கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஆத்மஜோதி 1959.07.01

Page 1
&&&&sゆ****&&&&&&
叠必
必
壽
, !
)
るきる参発ゆ参事る&&&&*&ゆ
*-)
ܠܝ.
 
 
 

}�
愛をきをみゆみみゆ******Qシ叠叠零零零零零叠餐篇●●●●●&&必)叠叠叠●●●●●●●●●●●●●●●●●攀禽疊疊令變鬱鬱疊 są渤渤?望篇》%%%變**
|
5 JQIT flair'

Page 2
(ஒர் ஆத்மீக மாத வெளியீடு)
எல்லா உலகிற்கும் இறைவன் ஒருவண்
எல்லா உடலும் இறைவன் ஆலயமே.
. சுத்தானந்தர்.
சோதி 11 சுடர் 9 விகாரி வடு ஆடி ( 1759
- பொருளடக்கம் -
பேரின் பத் தெள்ள முது 257 உலகம் 258 உண்மை வாழ்க்கை 259 அரிவா ஒழுக்கமா பெரிது? 26 3 மகானேக் கண்டேன் மரணமிலாப் . 26 7 ஆஸ்திகன் யார் 27 O из š? 27 1 யோக ஆசனங்கள் | 27 4 உருத்திரபுரம் மாதர் ஆச்சிரமம் 277 ஊனைத் தின்று ஊனைப் பெருக்காதே 275 கல்லிலும் மண்ணிலுமா கடவுள்? 28 O என் இருபத்து நான்கு ஆசிரியர்கள் 283 வேதாந்த விசாரணை 287
st o ஆத்மஜோதி சந்தர் விபரம் ஆயுள் சந்தா ரூ.75-00 வருடசந்தா ரூ. 3-00 - தனிப் பிரதி சதம் -30 -
கெளரவ ஆசிரியர்: க. இராமச்சந்திரன். பதிப்பாசிரியர்: நா. முத்தையா
ஆத்மஜோதி நிலையம்-நாவலப்பிட்டி (சிலோன்)
 
 
 

OOOOOOOOO.o.49000000 Gagggggepig GG OEDODD
பேரின்பத் தெள்ளமுது மகரிஷி சுத்தானந்தர் أما
23 உறங்கிடினு மென்னுளில் வோயாத மர்க்கடம்
ஒடியா டித்திரி குதே ஒகோ விதன்கூத்தை கோதவும் ஒல்லுமோ?
உரைநிறை யதற்கு முண்டோ? திறங் கெடுத்தென்னை திடீர்பகி ரென்னத்
திடுக்கிடுங் காட்சிக ரூடன் செகமெலாஞ் சலனத் திரைப்படச் சுருளாக்கிச்
சிந்தனை நடம் புரிகுதே இறந்தகா லத்தினி லியற்றிய வினைகளை
யெதிர்கொண்டு விளையாட்டுதே இங்கங்கு மெங்குமொரு கங்குகரை காணுமல்
இருவிகற் பத்தி லுழலும் சுறட்டனை யுனக்கொரு குறட்டெனப்பூட்டுவாய்
துரையே அனந்த நிறைவே! சுத்தபரி பூரண சுகானந்த வாரியே
சுடர்பரவு சோதி மலேயே!
24. ஊரென்ன? பேரென்ன? உறவென்ன? மதமென்ன?
உள்ள செல் வங்க ைொன்ன? ஒதிய வகுப்பென்ன? உத்தியோ கம்என்ன?
ஊதியம் மாதம் என்ன? சீரென்ன? வீட்டின்சிறப்பென்ன? செய்யென்ன? செய்தந்த விளைவென்ன வோ? சீதனங் கொண்டுவரு மனைவியின் சிறப்பென்ன? செல்வரின் செவ்வி யென்ன? பாரென் னிசைகளைப் பாரெனது பங்களா
r
பாரெனது காரை யென்பார் பயனற்ற கேள்விகள் அடுக்குவார் வம்பிலே
பகலிரவு போவதறியார் யாரென்ன வினவிநான் அதுவென்றறிந்திடார்
யாதோ புகன்று திரிவார் யாதிலுந் தாக்கின்றி யாங்கணுந் தானுய்
அமர்ந்த பர மானந்தமே!
೦೦ pY oooooo
Ο چo 0 099e o 9e°°°°oo یر? ooOooooo
oooooo 9 ooco o ooo oہ 9 9 هe o oo•

Page 3
பகவான் ரமணமகரிஷிகள். எப்படிக் கல்லினல் செய்யப்பட்ட காய், இது நாய்தான்என்று மதிக்கப்படும்போது, கல்லே மறை க்குமோ, அது கல்லென்று தெரிந்த பின் காயல்லா மல் கல்லேயாகுமோ, அப்படிக்கே இவ்வுலகம் (அஞ் ஞான ஞானநிலைகளில்.)
அதாவது இவ்வுலகம் உலகமாகத் தோன்றுமள வும், இதன் உண்மையான பரமாத்மா விளங்குவதி ல்லை; உலகத்தோற்றம் ஓயவே, ச த்திய ஆத்மா தனது உண்மையான சொரூபத்தோடு விளங்கு (YWAMIT 57* .
ஆத்மாவை மறைத்துத் தான் சத்தியம் போல் விளங்கும் பொய்சொப்பனமய உலகம் ஆத்ம சொரூ பத்தால் மறைக்கப்படுமானல், இவ்வுலகம் முழு வதும் ஆன்ம சொரூபமேயாகும்.
எப்படிப் பலவர்ணங்களுள்ள மயில் அதன் முட் டையின் ரசமேதவிர வேறல்லவோ, அதுபோல் உல கமும் ஆத்மரசமே; நீ உனது சொந்தநிலையில் நிற்பா யாகில் இப்படிக்கே காண்பாய்.
சகல ஞானங்களுக்கும் ஆதாரமான ஞானமய மாம். தன்னைவிட்டுப் பிரியாத ஞானிக்கு இவ்வுல கம் தன்மயமேயாகும். அதனுல்தான் அவன் உல கத்தை உண்மை என்கிருன்.
அவனது இச்சொல்லின் கருத்தை உள்ளபடி அறிவது; பரமார்த்த போதமில்லாததால் உலகத் தைத் தனக்கு அந்நியமாயும் தனக்கு வெளியி லிருப்பதாயும் காணுகிற அஞ்ஞானியால் எப்படி முடியும்?
உலகம் சத்தியமென்று எண்ணி அதில் சுகித் திருப்பவருக்கு இது ப ர ம னின் சிருஷ்டியாகும்; முக்தியின் பொருட்டு ஆத்ம ஞானம்பெற வேண்டு வோர் இது மனேமயமென்று பாவிக்க வேண்டும்.
ܠܐ ܠܹܐ.
 
 

உண்மை வாழ்க் கை
(ஆசிரியர்)
வாழ்வின் நோக்கம் உண்மையை உண ர் த ல். உண்மை எது? உண்மை எப்பொழுதும் ஒன்றே தான். இரண்டா விருக்க முடியாது. உண்மை என் றும் விடுதலேயுடையது. எக்கட்டுக்குள்ளும் அகப்ப டாதது. ஒன்றும் ஒன்றும் ஒன்றுமே உலகனேத்தும் ஒன்றுமே. இந்த நியதி எப்பொழுதுமே மாறுவ தில்லே. உண்மையே இறைவன். தூய இன்பமும் சாந்தியுமே அதன் இயல்புகள். -
உண்மைப் பெ9ருளாவிய இறைவனே நோ க் கி வாழாத வாழ்க்கை உண் ை10 வாழ்க்கையாகாது. அல்லாத வாழ்க்கை யெல்லாம் பொய்வாழ்க்கையே. 'பொய்மையே பெருக்கி பொழுதினைச் சுருக்கும் புழுத்தலைப் புலேயனேன்" எ ன் ற மணிவாசகரின் திருவாக்குச் சிக்கித்தற்குரியது. படுக்கைக்குச் செல் லுமுன் இரண்டு கிமிடங்கள் சிக்திக்குக; இன்றைய வாழ்க்கையில், இருபத்துசேன்கு மணி கே ர த்தி ல் எத்தனை நிமிடங்கள் எத்தனை விகrடிகள் இறைவ னில் வாழ்க் திருக்கின்றேன். உண்மை வாழ்க்கையை நோக்கி எத்தனை அடிகள் முன்னேறியிருக்கின்றேன். தினமும் நம்மை காமேசோதித்துக் கொள்ள வேண்
டும்.
இறைவனின் தோற்றமே இப்பிரபஞ்சம், பிரபஞ் சத்தில் இறைவனைக் காணுதலே கசம் இப் பிரபஞ் சத்தில் பிறப்பு எடுத்த தன் கோக்கமாகும். இறை வன் பிரபஞ்சத்திற்கு ஐ உலாக உள்ள சன் என்று ஏமாறுகின்ருேம். எல்ல8 ஜீவர்களும் இறைவனுடைய திருத்தோற்றமே. உண்மையை உணர்தல் என்பது. சர்வ வியாபகமான நித்திய ஆன்மாவுடன் எங்கள் ஏகத்துவத்தை அறிதல், பின் எல்லாச் செயல்கனே யும் அவனின் சக்தி அல்லது சித்தத்தின் படி தாழ் மையுடன் புரிதலே,

Page 4
26 O ஆத்மஜோதி
இறைவனின் தோற்றத்துள் ஒருவடிவே இச்சரீ ரமாகும். ஆனல் இது சடமாகும். அதாவது அறி வற்றது. அறியாமையிஞல் இச் சடத்துடன் காம் ஐக்கியப்பட்டுள்ளோம். இந்த அறியாமையே எம் ல்மயெல்லாம் சுயகலமான செயல்களில் ஈடுபடுத்து கின்றது. அகங்காரமான செயல்களைச்செய்ய ஏவு கின்றது. தினமும் எத்தனையோபேர் இறக்கக்கண் டும் உடலே காம் என்னும் அறியாமை எம்மைவிட்டு நீங்கவில்லே. பரந்தநோக்கமின்றி, குறுகிய சுயநலச் செயல்களே அடிமைத் தனத்திற்குக் காரணமாகும். ஆத்மாவுக்கு விடுதலை அளிக்கவேண்டுமானல் பக் தங்களிலிருந்து விடுபடவேண்டும். பந்தங்களுக்குக் காரணம் அறியாமையே. அறியாமையை அழிக்க வல்லது உண்மை அறிவு மாத்திரமே. ஞானம் அகக் தையை நீக்குகிறது. குறுகிய தன்னல கோக்கை அகண்ட கோக்கமாக மாற்றுகிறது; இப் போது எமது செயல்களேல்லாம் சர்வ வியாபகமான கோக் கத்தோடு பொருத்தப்படுகின்றன. சர்வ வியாபக மான கோக்கம் ஆத்ம விடுதலைக்குக் காரணமாகின் றது. அதுவே மனித வர்க்கம் விரும்பும் நன்மையு மாகும், எச்செயலும் மனிதவர்க்கத்தின் சன்மையை கோக்கியே ஆற்றப்படும்.
இப்போது சுயநலம், பேராசை, துராசை என்ப வற்றுக்கு எம்வாழ்வில் இடமில்லை. மரணத்தைப்பற் றிய பயம் இல்லை. மறுபிறப்பிற்குரிய பந்தங்கள் அன்றே அறுந்து விடுகின்றன. வாழ்வின் இலட்சி
யம் ஆத்ம விடுதலையாகும். அதாவது இறைவனை,
அல்லது எமது அமரத்துவத்தை அறிவதிாகும்.
கர்மமார்க்கத்தைப் பின்பற்றுவதன்மூலம் ஆத் மீக விடுதலையை எப்படி அடையலாம் என்பதையே முக்கியமாகக் கீ  ைத போதிக்கின்றது. சரியான கருமமென்ன? தவருணகருமம் என்பது என்ன? என்ற கேள்விகளால் ஞானிகள் கூடக் குழப்பம் அடைவின் ருர்கள். கருமம் என்னும்போதே அது இன்ப துன் பத்துக்கும் பந்தத்திற்கும் கார ண மா கி ன்றது.
 

