கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஆத்மஜோதி 1959.11.17

Page 1
ঠু৪৫-১৫৫২&&&&&&&&&
ஆத்ம
நயினே-நாகபூஷனிைய
 
 
 
 

* %診姿 リー
リダQ三“リc E*/Cー .ܩ
에
→ == .
ಹೈ
ನೈ
==
s
== :
ರಾಷ್ಟ್ರಿ
KS KK S SK ke AK eeeAe kkSK kek keK eKkeK K ekee ke kek kkk kkkkk
ம்மன் திருக்கே
I t I iir.

Page 2
எல்லா உலகிற்கும் இறைவன் ஒருவன்
ஓர் ஆத்மீக மாத வெளியீடு)
- --- om om e
Ou L SSS0SS S L ST T S S S SKS L SG S tTGSii །
சோதி 12 விகாரிவடு) கார்த்திகை மீ”
|
பொருளடக்கம்.
சுவாமி சுத்தானந்த பாரதி பார். பாடியவை 2 ரீ நாகபூஷணி அந்தாதி மாலை 3 நயிதீைவு நாகபூஷணி அம்மாள் திருத்தல வர்லாறு 3.  ിg !ം:}})++ ' ' + (?) 8 5 இறைவன் தந்த பரிசு 12 6 கண்ணன் காட்டும் கர் போகம் - 13 اهده 7 5 1 ή σαν 3, 4 Ιουνί 1 μ. . . . . கிடைத்தது i4 806ਸ 2() 9 விக்கை - அவித்தை 10 முக்குணப் போராட்டம் 23 11 என் இருபத்து நான்கு ஆசிரியர்கள் 26 12 தாகம் தீர்த்ததா ள் 28
- - . ܠ - ) - - 13 பண்டிதமணி சி , கணபதிப்பிள்ளே அவர்களின் பல்லாண்டு வாழ்த்து 32
ஆத்ம ஜோதி சந்தா விபரம்,
(tج -- مصرعوگ>&ینیزہ زحمتہ ۔ --سے
ஆயுள் சக்கா ரூ. 5-00 o) bi i d. 61)).}} ()||()
th
- .¬-, - ר) \־, (ତ ଶତ ଗt ୮ଶହ । | 9 | 9 | 11 ΙΙ . Φ. 9, 1 Γ 7 சந்திர o0 1 .
AO . .
,う”、(s,ち?"リds”。
*}}} }} & 1* 111 ( (fic Te)
 
 
 
 
 

சுவாமி சுத்தானந்த பாரதியார் அவர்கள்
நயினுதீவு அம்பாளைத் தரிசிக்க வந்தபோது
அம்பாள் சந்நிதியிலிருந்து பாடியவை.
மங்கல மணம்பரவு மலர்தலைக் காலேபோல்
மன மாய விருள் போக்குவாய்
மாசிலாத் தென்றல்போல் வந்தெனது
மாற்றி மண வீறு தருவாய் பொங்குதிரை ஆழிபோல் என்னுள்ளம் பூரிக்கப்
பொது வேத முரசொலிப்பாய்
புண்பட்ட நெஞ்சிலே வெண்பட்டு நிலவெனப்
போந்து சாந்தம் அளிப்பாய்
செங்கதிர் ஞாயிறென வேயெனது சித்தமிசை
திவ்விய ஞானம் பொழிகுவாய்
சிங்கமென வீரமும் திருமூலர் யோகமும்
திருக்குறளின் வாழ்வும் அருளாய் துங்கமிகு நயினையில் தங்கியே புவனந்
தனக்காத்து அருள் அன்னையே
சதாசிவ மனுேன்மணி சிதாகாச ஓம்சுத்த
சத்தியே போற்றி போற்றி. 1.
ܪ
உலக நாயகி உத்தம நாயகி இலகு சத்தி இறைவி மனுேன்மணி நலிவு தீர்த்து கலந்தரும் அம்மையே பொலிவுறச்செய் புதுயுக ಖಳ್ಗ | Z.
SJ s ij 3 LI GDI Jjs 5, it GUIT 5 3F isf D us ir iku JTful போக சக்தி புனித பராசக்தி நாக பூஷணி நாரணி அம்மையே 3
தேகச் சட்டை அணிந்திடும் சீவனின் Coras 5 I Lasít #6 iĝis 5 & CasrgS LILI
யோக சித்தி யுடன்பெறச் செய்தருள் 5T35 697 Golf 5áb GD Lig TJäĝ. 4.
வீழ்க தீய வினைக்குலம் யாவையும்
ost; hUI Firs Fj GFrfGul Itil வாழ்க மன்னுயிர் வானருள் பாலிப்பா ஊழ் கடந்தொளிர் ஓம்சுத்த சக்தி
(III. 5

Page 3
பூ நாகபூஷணி அந்தாதி மாலை.
(நயினுதீவுச் சுவாமிகள்)
-sa-sgeese-ee
கற்பகக் கன்றைக் கடம்பனைத்தந்த கனகவரை யற்புதமோன வருணுகந் தாங்கு மயிர்தவல்லீ தற்பரன் வாமங் தழைத்தே சகல வுயிர்களுக்கும் நற்பதியே யெனைப் பெற்ற சதானந்த நாகம்மையே,
பெறறதாய் பார்க்கப் பிள்ளைநான் வருந்திப் பிறப்பெனுஞ் சாகரத்தாழ நற்றவமில்லா வென்னே நீ விட்டால் நியாயமோ நல்லுரையாகச் சொற்றவக் கரையி லேறியானுய்யத் துணையுங் யன்றியா ருளர்சொல் கற்றவர்க் கினியாய் நயினையம் பதிவாழ் கண்மணி நாகபூ ஷணியே 2
கற்றவர்க் கிளியாய் நயினையம் பதிவாழ் காரணி நாரணன் றங்காய் மற்றவ ரறியா மரகத வரையின் வாமமே வளர்பசுங் கொடியே
நற்றவ ரோடு சேயெனே யிருத்தி நாதநா காந்தமுங் காட்டி
முற்றுமாய் நிறைந்த பூரணுனந்த முத்திதா நாகபூ ஷணியே 3 .
முத்தியாங் கரையைப் பற்றியே யுய்யும் முன்னதாய் முரணலை மோதி வற்றிடா மாய வாரிதி மத்தி மயங்கியா னுழ்ந்திடா வாறு சத்தியாய்ச் சிவமாய்த் தனிப்பரங் தானே தானுமாய் நின்றதற் பரையே சித்தெலாம் வல்லாய் சேயெனைக் காத்தாழ் திருமணி நாகபூ ஷணியே. 4
காத்தெனை யாளுங் கனகமா வரையே கமலேயுங் காயையும் மருங்கே நீத்தவ ரமரர் கருடர் கந்தருவர் நின்பணி புரிபவ ரன்னே வேர்த்தவ ராய்கின் றுயிர்த்திர ளாட்டு வினையெலாம் பற்றி நீருகப் பார்த்தருள் விழியைப் பரப்புதி யீன்ற பாற்பதி நாகபூ ஷணியே 5
சேர்த்தரு ளன்னே వశినాr கழியச் செனனமு மரணமு மொழியக் காத்தரு ளென்னே நின்னடி பணிந்தேன் கருணையே பொழிவிழி பரப்பிப்
பார்த்தரு ளன்ற பகவதி யாகிப் பங்கயத் தாள்முடி சூட்டி
நீத்தருள் பாவ நிலையற மெளன நிலையருள் நாகபூ ஷணியே. 6
 
 
 
 

