கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஆத்மஜோதி 1959.05.01

Page 1


Page 2
ο οο ο οροο ο ο ο οο ο ο ο οο ο οο ο οο ο οο ο ο ο οο ο ο ο οο ο ο ο ο ο οο ο ο ο ο οο ο ο ο ο να ο ον, ο οο ο ο
co
8 o s o o o g 8 6 o 8 ஹோ சி. : O C/) 8 O O O o O o O o o O o LcLSS0LL00LsL0L0LL0000L000L0L0000000000000000000000L0L000000LLLLS CCC0000000LcLcL000000L00C CL00L00L0000L0LCS
(ஒர் ஆத்மீக மாத வெளியீடு)
எல்லா உலகிற்கும் இறைவன் ஒருவன் எல்லா உடலும் இறைவன் ஆலயமே.
. சுத் தானந்தர்.
சோதி 1 1 சுடர் 7. விகாரி வடு) வைகாசி . )) {
- பொருளடக்கம் -
பேரின் பத் தெள்ள முது அன்பின் வெற்றி தீபேத்தின் சமய வளர்ச்சி புத் தரைப் போற்றுவோம் அண்ணல் ஏற்றிய தீபம் அபே தானந்தர்
யோக ஆசனங்கள் அன்பு-இன்பம்-அமைதி சாங் தியே வாழ்வின் சம்பூர்ணம் O S e பூரீ சைதன்யதேவா அ பேதானங் த ரூபா துக்க நிவர்த்தி s e. o el es பக்திக் கடல் அலை 2. to மந்திர மகிமை
ஆத்மஜோதி சந்தா விபரம் ஆயுள் சந்தா ரூ.75-00 வருடசந்தா ரூ. 3-00 - தனிப்பிரதி சதம் -30 -
கெளரவ ஆசிரியர்: க. இராமச்சந்திரன். பதிப்பாசிரியர்: நா. முத்தையா.
ஆத்மஜோதி நிலையம்-நாவலப்பிட்டி(சிலோன்)
 
 
 

gద్ధి 300000000000000000000000000000000000000000000000000000000000
பேரின்பத் தெள்ளமுது (மகரிஷி சுத்தானந்தர்)
OO OO OO
O
மறைகளோ பலபல மதங்களோ பலபல
வகைவகை முரண்கள் பலவாம் மனிதமதி யாலே வகுப்புண்ட விதிகள் பல
வாதிபே தங்கள் பலவாம் குறைமல்கு கோடிநூற் சுமைகொண்டு பரசுகக் குன்றின்மிசை யேற வசமோ? கோதற்ற வாதற்ற குறியற்ற தூயநெறி
குணமூன்று மற்ற நிலையே! நிறைவான நின்னேடு நீயாய் நிறைந்திடு
நிரந்தர சுதந்தரத்தில் நீநான் அவன் அவள் அதுவெண்னு முலகற்ற நிர்மலா னந்த மருளாய் அறைவாத மதபேத மணுகாத நுட்பமே
அத்வைத சித்தாந்தமே! ஆன்மபரி பூரண அகண்டசுக வாரியே
அறிவான பர தெய்வமே! 19
எத்தனை மதங்களுள் எத்தனை வகுப்புகள்
எத்தனை பிரிவினைகள் எத்தனை மடங்கனிங் கெத்தனை தடைகளிங்
கெத்தனை எதிர்க் கடைகள் எத்தனை கொள்கைகள் ளெத்தனை கோலங்க
ளெத்தனை மதப் பித்துகள் எத்தனை முக்குண விகாரங்கள் அத்தனையும் 龔 送 எண்ணவோ ரெண்ணு முண்டோ! இத்தனையு மல்லா திருந்தபடி யென்றும்
இருந்திடும் ஒருமை தருவாய்! இவ்வொருமை நிலையிலே இதயத் திருப்பதே
இயல்பாகு மின்பநிலையே அத்தனே யதுவே யடைவதற் கரியநிலை
ஆராய்ந்த வுண்மை இதுவே, ஆன்மபரி பூரண சுகானந்த வாரியே
அறிவான பர தெய்வமே! 20
OOO
OO 0000L00000000000000000000000000000000000000000000000000000000LLsLLGLLtLL

Page 3
அன்பின் வெற்றி (சுவாமி சித்பவானந்தர்) -K- - முன்பு பல பிறவிகளில் தன் உடல் வாழ்க்கை யைப் பிற உயிர்களுக்காகத் தியாகம் செய் த தின் விளைவாகக் கெளதமர் இப்பிறவியில் புத்தர் ஆனர் என்பது கொள்கை உள்ளத்தில் உறைந்து இருக்கும் உணர்வே உறையாக வடிவெடுக்குமானுல் அது நிறை மொழி ஆகிறது தியாக மூர்ந்தியாகிய கெளதமரது நிறை மொழியின் வேதத்தை அளக்க யாரே வல்லவர் பிம்பிசார வேந்தனும் அவனைச் சாங் திருந்த வேதி யரும் இந்நிறை மொழி கேட்டு நடுங்கிப் போய் விட் டனர். உயிர்வதையோடு கூடிய வேள்வி வில்லங்கம் இனி வேண்டாம் என்று ஒருங்கே முடிவு கட்டினர் பல்லாயிரம் ஆண்டுகளாக இப் பரத கண்டத்தில் இருந்து வந்த உயிர்வதையோடு கூடிய யாகங்களை ஒழித்த பெருமை புத்தர் பெருமானுக்கே உரியது கேட்டின் துணைகொண்டு உலகிலுள்ள கே ட த ஆன அகற்ற முடியாது நலத்தின் துணை கொண்டே உல கில் உள்ள கேட்டை அகற்ற முடியும் என்பது அவ ரது துணிபு. சித்தார்த்த பிட்சுவின் வரலாற்றை கேள்விபட்ட பிம்பிசார மன்னனுக்கு அவரைவிட்டுப் பிரிய மனம் வரவில்லை. செங்கோல் தாங்குதற்கு உரிய கையானது பிட்சாபாத்திரத்தைத் தாங்கு வது. தகாது என்று அவன் தடை சொன்னுன் மங் கை ஒருத்தியை மணந்து கொண்டு தன் மாளிகை யிலேயே வந்திருக்க வேண்டுமென்றும் தனது நாடெ ங்கும் சன்மார்க்கத்தைப் புகட்ட வேண்டுமென்றும் தனக்குப்பிறகு கெளதமர் தன் தேசத்து அரசன்ஆக
வேண்டுமென்றும் வேண்டிக்கொண்டான். அத ந்கு
அம்முனிவர் இசையவில்லை. தலைசிறந்த இராச்சியத் தையும் மங்கையர்க்கு அரசி ஒருத்தியையும் துறந்து விட்ட தமக்கு அவைகளின் நிழல் போன்றவைகள் தேவையில்லை என்றர். தாம் இன்னும் பு த் தன் (நிறைஞானி) ஆகவில்லை என்று அவர் இயம்பினர் அதற்காக அவர் கயையை நோக்கிப் போய்க்கொண் டிருந்தார். 一来一
গািড়
 
 
 

தீபேத்தின் சமய வளர்ச்சி -
(ஆசிரியர்)
->- உலகின் முகடாக விளங்கும் தீபேத்து ஆங்கு 15டந்துள்ள புரட்சிகரமான அரசியல் மாறுதல் கார ணமாக உலகின் கவனத்தை இன்று ஈர்த்து நிற்கின் றது. இச்சந்தர்ப்பத்தில் அந்நாடு 1ெ5டுங்காலமாக * மஹாயன பெளத்த மதத்திற்கு செய்துள்ள அரும் பெரும் பணியைப் பற்றியும், அங்குத் தோன்றிய மகான்கள் சிலரது வரலாறு குறித்தும் ஆராய்வது சாலவும் பொருத்த முடைத்தாயிருக்கும் என நம்பு
கின்ருேம்.
சீனத்தை வடகிழக்கு எல்லையாகவும், இந்தியா வைத் தென் மேற்கு எல்லையாகவும் கொண்டுள்ள தீபேத்தில் தொன்று தொட்டே இவ்விரு பழம்பெ ரும் நாடுகளின் பண்பாடும். நாகரிகமும், பரவியிரு ந்தது எனலாம். இந்நாட்டைச் சூழவுள்ள நேர்பா ளம், வுட்டான், சிக்கிம், மங்கோலியா முதலான நாடு களைப் போலவே இங்கும் பெளத்தமதமே ஆதிக்கம்
செலுத்தி வந்துள்ளது.
ஏழாம் நூற்றண்டில் தீபேத்தை ஆண்ட 'சோங் ஸ்டென்" என்னும் மன்னன் பெளத்த மதத்தைச்சார் க்த சீன இளவரசி ஒருத்தியையும். கெளதம புத்த ரின் பிறப்பிடமான நேர்பாள நாட்டின் மன்னன் ஒரு வனது புத்திரியையும் தன் மனைவியாகக் கொண் டதே பெளத்தமதம் தீபேத்தில் தொடங்கியதற்குக் காரணமாகும். ஆனல், அஃது அங்கு வேரூன்றச் செய்த பெருமை அக்காலத்தில் இந்தியாவின் ஒக் ஸ்வேட் எனப் புகழ்பெற்ற நாளந்தா சர்வகலாசாலை யில் தத்துவ-யோகப் பேராசிரியராய் இருந்தபூரீ பத்ம சம்பவரைச் சார்ந்ததாகும். இவர்காலம் கி. பி. எட் டாம் நூற்றண்டு என்பர். சீனத்தில் தியான பெளத் தத்தை நிலைநாட்டிய போதி தருமரைப் போல இவ

Page 4
| 9 6 ஆத்மஜோதி
ரும் தென்னுட்டைச் சார்ந்தவர் ஆவர். இவர் நெடுங் காலம் கன்னியா குமரியில் மந்திரயோகமும், தந்தி ரப் பயிற்சியும் செய்ததாகத் தெரியவருகிறது.
பிற்காலத்தில், தீபேத்தில் வளர்ந்த பெளத்த மதத்தை முக்கிய மூன்று பிரிவுகளுள் அடக்கலாம்: முதலாவது, கி.பி. இரண்டாவது நூற்றண்ருண் டில் இந்தியாவில் நாகார்ச்சுனனுல் கிறுவப்பட்ட மத்தி யாமிகத்தை (15டுப்பாதை)ப் பின்பற்றியது. இப்பி ரிவைச் சேர்ந்தவர்கள் வைதிகர்கள் என்றும், மஞ்சள் தொப்பிக்காரர்கள் என்றும் அழைக்கப் பெறுவர், இவர்களின் தலைவரே இகபர மிரண்டிற்கும் அதிகா ரம் பூண்ட தலை லாமா ஆவர். இவர், குறித்த மதத் தினரால் இறையாக வணங்கப்பெறுவர்.
இரண்டாவது, மகா முத்திரை மத மென வழங் கப்படும் இஃது இந்நாளில் °கர்க்கியுற்ப குருபரம் பரையாகக் கருதப்படுகின்றது. இப்பரம்பரையில் பதினுெராம் நூற்றண்டில் தோன்றியவர் இன்று உல கப் பெரியார்களுள் ஒருவராக மதிக்கப்பெறும் மகா யோகி மிலறெப்பா என்பவராவராம். இவரது அற் புத வாழ்க்கையைப் பற்றியும், அபார சி த் தி க ள் குறித்தும் சில விபரங்கள் இக்கட்டுரையின் இறுதி யிலே இடம்பெறும்.
மூன்ருவது; ஆதி-யோக மதமாகும் இது முன் னரே குறிக்கப்பட்ட பத்ம சம்பவரின் உபதேசங்களை அடிப்படையாகக் கொண்டது. இம் மதக் கொள்கை களான மந்திர தந்திர சாத்திரங்கள், யோக சாதனை கள் முதலியன அக்கால மன்னனு ன 'தி சோங்டீசன்" என்பவரின் ஆதரவில் தீபேத்தின் தலை நகரமான லாசாவின் தென்கிழக்கே ஐம்பது மைல் தூரத்தி லுள்ள சாம்பே என்னும் இடத்தில் நிறுவப்பட்டதுற விகள் சங்கத்தின் மூலம் அந்நாடெங்கும் பரவி வங் துள்ளன. இக் கூட்டத்தினர் தீபேத்து மொழியில்
 
 
 