ஆத்மஜோதி 26
பற்றற்று பலன்கருதாது இறைவனுக்குச் சமர்ப்பிக் கப்படும்போது கருமம் யோகமாகின்றது. ககுமத் தையோகமாக்குதல் மூலம் ஆத்மாவிற்கு விடுதலை கிடைக்கின்றது. எல்லா உயிர்களிடத்திலும் ஏற்ப டும் தூ9 அன்பு, கருணை என்பவற்ருல் தூண்டப் பட்டு ஒருவித பலனையும் எதிர்பாராத கிஷ்காமிய கர்மம், எமது கோக்கத்தைத் தூய்மைப்படுத்தியான் எனும் அகந்தையைக்கெடுக்கும்இங்கிலையிலே பலாத் காரமாகவோ, பலாத்காரமின்றியோ, விரோதியாயி னும், கண்பஞயிருப்பினும் யாருக்குக் தீங்கு செய்ய ப்படவில்லை. செய்ய காடியதுமில்லை. சுய திருப்திக் காகச் செய்யப்படும் எக் கருமமும், செய்பவன, அவன் செய்யும் கருமங்களோடு பிணைக்கிறது. ஆளுல் கிஷ்காம மனதோடு ஆத்ம முன்னேற்றத்திற்காகச் செய்யப்படும் கருமம் மனதைத் தூய்மைப் படுத்தி நித்தியத்தின் உண்மையையும் சாந்தியையும் இன் சத்தையும் அறியும்வண்ணம் எழுப்பிக் கருமத்தின் பிணைப்பை அறுக்கின்றது. ஆதலின் தனி ஒ ரு வனையோ, தேசத்தையோ சார்ந்த கருமங்கள், உல கமகிமை, அதிகாரம், செ ல் வ ம் என்பவற்றையே தம்கோக்கமாகக் கொள்ளாது, உண்மையான சாந்தி யும் விடுதலையும் அடைதலேயே கோக்கமாகக் கொள் வரவேண்டும்.
எமது இதயம் அன்பு, கருணையாகியவை கிரம்பி யவையாயிருத்தல் வேண்டும். அவ்வூற்றிலிருந்தே சரியான கருமம் தோன்றக்கூடும். எல்லா உயிர்கள் பிராணிகளுடனும் எமது ஏகத்துவத்தை அறிதற்கு வழிகாட்டுகின்றது. இங்கிலை எவ்வுயிரையும் தம்முயி ராகப் பாவிக்கும் உன்னத நிலைக்கு உயர்த்துகின் றது: அன்பு ஒரு சிறந்த சமப்படுத்தும் கருவி. ஏனெ னில் அது எமக்குச் சமகோக்கையும், எங்களின் சர்வ வியாபகமான நித்திய இயல்பைப் பற்றிய அறிவை யும் அளிக்கிறது. அன்பு ஒரு உறுதியான தர்மம். மற்றவர்களே வருத்தித்தான் நன்மையடைவதை வேண்டாதது. அன்பு எப்பொழுதும் வீரம் நிறைக்

Page 5
262 ஆத்மஜோதி தது; பொறுமை வாய்ந்தது; மன்னிக்கும் இயல்பும் ஆத்மதியாகமும் உடையது. அன்பு சாந்தமானது. அதிருப்தியுரு தது; பிறரைக் குறை கூருதது. அது மென்மை வாய்ந்தது. பிறருடைய கன்மைக் காகப் பாடுபட ஆவலுடையது. அது, அறிவு, விடுதலே, ஒற்றுமை, சாந்தியாகியவற்றை உண்டாக்குவது. இதுவே உண்மை வாழ்க்கையாகும்.
அகில இலங்கைத் தமிழ்மறைத் தேர்வு. பத்து வயதுக்குட்பட்டவர்களுக்கும் பரீட்சை
தமிழ்மறைக் கழகம் நடத்திவரும் அகில இலங்கைத் தமிழ்மறைத் தேர்வு. 1960-ஆம் ஆண்டில் மார்ச்சு மாதம் இரண்டாவது சனிக்கிழமையன்று நடைபெறும் . 1- 10.59 க்குமுன் விண்ணப்பங்கள் அனுப்பப்பட வேண்டும்.
தேர்வுப்பிரிவுகள், தொடக்கப்பிரிவு, கீழ்ப்பிரிவு, மத்திய பிரிவு, மேற்பிரிவு, எனநாலு பிரிவுகள் உண்டு. 10 வயதுக் குட் பட்டவர்களே தொடக்கப்பிரிவுக்கும் 15 வயதுக்குட்பட்டவர்களே கீழ்ப்பிரிவுக்கும், 20 வயதுக்குட்பட்டவர்களே மத்திய பிரிவுக்கும் தோற்றலாம். மேற்பிரிவுக்கு வயதுக்கட்டுப்பாடில்லை.
தொடக்கப் பிரிவுக்குத் திருக்குறளில் முதற்பதினைந்து அதிகா ரங்களும், கீழ்ப்பிரிவுக்கு அறத்துப்பாலும், மத்திய பிரிவுக்கு அறத் துப்பாலும் பொருட்பாலும், மேற்பிரிவுக்குத் திருக்குறள் முழுவ தும் பாடப்பகுதிகளாகும்,
17-பதக்கப் பரிசில்கள்.
ஒவ்வொரு பிரிவிலும் முதல் இடத்தைப் பெறுபவருக்குத் தங் கப் பதக்கமும், இரண்டாம், மூன்ரும், நான்காம் இடங்களைப் பெறுபவர்களுக்கு வெள்ளிப் பதக்கங்களும்வழங்கப்படும். தொட க்கப்பிரிவுக்குத் தோற்றுபவர்களில் ஐம்பது சத வீதத்துக்குக்குறை யாமற் புள்ளிபெறும் மிகக்குறைந்த வயதுடையவருக்கு ஒரு வெள் ளிப்பதக்கம் வழங்கப்படும். புத்தகப்பரிசில்களும் உள. 50 சத வீதத்துக்குக் குறையாடற் புள்ளிபெறும் யாவருக்குஞ் சான்றிதழ் கள் வழங்கப்படும்.
விபரங்களுக்கு. தமிழ்மறைக் கழகம் 58.
34 ஆம், ஒழுங்கை வெள்ளவத்தை
எனும் முகவரிக்கு எழுதுக.
 

அறிவர் ஒழுக்கமா பெரிது? (g சுவாமி சிவானந்தர்)
"ஒழுக்கம் விழுப்பங் தரலா னெழுக்கம்
உயிரினு மோம்பப்படும்? குறள்.
மனிதன் மரித்த பின்னரும் அவனது ஒழுக்கம் நின்று நிலவு கிறது. அவனது எண்ணங்கள் இருந்து வருகின்றன. மனிதனுக்கு உண்மைப் பெருமையையும் சக்தியையும் அளிக்கவல்லது ஒழுக் கமே. அதுவே உயரிய சக்தி. 'அறிவே சக்தி' எனச்சிலர் சொல் லலாம், ஆனல் "ஒழுக்கமே சக்தி' என நான் கூறுகிறேன். ஒழுக்க மின்றி உயரிய அறிவைப் பெறுவது அசாத்தியம். நல்லொழுக்கமி ல்லாத மனிதன் இவ்வுலகில் இருப்பினும் இறந்தா ரோடொப்பர். அத்தகையவர்களைச் சமுதாயம் வெறுத்தொதுக்குகிறது. வாழ்க் கையில் வெற்றியையும், மக்களிடையே உயரிய செல்வாக்கையும், ஆத்மீகத் துறையில் சீரிய முன்னேற்றத்தையும் ஆத்மானுபூதியை யும் இடைய நீங்கள் விரும்பினல் மாசுமறுவில்லாத உயரிய ஒழுக்க த்தைக் கொண்டொழுகவேண்டும்! மனிதனின் சாராம்சமே அவ னது ஒழுக்கம்தான். ஒருவனின் ஒழுக்கம் அவனுக்குப் பிறகும் அப்படியே இருந்துவருகிறது. சங்கரர், புத்தர், ஏசு முற்கால முனி வர்கள் எல்லோரும் இன்றும் கொண்டாடப்பெறுவதன் காரணம் அவர்களிடம் அமைந்திருந்த அதிசயிக்கத்தக்க ஒழுக்கமேயாகும். மக்களிடையே அவர்களின் செல்வாக்கு ஓங்கிநின்றது. அவர்கள் ஒழுக்க சக்தியால் மக்களைத் தங்களது மார்க்கத்திற்கு மாறச்செய் தனா,
ஒழுக்கத்திற்கு மு ன் பொருளுக்குச் சிறிதளவும் பெ ரு மை கிடையாது மாபெரும் ஆத்மசக்தியே ஒழுக்கம். வெகுதூரம்வரை யிலும் நறுமணத்தைப் பரப்பிநிற்கும் நன்மலரைப் போன்றதே அது. ஆன்றகுடிப்பிறப்பும் நல்லொழுக்கமும் கொண்ட&னிதன்கம் பீரத்தோற்றத்தைக்கொண்டு விளங்குகிருன். ஒருவனின் தன்மை அவனது ஒழுக்கமேயாகும். ஒருவன் சிறந்த சங்கீத வித்வானுக இருக்கலாம். இசைக் கருவி வல்லுனராக விளங்கலாம்; திறன் மிகு கவியாகத் திகழலாம்; சீரிய விஞ்ஞானியாக வாழ லாம். ஆனல், அவனிடம் உயரிய ஒழுக்கம் இல்லையெனின், சமூகத்தில் அவனுக்கு உண்மையான நிலைகிடையாது; அனைத்துலக மக்களும்
அவனை இகழ்வர்!
ஒழுக்கம் என்றபதம் பரந்துபட்ட பொருளைக்கொண்டது, சுரு ங்கக் கூறின் அது நற்குணங்களையே குறிக்கும். திரு. ராம நாராய ண ன் சீரிய ஒழுக்கம் உடையவர் என நாம் கூறுவோமேயானல், அவரிடம் நற்பண்புகள் அமைந்துள்ளன என்பதே கருத்து. பரந்த அளவில் ஒழுக்கமுடையவனிடம் இரக்கம், க்ருணை, உண்மை,

Page 6
264 ඡායීunශීඝ්‍ර ජී
தாராள மனப்பான்மை, மன்னிக்கும் மாண்பு, சகிப்புத்தன்மை, முதலிய உயர்குணங்களை நாம் எதிர்பார்க்கிருேம்; சாத்வீககுண ங்கள் அனைத்தையும் அவனிடம் நாம் எதிர்பார்க்கிருேம். நற்ப ண்புகள் ஒரு சில இருந்து ஒருவன் வேண்டுமென்றே பொய்சொன் ஞலோ, சுயனலத்துடனும் பேராசையுடனும் காணப்பட்டாலோ, மற்றவரின் எண்ணங்களைத் துன்புறுத்தினலோ, அவனைத் தீயொ ழுக்கம் உடையவனென்றே மக்கள் தெரிவிக்கின்றனர். தனது ஒழு க்கத்தை வளர்க்க எண்ணும் ஒருவன் எல்லாவிதத்திலும் தன் சுபா வங்களை நல்வழிப்படுத்த முனையவேண்டும். கீதையில் 13, 16, அத் தியாயங்களில், தெரிவித்துள்ள நற்குணங்களைக் கொண்டொழுக வேண்டும். அப்பொழுதுதான் அவன் ஒழுக்கத்தில் சிறந்தவன்
சீரிய நல்லொழுக்கத்தைக் கொண்டொழுகும் ஒருவனிடம் பொருந்தி நிற்கவேண்டிய குணங்க ள் அஞ்சாமை, உள்ளத் தூய்மை, தீங்கிழையாமை, பொறை, குருசேவை, தூய்மை, வஞ் சகமின்மை, தைரியம் பொறிகளையடக்குதல், கர்வமின்மை, பிற ப்பு, இறப்பு, மூப்பு, பிணி முதலிய துக்கத்தைப்பற்றிய விசாரணை பயமின்மை, ஈகை உயர்நூல்களைக் கற்றல், தவம், நேர்மை சின மின்மை, துறவு, அமைதி கோள் சொல்லாமை, உயிர்களிடத்து இரக்கம், பிறர்பொருளை விரும்பாமை, இனிமை, நாணம், மனஞ் சலியாமை, மனவுறுதி, செருக்கின்மை, அழுக்காறின்மை முதலி
IL GÖT ,
செய்கையை விதைத்துச் சுபாவத்தைப் பெறுகி றீர்கள். சுபாவத்திரூல் ஒழுக்கத்தை அடைகிறீர்கள். ஒழுக்கத்தினுல் விதியும் தோன்றி நிற்கிறது. எண்ணங்கள், உணர்ச்சிகள், செய்கைகளின் பதிவுகள் அடிமனத்தில் அழியாத்தன்மையில் ஏற்படுகின்றன. நீங்கள் இறத்து படினும் பதிவுகள் இருந்தே வருகின்றன. இந்தப்ப திவுகள்தான் உங்களை மீண்டும் இந்த உலகத்திற்கு அழைத்து வரு கின்றன. எண்ணங்கள் செய்கைளின் பதிவுகள் ஒன்றுசேர்ந்து சுபா வமாக அமைகிறது சுபாவங்கள் ஒன்ருகி ஒழுக்கமாகிறது நீங்கள் தான் இந்த எண்ணங்கள் சுபாவங்களின் கர்த்தா- இன்று நீங்கள் இருப்பது உங்களது சென்றகாலத்தின் விளைவேயாகும். இவைய னைத்தும் சுபாவங்கள். அத்தகைய சுபாவங்களை, எண்ணங்கள், செய்கைகளால் ஆக்கவும் அழிக்கவும்செய்ய உங்களால் இயலும்.
அயோக்கியன் நிரந்தர அயோக்கியன் அல்ல! விபசாரி நிரந் தர விபசாரீ அல்ல! இவர்களைத் தவசிகளின் தொடர்பில்விட்டால் தாங்களும் தவசிகளே ஆகிவிடுவர். ரத்னகர் என்னும் கொள்ளைக் காரன்தான் வால்மீகி முனிவஞஞன், நித்தியானந்தர்மீது கல்லெ நித் ஜகை, மாதை என்னும்இருவர் அவரது சிறந்தசிடர்களாயினர்.