நயினுதீவு நாகபூஷணி அம்மாள் திருத்தல் வரலாறு.
(ஆசிரியர்)
~ዯNCX 9}g€?JMOፖcኑ”
கல்லோலேசல்ல ஸிதா மிர்தாத் பதிலஹரி மத்யேவிராஜன்மணி துவீபேகல்ப கவாடிகா பரிவிருதே காதம்ப வாட்யுஜ்ஜ்ய வலே ரத்னஸ்தம்ப ஸஹஸ்ரநிர்மிக ஸபா மத்யே விபாணுேத்தமே
சிந்தாரத்ன விநிமிர்தம் ஜனனிதே ஸிம்ஹாஸனம் பாவயே
இது ஆகிசங்கராச்சாரியாரினல் "மந்த்ர மாத்ருகா புஷ்பமாலாஸ்தவ
என்ற நூலில் அருளப்பட்ட சுலோகமாகும்.
இதன் பொருள்:- தாயே! அலைகளினல் சோபிக்கின்ற அமிர்க சமுத்திரத்தின் நடுவில் விளங்குகின்ற மணித்தீவிலே கற் பகமரங்களாலான வேலியினல் சூழப்பட்டதும், கடம்பமர རྒྱུ་ வரிசைகளால் பிரகாசிப்பதும், இரத்தினங்களால் இழைக் கப்பட்டு ஆயிரங்கால்கள் அமைத்து நிருமித்த சபையின் "זקן நடுவில் உள்ளதுமான சிறந்த விமானத்திலே (கோயிலிலே சிந்தாமணிகளை அமைத்துச் செய்யப் பட்டதான சிங்காச னத்கை நான் உனக்குத் தியானம் செய்து கொடுக்கி றேன்) மனதினுல் சமர்ப்பிக்கிறேன்.
சக்தி பீடங்களாகிய 5வபிடங்களில் நயினையும் ஒன்ரு கும். மணித்தீவு எனச் சங்கராச்சாரியார் குறிப்பிட்டதுவும் இதனேயேதான். ஈழத்துத் திருத்தலங்களுள் சரித்திரங் கண்டதலங்கள் பலவுள. அத்தலங்களை இன்றும் சாதிசமய 鷲 வேறுபாடற்ற முறையில் மக்கள் சென்று வணங்குவதைக் காண்கின்ருேரம், அரசியலார் கனவிலுங் காணமுடியாத சமரச மனுேபாவத்தை அத் தலங்களில் மக்கள் அநுபவிக்
கின்றனர். உகாரணம்:- கதிர்காமம், சிவனெளிபாதம், திருக்கேதீச்சரம்,கோணச்சரம், முன்னேஸ்வரம், செல்லச் சந்நிதி, நயினுதீவிலுள்ள 5ாகச் சாம், என்பன. இவற்றுக் கெல்லாம் ஆதிசக்தி பீடமாயமைந்தது நாகேஸ்வரி ஆலய மாகும். இதனுடைய கோற்றம் சரித்திரகாலத்திற்கு முற் பட்டதெனக் கூறுவதற்கும் தகுந்த ஆதாரங்களுண்டு.

Page 4
4. ஆத்ம
ஈழநாட்டுத் திருத்தலங்களின் வரலாறுகளைச் சரித்திரக் கண் கொண்டு மாத்திரம் ஆராயாது ஆத்மீகத் துறையில் மக்களுக்கு அறியச் செய்யும் முகமாக ஆத்மஜோதி இப் பணியை ஆரம்பித்துள்ளது. திருவருள் முன் னின்று வழிகாட்ட சக்தியின் துணைகொண்டு ஆரம்பமாகியுள்ளது. ஆதிசக்தியா கிய அம்பிகை வரலாறு முதலில் வருவது பொருத்தமாக அமைந்துள்ளது. மற்றைய திருத்தலங்களின் வரலாறுகள் கிடைக்கும் முறைப்படி வெளிவரும்.
இலங்கையின் வடபாகத்தில் ஏழு தீவுகள் இருக்கின்றன அவற்றுள் நடுநாயகமாக விளங்குவது மயிதிைவாகும். அது இயற்கை அழகினை உடையது. புராதன பல அதிசயங்களை உடையது. யாழ்ப்பாணப் பட்டினத்திற்குத் தென்மேற்கே சுமார் இருபது மைல் தாரத்தில் உள்ளது. இதற்கு மணித்தீவு மணிபல்லவத்தீவு, மணிநாகதீவு, நாகதீவு, நாகநயினர்தீவு, நயினுர்தீவு, சம்புத்தீவு ஆகிய பல பெயர்கள். உண்டு, கட்சிண கைலாயமெனப் பெயர் பெற்றுச் சிறப்புற விளங்கிய லெமூரி ராக் (நாகநாடு) கண்டத்தில் கடல் வாய்ப்பட்டது போக எஞ்சி யுள்ள பாகத்தில் ஓர் சிறந்த பகுதி என்பது ஆராச்சியாளரு டைய துணிபாகும். நயினுதீவுச் சுவாமிகள்போன்ற பல மகா ன்களும் பல புலவர்களும் வாழ்ந்து வந்ததே இதற்கு அத்தாட் சியாகும்.
பூர்வத்தில் இலங்கையில் இயக்கர், நாகர் ஆதிய இருசாதி யினர் வசித்து வந்த காகச் சரித்திரம் கூறுகின்றது. நாகர்
வடக்கேயும் இயக்கர் தெற்கேயும் வசித்து வந்தனர். நாகர்
சர்ப்ப வழிபாடுடையராய் இருந்தனர். இவர்கள் கல்வியிலும் சீர்திருத்தத்திலும் சிறந்தவர்கள், 5ாக இராசனகிய மகோக ரனுக்கும் அவன் மருமகனுகிய குலோதரனுக்குமிடைபில் ஒர் மணியிழைத்த ஆசனத்தை முன்னிட்டு பெரும் போர் நடந் தது. அப்பொழுது இந்தியாவிலிருந்து கெளதம புத்கர் இங்கு வந்து இவர்கட்கிடையே சமாதானத்தை நிலைநாட்டி பஞ்சசீல த்தை இவர்கட்கு உபதேசம் செய்தார். உபதேசத்தைக்
கேட்ட்தும் இருவருக்கும் மனந்திருந்தி மணியாசனத்தைப்
புத்கருக்குக் கொடுக்க அவர் அதை இங்கு ஸ்தாபித்துச் சென் முரரென்று மகாவம்சம் கூறுகின்றது.
 
 
 

ஜோதி a 5
மணித்தீவில் புவனேஸ்வரி பீடம் எனக் காளிகாசனல் கூறப்பட்டது இக்கலமே எ ன் று கூறுவர். சித்தலேச் சாத்தனர் தமது மணிமேகலை என்னும் நூலில் இதை ‘மணி வல்லபம்’ என்றும், பட்டினத்தடிகள் இகை 'மணித்தீவு’ என் அறும் கூறியதாகத் தெரிகின்றது. இத்தீவிலே சர்ப்பங்கள் மற் றைய அயல் தீவுகளிலும் பார்க்க அதிகமாக வாசஞ் செய்கின் றன. இவைகட்கு ஜென்ம விரோதிகளான கீரிப்பிள்ளை, செண்பகம் முதலியன இங்கு இயற்கையாயில்லே. அவற்றை இங்கு கொண்டுவந்து வளர்ப்பினும் அவைகள் இறந்துவிடுகின்
ംാTം
நாகபூஷணி அம்பாளின் திருக்கோவிலின் வடபாலுள்ள பாம்பன் கடலில் இற்றைக்கு ஏறக்குறைய இரண்டாயிரம் வரு டங்களின் முன், ஓர் நாகம் தனது வாயிற் பூவைக் கவ்விக்கொ ண்டு வடக்கிலிருந்து தெற்கு நோக்கி நீந்திவருகையில் ஓர் கரு டன் குறித்த பாம்பைக் கண்டு தொடர்ந்தது. இதனுல் குறி த்த சர்ப்பம் கடலில் வளர்ந்துள்ள ஓர் கல்லில் சுற்றி மறைந்து கொண்டது. கருடனும் எதிரே உள்ளகோர் கல்லில் இருந்து கொண்டது. நாகமும் கருடனும் கர்க்கம் செய்துகொண்டிருக் கையில் அவ்வழியாக மரக்கலத்தில் வந்த வணிகன் இவைக ளைக் கண்டகாகவும் நாகபாஷை யறிந்தபடியாலவன் நாகத்தி டமிருந்து வரலாற்றை அறிந்து கருடனே இந்த நாகத்தைக் கொல்லாது விடும்படி கேட்டதாகவும் கருடன் இத்தீவிலிருக் கும் தேவி ஆலயத்திற்கு அவனது பொருள் முழுவதையும் செலவு செய்து விடும்படி சொன்னதாகவும் அவனுமப்படியே
செய்து 5ாகத்கைத் கப்பலவத்த காகவும் சொல்லுகின்றனர்
அக்கற்கள் இரண்டும் இன்றும் பாம்புசுற்றிய கல்லு, கருடன் கல்லு என்ற பெயர்களால் அழைக்கப்பெறுகின்றன.
நயினுபட்டர் என்ற பிராமணரால் இங்குள்ள அம்மை பூஜிக்கப்பெற்றமையால் Bயினுதீவு என்று இது அழைக்கப்ப
டுகிறது. இப்பொழுது அன?லதீவு-புளியந்தீவில் இருக்கும்
நாக கம்பிரான் விக்கிரகம் டச்சுக்காரர் கோவிலைக்காக்குமுன் நயினுதீவில் இருக்ககென்பது முதியோர்களால் ஒப்பமுடிந்த கொன்றகும். நாகபூஷணி அம்மன் ஆலயத்தில் பூர்வ மூல மூர்த்தியாய் அமைந்திருப்பது ஐந்து கலே நாகமாகும். இம் மூர்த்தியைத் கரிசித்த தென்னிந்திய சிற்பசாஸ்திர ஆராய்ச்சி

