கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஆத்மஜோதி 1959.08.01

Page 1
366
○○○○○○○○○○○○○○○○○○○○○○○○○@@
*○○。
 
 
 

9ع
ந்தர்
அரவி
●●●●●●●●● ●●●●●●●●●●●●
©©©8 686 C

Page 2
(ஒர் ஆத்மீக மாத வெளியீடு) எல்லா உலகிற்கும் இறைவன் ஒருவன் எல்லா உடலும் இறைவன் ஆலயமே.
. சுத்தானந்தர்.
சோதி 11 சுடர் 10. விகா வூடு ஆவணி மீ" 1-8-09
- G T(53T digs to -
புதுவையோகி 29.3 துர்க்காஸ் தோத்திரம் 2.94. பூநீ அரவிந்தரின் ஆவேச மொழிகள் 297 அரவிந்த யோகம் 298 -
ਕਹਿ ਈ . । 209 நான்கண்ட கலப்புலவர் 3 O 9 60 3 ஆத்மீக விடுதலேயே வாழ்வின். 3. பெரியோர் கண்ட பூரண உண்மை 3 4 ஞானப் பிழம்பு 3 6 -
ਠੇ ਤ606 3 3 ඡමා (1906)96ධ1]] ξ3 22 Ο
ஆத்மஜோதி சந்தர் விபரம்
ஆயுள் சக்தா ரூ.75-00 வருட சந்தா ரூ. 3.00
- தனிப் பிரதி சதம் -30 -
கெளரவ ஆசிரியர்: க. இராமச்சந்திரன். பதிப்ப்ாசிரியர்: நா. முத்தையிா.
ஆத்மஜோதி நிலையம்-நாவலப்பிட்டி(சிலோன்)
 
 

*
இ
35 புதுவை யோகி இ8
- மகரிஷி சுத்தானந்தர்)-
அல கடல் ஒம் என் ருர்க்கும், அமுதவாய்ப் புட்கள் ஆர்க்கும்
பல நிலைத் தொழில்கள் ஆர்க்கும், பயனுள கல்வி ஆர்க்கும், அலதொரு சத்தமில்லா அமைதியில் ஒங்கு கின்ற நிலையமே புதுவை யோகி அரவிந்த நிலையமாமே.
மலர்கனி குலுங்குகின்ற மலையென மாளி கைகள் புலமைகள் குலுங்குகின்ற பொன்முக நல்லோர் கூட்டம் தலைவரே தெய்வ மென்னும் சாதகர் சங்கம் ஓங்கி நிலவிடும் கோயில் எங்கும் நிம்மதி காண லாமே.
துன்பதிே யில்லை; யிந்தத் தொல்புவி வாழ்க்கை யெல்லாம்,
இன்பமே யாகு மென்றே இலக்கிட வந்து தோன்றி
அன்படிக் கரச னகி அரவிந்த வள்ளல் வாழும் தென்பெருந் திருவை குண்டம் இதுவெனச் செப்ப லாமே
கலைசிறந் தோங்கு கின்ற கல்கத்தா நகரில் வந்தே அலைமுர சடிக்கும் இங்கி லாந்தினில் அமரக் கற்றே தலைபெறும் புலவனுகித் தனிப்பெருங் கவிஞ ணுகி விலையிலர் நூல்க ளீந்த வியன் பெறும் அறிஞன் இன்னேன்
உத்தம நாட்டின் சேவை யோகமாய்ப் புரிகவென்றே நித்திய வழியைக் காட்டி நிகரிலா வள்ளலாரின் புத்தலர் அருட்பா ஒங்கும் தமிழகப் புதுவை வந்தான் சித்தன் எம்பெருமான் இங்கே புதுயுகந் திகழ வைத்தான்
புதுயுகச் சுடராம் எம்மான் புதுநகர் ஆக்கி யா வகே புதுஅதி மனிதர் சங்கம் புதியநா கரிகம் போற் முதுபெறும் உலகமெல்லாம் ஆனந்த முரசு கொட்டித் துதிசெயப் புகழ் சுமந்து துலங்குக நலங்க ளோங்கி!
类°兴尝 LLL0JrYSL0JrJ A rJS S L0JGJeLAJrG LAL JGGL0L0JrLGA00JGG 00J0LY0LLJrLLAL 裘°※※※※※※※ ※※@S 栄の栄栄のS2栄の栄栄の栄栄の
*AL-Y ےRکے S SA-2S %22 &ZスS V/S &A ZS &Al/N SA-2S 窓ZスS
*్య్య్య్య్య్య్య్య్య్య్య

Page 3
துர்காஸ் தோத்திரம் ( : )
தாயே கேள் - நீ பாரத தேசத்தில் ஆவிர்ப்ப வித்து விளங்குவாயாக! மாதா து ர் கே! யுக யுக மாக மாணிட உடல் எ டு த் து, ஜூன் ம ஜன்மமாக உன் பணி செய்து, உன் ஆனந்த கிலேயத்திற்குத் திரும்பு கிருேம். இ க் த ஜன்மத்திலும் உன் காரிய விரதமே பூ ண் டோ ம் தாயே கேள்-நீ பாரதத்தில் எ மு ங் த ரு எளி எங்களுக்குத் துணை செய்! மா தா துர்கே! சிம்ஹ வாகினி, திரிசூல தாரிணி வீறு படைத்த அழகிய மேனியளே, வெற்றி தரும் அஏ ஆன யே பாரதம் உன்னை எதிர்பார்க்கிறது உன் மங்கள மய முர்த்தியைக் காண உற்சா கங் கொண்டுள்ளது கேள் தாயே! நீ பாரதத்தில் எழுந்தருளி விளங்கு!
மாதா துர்கே! பலமளிப்பவளே, அன்பளிப் பவுளே! ஞானமளிப்பவளே, ச க் தி ப் பொ லி வே, ஸௌம்ய ரெனத்திர ரூபியே, வாழ்க்கைப் போரிலும் பாரதப்போரிலும் உன்னல் ஏவப்பட்ட போர்வீரர் களான எங்களுக்கெல்லாம், ஹே மாதா! பிராணனி லும் மனத்திலும் இதயத்திலும் புத் தியிலும் தேவ தை போன்ற நடையும் தேவதா ஞானமும் தக்தருள்,
மா தா துர் கே! சாமளே! சர்வ செளந்தர்ய அலங்காரியே! ஞானப் பிரேம சக்திக்கு, ஆதார மான பாரத பூமியில் இத்தனை 15ாட்கள் சக்தியைச் சேர்க்கவே உன் மகிமை காத்திருந்தது, வரும் யுகத் தில், வருங்காலத்தில் பாரதத்தின் பாரத்தைத் தன் புஜங்களிலே தாங்கவே பாரத ஜனனி எழுந்து நிற்கிருள். தாயே வந்து நிலவு!
மாதா துர்கே உலகிற் சிறந்த பாரதஜாதி கோர இருளில் மூழ்கியிருக்கிறது. ஹே மாதா! நீ வி ன் னி ல் மெல்ல மெல்ல உதிக்கிருய், இருளைப் போக்கும் உன் விண்ணுடற் சோதியால் அருணுேத யம் வ ங் த து, ஹே மாதா! ஒளி யை ப் ப ர ப் பி இருளை கலி
 

ஆத்மஜோதி 2○5
இத்தனை உபதேசங்கள் நடக்கின்றன. ஆஞல், இன்
னும் உண்மையான ஒற்றுமை காணப்படவில்லை"
இப்போதுள்ள மனித இயல்பே மாறவேண் டும். அதஞலேயே ஒற்றுமை ஓங்கும். இம்மாறுதல் யோகம் ஒன்ருலேயே முடியும். தற்கால மனித இயல் பும், பொருள்களியல்பும் முரண்பட்டு, இன்னிசை கெட்ட பாட்டைப்போல் இணக்கங்கெட்டிருக்கின்றன மனிதனின் உள்ளம், செயல் முற்றும் மாற வேண்டும் ஆருல் மாறுதல் உள்ளிருந்து அருக் பவேண்டும் நம்முள்ளும் உலகிலும் ஆண்டவனைக்கண்டு அந்த ஆத்மசித்தியால், வாழ்வைப் புதுக்கி அமைப்பதி ணுலேயே அம்மாறுதல் வரும். அது பூரண யோகத் தாலேயே முடியும், செயலிலும் பாவனையிலும் ஆண்ட வனை முற்றும் சரண் புக வேண்டும்.
ஒரு யந்திரம், அதை ஒட்டுவோன் கையில் அமைதியாகிறது. அதுபோலவே கடவுள் அன்பிற் கும் சர்வசக்திக்கும் முற்றறிவிற்கும், நமது ஜீவ னத்தையும் அமைதியாகக் கொடுத்துவிட வேண் டும். அப்போதே ஆண்டவன் 15ம் மூலம் தனது காரி யத்தையும் ஆடலையும் நிறைவேற்றுவான். நிறையின் பம், நிறையமைதி, அறிவு தெய்வ வாழ்வின் நிறை செயலையும் நமக்கருள ஆண்டவன் முடிவு செய்துள் ளான். அவற்றையடைய நாம் அ க ங் கா ர த் தை வேரோடு ஒழிக்கவேண்டும்.
ஆத்மசமர்ப்பண சங்கற்பமே யோகசாதனத் தின் முதற்படி. சங்கற்ப மென்பது மனுேநிச்சயம், முழு உள்ளத்துடனும் முழுப் பலத்துடனும் உன்னை ஆண்டவன் கைகளில் ஒப்பித்துவிடு. எவ்விதமான கிபந்தனைகளையும் செய்யா தே; ஒன்றுங்கோராதே யோகத்தில் சித்திவேண்டும் என்று கூடக் கேட்காதே உன்னுள் உன் மூலம் கேராக, அவனிச்சை நடைபெற வேண்டும் என்பதைத் தவிர வேறெதையுங் கோரா தே, கேட்டார்க்குக் கேட்டதையே கொடுக்கிருன்.

Page 4
298 ஆத்மஜோதி
எதுவுங் கேளாது தம்மையே மு ற் று ங் கொ டு ப் ப வருக்கோ அவர்கள் முன்பே கேட்டிருக்கக் கூடியதை யும், தேவையையும் அளிப்பதுடன், தன் &னயே தந்து தனதன்பிற் பூத்த வரங்களையும் அருளுகின்றன்.
தெய்வசக்தி உன்னுள்ளே செயல் புரிவதைப் பற்றற்றுப் பார்த்திருத்தலே இரண்டாவது சாத னப்படி, இந்தச்சாதனத்தால் அடிக்கடி உ ட லி ல் குழப்பமும் இடரும் உண்டாகும். ஆதலின் பக்தியும் நம்பிக்கையும் வேண்டும். கீதையின் வாக்கியங்கள் சிந்தித்தற்குறியன. 'உள்ளத்திலும் மனத்திலும் உன்னை எனக்கு அளி; என்னருனாலே இடர்விபத்துகள் எல்லாவற்றையும் தாண்டுவதுறுதி' - அறங்களனைத்தையும் அறவே விடுவாய்! உனது முற்பழக்கவழக்கம் ஐதீகம் பிறரால் உனக்கு விதிக்கப்பட்ட விதி நியமம், நெறி, சட்ட திட்டங்கள், அனைத்தையும் விடு, என்னையே சரண் புகு தீமை பாவமனைத்தினின்றும் உன்னை விடுவிப்பேன் வருந்தாதே. என்னும் மொழிகளை நினை பொறுப்பு உன்னதல்ல பயன் உன் முயற்சிகளைச் சார்ந்ததல்ல; நீயேன் வருந்தியிடர்ப்படுகின்ரு ய் உன்னிலும் வல்லவன் காரியத்தைத் தீவிரமாக மேற்கொண்டுள் ளான். ஆண்டவனைச் சிக்கெனப்பற்று * யான் உன்னைச் சிக்கெனப்பிடித்தேன் எங்கெழுந்தருளுவதினியே ' என்ற மணிவாசகரின் நிலை நமக்கு வரவேண்டும்.
இரண்டாம்படியினின்று மூ ன் ரு வ து கி சீல எய்துகிறது, பூரண தெய்வானுபூதியால், அல்லது ஆண்டவனருளால் தானகவே அது வரும், இப்போது திரிகுணு தீ தணுகப்பற்றற்றிருக்கின்றன். இது வே முக்குணங்கடந்த நிலே.
மனிதனை மீண்டும் மீண்டும் உயர்த்தி மேன்மேலும்
மண்ணுலகில் விண்ணுலகை விளக்கவே அவதார புருஷர்கள் அடிக்கடி இங்கு வருகின்றனர். இந்த வேலை முடிவுற்று நமது காரியம் நிறைவேற வேண் டும். இங்கு இந்த ஜடவுலகிலும் அனைவரும் சச்சி தானந்த சித்திபெறவேண்டும். இதுவே அரவிந்த யோக விளக்கமாகும்.
 