ஆத்மஜோதி 265
அவர்களிடம் அமைந்திருந்த மன உருவங்கள், லட்சியங்கள், எண்" ண ங்கள் அனைத்துமே மாறிவிட்டன. சுபாவங்கள் மாற்றமடைந்தன. தீயொழுக்கத்தையும் தீய எண்ணங்களையும் தவிர்ப்பதற்கான சக்தி ஒவ்வொரு மனிதனிடமும் இருக்கிறது. தீய எண்ணங்கள், தவருன உணர்ச்சிகட்குப் பதிலாக நல்லெனணங்கள், நல்ல இலட்சியங்கள் கொள்ளப்பட்டால், அந்த மனிதன் நற்பண்புசள் நிறைந்த பாதை யில் முன்னேறிச்செல்வது உறுதி. பொய்யன் டெ ப்யணுகி விடு வான்! அயோக்கிபன் துறவியாகிவிடுவான்
பி திபகஷபாவனே (எதிரானதை எண்ணுதல) எனும் முறை யால் ஒருவனது சுபாவங்கள், குணங்கள் ஒழுக்கத்தை மாற்றிய மைக்கமுடியும். தைரியத்தையும், வாய்மையையும் எண்ணிநின் ருல் நீங்கள் தைரியவாகைவும் மெய்யனுகவும் விளங்குவது உறுதி பயமும் பொய்யுரைக்கும் வழக்கமும் தானகவே வெருண்டோடி மறையும். பிரமச்சரியம், நிறைவு இரண்டையும் சிந்தித்து நின் ருல் பேராசையும் காமவிகாரமும் கணப்பொழுதில் காணுதாகி விடும். இந்தமுறை முற்றிலும் விஞ்ஞானரீதியில் அமைந்திருக்கி றது. பொதுவாக அடிமனத்தைப்பற்றிய அறிவில்லாதவர்களும் ஒழுக்க வழக்கங்களை மாற்றியமைக்கும் யோகமுறையை அறியமாட் டாதவர்களும் தங்கள் வாழ்நாள் முழுவதுமே தங்களிடமுள்ள தீயகுணங்கள் தங்சளைவிட்டுப்போகாதென நினைக்கின்றனர். இது வோர் வருந்தத்தக்க தவறு. எண்ணங்கள், இலட்சியங்கள், ! ன அபிலாட்சைகள் எல்லாவற்றினுடையவும் விளை வே ஒழுக்கம், எண்ணங்களையும் அபிலாஷைகளையும் மாற்றினல் உங்களது ஒழுக் கமும் மாறிவிடுவது இயல்பு.
நற்பழக்கங்களை வளர்ப்பதுதான் ஒழுக்கத்தின் வளர்ச்சி. ஒழுக் கத்தில் மாறுதல் பழக்கவழக்கங்களின் மாற்றங்களால் ஏற்படுகி றது: பழக்கங்கள் இரண்டாவது நிலை, ஒழுக்கமே முதல்நிலை. அநே கமாக அதுவே எல்லாமாக விளங்குகின்றது. ஆனல், இச்சா சக்தி ஆர்வம் கருத்துடைமை, சிரத்தை முதலியவைகளால் அதைமா ற்றி அமைப்பது சாத்தியமே. புதிய ஆரோக்கியமான, வலுவு டைய நற்பண்புகள் பழைய அனுரோக்கிய அசாதாரண தீய சுபா வங்களை இல்லாதாக்கிவிடுகின்றன. பழைய சுபாவங்களை மாற்றி விடுவதையே நோக்கமாகக் கொண்டுள்ளது ‘யோகம் து ற வு ணர்ச்சி, பக்தி, பிரார்த்தனை, விசாரம் முதலிய நற்பண்புகளு டன் கூடின தன்னலமற்ற தொண்டினுல் பழைய உலகியல்சுபாவங் களை புதிய தெய்வீகக் குணங்களாக மாற்றியமைக்கமுடியும். யம நியமப்பயிற்சி, தவம், நன்னடத்தை, நட்பு, கருணை, கீதையின் 17-வது அதிகாரத்தில் தெரிவித்துள்ள மூவித தபசு முதலியனவெ

Page 7
266 ஆத்மஜ்ோதி
ல்லாம் உயரிய ஒழுக்கத்தை வளர்ப்பதில் பெரிதும் உதவுகின்றன"
உயரிய ஒழுக்கத்தை உருவாக்குவது மெத்தக் கடினமாகத் தோன்றினுல் துறவிகளுடன் தொடர்பு கொண்டு வாழுங்கள். அவர்களது பலம்வாய்ந்த ஆத்மீக சக்தியால் நீங்கள் விரைவி லேயே மாற்றப்படுவீர்கள். இந்த நாட்களில் நல்ல மகாத்மாக் சுளேக் காணக் கிடைக்கவில்லை என ஒருபொழுதும் குறைகூருதீ ர்கள். இது உங்கள் தன்று. சிரத்தையுடனும் ஊக்கத்துடனும் என்னேப் பின்பற்றுங்கள். மகாத்மஈக்கள் பலரையும் நான் உங்க ளுக்குக் காட்டுகிறேன். பணிவுடனும் உளளத் தூய்மையுடனும் விளங்குங்கள்
ஒழுக்கத்தை வளருங்கள் அதுவே வாழ்க்கையில் வெற்றியை
அளிக்க வல்லது. ஒழுக்கமே துறவோரின் போர்வையாகும். பழையதீய சுபாவங்களைப் போக்கப்பாடு படுங்கள். நல்லாரோக்கிய நற்பழக்கங்களே அன்ருடம் நிலை நிறுத்துங்கள் வாழ்க்கையின் இல ட்சியத்தை அடைவதற்கு ஒழுக்கம் உங்களுக்குப் பேருதவியை அளிக்கும். உங்களது இருப்புக்குக் காரணம் ஒழுக்கம் தான்! அவ் வரிய ஒழுக்கம் உங்களே ஆத்மானுபூதிக்கு அழைத்துச் செல்லுமாக! உங்கள் எல்லோரிடத்திலும் சாந்தி ஓங்குக!
"பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கக் தெரிந்தோம்பித்
தேரினுமஃதே துணை'
ஓம் நீ இராமதீர்த்தரின் பொன் மொழிகள்,
நீங்கள் ஜெயம் பெற வேண்டுமாஞல் நதியின் அருவியின் இடைவிடாத ஓட்டத்தை, செய்கை யை பின் பற்றுங்கள் !
秦 梁 崇 来 தனக்குள்ளேயே அடக்கிக் கொள்வதாகிய தன்ன லத்தைக் காப்பாற்றிக்கொள்ளவேண்டாம்.
寮 熹 秦 来 米
சிறுசுகத்தைத் தியாகம் செய்யுங்கள் மறந்து விடு கேன்! அப்போது நிச்சயம் ஜெயம் பெறுவீர்கள்.
 

ஓம் மகனைக் கண்டேன், மரணமிலாப் : பெருவாழ்வு பெற்றேன். :
(சுவாமி நிர்மலானந்தா)
"அரிது அரிது மானிடராய் பிறத்தலரிது" என்ருள் ஒளவை. உண்மைதான் வாழ்க்கை வாழவே என்று அறிந்திருந்த போதிலும் எப்படி வாழ் வது? என்று அறியாமல் பல்வளமும் சூழ்ந்த இப் புவியில் நிலையற்ற இந்த யாக்கையை மெய்யென்று எண்ணி இந்த நாகரீகப் பொருள்களிலே மனத்தைப் பறிகொடுத்து வாழ்கின்ற வாழ்வு வாழ்வாக து வாழப்பிறந்து வாழ்க்கை லட்சியத்தை ம ற க் து அலையும் எத்தனையோ மக்களே காம் காண்கின்ருேம்" விலங்கினின்று மனிதன் தோன்றினு:ன். எ ன் று அ றி ஞ ர் க ள் கூறுகிறர்கள். கமது பூரீமத் 15ாராயண மூர்த்தியின் தசாவதாரம் இதை நன்கு விளக்குகிறது. மச்சமாகவும், கூர்ம மாகவும், வராக மாகவும் அவதாரமெடுத்த அவர் கரசிம்மாவதாரத் திலே மனித உருவிலும், விலங்கு உருவிலும் கலந்த ஒரு கிலேயில் அவதாரமெடுத்தார். பின்னர் வாம னர் அவதாரத்திலே சிறு குட்டை மனிதர் உருவத் தில் தோன்றிஞர். பின்னர் பூரீ ராலாவதாரத்திலும் பூரீ பரசு ராமாவதாரத்திலும் மக்களுக்கு பூரீமக் நாராயண சொரூபமான தங்கள் வடிவம் காட்டினர். அடுத்ததான பூரீ கிருஷ்ணுவதாரத்தில் பூர்வஞானம் நிலவ, விலங்கு குணமான சீற்றம் என்கீதை அறு த்து உலகைக்காக்க கீதையை அருளி உலகில் மினி தர் வாழ வழியையும் வகுத்துச் சென்றர். அச்செறி யைப் பின் பற்றி மக்கள் வாழலாயினர். ஈசி ட் க ள் செல்லச் செல்ல மனித உலகம் அறத்தை மே ற ங் து மறத்தை காடியது. மக்களின் தெய்வ கெறி Bறந்து லெனகிக உலகின் மாவைகளே பரவி உலகையே இழுத் தன மக்கள் இவ்வாழ்வை மெய்மென எண்ணிஞர்

Page 8
26.පි ஆத்மஜோதி
கள் . அவர்கள் வாழ் 57ளும் சுருங்கியது. நூருண்டு கள் முழுவதும் வாழ்வோரைக் காணுதல் மிகவும் அரி தாயுள்ளது. 187 ம் புராணங்களிலும், இதிகாசங்களி லும் மக்கள் மிகப் பல ஆண்டுகள் வாழ்வதாகப் படிக்கிருேம். காரணம் என்ன? அவர்கள் தெ ய் இ 1ெ5 நிஜில் பிறழவில்லை, இறைவனையே சதா கி&னத்து க்கொண்டிருக்தார்கள். ஆதலின் பல நூற்குண்டு கள் வாழ்க்தனர். என்பது வெள்ளிடைம&ல. ஆயின் இன்றைய உலகம் செயற்கையை இயற்கையாக எண்ணி இறு மாந்து நாகரீக உலகத்தை மெய்யென எண்ணி அழி விற்கு அடிகோலுகிறது. வா ன ளை வீணுளாக்கி ஒரு முறையேனும் இறைவன் கினேயாது கழிக்கும் இம் மக்களாம் மF க்கள் தங்கள் வாழ்வை சுருக்கிக் கொள்கின்றனர். ஆதலின் மர ண ம ற் ற பெறுவாழ்வை நாடவேண்டுவது ஒவ்வொருவரது கடமையாகும் பரமஹம்சரது பெருவாக்குப்படி மரண பயம் ஏற்பட்டால் தான் இக்கால மக்களுக்கு பக்தி தோன்றும் -
காசிக்கு அருகில் கங்கைக்கரையில் பூரீ துளசி தசச பகவான் அமர்க் து நிஷ்டையீலீடு பட்டுக்கொ ண்டிருந்தார். அக்காலத்திலே சதி அல்லது உடன் கட்டையேறும் பழக்கம் இருக்தது இரவு நேரம் ஒரு இளம் பெண் தன் கணவனே இழந்த காரணத்தால் கணவனது சடலம் சிதையில் எரிந்து கொண்டிருக்க அப்பெருந்தீயை கண்களின்று நீர் சொதீய சுற்ற வாரம் பித்தாள் ஒருமுறை சுற்றியதும் அருகே ஒரு மகான் நிலுடையில் ஈடுபட்டிருந்ததே கண்டாள், உடனே அவரைத் தரிசித்து விட்டு மரணம் புகலாம் என்ற எண்ணம் காரணமாக மகசனை அணுகி வணங் கினள். கிஷ்டை கலைத்து கண்களைத் திறந்த துளசி தாசர் எதிரே ஒரு இளம்பெண் சிற்பதைக்கண்டு "தீர்க்க சுமங்கலி பவா' என்று ஆசீர்வதித்தார் உடனே இளம்பெண் திடுக்கிட்டான். சிறிது நேரத்
 