Page 5
6 - ஆத்ம
யாளர் எம். நரசிம்மன் அவர்கள் சரித்திரத்திலே பேசப்பட்ட பழைய சர்ப்பவழிபாட்டுக்கு ஆதாரமாக இலங்கை இந்தியா விலே இன்றும் பிரத்தியட்சமாகக் காட்சியளிப்பது இம்மூர்த் தியே என்றும் சர்ப்பவழிபாட்டில் நம்பிக்கை குறைந்த பிற்கா லத்திலே நாகபூஷணி அம்மையை அயலே பிரதிட்டைசெய்தி ருக்கிருரர்களென்றும் முடிபுக்கு வந்திருக்கிருரர்கள். மகாகுண் டலினி சக்தியே சர்ப்ப உருவமாகும்.
நாகபூஷணி அம்மன் ஆலயம் சமுத்திரத்தை நோக்கிய
படி தம்மையடையும் மெய்யடியார்களைத் தாமதமின்றி வரவே ற்பதுபோன்று அழகுற விளங்குகிறது. இற்றைக்கு இரண் டாயிரம் ஆண்டுகளுக்குமுன் இங்கு வாணிபநிமித்கம் வந்த காவிரிப்பூம் பட்டினத்து வணிககுலப் பெருமக்கள் இகைச் சிர்
படுத்தி நிறுவுவதில் பங்குபற்றினர். செப்புத்கேர், பவளத் தேர்களே ஏற்படுத்தி வைத்தார்கள் என்றும், நயினுபட்டரை
பூஜகராக ஏற்படுத்தினர் என்றும் கர்ணபரம்பரையாக நம்பப்
பட்டு வருகின்றது. இகன் மூலமூர்த்தியான சர்ப்பவழிபாட்டுக் காலம் பதினுயிரம் ஆண்டென்று இந்திய சிற்பசாஸ்திர அறி ஞர் நரசிம்மன் கூறியுள்ளார். புராகனமான இந்த ஆலயம் இடையிடையே பலராலும் சீர்திருத்தப்பட்டுநிர்மாணிக்கப்பட்டு வந்தது. டச்சுக்காரர் காலத்தில் அவர்கள் இப்புராதன ஆல யத்தையும் இங்கிருந்த சிவன் கோவிலையும் புத்கர் கோவிலை
யும் இடித்து அழித்தார்கள். சிவன் கோவிலும் புத்கர் கோ
விலும் அத்துடன் ஒழிக்கன. ஆனல் இந்த அம்மையின் திரு
(("i"شیخ عبر
வுருவத்தை அங்க5ேரத்தில் ஆலம்பொந்துள் ஒளித்துவைத்தி ருந்த அடியார்க்ள் திரும்பவும் கோயிலைக்கட்டி ஸ்தாபித்தனர்.
அக்கோவிலிலே அப்பொழுதிருந்த செப்புத்கேர் பவளத் கேர்கள் அந்நியர் கைப்படாமல் வடமேற்குக் கடலில் தள்ளி
விடப்பட்டன. அக்கோவில் மேலும் திருத்தப்பட்டு கற்போ
கைய நிலையில் விளங்குகிறது இத்கலம் அர்ச்சுனன், பட்டி னத்கடிகள், மணிமேகலை, ஆபுத்திரன், புத்தர் முதலிய பெரி யோர்களால் கரிசிக்கப்பட்டது.
- ,*。。 பழைய காலத்தில் எல்லாம்வல்ல இறைவன் ஆன்மாக்களை a உய்வித்தற்பொருட்டு தமது மாபெருங் கருணையைப் பதித்த இடங்கள் அறுபத்து நான்காகும். அருட்சக்தி பீடங்கள் எனப்
 
 
 
 

ஜோதி
படும் இவை காசிவிசாலாட்சி, காஞ்சிகாமாட்சி, மதுரைமீனுட்சி என்று வருவனவாகும். அவற்றுள் இரண்டு மணித்தீவில் அமைந்துள்ளன என்றும் அவை “புவனேஸ்வரிபீடம்? 'திரி
புரபைரவிபீடம்” எனப் பெயர் பெற்றவை என்றும் தேவி பராக்கிரமத்தில் விபரிக்கப்பட்டுள்ளது.
அனலை தீவைச்சேர்ந்த புளியந்தீவு என்னுமிடத்திலுள்ள இப்பெருமானைப் ‘புலிஏந்தி 5ாக கம்பிரான்’ எனவும் அழைப் பர். நாகபூஷணி அம்மை தம்மை வழிபடும் மெய்யடியார்களு க்கு சகல பாக்கியங்களையும் அளித்துவருகிருரர்- ஆனல் பிரகா னமாக புத்திரபாக்கியமின்றி தீராத மனக்கவலையுற்றோரின் பிணியைத் தீர்க்கும் அருமருந்தாக அம்மை அருள் பாலிக்கின் ருள். அகனுல் இலங்கையின் பலபாகங்களிலிருந்தும் வருடத் தில் பல நாட்களிலும் அன்பர்கள் இங்கு வந்து சாந்திபெற்றுச்
செல்கிருரர்கள்.
藻藻等
குண்டலியைத் தன்னருளா லியக்குங் தன்மை,
gy
குவலயத் தோ ருணர்ந்துமிகத் தொழுது வாழக் கொண்டபெரு நாகமதை யணிய தாகக்
குலவுகிரு வுருவதனிற் சூடி நின்ற அண்டர்தொழுந் நாகபூ ஷணியா மம்மை V அழகுபெறுங் தேர் மீதே யமர்ந்து மிக்க
மண்டுபெரு மன்புடனே யடியார் போற்ற
வழங்குகிரு வருளுடனே வாழி வாழி.
-பிரம்மபூரீ சி. கணேசையர்
வாலறிவோ ருணரமுத பக்தியிற்கற் பகஞ்சூழ்ந்த மணித்தீ பத்தி னேலுறுநற் கடம்பமர்கொல் லையிற்சிந்தா மணிப்பீடத் திருந்த தோற்ற மாலுறுமெய் யடியவர்கண் டின்புறுவா னயினைதனின் மணிப் டத்தி னேலிடுகற் பனேகடந்தே யமர்நாக பூடணியென் னுளத்த ளாமால்,
நீருற வளைந்து புரண்டெழுந் திரைந்து நிறைந்திடும் பணத்திரை விரித்துக் காருற விடங்கொண் டுலகெலா மீன்ற கருணைநா பகிதிருக் கோலத் தேருற விளங்கு முரசுமாத் திருந்த விருங்கட rைடுவணெண் டிசையும் பாருடன் புகழத் திகழ்சிதா மணிபோற் படிந்ததங் நயிணையம் பதியே.
டநயினை மான்மியம்