„í
ஜ் நீ அரவிந்தரின் ஆவேசமொழிகள் ஜ்
தாயை மதியாச் சேயில்லை; மகான்களின் பெருமை மாதாப்பெருமையே; நாம் தாயிடம் செல்வோம்; அவளே நமது புகல்; அவளே நமது கதிமோட்சம், இந்தியா நமது தாய்; சக்தி; அவளை இதயத்தில் வணங்குவோம்; அவளே அன்பு செய்வோம்; நமது தாய் நிலத்தைத் தொட்டால், அதன் காற்றை நுகர்ந்தால், அதன் ஆற்றிசை கேட்டால் அதன் மலைவனக்காட்சிகளைக் கண்டால், நமது உள்ளம் சிலிர்க்கிறது; அதன் ஆத்ம ஞான பெருமை அளவற்றது அன்னை வடிவாக நிற்கும் ஆண்ட வனே நமது புணணிய பூமி, இந்திபா எதை இழந்தாலும தனது ஆத்மாவை இழக்கவில்லை; கடவுள் நமது நாட்டைக கைவிடவில்லை; அதில் இன்னும் ஞான சூரியன் விளங்குகிருன்.
இப்போது எழுந்த சுதந்தரக் கிளர்ச்சி அரசியல் இயக்கமன்று; அஃது ஆத்மீக இயக்கம்; அரசியல், பொரு ளாதார விடுதலை மட்டுமன்று, அகில உலகின் அத்யாத்ம வாழ்வே அதன் நோககம்; ஆத்ம சக்தியே நமது தேசியத் தின் அடிப்படை, சர்வாத்ம உணர்ச்சியில் அதன் டொது வாழ்வு விளங்கும். அந்த வாழ்வில் போட்டி, பொருமை கொடுமை, முதலாளி, பா ட் டா விரி ப போ ர எதுவுமிராது சுதந்திர பாரதம் சுவர்க்கராச்சியமாக, அ ரு ளா ட் சி பா க விளங்கும், மனிதனில் கடவுளை விளக்குவதே, நர னில் நாரணனைத் துலக்குவதே அதன் இலட்சியம். வெறும் அர சியல் கிளர்ச்சியை மிருகபலம் ந சு க் கலாம்; ஆனல் ஆத்மபலங்கொண்ட இயக்கத்தை யாரும் நசுக்கமுடியாது இந்த ஆத்மசக்தியே நமக்கு உறுதி, மற்றெந்தநாடுகளுக்கும் இல்லாத இந்த ஆத்மபலமே அற்புதம் செய்யப்போகிறது ஆத்மா கட்டற்றது; எங்குமுள்ளது; எல்லாமானது; அதுவே ஒருமையின் உயிர்.
ஆத்ம சுதந்திரம் ஒவ்வொருவர் உரிமையும் தரும முமாகும்; அஃதிருந்தால் போட்டி. பொருமை, வம்பு, வசை அச்சம், பொய், அவநம்பிக்கை, அலட்சிபம் மமதையின்றி ஒருவரையொருவர் மதித்துக்கெளரவமாக வாழலாம். இரு
297ம் பக்கம் பார்க்கவும்

Page 5
"Az,
அரவிந்த யோகம் :
-(ஆசிரியர்)-
ബ
நாம் பயிலும் யோகம் 15 மக்கு மட்டுமன்று; அது மனித ஜாதிக்கேயாம், மனித ஜாதியின் விடு தலையே அதன் 5ோக்கம், நமது சத்திய யுகத்தை அதாவது மகாத்மா காந்தியடிகள் கூறிய இராம ராச்சியத்தை உலகிற் கொண்டு வருவதே அதன் முயற்சி, தனியாக நமக்கு மோட்சம் தேவையில்லை, ஏனெனில் ஆத்மா கித்திய முக்தன். மனித சமூகம் விடுதலையடைய வேண்டும். இப் ப ர ங் த நோக்கு இல்லாமை விஞலேயே உலகில் பலவித விவகாரங் கள் தோன்றிக்கொண்டிருக்கின்றன. எனது என்பது புகுந்த உடனே மனம் குறுகிவிடுகின்றது. குறுக்கு வழியே பாய்கின்றது.
நாம் உண்மையிலே பந்தமுறவில்லை; ஆண்ட வன் விரும்பும்போது நாம் விடுபடலாம். அவனே நமது பரமாத்மா அவனுடைய அருளும் ஆணையு மின்றி எந்த ஜீவனும் ஆடலே நீங்க முடியாது மடமை இன்ப துன்பம், சுகதுக்கம், புண்ணிய பாவம் ஆகிய தொங் தங்களின் அநுபவத்தை நமது மனத்தினூடு புகுத்துவது பெரும் பாலும் 15 ம் மு ன் வி ள ங் கும்
ஆண்டவனிச்சையே, நிகழ்வன எல்லாம் ஆண்டவன்,
ஆடல்; இவ்வுண்மை அறிந்தவனே அறிவாளி. கர னிடமுள்ள நாராயணனைப் பொலிவிக்க அவன் விரும்பினுல் மாத்திரமே இயலும், வேதங்கள், உப. கிடதங்கள், மற்றைப் புனிதநூல்கள், உ ல கி ன் சிக்கலான ஐதீகங்களில் சில துணுக்குகள் இவையே நமக்கு எஞ்சியுள்ளன, முன்னேற்றம் தொடங்கும் காலம் வந்து விட்டது, அ பூழி வுப் பா தை விரிந்து சென்ருலும் அவற்றினூடே புதிய ஒற்று மை யை பூரணத்தை காட்ட வேண்டிய முயற்சிக்கு ஆரம்ப காலம் வந்து விட்டது. அதனுலேதான் மனித சமூகம் அறிவு, மதம், நீதிநெறிகளை நிறைவுறுத்த எங்கும்
 
 
 

స్త్రీese ܐܸܠܹ علاج
S27 000 0000CO 200s همه مهمه مهمهومه مهم دھ OOCs OOOOOOOOO GO S27s
小 グ。 Z。 �ନ୍ଧ 556653665656 ØGśooooooooooooooooeso vooÁTCÍşšo oooooooooo žDIGŽÍGK3
ஒம்
<წ\ჯუ3:2°2*2*2* O :(
(No ο οο ο ο ༽ ooooooooooooo 2NA yyeeyyyyyyyyy S T S T TSyyyyyyyyyyY
'S కు ప0ధిQభి 0 0 9 30 ομοο ο οο ο ο ο ο οδός
அன்பொடு உன்னே வர வேற்றவர்தமை,-நீ ஆர்வ மொடு வணங்கிப் போற்றிடு தம்பீ! தண்புனல் தந்து தாகம் போக்கி யவர்க்கு,-நீ தக்க விருந் தொருவேளை வைத்திடல் நன்று.
தயவுடன் காசு ஒன்று தந்தவருக்கு,-நீ தயங்காமல் பவுன் ஒன்று நல்கிட வேண்டும்; பயன்கரு தாதுயிரைக் காத்த வருக்கு,நீ பதிலுக் குயிர்கொடுக்கப் பார்த்திட வேண்டும்!
பேதமையில், மற்ருெருவர் திங்கு விளேத்தால்,- அதற்குப் பெரியோர் பதில்நலமே அளித்திடு வார்; தீதுக்குப் பதில். திது செய்தல் மறந்து,-நன்மை செய்வதில்தான் அவரின்பம் எய்தி மகிழ்வார்!
இத்தகு, நல் வாக்குகளே ஏற்று நடப் போர்
நலம் எத்தனையோ பன்மடங்கு எய்திக் களிப்பார்; உத்தமர்தம் லட்சனங்கள் இவை மட்டு மா?-
மக்கள் ஒருகுலம் என்றுனர்ந்தே ஒழுகிடு வார்!
* பரமஹம்ஸ் தாசன்'
(காந்தியடிகளுக்குப் பிடித்தமான குஜராத்திப்பாடல் ஒன்றின் கருத்தைத் தழுவியது.)
総愛g goo00000ంచ960}ప్రిg :ತ್ತಿಲ್ಲಿ:°: Seg
0AhASeee00000000LCS0JAeSerGL000000000000000000GCSYYJ0AeJSAA AeL LLLLLLY ନିଷ୍ଟି ନିଷ୍ଟି ନଷ୍ଟି ନିଷ୍ଟି

Page 6
297 ஆத்மஜோதி
ளல்ல ஒளியே மடமையல்ல அறிவே, அசுத்தமல்ல சுத் தமே நம் உண்மை, கூட்டங்களில் கட்சிப்போர் புரிவ தன்று; ஜனங்களிடையே சேவை செய்து, அவருள் மறைந்த வீரதீர ஞானசக்திகளை எழுப்புவதே நமது வேலை. இராச தந்திரத்தாலே ஒரு சமுதாயம முன்னேறிவிடாது. தி ரீ க முந் தொணடும் வேண்டும்.
சாத்வீக எதிாப்பே நமது வழி; அதன் பால் வரும் இடர்களைத் தீற்க புத்தியுடன் நாம் பொறுத்தே முன்னேற வேண்டும். தேசத்துயரை நமது துயராக நினைக்க வேண்டும் நாட்டுநன்மை நமது உள்ளத்தைத் தொடவேண்டும். நமது கடமைகளைக் கடவு ட் பணிகளாகச் செய்யவேண்டும்,
நாட்டில் தியாக புத்தியை வளர்க்கவேணடும். கட்சிப்
பொருமைகளும் சுயநலங்களும் ஒழியவேண்டும், தனது மெழுகுதிரிவிளையாக, சூரிய னை யே அணைக்க முயன்ற வியாபாரிபோலிருக்கக்கூடாது. நமது பெயர் பிரசித்தமாக வேண்டுமென்று கூடக் கருதக்கூடாது. சுதேசியம் தெய்வ சம்மதம்பெற்ற மகத்தான கருமயக்ஞம், அதை யாரும் தடுக்கமுடியாது, அந்த மகாயக்ஞத்தில் நாமும் நம்மாலான கைங்கரியங்களைச் செய்தோம் என்னும்திருப்தியே போதும்.
உண்மையான தேசபக்தன் நாட்டிற்கே உயிர்க்கிருன் நாட்டிற்கே உயிர் த ரு கி ரு ன், பேர் புகழுக்கு அவன் ஆசைப்படுவதில்லை, மாதாகைங்கரியத்தை அவன் கூலிக் குச் செய்வதில்லை, ஆத்ம சமர்ப்பணத்துடன் , தியாக புத்தி யுடன் மாதா சேவை செய்யுங்கள், பற்ற தெ ல் லாம் அவளி சைக்கு விட்டுவிடுங்கள் அவளுடைய ஆத்மசக்திக் காந்தம் நம்மை ஐக்கியமாக்கும், அஃது அற்புதம் செய்யும கவலை வேண்டாம், கடவுள் கம்மை நடத்துவார்; மாதா பலந்தருவாள் அச்சம் வேண்டாம்.
a
 
 

35 நான் புசித்த ஞானப் பழம். இ8
(பிரமச்சாரி ஓங்கார சைதன்யர்)
(சென்ற மாதச் சுடரில் முகப்புப்படமாக வந்த ஞானனந்த சுவா மிகளை அன்பர் ஒருவர் தரிசித்த செய்தி இக்கட்டுரை யில் வெளி வருகிறது)
மின்கு முற்றி-முதிர்ந்து கனிந்த பழம், தேடக்கிடையாத திருப்பழம், பெரு ஞானப் பழம் ஒன்றினைக் கண்டேன்-அதனை உண்டேன். உண்ட பழத்தின் சிறப்பை உங்களுக்கும் சிறிது விளக்க விழைந்தேன்.
இராமலிங்க சுவாமிகளின் மறு அவதாரமோ என்று மகிழ்ந்து கொண்டாடும் தோற்றத்தோடு கண்டேன் அப்பழத்தை-உண்டேன் என் மனத்திரையின் இருள் அகல, அந்த ஞானப்பழத்தைப் பற்றி -அப்பழத்தை ப்ான் புசிக்க கிடைத்த முறையை, தருணத்தைப் பற்றி சிறிது ஈண்டுக் கூற விரும்புகின்றேன்.
பிறவூர் எங்கிருந்தும் இருக்குமதி செய்யப்படாத மரத்திலோ கொடியிலோ, காய்க்காது பரப்பிரம்மத்தில் காய்த்து ஆத்மீக சாத னையினுல் பறிக்கப்பட்டு உலகபந்தங்களினுல் பீடிக்கப்பட்டு அல்ல லுறும் மக்களுக்கு அருமருந்தாகும் இப்பழத்தை நீங்களும் அறிய வேண்டாமா? உலக மாய சந்தையில் தேடியடைய வேண்டிய அரு மருந்தன் ன பழம் இது. உருவத்திலோ அன்றி குணத்திலோ அன்றி சுவையிலோ ஒத்ததன்று இப்பழம். பரந்தவுலகிலே ஆத்மீக ஞான ஒளி வீசும் பாரத புண்ணிய நாட்டிலே தான் இத்தகைய பெருமை .ொருந்திய பழங்கள்-ஞானப்பழங்கள்-நான் புசித்த பழ ங் க ள் கிடைக்கும். அப்படி எமக்குண்பதற்குக் கிடைத்த ஓர் அரிய ஞானப் பழத்தைப் பற்றி ஈண்டு எடுத்தோத விழைகின்றேன்.
கடந்த ஆண்டிலே இந்திய நாட்டுக்குச் சுற்றுப் பிரயாணஞ் செய்யும் நோக்கோடு யான் சென்றிருந்தேன். பல்வேறு தலங்க ளிலும் இடங்களிலும் ஞானக்கனிகளைக் கண்டேன் உண்டேன். வட இந்தியாவிலே ரிஷி கேசத்தில் சிவானந்த ஆச்சிரமத்திலே உண்ண உண்ணத் தெவிட்டாத ஒர் அருங்கனியை உண்டேன். அக்கனியின் சுவை-என்னை அங்கு மூன்று மாத காலங்களுக்கு தங்க வைத் து விட்டது. உலகின் நானு பாகங்களிலிருந்தும் அக்கணியைப் புசிப் பதற்கு வரும் மக்களின் எண்ணிக்கை கூறுந்தரமன்ருயின் என்நிலை பற்றி ஏன் கூறுதும்?
சுவைத்த கனியின்-அக்கணிதந்த களிப்பின் மிகுதியால் தொட ர்ந்து சில ஆண்டுகள் அங்கு வதிய விருப்பிருந்தும் அதற்காய அவ காசம் இன்மை காரணமாக அந்த ஞானப்பழத்திடம் விடைபெற்று இலங்கை திரும்பினேன். வரும்வழியிலே, சென்னை மாநகரடைந் தபோது எமது குருநாதர் கூறிய பிறிதோர் பழத்தின் ஞாபகம் அகத்தில் தோன்றியது.

