகும். -காந்தி,

Page 11
~ട്ട് வானுெலியா கு க ஐ
(சி. இலக்குமி)
SSqSqqSASqALSqSqASqSqSAAMMSAAASASASqSAESAAASqSJLSLS qAqSqAqAAAqAAAAAAAALLLLLSAAAASqqSqSqqqLLASqqALSqAEAqAMASAAAASLSLqSAqALSLAqASSASSASSASSASSLSLSSqSqqqSqSASLqLSSMSALLLSqSLESASSLALASSSLLSLLLSqqSqSqSqSqLASLSLJSqqSqSqSqSqSqSqS
திருகோணமலை, திவ்ய ஜீவன சங்கத் தபோ வனம் கைவல்ய குடீரத்திற்குச் செல்வதென்ருல்,
குழந்தைகளுக்குத் தனித்தோர் குதுகலம்: ஏன் ?
பெரிவர்களுக்கும் குதுகல மே; அ ன் புரு வா கி ய
யோகிராஜின் மின் எல்லோருமே குழந்தைகள் ஆகி
விடுகின் ருேம் .
1955-ம் வருடம் கார்த்திகை மீ", சனிக்கிழமை என்று ஞாபகம் நீ சண்முக வித்தியாலயக் குழந் தைகள் சிலர், கைவல்ய குடீரத்தை நாடிச் சென் ருேம். யொகி ராஜ் காலமண்டபத்திற் காட்சியளித் தார். அதுதான் தபோவனத்தின் பிரார்த்தனை மண்டபம்; அன்று எமது சம்பாஷனை கலாமண்ட பத்திலேயே ஆரம்பமாயிற்று.
குழந்தைகள் கடவுள் எங்கே இருக்கிருர் ? யோகிராஜ்: எங்கும் இருக்கிருர், குழந்தைகள் எங்கும் இருக்கும் இறைவனைக்
காண முடிய வில்லையே. யோகிராஜ்: வாஸ் த வந்தான்; இந்த இடத்தில், இனிமையான காம்போதி இராகம் கேட்கிறது: உங்களுக்குக் கேட்கவில்லையா ?
ஒருவர்: பாடுபவர் ஒருவரையும் காணுமே காம்
போதி ராகம் எப்படிக் கேட்கும் ? யோகிராஜ்: பாடுபவர் எங்கேயிருக்கிருர் 2 எப்படி யிருக்கிருர் ? என்பது பிரச்சனையல்ல இராகம் கேட்கிறதா ? இல்லையா ? நன்கு கவனித்துக் கூறுங்கள். பிள்ளைகள்: மெளனமாகச் சில நிமிஷம் இருந்தனர்
பின் எல்லோரும் 'சங்கீதம் எங்கள் காதிற்குக் கேட்கவே இல்லை."
 
 
 
 

ஆத்மஜோதி 47
யோகிராஜ் இப்போது எல்லோர் காதிலும் சங் கீதம் கேட்கப் போகிறது. என்னுடன் வாருங் கள் என்று கூறி எழுந்து 5 டக் தார்; சுவ: மி ஜியைப் பின் தொடர்ந்தோம். கைவில் ய குடீ ரத்தை அடைந்தோம். சங்கீதம் கேட்கிறதா ? என்ருர், (பழைய பல்லவி தான் பாடிருேம்) இல்லை யென் ருேம். . ஆனல், அடுத்த கணமே இனியதோர் கீதம் கேட்டது. நாம் ஆச்சரியப் படவில்லை ஏன் ? அது வாணுெ லிப் பெட்டியிலிருந்து பெற்ற இசை: ஆஞல் யோகிராஜ் அந்த வானுெலியிலிருக்து அதிசய மான தத்துவக் கருத்தை விளக்கினர். யோகிராஜ்: இப்போது சங்கீதம் கேட்கிறதா ? குழந்தைகள்: ஆம். கேட்கிறது. யோகிராஜ் எங்கிருந்து கேட்கிறது ? குழந்தைகள்: வானுெலிப் பெட்டியிற் கேட்கிறது. யோகிராஜ் வானுெலிப் பெட்டிக்குட் பாடகர் இருக்
கிருரா ? குழந்தைகள்: இல்லை. எங்கோ இருந்து ஒரு வர் பாடுகிறர் அந்தச் சத்தத்தைக் கிறகித்து எமக் குத் தருகிறது வானுெலிப் பெட்டி யோகிராஜ்: பாடகரின் சங்கீத ஒலி. வானத்திற்
தானே ஒலியலையாகப் பரவி கிற்கிறது குழந்தைகள்: ஆம், பாடிய வானெலி நிறுத்தப்பட்
-35/. யோகிராஜ் இப்போது பாட்டுக் கேட்கிறதா ? குரந்தைகள்; இல்லை, யோகிராஜ்: இந்த இடத்தில் /வானத்தில்) சங்கீத
の
ஒலி உண்டா ? இல்லையா ? குழந்தைகள்: உண்டு. யோகிராஜ்: அப்படியானுல் ஏன், சங்கீதம் கேட்க
வில்லை. குழந்தைகள்: வானெலி இயங்கவில்லை அதனு ற்
சங்கீதம் கேட்கவில் சீல.