Page 6
S. ஆத்ம
iš 5 p 6) O 5 5 I L. f. (26)
(மு த் து , )
யான் இதற்கிலன் ஒர்கைமாறு.
●
je o
•••••
நாணயம் வழங்காக காலத்திலே பண்டமாற்று நடை பெற்று வந்தது. அதாவது பொருளைக் கொடுத்துப் பொருளை மாற்றிக்கொள்ளுதல். தம்மிடத்து மேலதிகமாக இருக்கும் பொருளைக் கொடுத்து தேவையான பொருளை மாற்றிக்கொள் ளுகல். இந்த முறையினல் எல்லாரும் உழைப்பாளிகளாகக் காணப்பட்டார்கள். பற்ருக்குறை இல்லை; சோம்பலுக்கு இட மில்லை; ஒருவரை இன்னுெருவர் ஏமாற்றுவதற்கும் இடமில்லை; அகவிலை ஏற்றமில்லை.
நாணயம் பழக்கத்திற்கு வந்ததும் பொருள் விற்பனவு
கொள்வனவில் பல ஏமாற்றங்கள் புகுந்துகொண்டன. பொ
ருள் உற்பத்தியாளனுக்கும் உபயோகிப்பவனுக்குமிடையிலே
தரகர் புகுந்து கொண்டனர். உழைப்புக்கு ஏற்றகூலி கிடைப் பதில்லை. கரகர்மார் கொள்ளை லாபம் அடித்தனர். பொரு ளின் உற்பத்தியாளனுக்கு ஐந்து ரூபா கிடைக்கும் பொருளு க்கு வாங்குபவன் பத்து ரூபா கொடுத்து வாங்கும் நிர்ப்பங்கம் ஏற்பட்டுவிட்டது. உற்பத்தியாளனுக்குப் பொருள் நிறையக் கிட்ைக்கால்கான் உற்சாகமாய் வேலைசெய்வான். நெல்விஜள விப்பவன் அரைவயிறு பட்டினி வாங்குபவன் கால்வயிறு பட்
டினி. இடையிலுள்ளவனுக்குப் பணவீக்கம் ஏற்பட்டு சமியாக்
குணம். இது இக் காலப் பொருளாதாரத்தில் விளைந்த வியா
L. u IT g Lib.
மனிதன் ஒவ்வொருவனும் கஷ்டமின்றி இலகுவான வழி யில் பனம் திரட்டுவதையே நோக்கமாகக் கொண்டுள்ளான். உழைப்பின்றி ஊதியம் பெறச் சுருக்கமான வழிகேடுகின்ற 烈 னர். உழைப்பவனுக்கு நிலமில்லை; உழைப்பில்லை; ஊதிய மில்லை. மனிதனுடைய உழைப்பை இயந்திரங்கள் சுரண்டு கின்றன. இதனுல் இன்றைய 5ாணய உலகில் பெரும் போ ராட்டம் ஒன்று நிகழ்கின்றது.
 
 
 
 

ஜோதி - 9
இதேபோலப் பக காகளும ஆணடவனுடன பண்டமாற
றுச் செய்தார்கள். மணிவாசகப் பெருமான் ஆண்டவனைத் தாம் வாங்கிக்கொண்டார். அதற்குப் பதில் தம்மை அவருக் குக் கொடுத்தார். விலையொத்த பொருட்களைக்கொடுத்து மாறு
வதில் யாருக்கும் ஆட்சேபனை இருக்கமுடியாது. சில பண்ட"
மாற்றில் இருவரும் லாபம் அடைந்கதாகவே மகிழ்வார்கள். வேறுசில பண்டமாற்றில் இருவரும் 5ஷ்டம் அடைந்ததாகவே துன்பப்படுவார்கள், மற்றவன் கன்னே ஏமாற்றிவிட்டதாகவே
குறைகூறுவார்கள் இருவரும். மணிவாசகர் காம் செய்த பண்
டமாற்றில் கனக்கே கொள்ளைலாபம் என்று கூத்காடுகின் ருரர். சிவபெருமான் ஏமாந்துவிட்டதாக அவரது அபிப்பிரா பம். எங்கள் பண்டமாற்றில் நீர் என்ன லாபம் அடைந்தீர்?
இதில் யார் கெட்டிக்காரர் என்று குழந்தைபோல் பேசுகின்
ரூரர் மணிவாசகர்.
பொருளை ஒரே கேரத்தில் கொடுத்து மாறுவதுமுண்டு. முன்பின்னகக் கொடுத்து மாறுவதுமுண்டு. மணிவாசகர்
தன்னை முகலில் கொடுக்கவில்லே. தன் பொருளின் பெறுமதி
அவருக்குத் தெரிந்திருந்தது, ஆகலால் இறைவனுரையே முத லில் பெற்றுக்கொண்டார். பொருளைக் கொடுத்து மாறுவதாக
இருவரும் முகலிலேயே பேசிக்கொண்டனர். இரு பொருள்க
ளின் பெறுமதியும் கெரிக்கதே. என்ருலும் மணிவாசகனுருக் குத்தான் பெறப்போகும் பொருளின் லாாம் மிகக் கொள்ளை யானது என்பது தெரியும். கான் கொடுப்பதோ ஒன்றுக்கும் உதவாகென்பது தெரியும். ஆதலால் தான் முதலில் பெற வேண்டிய பொருளைப் பெற்றுக்கொண்டார்.
இப்படி மற்றவரை ஏமாற்றிப் பண்டமாற்றுச் என்று நீங்கள் கேட்கக்கூடும். சிவபிரானகவே விரும்பித் தன்னை முகலில் கொடுத்தார். வலிந்து என்னை எடுத்துக்கொ
ண்டார்.
'கந்தது உன் கன்னைக் கொண்டது என் கன்னே? என் கின்ருரர். எமது வீட்டிற்கு ஒருவர் வலிந்துவந்து நல்லபொரு ளைக் கொடுத்து எமக்குப் பயன்படாத பொருளே எடுத்துக்கொ ண்டு சென்ருரல் வேண்டாமென்ற சொல்லுவோம். இப்படி, ஏன்  ெய்தார் என்ற வின அடுத்தபடி எழுகின்றது. முகலில்

Page 7
10 ܐ ܕ ஆத்ம பேசாம்லே இருந்தார் எதற்கும் இறைவனரேயே கேட்டுப் பார்ப்போம் என உள்ளம் உசாவியது. எங்கள் பண்டமாற்றில்
சங்கரா ஆர்கொலோ சதுரர்
இப்படி நஷ்டம் அடையக்கக் கதாக யாராவது பண்டமாற்றுச் செய்வார்களா? இப்படி நஷ்டலாபம் தெரியாது பண்டமாற்று
செய்வதால்கான் தினமும் பிச்சை ஒட்டைக் கையிலெடுத்துக் கொண்டு கிளம்பிவிடுகின்ருரர். உமது பெயருக்கேற்ப நீர் நடப் பது சரியே. சங்கரன் என்ருரல் சுகத்தைச் செய்பவன் என் பது பொருள்.
இப்பண்டமாற்றில் அளவில்லாத இன்பத்தையான் அடை ங்கேன். என்னிடமிருந்து எதனைப் பெற்றீர்.
*அந்தம் ஒன்று இல்லா ஆனந்தம் பெற்றேன்
யாதிநீ பெற்றது ஒன்று என்பால்”
(gی
பொருளைக் கொடுத்தவன் அத்துடன் போய்விடுவான். நீரோ கொடுத்த பொருளைக் காப்பாற்றிக் கொடுக்கின்றவராக இருக் கின்றீரே! எனது சிங்கையிலேயே வந்து குடிகொண்டுவிட்டீர். இன்றுவரை ஐம்புலவேடர் குடிபுகுந்து என்ன கூத்தெல்லாம் செய்தார்கள். எனது சிங்கையிலே நீர் குடிபுகுந்தும் அவர்கள்
இருக்கிற இடமே தெரியவில்லை. திருப்பெருந்துறையில் வந்து என்னை ஆட்கொண்ட கேவரீர் நீரே, எமது சிங்கையிலும் இரு
க்கின்றீர்.
ஒரு மகனின் நலன்கள் யாவற்றையும் ஒரு கங்கை கவனி ப்பதுபோல் நீரே கங்கையாகி வந்து கவனித்தீர்! குழந்தைக்கு எது தேவையோ அதைத்கான் தந்தைசெய்வார். தந்தையின் குணம் அத்தனையும் இருந்தபடியால் அல்லவோ வலிதாகவந்து, உம்மைத் தந்தீர்.
ܐ ܐ
சங்கரா ஈசா! ஒன்றையும் எதிர்பாராது அருள்காரண மாகவே உயிர்கட்கு நன்மைசெய்தல் ஆலத்தை அமுகாகக் கொண்ட பெருமானகிய உமது செயலாகும்.
 