Page 7
298 ஆத்மஜோதி
தில்லைச்சிதம்பரத்திருக்கூத்தன் தரிசனத்துக்கும் செல்வதற்குத் திட்டமிருந்தது. அதற்கிடையில் குருநாதர் பூரீ சுவாமி சச்சிதா னந்தா அவர்கள். சென்னைக்கணித்தாக இருக்கும் ஞானப்பழத்தை ப்பற்றிக் கூறியிருந்த செய்தி ஞாபகத்துக்கு வந்து விட்டது. ஆகவே, தில்லைத் திருக்கூத்தனிடம் செல்லும் போது இடையி லிறங்கி குருநாதர் கூறிய இப்பழத்தையும் புசித்து விடவேண்டும் என்று திட்டமிட்டுக்கொண்டேன். திட்டம் செயல்பட்டது.
விழுப்புரம் புகைவண்டித்தானத்திலே இறங்கினேன். பொருட் களை நிலையத்திலே ஒ ப் படை த் து விட்டு திருக்கோவலூருக்கு மோட்டார் வண்டியில் புறப்பட்டேன். அப்பழத்தை பு சித் து விட்டு அடுத்த மணித்தியாலமே திரும்பி வந்து தில்லைச்சிதம்பர பயணத்தை தொடர்வதாகத் திட்டம் ஆனல், அத்திட்டம் நிறை வேறிற்ரு? அதுதான் கிடையாது. சென்றேன் - கண்டேன்.புசித் தேன். அப்பழத்தின் சுவையில் மயங்கிவிட்டேன்.
மோட்டார் வண்டி தூரத்திலே வரும்போதே திருக்கோவலூர் ஆலயத்தின் உயர்ந்த கோபுரம் கண்சளுக்குத் தோன்றியது. பழம் கிட்டிவிட்டதாகப் பெருமகிழ்வு ஏற்பட்டது. சுலபத்திற் கிட்டுமா? வண்டியும் கோயிலை அடைந்து அண்மையில் நின்றது. மிகவும் பழைய கோயில்! பெண்ணையாற்றின் தென்கரையிலுள்ளது. இதற் கெதிரில் வடகரையில் அறையணி நல்லூர் இருக்கிறது. இச்சந் நிதி மேற்குப் பார்த்தது. அஷ்ட வீரத்தில் ஒன்று. அந்தகாசுரனைச் சங்கரித்தருளிய தலம். மெய் ப் பொருள் நாயனருடைய திருப்பதி. இவ்வூர் 'மேலூர்' " கீழுர்' எ ன் று இர ண் டு பாக்ங்களாயிருக்கிறது. சிவாலயம் கீழுரில் உள்ளது. அம்மன் கோயில் பிரத்தியேகமாயிருக்கிறது. இதற்குத் தென்மேற்கிலுள்ள மேலூரில் உலகளந்த பெருமான் கோயில் இருக்கிறது. ஒருவாருக ஆலயதரிசனத்தையும் இங்கு முடித்துக்கொண்டு தரிசிக்க வந்த ஞானப்பழத்தை தேடலாயினேன்.
வீரட்டேசுரப் பெருமானதும். சிவானந்தவல்லி தேவியாரதும் உலகளந்தாரதும் தரிசனம் முடிந்து ஆலயத்தை விட்டு வெளியே வந்ததும், பூஞரீ ஞானனந்த சுவாமிகள் எங்கேயிருக்கிருர்? அவரது தபோவனம் எங்குளது? என்றெல்லாம் விசாரித்தேன். ஆம் நான் தேடவந்த ஞானப்பழம் அம்மகான் பூரீ ஞானனந்த சுவாமிகள் தான். பக்கத்திலிருந்த பெண்ணை ஆற்றைத் தாண்டி மறுகரையி லிருக்கும் வீதிவழியே சுமார் இரண்டு மைல்கள் சென்ருல் வலது புறமாக ஞானனந்த தபோவனம் இருப்பதாக பக்கத்திலிருந்த ஒரு வர் எடுத்துரைத்தார். ஆற்றைக் கடக்க அதில் இறங்கித்தான் ஆகவேண்டும். ஆனல் ஆழமறியாது அதிலே காலைவிடலாமா? நாற்புறத்திற்கும் பார்வையை ஒட்டினேன். ஆற்றில் இரு மருங்கி
 
 

ஆத்மஜோதி - 299
லும் மக்கள் குளித்துக்கொண்டிருப்பதையும் ஆற்றில் சிலர் இறங்கி நடப்பதையும் கண்டேன். நானும் துணிந்து ஆற்றில் இறங்கி மறு கரையை நோக்கி நடந்தேன்.
சுமார் 200 யார் தூரமான அந்த இடையைக் கடந்து மறுக ரையிலுள்ள வீதியை அடைந்தேன் அவ்வீதிவழி நடக்கும் போது நடுக் காட்டில் தபோவனக் கட்டடம் தெரிந்தது. அதன்ைச் சமீபித் ததும் முகப்பிலே “ஞானுனந்த தபோ வனம்' என எழுதப்பட்ட பலகை தொங்குவதைக் கண்டேன். உள்ளே சென்றேன். ஆண் டிருந்த ஆலயத்திலே ஒருவர் பூஜை செய்து கொண்டிருந்தார். சுவாமிகள் எங்குளர் என அவரிடம் உசா வினேன். இத்தபோவ னத்திற்கு ஏழு மைல்களுக்கப்பாலுள்ள 'சித்திலிங்கமடம்' என் னும் இடத்திலே சுவாமியாரவர்கள் இருப்பதாகவும் அவர் இரு இடங்களிலும் மாறி மாறித் தங்குவதாகவும் அவர் எடுத்துரைத் தார்.
இத்தகைய மகான்களின் தரிசனம் இலகுவில் கிடைக்கக்கூடி யதா? என்மனதிற்கு யானே தேற்றங்கூறியவாறு மீண்டும் ஆற் நினைக் கடந்து மோட்டார் வண்டிகள் நிலையத்துக்கு காலை ஒன்பது மணியளவில் வந்து சேர்ந்தேன். சித்திலிங்கமடம் செல்லக்கூடிய அடுத்த வண்டி பகல் ஒரு மணிக்குத்தான் அங்கிருந்து புறப்படு மென்று கூறினர்கள். ஆனல் ஆண்டிருந்த ஒருவர், சித்திலிங்கமடம் ஆகக்கூடி ஏழு மைல்கள் தானே? ஆடி ஆடி நடந்தாலும் பகல் சாப்பாட்டிற்கு போய் விடலாம். என்றுரைத்தார். மதிப்பிற் குரிய இந்த ஞானப் பழத்தை சுலபத்திலே பெற உண்ணமுடியா தென எண்ணிக்கொண்டு நடக்க ஆரம்பித்தேன். பெண்ணையாற் றின் ஒரமாகவே பாதை போய்க்கொண்டிருந்தமையால் இயற்கை யின் எழிலை பருகியவாறு நடந்துகொண்டே யிருந்தேன். சாதார ணமாக இப்பகற்போதின் வெய்யிலை தாங்கிக் கொள்ளமுடியாது வியர்வை ஒருபுறம் பெருகிக் கொண்டிருந்தது. வெப்பம் ஒருபுறம் வாட்டியது. ஆனல் பெண்ணைத் தாயின் மருங்கில் வீசிய காற்றும் சூழலில் இருந்த இயற்கையழகும் எல்லாத்துன்பங்களையும் போக்கி விட்டது. இவ்வாருகவே ஆண்டவனே அடையக்கூடிய ஆத்மீகத்து றையில் செல்பவர்களுக்கும் வழியில் பல கஷ்டங்களும், துன்பங் களும். ஏமாற்றங்களும் ஏற்படுகின்றன. அவைகளையெல்லாம் வைராக்கியத்துடன் சகித்துக்கொண்டு செல்பவர்கள் கடைசியில் அவனை அடைகின்றர்கள் என்பதற்கு இவ்வனுபவம் ஓர் சிறந்த எடுத்துக்காட்டாகும்.
பகல் பன்னிரண்டு மணிக்கு முன்னதாக சித்திலிங்க டத் துக்கு வந்து சேர்ந்து விட்டேன். பெருவீதியிலிருந்து கிராமத்துக் குச் செல்லும் பாதையைக் காட்டி, இப்பாதை வழிச் சென்ருல் சுவாமிகள் வசிக்கும் ஆச்சிரமத்தை அடையலாம், என்று ஒருவர்

Page 8
ξ3OO ஆத்மஜோதி கூறினர். அவ்வாறே சென்றேன். அங்குள்ள - ஒர் புரா த ன காலத்துக் கோயில் ஒன்று எதிரில் காட்சியளித்தது. ஆலயத்தின் வாயிலுக்குச் சமீபத்தில் வைக்கோலினுல் வேயப்பட்டிருந்த குடி சை ஒன்றைச் சுட்டிக் காட்டி "இது தா ன் சுவா மிக ள் வசிக்கும் குடிசை” என்றும் அதன் பக்கத்தில் உள்ளது பஜனைமண்ட பம் என்றும் ஒருவர் கூறினர். உள்ளே சென்றேன். ஐந்து அன்பர் கள் வாயிலில் நின்றனர். அவர்களிடம் சுவாமிகள் எங்கிருக்கிருர் . என்றுகேட்டேன், "நாங்களும் அதிகதூரத்திலிருந்தும் வந்து சுவா மிகளின் தரிசனத்துக்காகவே காத்துக்கொண்டிருக்கின்ளுேம்' என்று அவர்களும் கூறினர். அங்கு வேலை செய்து கொண்டிருந்த வர்களைக் கேட்டபோது "சுவாமிகள் உள்ளேயிருக்கின் ருர், எப் பொழுது வெளியே வருவாரென்று கூறமுடியாது’ என்றனர். எனக்கோ சுவாமிகளை எப்படியாவது தரிசித்துவிட்டு உடனேயே சென்று அடுத்த வண்டியில் கிதம்பரத்துக்குப் புறப்படவேண்டும் என்ற அவசரம் என்ன செய்வதென்று தெரியாது சிந்தித்துக் கொண்டிருந்தேன். இவ்வளவு கஷ்டப்பட்டு வந்தும் சுவாமிகளைத் தரிசிக்கமுடியாமலிருக்கின்றதே என்னும் வருத்தம் ஒருபுறம் அடு த்த பிரயாணத்திற்கு நேரத்தோடு செல்லமுடியாதவாறு தாமத மேற்படுகிறதே என்னும் சிந்தனை ஒருபுறம் என்ன வாட்டிநின்றன இப்படி யான் சிந்தனையில் மூழ்கியிருக்கும்போது ஆண்டிருந்தோ றெல்லோரும் பரபரப்புடன் எழுந்தனர். பழத்தின் அருள்மனம் கமகமமென்று வீசியது. திரும்பிப்பார்த்தேன் சுவாமிகள் வெளியே வந்துகொண்டிருந்தார்.
இராமலிங்கவள்ளலார்தான் வருகின்ருரா? என்று என் மனம் ஐயத்தினல் பீடிக்கப்பட்டது. வள்ளலார் போன்றே உடையும் அணிந்திருந்தார். சாதாரண உயரம், சற்றுப் பருத்த உடல், தழ தழ வென்று ஒளிவீசும் மேனியழகு, பூரணைச்சந்திரன் போல பிர காசமும் தன்ணளியுங்கொண்ட முகம். முழந்தையின் சுபாவம். தில் லைக் திருக்கூத்தனின் திருக்காட்சி இங்கேயே கிடைத்து விட்டது என்பதை அப்போது அறிந்தி லேன். அவரைப்பார்த்தேன் பார்த் ததுமே மின்சாரம்போன்று அச்சக்தி, அந்தஞானஒளி என்னைத் தன் பால் ஈர்த்துவிட்டது. பஹவானையே நேரில் தரிசித்தது போன்ற ஆனந்தம் உள்ளத்தே பெருகியது. இப்படியே சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினேன். தாய் தன் குழந்தையை மகிழ்ச்சியோடு அள்ளியணைப்பது போன்று, என்னை ஆதரவாக அணைத்து'இப்போ துதான் வந்தீரா' என்று குழந்தையின் வருகையை எதிர்பார்த் திருந்த அன்னையைப்போல அன்பொழுகக் கேட்டார். 'ஆம் ஐந் துநிமிடங்கள் தான் இருக்கும்' எனப் பகர்ந்தேன். ஆண்டுக் குழுமி யிருந்தோ ரெல்லோரையும் அவரவர் வந்த நேரங்களை குறிப்பிட்டு உசாவி, அவர்களை வரவேற்றபின்னர் எல்லோரையும் அழைத்துக் கொண்டு பஜனை மண்டபம் சென்ருர்,
 