Page 12
I 48 ஆத்மஜோதி
யோகிராஜ்: சங்கீதம் இந்த இடத்தில் இருந்து கொண்டே இருக்கிறது. வானெலி இயங்காத போது, அது கேட்கவில்லை. இயங்கும்போது கேட்கிறது. இதுபோன்றதே தெய்வ சக்திக்கும் *| நமக்குமுள்ள தொடர்பு. இறைவன் எங்கும் இருக்கிருர், அவரைக் காண வேண்டுமாயின் நாம் வானுெலி பெட்டியாக
O o A. மாறவேண்டும். அப்போது கடவுளைக் காண முடியும். கடவுளின் அருள் மொழிகளைக் கேட்க :// முடியும். ஒருவர்: நாம் வானெலிப் பெட்டியாவது எப்படி ? யோகிராஜ்: ஆத்மீக வாழ்விற்குச் சிறந்த சாதனை வேண்டும், உடலும் மனமும் இறைவனைக் காணு தற்குத் துணையாகும் கருவிகள் யோக சாதனைக ளால் அவற்றைப் பயன் படுத்த முடியும். இம யம், நியமம் ஆசனம், பிரானுயமம், தாரணை தியானம், சமாதி, பிரத்தியாகாரம், என்ற அட்டயோக சாதனைகளைச் செய்தல் வேண்டும். அவற்ருல் ஒரு முகப்பட்ட தூய உள்ளம். ஈசனைக் கண்டு இன்புறும், யோக மார்க்க மன்றிப் பக்தி மார்க்கமும் இறைவனைக் காணச் செய்யும் யோக மார்க்கம் வானெலிப் பெட்டியை நன்கு உபை யோகிக்கத் தெரிந்தவரை ஒக்கும்; பக்தி மார்க் கம், விபரம் தெரியாத ஒருவர் வானுெலியை இயக்குவதை ஒக்கும். வானெலியின் விபரம் தெரிந்தவர் சென்னை நிலையம் எது ? திருச்சி நிலையம் எது? கொழும்பு நிலையம் எது ? என்று நன்கு அறிவர் வேண்டிய நேரம் வேண்டிய நிலை யத்தில் விஷயத்தைத் தாமத மின்றி வானெலி யை இயக்கிக் கேட்டுக் கொள்வர். யோக சாத னையிற் சிறந்தவரும் உடலினதும், உள்ளத்திலும் பண்பையறிந்து ஏற்ற வகையில் இயக்கி தெய் வீக சக்தியைப் பெற்று ஆனந்தம் அடைவர்.
 

ஆந்மஜோதி 49
வானெலி விபரம் அறியாதார், பாடுகின்ற நிலையம் எதுவெனத் திட்டமாக அறியார், அத ஞல், நிதானமின்றிப் பல இடத்தும் வானெலி யை இயக்குவர்; ஏதாவது அர்த்த மற்ற சத்தம் இடையிடையே கேட்கும், சத்தம் கேளாமலும் போகும். மனம் சோராது, இயக்கிக் கொண்டே இருப்பின் திடீரென்று இனிய கானம் கேட்க லாம். அந்த இடத்தில் அசைவின்றி கிறுத்தி விட்டால், சங்கீதம் கேட்குமல்லவா ? அப்படிப் பக்தி மார்க்கத் தார்க்கும், ஒருநாள் தெய்வ தரிசனம் கிடைக்கவே கிடைக்கும்; கிடைக்கும் தெய்வீக சக்தியை நிதானமாக, கவனமாகக் பற்றிக் கொள்ளல் வேண்டும். யோக மார்க்க மானுலும் ஏன், பக்தி மார்க்கமானுலு மென், தெய்வீக சக்தியைப் பெறுவதற்கு உள்ளமும் உடலும், தூய்மையுற்று விளங்க வேண்டும். ஆசாபாசகக் கறள்கள் இன்றிக் களங்க மற்று இருத்தல் வேண்டும்; தகுதியுள்ள வானெலி யாகும் போது, இறைவனேக் காணமுடிகிறது.
அன்று சற்குருவின் உபதேசம் நாம் பேர னைந்த அலையைக் கிரகிக்கும் வானெலியாக வேண்டும். அதனுல் நித்திய ஆனந்த சங்கீல்த் தனத்தை அனுபவத்தில் வேண்டும், என்ற வாஞ்சையை உள்ளத்தில் வருவித்தது குதுர கலித்த உள்ளத்துடன் தங்தையின் தாள் தாழ்ந்து, பணிந்து விடை பெற்றுச் சென்ருேம்.
蠱

Page 13
L00LL000L000000L000LL0000L000000000000LLLLLLL aLLLL0L0LL LLL LLLL0L000000000L0000LL0000eS
( (6)
L0GLL000L0000L00LLeeL000L0G00L00L0S 0LeLJLe LLL000000e0L00JekL000LLY0c000 00L00L0e0000L0e
Š
IZOsAQ
பிறர் கடமையை நன்கு செய்பவன் தன் கடமையை அரை குறையாகச் செய்யினும் பாதகமில்லை. அதுவே நல் லது. -வேதம்.
கடமையைச் செய்பவனே பூரணம் அடைகின்றன்.
)," -பகவத்கீதை. கடனென்ப நல்லவை யெல்லாய் கடனறிந்து சான் ருண்மை மேற்கொள் பல ர்க்கு. -வள்ளுவர். வெற்றியை விட்டுக் கடமையையே முதன்மையாகக் கொண்டால், அது சால்பு தருமன்ருே? செய்ய வேண்டிய கடமை சேய்மையில் இல்லை. அணித்தே உளது.
-கன்பூவியமதம். செய்யவேண்டிய கடமை அணமையில் இருக்க மக்கள் சேய்மையிலேயே தேடுகின்றனர். -ஷின்டோபதம்.
எல்லோரிடமும் நட்புகொள்க. அதுவே உன் இயல்பு. அவரை அறநெறியில் நிற்கச்செய்க. அதுவே உன் அறிவு. அவரை உன்னைப் போலவே கருதுக, அதுவே உன் மதம் அவரால இன்பம் அடைவாய், அதுவே உன் ஆன்மா.
-ஜாரது ஷ்டிரர் வாக்கு. கடவுளை அஞ்சி அவர் கட்டளைகலை நிறைவேற்றுவாய். இதில் மனிதனுடைய கடமைமுழுவதும் அடங்கும். இம்மை யில் கடமை செய்வோர் மறுமையில் கதி அடைவர்.
-எபிரேயமதம். வேதம் வேதத்தை விட்ட அறமில்லை, வேதத்தின் ஓதத்தகும் அறம் எல்லாம் உள, தர்க்க வாதத்தை விட்டு மதிஞர் வளமுற்ற வேதத்தை யோதியே விடு பெற்ருர்களே.
-திருமூலர் வேதாந்தம். வேதாந்தமாவது வேட்கை ஒளிந்திடம் வேதாந்தம் கேட்டவர் வேட்கை விட்டாரே. -திருமூலர்
 
 
 
 