 
 
 
 
 
 

ஜோதி
எந்தையே ஈசா உடலிடம் கொண்டாய். உன்கருணைத் திறத்தினுலல்லவா என்னுடலையும் இடமாகக்கொண்டாய். உன் னைத் தந்து என்னே எடுத்துக்கொண்டமை நினது இயற்கைக் கருணையாகும். என் சிந்தைக்கண் நீ புகுந்து நின் சிந்தையாக அதனை மாற்றிய கல்ை என் சிங்தை யென்றென்று இல்லையே ஆகிவிட்டது. என்னுடலே நின்னுடலாக மாற்றிய கனல் என் னுடலமென்பதும் என்று ஒன்று இல்லாது போய்விட்டது, நீ என்னுள்ளம் உடலும் உயிர் ஆதியவற்றை மாற்றிக்கொண் டவாறே யானும் மாற்றுதற்கு என்னிடம் அப்படி ஒன்றுமே இல்லை. அதனுல் செய்தற்குரிய கைமாறும் இலணுயினேன். இதனை மணிவாசகர் வாக்கினலேயே பாருங்கள்.
தந்தது உன் தன்னைக் கொண்டதுஎன் தன்னைச்
சங்கரா ஆர்கொலோ சதுரர்
அந்தம் ஒன்று இல்லா ஆனந்தம் பெற்றேன்
யாது நீ பெற்றதொன்று என்பால்
சிந்தையே கோயில் கொண்டனம் பெருமான் திருப்பெருந் துறை உறை சிவனே
எந்தையே ஈசா உடலிடம் கொண்டாய்
யான் இதற்கு இலன் ஓர் கைம் மாறே.
பொருள்: சங்கரனே! எனக்கு மிகப் பெரியோனை உன் னைத் கந்திருக்கின்ருரய்; அதற்குப் பண்டமாற்ருரக மிகச் بربر சிறியேனுன என்னை ஏற்றுக்கொண்டிருக்கிருய். இந்த விஷயத்தில் நம் இருவரில் யார் சாமார்த்திய சாலி? முடிவு என்பதே இல்லாத இன்பத்தை உன்னிடமிரு ந்து நான் அடைந்திருக்கிறேன். இதற்கு ஈடாக நீ என்னிடமிருந்து பெற்றுக்கொண்ட பொருள் யாது? எனது நெஞ்சையே கோயிலாகக் கொண்ட எம்பெரு மானே! திருப்பெருந்துறையில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானே! எனது.கங்கையே! ஈசனே நீ என் உடம்பையே இடமாகக் கொண்டிருக்கிருரய். இந்த உபகாரத்திற்கு நான் செய்யக்கூடிய கைமாறு ஒன்று மில்லை.

Page 8
இறைவன் தந்த பரிசு.
(சுவாமி அபேதானந்தர்)
-ass-Ossame
குழந்தை கன் விளையாட்டில் ஈடுபட்டிருக்கும்வரை தாய் தன் வேலைகளைக் கவனித்துக்கொண்டிருக்கிருரள், பசி ஏற்பட் 'டவுடன் குழந்கை அழ ஆரம்பித்துவிடுகிறது உடனே நிறுத்தி விட்டு ஓடோடி வருகிருரள், குழந்தையை எடுத்துக்கொள்ள.
விளையாட்டில் மகிழ்ந்து கொண்டிருங்க சிசு அழக்காரணம்
என்ன? பசி என்ற வருத்தம் அல்லவா? இவ்விதம் உலக விஷ யங்களில் ஈடுபட்டிருக்கும் வரையில் தாய் உமை நம்மிடம் வரு
வதில்லை. நாம் அவளை நினைப்பதேயில்லை. துன்பம் வந்த காலத்
துத்கான் அன்னையின் நினைவு ஏற்படுகிறது. அப்பொழுது உலக மாகாவை என்றும் நினைத்துக் கொண்டிருக்க வேண்டு மானுல் துன்பம் வந்துகொண்டே இருக்கவேண்டுமல்லவா? இன் பம் ஏற்படும் காலே பகவானது ஞாபகம் வருவதில்லை. அல்லலு றும் பொழுதுதான் ஆண்டவனை நினைக்கத் தோன்றுகிறது.
மகாபாரத யுத்தம் முடிந்து வனவாசம் செய்யக்கிளம்பிய குந்தி தேவி கண்ணபிரானிடம் விடைபெற்றுச் செல்ல வருகி ருள். அவளை ஏதாவது வரம் கேட்குமாறு பரமாத்மா கூறுகி ருரர். அப்பொழுது என்னகேட்டாள் குந்திகேவி நல்ல அரச
போகம் கேட்டாளா? இல்லை. மைக்கர்களின் சுகத்தை யாசித்
காளா? இஃகொன்றையும் கேட்காமல் எனக்கு எப்பொழு தும் துன்பத்தையே கந்துகொண்டிரு என்று யாசித்தாள். இப்படிக்கூட ஒரு பைத்தியம் இருக்க முடியுமா? என்று நம க்குத்தோன்றுகின்றது. உண்மையில் நாம் கான் அறிவிலிகள்.
ஏன் அப்படி அவள் கெட்டாள்? துன்பம் எப்பொழுதும்
வந்துகொண்டே இருந்தால் இடைவிடாமல் ஆண்டவனை நினை
க் துக் கொண்டிருக்க முடியுமல்லவா?
இகனுல்தான் போலும் பக்கர்களுக்குப் பலதுன்பங்களைத் கருகிறார் பகவான். துன்பத்தைத் தந்து அவர்களை விரைவில்
கம்மிடத்து அழைத்துக்கொள்கிறார். அவனை சிக்கிரத்தில் 9ی{{
டைய துன்பம் வழியானல் அது இறைவன் தந்த பரிசல்லாமல்
வேறு என்னவாக இருக்கமுடியும்.
-Na. ().) .י"אג -
 
 
 
 

ஜோதி 13 கண்ணன் காட்டும் கர்மயோகம்.
(செல்வி 0. மாதர் நாச்சியார்)
-asabees-e-
உலகில் தோன்றிய மனிதன் உடலினுலோ அல்லது மன தினலோ வேலேசெய்யாதிருக்க முடியாது. சூழ் நிலையின் தூண் டுதலினலோ அல்லது இயற்கையாக அமையப்பெற்ற சுபாவக் குணத்தினலோ மனிதன் யாதாவதொரு தொழிலைச் செய்து கொண்டேயிருக்கிருரன். ஒவ்வொரு செயலுக்கும் பலன் உண்டு அது நன்மையாகவோ-தீமையாகவோ இருக்கலாம். காரண காரியக் கூட்டுறவினல் கவ்வப்பட்டு நிகழும் செயல்கள் யாவும் கர்மவிளைவுக்கும் கட்டுப்படுகிறது. ஆனல் மனிகனே செயலாற் றும் பிராணி. ஒவ்வொரு சிங் கனைக்கும்-உள்ளத்தில் உதிக்
கும் எண்ணத்திற்கும் பிரதிபலன் உண்டென்ருல் சதாகால
மும் கர்மவினையெனும் கடுமையான விதியினல் தாக்கப்படுவ தில் ஆச்சரியமில்லை.
இங்குகான் கண்ண்ன் பகவத்கீதையில் காட்டும் கர்மயோக மார்க்கம் மனித சமுதாயத்திற்கு வழிகாட்டுகிறது. மனிதன் ஒரு செயலில் ஈடுபடும்போது விருப்பினலோ அல்லது வெறுப் பினலோ வசப்பட்டு-வெற்றி கோல்விகளுக்கு முக்கியத்வம் கொடுத்துச் செயலாற்றுவதினுல்கான் வினையின் பலன்கள் மனதில் பதிந்துவிடுகின்றன. இந்தக் கர்மவினையின் பிடியிலி ருந்து காண்டுவதற்குக் கண்ணன் கூறிடும் அறிவுரை என்ன
வென்றல் துன்பத்தில் மனம் கொடாது, இன்பத்திலே ஆவலு
ற்றுபயத்தையும் கோபத்தையும் நீக்கி சமபுத்தியோடுதொழில் புரி, ஆனல் செய்கையின் பயனைக் கருதாதே என்பதேயாகும்.
பொதுவாக ஆத்மீக வாழ்வில் ஈடுபடும் சாதகன் கடமை களைத் துறந்து மக்கள் சமூகத்தினின்றும் பிரிக்கப்பட்டு காட் டிலே கனிமையாகக் கண்மூடி மெளனியாகிக் காலத்தைக் கட த்துவதே கடவுளை அடையச் சிறந்த முறையென்றகோர் கொ ள்கையும் இருந்தது. இக்கக் கொள்கையை மாற்றிப் பற்றில் லாமல் தொழில் செய்து கொண்டிருக்கும் மனிதன் பரம்பொ ருளை எய்துகிருரன் என்ற புதியகோர் புனிகக் கொள்கையை கண்ணன் கருணையோடு விளக்குகிறன். ஆத்மாவில் இன்புற்