ஆத்மஜோதி 269
தில் கணவனது சிதை ஜில் வீழ இருக்கும் எ ன் னை இவ்வாறு மகான் வாழ்த்துகின்ருரே, என்ற எண் ணம் காரணமாக மகானிடம் தனது நிலையை வெளி யிட்ட7 ன் துளசிதாச பகவான் உடனே தன் கமண்ட லத்தினின்று சிறிது நீர் எடுத்து அதை எரி யு ம் சிதை பில் தெளிக்கச் சொன்னர். அ ப் பெண் ணு ம் அவ்வாறே செய்தனள். உடனே அவள் கணவன் உயிர் பெற்று எழுந்தான். இருவரும் மகானை வழி பட்டு சகல செள பாக்கியங்களும் சந்தான பாக்கிய ங்களும் பெற்று வாழ்ந்தனர் என்பது கதை,
15ாம் அதைக் கண்ணுலே காணவில்லை. ஆனல் இ ன் று கண்டு கொண்டிருக்கிருேம். அருனையிலே வீற்றிருங் த ரமண மகரிஷிகண் மக்கள் தரிசித்தார் கள் சசக்தி பெற்ருர்கள். புதுவையிலே வீற்றிருந்த மகான் அரவிந்தர் ஆவர்களே தரிசித்தார்கள் அமை தியை அடைந்தார்கள். இமயத்திலே எழு க் த ருளி உலகிற்கே வழிகாட்டிக் கொண்டிருக்கும் சுவாமி சிவசனக்தர் அவர்களே தரிசிக்கிறர்கள், தங்களது துக்கங்களுக்கெல்லாம். நிவர்த்தி பெறுகிறர்கள். அனந்தையிலே அவதரித்து உலகை ஆத்மீக நெறி
யிலே பத்திப் பிராவகத்திலே இழுத்துச் சென்று
கொண்டிருக்கும் சுவாமி அபே தானந்த அவர்களை தரிசிக்கின்றர்கள். வாழ்வின் இலட்சியமாம் பக்தி யைப் பெ ற் று மரணமிலாப் பெரு வாழ்வு. அடைகின்ருர்கள். இதை காம் இன்று கண்டு கொண் டிருக்கின்ருேம். மரணமrம் கூற்றுவனின் விளேயாட் டை விடுத்து மரணமிலாப் பெருவாழ்வு பெற குரு காதர் அருளுவாராக!
- SK

Page 9
ஆஸ்திகன் யார்?
t_Jග්ථනයක% உண்மையில் ஆஸ்திகன் ஆவான்; - அவன் உள்ளும்புறமும் ஒன் ருகவே வாழ்வான்!(உண்மை)
ಆTÓíääár மன்னுயிர் இன்ன8லக் காண்பான், அதன் வாட்டம் தனிக்க மனத்திடம் பூண்பான்; தன்னலம் நித்த தியாகி; - பிறர் தம்நலம் பேணித் தழைக்கும் விவேகி (உண்மை)
ஆருயிர்த் துன்பம் துடைப்பான், - எனின் அணுவும் தலைக்கணம் அற்று நடப்பான்; யாரையும் நிந்தனே செய்யான்; - உயிர் யாவையும் போற்றி நல் வந்தனே செய்வதன்
[S2) —6öI 6OD U Q]
நாவினில் பொய்மொழி யற்ருன் - வாக்கு, நன்மன மெய்யெலாம் நல்லொளி பெற்ருன்; பாவப்பே ரால்சயில் விழான், - அறப் பன்புச் சமத்துவப் பாங்குடன் வாழ்வான்
[බ්-ෆ් ගෑ සl]
பெண்களேத் தாயேனப் பார்ப்பான் - பிறர் பேணும் பொருன்தொட நாணி மறுப்பான் தன்கடன் ஆற்றிப் பணிவான், - தமைத் தாங்கும் கடன்தெய்வப் பாங்கென் றுணர்வான்! (உண்மை) காமக்ரோ த, லோப, மோகம், - மதம். காய்சினம், வஞ்சம், கபடமில் லாதான்; பாமரர் உய்ந்து தழைக்கக் - கொடும் . பல்பிற வித்துயர்ப் பட்டிடக் கூசான் (உண்மை) 'தாசன் ש6xp&qr פruשנ_}** (காந்தியடிகளுக்கு கிகப் பிடித்தமான 'வைஷ்ணவ ஜனதே" என்ற குஜராத்திப் பாடலின் கருத்தைத் தழுவி எழுதeபட்டது.)
 

ஒம்
ಫೋ|| ತಿ) ဒါးခႀခေစေးဓဇေးဆူ
ஆேகுஒஆகுe(ஸ்வாமி அபேதானந்தா)ஆஆஆஆஆஆ3
G?baDʻufu dzu air Lu difas, G36a7 /
பக்தியின் மகத்வத்தைப்பற்றி ஒன்றுமறியாத அடியேன் என் னதான் சொல்லுவேன்? அடியேன் தகுதியற்றவன் என்பது உண் மையிலும் உண்மை. பெரிசோர்களெல்லாம் 'இறைவா! அடி யேன் நாயினும் கடையேன் புல்லினும் கடையேன், எ ன் று சொல்லிச்சொல்லி சமாதானம் அடைந்தார்கள்: ஆஞல், அடி யேன் எதைச் சொல்லித்தான் சமாதானம் அடைவேன். வள்ளலார் சொன்ஞர், 'கடைய நாயிற் கடைய நாய்க்கும் கடையணுயி னேன். கருணை அமுதுண்டு இன்ப நாட்டிற்கு உடையவனுயி னேன். விடையக் காட்டில் ஒடித்திரிந்த வெள்ளை நாயினேன் நிமலா! நினக்கு மிகவும் சொந்தப்பிள்ளையாயினேன்.
அருட்பிரகாச வன்ளலார் இப்படிப் பாடும்போது அருள் தந் தையிாகிய பிரபு, தன் பிள்ளையை வாரி எடுத்து முத்தமிட ஏன் ஓடிவர மாட்டார்?
பகவான் நாரதர் பக்திலகரியுடன் சொல்லுகிழுர், பக்தன் பக்திசெய்து, பக்திசெய்து தன்னைத் துக்கத்திலிருந்து விடுவித்துக் கொள்ளுகிருன், மட்டுமா? தன் சுற்றத்தாரையும் விடுதலை அடை யும் படியாகச் செய்கிருன். அது மட்டுமா? இந்த உலகத்தை யெல்லாம், உலக மக்களையெல்லாம், சகலச் சராசரங்களையும் விடுதலை அடையும்படியாகச் செய் கிருன். என்னே பக்தியின் பெருமை! இப்படி எண்பத்திநாலு சூத்திரங்களிலாக பக்திச் சுவைவை வாரி வழங்குகிருர் நாரதர். ஷாந்தில்யர் முதலிய மகான்களும் இத்தக்கருத்தையே சொல்லுகிருரர்கள்.
இந்த பக்தி, கர்மல், ஞானம் ஆகிய மூன்றும் ஒன்றுக்கொன்று சம்மந்தமுள்ளதேயாகும். க ர் ம மு 1ம் ஞா ன மு மி ல் லா ம ல் பக்தியில்லை. கர்மமும் மக்தியுமில்லாமல் ஞானமில்லை. பக்தியும் ஞானமும் இல்லாமல் கர்மமில்ல்ே என்பதுதான் உண்மை, கர்ம ம், ஞானமும் பக்தியின் இரண்டு நாமங்களேயாகுமென்பது கருத்து. பக்தியாகிஐ பட்சியின் இரண்டு சிறகு கன்தான் கர்மமும் ஞானமும் என்றும் சொல்லுகிருர்கள். கர்ம ஞான பக்திகன் மூன்றும் ஒன்ருக இருந்தபோதிலும் அடியேனப் போன்ற அறிவிலிகளுக்கு கர்மம் என்றும், ஞானம் எ ன் று ம் சோல்வதைவிட பக்தி என்று சொல்வதுதான் மிகவும் இனிமை இாக இருக்கின்றது.

Page 10
272 ஆத்மஜோதி
பக்தி நிறைந்த பகுத்தறிவை அடைவதும் பக்தியின் பெருமை யை உள்ளபடியே முறையாகத் தெறிந்து கொள்வதும் மிகவும் கடினம் என்றே சொல்லவேண்டும். அவ்வளவு அரிதாகிய பக்திக் கணியை கருணமூர்த்தியாகிய பகவான் மக்கள் உப்யவேண்டும், ஆனந்தம் பெறவேண்டும் என்ற பேரவாக்கொண்டு கீதா சாஸ்தி ரத்தின் வாயிலாக அதை வெனியிட்டு நம்மை அனுக்கிரகித்தார். ரஸ் சொரூபணுகிய பிரபு பக்தி அல்லது அன்பு என்னும் வலையில் தான் அகப்படுவான் அந்தப் பரமேஸ்வரன் பக்தியின் சாட்சாஷ்த் காரம் என்றே சொல்லவேண்டும். பக்தி ஒன்றேதான் இறைவ னைக்காட்டும் சக்தியுடையது. ரிஷி, முனி, தேவ கனங்களுக்கும் அரிதாகிய பரமானந்தம் அல்லது பேரின்பம் பக்தி ஒன்றினுல்தான் கை கூடும் என்பது பெரியோர்களின் திருவாக்கு. பரிசுத்தப் பிரே மையாகிய பக்திரசத்தை சுவைத்துப் பார்த்தவர்களுக்குத்தான் அது எப்பேற்பட்டது என்று தெரியும். பக்தியை ஆதரிப்பதுதான் மனித வாழ்வு. பக்தித் தேவியைத் தஞ்சம் அடைவதுதான் மனித வாழ்க்கையின் குறிக்கோள். பக்தியைப் புகழ்வதுதான் மனித இயல்பு. பக்தியைப் பரப்புவது தான் மனித வாழ்க்கையின் நோக்கம்.
பக்தி அனுபவம் ஓங்கி வளர வளர நமக்கு பகவானுடைய
லீலைகளின் மர்மம் நன்முகப் புரியும். அகந்தையற்றவர்களைத்தான் பக்திதேவி குழந்தையாக ஏற்றுக்கொள்வாள்.
பகுத்தறிவையும் கடந்த நிலையில்தான் பக்திச்சுவை ஏற்படும். ஆனல் பக்தித்தாய் பகுத்தறிவை ஏளனம் செய்யவோ, பகுத்த றிவை மறுக்கவோ, மறைக்கவோ, மறக்கவே செய்யமாட்டாள். பக்திமதம் எவ்வளவு பெரிய நம்பிக்கை மதம் என்பதை அனுபவ சாலிகள் நன்கு, எளிதில் புரிந்து கொள்வார்கள். பகதித்தாய் விசுவரூபம் எடுத்தாலன்றி நம் வாழ்க்கை புனிதம் அடையாது. பக்திவெள்ளம் பெருக்கெடுத்து ஓடினல் அன்றி உ ல க ம க் க ள் உய்யமுடியாது. ஜாதி, மத, துவேஷங்களாகிய இருள் ஒழிவதற்கு பக்திச்சூரியன் உதயமாகத்தான் வேண்டும். பக்தித்தாய், பக்திராணி பிரசன்னமாகி வந்து ஆட்சி செலுத்தினுல்தான் அருட் பிரகாச வள்ளலார் திருவாக்கிற்கிணங்க கண்மூடி வழக்கம் எல் லாம் மண்மூடிப்போகும்.
* மோட்ச சாதன சாமக்கியாம் பக்தி ரேவா கரியஸி' என் முர் சங்கரபகவத் பாதர், பக்திதான் மிகச்சிறந்தது, பக்திதான் நம்மை ஆளுவது. பக்திதான் நம்மை வீட்டுக்கு அழைத்துச் செல்ல வல்லது என்பது அதன் கருத்து. பக்தி சூத்திரத்தில் பக வான் நாரதர் சொல்லுகிருர்,
 