60 0000 O 96009
% ) || ||
() () (9 O Oce Ode
(தெய்வ பக்தியும் - சமயவழிபாடும்)
Jh TLD வசிக்கும் பாரத தேசம் புண்ணியபூமி. மனிதசமூ கம் முதலில் வளர்ச்சிகண்டு, நாகரிகம் அடைந்தது இந் நாட்டில் தான். நாம் இன்று வாழ்வது சுதந்திர பாரதத்தில். எல்லா வகை களிலும் அதைச் சிறப்பிப்பது மக்களாகிய நமது கடமை. பெற்ற தாயும் பிறந்த பொன்னுடும் நற்றவவானில் நனிசிறந்தனவே என்பது ஆன்ருேர் வாக்கு தாய்நாடு ஏற்றம்கண்டால்தான் நமக் கும் பெருமையுண்டு; நல்வாழ்வும் கிட்டும். எனவே நாட்டுப்பற்று என்று சொல்லப்படும் தேசபக்தி நமது உள்ளததில் ஆழப்பதிந்தி ருக்கவேண்டும்.
தேசபக்தி என்ருல் என்ன? அது இந்தநாட்டு மண்ணின்பால் உள்ள பற்றுதல் மட்டுமல்ல. பாரதத்தின் ஐக்கிய ஆட்சியிலும் சுதந்திர அந்தஸ்திலும் நமக்குள்ள நம்பிக்கைமட்டும் தேச பக்தி யாகிவிடாது. தேசத்தைத் தாயெனக் கருதி வழிபடுவதும் போதாது. ஒவ்வொரு தேசத்துக்கும் ஒரு தனிச் சிறப்பு உண்டு. அதுதான் தேச-ஆசாரம் எனப்படுவது. நம்நாட்டுப் பெரியோர் கள் அதை பாரதப் பண்பாடு என்று அழைக்கின்ருர்க்ள். அது சாதாரண இலக்கண வரம்புக்கு உட்பட இயலாத ஒரு தன்மை. ஆணுல், அதை இந்த நாட்டிலுள்ள நாமெல்லோரும்சுலபமாக உண ரமுடிகின்றது. ஆண்டவனின் அருளால் ஆழமாக வேருன்றி ஆயி ரமாயிரம் ஆண்டுகளாய் நமது மூதாதையர் எவ்வளவோ கஷ்டப் பட்டு உருவாக்கித் தந்துள்ள அறநெறிதான் பாரதப் பண்பாடு. அது காலத்தால் புடம் போடப்பெற்ற பெருந்தனம்; தூய்மை நிறைந்த வாழ்க்கை வழி. அதைப் பேணிப் போற்றி வளர்ப்பது தான் உண்மையான தேச பக்தி, தேச ஆசாரம் என்பதனிடம் பற்றுதல்கொண்டு வாழ்க்கையை நடத்துவதுதான் சமூகம் பூராவு க்கும் சிறப்பைத் தரும்.
பாரதப் பண்பாடு என்பதன் அஸ்தி வாரம் தெய்வ பக்தியும் அதனுடன் இணைபிரியாமல்இருக்கும் சமயவழிபாடும். இவைதான் ஆணிவேர், பக்கவேர், போன்றவை, அறநெறிதான் அவற்றிற்கு வளர்க்கும் நல்வளர்ப்பு. சமுதாயம் என்ற மரம் இந்த செய்நேர் த்தியின் விளைவு. அது பலிதமாகும் விதத்தைப் பொறுத்துள்ளன நமது வாழ்வும் தாழ்வும். இது எல்லா மதங்களுக்குமே பொரு ந்தும், ஆகையால்தான் நமது முறைக்குத் தனிப்பெயரிடாமல் தருமம்' என்றே அழைத்தார்கள். இந்தத் தருமம் அழிவற்றது; சாசுவதமானது. இதன் அடிப்படைகள் நிரந்தரமானவை. அவ ற்றை நடத்திவைக்கும் முறைகள் மட்டும் காலநிலைக்கேற்பச் சிறிது சிறிது மாறுபட்டிருக்கலாம். மாறுபாடுகளை வேறுபாடுகள் என்று கருதிவிடலாகாது.

Page 14
152 ஆத்மஜோதி
நமது ஹிந்து மதத்தைப்போன்ற கருணையுள்ள சமயம் வேறு எதுவுமில்லை. பல பெயர்களால் நாம் அறியும் ஆண்டவன் ஒரு வனே. இந்த ஆண்டவனை அடைய பெரியோர்களால் உபதேசிக்க ப்பட்ட வெவ்வேறு மார்க்கங்களை பின்பற்றுகிற எல்லோரும் பரஸ் ; பர ஸ்கிப்புத் தன்மையோடும் அன்போடும், பொதுவான அம்ஸங் களில், அன்னேன்யமாக ஒத்து உழைக்கவேண்டும். இஷ்ட தெய் வத்தை தூய்மையுடன் வழிபடவேண்டும் என்பதுதான் முக்கியமா னது. அகத்தூய்மை, பறத் தூய்மை ஆகிய இரண்டுமே அவசியம். வீட்டில் வழிபடலாம். ஆலயத்துக்கும் தவருது சென்று வணங்கவே ண்டும். ஒவ்வொரு நாளும் தனிமையில் தியானம் செய்யவேண்டும் கோயிலில் அல்லது வேறு பொது இடத்தில் வாரந்தோறும் குறிப்பி ட்ட நேரத்தில் சேர்ந்து பஜனை செய்யவேண்டும். அவரவருக்கு ரிய அனுஷ்டானங்களை விடாது செய்யவேண்டும். பெரியவர்களி டம் மரியாதையுடனும் சிறியவர்களிடம் அன்புடனும், எல்லோரி டமும் கருணையுடனும் இடைவிடாது நடந்துகொள்வதற்குப்பழக்க ப்படுத்திக் கொள்ளவேண்டும். தெய்வத்திடம் நம்பிக்கை வைத் தால் எல்லாம் சரியாசத்தான் நடக்கும்.
தெய்வ வழிபாட்டுடன் இரண்டறக்கலந்து நிற்பது அறவழி. | தனிப்பட்டவன் உயர்நிலை அடைவதும், சமூகம் ஏற்றம்காண்பதும் $1 குண விசேஷங்களின் காரணமாகத்தான். முன்னேரது தவப்பய ஞக ஒரளவு குணங்கள் தாமாகவே படிகின்றன. ஆனல், முறை யான படிப்பு, சீரான நட்பு, வீட்டிலே ஒழுங்கு முறை, பெரியவர் களுடைய சேர்க்கை ஆகியவற்றின் மூலம் குணங்களை விருத்திசெய் துகொள்ள முடியும். மனித வாழ்க்கை ஒரு பெரும் பாகதியம். அதை நன்கு பயன்படுத்திக்கொள்ள தெய்வவழிபாடு துணைபுரிகி றது. நமது உள்ளத்தில் ஆண்டவன் உறைகிருன் என்ற மெய்யுண ர்வுஇருந்தால், மனதாரத்தவறிழைக்கத் தயங்குவோம். ஒவ்வொரு ஜீவராசியிலும் அவன் இருக்கிருன் என்ற நினைப்பு அகலாதிருந்தால் நாம் கருணைக்கடலாக வாழ்வோம். எல்லாவற்றையும் அன்பு ஆட்', கொள்ளச் செய்வது அந்த நிலையில் சுலபமாக இருக்கும். அசையாப் பொருட்களிலும் பகவான் இருக்கிருர் என்ற எண்ணம், சூழ்நிலை யைக் கெடுக்கும் எதையும் நாம் நினைக்கக்கூடாது, செய்யக்கூடாது சொல்லக்கூடாது என்ற எச்சரிக்கையாக அமையும். தன்னுயிர் போலத்தான் மன்னுயிர் என்ற உணர்ச்சி ஓங்கினல்தான் செயலா றிற முடியும். ஆகையால் தான் தெய்வபக்தியும் தெய்வ வழிபாடும் அடிப்படைத் தேவைகள் என்று கருதப்படுகின்றன.
ஆலய வழிபாட்டைப் போலவே அறவாழ்வும் முக்கியமா னது. வேதங்கள், உபநிஷத்துக்கள், ஆகமங்கள், இதிகாசங்கள், புராணங்கள், ஆழ்வார் நாயன்மார் பாடல்கள், திருக்குறள், உயர்
 