*
ජෙෂ්ඨි ( සංගීථූl ඒ 97
சிவப்புத் தொப்பியினர் என அழைக்கப் பெறுவர். மேலே விபரிக்கப்பட்ட மூன்று மத சம்பிரதாயங்க ளையும் பற்றிச் சுருங்கக்கூறின் அ  ைவ மனிதனின் ஆத்மீக வாழ்க்கையின் படிகளாக அமைந்துள்ளன எனலாம். பிறிதொரு முறையில் கூறுமிடத்து இப் படிகள் தாந்திரிக நெறியில் வரும் பசுபாவம், வீர பாவம், திவ்ய பாவம் ஆகியமூன்று நிலைகளையும் தழு வியுள்ளன எனலாம். வழிபாட்டு முறையிலும் சமய தத்துவங்களிலும் மஞ்சள் தொப்பிக் காரருக்கும், சிவப்புத் தொப்பிக்காரருக்கும் இடையே உள்ள வித் தியாசங்களை, கிறிஸ்தவ மதத்தில் கத்தோலிக்கரு க்கும், புரொட்டெஸ்தாந்தருக்கும் இடையே உள்ள வேறுபாடுகளோடு ஒப்பிடலாம். இடையில் உள்ள “கர்க்கியுற்ப மதத்தினர் இவ்விரண்டு பிரிவினர்க்கு மிடையே நடுநிலை வகித்து நிற்பவர் ஆவர். இக்கர்க் கியுற்ப குருபரம்பரையின் ஆதிகுரு புத்த வச்சிரத ரர் என அழைக்கப் பெறுவர். இவர், நீலநிறக் கடவு வுளாகக் கொண்டாடப்படுவதிலிருந்து கெளதமபுத் தரை மகா விஷ்ணுவின் அவதாரமென இந்துக்கள் வழிபடும் முறையுடன் தொடர்புடைத்து என எண் ணுதல் தவருகாது. இக் குரு பரம்பரையில் வந்த முதல் மனிதகுரு திலோப்பா ஆவர். அடுத்தவர் கருேப்பா. மூன்ரு மவர் மார்ப்பா. மகாயோகி மில றெப்பாவின் குருவான இவர் வடமொழி, தீபேத் திய மொழி இ ர ண் டி லு ம் வல்லுனராகி சிறந்த ஆராச்சி யாளராயும், மொழிபெயர்ப் பாளராயும் விளங்கினர். இன்று தீபெத்தில் காணும் சமயசாத் திரங்களிற் பெரும்பாலானவை இவரால் இந்தியா வினின்றும் எடுத்துச்செல்லப்பட்டு மொழி பெயர்க் 65 A 1 LA L - 60T 6)V TAD.
மகாயோகி மிலறெப்பாவை மார்ப்பா சீடனுகஏ ற் றுக்கொண்ட விதமும் அங்ஙனம் செய்வதற்கு முன் அவரைப் பரிசோதித்த முறைகளும் உலகத்தின் சமயவரலாற்றில் ஒரு தனி இடத்தை பெற்றுள்ளன.

Page 5
93 . ஆத்மஜோதி
அவை படிப்பவர்க்கு மயிர்க்கூச்சல் தரும் திறத்தன. மிலறெப்பா தம் உத்தம குருவை அடையுமுன் பல லாமாக்களைச் சார்ந்து வெவ்வேறு சாதனேகள் செய் தவர். அவற்றின் பேருக பல்வித சித்திகளே ப் பெற்று அதன் மூலம் பல்வேறு பா வச் செயல்களே ப் புரிந்த வர். அவைகளின் தீய விளைவுகளில் நின்றும் விடு தலை பெறுவதற்காக மார்ப்பாவின் கையுல் பலவரு டங்கள் சொல்லொனக் கஷ்டங்களேயும், வேதனைக ளையும் அனுபவித்தார். இறுதியில் தங் குருகாத னின் பூரண ஆசியையும், அன்பையும் பெற்று தீபே த்தின் சமய வளர்ச்சிக்கு அரும் பெருங் தொண்டாற் றிஞர்.
மா ர் ப்ப ா இல்லறத்திருந்து சமயத் தொண்டு செய்தவர். ஆணுல், இவர் துறவியாக வாழ்ந்து துற விகள் சங்கத்தின்மூலம் தொண்டு செய்தவர் இவர் அருளிய முக்கிய நூல், “ஓர் இலட்சம் பாடல்கள் எனும் பொருள் தரும் ‘கூர்-வும்’ என்ப. மார்ப்பா பெருந் தத்துவ விற்பன்னர் என்ருல் மிலறெப்பா பூரண யோகியும், அனுபவ ஞானியும் ஆவர். இந்த விதத்தில் மிலறெப்பா தம் குருவுக்கே குருவ ஞர் எனலாம். அவரது உபதேசங்களிலிருந்து சில மணி களைக் கீழே தருகின்றேம்.
அழியாத உண்மைகளைப்பற்றி நீடித்த தியானம் செய்ததன் பயனுக புத்தகங்களில் படித்தவற்றையும், பிறர் கூறியவற்ைையும் நான் மறந்துவிட்டேன். 米 : , எனது ஆத்மீக வளர்ச்சியில் யான்பெற்ற ஒவ்வோர் அனு பவத்தையும் தியானித்து வாழ்ந்ததால் வெவ்வேறு சயமக்கொ ள்கைகளையும் தத்துவங்களையும் நான் மறந்துவிட்டேன்.
来 来源 米 சொல்லில் அடங்காப்பொருளை உணர்ந்துணர்ந்து வாழ்ந்த தன் பயணுக சொற்களினதும் வாக்கியங்களினதும் வேரை அறி யாத நிலையை நாண் அடைந்துவிட்வேன்.
 
 
 

ஆத்மஜோதி 99
உள்ளத்தின் ஆளத்திலிருந்து தன்னலம் நீங்காத வகையில் புரியப்படும் தான தருமங்களால் அதிக பயன் இல்லை, 米 米 米 தருமமானது ஒருவனின் இரத்தத்துடன் ஊறி நிற்காத நிலை யில் தாந்தரிக நூல்களைக் கற்பதில் யாதும் பயன் இல்லை.
崇 来 来
மனம் வாக்குக் காயம் மூன்றும் சமயக் கொள்கைகளுடன்
ஒன்றித்திரா நிலையில் சமயச் சடங்குகளாலும் விழாக்களாலும்
பயன் ஏதும் இல்லை.
米 米 米 உண்மையான அன்பும் அடக்கமும் உள்ளத்தில் ஊருமல் தூபி
களைக்கட்டி ஆலயங்களை எழுப்புவதால் பயன் ஏதும் இல்லை.
米 米 米
இம்ழணிவாசகங்களால் மகாயோகி மிலறெய்யாவின் சமரச மனப்பான்மையை நாம் நன்கு அறிந்து கொள்ளலாம்.
இம் மணி வாசகங்களால் மகாயோகி மிலறெப் பாவின் மனப்பான்மையை நாம் நன்கு அறிந்துகொ ள்ளலாம்.
தலைலாமாவைத் தெரிவுசெய்யும் விதம் செய்தி த்தாள்களைப் படிப்போர்க்கு நன்கு தெரிந்ததொன்ரு கையால் அதைப் பற்றிய குறிப்புக்கள் இங்குத் தர வில்லே. வைகாசி விசாகத்தை முன்னிட்டு வெளிவ ரும் இம்மலர் அதற்குப் பொருந்த புத்த பெருமா னின் திருமுகப் பொலிவுடன் காட்சியளிக்கின்றது.
-X & X
டRல்ஸ்டாய் சிறு கதைகள்
(ஆசிரியர்- எம். எஸ். சுப்பிரமணியம்) கிடைக்குமிடம்:- எம். எஸ். சுப்பிரமணியம். ஏகாம்பரபுரம் தெரு, கல்லிடைக்குறிச்சி, (தென் இந்தியா) விலை ஒரு ரூபாய். O 9 OC) O w
o
2 290C0C0 C0 C0 C0 C0000 OC)
ர
w

Page 6
区函盔 ஒபூரீம்
புத்தரைப் போற்றுவோம்! .
一米※来一
- பல்லவி - போற்றிப் பணிந்திட வாரீர்!-சத்வ போதம் வளர்ந்திட்ட புத்தர்பி ரானேட் (போ) - அனுபல்லவி - மாற்றறி யாப்பசம் பொன்னே,-புவி மாந்தர்க் கொளி தர வந்தநற் கன்னைப் (போ) - சரனங்கள் - ஈராயி ரத்தைநூ ருண்டின்-முன்பு ஈடற்ற பாரதம் ஈந்த மகானே, பாரால யத்தின் விளங்கை, - அறப் பண்பு வரைக் குபே ரின்பப் பெருக்கைப் (போ) தாயினும் ஆயிரம் பங்கு - அருள் தாங்கி வந் திட்ட தயாபரன் இங்கு; சேயினும் தூய பவிந்ரன்;-ஜிவ சேவைக் குயிர்த்திட்ட தின சமுத்ரன் (3 m) வையந் துயர்க்கு வருந்தி,-இளம் மனவி குழந்தை அனைத்தும் துறந்த துய்ய கருணைக் கொழுந்து - ஆத்ம ஜோதிகள் டின்னல் துடைத்த மருந்து! (போ) வற்ருத ஞான சுரபி;-ராஜ வாழ்க்கைக் கனத்தில் மறந்த துறவி, பற்றற்ற தெய்வப் பிறவி;-மூடப் * பாழிருள் போக்குமெய்ஞ் ஞான இரவி (போ) பேதங் கடந்திட்ட பெம்மாள்-அன்புப் பேரா சால்புவி யாள்பவன் அம்மா! ஒதற் கரி திவன் கீர்த்தி-நாளும் ஒப்பற்ற வன்புகழ் செப்பிடல் சீர்த்தி! (போ)
|نابالم)
- "பரமஹம்ஸ் தரசன் "
函莱函
 
 

காலைக்கதிரவனின் வர ைவயறிவிக்கும் செவ்வானம் நினைத்த நெஞ்சில் நின்றுலாவும் நீலமேகன் கண்ணன் குழலூதிக் கொண்டி ருக்கிருன் ஆதிபரனுேடு அன்னையை அரைநொடியில் சுற்றிவந்த மூஷிகவாஹனன் ஒருபுறம் கோலமயிலாடி வரும் குமரன் அபயம ளிக்கிருன். சொல்லின் செல்வனும் இராமபிரானும் 'தவமாம் தவம் செய்' தையலாகிய சீதா பிராட்டியோடும் ஆஞ்சநேயருட னும் அங்கு பிரசன்னமாகி இருக்கிருன். திருப்பாற்கடலில் பள் ளிகொண்ட நாயகன் தனது தேவியோடு வீற்றிருக்கிருன். துள்ளி யோடும் மனதை நிறுத்தத் துரியந்தன்னில் தூக்கியதிருவடியுடை யோனின் நடனம் நடைபெறுகிறது. தவக்கோலம் தாங்கியமகா ன்கள்; முற்றும் துறந்த முனிவர்கள் அகங்காரத்தைச் சுட்டெரித் துத் தூங்காமற் தூங்கி சுகம் பெற்ற ஞானியர்கள், கற்றறிந்த உத்தமர்கள். பரமனைப்பாடும் பணியையே பணியாகக் கொண்ட பக்தர்கள், முக்தி நெறி நாடிய மூதறிவாளர்கள்எல்லோரும் குழுமி யிருக்கின்றனர். ஓங்காரத்தொனி நாதம் முழங்குகின்றது. ஆர் வம் எனும் தென்றல் வீசுகிறது. அன்பு மணம் கமழும் புஷ்ப ங்கள் குவிந்துகிடக்கின்றன. ஒளியைப்பரப்பும் செஞ்சுடர்த்தீபங் களைத் தாங்கும் குத்துவிளக்குகள் அணி அணியாக வைக்கப்பட்டு GT 6T63.s.
மேற்கூறியவைகள் எல்லாம் எங்கே என்று கேட்கிறீர்களா? வானவர் உலகத்து வருணனை என்ருே கற்பனை என்ருே எண்ணு கிறீர்களா. இல்லையில்லை. தெற்குமுனைதன்னில் வீற்றிருக்கும் கன் னிக்குமரிக்கு அருகேயுள்ள அனந்தங்காடு எனப்படும் திருவனந்த புரத்திலே அபேதாஸ்ரமத்திலே பிப்ரவரி மாதம் 5, 6, 7-ந் தேதி களில் தமிழகத்தில் சென்னையிலே நடைபெற்ற காட்கிகள். பல்லா யிரக்கணக்கான மக்கள் கண்டுகளிப்பெய்திய காட்சி.
அலங்காரப் பந்தலில் கண்ணனின் சிலை உள்ளத்தைக் காந்த மென இழுக்கிறது. விநாயகர், முருகன், திருமால் ஆதியோரின் படங்கள் வரிசையாக அமைக்கப்பட்டு நம்மையே மறக்கச் செய்கி ன்றன. அதோ! கருணை பொழிந்திடும் கண்களோடும், ஆருதாரங் கடந்த ஆனந்தப் பேரொலியைத் தன்னில் தானுகக்கண்ட தேஜ