ஆத்மஜோதி 3 O
யோகிராஜ் சச்சிதானந்த சுவாமிகள் சுகநலங்களை விசாரித்த பின்னர் எனது யாத்திரை யனுபவங்களை விசாரித்தார். எல்லா வற்றையும் சுருக்கமாக எடுத்துரைத்துவிட்டு பூரீ சச்சிதானந்த சுவாமிகள் துார கிழக்கு ஆசிய நாடுகளுக்குச் செல்வதற்கிருப்ப தால் இலங்கைக்கு நான் உடனடியாகத் திரும்புவதாகத்தெரிவித் தேன். இந்நேரத்தில் அங்கு குழுமியிருந்தோர் தொகை மிக அதி கரித்து விட்டது. சுவாமிகள் அங்கு வந்திருந்த ஒருவரை பார்த்து 'என்னப்பா, ஏன் வந்தாய்?’ எனக்கேட்டார். எனது சுற்றத்த வர் ஒருவருக்கு உயிர் பிரியும் தறுவாய் அவரோ எங்கட்கெல்லாம் மிக மிக வேண்டப்பட்டவர். எல்லா மருந்துகளும் கொடுத்தும் பயன் காணுேம். தங்களிடம் எங்கள் கஷ்டத்தைக் கூறி முறை யிட வந்தேன். என அவர் கூறினர்.
அப்படியா? போகின்ற உயிரை பிடித்து உம்மால் நிறுத்த முடியுமா? அப்படியானலும் எவ்வளவு காலத்துக்கு உம் மா ல் முடியும்? எவ்வளவு பலமாக பிடித்தாலும் ஒரு நாளைக்கு போகத் தானே செய்யும். கஷ்டங்கள் நிவர்த்தியாக ஆண்டவனை வணங் கிக்கொள்க, சரி, போய் நாளை வருக. என்று சுவாமிகள் கூறி விட்டு மற்ற பக்தகோடிகள் பக்கம் திரும்பினர்.
சுவாமிகள்முன்பாகவிருந்த ஒரு சிறியநாற்காலியில் பழங்களும், தேங்காய், கற்பூரம், கற்கண்டு, பத்தி, ஆகிய பொருள்களும் குவிந் துவிட்டன. சுவாமிகள் அங்கு நின்ற ஒர் அன்னையை பார்த்து *சரோஜினி! இன்று விருந்தினர் யாரும் வரவில்லையே என்று கூறிஞயே இந்த நால்வரையும் அழைத்துச் சென்று சாப்பிடச் செய்' என்று என்னையும் மற்றும் மூவரையும் சுட்டினர். நானே பகல் எதுவும் சாப்பிடவில்லை. காலையில் சிற்றுண்டி மட்டுமே அருந் தியிருந்தேன். ஆணுலும், நான் சாப்பிட்டு விட்டதாக சுவாமிக ளிடம் தெரிவித்தேன். விட்டாரா சுவாமிகள் ' என்ன சிற்றுண்டி தானே சாப்பிட்டிருப்பீர். பகல் உணவருந்துவதற்கு இடையில் அவகாசமே இருந்திருக்காதே!" என்றெல்லாம் குறுக்கு விசாரணை செய்ய ஆரம்பித்துவிட்டார். குறுக்கு விசாரணையினல் உண்மை யை அறிந்து கொள்ளலாம் என்று கூறிவிட்டு என்னைச் சென் று உணவருந்தும்படி பணித்தார், ஏனைய அன்பர்களுடன் யானும் சாப்பிடச் சென்றேன் ஆங்கு உணவு எங்களுக்காகக்காத்திருத்தது எங்களுக்கு உணவளித்த அம்மையாரிடம் ‘என்ன அம்மா! எங்க ளால் உங்களுக்கு எவ்வளவு கிரமம், எந்நாளும் தங்களுக்கு இவ் வாறுதான் இருக்கும்போலும்’ என்று கூறினேன்,' அப்படி ஏன் கூறுகின்றீர்கள். நாங்களும் உங்களைப்போன்று சுவாமி தரிசனத் துக்காக அதிகத்தூரத்திலிருந்து வந்தவர்கள்தான் சுவாமியைத் தரிசிக்கவரும் அன்பர்களுக்குப் பணிபுரிவதற்காகவே இங்குச்சில

Page 9
3O2 ஆத்மஜோதி
தினங்கள் தங்கியிருக்கின்ருேம். சுவாமிகளைவிட நிரந்தரமாக இங்கு வசிப்பவர்கள் யாருமில்லை. நாங்களும் வந்த சமயத்திலே சாமியாருடன் வசிப்பவர் போன்றும் உரிமையாளர் போன்றும் பலர் இருந்தனர். ஆணுல், இரண்டு நாட்களின் பின்னர், அவர் கள் இங்குள்ள வேலைகளையெல்லாம் எங்களிடம் ஒப்படைத்து விட்டு அரிசி. பருப்பு மு த லி ய பொருள்கள் இருக்குமிடங்களை யெல்லாம் எங்களுக்குக் காட்டினர். எதற்காக இப்படிச் செய்கி நீர்களெனக்கேட்டபோது தாங்கள் மறுநாள் பயணஞ்செல்வதாக தெரிவித்தனர். அதன் பின்புதான் உண்மையை நாங்கள் உணர்ந்து கொண்டோம் இப்படியாகவே இத்தபோவனம் தினமும் கலியா ண வீடு போன்று சிறப்பாக நடந்து கொண்டிருக்கின்றது. வந்து நிற்பவர்கள் திரும்புவதற்குள் எப்படியும் இன்னும் சிலர் வந்து இவ்வேலைகளை ஏற்றுக்கொண்டுவிடுகின்றனர். சுவாமிகளை கவனிப் பதற்சோ அவருக்கு உணவு தயாரித்துக்கொடுப்பதற்கோ இங்கு யாருமில்லை. வருபவர்கள்தான் உணவைச் சமைத்து சுவாமிகளுக் குங் கொடுத்து தாமும் உ ண் டு செல்கின்றனர். வருபவர்களுக் கெல்லாம் இது சொந்த வீடு போன்றது. சுவாமிகளுக்கு இககுடி சையையும் பஜனை மண்டபம், சமையல் அறை, கிணறுஆகியவற்றை யும் யாரோ தர்மசீலர் கட்டி தேவையான பாத்திரங்கள் போன்ற பாவிப்புக்கு ரீய சாமான்களையும் உதவிச் சென்றுளர். அவரருளால் இந்த ஸ்தாபனம் சொந்தமாக யாருமில்லாமலும், நிரந்தர பொ ருள் வருமானமேதுமில்லாமலும் பொதுமக்களது ஒத்துழைப்பை யும் ஆதரவையும் பெற்று செவ்வனே நடைபெற்று வருகின்றன என்று பதிலளித்தார் அந்த அம்மை.
பகல் உணவு உட்கொண்டதும் சற்றும் தாமதமின்றி சுவாமி கள் இருந்த பஜனை மண்டபத்துக்கே சென்றேன். அங்கு குழுமி யிருந்தவர்களுடன் சுவாமிகள் உரையாடிக்கொண்டிருந்தார் உரை பாடலென்ருல் சதாரணமான பேச்சல்ல ஞானுேபதேசமே.தமக்கு முன்பாக இருந்த கணிகளையும் ஏனைய பிரசாதங்களேயும் குழு மி யிருந்த பக்தர்களுக்கெல்லாம் கொடுத்துக்கொண்டே இருந்தார். இவற்றினை சுவாமிகள் வழங்கிய விதமே அவர்களுக்கு ஞானுேப தேசம் செய்வது போன்றிருந்தது. ஒருவரிடம் ஒரு பழத்தைக் கொடுத்து போய் வரும்படி கூறினர். சிலரிடம் இரு பழங்களைக் கொடுத்து இவ்வாறே நீ வாழ்ந்து கொள் என்று கூறி அனுப்பினர் இன்னும் சிலருக்கு இரண்டுக்கு மேற்பட்ட பழங்களையும் கொடுத் தா ர். சில ரு க் கு ப் பூ மட்டும்தான். இன்னும் சிலருக்குக் கற்கண்டுத்துண்டுகளும், பொட்டணங்களும்,வேறு சிலருக்கு ஒன்று மே கொடுக்காது போய் வரும்படி கூறினர். சிலருக்கு கையில் ஒன்றும் கொடுக்காது வாயால் சில வார்த்தைகளை மட்டும் கூறி
 

ஆத்மஜோதி 3O3
யனுப்பினுர், சிலர் கேட்டாலும் கொடுக்கமாட்டார். இவவா றெல்லாம் அவரது ஒவ்வொரு செயலும் அதைப் பெறுவோரது அப்போதைய மனேநிலைக்கேற்ப அவர்களுக்குச் சிறந்த உபதேச மாகவே இருந்தது. விரித்துக்கூற முனைந்தால் அதுவே ஞானே பதேசம்' என்று ஒரு புஸ்தகமாக ஆகிவிடும். எப்படியாகிலும் இன்னும் ஒன்றை மட்டும் இவ்விடத்தில் கூறித்தர்ன் ஆகவேண்டி யிருக்கின்றது. சிறியோர்கள் விடும் பிழைகளைப் பெரியோர்கள் அவர்களுக்கு எப்படி உணரச் செய்கின்ருர் பாருங்கள் இவைகள் நடந்து கொண்டிருக்கும் போது இடையில் சுவாமிகள் தூரத்தில் சென்றுகொண்டிருந்த, எங்கட்கு உணவூட்டிய அம்மையாரைப் பார்த்து , சரோஜினி! உனக்குக் கொண்டைக்குப் பூ வேண் டு மா? இதோ என்று ஒரு சரமாலேயை எடுத்து நீடடினர். அந்த அம்மை யாரும் மகிழ்வுடன் பூவைப் பெற்று,கொண்டையில் வைப்பதற்காக முனைந்தாள். த சன் தலை வார்ந்தபோது சீப்பையும் கொண்டையி லேயே வைத்துவிட்டதை அப்போதுதான் அவர் அறிந்து கொண் டார் வெட்கமடைந்தவராகச் சுவாமிகளிடம் மன்னிப்பு வேண் டிக்கொண்டார். சுவாமிகளும் புன்முறுவலுடன் தலையை அசைத் தாா .
இவ்வாறு பலதும் நடைபெற்றுமுடிய மானே நான்கு மணி யாகிவிட்டது. ஒரு பஜனைக் கோஷ்டியினர் தங்களது வாத்தியங் கள் சகிதமாக வந்து சேர்ந்தார்கள். உடனே உரையாடல் நின்று விட்டது. பஜனை ஆரம்பமாகியது. எல்லோரும் பாடினர். சுவா மிகளோ அப்பாடல்கள் சிலவற்றின் விசேட கருத்துக்களை குழுமியி குந்த அன்பர்களுக்கு விளக்கிக்கொண்டிருந்தார். இரவு 9 மணி யளவில் பஜனை முடிவுற்றதும் எல்லாரும் பிரசாதங்களைப் பெற் றுக்கொண்டு தத்தம் இடங்களுக்குத் திரும்பினர். யானும் இரவு உணவை ஆண்டு முடித்துக்கொண்டு சுவாமிகள் அன்போடு உத விய போர்வையை பெற்று ஆங்கொருபால் படுத்துறங்கலாயினேன் உடன் புறப்படுவதாக வந்த யான் இஞ்ஞானப்பழத்தின் அருள் மனத்துக்கு-அன்புக்குக் கட்டுப்பட்டு விட்டேன்.
காலை மணி மூன்றிருக்கும். களைப்பின் மிகுதியால் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தேன். அச்சமயத்தில் “ஞானநந்த சுவாமி களுக்கு ஜே குருஜிக்கு ஜே! என்ற கோஷம் செவியைப் பிளந்தது அவசரவசரமாக வாரிச்சுருட்டிக்கொண்டு எழுந்து வாயிலை நோக் கினேன். ஒரு காரிலிருந்து இரு அன்பர்கள் இறங்கி சுவாமிகளு டைய இடத்தை நோக்கிச் செல்வதைக் கண்டேன். தாங்கள் வரு வதாக எவ்வித முன்னறிவித்தலையும் அவர்கள் கொடுத்திருக்க வில்லை. ஆனலும்அவர்கள் வருவார்கள் என்பதும். இந்த நேரத்