 
 

ஆத்மஜோதி I 53
ந்த சாகித்தியங்கள், பெரியவர்களுடைய வாழ்க்கை அனுபவங் கள் ஆகிய எல்லாமே இதைத்தான் சொல்கின்றன. தனி நபர் மட்டுமின்றி; சமூகமும் இணக்கமாக முன்னேறுவதற்கு அறவாழ்வு தான் துணைபுரியும், தெய்வபல மின்றி அது தனியாக இயங்குவது சாத்தியமல்ல. ஆகையால்தான் நாம் எதையெல்லாம் செய்ய வேண்டும், எவற்றையெல்லாம் தவிர்க்க வேண்டும் என்பதைப் பெரியவர்கள் தெளிந்தறிந்து நமக்குச் சொல்லிப் போயிருக்கிருர் கள். அவற்றின்படி நடந்தால் எல்லோருக்குமே நன்மையுண்டு.
ஒவ்வொரு மாணவனும் படிக்கும் வயதில் வேறு எந்த ஆசை
யிலும் மனத்தைச் சிதறவிடக்கூடாது. முழு மூச்சுடன் படித்து,
ஞானத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். சிறுவயதில் படிப்பது தான் நிலைக்கும். தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்' என்பது மூதுரை. உண்மையைக் கடைப்பிடிக்கவேண்டும். அ ன் புட ன் வாழவேண்டும். நல்ல பழக்கமும், நல்ல படிப்பும் அஸ்திவாரமாக அமையும்படிச் செய்வது பெற்றேர் உபாத் தியாயர்கள், சமூகத் தலைவர்கள், ஆட்சியாளர் ஆகிய எல்லோருக்குமே உள்ள கூட்டுப் பொறுப்பு. படிக்கும் பொழுதே நல்லொழுக்கம், திடசித்தம், உடல்வலிமை ஆகிய மூன்றும் படியச்செய்வதுதான் கல்வி மற்றவை மட்டமானவைதான். எனவே, கல்விக்குத் திட்டமிடுகிறவர்க ளுக்கு விசேஷ பொறுப்பு உண்டு.
கட்டு திட்டம் இருப்பவன்தான் முன்னுக்கு வரக்கூடியவன். திடீரெனச் சம்பாதித்துக் கொள்வது சிரமம். ஆரம்பத்திலிருந்தே அது சுபாவமாக அமைந்து வளரவேண்டும். புலனடக்கி, கட்டுத்திட் டமாக வாழ்ந்து. வஞ்சனையின்றி உழைத்தவர்கள் தாம் உயர்நி லையை அடையமுடியும். இது உலக சரித்திரம் கூறும் உண்மை அனுபவ பூர்வமாகப் பெரியவர்களெல்லாம் தெளிந்தறிந்த விஷ யம். எனவே, கட்டுப்பாடு வளரக்கூடிய விதத்தில் கல்வியை ஒழு ங்குசெய்து வளர்ப்பது, நம் நாட்டின் எதிர்கால க்ஷேமத்திற்கு மிக மிக அவசியம்.
ராமநாமம்
ராமநாமத்தில் நம்பிக்கை யுண்டா இல் سر : லேயா என்று அறிவதற்குரிய வழி அனுஷ் |டானமேயாகும். மனிதனுடைய உடலானது மண், நீர், ஆகாசம், சூரியன் காற்று ஆகிய ஐம்பூதங்களாலேயே ஆக்கப்பட்டிருப்பதால் அவற்றை மட்டுமே சிகிச்சைக்கான சாதனங் களாக ஏற்றுக்கொள்ள வேண்டும். அவற்று டன் ராமநாமபஜனையும் அவசியம்.