Page 7
2O2 ஆத்மஜோதி ஸோடும் கூடிய தவயோகி ஒருவர் கையிலே தீபம் ஏந்தி பெரிய விளக்கு ஒன்றின் அருகிலே சென்று தீபமேற்றுகிருர், நூற்றுக்க ணக்கான மக்கள் இன்பக் கிளுகிளுப்பெய்த விஷ்ணு சஹஸ்ரநாம த்தை உள்ளொன்றி அர்ச்சனை செய்கின்றனர். கண் கொள்ளாக் காட்சி உள்ளத்தை விட்டு என்றுமே அகற்ற முடியாத கட்சி.
தீபமேற்றும் யோகி யார்? எதற்காக ஏற்றுகிருர்? இதனுல் யாது பயன்? என்ற சந்தேகங்களா? எவரும் கண்டறியாத கோடி யர்ச்சனையைத் தமது ஆத்ம பலத்தால் துவக்கிவைத்த அப்பெரிய வர்தான் பூரீ-ல-பூரீ அபேதானந்தமஹராஜ் அவர்கள். உலக இருள் துரத்தவந்த உத்தமனுர் செந்தீபச் சுடரொளியை ஏற்றக் காரண மென்ன? தான் உய்யப்பண்ணவில்லை. தனது நலன் பெருகப்பண்ண வில்லை.தனக்கு வாழ்வின் வளங்கள் பெருக வேண்டிப் பண்ணவில்லை தன்னைச் சார்ந்தோர் மட்டுமே தழைக்க பண்ணவில்லைதன் ஊரார் தன் இனத்தார் வாழவேண்டுமென்ற குறுகிய உள்ளத்தோடுபண்ண வில்லை. அகில உலக மக்களெல்லாம் நல்வாழ்வு பெறவேண்டும் என்ற பரந்த மனதோடு கோடியர்ச்சனை செய்கிருர் அண்ட சராச ரத்து உயிர்களெலாம் தழைக்க, மண் செழிக்க, விண் செழிக்க, மாமறைகள் செழிக்கத் துவக்கினர் கோடியர்ச்சனையை.
சுவாமிஜி அவர்கள் தமது திருக்கரத்தால் உலகம் உய்ய தீப
மதை ஏற்றிவைத்தார். குத்து விளக்கிலே தீபமேற்றினர். கூடியி ருந்த மக்களின் உள்ளத்திலே ஏற்றினர். ஐம்புலக்குகையிலே ஏற் றினர். மண்ணுலகைப் பொன்னுலகாய், மானிடரை வானவராய் மாற்றியமைக்கும் நாதாந்தப் பேரொளியைத் தீபமாக ஏற்றினர் துன்பங்கள் அகன்று இன்பம் பெருக, தீமைகளகன்று நன்மைகள்
பெருக, வறுமையொழிந்து செல்வம் பெருக, அறியாமை அகன்று
அறிவுக்கலைகள் பெருக, நோய்கள் அகன்று சுகம் பெருக , நாஸ்தி கம் அழிந்து ஆஸ்திகம் தழைக்க, பொய்மையழிந்து வாய்மைஒங்க, தமோகுணம் ஒழிந்து சத்துவகுணம் பெருக, மனமாக அகன்று வெள்ளையுள்ளம் மிளிர, அக இருளகன்று ஞான ஒளி வீச, கோழை த்தனம் ஒளிந்து வீரவாழ்வு பெருக, அதர்மம் ஒழிந்து தர்மம்தழை க்க வேற்றுமைகள் வேரோடு அழிந்து ஒற்றுமை பெருக கோடாறு கோடிமக்களிள் நல்வாழ்வு வேண்டி ஏற்றினர் தீபமதை. தனது உள்ளத்தில் கொழுந்துவிட்டு எரியும் ஆத்மஜோதியைத் தூண்டி GớL "LLIT rif.
சுவாமிஜி அவர்கள் கோடியர்ச்சனையின்போது ஏற்றிய தீபம் மக்களுக்கு வாழ்விலே நலனைக்கொடுக்கும் நாவிலே கலையைக் கொடுக்கும். நெஞ்சிலேஅருளைக் கொடுக்கும் சுவாமிஜி அவர்கள் அப்போது அங்கிருந்த குத்துவிளக்கு ஒன்றிலே மட்டும் தீபம் ஏற் றவில்லை. அங்கே குழுமியிருந்த மக்களின் உள்ள மென்னும் அகல் விளக்கிலே, இறையன்பு எனும் நெய்யிட்டு, ஆர்வம் எனும் திரி யிட்டு பக்தியெனும் கனலைத்தீபமாக ஏற்றினர், ஒங்காரத்தொனி
 

ஆத்மஜோதி 2O3 பாடி மாயையெனுமிருள் அகன்று ஆத்மஜோதிபெற மெய்ஞ்ஞான தீபமதை ஏற்றிவைத்தார். அக இருளகற்றி அறிவொளிவீச ஆத்ம ஞானதீபமதை ஏற்றி வைத்தார். துடரும் வினை இனி விட்டிட, துரிய ஞான ஒளிதனை ஏற்றுவித்தார். நாட்டாலும் நிறத்தாலும் பிறப்பாலும் பேதமின்றி அஞ்ஞானம் அகல மெய்ஞ்ஞான தீப மதை ஏற்றிவைத்தார். ஆணவப் பள்ளத்தில் வீழ்ந்த குருடர்க்கெல் லாம் பக்திக்கனல் மூலம்விழி அளித்து இறைநாமமெனும் வழிவகு த்து அருட்ஜோதி தீபமதை ஏற்றிவைத்தார் விவேகம் எனும் கை விளக்கும், சாந்தம் என்ற ஊன்றுகோலும், சமதிருஷ்டிஎன்ற கண் ணுடியும் எடுத்துக்கொண்டு உனது அகத்திலே உண்மையைத்தேடி ப்புறப்படு என்று ஏற்றினர். சுத்தான்ம தீபமதை ஐம்பொறிய டக்கம், பொறுமை, இரக்கம், அறிவு, வாய்மை தவம், அன்பு ஆகிய மலர் கொண்டு அர்ச்சித்து உள்ளொளி பெருக என்று ஏற்றி னர் தீபம். இருளை ஒளி விழுங்கி ஏக உருக்கொண்டதுபோல் உன் னுள்ளே நீ ஒன்றி ஒருருவையுணர் என்று சொல்லாமற் சொல்லி ஞானதீபம் ஏற்றினர்.
தனக்க்ென வாழாது, பிறர்க்கென வாழும் அபேதானந்த சுவா மிஜி அவர்கள பிறப்பிறப்பெனும் பெருங்கடலில் மக்களெல்லாம் ஆழ்ந்து விடாமலிருக்க பெரும்பணியாற்றுகிரு?ர். திருவனந்தபுர ஆஸ்ரமத்திலிருந்து நாம பஜனை மண்டலி ஒன்ருேடு மஹாமந்திரம் ஊர் ஊராகத் தெருத்தெருவாக முழங்கப் பிரயாணம் செய்துவரு கிருர், அவருடைய நாவிலே கலையரசி பாடுகிருள். வேல் முருகன் அபயமளிக்கிருன், நடராஜன் நர்த்தனமிடுகிறன். கண்ணன் குழ லூதுகிருன், அம்பாள் அருட்கொலு வீற்றிருக்கிருள். அவருடைய பஜனையை வாழ்விலே ஒருமுறை சுவைத்தவர்கள் மெய் சிலிர்க்கும். உள்ளம் ஆத்மானந்த ஞானவெளியிலே சிறகடித்துப்பறக்கும் கண் களில் ஆனந்த பாஷ்பம் பொங்கும். பண்டிதரும் பாமரரும் ஆண் களும் பெண்களும் வயோதிகரும் குழந்தைகளும் தம்மை மறந்து காந்தம்சேர் இரும்பென ஒன்றுகின்றனர். ' உள் ஒன்றினலே உலகு ஒன்று மாதலால் அனைவருடைய உள்ளத்தையும் ஹரிபஜனம் ஒன்றினல் ஒன்றிவிடச்செய்கிருர் அப்பெரியார்.
மனை, மக்கள், வீடு, வாசல் செல்வம் எல்லாவற்தையும் துறந்து
ஹரிநாமம் ஒன்றையுமே துணையாகக் கொண்டு திருவனந்தபுரத்
தில் இருந்துயாத்திரையாகப்புறப்பட்டிருக்கிருர் பண்பாட்டிலே சிற ந்த பாரத மக்களுக்கு இது ஒரு பெருந்தருணம். பகவானது திவ்ய அவதாரமாகிய அவரைக் கண்குளிரத் தரிசிப்போம். அவரோடு சேர்ந்து இறைவன் நாமத்தை வாய்நிறையப் பாடுவோம், அவர் வழிநடந்து அவன் அருள் பெறுவோம்.
உள்ளத்தில் அபேதம் வாழவேண்டும்-எல்லா ஊரிலும் ஹரிநாமம் முழங்கவேண்டும்’

Page 8
ഉ
அபேதானந்தர்!
aumename ---- CK.--
**வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் - வானுறையுந் தெய்வத்துள் வைக்கப்படும்? ་་་་་་་་་་་་་་་ என்பது பொய்யில் புலவரின் பொய்யா மொழி வையத்துள் வாழுகிற மக்கள் பலவிதம் உண்டு உடுத்துப் பெற்றுப் பேணி வாழ்வதையே இலட்சியமாகக் கொண்டு வாழ்வோர் ஒரு சாரார். ஈசன் மெய்யுரையை வே ம் பா கவும் வெற்றுரையைக் கரும்பாகவும் கொண்டு வீண்பேச் சுப் பேசித்திரியும் வீணர்கள் ஒரு சாரார் புலன் வழிச் சென்று ஆணவத்தால் மடிவோர் ஒரு சாரார் அல்லற்பிறவி யறு பட வள்ள லேப் பாடிப் பற்றுவோர் ஒரு சாரார். இவ்வாறு மக்கள் பலவாருக வாழு கின்றபோது வள்ளுவர் குறிப்பிடும் வாழ் வாங் கு வாழ்தல் என்பது யாது அவ்வாறு வாழ்ந்து காட்டு கிறவர் யார் ? என்ற கேள்வி எழும்பலாம். வள்ளு வர் காட்டும் வாழ்வு நெறியிலே நின்று காட்டு கிருர் சுவாமி அபே தானந்தர் அவர்கள்.
திருவனந்தபுரத்தில் ஆசிரமத்தை கிலவிப் பணி யாற்றி வரும் சுவாமி அபேதானந்தா அவர்கள் மாசற்ற மனத்தவர். பக்தியெனும் வி த் தி ட் டு, பொய்ம்மை யாம் களையைக் களைந்து, பொ றை யெ னும் நீரைப்பாய்ச்சி அன்பெனும் உரமிட்டு, ஆர்வ மெனும் வேலியிட்டு அதன் பயனகத்தான் பெற்ற அனுபவமாம் இறைஞானக் கனியை பிறரும் சுவை க்க வாழுகிருர். தனக்கென வாழப் பிறர்க்குரியாளர் வைராக்கியத்தைச் சுட்டெரித்த தேகம் உள்ளமோ குழந்தையுள்ளம். தான் பெற்ற இன்பம் உலகினர் அனைவராலும் பெறப்படவேண்டும் என்ற ப ரங் த உள்ளம். அவர் முகத்திலோ எப்பொழுதுமே சிரிப்பு என்றுமே சிரிப்பு. எதற்கும் சி ரி ப் பு. த ன் னை
 
 