Page 9
§14 ஆத்ம சிரத்தையுடைய சீடனுல் குருவுக்கு
LI JU ID fl SI 5 fi JF SOI riħ fi g) I li ji; 5 g .
(சுவாமி நிர்மலானந்தா, ரிஷிகேசம்)
மதுரை ஜில்லாவில் வைகைக் கரையில் ஒரு சிறிய கிரா த்தில் அமரன் என்ற ஒருவன் இருந்தான். அவன் இளவய தில் சரியாக படிக்கவில்லை. பிற்காலத்தில் தகாதவர்களுடன் சேர்ந்து கெட்டு தனக்கு வேண்டிய செலவுகளுக்கு Uਟੈ। பயமுறுத்தியும் ஏமாற்றியும் பணம் தேடி வாழ்ந்தான். இவனு க்கு நல்ல புத்திவரவேண்டி மாகா பிகாக்கள் எவ்வளவு முறை உபதேசித்தும் பயனில்லாமல் அமரனிடம் அடிபட்டதுதான் மிச்சம். இந்தக் கஷ்டத்தில் கல்யாணமும் செய்து வைத் கார் கள். அவன் கன்னிடம் தினமும் கையில் கத்திவைத்துக்கொ
ண்டேகான் திரிவான். பாதைகளில் யாரையும் கண்டுவிட்டால்
கத்தியைக் காட்டி பயமுறுத்தி பணத்தைப் பிடுங்குவது வழக் கம், இப்படியாக வாழ்வு இருளில் கடந்தது. is
அமரனுக்கு உலகத்தில் ஏதும் தெரியாது திரியும் guru hii, சில தினம் அவனுக்குத் திருட்டுக் கிடைக்கவில்லை. இவன் திரி யம் ரோட்டில் சில அந்தணர்கள் நன்றாகக் குளித்து வீயூதி
鼬、
முற்பக்கத் தொடர்ச்சி.
வத் தொழிற் பனிலே பற்று அற்றவய்ை, எப்போதும் திருப் தியுடையோணுய் எதினினும் சார்பற்று நிற்போன் தொழில்
செய்தாலும் அதனுல் கட்டுப்படுவதில்லை. செய்கைகளே எல் லாம் பிரம்மத்தில் சார்த்திவிட்டுப் பற்றுதலே நீக்கித் தொழில் செய்கிறவனேக் கர்மவினைகள் பங்கப்படுத்துவதில்லே. வெளி
விஷயங்களில் மனப்பற்று இல்லாமல் செய்கையில் செயலின் மையைக் கண்டு எங்கும் எல்லாச் சூழ்நிலைகளிலும் பாதிக்காது
கருமத்தில் கருத்துவைக்காது காரியங்களைத் திறமையாகச் செ ப்கே கர்மயோகத்தின் ரகசியமாகும். நன்மை தீமை 3 11:i, i, ജ11 ) +j)ി, இந்திரியங்களே அடக்கி, எல்லா உயிர் களின் நன்மைக்காகச் செயல் புரிவதே வினைப்பயனிலிருந்து ഖിഴ്ച് சிறந்த முறையாகும். இதுவே கண்ணனின் உயரியஉன்னத உபதேச " ..., 鷲
嫣
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஜோதி 15
தரித்து சிவசிவ என்று சொல்லிப் போவார்கள், 5ம் அமரன் ஒருநாள் அவர்களை அணுகினன். ஆனல் அவர்கள் பயந்து ஒடத்தொடங்கினர்கள். அமரனும் விடாது பின் தொடர்ந்து ஒடினன். அவர்களைப் பிடித்துத் காங்கள் இந்த ரோட்டில் தினம் போகும் காரணம் என்ன? என்று வினவ, அவர்கள் எங்கள் குருநாதரிடம் உபதேசம் பெற்று வரப்போகிருேரம் என்ருரர்கள். அப்படியானுல் என்னேயும் அழைத்து செல்லுங் கள் என்று கேட்டான். அவர்கள் முடியாது என்ருரர்கள். சில தினம்வரை பொறு பின் கூட்டிச் செல்லுகிருேரம் என்ருரர்கள்.
உடனே இல்லை இப்போதே கூட்டிச்செல்ல வேண்டும் இல்லை
யானுல் இந்தக் கத்தியால் குத்திக்கொலைசெய்வேன் என்ருன்,
உடனே அந்தணர்கள் பயந்து எங்களுடன் வந்தால் வெளியில்தான் இருக்கவேண்டும் என்ருரர்கள். அதற்கு சரி என்று ஒப்புக்கொண்டு கூடவே சென்றன். குருவின் உப தேசம் நடக்கும் இடததுக்கு வெளியே இருந்துகொண்டு உள் ளே குருநாதர் நடத்தும் ஆத்மஞான உபதேசங்களை வெகு கவனமாய் உட்செவியால் கேட்டுவந்தான். இப்படிப் பலநாள் அந்தணர்களுடன் வந்துபோய்க்கொண்டிருந்தான். ஒருநாள் ஏன் நாம் தனியாகக் குருவிடம் போகக் கூடாது என்று எண் னி அந்தணர்கள் வருவதற்கு முன்பாகச் சென்று குருவினி டம் அந்தணர்கள் நமஸ்காரம் செய்வதுபோல் தாமும் செய்து கைகூப்பி நின்ருன். குருவோ இவனை நீ யாரப்பா என்று விவை அமரன் கான் சில நாளாக இங்குவந்து வெளியே இருப் பதாகச் சொன்னன். ஏன் நீ உள்ளே வரக்கூடாது தர்ராள மாக உள்ளே இருந்துபடித்துவா என்ருரர். அதுபோல் உள்ளே இருந்தான். அங்கணர்கள் வந்து பார்த்து பயந்துவிட்டார்கள்.
அன் றையத் தினம் நடக்கும் வேதாந்தபாடங்கள் நடந்தன அதில் வெகு சிரத்தையாய் இருந்து கவனித்து வந்தான் அம ான். இரவு நேரம் ஆகியது சீடர்கள் குருவிடம் விடைபெற்று வீடு திரும்பினர்கள். ஆனல் 5ம் அமரன் இருந்த இடத்தை விட்டு ஆடாமல் அசையாமல் இருங் கான். குருநாதர் அப்பா நேரம் ஆகிவிட்டது இனி நீ வீடு போகவேண்டாமா? என்ருரர். நானும் வீடுபோகவே கான் இங்கு இருக்கிறேன் என்று சொ ல்லி தங்களிடம் ஒருசந்தேகம் கேட்டுப்போக ஆசை என் முன். குருநாகரோ சந்தோஷத்துடன் என்ன உன் சந்தேகம் என்
سمي
' I.

Page 10
6 ஆத்ம
ரூர் எல்லோரும் தங்களிடம் உபதேசம் வாங்குவதாகச் சொ ல்லுகிருரர்களே அது Grಳ್ಗೆror? என்றன். அப்பா உபதேசம் என்பது எளிது அல்ல. சிலகாலம் குருவிற்கு சேவை செய்து அதற்குப்பின் குருநாகர் உபதே சிப்பார் என்று சொல்ல உடனே அமரன் எனக்கு கிடைக்காககோ என்ருரன். குரு நாகர் நீயும் 12 வருடம் சேவை செய்தால் கிடைக்கும் என்று சொல்ல குருதேவர் எனக்குத் காங்கள் அதை இப்போதே கரவேண்டும் என்றன். குரு5ாகர் அது எப்படிப் பக்குவம் இல்லாக உனக்கு உடனே உபதேசம் தரமுடியும் குறைந்தது ஆறுமாதம் நீ வந்து போ பின்னல் பார்க்கலாம் என்ருரர். உட
இல்லையானுல் என்ன செய்வேன் கெரியுமா என்று பயமுறுத் தினன். அது சமயம் குருநாகர் கனியே வேறுயாரும் கினிட யாது. பயந்து இன்று அகப்பட்டுக்கொண்டேன். முரடன் ஏதா வது செய்துவிடுவான் என்று பயந்து பொறு நான் சொல்லு வகை வெகு சிரத்தையாய்க் கவனி என்று சொல்லி சிவ சிவ என்று சொல்லு என்ருரர். உடனே சிவ சிவ என்றான். நான்
சிவ சிவ என்று சொன்னல் சிவன் ஆக முடியுமா? என்றன்.
ஆமா நீயே சிவன் என்ருரர். உடனே நான் சிவன் ஆனல் காங் கள் யார் என்ருரன். நானும் சிவமே என்ருரர். அப்படியானல் குருசிவா இங்குவருபவர்கள் எல்லோரும் யார்? எல்லோரும் சிவமேகான். நீ எதை எல்லாம் பார்க்கிருரயோ அவை எல்லாம் சிவமேதான். அதைத் தவிர வேறு கிடையாது என்ருரர். உ டனே அமரனுக்குச் சிவபோதை உண்டாகிவிட்டது. குருசிவா
சிவ சிவ போய்வரட்டுமா என்று விடைபெற்றன். குரு5ாத
ரும் சனி விட்டதென்று கக வைத் காளிட்டார்.
w அமரன் சில காளாக வீடுபோகவில்லை. காய் கந்தை மனே
விகள் முரட்டு அமரன் எங்கோ போய்விட்டான் என்று இருந் தார்கள். அம்ரன் குருவினிடம் விடைபெற்று சிவ சிவ என் று வழியில் காணும் மாடு ஆடு நாய் மணிகர்கள் யாரைக் கண் டாலும் சிவ சிவ என்று இரு கைகூப்பி சரஷ்டாங்க 15மஸ்கா ரம் செய்து கொண்டே வீடு போனன். அவன் கங்கை அமரா எங்குபோய் இருக்காய் பல நாள் வீடுவரவில்லையே என்ருரர். உடனே சிவ சிவ என்று நமஸ்கரித்து என்ன இருக்கிறது சிவா இந்த வீட்டில் பெரிய வீடான சிவ சிவ இருக்கிறபோது
 