Page 15
“GLL), fu GJti) i GL fu i (வித்துவான் : ஜனுர்த்தனம்)
புறநானூற்றுப் பாடல்களிலே ஒன்றில் ஓர் புலவர் இவ்வுலகம் உண்டு என்ருர், மேல்நோக்காகக் காணுமிடதது உலகம் உண்டு என்ற உண்மையைக்கூற ஒர் புலவரும் அதற்கொரு பாடலும் வேண் டுமா? என்று தோன்றும். ஆனல் இவ்வுலகம் நிலைபெறுவதற்கு அப்புலவர் கூறும் காரணமே ஆய்தற்குரியது. 'தமக்கென முய லாநோன்ருட் பிறர்க்கெனமுயலுநர் உண்மையானே உண்டாலம்ம இவ்வுலகம்' என்பதுதான் புலவர் வாக்கு. அதாவது தமக்கென வாழாது பிறர்க்குரியவராய் வாழும் பெரியார்கள் உள்ளமையால் இவ்வுலகம் நிலைபெறுகிறது என்பதாம். எல்லா உயிர்களையும்தம் முயிர்போலெண்ணி அன்பு செலுத்தும் இயல்புடையாருக்கே பிற ர்க்கென வாழமுடியும் "ஈஸ்ாவாஸ்யம் இதம் ஸர்வம்' அதாவது ஈசன் அங்கிங்கெனதபடி எங்கும் நிறைந்திருக்கிருன் என்பதை உணர்ந்தவர்களுக்கே எவ்வுயிரையும் நேசிக்கமுடியும். அத்தகைய அன்புடையாரைக்குறித்து வள்ளுவர் பெருந்தகையும் , *அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு" என்ருர்,
அன்பிலாா மண்வெட்டியைப்போல மண்ணையும் குப்பைகூழங் களையும்தன்னைநோக்கியே இழுக்கும்இயல்புடையவர். ஆனல் அன் புடையார் ஏரினைப்போல மண்ணை உழுது மறிப்பது போன்றுபிறர் க்கெனவேவாழ்வார்.இக்குறளுக்குப்பரிமேலழகர் உரைகூறுமிடத்து எலும்பைப் பிறர்கருரிமையாக்கியமைக்கு வச்சிராயுதம் செய்யத் தம் முதுகெலும்பை இந்திரனுக்கீந்த ததிசிமுனிவரை உதாரணமா கக் காட்டினர். ஆனல் இருபதாம் நூற்ருண்டில் அன்பு, சத்தி யம், அஹிம்சா தத்துவங்களைப் பரப்பி அதன்படி வாழ்ந்து இந் தியாவிற்குச் சுதந்திரம் வாங்கித்தந்த மகாத்மா காந்தியடிகள் இற ந்தபோது அவரது எலும்புக்கூட பிறர்க்குரிமை யாக்கப்பட்டதை எண்ணும்போது இக்குறளுக்கு இலக்கியமாக வாழ்ந்தார் என்பது விளங்கும். இத்தகைய பெரியார்கள் திண்ணியர் ஆதலால் எண் ணிய எண்ணியாங்கு எய்தினர். இனிச் செயற் கரிய செய்வார் பெரியர் என்றும் சிறியர் செய்தற் கரிய செ ய் கலாதார் என்றும் கூறினரல்லவா? செயற்கரியது எது என்பதை ஆயுங்கால் வள்ளு வணுரே அதனையும் விளக்கியுள்ளமை காணலாம். 'சொல்லுதல் யார்க்கும்எளிய அரியவாம்சொல்லிய வண்ணஞ்செயல்' என்பதாம் தாம் சொல்பவற்றைச் செயலில் காட்டுபவர்களே பெரியார்க ளாகும். உள்ளொன்று வைத்துப் புறம்பொன்று கூருது உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் என்றபடி உயர்ந்த சிந்தனையும் இனிய பேச்சும் அதன்படிச் செயலும் உடைய அன்புடையாரே பெரியா ராவர்.
༣༩ ། ། །
 
 

ஆத்மஜோதி I 55 மேற் கூறிய இலக்கணங்கள் யாவும் அமையப் பெற்றவரே எமது குருநாதராகிய பூரீலபூgரீ அபேதானந்த பாரதி திருவடிகள். இவர்கள் செய்த செயற்கரிய செயல் யாது? எதற்காகச் செய்தா ர்கள்? எப்படிச்செய்தார்கள்? என்ற வினக்கள் எழலாம். இறை வனையடையச் சாத்திரங்களும் தோத்திரங்களும் வழிவகுத்துள் ளன. முன்னையது கற்றேரால் மட்டும் பின்பற்றற் குரியது .ஆனல் பின்னையது பண்டிதர் முதல் பாமரர் வரை யாவராலும் ஒருங்கே கையாளத் தகுந்தது. அப்பர் சுவாமிகள்:-
ஜலம் பூவொடு தூபம் மறந்தறியேன் 魁 உன்னுமம் என்னுவில் மறந்தறியேன்' என்ருர்,
* சறுக்கி வீழினும் நமச்சிவாயவே' என்றபடி அவன் நாமத் தைப் பிரசாரம் செய்யும் பணியில் ஈடுபட்டார்கள். அதற்காகவே அகில இந்திய நாமப்பிரசார பசனை மண்டலியுடன் குமரியிலிருந்து புறப்பட்டு சென்னை வரையில் தமது யாத்திரையின் முதல் கட் டத்தை முடித்துள்ளார்கள். நாமம் சொல்லும்போது ஜலம் பூ வொடு தூபம் மறந்தறியேன் என்றவாறு அபிஷேகமும் அர்ச்சனை யும், தீபாராதனையும் முக்கிய அங்கங்களாயிற்று. அவற்றுள் அர் ச்சனை புரிவதில் ‘ஒருநாமம் ஓர் உருவம் இல்லாத பெருமானை ஆயிரம் திருநாமம் சொல்லி மலரிட்டுப் பூசிப்பதனை சகஸ்ரநாம அர்ச்சனை என்பர் இலட்சார்ச்சனைகள் பல இதுவரை உலகில் ஆங் காங்கே நடந்துள்ளன. ஆனல் ஈசன் எல்லையற்றவன் எண்களில் 'ஒன்று பத்தடுக்கிய கோடி கடை இரீஇய' என்றபடி கடைசி எண் றபடி கடைசி எண் கோடியாகும். எல்லையற்ற ஈசனை எண்களின் எல்லையாகிய கோடித்தடவை அர்ச்சிக்கவேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. எதற்காகதமக்காகவா? அதுதான்இல்லை. உலகம்வாழ வேண்டுமென்ற பேரருளால்தான். இத்தகைய பெருங்காரியத்தை செய்துமுடிக்க பெருந்திரலான மக்களும் பொருலும் வேண்டுமே என் செய்வது இப்போதுதான். ‘இறைவன் தமது சங்கற்பத்தால் உலகைப் படைத்துக் காத்து அழிக்கிருன்’ என்ற தத்துவத்தின் பொருள் விளங்குகிறது. தமிழ் நாட்டின் வடகோடியிலிருக்கும் y சென்னையில் ஒருகோடியும் கேரளத்தின் தென்கோடியிலுள்ள திரு வனந்தபுரத்தில் ஒருகோடியும் அர்ச்சனைகள் நடந்தன. எப்படி நட ந்தது அதுதான் திண்ணிய எண்ணத்தின் முடிவு. செயற்கரிய செயல் செய்பவர் பெரியார். ஆனல் நா ம் செயற்குரிய வாவது செய்யவேண்டாமா? செயற்குரியது யாது? இத்தகைய பெருங் காரியங்களில் மனதாலும், வாக்காலும், செயலாலும் ஒத் துத்துழைப்பதுதான். கழுத்தறுப்பதும், கொள்ளை கொலைகளையும் பிரமாதமாக விளம்பரப்படுத்தும் பத்திரிகைஉலகில் 'ஆத்மஜோதி, யானது பெரியார்களின் அரும்பெருஞ் செயல்களை உலகறியச்செ ய்துவரும் பெரும்பணி போற்றற்குரியதாகும்.
‘வாழ்க ஆத்மஜோதி”
*