Page 10
3O4. ஆத்ம ஜோதி
துக்குத்தான் வருவார்கள் என்பதும் சுவாமியவர்களுக்குத் தெரி யும் போலும் அன்றிரவு இரண்டு மணிக்கே நித்திரை விட்டெ ழுந்து க்ாலைக் கடன்களை முடித்துக்கொண்டு, ஸ்நானமும் செய்து விட்டு அவர்களது வகுகைக்காக காத்துக்கொண்டிருந்தார். வந்த இரு அன்பர்களில் ஒருவரான திரு. சுந்தர சர்மா அவர்கள் சுவா மிகளது சிறந்த பக்தர். இந்திய அரசாங்கத்திலே மதுரை ஜில்லா வில் சுப்பிரின் டன்டாக கடமையாற்றுபவர் சுவாமிகளது 146வது பிறந்த தினத்தைக் கொண்டாடுவதற்காக 180 மைல்களுக்கு அப் பாலுள்ள மதுரை மாநகரிலிருந்து புறப்பட்டு இரவோடிரவாக பிரயாணஞ் செய்துள்ளார். மறுநாள் தைக்கார்த்திகை நட்சத் திரம் அன்றுதான் சுவாமிகளது பிறந்த தினம். -a-
நானும்காலைக்கடன்களை முற்றுறமுடித்து சுவாமிகளின் இருப்பிடஞ் சென்று ஆண்டிருந்தோரோடு சேர்ந்து பக்திப்பாடல்களைப் பாடிக் கொண்டிருந்தேன். வழக்கம்போல பக்தகோடிகள் சுவாமிகளைத் தரிசிக்க வந்துகொண்டிருந்தனர். போகும் உயிரைப் பிடித்துக் கொள்வதற்காக சுவாமியிடம் முதல் வந்தவரும் வந்தார். "எப் படியப்பா' என்று சுவாமிகள் அவரைக் கேட்டார். "இன்னமும் உயிர் போகவில்லை. ஆனல் நேற்றைய நிலையைவிட இன்று சிறிது அபிவிருத்தியுண்டு. நீங்கள்தான் உதவிபுரியவேண்டும்.’’ என்ருர், ** டாக்டருக்கும்,ஏனைய வைத்தியத்துக்கும்மனமாரக் கையிலிருந்த பணத்தையெல்லாம் வாரியிறைத்துவிட்டு, முடியாத கட்டத்தில் அவர்களெல்லாராலும் முடியாத ஒர் பேருதவியைப் பஹவானி டம் பெறவிரும்பிய நீ அரை அணு கற்பூரக்கட்டிக்கூடக் கையி லில்லாது அவரிடம் செல்வது நியாயமா' என்று கேட்பது போ ன்று நான் என் னய்யா செய்ய முடியும் பஹவானத்தான் நன்கு வேண்டிக்கொள். கடைசியில் உயிரைக் காப்பாற்றுவதற்காக சுவாமியிடம் வந்திருக்கின்ரு ய், சுவாமிக்காக என்ன கொண்டு வந்தாய்? என்று கேட்டார். தான் எதுவுமே கொண்டுவரவில்லை யென்று அவர் கூறினர். கல்லுப்பிள்ளையார் போன்று இ ச் சாமி யும் பேசமாட்டாரென்ருே, அல்லது இந்த வயது முதிர்ந்த சாமி யார் அவைகளையெல்லாம் சாப்பிடமாட்டாரென்ருே அவர் எண் ணிவிட்டார்போலும்
அப்போது சுவாமிகள் கூறினர்,- இக்காலத்திலே யாரிடமாவது இலவசமாக ஒரு உதவியைப் பெறமுடியுமா? அப்படிப் பெற்ரு லும் அதற்குப்பிரதி உபகாரம் செய்யவேண்டியல்லவா இருக்கிறது இதனை இக்காலத்திலே நீர் பார்த்ததில்லைய்ா? அதேபோன்று இறைவனிடமும் ஒரு உதவியைப் பெற வேண்டுமென்முலும் அதற்
 
 

ஆத்மஜோதி ξ3O5
காக ஆண்டவனுக்குப் பிரீதியான கற்பூரம் பாக்கு, பழம், வெற் றிலே போன்றவற்றை அர்ப்பணித்து வழிபாடாற்றி வருந்தி எங் கள் குறைகளை எடுத்துரைத்தல் வேண்டும் இலவசமாக எதுவும் கிடைக்கக்கூடியதல்ல, இன்றுடோய் நாளை வருகவரும்போதுகடவுளு க்குப்பிரியமானவற்றை எடுத்து வந்து அவருக்கு அர்ப்பணித்து வழி படுகநானும்இறைவனிடம் உனக்காகவேணடிக்கொளுள்கின்றேன். என்ருர், இக்காலத்தில் இது சகஜம் தானே, வருத்தம் மாறின லும் விட்டாலும் டாக்குத்தருக்குரிய பணத்தை அவர் போம்போ தே கொடுத்துவிடுவார்கள். ஆனல் ஆண்டவனிடம் உதவியைப் பெற விரும்புவோர் நீ எனக்கு இவ்வுதவியைச் செய்தால் உனக்குக் கடைசியில் நான் இன்னதெல்லாம் தருவேன், என்று நேத்திக் கடன் செய்துவிடுகின்ருர்கள். கடவுள் நன்றி கெட்டவர் உலகத் தினர் மனமிரங்கிக்கொடுக்கும் பொங்கல், பழம். பாக்கு, இவற் றைக்கொண்டுதான் அவர் உயிர்வாழ்கின்ருர் என்பது அப்படி யானவர்களின் நோக்கம் போலும்,
பிற்பகல் இரண்டு மணியிருக்கும் பொண்டிச்சேரியிலிருந்து ஒரு பஜனைக்கோஷ்டியினர் அங்கு பஜனை நடாத்தி ராதாதிருக் கல்யாணம் செய்வதற்கான ஒழுங்குகளுடன் வந்திருந்தனர். பஜனை மூன்று மணுயளவில் ஆரம்பமாயது இதற்கிடையில் மற்றுமோர் பஜனைக் கோஷ்டியினர் பஜனை செய்து முருகன் திருக்கல்யாணம் நடாத்துதற்கு வந்துசேர்ந்தனர். பஜனையே பெரும் ஆரவாரமாக யிற்று. நிகழ்ச்சிகள் ஒன்றன் பின் ஒன்று க நடந்தன இரவு பதினெ ருமணியளவில் எல்லோரும் எழுந்து நின்று, கால்களில் சலங்கை களனிந்து கொண்டு, குத்துவிளக்கை நடுவே வைத்து அதனைச்சுற்றி ஆடிப்பாடி பஜனை செய்தனர். சற்றுநேரங்கடந்ததும் எல்லோரும் தம்மை மறந்த நிலையில் ஆநந்தக்கூத்தாடினர். அப்போது ஒருவர் 'கோவிந்தா கோவிந்தா' எனக்கூவிக்கொண்டு நிலத்தில் வீழ் ந் து விட்டார். சற்றுநேரங்கழிந்துமீண்டும் அவர்எல்லோருடனும்சேர்ந்து ஆடிப்பாடினர். நேரம் மூன்று மணிக்குமேலாகிவிட்டதால் சுவாமி களது கட்டாயத்தின்மேல் எல்லோரும் நித்திரைக்குச் சென்றனர்/
காலை விடிந்தது. தைமாத கார்த்திகை சுவாமியவர்களது 146வது பிறந்த நன்னுள் திரு சுந்தரசர்மவோ சுவாமிகளுக்கும் மீனகதி அம்மையாருக்கும் அபிஷேகம். பூஐை ஆதியன புரிவதற் கான ஒழுங்குகளிஈடுபட்டார். பஜனைக்கோஷ்டியினரோ முருகன் இருக்கல்யாணத்துக்கானஏற்பாடுகளிலீடுபட்டிருந்தனர் ஒன்றன்பின் ஹென்ருக ஒவ்வொன்றும் நடைபெற்றன. சுந்தரசர்மா அவர்கள் சுவாமிகளின் பாதங்களுக்குப் பூசை நடத்தினர். ஆண்டவன் பக்தர்களின் அன்புக்குக்

Page 11
3 O 6 ஆத்ம ஜோதி
கட்டுப்படுபவன் என்பதை அப்போது அறியக்கூடியதாக இருந் தது. சுவாமிகளும் பக்தர் கூட்டத்தின் ஆணைக்குக் கட்டுப்பட்டு சில மணித்தியாலங்கள் கல்லுப்போல அப்படியே இருந்துவிட்டார் பக்தர்களின் கொண்டாட்டத்துக்குக் கேட்கவும் வேண்டுமா? சுவா மிகளின் பதாரவிந்தங்களில் பாலைச்சொறிந்தார்கள். பழத்தைச் சொறிந்தார்கள். பூவைக்குவித்தார்கள். மாலை சூட்டினர். அர்ச் சனை செய்தார்கள் அதுமட்டுமல்ல விபூதி மழையும் பொலிந்தது தூப தீபங்கள் காட்டினர். பெண்கள் ஆராத்தி சுற்றி எடுத்தனர். இவ்வாருக் சுவாமிகட்குப் பாத பூசை செவ்வனே நடைபெற்றது. மறுபுறம் திருக்கல்யாண வைபவமும் சிறப்பாக நடைபெற்றது அதன் பின்னர். எல்லோருக்கும் கல்யாண விருந்து மிகப்பிரமாத மான முறையில் அளிக்கப்பட்டது.
பஜனைக்கோஷ்டியினர் எல்லோரும் இந்திய அரசாங்கத்திலே பெரும் பதவிகள் வகிப்பவர்கள். இவ்விருந்து வைபவங்கள் முடிந் ததும் சுவாமிஜியிடம் அநுமதி பெற்றுத் தத்தம் இடங்களுக்கு உடனேகினர். மிகுதியாயிருந்தோர் அன்று பிற்பகல் மூன்று மணி யளவில் மீண்டும் கூட்டி பஜனையை ஆரம்பித்து நடத்தினர்.
இதனிடையில் தன் உறவினருடைய நலம் நாடி உயிர்ப்பிச் பிச்சை கேட்டுவந்தவர் சுவாமிக்கு இரண்டோ முன்று பழ ம் பாக்கு, வெற்றிலை, கற்பூரம் ஆதியனவற்றுடன் வந்துசேர்ந்தார். அவ்ர் மட்டும் சிறிய வாழைப்பழங்களை வாங்கிவிடவில்லை. இக்கா லத்தில் அனேகர் அவ்வாறே செய்கின்றனர். கோயிலுக்கு வா ழைப்பழம் கொண்டு போகவேண்டியிருந்தால். எந்தக்கடையில் ஒரு அங்குல நீளத்துக்கு மேற்படாத நுனிச் சீப்பு கதலி வாழைப் பழம் இருக்கிறதென்று தேடி அலேந்து வாங்குகின்றனர். ஆனல் அவர்களுக்குச் சாப்பிடப் பழம் தேவைப்பட்டாலோ எங்கு கப்பல் வழைப்பழம் இருக்கிறதென்று தேடி அடிச்சீப்பை வெட்டிக்கொ ண்டு வருகின்றனர். இக்காலத்தைய மக்கள் பலர் கடவுள் மீது வைத்திருக்கும் மதிப்பு எத்தரத்ததென்று சிந்தித்து பா ரு ங் க ள் -
* எப்படியப்பா?' என்று சுவாமிகள் அவரைக் கே ட் டா ர். *உயிர்போகவில்லை" என்று கூறிக்கொண்டே பக்கத்தில் உட்கார் ந்துவிட்டார். தாம் கொண்டுவந்த பொருள்களை க ட வு ளு க் கு வைத்து பூசை செய்து தமது ஆளுக்கு உயிர்ப்பிச்சையை சுவாமி கள் அளிக்கப் போகின்ருர், என அவர் எதிர்பார்த்திருந்தார். சுவாமியாரோ அவர்கொண்டுவந்த ஒருபொட்டனம்நீங்கலாகமற்ற எல்லாப் பொருள்களையும் அங்கிருந்தவர்களுக்கு ஒவ்வொன் ருக கொடுத்துவிட்டார். வந்திருந்தவருக்கு பெருத்த யோசனையாகி விட்டது. கற்பூரப் பொட்டணம் தவிர தாம் கொண்டுவந்திருந்த
 