*
ஆத்மஜோதி 2O5
யொத்த தவயோகிகளைக் காணுகிற போது உவப் பக் கூடுகிற உள்ளச் சிரிப்பு ஆத்மீகத் துரையிலே முன்னேறுகிற அன்பர்களைக் காணுகிற போது கம் பிக்கையூட்டி ஆர்வமூட்டும் அன்புச் சிரிப்பு அஞ் ஞான இருளில் ஆழ்ந்து கிடக்கும் மக்களை பார்க்கும் போது அவர்களது அறியாமைக்கு இரங்கும் கருணை பொருந்திய சிரிப்பு. இறைவனை பக்தியோடு பாடு கிறபோது தன்னை மறந்த ஆனந்த பரவசச் சிரிப்பு 'இடுக்கண் வருங்கால் நகுக' என்ற வாழ்க்கைத் தத்துவத்தை தானும் கடைபிடித்து பிறரையும் கடை பிடிக்க வைக்கிருர், t
உலகிலே பேச்சாளர் பலர். செயலாளர் சிலர், வெளி வேஷத்தார் பலர். சொல்லிய வண்ணம் செய லில் நிற்பவர் சிலர் சுவாமி அபே தானந்தர் அவர் கள் கசடறக் கற்றவர் கற்றபடி நிற்பவர். அவரிடம் மண்ணுக்கும் பொன்னுக்கும் பேதமில்லை இன்பத் திற்கும் துன்பத்திற்கும் புகழ்ச்சிக்கும் இகழ்க்சிக்கும் பேதமில்லை எத்துணையும் பேதமுருது எ வி வுயி ரு ந் தம்முயிர் போல் கருதும் கருணையுள்ளம் அவர் உள் ளம் மனதிடையே சதா நிகழ்ந்து கொண்டிருக்கும் மாயா போராட்டங்களை யெல்லாம் வென்று ஆண்ட வனேடு வயப்பட்டு கிற்கும் திறன் பெற்றவர் ஹரி நாமத்தினுல், மடமையிருளில் வருந்தும் பாச ஆன் மாவிலுள்ள ஆசையானவைக் களிம்பை நீக்கிப் பரிபூரண நிலையெய்திய அரூட் சக்தியாளர்.
சுவாமிஜி அவர்கள் போதிப்பது பரந்த ஆழ்ந்த தர்க்கம் மிகுந்த விதண்டாவாதமல்ல துன்பத்தைக் கண்டு மிரண்டோடும் மக்களை அணைத்து துன்பத் திலே இன்பம் காணமுடியும் இறைவனை உணரமுடி யும் என்று காட்டுவது அவரது போதனை வானில் சந்திரமண்டலத்தை நோக்கிச் செல்ல வழிவகுக்கும் விஞ்ஞானியல்ல அவர். ஆனல் அண்டசரா சரமனத் தையும் தன்னுள் கண்ட பிறர்க்கு காட்ட முயலும் மெய்ஞ்ஞானி. அறிவுப் பயிருக்கு அவர் உழவர்

Page 9
2O6 ஆத்மஜோதி
சுவாமிஜி அவர்கள் தனது வாழ்க்கையை இறை பணிக்காக அர்ப்பணம் செய்திருக்கிருர்கள் சுவா மிஜி அவர்கள் பஜனை செய்து கொ ண் டி ரு க் கும் போது பாவமெனும் நச்சு எரிந்து கொண்டிருந்த இடங்களில் எல்லாம் பக் தி யெனும் இன் பத்தேன் பிலிற்றும் இறை காமம் பெருக்கெடுத்தோடும் அப் பக்திப் பெருக்கிலே அன்பர் தோய்வர். ஆடு வ ர் பாடுவர் தன்னை மறப்பர் உவகை மிக வேதா காமத் தின் விளைவை யெல்லாம் பெறுவர். சுவாமிஜி அவர் களின் பஜனையில் ஒரு முறை கலந்து கொ ன் ட வ ர் களுக்குத் தான் தெரியும் அதன் ருசி. பல்லாயிரக் கணக்கான மக்களின் உள்ளத்து இருளையெல்லாம் நீக்கும் கோடியர்ச்சனை செய்தார்கள் காமப் பிரசாரப் பணிக்கே தன்னை அர்ப்பணித்திருக்கும் சுவாமி அவர்களின் அருளால் நாமும் நாமத்திலே காட்டம் கொண்டு. பக்தி நெறி கின்று வையத்துள் வாழ் வாங்கு வாழ்ந்து வாழ்வின் இலட்சியத்தை அடை எல்லாம் வல்ல இறைவன் அருள்புரிவாராக !
-: U 1 LD bli D D 3一米※来一 ராமநாமத்தை நன்மையான காரியத்துக்குப் பயன்படுத்தலாமேயன்றி ஒரு நாளும் திமையான
காரியத்துக்குப் பயன் படுத்த முடியாது. அப்படி இல்லையாகுல்திருடர்களும் கொள்ளேக்காரர்களும்
மகா பெரிய பக்தர்கள் ஆகி விட மாட்டார்களா?
இதயசுத்தி உள்ளவர்களும் இதயசுத்தி விரும்பு கிறவர்களுமே ராமநாமத்தை உபயோகிக்க முடி ti. LO.
- காந்தி
 
 
 
 

யோக ஆசனங்கள்
நேராய் வளையாமல இருக்கவும்.
S. A. P, சிவலிங்கம்
சேலம் ,
| --
69. பிருஷ்டவ லிதருக்ஷாசனம்.
செய்யும் விதம் 1 சமதள கெட்டி விரிப்பின் மேல் நேராய் நின்று கால்கள் இரண்டையும் அகட்டி வைத்துக்கொள்ளவும்.
கைகள் இரண்டையும் தலைக்குமேல் தூக்கிக் கொண்டு மூச்சை கொஞ்சம் கொஞ்சமாக வெளிவிட்டுக்கொண் (Bull பின்புறமாக முதுகுப்புறமாய் வளையவும். கால்கள் இரண்டும்
இவ்வாறு வளைந்தபின் இடது கையால் இடது கனுக காலைத் தொடவும். வலது கை தலேட்பக்கம் பின் பக்க ம்
ருே ரா ய் வளைந்து உள்ளங்கை
மேற்பார்த்த வண்
ணமிருத்தல் வேண்டும். இந்நிலையில் சுவாசம் சமநிலையில்
விட்டிழுக்கவும்.
DiviL, (U\ g (35 பின்புறமாக வளந்தி ருக்கவும், கழுத்தை யும் வளத்து முகம் பார் வை நேர் மே ல் நோ க் கி யிருக்க வும்" சித்திரம் 69 U Tij, 5 வும். இவ்வாறு செய்த பின் வலது காலேயும
• طالهلال تق م) عن قرون ما
ஆசனத்தைக் கலப்பித்தல்,
சுவாசத்தை உள்ளி ழுத்தவறே பின் பக்கம் வளை ந் து காலி ன்

Page 10
ஆத்மஜோதி 2 OS
கனுககாலப் பிடித்திருக்கும் இடது கை யை எ டு த் து நேராய் நிமிர்ந்து கால்கள் இரண்டையும் ஒன்று சேர்த்துச் சிரமபரிகாரம் செய்து கொள்ளவும. A.
ஒர் மரமானது காற்ருே அல்லது பலமின்றியோ பின்பக்
கம் சாய்ந்திருந்தால் அந்த நிலையை ஒ த் தவ ராயிருப்பதா ல் இதற்கு இப்பெயர் உண்டாயிற்று
பலன்கள்:- பின்பக்கம் வளைவதால் முதுகெலும்பு இள
மைப்பட்டு, கால்களின் எலும்புகளும், நரம்புகளும், வீரிய 属
மடைகின்றன. ஈரல், மண்ணிரல், முதலிய வற்றிலேற்படும் வியாதியைக் குணப்படுத்தும். கழுத்து, நரம்புகளுக்கும் சுவாசகோசங்களும் சீர்பெறும, நல்ல பசி எடுக்கும்; சிறுநீர் தடங்களின்றி வெளியேகும். உஷ்ணத்தாலேற்படும் குதத் துவாரத்தின் எரிச்சல் நிவர்த்தியாகும்.
70. பார்ஸ்வ வலித ருக்ஷாசனம் செய்தும் விதம் ) சுத்தமான இடத்தில் விரிப்பின்மேல் கால்கள் இரண்டை யும் ஒன்று சேர்த்து நின்று கொள்ளவும். கா ல் க ளி ன் குதி பாகங்கள் ஒன்று சேர்ந்தம், விரல் பாகங்கள் அக ட் டி யும் வைத்துக்கொள்ளவும். இரண்டு கைகளையும் தலைக்குமேல் தூக்கி முழங்கையுடன் சிறிது மடித்து நமஸ்காரம் செய்வது போல் வைத்துக் கொள்ளவும்.
பின் இடுப்புடன் உடலை இடது பக்கமாக வளைககவும் எவ்வளவு வளைகக இயலுமோ அவ்வளவு வளைக் கவு ம. ஆனல் முன்னல் குனியக்கூடாது. கால்களும இடுப்புடன் இருககும் பாகமும் முன்பக்கம் வ ளை ய க்கூ டா و أقرت அகட்டவும் கூடாது. இவ்வாறு இடது பக்கமாய் வளைக்கும் சமயம் சுவாசத்தை வெளிவிட்டுக்கொண்டே வளைககவும் நன்கு இடது பக்கமாய் வளைந்தவுடன் சுவாசத்தை உள்ளி ழுத்தும் வெளிவிட்டும். செய்யலாம். சுமார் 10 விஞ டி களி ருந்தபின் ஆசனத்தை கலைத்து மற்றவலது பக்கமும் இவ் வாறு செயயவும். சித்திரம் 70. பாாக்கவும்.
 
 
 
 

ஆத்மஜோதி 2O.9 ஆசனத்தை கலைப் பித்தல்
இடது பக்கம் இடுப்புடன் வளைந்திருக்கும் நிலையை சுவாசத்தை உள்ளிழுத்துக கொண்டே மெதுவாய் நிமிர்ந்து கைகள் இரண்டையும் கலைத்து சமமாய் விலாவுடன் தொங்க விட்டு சிரம பரிகாரம் செய்து கொள்ளவும்.
ஒர் மரம் அதன் நிலையில் நேராகவளர் ந்து பின் ஒர் பக்கமாய் வளைந்திருக்கும் நிலை யைப போன்றிருப்ப தால் இதற்கு இப்பெ பர் உண்டாயிறறு.
பலன்கள்: விலா எலும்பு, இளமைப் பட்டு, வீரியமடைந்து பிருஷ்டத்தில் அதிகமி ருக்கும் கொழுப்பை நீக்கி, நல்ல ப சி யு ம் உண்டாக்கி, மலஜலத் தை க ஷ்ட மின் றி வெளியேற்றும்.
ஆண், பெண், அனைவரும் செய்யலாம். பெண்மணி கள் ருதுகர்ப்பகாலம், மாதவிடாய் காலங்களில் செய்யலாகாது
-) JT மது ம ம் (-
கடவுள் கட்டளையை மீறிக்கொண்டே கடவுள் காப்பார் என்று எதிர்பார்ப்பவருக்கு ராமநாமம் எவ்வித பலனும் தராது. மனத்தை அடக்க முய றும் அடக்கமுடியாது வருந்தும் அடியார்க்கு மட் டுமே பலன் தரும்.

Page 11
அன்பு இன்பம், அமைதி. "தேவி
நயனுேமே அஸ்ருதார், வசனுேமே அம்ருததார்; கீதா கே ஸார் மோரே சத்குருநாத்.
அன்பே சிவம் என்றும், அன்புடையார் எல்லாம்-உடையார் என்றும் பெரியோர்கள் சொல்லியிருக்கிறர்கள். ஆனல் 'அன்பு" என்பது எத்தகையார் மாட்டு, எவ்வண்ணம் , எப்போது, தோன் றுவது என்ருே? எவ்வாறு வெளிப்படுகிறது என்ருே என்போன் ரூர்க்கு எடுத்தியம்புதல் மிகமிகத் துர்லபம். நிற்க
அன்பால் உலகைவெல்லலாம்" என்றும் அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்’ என்றும் சொல்லியிருப்பதை நோக்கு மிடத்து; அன்புதான் எல்லா நல்ல நிலைக்கும் முழுமுதற் காரணனன “சிவம் என்பது தெள்ளத் தெரிகிறது. சிவம் என்ருலே மங்களம்என்று தான் பொருள். அத்தகைய மங்களகரமாக 'சிவமயமாக” அன்பே ஒருருவாக எமக்குக் காட்சிதந்து எங்களை (இரும்பு போன்ற) ஈர்த் துக்கவர்ந்து இழுத்த காந்தம்தாம் சுவாமி பூரீ அபேதானந்தா அவர்கள்.
சுவாமி ஜியினுடைய அருள் அமுதவாக்காக என்றும் எங்கும் எப்பொழுதும், எல்லோருக்கும், சொல்லுவதும், எழுதிக் கொடுப் பதும் அன்பு, இன்பம், அமைதி என்றும் அதையே வடமொழியில் ப்ரேம, சுக, சாந்தி என்றும்தான் இருக்கும். உலகிலே அன்பு ஒன்று மட்டும் இருந்தால், சுகம் அதாவது இன்பம் தானே வந்து அடை யும் என்பது கண்கூடாகக் காணப்படும் காட்சி. இன்பமான வாழ் க்கை நடத்துபவன் அமைதியாக இருப்பதற்கு யா ரை யா வ து போய்க்கேட்கவா வேண்டும்? ஆகவே அன்பு இருக்குமேயானல் இன்பமும், இன்பத்திலே அமைதியும் கிடைப்பது சர்வ நிச்ச யம்; இனி.
இந்த அன்பு எவ்வாறு இருக்கவேண்டும்? சிகப்பா? கறுப்பா? மஞ்சளா? நீலமா? 'அன்பேசிவம்’ எனப்படும்போது சிவன் எவ்வண் ணத்தன், எந்நிறத்தன்' என்று எழிதிக் காட்டொனதே" என்கிருர் சைவசமய குரவர். ஆகவே அன்பு செயலாகப் பரிணமிப்பதில் தான் தெரியும். சம்பந்தர் சொல்கிருர்- காதலாகிக் கசிந்துகண் னிர் மல்கி' என்று, அன்பு அதிகமானுல் அதுவும் தெய்வீகமாக இருக்குமானல் அவ்வன்பு நிறைந்து ஊற்றெழும் கண்ணிராக வெளிப்படும். என்பது புலனுகின்றது.
 