Page 16
“என்ன புண்ணியம் செய்தனை நெஞ்சமே
| sg |
எண்ணரிய பிறவி தனில் மானிடப் பிறவி வாய்த் தல் அரிது. அதிலும் கூன் குருடு பேடு நீங்கிப் பிறத்தல் அரிது. பேடு நீங்கிப் பிறந்த காலையும் தானமும் தவமும் தான் செயல் அரிது தானமும் தவமும் தான் செய்வராயின் வானவர் நாடுவழி திறந்திடுமே-இது ஒளவை வாக்கு. மானிடர்களா கிய நமக்கு சிற்றறிவே காட்டக் காணும் அறிவன்றி சுயமாக அறிதல் அரிது. தாய் காட்டத் தந்தை யையும், தங்தை காட்டக் குருவையும், கு ரு கா ட் ட இறைவனையும் அறிய முடியும்.
அன்னை, பிதா, குரு இம்மூன்றும் அமைதல் அவரவர் முன்வினைப் பயனலாகும். ஒருவன் உலகில் பிறக்கும் போதே அன்னையும் பிதாவும் நம் இச் சைக்கு விபரீதமாகவே அமைந்து விடுகிறது. ஆனல் ஆசரனை அடைவதற்கு நமது பகுத்தறிவைக் கொஞ் சம் உபயோகிக்க முடியும், இறைவனையடையும் மார்க் கங்களை உபதேசிக்கும் குருவினைத் தேடும்போது முன்வினைப் பயனும் முன்னிற்கிறது.
காவியுடுத்த சன்யாசிகளில் பலர் இன்று நம் மிடையில் காணப்படுகின்றர்கள். அவர்களில் பல ரும் கவிஞராகவும், யோகியராகவும், சொற்பொழி வாளர்களாகவும், சேவைபுரிவோராகவும் விளங்கி உலகிற்குத் தொண்டாற்றுகின்றர்கள். சித்துக்கள் பல புரிந்து மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்துபவர் களுக்கும் குறைவில்லை.
ஒரு நதியின் இருகரைகளிலும் இரண்டு சன் யாசிகள் இருந்தனர். ஒருவ்ர் பக்தர் மற்றவர் ஹட யோகி. பக்தராகிய சன்யாசி எப்போதும் சிரித்த
 

ஆத்மஜோதி I 57
முகத்துடன் வந்தவர்களை வரவேற்பார். ஹடயோகி யோ பல வகை சித்துக்களைக் காட்டி மக்களை மயக்க வைப் பார். பக்தரான சன்யாசியின் சீடன் ஒருவன் ஒருநாள் ஹடயோகியிடம் வந்தான். அவனைப் பார்த்து ஹடயிோகி சொல்லுவார். அப்பா ! நீ உன் வாணுளை வீணுக்குகின்றயே உனது குருகாத னுக்கு என்ன தெரியும். எம்மிடம் வந்தால் பல சித் துக்களையும் அடையலாம். என்று கூறினர். இதைக் கேட்ட சீடன் ! ஐயா! எமது குருநாதனுக்கு உங் களுக்குத் தெரியாத இரண்டு சித்திகள் தெரியும் அது ஒரு நாளும் உங்களுக்கு வராது என் றன். அப் படியா அது என்ன சித்துக்கள் என்ருர். ஹடயோகி அதுவா எமது குருநாதர் 'தமக்கு ஒன்றும் தெரி யாது என்பதை ஒப்புக்கொள்வார். பிறரை ஒரு போதும் குறைகூற மாட்டார். இவ்விருசித்துகளுமே எமது குருநாதரிடம் விசேஷமாக அமைந்துள்ளவை என்ருன். இதைக் கேட்ட ஹடயோகி வெட்கிப் போனர். ஆம், பிறக்குறை குறைகூரு திருத்தலும் தமக்கொன்றும் தெரியாதென நினைக்கும் வினய குணமும் கிடைத்தற் கரிய சித்துக்களல்லவா? இத் தகைய இத்தியைப் பெற்றவர்களுள் எமது குரு காதராகிய ரிஷிகேசத்தில் வி ள ங் கும் சு வா மி சிவானந்த சரஸ்வதியவர்கள் ஒருவர் என்பதக்ை குறிப்பிட விரும்புகிறேன். அத்தகைய பெருமனைக் குருவாக அடைந்ததில் எமக்கு மிக்க ம கி ழ் ச் சி எமது குருநாதரின் ஆசி பெற்று சென்ற ஆண்டு தென்னுட்டில் சுற்றுப் பிரயாணம் செய்து வரலா னுேம். குமரி வந்த டைந்த பொது. அகில இந்தியா நாமப்பிரசார யாத்திரை தொடங்க வந்திருந்த பூரீ-ல-பூீ அபே தானந்த பாரதி தி ரு வ டி க ளை க் காணும் வாய்ப்புக் கிடைக்தது. இம்மகானை சுமார் 160-ம் பக்கம் பார்க்க.