ஆத்மஜோதி - 278
"சாத் வாஸ்து மின் பரமப்பிரேம ரூபா!' பகவான் அன்றி வேறு இல்லை என்று பகவானிடம் கொண்ட உறுதியான பிரேமைதான், பிரிக்கமுடியாத அன்புதான் பக்தி,
அமிர்த சொரூபாட்ச!' மரணமில்லாப் பெருவாழ்வைத் தரக்கூடியதுதான் பக்தி. *ஸ்ன காமயமான நீரோத ரூபத்வா!'
மோட்சத்தையும் துச்சமாகக் கருதுவது தான் பக்தி தியா கம் என்பதுதான் பக்தியின் சி ன் ன ம், ஓங்கி வளர்ந்து நிற்கும் ஆசை என்னும் மரத்தை வெட்டி முறித்து, ஆம்! காமம் என்னும்
அரக்கியைக் கொன்றுவிட்டால் தான் பக்தி உதயமாகும். எங்கு
காமம் இருக்கிறதோ அங்கு ராமன் இல்லை. எங்கு ராமன் இருக் கிருணுே அங்கு காமம் இல்லை என்பது பக்தர்களின் திருவாக்கு.
* யதா வ்றஜ கோபிகானும்!" கோபிகள் பகவானிடம் கொண்ட பரிசுத்தமான அன்பு தன்னை மறந்து, பகவானையே சதா என்னும் படியான அன்பு, அதுதான் பக்தி, தன் சுகத்திற்காகச் செய்யும் பஜனம் பக்தி அன்று. துன்பம் எல்லாம் தான் ஏற்றுக்கொண்டு பகவானுடைய சுகத்தைக் கோருவது எதுவோ? அதுதான் பக்தியாம். கோபிகள் தங்களுடைய மனம், புத்தி, அழகு, இளமை, உடல், பொருள், ஆவி அனைத்தும், எல்லாப்பொருள்களையும் பகவானுடைய பூசா திரவியங்களாக அமைத்து விட்டார்கள்.
கோபியர் தங்களையே பகவானுக்கு அர்ப்பணம்செய்து பக வானுடைய சுகத்திலேயே கண்ணும் கருத்துமாக இருந்தார்கள். அதுதான் பக்தியின் பெருமை. நான், எனது முதற்கொண்டு எல்லாம் பகவானுக்காக அர்ப்பணம் செய்வது; பகவானை மறந்து, பகவானைப் பிரிந்து ஒரு நிமிடமும் வாழமுடியாத நிலை, பகவத் தத்துவத்திலேயே சதா மூழ்கியிருக்கும்படியான பகுத்தறிவு, பக வானுடைய சுகத்திலே தனக்கு ஏற்படும் மகிழ்ச்சி அல்லது அந்தச் சுகம் தனக்கு ஏற்பட்டமாதிரி அனுபவம் இவைகள் நாலும் சேர்ந் தால்தான் அது பக்தியின் சொரூபமாகும். பக்தி, கருமம், ஞான யோகங்களைவிட மிகச்சிறந்தது என நாரதர் சொல்லுகிருர்,
பக்தியோ மிகச்சுலபமானது. பயம், அச்சம், அபிமானம் இவைகளுக்குக் கொஞ்சமும் இடம் கொடாதது. மேலும் ஆண், பெண், ஜாதி, குலம், கோத்திரம், பெரியது, சிறியது, பண்டிதன், பாமரன் என்ற பேதத்தை இல்லாது செய்வது.
இவைகளுக்கெல்லாம் உபரியாக, பகவானுடைய கருணை மழை பக்தன் மேல் பொழிந்துகொண்டேயிருக்கும் என்பது. இது தான் பக்தியின் பெருமைக்கு முக்கியக் காரணம். பகவான் பக்த வத்சலன். ஆனல் ஞானிவத்சலன் என்ருே யோகிவத்சலன் என்ருே அழைக்கப்படுவதில்லை.

Page 11
- யோக ஆசனங்கள் ?--
(S. A. P. சிவலிங்கம் - சேலம்)
& 2 8 e pe D
73. வீரிய ஸ்தம் பனுசனம் செய்யும் வழி. சுத்தமான சமதள விரிப்பின்மேல் நேராய் நின்று கொள்ளவும். ܫ
பின்கால்கள் இரண்டையும் அகட்டி வைக்கவும். அதி கமாகவே அகட்டி வைத்துக்கொள்ளவும் இடதுகாலை மட்டும் இடதுபக்கமாய் துடையுடன் திருப்பி முழங் காலுடன் மடக்கவும்.
இந்நிலையில் சுவாசத்தை வெளியிட்டுக்கொண் டே மெதுவாகக்கைகளைப் பின் பக்கம் பிருஷ்டபாகத் தின் பக்கமாய் கோததுக்கொள்ளவும். பின் இடது கால் பக்கமாகக் குனிந்து இடது காலின் மேல் முகத் தைத் தொடச் செய்யவும். அல்லது முகத்தைக் கீழே யும் வைக்கலாம். வலதுகால் அகட்டிய நிலையில் நேராய் வளைந்திராமல் இருக்க வேண்டும்.
怒
:
:
சுவாசத்தைச் சற்று வேகமாய் உள்ளிழுத் து வெளிவிடவும் சித்திரம் 73, பார்க்கவும். ஓர் சில விஞ டிகளிருந்த பின் ஆசனத்தைக்கலைத்து இவ்வாறே வலது காலுக்கும் இம்மாதிரிச் செய்யவும். வலது காலின் பாதவிரல்கள் முன்பக்கமாக இருக்கவும்.
 

ஆத்மஜோதி 2 75
குனிந்து இடது காலின் மேல் வைத்திருக்கும் மு க த் தை சுவாசத்தை உள்ளிழுத்துக் கொண்டே நிமிர்ந்து, இடது காலை நேராய் வைத்து வலது காலை யும் ஒன்று சேர்த்துக கோர்த்திருக்கும் கைகளையும் எடுத்துச் சிரம பரிகாரம் செய்து கொள்ளவும். சவாசனம் செய்யலாம். தேவைக்குத் தக்கவாறு பல தடவைகள் செய்யலாம். 德 பலன்கள்:-முதுகு நன்குவளைந்திருப்பதால் முதுகெ லும்பு, முதுகுத்தண்டு விலா எலும்பு, மார் பெ லும்பு இவைகள் வீரியப்பட்டு எலும்புகளை இளமை யுடனிருக்கச்செம்யும். சுசும்னு நாடி, (Spina/Lord) தெளிவேற்படும். தோள் பட்டை எலும்புகள் அகல மாகவும், உறுதியாகவும் இருக்கின்றன. இவற்றில் முற்பாகத்தில் காறை எழும்புகள் இணைத்திருப்ப தால் பின்பக்கம் கைகளைக் கோத்திருப்பதாலும் அவற்றுக்கு வளர்ச்சியை அதிகரிக்கச் செய்கின்றது
பெருமூளை, சிறுமூளைகளுக்கு இரத்தோட்டத் தையும் நல்ல ஞாபக சக்தியையும், அறிவுப் பெறுக் கம் முதலியவற்றையும் கொடுத்து வீரியம் க ட் டு ப் படுத்தலும் ஏற்படுகின்றது. கித்திரையில் விந்து ஸ்கலிதத்தை தடுத்து தீய கனவுகளை நீக்கும். ஆண் மைத்தன்மையை அதிகரிக்கும். கால் எ லும் புகள் ஸ்திரப்படும். நீத்துப்போன விந்துவை கெட் டி ப் படுத்தும். பலஹின முள்ளவர்கள் இவ்வாசனத்தால் திடப்படுவார்கள். மல ஜ ல ம் நன்கு வெளியாகும் பித்தம், சோகை முதலியன நீங்கும் கண் பார்வை அதிகரிக்கும்.
74. விருகஷாசனம் செய்யும் வழி. சுத்தமான சமதள விரிப்பின்மேல் மண்டியிட்டு உட்காரவும். கெட்டியான ஜமக்காளமோ அல்ல து நான்காய் மடிக்கப்பட்ட வஸ்துவையோ கீழே போட் டுக் கொள்ளவும்.
கைகள் இரண்டையும் சிறிது அகட்டி உள்ளங்

Page 12
276 ஆத்மஜோதி கை கீழே படியும் வண்ணம் அமர்த்தி முழங்கையுடன் மடித்துத் தலையை இரண்டுகைகளுக்கும் மத் தி யி ல் வைத்து கால்களிரண்டையும் தொடையுடன் மடித்து கின்றபின் பிரயத்தினத்தால் இரண்டு கால்களையும் மேலே தூக்கி நேராய் கிற்கவும். இரண்டுகால்களும் சேர்ந்திருக்கவும் கழுதது வனே யாது த லே நே ராய், பார்வை முன் பக்கம் இருக்கவும். கைகளிரண்டும் *ருக கீழே படிந்திருக்கவும். சுவாசம் சமநிலையில் இருக்கவும். சித்திரம் 74 பார்க்கவும். இந்நிலையில் தேவைக்கு தக்கவாறு இரு ங் த பின் ஆசனத்தைக் கலைப்பிக்கவும்.
ஆரம்ப சாதகர்கள் ஆரம்பத்தில் சுவரின் மூளை யிலோ, அல்லது சுவரிலோ முன்சொல்லியது போல் செய்தபின் தனியான இ டத் தி ல் செய்ய லாம். ஆரம்பத்திலே யே தனியான இடத் தில் செய்தால் பின் பக்கம் கீழே விழ ஏது வாகும். y க3லப்பித்தல்:- மேல் நோக்கிய கால் கள் இரண்டையும், முழங் காலுடன் மடித் தும், தொடையுடன் ம டி த் தும் கால்களைக் கீழே யூன்றி தலையை மேல் தூக்கி கைகள் இரண் XXXXXXXXMM டை யு ம் எ டு த் து மல்லாந்து படுத்து சறது \eநரததற்குப்பின் மீண்டும் செய்யலாம் சாதாரணமாய் மூன்று தடவைவிதம் பதினைந்து நிமிடங்கள் வரை யிலும் நிறுத்தியிருக்களாம். ஆண் , பெண், அனைவரும் செய்யலாம் பலன்களின் விபரம்:- சிரசாசனத்தின் பலனைத்தரும். மூளை, தெளி வுறும் கண் பார்வை கூர்மையாகும். சகலந1 டி, நரம்புகளுக்கும் இரத்தோட்டத்தைக் கொடுத்து சுறுசுறுப்பையுண்டுபண்ணும். கை களுக்கு நலலவலுவைக் கொடுக்கும். நுரையீரல் சுருங்கி விரியும் போது இரத்தம் அவற்றிற்கு வேகமுடன் சென்று ஆரோக்கியம டையச் செய்கின்றது. லிங்க ஸ்தானத்திற்கு உணர்ச்சியை யதிகரிக் கச் செய்கின்றது இருமல் இளைப்பு முதலிய நோய்கள் குணமாகும். பெண்மணிகள், கெர்ப்பகாலம் தவிர மற்றநாட்களில் செய்யலாம்.
ܕ ܐ܂
 

- உருத்திரபுரம் மாதர் ஆச்சிரமம் f
ைெடி ஆச்சிரம அத்திவாரக்கல் நாட்டுவிழா 19-6-59 வெள்ளிக்கிழமை காலை உயர்திரு வடிவேற்சுவாமிகள் தலை | فريV மையில் வெகு சிறப்பாக நடைபெற்றது. அத்தருணம் உசன் ஆச்சிரமத் தலைவி உயர்திரு மங்கையர்க்கரசி அம்மையார் இறைநாமாவளி முழங்க அத்திவாரக் கல் நாட்டினர்கள். யாழ்ப்பாணத்தின் பல பாகங்களிலிருந்தும் அன்பர்கள் பலர்
வந்து பங்கெடுத்துக்கொண் டமை பாராட்டத்தக்கது. தற்காலிகச்சபை ஒன்று தெரிவுசெய்யப்பெற்று மேற்கொண்டு நடைபெறவேண்டிய விஷயங்களின் பொருப்பு அச்சபையி டம் ஒப்படைக்கப்பட்டது. குன்றக்குடி அடிகளார் வந்த போது ஆச்சிரமக் கிணற்றுக்கு முதற் பொழி வெட்டினர் கள். கிணற்றுவேலை ஏறக்குறைய பூர்த்தியாகும் நிலையில் உள்ளது. அக்கிணற்றுத் திருப்பணிச்செலவை அன்பர் ஒரு வர் தாமாகவே முன்வந்து ஏற்றுக்கொண்டமை மிகவும்
போற்றத்தக்கதாகும். ஆச்சிர மக் கட்டிடவேலை செவ்வனே நடைபெற அன்பர்களுடைய ஆசியையும் உதவியையும் எதிர்பார்க்கின்றேம். பணத்தை ஆத்மஜோதி நிலேயம்நச வலப்பிட்டி என்ற விலாசத்திற்கோ அன்றி மகா தேவஆச்சிரமம் - உருத்திரபுரம் என்ற விலாசத்திற்கோ அனுப்பி வைக்கலாம். கட்டிடவேலை முடிந்ததும் ஆச்சிரமத்தில் சேர விரும்புவோரை நிரந்தரமாகச் சேர்த்துக்கொள்ளப்பெறும். முதல்முறை மிகக்குறைந்த தொகையினரே சேர்த்துக்கொள் ளப்பெறுவர். அடுத்த கட்டிடம் வந்தபின்பே மேற்கொண்டு
ν
சேர்க்கப்பெறுவர். சேர விரும்புவோர் மேற்குறித்த விலா
சங்களில் ஏதாவதொன்றுக்கு விண்ணப்பிக்கலாம்.
ஆயுள்சந்தா ஆதரவாளர்கள்
S. சுப்பிரமணியம், டன்கல்ட்-டிக்கோயா.
1 1 ம் வட்டாாம்சி. க. குமரகுருபரன், ' ":