 

ஆத்மஜோதி 2 II I
அவ்வாறே சுவாமிஜியின் இன்ப அன்புக் கண்ணிரானது கண்
ண னின் நாமத்தை உணர்ந்துபாடும்போது பிறர் பாடிக் கேட்கும் போதும் "விண்மாரியென இரு கண்மாரி பெய்யவே' என்ருர் போல வெளிப்படும். இனி,
இன்பம் என்பது, எது நமது உள்ளத்தைத் தொட்டு அதி லேயே லயித்து பிறர்பால் திரும்பாதிருக்குமோ அந்த இடம்தான். எதைக்கேட்கவோ சொல்லவோ, மிக மிக விருப்பம் உண்டாகுமோ அதுவே இன்பம். சுவாமிஜி அவர்கள் பிரதி தினமும் காலை வேளை யில் (மனமும், புத்தியும் மற்றக்கருவிகளும் வேறு வேலையிற்சென்று களைப்படையாத முன்னரே) சொல்லும் கீதா வியாக்கியானம் இருக் கிறதே? அதை எவராயினும் சரி, படித்தோராணுலும், படியாதா ரானலும் ஆஸ்திக மனப்போக்காளனும் நாஸ்திகனும், சிறுவர் முதல் பெரியோரீருக, ஒருநாள்வந்து ஒரு சுலோகத்தின் ஒருவார் த்தைக்குப் பொருள் கேட்டாலும்போதும், அப்போது அவர்கள் அடையும் அவ்வின்பம் எக்கா லத்தும் அவர்கள் மறக்க முயற்சித்தா லும் முடியாததொன்று. மறக்க முயலும்தோறும் மறுபடி நினைக்க வும், நினைந்து நினைந்து இன்பம் ஊட்டவுமே செய்யும். அமுதச் சொற்கள் அவை. சாதாரணமாகவே ஒருவர் தனக்குக் கிடைக் காது என்று இருந்த ஒன்று கிடைத்த சமயத்தை அடிக்கடி எண்ணி எண்ணி இன்பம் துய்க்கிறர் என்ருல், ஸ்வாமிஜியின் கீதஈரசத்தை ப்பானம் செய்த யாரும் அந்த இன்பத்தை மறக்கமுடியாது நேரிலே இருந்து (மதுரையில்) இதைச்செவி மடுத்தவர்கள்தான் அறியலாம் நாமே சுவாமிஜி சொன்னர்கள் என்று சொல்லி ஸ்வாமிஜி சொல் லும் சில உதாரணக் கதைகளையோ, பாடல்களையோ சொன்னுலே "ஆஹா' என்று ஆச்சரியமும் அதிலே ஒருவித இன்பமும் அடையும் பலர் நேராகவே சுவாமிஜியின் திருமுகத்திருந்துவரும் சொல்லா கிய அமுதத்தை உட்கொள்ள நேர்ந்தால் அடையும் இன்பத்தைக் கற்பனை செய்யவே முடியாது.
ஒருமுறை கேட்டதையே பலமுறை கேட்க நேரிடினும், அவ் வப்போது அதிலே ஒரு புதுமை இருப்பதாகத் தோன்றுமே தவிர நேற்றும் இதைத்தானே சொன்னர்கள்' என்ற மைேபாவம் ஏற்ப டவே செய்யாது. செவிக்குன வில்லாத போழ்து சிறிது வயிற்றிற் கும் ஈயப்படும்’ என்ற வள்ளுவர் வாக்கிற்கிணங்க சுவாமிஜி கீதை க்கு அர்த்தம் சொல்லும்போது நம்மைமறந்து பசியை மறந்து எல்லாம் மறந்து கேட்டுக்கொண்டிருந்துவிட்டு முடிவடைந்தபின் ஏதோ பறிகொடுத்ததுபோல் தோன்றும். மதுரையிலேயே இரு ந்து 18 அத்தியாயங்களுக்கும் பொருள் சொல்லவேண்டும் என்ற பிரார்தனையை வெளியிட்டார்கள் மதுரை வாசிகள். ஆணு ல்
*

Page 12
2 I 2 ஆத்மஜோதி
ஸ்வாமிஜி அவர்கள் மதுரைக்குமட்டுமா சொந்தம்? யான் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம்' என்றல்லவா? புறப்பட்டிக்கிருர் கள். ஆகவே அகில பாரதமும் சென்று பகவன் நாமப்ரசாரம் மட்டுமல்ல விஷ்ணு என்ற கீதாஸார இன்பத்தேனையும் சிவமாகிய அன்புப் பழத்தையும் தம்முடைய பக்திப்பாடல்களில் குழைத்து ஊட்டுவார்கள் என்பதில் ஐயமில்லை. ஆனல், “கணிதந்தால் உண் ணவும் வல்லிரே" என்ற நாவுக்கரசர் பெருமான் சொல்லின்படி அக்கினியை ருசித்து சுவை அறிந்து உண்ணக்கூடியவராகவும்தான் ஆகவேண்டும். அப்போதுதான் அவர் பெற்ற அந்த இன்பம்நாமும் பெறலாம். இதில் சிறிதும் சந்தேகமே வேண்டாம்.
பேதமற்ற மனத்தினராய், யாவரிடத்தும் அன்றலர்ந்த இன்முகம்காட்டி, அவரவர்க்குத் தோன்றும் சிறு பெரிய சந்தேகங் களுக்குத் தக்கவிடை அறிந்து மனத்தை ஒரு நிலைக்குவரச்செய்யும் வன்மை தெய்வீகம் பொருந்திய சுவாமிஜியின் கண்களுக்குத்தான் உண்டு. பேசாத பேச்சாக, சொல்லாத சொல்லாக அமைந்திருக் கும் அந்தக்கண்கள் எங்கள் சொந்த அனுபவத்தைச் சிறிது சொன் ஞல்தான் விளங்கும். சாதாரணமாக இன்று ஒரு விஷயத்தைக் கேட்டுத் தெரிந்துகொள்ளவேண்டும் என்று மனதில் திட்டமிட்டுக் கொண்டு வருவோம். ஆனல் அதைக்கேட்கவேண்டிய அவசியமே இராது. சரியாக அதே கேள்விக்குத் தக்கவிடை அவருடைய கீதா வகுப்பில் சொல்லித் தெளியவைத்து விடுவார்கள். யாரைக் கேட் டாலும் இந்த உண்மை விளங்கிவிடும்.
இதேபோல பிறர்மனம் நோகாமலும் சொல் லிலே இனிமை யைக் கலந்தும் அவர்கள் செய்யும் உபதேசம் சாக்ஷத் பூரீ க்ருஷ் ணனே நம்போன்ற (கலியுக) அர்ஜுனர்களுக்காகச் செய்யும் கீதா உபதேசம் என்று சொல்லுவதில் யாதொரு தவறுமில்லை.
இவை வெறும் பேச்சல்ல, பொய்யும் அல்லவென்பதை மது ரையில் நடந்த கீதாவகுப்பில் கலந்துகொண்டவர்களைக் கேட்டால் தெரியும். கீதா வகுப்பு முடிந்ததும் கடைசியாகப் பாடப்படும் *ஜெய பகவத் கீதே' என்ற பாட்டை சுவாமிஜி அவர்கள் பாடும் போது கேட்டவர்கள் கீதையையும் சரி அதைச் சொன்னவரையும் சரி எழுபிறவி எடுத்தாலும் மறக்கவே முடியாது இனி,
அன்பையும், அவ்வன்பாலாகிய இன்பத்தையும் பெற்ற நாம் செவியும், மனமும் தவிர கண் பெற்ற பயன் பெறக் கண்ணனின் ஹாரத்தியைப் பார்ப்போம். ஸ்வாமிஜி அவர்கள் முதலில் சங்கம் முழங்க மணிகள் ஒலிக்க, மஹாமந்ர கோஷத்தோடு ஜோதிமய மான விளக்கிற்கு ஹாரத்தி செய்யும் அழகே அழகு. அதைக்காண
*
RINN
 

ஆத்மஜோதி 2 I 3
நாலாயிரம் அல்ல நான்கு கோடி கண்கள் படைத்திலனே இந்த நான்முகன்' என்று சொல்லத்தான் தோன்றும் ஹாரத்தி செய்யும் போதே 'ஓம்' என்ற பீஜாக்ஷரவடிவம்போலச் செய்வார்கள். பின்னர் நாளும் ஒருவண்ணமாகக் கோலத்தோடு விளங்கும் கோபி காலோலனன உண்ணிக் கண்ணன் ஒருகையில் வெண்ணெய் மற் றக்கையில் மங்கையரை மயக்கிக் கவரும் மாயக்குழல் கொண்டு நிற் கும் மண்டபத்தை அடைந்து ஹாரத்தி செய்யுங்கால் அருகிலிரு ந்து கண்ணனைக் காண்பதை விட்டு கண்ணனே தானுகி அருள் ஒளி முகத்தில் ஒளிர ஆனந்த அருவி கண்கள் சொரிய சிறிய ஆருல் கவர த்தக்க புன்சிரிப்புச்சிரிக்கும் ஸ்வாமிஜியின் முகாரவிந்தத்தைக்தான் எங்கள் கண்கள் பார்க்கும்.
அப்போது தோன்றும் அந்த முகம் மனத்தாழத்திலே பதிந்து விட்டது என்ருல் அங்கே என்றென்றும் அமைதி அமைதி அமைதி. அதைத்தவிர வேறெதற்கும் இடமேயில்லை.
சுவாமிஜியின் பஜனையும். பூஜையும் கேட்டும் பார்த்தும், ஈடு பட்டவர்கள் இருக்கலாம். கீதையைக்கேட்டவர்களும் இருக்கலாம். அதேபோல பேசவும், பாடவும் செய்யலாம். ஆனல் எல்லோரிட த்தும் >வக்கும் தாழாத அன்பும் இன்சொல்லும் கடுத்துக்காட்டா தமுகமும், ஒங்கார ஒலியோடுகூடி ஒலிக்கும் அந்தச் சிரிப்பும் எவர்க் கும் எடுக்கமுடியாத தெய்வச்சிறப்புச் செல்வம்.
அன்பு காட்டும் இருவிளிகள். இன்பமூட்டும் அமுதச் சொற் கள் அமைதிதரும் அபேத சுவரூபம்.
* அழுந்தொறும் அணைக்கும் அன்னை அறிவிலாது ஒடி ஆடி விழுந்தொறும் எடுக்கும் அப்பன் விளையாடும்போது தோழன்' தொழுந்தொறும் காக்கும் தெய்வம் சொந்தமாய் எடுப்போர்க் கெல்லாம் குழந்தையாய் இப்படி உலாவும் என்குருநாதன் வாழி
வாழி, வாழி, வாழியே.
இவ்வாறு ஏதும் அறியாதவராயினும் அவர்களைப்பற்றி ஏதா வது எழுதவேண்டும் என்று தோன்றியதால் 'அவன் அருளால் அவன்தாள் வணங்கி என்பதுபோல் அவர் கருணையால் ஏதோ எழு தியிருக்கிறேன். பிழையிருப்பின் பொறுத்து குணமிருப்பின் ஏற்று ஆசீர்வதிக்க அபேத சரணங்களில் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்.