ஆத்மஜோதி ξΒO 7.
பொருள்களையெல்லாம் அவை இன்னின்னவை என்றுபொட்டணங் களைப் பிரித்துப்பாராமலே முறைப்படி சுவாமியார் வழங்கிவிட் டாரே என்று அவர் சிந்திக்கலானர். பொட்டணங்களுள் இருந்த வற்றை இன்னின்ன பொருள்களென்று சுவாமியார் எப்படி அறிந் தார். கொண்டுவந்தவற்றைக்கொண்டு பூசை செய்யாமலே இப் படிச் செய்து விட்டா ரே என்று அவர் சிந்திக்கலானர். இச்சம்ப வம் ஒருயர்ந்த கருத்தை உபதேசிக்கின்றதை உணர்ந்தேன்.
நாம் ஒன்றை ஆண்டவனுக்கென ஒதுக்கிவிட்டால் பின்னர் அதனே ஆண்டவனின் வாயினுள் திணித்துவிட வேண்டும் என்ற கவலை வேண்டியதில்லை, மனமார ஒன்றை நாம் அர்ப்பணித்து விட்டால் ஆண்டவன் அதனை ஏற்றுக்கொள்கின்ருர் பின்பு அவற் றை ஆண்டவன் எவ்வாறு தமது தேவைகளுக்கு உபயோகித்துக்
கொள்ளுகின்ருர், தமது குழந்தைகளுக்கு எவ்வாறு வழங்குகின்றர்.
அப்பொருள்கள் எப்படி உபயோகிக்கப்படுகின்றன. அல்லது பிரா
மணர்த ன் அவற்றையெல்லாம் எடுத்துக்கொள்ளுகின்ருரா? என்
பன போன்ற கவலைகள் ஒன்றும் எ ங் களுக்கு வேண்டியதில்லை
அக்கவலை எமக்கிருக்குமாயின் நாம் செயலளவிற்ருன் அர்ப்பணிக் கின்ருேமேயன்றி மனமார அவற்றினை அர்ப்பணிக்கவில்லை யென் ருகின்றது. இ க் கா லத்தில் பலர் இ வ் வா ரு ன ஆரா ய்ச்சிகளில் ஈடுபடுகின்றனர். அதாவது சுவாமிக்கு பால் பழ ம் ஆதியனசமர்ப்பிக்கின்ருேமே அவர்அவற்றைஉபயோகிக்கின் ருரா? என்று ஆராய முற்படுகின்றனர். இக்தகைய ஆராய்ச்சிகளின்முடிபு என்னுகின்றது?கையிலுள்ள பணம்வீண் விரயமாகின்றது.நம்பிக்கை கெடுகின்றது. தெய்வபக்தி உள்ளதும் அழிகின்றது. முடிவு அனர்த் தந்தான் இந்தப்போதனையை இச்சம்பவவாயிலாக உணரமுடிகின் றது 'ஊருக்குச் செல் நன்கு கடவுளை வழிபடு அப்படிச்செய்தால் காலவரையில் உங்கள் கஷ்டங்கள் நீங்கிவிடும்' என்று வந்திருந் தவருக்குச் சுவாமிகள் கூறினர்கள். அவரும் வணங்கிச் சென்ருர்,
சுவாமிகளைத் தரிசித்துவிட்டு உடனேயே திரும்பிச் செல்வ சிாக வந்த யான், நாட்களோ மூன்று கடந்து விட்டன. தில்லைத் திருக்கூத்தனின் தரிசனமோ இதில் மறைந்து விட்டது. ஞானப்ப ழம் அல்லவா அது ஞானம் வேறு, பழம் வேறு எணறெண்னதபடி ஞானமே பழமாக உள்ளதல்லவா? புசிக்க வந்த என்னையே அந்தப்பழம் புசித்துவிட்டது. மூன்ருவது நாளும் கடந்து நாலா வது நாளும் விடிந்தது. காலைக்கடன்களை முடித்து விட்டு வரும் போதுதான் பிரயாணத்தின் ஞாபகம் மனத்தே தோன்றியது. ஞானப்பழத்தை புசித்து அதன் ரசனையிலே ஊறிவிட்டிருந்த என க்கு பிரயாணத்தை மேற்கொள்ளாது. இங்கேயே தங்கிவிட்டா

Page 12
3O8 ජෙර්‍ ජී . සංගී මුලූl ඒ
லென்ன? என்று மனம் அலைமோத ஆரம்பித்தது. ஆனல், அவ சரமாக இலங்கைக்குத் திரும்பவேண்டிய நிர்ப்பந்தம்-அதாவது பூரீ சச்சிதானந்த சுவாமிகளுக்கு உடனே வருவதாக அறிவித்திருந் தேன். அதன்படி இலங்கைக்கு வந்தேயாகவேண்டும் என் மனம் நிம்மதியற்றிருந்தது. ஒருவாராக சுவாமிகளிடம் புறப்படுவதற்கு உத்தரவு பெற்றேன். வேறு இடங்கட்குச் செல்லும் பிரயாணங் களை யெல்லாம் பிற்போட்டுவிட்டு இலங்கை புறப்படலாயினேன்
நான் உண்ட பழமோ என்ருல் 145 ஆண்டுகளாக முதிர்ந்து கனி ந்த பழம் தேடக்கிடைக்காத திவ்ய பழம். சிறந்த ஞானப்பழம் இவ்வாறன ஞானப்பழங்களை அடிக்கடி புசிக்கும் வாய்ப்புக்கிடைக் கப்பெறுபவர்கள் காலவரையில் தாங்களும் ஓர் ஞானப் பிஞ்சாக வாவது மாறிக்கொள்ளலாம். சாதாரணமாக எல்லோருக்கும் இது கிடைக்கக்கூடியதன்று ஆண்டவனே அவருருவில் மக்களுக்கு காட்சி தருகின்ருர். அன்பது என்னுர கம். தென்னடு செல்லும் அன்பர்கள் இந்த ஞானப்பழத்தினை புசிக்கத் தவறிவிடக்கூடாதே என்பதற்காகவே இதனை எழுதலாயினேன். சுவாமிகளே இம்மு திர்ந்த வயதிலும் மிகவும் திடகாத்திரமாயும், தனது கருமங்களைத் தானே கவனித்துக் கொள்வதுமல்லாது, அங்குவருபவர்களையும் கவனித்துக்கொண்டும் இருக்கின்ருர். அப்பெரியாரை ஈழவழநாட் டுக்கும் வரும்படி அழைத்தால் ஈண்டுள்ளோரும் பயன் பெறலாம் அவ்வாறய ஞானிகள் எமது நாட்டுக்கு வந்தாலே எங்கள் கஷ்டங் கள் நிவர்த்தியாகிவிடும்.
*தென் முகக் கடவுளாகிச் சிற்பொருள் காட்டி யெங்கள் தொன்மலக் கட்டறுத்துச் சுடரொளி ஆன்மஜோதி நன்மனத் தோங்க நாட்டும் நாயகன். ஞானனந்தர் பொன்மார்த் தாழ்கள் போற்றிப் புவியினில் வானங்காண்பேயம்’
"ஞானத் தழலால் மலம் மூன்றும் எரித்து நமஞர் தலைமீதே மோனத் தழகால் நடனமிடும் முத்தன் கண்டீர் முந்தியின்மேல் தானத் திருந்து எமையாளும் தந்தை பெண்ணை அண்மைதவக் கானத்திருந்து அருள் புரியும் கடவுள் ஞானனந்தரிவர்"
 
 

222220g O O O O O Gob. Qoo o eSkSre0 SLL 00 0S0cL S SYLcLL SLcOLL Sey0L00 oooooo 3 8oo oo 2 ه OOOOo o 6 so coooo
இது கலைப் புலவர் க. நவரத்தினம் அவர்கள் ஆசிரியத் தொழிலிலிருந்து இளைப் பாரியபோது அவர் கல்வி,கலை, சமயம், நாடு ஆகிய வற்றிற்கு ஆற்றியுள்ள பணியைப் பாராட்டு முகத்தால் வெளி பிடப்பெற்ற நூலாகும். யாழ்பாணம் மத்தியகல்லூரி நூல் நிலேய நிர்வாகி திரு, கா. மாணிக்கவாசகர் அவர்களால் எழுதப் பெற்றது, கலைப்புலவர் யாழ்ப் பாணம் மத்தியகல்லூரியில் 38 ஆண்டுகள் செய்த சேவையுடன் கலைக்குச் செய்த சேவையும் இந்நூலில் பின்னிக்கிடப்பதை நன்கு அறியலாம்.
வழிபாடு
பன்னிருதிருமுறைப் பாடல்கள், ப ஜ னை ப் பாடல்கள் நாமாவளிகள் கொண்ட தோர் தொகுப்பு, கூட்டுவழி பாட்டுக்கேற்ற நூலாகும். கையடக்கமான புத்தகம், ஒவ்வொரு வீடுகளிலும் இருக்கவேண்டிய தோர் நூல்,
வி3ல சதம் 25 மாத்திரமே
ஆத்மஜோதி நிலேயம்-நாவலப்பிட்டி என்ற விலாசத்திற் பெற்றுக்கொள்ளலாம்.
கேதரர் பத்திரியாத்திரை.
கேதார் பத்திரியாத்திரை என்ற நூல் நேரில் அன்பர் ஒருவர் அநுபவித்த யாத்தில9ர அநுபவங் களேக்கொண்டு எழுதப் பெற்றது.
விலே தபாற்செலவுட்பட 75 சதங்கள் மாத்திரமே ஆத்மஜோதி நி3லயம்-நாவலப்பிட்டி.

Page 13
Gఆ ప్రత్తి
S(Ômé ØÝSC0423šaĝYSKØ235%اØØS
طلائع يخ علاج
நீ முன்னேஸ்வரம் நீ வடிவம் பிகா சமேத முன்ன நாத சுவாமி மஹோத்சவ விஞ்ஞாபனம் 2O-8-59 வியாழக்கிழமை கொ டி யே ந் ற மா கி விழாக்கள் நடைபெற இருக்கின்றன.
11-9-59 வெள்ளி மாலை - சிவனடியா ர் திருவிழா
12.9-5.9 s 60f tdir& - பிக்ஷாடனர் திருவிழா 13-9-59 ஞாயிறு - நடேசர் திருவிழா 14-9-59 திங்கள் - வேட்டைத் திருவிழா 15-9-59 செவ்வாய் - தேர்த் திருவிழா
16-9-59 புதன் தீர்த்தத் திருவிழா
சி. பாலசுப்பிரமணியக் குருக்கள்
பூநீ முன்னேஸ்வர தேவஸ்தான ஆதீன
பரி பாலனகர்த்தா.
ஓம் பொ ன் மொழிகள் S2
சுகம் தங்கிநின்ற வரையில் யாதொரு புது மையும் கண்டுபிடிக்கப்படவில்லை. கண்டுபிடிக்கவும் (UPD p. I TASW,
பிறரிடமிருந்து எ தி ர் பார் க்கு ம் நிலையில் காரியம் செய்யாதீர்கள்! கிஷ்காமிய க ர் யா வை செய்யுங்கள்.
தேடுகின்றவராக இருக்கவேண்டாம் எப்போ தும் ஒளியும் அன்பும் வீசிக்கொண்டே இருங்கள்.
SaZa A7.ASAPs Sa A7ARJU S2 A7ARZU SNZ3 SAZ SARA Sa
OiOiOeYseeYiOYOiOiYYsOeYiOiYiOieeieeYeOe

என்னை யறிந்திட எனக்கருள் வேண்டும்
என்மனக் கோயிலின் ஏழில்கான வேண்டும் பொன்னேயும் இப்புவியில் பொருளையும் யான் பொழுதினில் துறந்து மறந்திட வேண்டும் உன்னையறி என்ற ரமனேசன்
உண்மையொளி காண வேண்டும் என்னையறிந்து யான் என்னுரளின்பம் என்றும் இனி கொள்ள வேண்டும்.
நா. சச்சிதானந்தர்
ec) 6000000000000 8°ደooo°°° °°0 oes ہoooo32 2006 తిరింaందింoం900ల GOOC)
9 oo Oooooo Šoo9
000000LLLs0LLLL0LL0CLLLLLLLLLLLL0LLLL0LLL0LL00LL000LL00 LLL0000000 00000LLLLLLL
ஒம் & பொன் மொழிகள். ஜி
சொர்க்க சுகம் உள்ளேயே இருக்கின்றது. புஸ்தகங்களிலும், கோவில்களிலும், புண்ணி யஸ்தலங்களிலும் மகான்களிடமும். சு க சங்க 2ளத் தேடுவது வீண், தனியே உட்காருங்கள் உங்கள் துக்கத்தைத் தெய்வத்தன்மை பொரு ந்திய ஆரணர்த மாகவே கொள்ளுங்கள்.
*、
O
LLLL0s0sL000000000GLsLSs0000000000000000 000000 C000000 000000LL00000000000