Page 13
ზooo
ஊனைத் தின்றுறளனைப் பெருக்காதே.
00000 000000000 అం99080ల్లం అంeరితిష్టంo00000000000000000000
.செல்வி: சித்தி மஜீட்.
OO
oo::
சைவ, வைணவர்களுடைய கொள்கை முடிவுப் படி ஊன் உண்பது குற்றமாயும் கிறிஸ்து முஸ்லீம் முடிவுப் படி குற்றமற்ற தாயுமிருக்கின்றதென மதக் கொள்கைகள் கூறுகின்றன. எம் மதக்கொள்கைக ளும் பிற உயிர்களுக்குத் தீங்கு விளேக்கக் கூடாதெ னப் போதிப்பது எல்லோரும் அறிந்த உண்மை இவ் வுலகில் வாழும் மக்களில் சிலர் ஊன் உண்போராயும் அதை உண்ணுதிருப்போர் சில ராயுமிருக்கின்றனர்.
பசு, காளை, எருமை, ஆடு, முதலிய விலங்கு கள் மனிதருக்கு எவ்வளவோ உதவியுள்ளவைகளா யிருக்கின்றன. இவ்விளங்குகளிடம் காணப்படும் பொறுமை, அமைதி, அன்பு, மனிதரிடம் காணப்ப டுவதில்லை. மனிதன் தனக்குச் சந்தோஷம் வந்த நேரத்தில் எப்படி மகிழ்ச்சி அடைகின்றனே அதே போன்று விலங்குகளும், மற்றும் பறவைகளும், மகிழ் ச்சி உண்டாகும் போது அவைகள் இன்பமாகக் குதித் துக் கூத்தாடியும், பறந்தும், விளையாடுகின்றன. அவைகளுக்குத் துன்பம் ஏற்படும்போது கூக்குர லிட்டு வருத்தமடைகின்றன. மக்களைப் போலவே இன்ப துன்பங்களை உணரும் இவ்விலங்குகளுக்குத் தீங்கு செய்யும் மனிதர் இழிந்தவர்களாவர்.
மிருகங்களுக்கு ஒருவன் என்ன துன்பம் செய் தாலும், அதையெல்லாம் பொறுத்துக்கொண்டு அவனை விட்டுப்பிரியாமல் அவனுக்கு எல்லா ஊழி யங்களையும் செய்வதை நாம் தினமும் பார்த்து வரு கின்ருேம்; கீழ் நாடுகளில் சிலவகையான தொழில் களுக்கு எருமை மாடு முதலியவற்றின் உதவியில் லாவிட்டால் தங்கள் தொழில்களை நடத்த முடிவ தில்லை. இவற்றை உணர்ந்து அவற்றிற்குத் தீங்கு செய்யாதிருக்க வேண்டும்.
இவ்வாறு உதவியளிக்கும் விலங்குகளையே பெரு ம்பான்மையான மக்கள் கொன்று தங்கள் உ ட லை வளர்க்கின்றனர்.
 

ஆத்மஜோதி 2 1 Ο
*கொல்லான் புலாலை மறுத்தானைக் கைக்கூப்பி எல்லா உயிரும் தொழும்"
யாதோர் உயிரைக் கொல்லாதவனுயும் உயிர் நீங்கிய உடம்பை உண்ணுதவனுயுமுள்ள ஒருவனை எல்லா உயிர்களும் கைகூப்பித்தொழும் என்கின்றர் வள் ளுவர் பெருமான்
மிருகங்களைக் கொல்லும்போது அவை படுகிற பாடும் துடிக்கின்ற துடிப்பும் சகிக்க முடியாததாய் இருக்கின்றது. ஒரு மனிதன் கைவிரல் வெட்டுண் டானல் அவன் எவ்வாறு வருந்துகின்றனே, அவ் வாறே விலங்குகளின் உ யி  ைர அழிக்கும்போது அவை பன்மடங்கு வருத்தமடையும் -
உயிர்க்கொலை செய்து அதன் ஊன் உ ண் டு உடம்பை வளர்த்துக் கடவுளின் அருளைப் பெ ரு த வணுய் இருப்பதிலும் பார்க்க, உயிர்களுக்குத் தீங்கு செய்யாது உடல் தூய்மைக்கும், உயிர் தூய்மைக்கும் உளத்தூய்மைக்கும் ஊன் உண்ணுவதை அ ற வே தள்ளிவிடவேண்டும். உலகத்தில் ஊனைப் போல் தூய் மையின்மையும், அருவருப்புமுள்ள வேறென்றுமே இல்லை. ஊனை மனிதன் பார்த்தால் அதைப் பொறு க்கமாட்டான், அருவருப்புறுவான் என்பதை எண் ணியே இறைவன் அதைத் தோலினல் மூடி வைத்தி ருக்கின்றர்.
அன்பர்களே ஒருநாளைக்கு உயிர்க்கொலை 15டக் குமிடத்திற்குச் செல்லுங்கள். அதனைக் க ன் ஞ ற் பாருங்கள். அந்த உயிர் அவஸ்தைப்படுவதை நன்கு உற்றுநோக்குங்கள் உங்கள் உள்ளத்தில் எழும் உணர்ச்சி யைச் சிறிது ஆழ்ந்து அனுபவியுங்கள். நான் இங்கு அதிகம் கூறுவதனல் பலன் அதிகம் இல்லை. நீங்கள் ஒருமுறையாவது அதனை அநுபவித்தால், அவ்வணு பவமே உங்களுககு உண்மையைக் கூறும். "கொலைத் தொழிழும் புலைப்பு சிப்பு முடையா ரெல் லாம் நம்மினத்தாரல்லர். அவர் புறவினத்தார்" என ஒரு மகான் மனமுருகிக் கூறுகின் ருர், தன்னு யிர் போல் மன்னுயிரையும் நினையுங்கள்.

Page 14
கல்லிலும் மண்ணிலுமா கடவுள்? (இ, சுந்தரம்)
கல்லிலும் மண்ணிலும் கடவுள் என்றதுமே நம் நினைவுக்கு திரை கட்டவிழ்த்துக்கொண்டு பிரகலாதாழ்வாகடம் தான் ஒடுகி றது. இரணியன் கேட்கிருன் "ஹே' பிரகலாதா! பொடிப்பயலே நாராயணன், நராயணன், என்கிருயே உனது நாராயணன் எங் கே இருக்கிருன்? உனது ஆபத் பாந்தவன் இப்போது தோன்றி உன் ஜனக்காப்பான? பிரகலாதன் முகத்திலே புன்கீரிப்பு தவழ்ந்தது. அவன் சொல்லுகிருன்’ ஹே, தந்தையே, உனக்குத் தெரியாமல் என்னைக் காத்துக்கொண்டிருக்கிருன் அப் பரந்தாமன். என் நாரா யணன் எங்கும் நிறைந்தவன். கல்லிலும், மண் ணிலும், து:ை லும், துரும்பிலும் ஆக எவ்விடத்திலும் உள்ளான், என் கிருன் இரணியனுக்கு கோபம் எல்லை மீறுகிறது. ஆத்திரம் அறிவைத் கட்டுப்படுத்தியது: “இந்தத் தூணில் இருப்பானே யானல் வெளியே வந்து என்னேடு போரிடட்டும் என்று கதையால் தூணை உடைக்க சாட்ஷாத்பரந்தாமன், நரசிம்மாவதாரம் பூண்டு இரணி யனைக் கொன்ருன் என்பது கதை. ஆனல் நான் பிரகலாதஜன, பற்றிச்சொல்லவரவில்லை. 嗣
நாகரீகம் மிக வளர்ந்த இந்நாளிலே ஆடம்பரமும், பணமும் அழகும் மக்களை மயக்கும் இந்நாளிலே ஆண்டவனைப் ப ற் றி பு கருத்து எப்படிவிளங்குகிறது என்பதைச் சொல்லவேண்டியதில்ஜ. ஆண்டவனை வழிப்படுவோர் எல்லோரும் மூடநம்பிக்கை கொண் டவர்கள். அநாகரீக மக்கள் என்பது இன்றைய உலகின் முடிவாக இருக்கிறது. என்ன மூடம்! என்னே அரியாமை வெளிப்பகட்டி லே மயங்கி ஆண்டவனே இல்லை எனக்கூறிவிடும் அளவிற்கு இன் றைய நாகரீக உலகம் இருக்கிறதென்றல் அதை என்னவென்று கூற? ஆண்டவன் இல்லை. கடவுளைப் பற்றிக் கூறுவதெல்லாம் பொய் என்று ஒரு கூட்டம் பிரசாரம் செய்து வருகிறது. அவர் களைப் பார்த்து நான் கேட்கிறேன் எவ்வாறு ஆண்டவன் இ ல் ஜல என்று கூறுவீர்கள்? ஆண்டவன் நம் கண்களுக்கு புல ப் ப -stagil அவன் இல்லை யென்பதற்கு காரணமாகுமா ?
ஒரு பருத்திச் செடி வளர்கிறது. அதிலிருந்து பல காய்களும் இலைகளும் தோன்றுகின்றன, காய்கள் நாளாக ஆக முற்றி வெடிக் கின்றன. வெடித்த பருத்தியினின்று பஞ்சு சிதறுகின்றது. மனிதன் அந்தப் பஞ்சை எடுக்கிருண். அதிலிருந்து கொட்டை நீக்கி சுத்தம் இசய்கிருன். அந்த நிலையிலும் அதற்கு பஞ்சு எனப் பெயர். பின் அதை நூலாகநூற்று தறியிலிட்டும், மில்களிலிட்டும் அந்த நூலை ஆடையாக்கி அதை அணிகிருன்- அணிகின்ற அந்தப் பஞ்சினல்
ity
 
 

ஆத்மஜோதி 28
ஆகிய பொருளை பஞ்சு என அழைக்காமல் ஆடை என அழைக் கிருேம். பஞ்சுதானே துணியாயிற்று. அதனல் துணியைப் பஞ்சு என அழைக்கிருே மா? இல்லையே! அதைப்போலலே, எங் G3 g; nr
பாறையாகிக் கிடந்ததை எடுத்துவந்து, பக்தி சிரத்தையுடன் சிற்பி
சிலையாக வடித்து, பல மந்திரங்கள் ஓதி கோவிலில் பிரதிஷ்டை செய்திருக்கிறது. அப்படி பிரதிஷ்டை செய்யப்பட்டதிருவுருவை அர்ச்சித்து, பல்லாயிரகணக்கான ஆண்டுகளாகப் போற்றித்துதி த்துவணங்கி வந்திருக்கும்போது அதை எப்படிப் பழைய கல்லாகக் கருத முடியும்? முருகனுகவோ, பிள்ளை யாராகவோ, சிவலிங்களுகவோ, இராமனுகவோ தானே இருக்க முடியும்? இதைக் கல் என்ருல் இனி நீ உடுத்தியிருக்கும் துணியை துணி என்று சொல் லாதே. பஞ்சு என்று சொல்லு:
மக்கள் தம் அறிவீன வாழ்க்கையிலே பிரபஞ்சத்தை மெய் யென எண்ணுகிருர்கள். உலகப் பொருள்களையெல்லாம் உண்மை என எண்ணி அடங்காப்பற்றுக்கொண்டு துன்புறுகிருர்கள். அவர் கள் தம் அற்ப பொருள்களுக்காக நினைத்து உடனே பிரார்த்தனை நிறைவேருவிட்டால் ஆண்டவன் இல்லை. அவன் கல்லாகிவிட் டான். மண்ணுகிவிட்டான் என்று பிதற்றுகிருர்கள். கல்லுக்கும், மண்ணுக்கும் இறைவனது வடிவம் அளித்து அதற்கான சடங்குகள் செய்து பூஜைகள் செய்து பலகாலம் பக்தி சிரத்தையுடன் வழிபடு வார்களேயானல் அதுவும் பகவான் என்றும் குடியிருக்கும் இட மாக மாறிவிடுகிறது. சில கிறிஸ்துவர்கள் இன்று இறைவனுக்கு வடிவம் அமைத்து வழிபடுதலை ஆட்சேபித்து பலவாறு பேசிவரு கிருர்கள். அவர்களுக்கு இக்குறை ஏற்படக்காரணம் அவர்கள் தங்கள் மறையான பைபிளைச் சரிவரக் கற்காததே காரணம்.
ஒருசிலர் நினைக்கலாம். இறைவன் கல்லிலும், மண்ணிலும் இருப்பது உண்மையானல், இறைவன் கோவிலிலே குடிகொண்டி ருப்பது உண்மையானல் அவன் ஏன் நமது பிரார்த்தனைகளை உடனே நிறைவேற்றி வைப்பதில்லை என்று மக்கள் தம் முற்பிறப் பில் செய்திருக்கும் நல்வினை, தீவினைகளுக்கேற்ப இன்று மனிதர் களாகப் பிறந்து அதற்குப்பரிகாரம் தேடிக்கொள்கிருர்கள். ஆத லின் குழந்தை உறுவெடுக்கும்பொழுதே அதன் வினை தீர்மானிக் கப்படுகிறது. அதன் காரணமாகப் பிற்காலத்தில் நாம் துன்பப்ப டும்பொழுது இறைவனிடம் விண்ணப்பிக்கிருேம். அந்த விண் ணப்பங்கள் தீர்மானித்ததற்கு மாருக இருப்பின் இறைவன் அருள் கிட்டும்பொழுது கால தாமதம் ஏற்படுகிறது. அதனுல் தான் இளவயதில் துன்பப்பட்டவர்கள் பிற்காலத்திலே இன்புறுவதை