Page 17
அங் கிங்கென தபடி எங்கும் பிரகாசமாய ஆண்ட வ?ன-அருவமும் உருவமாகி அணு தியாய்ப் பலவாய் ஒன்ருய ஆண்டவனை-வானுகி மண்ணுகி, ஊனகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய் நின்றன -எவ்வண்ணமறிவது எங்கே காண்பது என்ற எண்ணம் உதிக்கிறது. அதனுல் விரதங்களனுட் டித்து. யாத்திரை சென்று. தீர்த்தங்களாடி, சாத் திரங்களே புரட்டி அப்பரம் பொருளைக் கிட்ட முடிய வில்லை. ஆனல் இவை பலனளியாமல் போகவுமில்லை முன்னை கல்வினைப் பயனும் இம்மை கல்வினைப் பய னும் ஒன்றுசேர "மூர்த்தி தலம் தீர்த்தம் முறையாய் தரிசித்தவர்க்கு வார்த்தை சொல்ல சற்குருவும் வாய்க்கும் பரா பரமே' என்ற தாயுமானுர் அருள் வாக்குக் கிசைய குருபரன் கிட்டுகின்றன் பக்குவ நிலையெய்திய ஓர் சீடனுக்கு. சீடன் கடவுளைக் காணு கின்றன். எங்குள்ளான்-எவ்வணணத்தன் என்றி ருந்த ஆண்டவனை-எல்லா உலகமுமாயினுனை, ஒளி யில் விளைந்த உயர் ஞான பூதரத்துச் சியின்மேல் அளியில் விழைந்த ஆனந்தத்தேனை - வெளியில் விளைந்த வெறும் பாழை. - தெளிய விளம்பக் குரு பரன் கருணை கூறுகிறர். தன்னந்தனி நின்றதானேயறியக்கூடிய - இன்னம் ஒருவர்க்கு இசை விக்க முடியாத மனம், வாக்குக்கு எட்டாத மாண் பினனைத் தன் வாக்கினல்ஒர்வார்த்தையுட் படுத்திக் குருபரன் தன் சீடனுக்குத் திருவுளம் தி ற ந் து பார்த்து, பரிசித்து, ஆசீர்வதித்து உபதேசிக்கிறர் இனியென்னே உய்யுமாறென்றென் றெண்ணி ஏக்க முற்றிருந்த சீடனுக்கு இப்போ புதிய பல கேள்விகள் எழுகின்றன கடவுள் யார் ? கடவுள் எங்கே ?? என்றதெல்லாம் போய் நானுர் - என்னுள்ள மார் ஞானங்களார்? என்ற கேள்விகள் உதயமாகின்றன அவ்விடத்தில் கடவுளைத் தேடும் செயல் முற்றுப் பெறுகிறது அது-நீ நீ-அது. இத்துடன் யாவும்
 

ஆத்மஜோதி 59
முடிந்ததுகுருநாதன் சீடனுக்குரைத்த மந்திரோபதே சத்தில் அடங்கிய ஓர் வார்த்தையுண்டு. அதனுள் அனைத்தும் அடங்கியுள்ளது. அது அனைத்திலும் அடங்கியுள்ளது. பார்க்குமிடமெங்கும்- நீக்க மற கிறைகிற்ற பரிபூரணுனந்தப் பொருள் அந்த ஓர் வார்த்தையுட் படுத்தப்பட்டாயிற்று. பரிபூரணத் துக்கப் பால் மிச்ச மெதுவுமிருக்காது. ஆக வே அதனுள் "நான்" உம் அடங்கிவிட்டது. ஆக வே நானும் அவ்வார்த்தையுட் படுத்த பட்டவன். அவ் வார்த்தைகுறிக்கும் வஸ்து 15ா னே இ தை யே "என்னை ஓர் வார்த்தையுட் படுத்தி' என்ருர் மணி வாசகர்.
இல்லையெனும் மாயையில் கட்டுண்டு பொல்லா அறியாமையால் மதிமயங்கி இருவினைச் சேற்றில் இடருற்று ஊழ்வினை உடற்றும் உடலினை கான் என மதித்து இறப்பவன், பிறப்பவன், துன்பமடைப வன். இன்பமடைபவன், ஆண், பெண், பெரிய வன், தாழ்ந்தவன். என்றதெல்லாம் போய் அகண் டாகார சிவமாய் மிஞ்சியவித்தை அந்த ஒரு வார்த் தையுட் பட்டு நின்றது. அதுதான் குருபரன் கூறிய ஒருவார்த்தை.
புற்றுமாய் மரமாய்ப் புனல் காலே யுண்டியாய்
அண்டவாணரும் பிறரும் வற்றியாரும் நின் மலரடிகாண மன்ன
என்னையோர் வார்த் தையுட் படுத்திப் பற்றினுய் பதையேன் மனமிக உருகேன் பரிகிலேன்
பரியா உடல் தன்னைச் செற்றிலேன் இன்னும் திரிதரு கின்றேன் திருப்பெருந்
துறை மேவிய சிவனே.

Page 18
I 6 O ஆத்மஜோதி
157-ம் பக்கம் தொடர்ச்சி.
18-ஆண்டுகளுக்கு முன்னரே அறிவோம். எம் மைக் கண்டதும் அன்பு ததும்பும் கரங்களால் தழுவி உடன் வருமாறு ஆணையிட்டார்கள். இதுவும் ஓர் பாக்கியமே சுமார் 9 மாதகாலங்கள் சு வா மி ஜிகளுடன் யாத்திரை செய்தோம். சென்னையில் ஒரு கே டி, திருவனந்த புரத் தி ல் ஒரு கோ டி அர்ச்சனைகள் நடந்தன அப்பெருமானது அருங் குணங்கள் எம்மைப் போகவிடாது தடுத்து நிறுத் தியது இதோ மீண்டும் ரிஷிகேசம் புறப்படுகின் கின்ருேம், எமது மனத்தில் எழும் இன்பம் ஆஹா இம பத்தில் ஒரு ஜோதி குமரியிலும் ஒரு ஜோதி இரு ஜோதிகளையும் காணும் வாய்ப்பு. அதனை ஆத்ம ஜோதி அறிமுகப் படுத்திய பெருமை இவைகளைக் காணும் போது ' என்ன புண்ணியம் செய்தனே நெஞ்சமே? என்று செஞ்சோடு தான் கேட்கிறேன்.
- நிர்மலானந்தா
ஓம்
வாயால் மட்டும் ராமநாமத்தைப் பஜிப்ப தால் எவ்வித சக்தியும் கிடைக்கமாட்டாது. கடவுள் நாமத்தைப் பஐஜிக்க விரும்புகிறவர்கள் கடவுள் வகுக்கும் முறைப்படி வாழவேண்டியது இன்றியமையாததாகும்.
தவ ருன எண்ணங்களைத் தடுக்காதிருந்தாலும் அசுத்தமான காற்றைச் சுவாசித்தாலும் அழுக் கான ஜலத்தைக் குடித்தாலும் ராமநாம பஜனை
யால் எவ்வித பயனையும் அடைய முடியாது.
-காந்தி
 