Page 13
"சாந்தியே வாழ்வின் சம்பூரணம்' (செல்வி: o:* **")
இவ்வுலகத்தில் தோன்றியுள்ள 15ா ம் நமக்கு ஏற்பட்டுள்ள பிரச்சனைகளையும். கஷ்டங்களையும் தீர்க்க வேண்டுமானுல் தியானத்தின் அடிப்படையில் ஆத்மீக வாழ்க்கையை ஆரம்பிக்க வேண்டும்.
நாகரீகத்தின் பெயரால் கீழ்த் தர உண ர் ச் சி களிலே மூழ்கியுள்ள இன்றைய மனிதன் மதியிழந்து மட்டரக இன்பங்களை அனுபவிக்க வேண்டும் என்ற ஆசையின் வெறியினுல் அங்கும் இங்கும் அலைந்து திரிகிறன். ஆகையினுல் அமைதியின்றி தடுமாறு கிருன். அவனது இதயத்திலே மறைந்திருக்கும் மகத்தான ஆனந்த மயமான தெய்வீக ச க் தி யை அடைய முயற்சிக்காது கேவலம் சிறிது நேரம் புலன் களுக்கு இன்பந்தரும் போக விஷயங்களில் மயங்கித் தனது ஆத்மீக சக்திகளையெல்லாம் இழந்து விட்டு பலகீனனுக இத்தரணியிலே வாழ் கிருன் உண்மை யிலேயே உயர்தரமானதும்நிலையானதுமான ஆனந்த த்தை அடையவேண்டுமானல்நாம் அவசியம் தியானத் தில் ஈடுபட்டு மனதை பண்படுத்த வேண்டும் இத யம் பரிசுத்தமாக இருந்தால் தான் தெய்வீகச் சகதி யை சிறந்த முறையிலே அதிகரிக்கச் செய்து வாழ்க் கையில் ஆனந்தத்தை அனுபவிக்க முடியும்
நம்முடைய உண்மையான நிலை என்றும் அழி யாத எந்த சக்தியினுலும் தீண்டப்படாத மிக உன் னததெய்வீக நிலையேயாகும் அந்தப் பேரின் பப் பெரு நிலையை ஒழுங்காகத் தியானிப்பதின் மூல ம் தா ன் அடைய முடியும் மனமானது ஆபாச உணர்ச்சிகளி ணுல் அசைவுற்று தீய எண்ணங்களினுல் தா க் க ப் பட்டு சதா சலித்துக்கொண்டிருந்தால் காம் ஒழுங் காக தியானம் செய்ய முடியாது. அறிவும் அமை தியும் நிறைந்த தியான கிலேயில் இருந்து த வ றி விட்டால் நம் வாழ்வு பெரும் துக்கமாக மாறிவிடும்
 
 

ஆத்மஜோதி * 2 நம்மிடத்தில் மகத்தான சக்திகளும் உயர்வான அறி வுகளும் நிலையான ஆனந்தமும் மறைந்திருக்கின் றன. அவைகளை வாழ்க்கையில் பி ர தி பலி க்கு ம் படி செய்வதிலேதான் இன்பமும் இனிமையும் இருக் கின்றது நம்மிடத்தில் அமைந்துள்ள ஆத்மீக சத்தி யை வெளிப்படுத்துவதற்குத் தடையாக இருப்பது நமது ஆசைகளே.
கெட்ட தீய எண்ணங்களுக்கு மனிதன் அ டிமை யாவதினுல் தான் அவன் சக்தியிழந்தவனுகவும் துக் கம் நிறைந்தவனுகவும் காணப்படுகிருன். ந ம து தியான சக்தியை மட்டும் சிறந்த முறையிலே ஒங்கச் செய்து பரிசுத்தமாக வாழ ஆரம்பித்து விட்டால் நிச்சயமாக பரிபூரண நிலையாகிய தெய்வீக தன்மை யை அடைந்துவிடாலாம். மனிதன் ஓயாத் துக்கத் தினுல், கவலையினுல் கலங்கி நிதான ச க் தி யை இழப்பதற்கு முக்கிய காரணம் அவன் சிற்றின்ப வலையிலே சதா சிக்குவதினுல் தான் பின் ஏ ங் கு கி றன். ஏமாறுகிறன். எந்த வித வழியுமின்றி அந்த காரத்திலே அகப்பட்டு எண்ணற்ற இன்னல்களுக்கு ஆளாகி அவதிப்படுகிருன், உலக வாழ்க்கையில் குதித்துள்ள மனிதன் ஆசை வெறிகளுக்கு அடிமை யானதினுல் சகிக்கமுடியாத்துயரத்துடன் சோகமாக காட்சியளிக்கின்றன். துக்கமும் துயரங்களும் கண் மூடித்தனமாக ஆசையின் பிரகாரம் வாழ்வதினுல் தான் ஏற்படுகிறது துயரத்தினின்றும் தப்ப வேண் டுமானல் மனிதன் அவசியமாக ஆத்மீகப் பரிசுத்த வாழ்வை ஆரம்பிக்க வேண்டும். அத்தெய்வீக வாழ் வை நெறியோடு வாழ்வதின் மூலம் தான் நிரந்தர மான சாந்தியையும் நிலையான ஆனந்தத்தையும் அடைய முடியும் மனதிலே ஆசைகள் மண்டிக்கிடக் கும் வரையில் உலக வாழ்வும் பெரும் புயலாகவே இருக்கும். காமக்குரோத உலோப முதலிய மி ரு க உணர்ச்சிகளுக்கு மனிதன் கட்டுப்படுவதினுல்தான் வாழ்க்கைகாய்ந்துகருகிபாலைவனமாகமாறிவிடுகிறது ஜோதி வீசி. ஆனந்தமூட்டி அறிவு வழங்கிடும் இன்ப மயமான தியானத்திலேதான் வாழ்க்கையில் விடு தலை பெறமுடியும். அப்பொழுதுதான் சாந்தி நிலை யத்தில் சம்பூர்ணமாக நுழையமுடியும்.

Page 14
நீ சைதன்ய தேவா! நீ அபேதானந்தரூபா
| 9_@LDడీల பூதீனிவாஸன் )
அனேக நூற்ருண்டுகளுககு முன் மஹாபிரபு சைதன் யர் என்பவர் வங்காளி தேசத்தில் நமதுவீபத்தில் பிறந்து ராதாகிருஷ்ண பிரேமையை சகலருக்கும் உபதேசித்து அகில இந்தியாவிலும் யாத்திரை செய்து நாம மஹிமையைப் பிர சாரம் செய்தார்கள். ஆனல். அதே வழியைப் பின்பற்றி நம்குருநாதர் பூநீ அபே தானந்த மஹராஜ் அவர்களும கேவலம் நாமப்பிரசாரத்திற்காகவே ஒரு பா த் தி ரை யை த் தொடங்கித் தமிழ் நாட்டில் சில முக்கிய நகரங்களில் மாத்திர மே சில சில வாரங்கள் தங்கி அனேகம் வியக்திகளை மெய் மறக்கச் செய்து பைத்தியங்களாக அடித்து விட்டாள் என்ருல் அம் மஹானை வேறுயாருக்கு ஒப்பிட முடியும் ? மஹாப் பிரபு சைதன்ய பகவானுக்குத்தான் நிகராவார் அவர் !
*தினமணி' பத்திரிகையில் சென்ற ஜூலை மாதம் சுவாமிஜியின் மதுரை விஜயத்தை பற்றி படிக்க நேர்ந்தது யாரோ ஒருவர் இந்தக் காாலத்தில் 27 நாள் அகண்ட மஹா மந்திர ஜடத்தை மதுரையில் தொடங்கி இருப்பதாகவும், இர வும் பகலும் இடைவிடாமல் தீப மங்கள ஜோதியை பிரதசஷி னம் செய்து மகா மங்கிரத்தை சுருதியுடன கானம் செய்து கொண்டிருக்க ஏற்டாடு செய்து வருவதாகவும். ஏராளமான பக்தர்கள் தினம் கூடி பகவன் நாமசங் கீர்ததனம் செய்வதாக வும பத்திரிகை மூலம் படித்தது மிகுந்த ஆச்சரியத்தைக் கொடுத்தது. அன்றே ஜூலை 14-ந் திகதி திங்கட்கிழமை எங்கள் குடும்பத்துடன் மதுரைககுக் கிளம்பினுேம், அங் குள்ள பஜனைக் கோஷ்டியாரின் முக்கிய பிரமுகர் ஒருவரை
அன்று மாலை 7 மணிக்கு சந்தித்து டிெ சுவாமிகள் எங்கு
தங்கியுள்ளார்கள் என்று விவை அவா மிகுந்த வெட்கத்துடன் நான் 20 தினங்களுக்கு முன் அந்தச் சுவாமிகளை தரிசித்து மதுரைககு வரவேற்கும் பாக்கியம பெற்றேனே பள்றி இது காறும் அவர்களின் பஜனையைக் கேட்க வில்லை. என் உடல் நிலை காரணமாக நான் போக இயலவில்லை ஆணுல் நானே தங்களை அழைத்துப் போய்ச் சுவாமிகளுக்கு அறிமு கப் படுத்துகிறேன். என்ருர், மதன கோபால சுவாமி கோவி
 
 
 

ஆத்மஜோதி 2 7
லில் அகண்ட நாம ய க் ச ம் நடைபெற்று வந்தது அதில் சிறிது பங்கு எடுத்துக்கொண்டு உள்ளே சென்ருேம், முதன் முதலாக எங்களுக்கு உள்ளே நடக்கும் பஜனையில் கேட்ட சப்தம் ‘ஹரி ராம் க்கிருஷ்ண ஹரி என்ற நாமாவணியில் ‘ஹரி" என்ற சப்தம் இடி முழங்கும் நாதத்துடன் வட இந் திய பாணியில் நாம கோஷம் கர்ஜிக்க என்றென்றுமே எங் கள் காதில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. கேட்பானேன்
அன்று பஜனே! வெகு ஜோர்!
போரைபபார்த்தாலும் கேள்விபt ட்டாலும், பாடினுலும் நினைவு படுத்தினுலும் பக்கத்திலிருந்தாலும வெகு தூரத்திலி
ருந்தாலும் ஆண்டவனிடத்தில் காரணமில்லாத பிரேமை
பக்தி உண்டாகிறதோ, அப்பேர்பபட்ட அந்த சை தன் ப தேவரை நமஸ்கரிக்கின்றேன். என்று ஒரு பெரியவர் மஹா பிரபுவைப் பற்றி எழுதியுருப்பது. இப்பொழுது நினைவுக்கு வருகிறது அந்தக்குறிபபு முற்றிலும் நம் சுவாமிஜிக்குப்பொருந் துகிறது என்ருல் அதுமிகையல்ல. அனுமிவுத்தவர்களுக்கு த்தாண் தெரியும் ! மேலும், இந்த நாமரஸத்தை பாருக்குத் தான் வாரி வழங்க வேண்டும் என்ற பாகுபாடு உண்டா? உன் பெயா என்ன ? எந்த ஊர்? நமக்குவேண்டிய பேர் வழியா? வேண்டாதவனு? என்ன ஜாதி? எத்தனை வயது ஏழையா? பணக்காரனு? தகுதியுள்ளவனு? தகுதியற்றவனு? என்ன தர்மத்தை அனுஷ்டிப்பவன்? என்ற கேள்விகளோ, சந்தேகமோ உணடா? அல்லது நாளை வா, மறுநாள் வா என்ற சாக்குப் போககு உண்டா? பக்தி என்பது சாமான் யமா? எந்த ஜிவன் முக்தர்கள் கூட போகத்தினுலும், தியா னத்தினலும், சாதனையினுலும் ஸமாதி நிலையிலும், கூட அனு பவிக்க முடியாமல் திணறுகின்ற பக்திரசத்தை வாரி வாரி வழங்கின வள்ளல் மஹா பிரபு சைதன்ய தேவர் என்ருல் அதன் பிறகு நம் சுவாமிஜி அவர்களைத்தான் பார்க்கிருேம் நம் சுவாமிஜி அவர்கள் வீடு தோறும், வாசல் தோறும், தெருக் கள் தோறும். ரோடுகள் தோறும், குடிசைகள் தோறும், நகரங் ள்க தோறும். கோயில்கள் தோறு ம். பஸ் நிலையங்கள்

Page 15
2 3 ஆத்மஜோதி
வாரி, வாரி, வழங்குகிருர் பக்தியை நாமாம்ருத ரசத்தை ச க் தி யி ரு ப் ப வ ர் க ன். ஆ சை யி ரு ப் ப வ ர் கள் தங்களால் இயன்ற அறைபானம் செய்யலாம் ஒரு முறை பானம் செய்தவர்கள் மறுமுறைவிடமாட்டார்கள் உல கெலாம் முழங்கவேண்டும் ஓம் நமோ நாராயணுய என்பது தான் அவர்கள் ஆசை,
ஏன் ஒருநாள் மஹாபிரபு பூரீ சைதன்யா ஒரு துணி தோய்த்துககொண்டிருந்த வண்ணுனிடம் சென்று காலில் விழுந்து விழுந்து வணங்கினராம் இந்தக்கதையை சுவாமிஜி யே அடிக்கடி சொல்வார்கள் துணி தோய்ப்பதை விட்டு விட்டு அந்த வண்ணுன் இவர் வழிக்கு வர மறு த் தா னும், மறுமுறை மீணடும மீண்டும் பூரீ சைதன்ய பகவான் வண்ணுனை ந ம ஸ் க ரித் து. கெஞ்சிக்கேட்டுக்கொண்டு. ஒரு முறை "கிருஷ்ணு' என்று சொல்ல மாட்டாயா என்று தயவுடன் கேட்க அப்படியே “கிருஷ் ன’ என்று ஒரு முறை சொன்னன். ஏன் ! பின் பலமுறை சொன்னன். குதித்துக் குதித்துச் சொன்னன். கெளராங்க சுந்தர கான கோடி மன்மதனை ஜெயிக்கும் அழகே வ டி வா ன பூநீ ராதா கிருஷ்ண வடிவான அந்த சைதன்யரின் ஸ்பர்சம் பட்டபின் வண்ணுனை தான்மாத்திரமா சங்கீர்த்தனம் செய்தான்? அவ னைப் பார்த்தவர்கள், எல்லாரும் இந்த இன்ப ர ச த்தைப் பானம் செய்தார்கள். இதேபோல்தான் நம் சுவாமிஜி அவர்க ளும் சென்ற இடம் எல்லாம் அனேகம் அன்பர்களின் வாழ் க்கையையே திருத்தி அமைத்து நாம ரசத்தைப்பருக வைத் தார்கள். அந்தப்பாக்கியம் பெற்றவர்களில் நானும் ஒருவன்.
எவ்வளவு நாமம் சொன்னுலும் மஹாபிரபு போதாது போதாது இன்னும் உரக்கச் சொல்லுங்கள் என்று சொல்லி தானும் நர்த்தனம் செய்வார்களாம். இதேபோல் நம் சுவாமிக ளும் சென்றவிடங்களிலெல்லாம் இன்னும் உரககச்சொல் லுங்கள்! அபிமானத்தை விட்டு கதறுங்கள்! லஜ்ஜையை விட்டு விட்டு, நான் என்பதை மறந்து ஆண்டவன் நாமத்தை சிரமேல் கரம் கூப்பி, கைதட்டி, சொல்லுங்கள் என்பார்கள்.
 