Page 15
282 ஆத்மஜோதி
யும் கொடுமையானவர்கள், குற்றமுள்ளவர்கள் எப்படியும் துன் பப்பட்டு தண்டிக்கப்படுவதையும் நாம் கண்கூடாக பார்க்கிருேம்.
இறைவன் நமக்கு தேவையானவற்றையே அருளுகிருர், வேண் டாததை அளிப்பதில்லை. ஒருமனிதன் ஒருநாள் கற்பக பகரத்தின டியில் அமர்ந்திருந்தான். அவனுக்கு ஒரு விருப்பம் தோன்றியது. தான் இப்பொழுது அரசனக இருந்தால் எவ்வளவு நன்ருக இருக் கும் என எண்ணினன். நினைத்தார்க்கு நினைத்ததையெல்லாம் அளிக்கும் கற்பக மரமல்லவா? உடனே அவன் அரசனுகிவிட்டான். அரசனனதும் அவனுக்கு மகிழ்ச்சி ஏற்பட்டது. தனக்கு நிறைய இனிய உணவு கிடைக்கவேண்டுமென நினைத்தான். உண வும் கிடைத்தது. திடீரென அவன் மனம் 'இப்பொழுது ஒரு புலி தோன்றினுல்?' என எண்ணியது. அவ்வளவுதான் ஒரு புலி தோன்றி அவனைக் கடித்துக் கொன்று தின்றது. அதுபோல மனி தன் மனம் நல்லதை மட்டும் நாடுவதில்லை. தீயதையும் பற்றி எண்ணுகிறது. கடவுள் கேட்டதையெல்லாவற்றையும் தடையின்றி அளிப்பாரேயானல் அந்த கற்பக மரத்தினடியில் இருக்கும் மனி தனின் நிலைதான் நமக்கு ஏற்படும்.
இன்றைய நிலையை காணுமிடத்து மக்களுக்கு அருளுபதேசங் கள் தேவைப்படுகிறது. சத் மார்க்கத்தை விளக்கும் திருவருட் பத்திரிகைகள் பல தோன்றவேண்டும். எம் குருநாதர் பூநீல நூஅபேதானந்த மகராஜ் போன்ற மகான்களின் அரும்பெரும் உப தேசங்களை நாடெங்கும் பரப்பவேண்டும். எங்கும் பக்திவெள்ளம் பெருக்கெடுத்து ஓடவேண்டும். எங்கும் பூரீராமரின் நாமமும், எம் பெருமான் நாமமும், பூரீ கிருஷ்ணரின் நாமமும் ஒலிக்கவேண்டும் , மக்கள் என்றும் அந்தப் பேரின்பப் பெருக்கில் மூழ்கி, மூழ்கி அனுபவித்து திளைக்கவேண்டும்.
இன்றைய நாளிலே கோயில்களில் பகவானை அருச்சிக்கும் அர்ச்சகர்களிலும்கூட கோவிலில் இருப்பது ஆண்டவனின் சொரூ பம் என்பதை உboர்த்தப்படவேண்டிய இழிநிலை இருக்கிறது. கல்லை அர்ச்சிக்கிருேம், மண்ணை அருச்சிக்கிருேம் என்ற எண்ணம் அவர்களுக்கு ஏற்படக்கூடாது. அவ்வாறு ஏற்பட்டதால்தான் இன்று இந்த இழிநிலை ஏற்பட்டது. இந்த நிலை மாறவேண்டும். இறைவனது வியாபித்திருக்கும் தன்மை அனைவர்க்கும் உணர்த். தப்படவேண்டும். கல்லிலும், மண்ணிலும், புல் பூண்டு முதலிய வைகளிலும், விலங்கிலும், உன்னிலும், என்னிலும், அகில சரா சரங்களிலும் எங்கும் உள்ளான் என்று அனைவரும் அறிந்து சர்வ வல்லபியான அவனை வணங்கி துதிக்கவேண்டுவது அவசியம்.

என் இருபத்துநான்கு ஆசிரியர்கள்.
6) II L. காற்று எல்லா இ ட ங் க ஒளி லு ம் பிரவேசிக்கிறது. ஆனல் அவற்றேடு ஒன்ருவதில்லை. அவற்றின் தன் மைகளைத்தான் எடுத்துக்கொள்வதில்லை. வாசனை முதலியன அதனேடு சேர்ந்து பரவினுலும் காற்று அவற்ருல் பாதிக்கப்படுவதில்லை. அதைப்போல யோகியானவன் யாரே8 டு சம்பந்தித்த ஈலும், அவ ர்களுடைய குணங்களில் தான் தேrயாமல், தன் இய ற்கையில் மாருமலும் தனித்தே நிற்பான். என்பதை அறிக் து கொண்டேன். அவன் பால்யம், யெளவனம் முதலிய அவஸ்தைகளே ஆடைபவன் போல் தோன்றி லுைம், அவன் ஆத்மா அவற்றேடு சம்பந்திப்பது இல்லை என்பதையும் உணர்ந்தேன். இவை வாடிவா கிய குரு எகுக்குக் கற்பித்தவை.
ඡඝ ඵ්ණ් (I J th.
ஆகாயம் இல்லாத இடமில்லை; எங்கும் வியா
பித்திருக்கிறது. அதைப்போல ஆத்மா பிரம்மஸ்
வரூபமாக எங்கும் வியாபித்திருக்கிறது. தாவர சங்
கமங்களான எல்லாவற்றிலும் அது பரவியிருக்கிறது சிறிய குடத்திலும் பெரிய வசனத்திலும் அது காணப்படுகிறது. ஆ ஞ ல் அதற்கு எதனிடமும் தோய் வில்லை. மேகங்கள் ஆகாயத்தில் மிதக்கின் றன. ஆளுல் அவற்றிற்கும் ஆகாயத்திற்கும் சம்மங் தமில்லை. அதிைப்போல ஆத்மா எக் தச் சிருஷ்டியு டனும் ஒன்றிவிடுவதில்லை என்று அறிக் து கொண் $! -ଶୋt. -
ஐ ல ம்.
புண்ணி: தீர்த்தத்தைப் பார்த்தாலும், தொட் டாலும் அதன் பெயரைச் சொன்ஞலும் அப்படிச் செய்கிறவர்களுக்குப் புனிதம் உண்டாகிறது. அது இனிமையாகவும் தெளிவுள்ளதாகவும் இருக்கிறது இவ்வாறு ஐலத்தினிடமிருக்து புனிதம் பெற ஆக் கலும் தெளிவும் தெரிந்து கொண்டேன்.

Page 16
234. ஆத்மஜோதி
(ஆறுவகை விகாரங்கள்:- பிறத்தல், இருத்தல், வளர்தல், மாறுதலடைதல், குறைதல், அழிதல் என் பன. இவை பாவவிகாரம் எனப்படும்.)
சூரியன்.
சூரியன் தன் கிரணங்களால் ஜலத்தைக் கிர கித்து, பருவகாலத்தில் மழையாகப் பொழிகிருன், அதைப்போல் யோகி தன் இந்திரியங்களால் விஷ யங்கலைக் கிரகித்து வேண்டியவர்களுக்குக் கொடுக்க வேண்டும். ஆனல் இது எ ன் ன ல் சம்பாதிக் கப்பட்டது. இதை நான் கொடுத்தேன். என்ற எண் ணம் அவனுக்கு உண்டாகலாகாது. மேலும், சூரியன் ஜலமுள்ள இடங்களிலெல்லாம். பிரதி பி ம் பி க் கின் முன், அதைப் பார்த்துப் பல சூரியர்கள் இருக்கிறர் கள். என்று அறிவுள்ள எ வ னு ம் நினைப் பதில்லை அதைப்போல ஆத்மா ஒருவரேப் பலரல்லர். இவை சூரியனுகிய ஆசாரியன் எ ன க்குக் கற்பித்தவை
மாடப்புருக்கள். ஒருவரிடமும் அதிகமான பிரியம் வைக்கக் கூடாது என்பதற்கு மாடப்புருத் தம்பதிகளின் கதை ஒன்று சொல்லுவேன். ஒரு காட்டில் ஆணும் பெண்ணுமாக இரண்டு மாடப் புருக்கள் மிகுந்த சோகத்துடன் வாழ்ந்து வந்தன. அவற்றிற்குச் சில குஞ்சுகளும் பிறந்தன. ஒருநாள் பெரிய புருக்கள் வெளி யே சென்றிருந்த நேரத்தில் ஒரு வேடன் வைத்திருந்த கண்ணியில் குஞ் சு க ள் அகப்பட்டுக்கொண்டன. தாய்ப் புரு திரும்பி வந்தவுடன் அக்குஞ்சுகள் வலை யினுள்ளிருந்து மிகுந்த பரிதாபத்துடன் கூச்சலிட் டன. அவற்றை மீட்க முடியாமையாலும் தன் துக் கம் தாங்காமையாலும் அத் தாய்ப் புரு தா னும் வலையினுள் சென்று மாட்டிக்கொண்டது. ஆண் புரு வந்ததும் அதுவும் தானகவே அதே கதியை யடைந்தது, இவற்றையெல்லாம் கண்டு எவரிடமும்

ஆத்மஜோதி 285
அக்கினி,
நெருப்பு தேஜஸ் உடையது ஜொலிப்பது பிற ரால் அவமதித்து நெருங்க முடியாதது. ருசியுள்ளது ருசியற்றது என்ற எதையும் தின்பது. கூேடிமமடைய விரும்புகிறவர்கள் தனக்குக் கொடுக்கும் அன்னத் தைப்புசித்து அவர்களுக்கு க்ஷேமத்தை அளிப்பது எந்த வஸ்துவை அது பிடித்துக்கொண்டு எரிகிற தோ, அ ங் த உருவத்தை தானும் கொள்கிறது. ஆனல், அது ஒன்றே,
அதைப்போல யோகி தன்ஞானத்தால் சுயமே தேஜஸ் உடையவனகிருன். தவத்தால் ஜொலிக்கி முன், கிடைத்தது எதுவான லும் வேற்றுமை கொள் ளாமல் புசிக்கிறன். தனக்கு அன்னம் கொடுக்கிற வர்களின் பாபத்தை நசிக்கச் செய்கிருன். அக்கினி கோணல் கட்டையில் கோணலாகவும் வட்டக்கட்டை யில் வட்டமாகவும் காணப்படுவதுபோல ஆத்மா தான் பிரவேசித்த சரீர சம்பந்தத்தால் மே ன் மை தாழ்வுடையவனுகக் காணப்படினும், அக்கினியைப் போல தன்மை மாரு தவஞயிருக்கிறன். இவை அக் கினியாகிய குரு எனக்குக் கற்பித்தவை.
ਨੂੰ 6ਹਿੰ.
சந்திரனின் கலைகள் வளர்கின்றன; தேய்கின் றன. ஆணு ஸ் சந்திரமண்டலம் ஒரே நிலையில்தான் உள்ளது. அதைப்போல, ஆத்மாவுக்கு ஜனனமர ணம் இல்லை, விருத்தி, தேய்வு கிடையா. அவை யெல்லாம் ஸ்திரமற்ற தேகம் மு த லி ய வ ற் றி ற் கே உண்டு என்பதை உணர்ந்தேன். "திங்கள் நாடொறும் வளர்தலும் தேய்தலும்
தெரிக்கின் அங்கண் மாநிலம் விளக்கும் வெண்கதிர்க் குனம் -அதஞல்
தங்கும் ஓராறுவகை விகாரங்களும் தமியேன் இங்கு நாடின்ன உடற்கலால் உயிர்கிளே எனவே?