 
 
 
 

ஜோதி 17
என்ருரன். தகப்பன் ஏதோ நம் பயலுக்கு நல்ல புத்தி வந்து விட்டது என்று நினைத்தார்.
அதன்பின் தாய் வந்தாள். அப்பா அமரா எங்கு போய் இருந்தாய் ஒருவாரமாய்ச் சாப்பிட வரவில்லையே என்ருள். சிவ சிவ என்று நமஸ்கரித்து என்ன சிவா சாப்பாடு இந்த சிவ சிவ சாப்பாடு அல்லவோ சாஸ்வதம் என்றன். தாய் அட மூடா உனக்கு யாரோ ஏதோ செய்துவிட்டார்கள் என்று கதறினள் என்ன சிவ சிவ என்ருரன்.
அதுசமயம் மனைவியும் வந்து எங்குபோய்த் தொலைந்தீர் கள் இத்தனைநாளாய் என்று கவலையாய்ச் சொன்னள். உட னே அமரன் சிவ சிவ என்று நமஸ்கரித்தான். மனைவி பய ந்து தன் கணவனுக்கு ஏதோ சிவப்பேய் பிடித்து இருப்பதாக கதறி அழுதாள். யார் அறிவார்கள் அமரன் சிவமயம் ஆன 605 சிவன்தான் அறிவான். சிலநாள் அமரனின் சிவப்பேய் போக்கச் செலவு செய்தார்கள். எப்படிப் போகும். யாரைக் கண்டாலும் சிவ சிவ என்று நமஸ்கரித்து விழுந்து கும்பிடுவது போகவில்லை. இதற்குள் சரீரபந்தம் விலகிக்கொண்டே வந் கது. ஆகாரம் இல்லை. உடை நழுவது தெரியவில்லை. உறக் கம் இல்லை. அமரன்முன் காணுவதெல்லாம் சிவமயம், அவ ணும் அதுவாய்த்கான் இருக்கிருரன். இதை அந்தண சீடர்க
ளும் கண்டு இவன் மடையன் என்று நினைக்கிருரர்கள். அவர்
களைக் கண்டு சிவ சிவ என்று 5மஸ்கரிக்கிருரன், ஒருநாள் குரு நாதர் அந்தண சீடர்களை நோக்கி நான் அடுத்த கிராமமான மலையடிவாரத்துக்குப் போகவேண்டும் யாராவது ஒருவர் நாளே என் கூட வாருங்கள் என்ருரர். சீடர்கள் எல்லோரும் மலையடி வாரத்துக்குப் போக பயம். ஆகையால் எல்லோரும்கூடி நம் முரட்டு சிவ சிவ பைத்தியத்தை போய் சொல்லி போகச் சொல்லலாம். என்று திட்டம் இட்டார்கள். உடனே அமரசிவ வைக்கண்டு நாளை நம் குருசிவா அடுத்த ஊருக்குப் போகி றர் நீ போய்ச் சேவை செய்துவா என்ருரர்கள். உடனே அத ற்கு என்ன சிவா 15ம் குரு சிவாவுக்குச் சேவை செய்யாது யா ருக்கு சிவா செய்கிறது என்று அந்தச்சமயமே குருநாதரிடம் சென்று குருசிவா சிவ சிவ என்று விழுந்து நமஸ்கரித்து நின் முன், ஆனல் குருநாதர் சனி வந்துவிட்டகா என்று பயந்து" ஏன்டா இங்குவங்காய் என்ருரர். இல்லே குருசிவா காங்கள் ஊருக்குப் போகிறதாகவும் நான் சேவை செய்ய வேண்டுமென்
蠶

Page 11
18 ஆத்ம
றும் நம் சிவ சிவ சொன்னர்கள். இதைக்கேட்ட குருநாதர் நீ வராகே என்று சொன்னல் பயல் என்ன செய்வானே என்று பயந்து சரி காலையில் நம் சாப்பாட்டுக்கு வேண்டிய சாமான்க ளேயும் எடுத்துவா என்ருரர். உடனே அமர சிவன் வீடு சென்று 100 பேருக்கு வேண்டிய சாமான்களுடன் வந்து சேர்ந்தான். என்னடா இத்தனை சாமான், நம் இருவருக்குத்தான் வேண்டும் இல்லே குருசிவா நாம் உண்ணும் சமயம் வேறுயாரும் சிவா வந்துவிட்டால் நாம் எப்படிச் சாப்பிடுவது என்றான். பார்த் கார் குருநாகர் இவன் நான் சொன்ன வாக்கியத்தை பலமா கப் பிடித்துவிட்டான். இனி இவனை மாற்றமுடியாது என்று πή சாமானைத் தூக்கிப் புறப்படு என்று இருவரும் பயணமா ர்ைகள். அமரன் சிவமயத்தால் பாரம் தெரியாது வழியில் கா னும் சகல சீவர்களை எல்லாம் சிவ சிவ என்று நமஸ்கரித்துச் செல்லுகிருரன். மதியநேரம் ஆகியது மலையடிவாரம் சிறு வாய்க்கால் போகிறது. குருநாதர் சிவசிவ நீ சமைத்துவை நான் போய் ஸ்கானம் செய்து பூசை முடித்து வருகிறேன் என்று சொல்லி வாய்க்கால் சென்ருரர். அமரன் சிவ சிவ என்று சகல =9beh if IJ சாமான்களையும் போட்டு சமையல் செய்து 100 இலே யும் போட்டு ஆகாரத்கை பரிமாறிவிட்டான். குருநாகர் வந்து இவ்வளவு இலை எதற்கு? கொண்டுவந்த சாமான்களை எல்லாம் சமைத்து விட்டாயா என்ருரர். நாம் சாப்பிட ஆரம்பித்த சம யம் வேறு சிவம் வந்துவிட்டால் அவர்களும் சாப்பிடலாம் குரு சிவா என்ரு இன். இவனிடம் மறுத்துப் பேசினல் கஷ்டம்என்று சரி சாப்பிடலாமா என்று உட்கார்ந்து தன் இலையில் கையை வைத்தார். அது சமயம் சரியான வேங்கை வரிப்புலி ஒன்று வேகமாகப் பாய்ந்துகொண்டு வந்தது. அதைக் கண்டதும் குரு நாகர்பயந்து மரத்தின்மேல் ஏறிக்கொண்டார். ஆனல்அமரன் வெகு மகிழ்ச்சியுடன் அங்க வேங்கையை வரவேற்று இரு கை கூப்பி விழுந்து நமஸ்கரித்து சிவ, சிவ, கங்கள் வருகையைத் தான் எதிர்பார்த்து இருந்தேன். இனிச்சாப்பிடலாம் என்று சொன்னன். ஆனுல் அது நம் அமர சிவ சிவ முன்னல் கன்று போல் விளையாடியது. சிவா நேரம் ஆகிறது முதலில் ஆகாரம் செய்யுங்கள் என்று அதன் கழுத்தைப் பிடித்து இழுத்துவந்து இலைக்கு முன் விட்டான். ஆனல் அது அங்கு வந்து படுத்து விட்டது. சிவ சிவ நான் வாயில் தருகிறேன் என்று சொல்லி அதன் வாயில ஒவ்வொரு இலையக 98 இஃல ஆக ரத்கையும் கொடுத்தான். அச்சமயம் இன்னும் 2 இஃபாக்கி. ஆனல் சிவா
-2).
 