 

ඡාජීt pලීහූ' නී 2 9
ஏன் அன்று சென்னையில் எனக்காக எல்லாரும் இரண்டு நிமிடம் எழுந்து நர்த்தனம் செய்து கொண்டு ஆண்டவன் நாமத்தை சொல்லுங்கள? என்று ஹரிபோல், ஹரி போல், ஹரிரி ஹ்ரிபோல்" என்று சொன்ன உடன், அன்று கூடின அன்பர்களுக்குத் தெரியும் நடந்தது என்ன என்று? அனேகர் முக்கியமாக ஸ்திரிகள் மெய்மறந்து கீழேவிழுந்து புரண்டனர். அந்தக்காகூரி கண் முன் என்றும் மறையாது. இதைவிட இன்
பம் வேறு உண்டோ?
வைஷ்ணவி சந்நிதிமுறை
-4- ஆசிரியர்: தணிகை மணி திரு. வ. சு. செங்கல்வராய பிள்ளே அவர்கள் 7 (?
கிடைக்குமிடம்: --
gF6ð TLMDT firja, gF (IgE, ID
வைஷ்ணவி ஆலயம், திருமுல்லைவாயில், ஆவடி மார்க்கம்- தென்இந்தியா
ஒரு ரூபாய்.

Page 16
துக்க நிவர்த்தி. பூரீமத் சுவாமி
(கெங்காதரானந்தா)
மானிடப்பிறவி அரிதினும் அரிது. அடைவதற்கரிய இம்மா னிட உடலைப் பெற்ற பின்னரும் இவ் வாழ்க்கையின் உண்மை யான குறிக்கோளை அடைவதில் அலட்சியமாய் இருப்பதை விட விவேகமற்ற செயல் வேறெதுவும் இருக்க முடியாது. சத். சித், ஆனந்தம் (உண்மை. அறிவு, இன்பம்) இதுவே ஆத்மாவின் இய
ல்பு. அதுவே நீ இருந்தும் மூடனைப்போல் கேவல சிற்றின்ப நுக
ர்ச்சியில் மதிமயங்கித் துன்பத்தின் படுகுழியில் வீழ்ந்து கரைகாணு மற் தத்தளிக்கின்ருய்.
மனிதா! ஆறறிவு இருந்தும் மீண்டும் மீண்டும் துன்பத்திற்குரிய விதைகளை விதைக்க முனைந்து நிற்கின்ருய். நான் என்ற உணர்ச்சி யும் எனதென்ற அகம்பாவமும் துயரத்தின் இருப்பிடம். இவைக ளைக் கிழித்தெறிந்து மாசற்ற மனத்தால் நித்திய வஸ்துவை உணர் ந்தனுபவித்து நல்வினையாற்றிச் சம்சார துக்கத்தில் நின்றும் நீங்கி முத்தணுயிருக்க முயற்சிசெய்.
எது சர்வ வியாபியாயும், இடமும்-வலமும், மேலும்-கீழும், சச்சிதானந்தமாயும், இரண்டற்றதாயும் முடிவற்றதாயும் உள்ளது எதுவோ அதுவே சகல சீவராசிகளையும் உயிர்ப்பிக்கும் ஆத்மா. இந்த ஆத்மாவை மறைத்து நிற்பது மனேவிருத்திகள். விடயாதிக ளின் பெயரில் இருக்கும் பற்றுதலினல் ராக, துவேஷாதிகள் உண் டாகின்றன, மனதில் ராக, துவேஷாதிகளே சம்சாரம். மனதின் துவேஷாதிகளை அகற்றிப் பார்த்தால் நித்தியானந்த சொரூபமா யிருக்கும் ஆத்மாவின் உண்மைநிலை விளங்கும். மன விருத்திகள் ஒடுங்குவதே பரமசாந்தி அல்லது துன்பமற்றநிலை. யோகம், ஞானம் பக்தி, நிஷ்காவிய கன்மம், இறைவழிபாடு முதலியவைகளின் உதவி யால் பலர் பரமாத்மாவைத் தமக்குள்ளேயே உணர்ந்துள்ளார்கள். நீயும் இந்த நிலையை அடைய இப்பொழுதே பெருமுயற்சி செய்து நித்திய முக்தனய் ஆனந்த சொரூபியாய் இருப்பாயாக. சிரத்தை, பக்தி, தியானம் தன்னடக்கம் முதலியவற்ருல் ஈசனை நாட முயலு வோர் இவ்வுலகிலேயே அவனை விரைவில் அடைவர்.
அருவாயும், உருவாயும், அருவுருவாயும் இருக்கின் முன் ஈசன். உள்ளும், புறமும், உறைபவன் கடவுள் அவன் திருவுடலே இவை யாவும். ஆயினும் இவையாவும் அவன் அல்லன். எல்லாவற்றிலும் உள் ஜீவனுக விளங்கும் அவன் யாவற்றையும் பிணைக்கின்றன். இத்தகைய பரம்பொருள் நீக்கமற நிறைந்து நிற்பவன். ஆனந்தம யன், இப்பிரபஞ்சத்தின் காரணகர்த்தா பிறப்பும் இறப்பும் மாறி
德
 
 
 

ஆத்மஜோதி 22
மாறி வரும் இவ்வையகத்தின் சம்சார சக்கரம் அவளுல் சுழலுகின் றது. பவள மேனியன் திருமலரடிகளைக் கண்டதுமே சம்சாரதுக் கம் நீங்குகின்றது.
'இறைவா! நான் வாழ்த்தித் துதிக்கின்றேன் என் ஆணவத் தை அழி, என் மனத்தின் தீய குணங்களை அகற்று. ஆசா பாசங்க ளாகிய கானல் நீரை அகற்று. உன் கருணையை என்னிடம் காட்டு. ஐயனே! சம்சார துக்கத்தால் வாடித் தளர்கின்றேன். என்னிடம் கருணை கொண்டு, கொடும் துன்பங்களினின்று என் னை விடுதலை செய். பரம்பொருளே! கருணை மயமான உன் இணையடிகளில் சர ண்புகுந்தேன். என் ஆணவ மலங்களை அகற்றிப் பெருவாழ்வைத் தந்தருவாயாக’ இவ்வாறு தினந்தோறும் சிலதடவை மனப்பூர்வ மாக இறைவனிடம் வேண்டுதல் செய், வாழ்த்தித்துதித்து வழிபடு வாயாக. விரைவில் வியக்கத்தக்க நற்பலனை நீ உறுதியாகக் காண் பாய். உனது இன்னல்களும் இடையூறுகளும் சூரியனைக்கண்ட பணி போல் மறைந்தொழிந்து பரமசாந்தியுடன் இவ்வுலகில் வாழ்வாய்.
அருட் செல்வா! சூரிய மண்டல ‘ருெக்கற்று'களும் செயற்கைக் கிரகங்களும் உயர்தர வாணவேடிக்கை ரகத்தைச் சேர்ந்தவை. தூலப்பொருளும் மூளையும் இடையருமல் பழகும்பொழுது உண்டா கும் பெளதீக உண்மைகள், இவைகளைப் பார்த்து வியப்படைந்து மருளாதே. இவைகளால் போதுமென்ற நிறை வாழ்வு மனிதனு க்கு ஒரு போதும் வராது. சூரிய மண்டலத்துக்கு மேலும் கோடானு
கோடி அண்டங்கள் இருக்கின்றன. அவைகளுக்கெல்லாம் மேலும்
கீழும் இடைவெளி யில்லாமல் ஏகமாய் நிற்கும் பரம் பொருளைப் பார்த்து உனது மனமாகிய ருெக்கற்றை ஏவிவிடப்பழகாதகாலம் வரையிலும் பரமசாந்தி அளிக்கும் நிறைவாழ்வு உன்னுல் வாழமுடி யாது. இது பேரறிவாளர்கள் கண்ட பேருண்மை, மனதில் ஆசாபா சங்களாகிய ஜாலவித்தைகளே அகற்றிப் பரிசுத்தப் படுத்தினுல், ஜனன- மரண வாழ்வைப்பற்றிய உண்மைகள் விளங்கும். சுகம், துக்கம் இவைகள் அசுத்த மனிதன் கற்பனைகள் என்று சுவானுபூதி யில் அறிவார்கள். தியானம், ஜெபம், பூஜை, இயம், நியமங்கள் முதலியவைகளால் மனதை நன்கு பரிசுத்தம் செய்து ஒரு முகப்படு த்தி இறைவன்பால் நிறுத்தப்பழகு, பிறந்திடத்தேயும், கறந்திடத் தேயும் நாடிநிற்கும் பேதை மனதைத் தியானத்தில் பயிற்றி நித் திய யோகியின் பேரின்ப நிலையடைவாயாக,
* பிறப்பென்னும் பேதமை நீங்கிச் சிறப்பென்னும் செம்பொருள் காண்பது அறிவுறி (குறள்)

Page 17
ஜோதும் தோடே 3 1ா பியா, மை நஹிம் தோடே 3 தோரீ ப்ரீத் தோடீ 3 க்ருஷ்ண கெளன்ஸங்க் 3 ஜோடே 3
தும் ப 4 யே தருவா. மைம் ப 4 பீ பங்கி 2 யா தும் ப 4 யே ஸாவா, மைம் ப 4 யீ மசி 2 யா!!(ஜோதும்)
தும் ப 4 யே கி 3 ரிவர, மைம் ப 4 யி சாரா தும் ப 4 யே சந்த 3 1ா, மைம் ப 4 யி சகோரா! தும் ப 4 யே மோதி ப்ரபு 4 ஜி, ஹம் ப 4 யே த 4 1ாக 3ா தும் ப 4 யே ஸோணு, ஹம் ப 4 யே ஸிஹாக 3 1ா!! (ஜே )
ப 3 1ாயீ மீரா கே ப்ரபு 4 வ்ாஜ கே வாலி தும் மேரே ட 2ா குர மை தேரீ த 3 ஸீ-11 (ஜோ)
பதவுரை;- பியா = அன்பான, ப்ரியமான, க்ண்ணு தும் = நீ;
தோடே 3 1ா ஜோ = விட்டுவிட்டால், கைவிடுவதாயின், மை =நான், தோடே 3 நஹிம் = (உன்சரங்களை) விட்டுவிடமாட் டேன்: க்ருஷ்ணை = ஹே கண்ணு! ப்ரபோ!; தோரீர்=உன்னு டைய, உன்மேலுள்ள ப்ரீத்=அன்பை; நட்பை தோடீ= விட்டு விட்டு கெளண்=(வேறு)யாருடைய; ஸங்க் 3 = சேர்க் கையை, நட்பை; ஜோடே 3 = அடைவது, நாடுவது தும்=நீ, தருவர-மரமாக, மரம் என; ப 4 யே=ஆயின் ஏற்பட்டால்; மை=நான். பங்கி 2 யா = (மரத்தைநாடும்) பறவையாக, பட்சிஜாலமாக, ப 4 யி= ஆவேன், எண்ணி வாழ்வேன்; ஸ்ரவர=தடாகம், குளம். நீர்நிலை; மசி 2 யா =மீன் இனம் (நீர் இன்றி மீன் வாழ இயலாது) கி 3 ரிவரமலைச்சரிவு; சாரா=ப்சும்புல்; சந்தா= சந்திரன்; சகோரா =சகோரபகP; (பூர்ணசந்திரனிலிருந்து கிடைக்கும் அமிர்த தாரைதான் சகோரபட்சியின் உயிர் வாழ்வு) ப்ரவு 4 ஜீ = ப்ரபுவே! புருஹோத்தமா!; மோதி=நல்ல முந்தி; த 4 T க 3 ர-நூல், சரடு, ஸோன=தங்கம்: ஸிஹாக3ா=பூஷணம்; ஆபரணம்: மீரா ப 3 1ா யி கே-மீராவகிய எனது; ப்ரபு 4நாதனே, வ்ருஜகே=[ப்ருந்தாவனத்துள்ள) கோபியர்களின் வாஸி (ஹ்ருதயங்களில்) வசிப்பவனே உறைபவனே, ட 2 ாகுர-எஜமானன் மை தேரீ த 3 ரஸி--நான் உனது அடிமை
 