Page 17
286 ஆத்மஜோதி
அதிகசிநேகம் வை த் து க் கொள்ளக்கூடாதென்று அறிந்தேன்.
ம8லப்பாம்பு.
ம8லப்பாம்பு தன் இரைக்காக எங்கு ம் ஆலேவ தில்ல. தான் கிடந்த இடத்தில் இருந்து கொண்டு அங்கே தனக்குக் கிடைக்கும் இ ைஏசொற்பமானலும் அ திகமானுலும்ருசியுள்ளதானலும் கிடைத்ததைக்கொண் டு திருப்தியடைகிறது. இதிலிருக்து சரீரம் உயிருடன் இருக்கவேண்டிய அளவிற்கே புசிக்கவேண்டும் என் றும் சாப்பாடே வாழ்க்கையின் பயன் என்று அதற் காக ஒடியாாடிப் பிரயாசைப் படக்கூடாதென்றும் தெய்வமே நமக்கு ஆகாரங்கொடுக்கு மென்ற நிச்ச யபுத் தியே போதுமென்றும் அம்மலைப்பாம்பின் தன் மை யிலிருந்து கற்றுக்கொண்டேன்.
一来来米一
பொன் மொழிகள்.
அன்பைச் செலுத்து! அன்பைவாங்கு இதுவே லட்
சியமான கொள்கை.
அன்பே உருவாகக் கொள்ளுங்கள்! உங்களுக்கு ஜெயம் நிச்சயம் கிடைக்கும்.
来 爱 来 米 来
உங்கள் பிரயத்தனங்களின் பயனைப் பற்றிக்கவலை கொள்ளாதீர்கள்! பின் நிகழப் போவதைக் கவனி யாதீர்கள்! ஜெயா ஜெயங்களே ப்பற்றிக் கவனிக்க வேண்டாம்! கடமையைக் கடன் என்றே செய்து விடுங்
56

வேதாந்த விசாரணை )
இறைவன் சர்வ வியாபி! அவனுக்கு ஆதியுமில்லை அந்தமு மில்லை. இவ்விறைவனை வழிபடுதற்குக் கோயில் குளங்கட்குச் செல்லவேண்டுமென்பது நியதியல்ல. அன்றியும் இறைவனுக்குச் சாதி, மதம், உயர்வு, தாழ்வு ஏழை பணக்காரன் என்ற வித்யாச மும் பேதாபேதங்களுமில்லை. இதனலன் ருே அப்பர் சுவாமிகளும்
சங்கநிதிபதும நிதி இரண்டுந்தந்து தரணியொடு வாஞளத் தருவரேனும் மங்குவார் அவர் செல்வம் மதிப்போமல்லோம், மாதேவர்க்கு ஏகாந்தரல்ல ராகில். அங்கமெலாம் குறைந்தழுகுதொழு நோயராய் ஆவுரித்துத் தின்றுழலும் புலையரேனும் கங்கைவார் சடைக்கரந்தார்க் கன்பராகில் அவர்கண்டீர் நாம் வணங்கும் கடவுளாரே! என அழகாகக் கூறுகின்ருர், வெள்ளியும் பொன்னும் நிறையப் பெற்று, தரணியெ! டுவானையும் கட்டியாளத் தகுதியுடையோரா யினும், அகதகையினேர், இறைவனது அன்பையும் அருளையும் பெருதவராயின், அவரது செல்வம், தனம், பூமி இவைகளை மதிப் பாரில்லை, புகழும் மங்கும், ஆணுல் அங்கமெலாம் மெ லி ந் து தொழுநோயால் அழுகி ஜீவவதை செய்து தின்று உழலும் புலை ரேனும், அத்தகையினுேர் இறைவனது அன்புக்கும் அருளுக்கும், பத்திரமுள்ளவராயின் அவர்தான் வையகம் வணங்கும். கடவு ளாகும் என்பது அடிகளின் கருத்தாகும்,
இறைவனது அன்பைப்பெற அவனைக்கான கோயில் கேஷத்ர ன்னிதானங்கட்கும் போகவேண்டியதில்லை. நாள்தோறும் தேங் ாய்களை ஆயிரக்கணக்கில் ஆலயங்களில் கொண்டுபோய் உடைக்க வேண்டுபதுமல்ல கற்பூரத்தைப் பெட்டிபெட்டியாகக் கொளுத்த வேண்டுமென்பதுமல்ல. காந்தியடிகள் கூறியஒன்றை இங்கு கவ னிப்போம்:- -
ஒவ்வொருநாளும் கோயிலுக்குச்சென்று முழந்தாளிட்டு மண் டையைக் கல்லில் முட்டிக்கொள்வதைவிட தேங்காய் பழங்களை ஆயிரக்கணக்கில் கொண்டுபோய் செலவிடுவதைவிட உலகில் நட மாடும் ஏழைமக்களாகிய ஒவ்வொரு உயிர்களுக்கும் செ ய் யு ம் தொண்டே அவர்களது பசி, வருமைப் பிணியகற்றுவதே இறைவ னுக்குச் செய்யும் தொண்டாகும் என்பதேயாகும் இதிலிருந்து சிற
ந்த கருத்துக்களை நாம்புரிந்து கொள்ளவேண்டியவர்களாயிருக்கின்
ருேமல்லவா?

Page 18
288 ஆத்மஜோதி
கடவுள் எங்கே யிருக்கின்ருர்? அவர்யார்? எத்தன்மையுடை யவர்? எப்படி அவரைக் காணலாம் என்பனவற்றை, நாம் கோயி லுக்குப்போவதாலோ, புனிதக் கங்கைகளில் ஸ்நானஞ் செய்வதா லோ அறிந்துக்கொள்ள முடியாது. தன்னையறிந்தால் தலைவனை யறியலாம், தன்னையறிந்து இன்புறுவதற்குச் சற்று சூட்சுமமான தந்திரமும் வேண்டுமல்லவா?
கோயில்களும் விக்ரகங்களும் எப்படியுண்டாயின?
ஒரு காலத்தில் மக்கள் கடவுள் என்பதென்ன என்பது கூடத் தெரியாத நிலையிலே, மனது பரிபக்குவமடையாமல், பெரும் அக் ரமங்களையும் அநீதச் செயல்களையும் புரிந்துவந்தபோது, அவர் களை அத்தீய செயல்களினின்று விடுவித்து, மணம் பரிபக்குவம டையவேண்டி கோயில்களைக் கட்டுவித்தும், சிலைகள், சிற்பங்கள் *செதுக்கியும் வைத்து எல்லோரையும் அங்குசென்று விக்கிரக வழிபாடு செய்து வரும்படி தூண்டிப்பழக்கினர் அதன்மூலம் மக்க ளுக்குக் கடவுள் நம்பிக்கை ஊட்டப்பட்டதாகக் கூறப்படுகின்றது. ஆகவே, மேற்கூறப்பட்ட "மனம் பரிபக்குவமற்றுக் கடவுள் நம் க்கையில்லாத" மக்கட்குத்தான் கோயில்களும், விக்கிரகங்களும் உபயோகப்பட்டதாக ஆதாரங்களுண்டு. எனவே, கடவுளெனும் உண்மைப்பொருளை "நடமாடும்போதும், காரியத்திலீடுபட்டிருக் கும் போதும் கானகத்துள்ளும், வெளியிலும் எங்கும் தூய்மை நிறைந்த உளத்தால் காணலாம் ஆகவேதான் 'அங்கிங்கெனத படி எங்கும் பிரகாசமாய் அருளொடு நிறைந்தது' எனக் கூறப் பட்டது.
நம்முள்ளே நடராஜ நர்த்தனம்!
சிதம்பரத்தில்தான் நடராஜப்பெருமான் கோயில் கொண்டி ருக்கின்ருர், அங்கு தில்லையம்பலத்திற்ருன் நடனமாடுகின்றர் எனக் கூறப்படுகின்றது. ஆம்! அதற்குச்சில ஆதாரங்களை இங்கு ஆராய்வோம்:-
ஒவ்வொரு உடலெனும் சிதம்பரத்திலும், உள் எனும் திறந்த தில்லையம்பலத்தில், நடராஜ நர்த்தனமுண்டு 'ஸோஹம்" "ஹம் ஸோ' என மூச்சு மேலும் கீழுமாக விடுகின்ருேமல்லவா? அப்ப டியான மேல்மூச்சு "ஸோஹம்' எனும் ஒருகால் தூக்கியும், 'ஹம்ஸோ' எனக் கீழ்விடும் மூச்சு, ஒருகால் நிலத்திலூன்றியும் என்பது அர்த்தமாகும் எனவே, ஒரு கால் தூக்கியும், ஒருகால் ஊன் றியும் இறையெனும் செம்பொருள் நமக்குள்ளேயே நடனமாடு கின்றது
ܐ ܠ
 

சாதாரணமாக மூச்சை மேலும் கீலுமாக விட்டுக் கவனியுங் கள் “ஸோஹம்" "ஹம்ஸோ’’ எனத் தொனிப்பதை யறியலாம் ஆகவே, தில்லை நடராஜரைக் காண்பதற்கு எத்தனையோ தூரங் களைக் கடக்க வேண்டியிருக்கின்றது. வெகு சமீபத்திலே “ஸோ ஹம். ஹம்ஸோ' எனும் ஒரு காலைத் தூக்கியும் ஒரு காலை ஊன்றியும் நமது உடலெனும் சிதம்பரத்தில் தூய உள்ளமெனும் தில்லையம் பலத்தில்தான், ஒவ்வொரு விநாடியும் ஒவ்வொரு வேளையும், ஒவ் வொரு தினமும், நடனமாடிக்கொண்டுதாணிருக்கின்ருர், அதுவே, அணுவினும் அணுவான உண்மைப்பொருள் அவரது ஆனந்தத் திருநடனத்தை நமக்குள்ளேயே காணலாம். உ ள த் தூ ய்  ைம
நிறைந்து பற்றற்று இருந்தாலே அது முடியும். டு
. மதrடருte .
வ ய வ குர  ைம . உஷ்ணவாய்வு, முழங்கால் வாய்வு, இடுப்பு வாய்வு, மலக் கட்டு, மலபந்தம், அஜீரணம், கை கால் அசதி, பிடிப்பு, பசியின்மை, வயிற்றுவலி, பித்த மயக்கம், பித்த சூலை, புளியேப்பம், நெஞ்சுக் கரிப்பு, முதலிய வாய்வு ரோகங்களை நீக்கி ஜீரண சக்திக்கும் தேகாரோக்கியத்திற்கும் மிகச்சிறந்த சூரணம்.
உபயோகிக்கும் முறை:-
இந்தச் சூரணத்தில் தோலா அளவு எடுத்து அத்து டன் த் தோலா அளவு சீனி அல்லது சர்க்கரை கலந்து ஆகா ரத்துக்கு முன் உட்கொண்டு கொஞ்சம்  ெவ ந் நீர் அருந்தவும். காலை மாலை தொடர்ந்து உட்கொள்ளவேண் டும். தேகத்தை அனுசரித்து உட்கொண்டு வரும்போது அளவைக் கூட்டியும் குறைத்தும் உட்கொள்ளலாம். நெய், பால் , வெண்ணெய் நிறையச் சாப்பிடலாம். வாரம் ஒரு முறை எண்ணெய் ஸ்நானம் செய்யலாம்.
மூலிகையினுல் தயாரிக்கப் பெற்றது. தபால் செலவு உட்பட டின் ஒன்று 3 ரூபா 75 சதம். (பத்தியமில்லை] சம்பு இண்டஸ்ரீஸ் - சேலம் 2. (S. 1)
இலங்கையில் கிடைக்குமிடம்:- ஆத்மஜோதி நிலையம், நாவலப்பிட்டி பல யா வில் ைெடக்குமிடம்
மு. கணபதி அன் கம்பெனி, OC , பெல்பீல்ட் ஸ்ரீட் - ஈப்போ,

Page 19
Registered ta G. P. O. as
తొలగిwwwwOv^^^^^^^^^^^^^^^^^^ 6 நல்ல விநா
நீ முன்:ே திருக்குளத்திருப்பணி
திருவருள் நிறைந்த ரீ சிவதீர்த்தமென்ற திருக்குளத்தி e 5ur i வரையாகுமென மதிப் வருகிறது. இப்பெருஞ் சிவ களனைவரும் தங்களாலியன்ற வாம்பிகாஸ்மேத முன் நைாத வேண்டுகிருேம்,
Sy
சர்க்கரை கொ (DIABETES
நீரிழிவு மதுமேகத்திற் யாவும் மூலிகையில்ை சித்த
தயாரிக்க சர்க்கரை வியாதியிஞல்
அற்புத் தபாற்சிலவுட்ப pa SAMBU INDUST
இலங்கையில் கிடைக்குமிடம்
ஆத்மஜே நாவலப்பிட்
Printed by N. Muthiah at 1 Published by N. Muthiah Ath

a Newspaper M. L. 59-300
MMMMMMMMara a ~ ~ ~ ~ MAMIM gNAMSMAANM
கர் துணை I DSJ JÜD ཡོད། த் தரும விஞ்ஞாபனம்
முன்னேஸ்வர ತಿನ್ತಿ? ருப்பணிக்கு சுமார் 60, 000 பிட்டு கருங்கல் வேலை நடந்து கைங்கர்யத்துக்கு புண்ய சீலர் பொருளுதவி செய்து பூரீ வடி ப்பெருமான் திருவருள் பெற
ينتمين
இங்ங்னம் ாலசுப்ரமண்யக் குருக்கள்,
தர்மகர்த்தா. *
ஒAAAAதிதிதிவிசிசிசி
Âsî H I GDJID -- ) என்னும் கு மிகச்சிறந்த சூரணம். ர்களின் அனுபவமுறைப்படி கப்பட்டது.
பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு ] ஒளடகம், டடின் ரூபா 6-75. FRIES-SALEM 2 (S.I.)
ாதி நிலையம் V, டி (சிலோன்)
he Seri Murugan Press -- Pundu loya. majothi Nilivam, Nawa lapiti a