Page 14
S
Տ
༤༽ རྫུ༠༠༠༠༠༠༠༠༠༠༠༠ LLLLLLLL000000LLGL00000L000000000000000000000000000 姿。 7്S LAO Sye
贮 NA (Sé LLLLLLLL0LGL00L00LLLLL GL0L0L000L0000000000000L00000L00L0L0 ooooooooooooooooooείδε
பூனி இராமதீர்த்தரின் பென் மொழிகள் 一来※崇一
நீங்கள் செலுத்தும் அன்பிற்காக உ ட னே ஏதாவது பலன்கள் தோன்றும் என்று எதிர்பாரா தீர்கள். ஊழியம் செய்வதுடன் திருப்தியடைவாய் ஊழியம் செய்வதே பெரும் வெகுமதியாகும்.
தாயே அதைரியப்படவேண்டாம். எப்போதும்
விஷயங்களில் நல்ல குணத்தையே சிங் த னை செய் வாய்! "ரோஜா புஷ்பம் என்றல் மு ட் க ள் முர்தி யுண்டு’
ஒருவரிடம் ஏதேனும் ஒரு விஷயத்தில் குறை இருந்தால் அவரிடமிருக்கும் மற்ற நல்ல குணங்களை யும் மதிக்காமல் ஒழித்துவிடவேண்டாம்.
ஒருவனை திருடன் எ ன் று சொல். உ ட னே அவன் திருடுவான். இது சுத் தம் இது சுத்தமில்லை என்று சொல்லிக்கொண்டு திரிய நமக்கு ஏது பாத் தியம்? கடவுளுடைய உடை போ லீ ஸ் ப ைட யி ல் 15 மக்கு உத்தியோகமா?
பிறர் அப்படி இப்படி என்று ஆராய்வதில் செல்லும் காலமும் சக்தியும் நம்மை நாம் திருத் துவதில் செலவாக வேண்டி இரு க் கி றது. நமது லட்சியம் ஏதுவோ அதில் நாம் தவரு மலிருக் கின்ருேமா? என்று கவனிக்க வேண்டியது அதிக அவசியம்.
பெருமையைத் தேட வேண்டும் என்று நினைக் கும் எண்ண மெல்லாம் பரிசுத்த எண்ணங்களல்ல பலஹினமே அது
by2 SNSØ oo o o e o o o o Sže
SS 姿(ク
CS) «ՏԱՅ
(Sé. w w هايه ه به
 
 

ஆத்மீகவிடுதலையே வாழ்வின்வேட்கையாகும்
(செல்வி: C. மதார் நர ச் சியன)
வாழ்வு வறட்ச்சியான பாலைவனமா? அல்லது பசுமையான பூஞ்சோலையா?
வாழ்க்கை என்பது எண்ணங்களின் இயக்கங்களால் ஏற்படுத் தப்படும். இன்ப துன்ப உணர்ச்சிகளா? அல்லது எண்ணங்களின் -ஆசைகளின் கட்டுகளிலிருந்து முற்றிலும் விடுபட்டு புதியதோர் நிலையில் வாழ்வதா? நேற்றைய எண் ணங்கள் அல்லது பழைய அனுபவங்கள் மனதைக் கலக்கிவிட்டு சமநிலைகுலைவதானுல் அதை சிந்தனை என்று சொல்வதா? அல்லது எண்ண எலுச்சிகளின் சூட் சம திருவிளையாடல் என்று வர்ணிப்பதா?
எந்த விஷயத்திலும் தீடீர் முடிவுக்கு வரும் மனம் அல்லது விருப்பினுலோ, வெறுப்பினுலோ அசைக்கப்பட்ட மனம் ஒழுங்க க வாழ வழி காட்டுமா?
வாழ்க்கையை எண்ணங்களின் கோணத்திலே பார்த்தால் இன் பமாகவும் துன்பமாகவும் தோற்றமளிக்கும். ஆனல் எண்ணங்களை சம்பூர்ணமாக விளங்குவதுதான் வாழ்வின் உயரிய லட்சியமா கும். எண்ணங்களை எவ்விதம் விளங்க முடியும்? தினசரி வாழ்வில் பல நிகழ்ச்சிகளிலும் எப்படி நமது எண்ணங்கள் பிரபலிக்கின்றன என்பதை கூர்ந்து நோக்க வேண்டும். எண்ணங்களை அறியுந்திற மை மனதிற்குக் கிட்ையாது. ஏனெனில் மனம் எண்ணங்களின் தொகுப்பேயாகும் இன்பதுன்ப அனுபவத்தை ஆதாரமாகக் கொ ண்டு இயங்குவதே மனமாகும். ஆகவே எண்ணங்களின் அசைவு களற்ற இடத்திலே தான் எதையும் உள்ளது உள்ளபடி உணரமுடி tuH LD ,
என்றும் அழியாததும், ஆனந்தமும் அமைதியும் தரக்கூடிய துமான நம் ஆத்மாவை அறிவதே இவ்வுலக வாழ்வின் புனிதக் கடமையாகும். அந்த உயர்தரமான லட்சியத்தை இம்மானிடப் பிறவியிலேயே அடைந்தாக வேண்டும். நாமும் ஆத் மா வை அடையவேண்டுமானுல் எவ்வித பொருட்கள் மீதும் ஆசையற்றி ருக்கவேண்டும். பரிசுத்த மனதினல்தான் ஆத்மாவை உணரமு யும், எப்பொழுது ஐன்புலன்கள் அமைதியாக இருக்கிறதோ, எப் பொழுது மனமானது அசைவற்றிருக்கிறதோ, எப்பொழுது எண் ண அலைகள் அமைதியைக் குழப்பாதிருக்கிறதோ அப்பொழுதுதான் அகண்ட வஸ்துவின் முழுத்தன்மையை உணரமுடியும்.
மனமற்ற ஆழ்ந்த தியான நிலையில் ஒரு இனிய அனுபவத்தைக் காணலாம். அல்லது ஒன்றுமில்லாத சூனியம் போன்ற சுக உண ர்வு தோன்றும் . இந்த நிலையில் நமது ஆசைகள் யாவும் மறைந்து விடுகிறது. வாழ்வை புதிய கண்கொண்டு விருப்பு வெறுப்பில்லாது ஒவ்வொன்றையும் அதன் யதார்த்த நிலையில் கவனிக்கும் திறமை வந்தெய்தும் அமைதியான தியான நிலையில் இருந்து கொண்டு யாவற்றையும் சாட்சிமயமாக பார்ப்பதின் மூலமாகத்தான் வாழ் வில் உண்மையான ஆத்மீக விடுதலையை அடைய முடியும்.

Page 15
பெரியோர் கண்ட பூரண உண்மை
( பூரீ அரவிந்தர் )
உள்ளது ஒன்றே அது ஆதி அந்த மற்றது; யா தொரு சார்பு மற்றுத் தான் தானுக விளங்குவது உண்மை, அறிவு. ஆனந்தம் அதன் இயல்பு. அதுவே பரம்பொருள், அதை நாம் முழுமுதற் கடவுள் என் கிருேம். ஒருவனேயாகிய அம் முழு முதற் கடவுள், பலவாக இவ்வுலகுயிர்களாக -தன்னை வெளிப்படுத் திக்கொண்டு அவற்றுள் ஊடுருவிப் பரவி அவற்றை இயக்கு கிருன், பரநிலையில் தனித்து வி ள ங் கு ம் அவன் தன்னின்றுமே படைக்கும் படைப்பில் நீக்க மறப் பரவித் தன்னை உட்புகுத்திக்கொள்ளுகையில் தனக்கு இயல்பான அறிவு, ஒளி, இன்பங்களை மட்டு மன்றி அவற்றிற்கு நேர்மாறன அறியாமை இருள் துன்பங்களையும் ஏற்று, அவற்றுள் மூ ழ் கி ரூ ன். இது அவனது திருவுள்ளம்; அவனது திருவிளையாடல் இவ்வண்ணம் அவன் அந்த கா ரத்திலும் அஞ்ஞா னத்திலும் துன்பத்திலும் அமிழ உடன் பட்டதானது ஒரு பெருவேள்வியாகும், ஆயினும் அவன் தன்னியல் பில் யாதொருமாறுபாடும் அடைவதில்லை. அவன் யாதொரு தொடர்புமின்றித் தனித்திலங்கும் தன் பரநிலையில் எத்தகைய சுதந்திரத்தையும் இன் பத் தையும் அனுபவிக்கின் ருஞே, அத்தகைய சுதந்திரத் தையும் இன்பத்தையும் இவ்வுலக இருளிலும் அஞ் ஞானத்திலும் தன்னை உட்படுத்திக்கொள்ளும் நிலை யிலும் அனுபவிக்கிருன். மேலும் சிருட்டிப்பொருள் கள் யாவும் அ வ னி ன் றே உதிப்பனவாதலனும் அவன் அவற்றில் பரவி அவற்றை இயக்கியும் தாங் கியும் வருவதாலும், அவனுடைய உணர்வில் தனக் கும் அவற்றிற்கும் யாதொருபேதமும் எழுவதில்லை,
இருப்பவன் ஒருவனே எனக் கூறினுேம். அவ் வித மா யி ன், அவனினும் உயர்ந்தவன் எ வ னு ம் இருக்கமுடியாது என்பது தெளிவு, அவனது அல கிலா ஆற்றலைக் கட்டுப்படுத்தக் கூடிய வேறெதுவும்
 
 

ஆத்மஜோதி 3 I 5
இருக்கமுடியாது. அவன் இன்னதுதான் செய்யமுடி யும் இன்னது செய்ய முடியாது என்னும் வரையறை இருக்கமுடியாது. ஆதலால் ஒருவன யிருப்பவன் பல உருவங்கள் எடுத்துக்கொள்ளலாம். அவனது ஒரு மை பன்மையாகப் பரிணமிக்கலாம் எங்கும் பரவி யுள்ளவஞயும், எல்லாவல்லமை உடையவனயும் , ஒளி எல்லாமாயும் உள் ள இறைவன் இம்மானிட உடலில் புகுந்து, அவதாரபுருஷனுக வி ள ங் க லாம். உலகைச் சார்ந்த இருளும் அஞ்ஞானமும் அவனைக் கட்டுப்படுத்தாவாதலால், தானே சுயேச்சையாக இவற்றை அவன் ஏற்றுக்கொள்வதற்குத் தடையா துளது? அவனுல் யாவும் இயலுமெனில், அவ்விதம் இயங்குவதனல் அவனது கடவுட்டன்மைக்கு இழுக் கேற்படுமா, கன்மை, தீமை, வ லி  ைம, எ எரி மை, புண்ணியம், பாவம் ஆகியயாவும் அவன் உண்டாக் கியவையேயாயின், அவன் நன்மையிலும் புண்ணியத் திலும் வலிமையிலும் இருப்பதைப்போலவே, தீமை யிலும் பாவத்திலும் எளிமையிலும் இருக்கமுடியாதா? அன்பும் அருளும் அவனது செயலாக இருப்பதைப் போலவே, போ ரும் ப கை யு ம் அவனது செயலே எனக் கொள்வதில் தவறுண்டோ, யாவும் அவனது திருவிளையாடலேயன்றே?
இதுவே பூரண உண்மை, இப்பூரண உண்மை யில், நமது பார்வைக்கு ஒன்றுக்கொன்று நேர்முர ணுகக் காணப்படும் பொருள்கள் யாவும் அடங்கும். இவ்வுண்மையுடன் ஒன்றினல் 15ாம் இ வ் வு ல கி ல் கா னு ம் மு ர ண் க ள், பிணக்குகளாகியயாவும் ஒன்றே டொன்று இணைந்து ச ர் வ ச மர ச பாவ ம் ஏற்படும்,

Page 16
இS ஞானப் பிழம்பு = பொறி 2 :
(மீரா-பஜன் )
மோஹிம் லாகீ, 3 லக, 3 ன கு, 3 ரு சரனன கீ சரனன பி, 3 ன கசு, 2 வை க ப, 4 1ாவை ஜக,3 மாயா ஸப்,3 ஸபனன கீ (மோஹிம்) ப,4 வஸாக,3ர ஸ9கி, 2 க, 3 யோ ஹை பி, 2 கர நஹிம் மோஹிம் தரனன கீ - (மோஹிம்) மீரா கே ப்ரபு, 4 கி. 3 ரித, 4 ர நாக, 3 ர ஆஸ வஹீ கு, 3 ரு ஸரனன கீ - (மோஹிம்)
பதவுரை:- மோஹிம் = முஜே= எனக்கு; கு,3 ரு= ஸத்குருவின்; சரனன கீ சரணங்களை, திருவடிகளைப் பற்றிய; லக, 3 ன = தொடாச்சியான, இடைவிடாத நினைவு உணர்ச்சி; லாகீ,3 = ஏற்பட்டது; (அது முதல்) சரனன பி,3 ன = (கணணனுகிய) ஸத்குருவின் சரணகமலங்கள் தவிற, கசு,2 வை = வேறு வுன்றுமே, பா, 4 வை ந= (தஞ்சம்) என்ற எண்ணம் பிறக்கவில்லை, (துணையாகும்) என்ற நினைவே தோன்றவில்லை; (இடைபருது உன் திருவடித் யானத்திலேயே இருந்த எனக்கு) மாயா ஜக, 3 = மாயை நிறைந்த இவ்வுலகில்; ஸப, 3 = எல்லாமே, (கண் ணு உன்னை பன்றி) வேறுபாவும்; ஸப்னன கீ = ஸொப்பனத் துக்கு ஸமமானது தான், கன வுபோல் கணத்தில் மறையக் கூடியது தான்; (என்றறிந்தேன்) (உன் அருளால்) ப, 4வ ஸாக, 3 ர = பிற வி எனும் பெருங்கடல்; ஸ5) கீ, 2 = உலர்ந்து, காய்ந்து, வற்றி, க, 3 யோ ஹை - போய்விட் டது; ஆ த லின் ) மோஹிம் எனக்கு தரனன கீ = கடந்து செ ல் வது பற்றிய, தாண்டிச்செல்லவேண்டிய, பி.2கர் = கவலை, ஏக்கம், நஹறி. = இல்லை, இல்லாது ஆகிவிட்டது; மீரா கே = மீராவாகிய எனது; ப்ரபு, 4 ட ப்ரபோ; தேவா! ; கி, 3 ரித, 4 ர = கோவர்த்தன கிரியைத் தாங்கியவா! நாக, 3 ர = கண்ணு, கு, 3 ரு = எனது குரு நாதனுகிய உன்னை; ஸரனன கீ = தஞ்சமாக அடைந்த தாலுணடான; ஆஸ் = (உனது) அருள்தான், ஆசியினுல்த் தாண், ஆசியேதான்; வஹி (ஹை) இவ்வாருக, மேற்
 