too LtSL SS SLS S S LLLLL LL LLLLLLLLSrSSgSSSeSSAJSSSSsS SSsOSSS ఇ
مه ● (a) * தமிழ் மறைக் கழகம், !
திருக்குறள் இரசிய மொழிபெயர்ப்பு. துண்மையில் நடைபெற்ற தமிழ் மறைக் கழக ஆட்சிமன்றக்
கட்டத்தில் இரசிய மொழியில் திருக்குருளை மொழிபெயர்த்து
வெளியிடும் பணியைத் தொடங்கியதற்காகச் சோவியத்து விஞ் ஞான மன்றத்தின் கீழைத் தேசக் கலைக்கழகத் தலைவருக்கு தமிழ் மறைக் கழகத்தின் நன்றியையும் பாராட்டையும் தெரிவிக்க வேண்டுமென்று ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திருக்குறளின் இரசிய மொழிபெயர்ப்பு, இவ்வாண்டிலேயே முடிந்துவிடும் எனவும் இம்மொழிபெயர்ப்புக்குத் தமிழ் மறைக் கழகத்தின் ஆதரவாளர் பேராசிரியர் அ. கிருட்டிண மூர்த்தி அவர்கள் உதவி செய்கிருரெனவும் தமிழ் மறைக் கழகத் தலைவர் பண் டி தம் திரு; கா. போ. இரத்தினம் அவர்கள் தெரிவித்தார் கள். மொசுக்கோவில் திருவள்ளுவர் திருநாள் விழா. சோ வியத் து வெளிநாட்டுறவுக் கழகத்தின் சா ர் பில்
22 - 5-59ல் திருவள்ளுவர் திருநாளை மொசுக்கோவில் கொண்
டாட ஒழுங்குகள் செய்யப்படுவதை வரவேற்று அக் கழகத்துக்கு நன்றியும் பாராட்டும் தெரிவிக்க வேண்டுமென்றும் ஒரு தீர்மா னம் நிறைவ்ேற்றப்பட்டது.
இவ்வாண்டுத் திருவள்ளுவர் திருநாளை 22-5-59 வெள்ளிக் கிழமையன்று தமிழ் கூறு நல்லுலகமெங்கும் கொண்டாடுவிக்க
வேண்டுமென்றும், இத்திருநாள் விழாவையொட்டி எல்லாக் கிரா மங்களிலும் திருக்குறள் மனனப் போட்டிகளை நடத்திப் பரிசில்
கள் அளிக்குமாறு கிராம முன்னேற்றச் சங்கங்களையும் தமிழ் நிலை
யங்களையும், பாடசார்லகளையும் வேண்டிக்கொள்ளுதல் வேண்
மென்றும் தமிழ் மறைக் கழகம் முடிவு செய்துளது. ནི་
திருவள்ளுவர் தொடர் ஆண்டு.
திருவள்ளுவர் தொடர் ஆண்டையும் வழக்குக்குக் கொண்டு
வருமாறு தமிழ்ப் பத்திரிகைகளுக்கும் தமிழ் நிலையங்களுக்கும்
தமிழ்ப் பெருமக்களுக்கும் வேண்டுகோள் விடுப்பதென்றும் திரு
வள்ளுவர் தொடராண்டை வழங்கிவரும் பத்திரிகைகளுக்கும்சங்கங்
களுக்கும் நன்றி தெரிவிப்பதென்றும் ஆட்சி மன்றத்தினர் முடிவு
செய்துளர்.
ஏழாவது திருக்குறள் மாநாடு யாழ்பாணத்தில் மே 22, 23,
24-ஆம் திகதிகளில் நடத்தப்படும் மாநாட்டில் திருக்குறள் நூற்
காட்சியும் இடம் பெறும்,

Page 19
N.
懿 - நல்ல விநாய
திருக்குளத்திருப்பணித்
B
器 திருவருள் நிறைந்த பூரீ இ சிவதிர்த்தமென்ற இருக்குளத்தி ரூபாய் வரையாகுமென மதிப்பி வருகிறது. இப்பெருஞ் சிவ 6 X களனவரும் தங்களாலியன்ற ே வாம்பிகாஸ்மேத முன் நைாதப் * Galaxy GGGg
夏
器
棗臺炎炎染米米染率婆粥粥粥
சர்க்கரை கொ
(DIABETES) நீரிழிவு மதுமேகத்திற்கு யாவும் மூலிகையினுல் சித்தர் க. தயாரிக்கப்பு சர்க்கரை வியாதியினுல் பா அற்புத ஒள தபாற்சிலவுட்பட ! si SANBU IN DUSTRIE
இலங்கையில் கிடைக்குமிடம்
ஆத்மஜோதி நாவலப்பிட்டி
蚤来圣来来、来※来来米、来
Prined by N. Muthiah atthe Sr记 Published by N. Muthiah Athma

a News Paper M. L. 5S 1300
கர் துனே 器
- /><。 D 、
தரும விஞ்ஞாபனம் முன்னேஸ்வர சேஷத்ரத்தில் ஒப்பணிக்கு சுமார் 60 000 ட்டு கருங்கல் வேலை நடந்து கைங்கர்யத்துக்கு புண்ய சிலர் பொருளுதவி செய்து பரீ வடி பெருமான் திருவருள் பெற
இங்ஙனம் லசுப்ரமண்யக் குருக்கள், '
தர்மகர்த்தா ΕΣΗΣΗΣ ΣΚΣΚΣ ΣΚ. Κ. Χ. ΣΚ - ΣΚΣΚΣ * * * * * * * * * * * * * ல்லி சூரணம்என்னும் 米 மிகச்சிறந்த குரணம். গাঁও எரின் அனுபவ முறைப்படி பட்டது.
திக்கப்பட்டுள்ளவர்களுக்கு - டதம். 来源
S - SALEM 2. C.S.I.) 米
ք չեմա }
来源 عيسي ميسي محترجع كل من |- #GGCi: সঙ্গীত | ႏွင့္ ခွံ့ ဠေး ဠေး ဠေး ဠေး နှင္း န္ထ န္ဟစ္ထိ သ္မီးႏွံႏွင့္ သ္မိံ၊
Murugan Press -- Punduloya jothi Nils ann - Nawalapitiya