ஓம்
மந்திர ம கி ைம
ood ο ο O Ο Ο ooooo 0 00 oo° oo٥° °oo° °°8
O co o 000 6 oo C) 55 do oo o OOO 9oo5
(தொண்டர்)
இறைவனகிய சிவத்திலிருந்து முதல் முதல்ப்பிரிந்த கூருகிய சக்திதான் நாதம். அதுதான் (வாக்) கென்று வழக்கில் வருகிறது இறைவனிடம் (சிவத்தினிடம்) முதல் தோன்றியது ப்ரமம் ப்ரமம் என்ருல் நாதம் என்றும் சொல்லலாம் முதற் சக்தி என்றும் சொல்ல லாம் இவற்றைத் தத்துவ விளக்கத்தில் காணலாம். வாக்கின் பொருளை அறிந்தவன் பரமபதத்தையே பெறுவான் என்று கூறப் படுகிறது. இந்த வஈக் கென்ற சொல்லை வேதவாக்கியம் என்றும் கூறலாம்.
வேத வாக்கியத்தை அறிய விரும்புவோர் வேதம் கூறியபடி ஆராயின் வாக்கென்பது வாக்காதி நான்கும் அதனிறுதியில் மந்திர மும் அதனிருதியில் பதமும் தோன்றும் முறையை உரண முடியும் தத்துவத்திலே அத்துவா ஆறு. முதலில் தோன்றியது மந்திர அத் வா. அது தோன்றியதை உணர எவராலும் முடியாது. வேதாந் தம் சித்தாந்தம் ஆகிய இரண்டையும் தத்துவரீதியாய்ப் படித்த வர்களுக்கே அன்றி மற்றையோர்க்கு உணர முடியாது. அண்ட கோடிகளையெல்லாம் தன்னருள் வெளிக்குள்ளே கண்டார் தாயு
மானவர். அப்படி அவர்காண அவருடைய குரு சொன்ன வாக்
கேதான் காரணம் மவுண குருவாகி வந்து கை காட்டி (சின் முத்திரை) எனதாம் பணியறமாற்றி தன் செயலற்று இறைபணி நிற்றல் (ஏகணுகி இறைபணி நிற்றல் சிவஞானபோதம்) யோகநிலை எய்தி சின்முத்திரையோடு கூடி நிஷ்டை கைவரப்பெற்று சிவானு பவம் கண்டவர்களுக்கே தெரியும்
வாக் கென்றும் மந்திரம் ப்ரம்மம் தோன்றிய இடமாகும் அது மகா சக்தி வாய்ந்தது அந்த சக்தியாகிய மந்திரமூலமே யாகங்கள் தோன்றியதும் இன்ன இன்ன யாகங்கள் இன்ன இன்ன தெய்வங்களுக்கென்றும் அந்த அந்த தெய்வங்களுக்குரிய யத்திரங் கள் இன்ன இன்ன என்றும் அமைக்கப்பட்டது. இந்திரங்களில் பீசம் என்ற உயிரெழுத்தைப் பதித்து பின் உயிர் மெய் எழுத்தா லாய மந்திரங்களை முறைப்படி ஒதி அவியாசிய நெய்யைத் தர்ப் பை மூலம் பெய்து குரு மூர்த்த மாயிருந்து வாக் கென்ற மந்திரம் பிறந்த அந்தப் பரப்ரமத்தை நினைக்க அந்த மந்திர வடிவான ப்ர மம் தோன்றும் அதுவே நாம் கூறும் தெய்வம் இவை வாக்கு என்ற

Page 18
224 ஆத்மஜோதி
திலிருந்து பிரிந்த ஒரு பகுதி விளக்கமாகும் இதுபோலவேதான் கோவில் வழிபாடு முறைகளும் முறையே மந்திரம் யந்திரம் தந்தி ரம் என்றும் கும்பம் விம்பம் தம்பம் என்றும் வேத விற்பனர்கள் கண்டபடி சாஸ்திரம் அமைத்துக் கோவில் கட்டி மந்திரம் என்ற ப்ரமத்தை முறைப்படி ஆவாகன ஸ்தவன, சந்நிதான சந்நிரோத என்ற வரிசைகிரமப்படி ஆன்மாக்களுக்கு அநுக்கிரகம் செய்யும்படி ஒழுங்கு முறையே கோவில் வழிபாடாகும் மந்திரம் என்பது ப்ர மப் பொருளென்று கொள்ளவேண்டும் அது ஒரு தெய்வ சக்தி யாகும்.
தற்காலம் இதை ஆராய்ந்து உணர முடியாதவர்கள், வேதம கா வாக்கியங்களைப்படிக்க முடியாதவர்கள், மந்திரம் என்ருல் என்ன பொருள் தெரியாதவர்கள் ஆகிய எல்லோரும் தாங்கள் கண்ட நவீன ஆராச்சிகளைப் பேசவும் எழுதவும் தலைப்பட்டு விட் டார்கள் அவர்களிலே குறைகூறக் காரணமில்லை. சைவசமயஸ் தாபனங்கள் ஒன்றும் சரியான முறையில் இயங்காமையே இவற் றிற்குக் காரணமாகும். அப்படி இருப்பின் மேற்கூறியோரை மறுத்த காரணம் யாதெனக் கேட்கலாம். உதாரணமாக இன்று நடக்கும் விஞ்ஞானத்தை எடுத்துப்பார்ப்போம் பல நாட்டினரும் ஆராய்கின்ருர்கள். முடிந்த முடிபாக இதுதான் அணு என்ற சக்தி என்று உலகுக்குக் காட்டிவிட்டார்களா ?
அன்று உள்ள அரசன் புலவரை ஆதரித்து கண்ணுக்கு காணுத அணுவை (வாக்கென்ற மந்திரத்தை) சகல செல்வமும் மல்க மக் களைப் பரிபாலித்து வந்தான் என்று கூறப்படுகிறது. இன்றுள்ள ஜனநாயக அரசாங்கமோ அந்த அணுவை விஞ்ஞான ரீதியாய்க் காந்த சக்தி என்ற பெயர் கொடுத்துப் பலவித பந்திர சாதனமாக் கிப் பல தொழில் வளங்களை உண்டாக்கி நாகரீக உலகத்தை உண்டுபண்ணுகிருர் கள். அதன் விளைவு விபரீதமான முடிவாயிருப் பது நாம் அறிந்த ஒன்றே. காந்த சக்தி நன்மையை விட அதிக தீமையும் செய்கின்றது உதாரணமாக உலகிலே பரவி வருகின்ற நோய்களுக்கு இந்த அணு ஆராய்ச்சிதான் காரணமென்று பல வைத்திய நிபுணர்கள் கூறுகின்ருர்கள்.
அன்றுள்ள அரசன் மக்களைக் எளிமையோடு கூடிய உயர்ந்த ஆத்ம பாதையில் இன்பமாக வாழ வழி வகுத்தான் இன்றுள்ள அரசியலோ கடவுட் தன்மையில்லா ஆடம் பரமான வாழ்வை உல குக்கு அளித்து மக்களிடத்து அமைதியைக் குறைத்து வருகிருர்கள் அதுமட்டுமல்ல நாகரீக வாழ்வானது உடல்நலங்கெட்ட நோய்
வாழ்வாக மாறிவிட்டது இன்று நம்நாட்டில் வளர்ந்தோங்கி இருப்
 
 

பன வைத்தியசாலைகளேயாகும் இவையாவும் நோயை ஒட்டவல்ல நோயை வளர்க்கவேயாகும் சுவாமி விவேகானந்தர் அவர்கள் எந்த நாட்டில் வைத்தியசாலை அவசியம் இல்லையோ அந்த நாடுதான் வலத்தாலும் பஞ்ச சீலத்தாலும் சிறந்த நாடென்று பொருள் படக்
கூறி உள்ளனர்.
இனியாகிலும் விஞ்ஞான மூலம் வளம் பெருவதிலும் மெய்ஞ் ஞானமூலம் வளம் பெற அரசாங்கம் முயற்சி எடுக்காவிட்டாலும் மன சக்தி நிளையங்களாகுதல் முன்வர வேண்டுமென்று விரும்புகின் றேன்.
மந்திரம் என்பது வீன் பொருளால்ல மனதெய்வீக சக்தி வாய்ந்ததென்பதை நாமெல்லோரும் உணரவேண்டும் அதன் துணை கொண்டு செயற்கருஞ் செயல்களை நாம் சாதிக்கலாம்.
புத்தர் அருள்மொழிகள்
Ub 540 மதம் என்பது யாது ? தீமை செய்யாமை, நன் ^ மை மிகுதியாகச் செய்தல், அன்பும் அ ரு ஞ ம் கொள்ளுதல், உண்மையும் தூய்மையும் உடைமை இவையே மதமாகும்.
முத்தி காமம். வெகுளி. மயக்கம் மூன்றையும் அறவே ஒழித்தவர்கட்குத் துன்பம் கிடையாது முத்தி பெறு 6).
சாந்தி அறிவின்றித் தியானம் இல்லை, தியானமின்றி அறி வில்லை அறிவும் தியானமும் யாரிடமுண்டோ அவரே சாந்தி அடைவார்.
பிறர்க்கு உதவுவதே பெரும்பேறு; பெரியோருடன் நட்புக்கொள்வதே பெறும் தேறு, துன்பம் வரினும் சோர் விடாதிருப்பதே பெரும் பேறு.

Page 19
Registered at the G. P. O. as 米举米米浆米米米米米米米米
- சர்க்கரை கெ (DIABETES நீரிழிவு மதுமேகத்திற் யாவும் மூலிகையினுல் சித்த தயாரிக்க சர்க்கரை வியாதியினுல் அற்புத ஒ தபாற்சிலவுட்பட ga SAMBU IN DUST)
இலங்கையில் கிடைக்குமிடம்:
ஆத்மஜோ
நாவலப்பிட்டி
A.
来来来来来来亲来来来来米米
Ж Жек ж, Ж. Ж. Ж. Ж. Ж. Ж. Ж. Ж. Ж.
6) . நல்ல விநாய
நீ முன்னே திருக்குளத்திருப்பணித்
திருவருள் நிறைந்த பூரீ சிவதீர்த்தமென்ற திருக்குளத்திரு ரூபாய் வரையாகுமென மதிப்பி வருகிறது. இப்பெருஞ் சிவ 6 களனைவரும் தங்களாலியன்ற ே வாம்பிகாஸ்மேத முன்  ைநாதப் வேண்டுகிருேம்,
rkתR . t_j&
CKCKCKDKCKDKYK-K-K-KCKKCK
Printed by N. Muthiah at the Published by N. Muthiah Ath:

a News Paper M. L. 59/300
来来来来米来来来来来来来来来
) என்னும் கு மிகச்சிறந்த சூரணம். ர்களின் அனுபவ முறைப்படி $ப்பட்டது.
பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு ତୃତୀTL-3}\d. - டின் ரூபா 6-75. RIES — SALEM 2 C.S.I.)
T தி நிலையம்
- சிலோன், 来源
米
KK KK KK KKI I III II ;
கர் துணை
I Sit DJ JD
தரும விஞ்ஞாபனம்
முன்னேஸ்வர கூேடித்ரத்தில் bČILI 60of 36(3), a LDTi 6O, OOO ட்டு கருங்கல் வேலை நடந்து கைங்கர்யத்துக்கு புண்ய சீலர் பொருளுதவி செய்து பூரீ வடி
嵩
பெருமான் திருவருள் பெற
இங்ங்னம் -
லசுப்ரமண்யக் குருக்கள்,
தர்மகர்த்தா,
Ε«Σς Σ ΣΙ ΣΕ ΣΕ. Χ. Σ. Σ ΣΙ Σ. Σ. Σς
Sri Murugan Press - Punduloya, majothi Niliyam - Nawalapitiya.