 

ஐஸத்குரு ஆசியின் பெருமை ஐ
Oooo Ou
கண்டபடி ஏற்பட்டது.
குரு சரணங்களே தான் தஞ்சமென்றுணர்ந்தேன் குரு சரணங்களின் றி கெதி வேறெண்ணிலேன் விரியுலகில் யாவும் வெருங்கனவே யன்னுே - (குரு) பிறவிப் பெருங்கடல் நீர் வறண்டு காய்ந்ததே கரை சேரத் தவித்த கவலையும் ஒய்ந்ததே - (குரு) மீராவின் ப்ரபோ! கிரிதர கோபாலா!
குரு அருளாலே நற்பயன் அடைந்தேன் - (குரு)
கருத்துரை:- கண்ணனையே தனக்கு வழிகாட்டுங்
குருநாதனுக வரித்து, பக்திகொண்ட மிராபாய் குருவின்
ஸத்குருவாகிய கண்ணனின் சரணுர விந்தங்களில் மன லயம் ஏற்பட்டு அவைகளே தஞ்சமென்று ஸ்தாநினைக்கும் மயக்கத்தில் ஈடுபட்டாள. அவ்வாறு திருவடித்யானம் செய் வது தவிற வேறு எதிலுமே, அவள் மனம செல்லவில்லை, நாடவில்லை. அதனுல் மாயைசூழ்ந்த இந்த உலகத்தை உலகில் தோன்றும் பாவுமே வெருங்கனவாகக் கருதலானுள் குருநாதனுகிய கிரிதரக்கண்ணனின் க்ருபாகடாகூடித்தால், ஆசியினுல், பிரவியெனும் பெரும் கடல் நீர் முழுவதும் காய்ந்துபோக, வற்றிப்போகச் செய்து விட்டபெருமை கண்டு, பிறவிக்கடலைக் கடக்கும் கவலையே இல்லாது அருள்பாலித்து விட்டான் கண்ண்ணுகிய குருநாதன் என்ற த ன் அனுபவத்தை, மனநிறைவை எடுத்துக்கூறுகிருள் மீராபாய் அன்னை அடியார்களாகிய நாமும் குருநாதனைத் தஞ்சம் புகுந்து ஆசிபெறுவோம்.
ஹரிஹர ராம்

Page 17
ஜீே யேக ஆசனங்கள் :
( S. A. P. சிவலிங்கம்-சேலம் )
75, பைரவாசனம்; விமர்சனம்)
- O --
ஏ சுத்தமான சமதள விரிப்பின்மேல் காள்கள் இரண்டையும் முன்பக்கம் நீட்டியவாறு உட்காரவும்.
பின் பத்மாசனம், பஸ் சிமோத்தானுசனம், ஹலாசனம், முதலிய சில செய்து அங்கங்களை இளகவைத்துக் கொள்ளவும்.
ஆரம்பத்தில் உட்கார்ந்த நிலையிலேயே மூச்சை வெளிவிட்டுக்கொண்டே வலதுகாலை இரண்டு கை களாலும் பிடித்து மடக்கி வேகமின்றி நிதானமாகக் குனிந்து காலே தோள் பட்டையில் பிடரியில் மேல் வைக்கவும். பின் குனிந்த நிலையை நிமிர்த்தி நேராக அமரவும், மார்பு, முதுகு வளையாமல் இருக்கவும், இடதுகால் நேராய் பாதவிரல்கள் மேல் பார்த்தவாறு கீழேயிருக்கவும். கைகள் முழங்கையுடன் மடக்கி இரண்டையும் மார்புப் பக்கமாய் ந ம ஸ் கா ர ம் செய்வதைப்போல் கூப்பிவைத்திருக்கவும். கழுத்து வளையாமல் இருக்கவும், பார்வை நேராய் இருத்தல் வேண்டும். இந்நிலையில் பலதடவை சுவாசத்தை சற்று தீவிரமாக உள்ளிழுத்து வெளிவிடவும் தேவைப் பட்டால் மீ ண் டு ம் செய்யலாம் இ வி வாறு மற்ற இடதுகாலையும் மாற்றிச் செய்யவும்.
சித்திரம் 75-பார்க்கவும்.
கலைப்பித்தல்:- கும்பிடும் நிலையில் இரண்டு கைகளையும் எடுத்து முதுகை முன் பக்கம் குனிந்து வலது காலை கழுத்துப்பட்டையிலிருப்பதை எடுத்து நேராய் நீட்டி பின் மல்லாந்து படுத்து சிரம பரிகா ரம் செய்து கொள்ளவும்.
சாதகர்களுக்குச் சற்று கடினமான ஆசனம்: ஆனல் எவ்வளவு தூரம் கால்களை மேல்தூக்குகின்
 

ජෙර්හී ( nශිෂුද්‍රිෂ් ප්‍රී 8 9
ருேமோ அவ்வளவுக்கு மிகவும் நல்லது.
செய்வதின் பலன்கள்:- கால் கழுத்துக்குப் பின் இ ரு ப் பதா ல் தொடைக்கும், அதன் நரம்பு களுக்கும் எலும்புகளுக்கும் இரத்தோட்டத்தையும் கொடுத்து, வளர்ச்சியையும் அதிகரிக்கச் செய்கின் றது வாத மித்த சம்பந்தமாக வியாதிகள் நீங்கும் இருதயத்துடிப்பு, மூளைக் கோளாறு இ ைவகளை 있X அறவே நீக்கும். தோள் பட்டைவலிமைபெறும். இருதயம் சமநிலையடை யும் ஆண்,பெண் அனை வரும் செ ய் ய லா ம். கெற்பகாலம் ரு து காலம், மா த வி டா ய் கர ல |ங் களி ல் பெ ன் ம ணி கள் செ ய் யக் கூடTது .
நேயர்கள் க வ னத்திலிருக்க வேண் டிய முக்கியமான விதி;- ஆசனங்கள் செய்யும் சமயம் தும் மள் கொட் டாவி, சிரிபபு, கவலை, பேசுதல், ஆத்திரத்துடன் ஆசனத்தைச் செய்தல், இருட்டில் செய்தல் முத லியவைகளை நீக்கி விட்டொழிக்கவும்.
அவ்வாறு நிர்ப்பந்தமாகப் பேச வேண்டிய திருப்பின் முன் கண்ட குணங்களை அனுசரித்த பின் ஆசனங்களைச் செய்யவும்.

Page 18
I.
2.
4.
பற்றகன்று தைலதா ரைபோல் எக்காலமும் ஆத்மத்தியானம் பண்ணிக் கொண்டிருப்ப வ னுக்கு பேராறுபோல் பேரின்பம் கரைபுரண் டோடும்.
புலனடக்கம் பெறுவதும் அதைப் பிறருக் குப் போதிப்பதும் சிறந்த சமூகசேவையாகும்.
புலனடக்கம் பெற்றவரின் தொகை அதிக மாகவுள்ள சமூகம் நன்கு உயிர்வாழ்ந்து மற் றவர்களேயும் நன்கு வாழவைக்கின்றது.
*" துன்பமே? உனக்கு நல்வரவு என்று கூறி துன்பத்தை வரவேற்கும் தீரன் எக்காலமும் மாசற்ற பேரின்பத்தை அனுபவிக்கிருன். அத் தகையவன் மூப்பு, பிணி, வறுமை இவைக ளால் துயரப்படான்.
ஆத்ம சாதனையால் சமபுத்தி பெற்றவன் பாவ புண்ணியங்களை யகற்றி பராபுருஷனை நிச்சயம் அடைகிருன்.
-கெங்காதரானந்தா
 
 
 

S S q TST Tqqq SqqSqSTTSSASAAS AAS AA S AAAAA A AAAA A SAS ASASASA ASAAASA ASAqS AqA AA MAS A A S A qAS SSAS SAM qAM qq qSqq (
6) நல்ல விநாயகர் துணை
நீ முன்னேஸ்வரம்
திருக்குளத்திருப்பணித் தரும விஞ்ஞாபனம்
இருவருள் நிறைந்த ரு முன்னே ஸ்வர சேஷத்ரத்கில் சிவதிர்த்தமென்ற திருக்குளத்திருப்பணிக்கு சுமார் 60, 000 ரூபாய் வரையாகுமென மதிப்பிட்டு கருங்கல் வேலே நடந்த வருகிறது. இப்பெருஞ் சிவ கைங்கர்யத்துக்கு புண்ய சீலர் களன வரும் தங்களாலியன்ற பொருளுதவி செய்து பரீ வடி
R
வாமபிகஸமேத முன் நைாதப்பெருமான் திருவருள் பெற
0 . . . ` ബി. | ... : R வேண்டுகி ருேம்,
இங்ஙனம் சி. பாலசுப்ரமண்யக் குருக்கள், s / கர்த்தா,
qSASM S Sq SqqqS SS MS SA SA AAA S S AAAAS ASMSMMSASAMSMSqqSqS SqASS SSSSAASSASASA SASASAS AAASA AAAAS AAAAA AAAA AAASSASASAeAAMSASA AASA MASA SAqASqA AqA q S S qSAA qSqASA SAAAAS SAAAAS q AASASS AASASAS SMSM ASMMM AA A AMMAMM SM AA AA MAAA AAAA AA AAAA S
Jij,53) | G 4. Tägt J, JG))) is -
(DABBTBS) என்னும்
நீரிழிவு மது மேகத்திற்கு மிகச்சிறந்த குரணம்.
ய ம்ை மூலி ை பிறல் சித்தர்களின் அனுபவ முறைப்படி
தயாரிக்கப்பட்டது. சர்க்கரை வியாதியிருல் திக்கப்பட்டுள்ள வர்களுக்கு ."ויו, י |:h Upol\ \ ,}\! D. ਹੀ 6 , 06 SABU NISTRES...S.A.M ) C.S.I.)
இலங்கையில் கிடைக்குமிடம்
ஆத்மஜோதி ŝżan) u tio நாவலப்பிட்டி (சிலோன்)

Page 19
Wegistered af é. P. C. as
ଈ] II, III ରା உஷ்ணவாய்வு, முழங்கால் 6 கட்டு, மலபந்தம், அஜிர6 பசியின்மை, வயிற்றுவலி, புளியேப்பம், நெஞ்சுக் கரிட நீக்கி ஜீரண சக்திக்குப் மிகச்சிறந் உபயோகிக்கும் முறை இந்தச் சூரணத்தில் டன் த் தோலா அளவு சீனி ரத்துக்கு முன் Grਫਰੀ அருந்தவும். காலே மாலே டும். தேகத்தை அனுசரி அளவைக் கூட்டியும் குறைத் பால் , வெண் னெய் நிறை முறை எண்ணெய் ஸ்நானம் மூலிகையினுல் : ප්‍රී Joséට් බෙකර්ක4 =
8
(பத்
சம்பு இண்டஸ்ரீ
இலங்கையில்
ஆத்மஜோதி நில
மலாயாவில் கிடைக்குமிடம்
மு. கணபதி 66, 6_కు కొపోు
Printed by N. Muthiah at the Published by N. Muthiah Athn

z 7evspaper 7. –Z. 59-300
GO it.
பாய்வு, இடுப்பு வாய்வு, மலக் னம், கை கால் அசதி, பிடிப்பு,
பித்தமயக்கம், பித்த சூலை, பு, முதலிய வாய்வு ரோகங்களை
தேகாரோக்கியத்திற்கும் த குரணம்.
s தோலா அளவு எடுத்து அத்து அல்லது சர்க்கரை கலந்து ஆகா TG கொஞ்சம் வெந்நீர் தொடர்ந்து உட்கொள்ளவேண் த்து உட்கொண்டு வரும்போது தும் உட்கொள்ளலாம். நெய், மயச்சாப்பிடலாம். வாரம் ஒரு
عد
நய சசிக்கப் பெற்றது. உட்பட டின் ஒன்று
5.
நியமில்லை)
கிடைக்குமிடம்:-
) ULILD, நாவலப்பிட்டி
அன் கம்பெனி,
ລາໍ້. - 6.3 ສ.
Sri Murugan Press-Punduloya. ajothi Niliyam, Nawalapitiya