 
 
 
 

ஜோதி 19
ஒன்று குருசிவாவுக்கு, ஒன்று எனக்கு. ஆனல் கங்களுக்கு
இன்னும் பசியால்ை என் இலையைத் தருகிறேன் என்று கொடு
த்தான் ஆனல் புலியோ விடாது குருசிவா இலைக்குச் சென்றது.
முடியாது, முடியாது, என்று சொன்னன். அச்சமயம் இவன்
பக்தியைக் கண்ட பரமேஸ்வரன் அமரா நான் யார் தெரியுமா பரமசிவம் உனக்கு ஏதும் வரம் வேண்டினல் தருகிறேன். உனக்குக் காட்சி காவேதான் வங்கேன் என்றார். ஆனல் சிவ சிவ என் குருநாகர் ஒரு சிவன்தான் சொன்னர்கள். தாங்கள் பரமசிவம் என்று சொல்கிறீர்கள். எனக்குக் குருநாதர் சொல்
லவில்லையே என்ருரன், இங்குதான் இருக்கிருரர். காங்கள் இருங்
கள் குருசிவாவைக் கூட்டிவருகிறேன் என்று ஓடினன். ஆனல் பகவான் பக்தனுக்காகப் புலியாக வந்து காட்சி கொடுத்தவர் திரிசூல காரியாய் நின்றர் அமரன் குருவைத்தேடி மரத்தின் மேல் ஏறி குருசிவா பரமசிவமாம் வந்திருக்கிருரர். தங்களைக் கூப்பிடுகிருரர் என்று சொல்லிக் கூப்பிட்டான். குருநாதர் பயந்து நின்றவர் மேலும் பயந்து பின் விவேகத்தால் தெளிந்து இவன் சிவமயமாய்ச் சகலத்தையும் காணுபவன் ஒருசமயம் இறைவனே புலிவடிவில் வந்து இருக்கலாம் என்று மரத்தை விட்டுக் கீழே இறங்கினர். புலி என்று பயந்தவருக்கு அதைக் காணவில்லை. இறைவன் திரிசூலகாரியாய்க் காட்சி கொடுத்து அமரனைச் ஜோதியில் மறைத்து தானும் மறைந்தார்.
இன்று நம்முன் கடவுள் வந்தாலும் நாம் நம்பமாட்டோம். ஆனல் அமரன் குருவாக்கை வேதவாக்காகக்கொண்டு தன்
சிாக்கையால் சில நாளில் கடவுள் கரிசனம் செய்து நிழலில்
கலந்து விட்டான். வேதங்கள் படித்தும் உபதேசித்தும் ஆனல் காணமுடியாப் பரவஸ்துவான பரம்பொருள் இறைவனேயே
சீடனுல் தெரிசித்தார். இன்று நாம் ஆராய்ச்சியில்தான் செல்
லுகிருேரம், ஆண்டவனும் நம்மைவிட்டு விலகியிருக்கிருரர். எவன்
சிரத்தை பக்திகொண்டு அவனை நினைக்கிருரனே அங்கு ஆண்ட வன் வருகிருரன். ஏன் ஒரு கூட்டுப் புழுவைக் கொண்டு போய் ஒரு குளவி அதைச் சில நாளில் குளவியாக்குகிறது. அது HQs என்பதை மறந்து தன் வடிவாக மாற்றிவிடுகிறது. ஏன்? நாமும் 5ம் உண்மை வடிவை மறந்து விட்டதால்தான் இறைவன் இருப்பதும் தெரியமுடியவில்லை. வித்தில் மரம் இருப்பது உண் மைதானே அதுபோல் மனிதன் இடம் மனுஈசன் இருக்கிருரன். அமர சிவனுக்குக் கிடைக்கபேறு நம் அனைவருக்கும் கிட்டுமாக சர்வம் சிவமயமே.
&i;8%:چین*

Page 12
20
அழுக் கொழித்து, ஞான
சித்தத்தில் உறுதி
KGD) I LËSI LIITILI !
ص>ے
நினைத் துன தடியில் வீழ்ந்து
நெஞ் செலாம் உருகி நைந்து
தினம் தொழும் அடியா ருள்ளச் செழு மலரிடையே பொங்கும்
வாழ் வளித் திடும் ஓங்கார கனல் தெறித் திடு முக்கண் ணி !
கடையேன் உய்ந்திடக் கண் பாராய் !
அன் பிலா நெஞ்சத்தேன், நல்
லறிவிலாப் பழுத்த மூடன் நின் திரு நாமம் ஓதி
நிகரிலா தடி யி னக்கே புன் கவி மாலை சூடிப்
போற்றிடப் பெருத நெஞ் சே ! என் பயன் பெற்றேன் உன்னுல்?
எரித்திடாய் கணத்துள் கரயே! 蠱
எத்துணை கோடி இன்னல்
எளியனைச் சூழ்ந்தபோதும்
தெளிந்த நல் லறிவு பூணும் புத்தரைப் போன்ற,
புனித மெய்ஞ் ஞான வாழ்வை சக்தி ஓம் சக்தி ! நீயே
தன யனுக் கருள வேண்டும்
பொன்னுத்தம்பி
 
 
 
 
 

2.
*உபநிஷத் உண்மைகள். (தொடர்ச்சி)
வித்தை - அவித்தை.
டிவிஷூஆேண்
急
*சிரேயஸ்' "பிரேயஸ்' என்பனவற்றைப் பற்றிக் குறிப் பிட்ட யமன், தன்னை வினவிக்கொண்டிருக்கும் சசிகேதஸ் *சிரேயன்' - உயர்ந்த நன்மையை நாடும் பண்பு - உள்ளவ ணுயிருத்தலேக் கண்டு கொண்டான்.
உலகிலே ஒருசிலருக்குமட்டுந்தான் உயர்ங்க நன்மையை நாடும் பண்பு உண்டாகிறது. ஏனையோர் அவ்வப்போதைக்குத் திருப்தி யளிக்கக்கூடிய இழிந்த நன்மைகளையே நாடுகின்ருரர் கள். ஏன் இந்த வேறுபாடு? என்ற வினவுச்கு விடையளிப் பான் போன்று யமன் பேசுகின்ருரன்.
வித்தை என்றல் அறிவு என்பது பொருள். அவித்தை என்ருரல் 'அறிவீனம்’ என்பது பொருள். ஐம்புலன்கள் வாயி லாக நம்முள்ளத்திலே வந்து விழுகின்ற எல்லாவற்றையும் நாங் கள் அறிந்து கொண்டுதான் இருக்கின்ருேம். ஆகவே எல்லாம் அறிவுதான் என்றிருப்பது சாதாரண கருத்து, அறிவு என்ற சொல்லுக்குக் கொடுக்கக்கூடிய பொதுப்படையான வரைவில க்கணம் இது. நம்மவர் இந்த வரைவிலக்கணத்திலே ஒருவே ளை திருப்தி யடையலாம். ஆனல், பெரியவர்கள் ஒருபோதும் இதில் திருப்தி யடைவதில்லை. மெய்ப்பொருள் காண்பது அறி வு என்ற வரையறுக்கப்பட்ட ஒரு வரைவிலக்கணத்தை அவர் கள் கையாளுகின்ருரர்கள். உயர்ந்த பொருளை, உண்மையான பொருளை, கித்தியமான பொருளை அறியும் அறிவே "அறிவு அல்லது வித்தை’ எனப் பெயர் பெறும். அங்ஙனமின்றி, இழி ந்த பொருளே, பொய்ப் பொருளை, அநித்தியப் பொருளை அறி
யும் அறிவு ஒரேயடியாக "அறிவினம் அல்லது அவித்தை
என்றே பெயர் பெறும்.
இக்க வித்தையும் அவித்தையும் மனிதனைக் கொண்டு செல்லும் பாதைகள் ஒன்றுக்கொன்று எதிரானவை. அவித் தை தற்பெருமையை உண்டாக்கிவிடுகின்றது. தானே தீரன், தானே பண்டிதன் என்ற எண்ணத்தை வளர்க்கின்றது. உல

Page 13
ஆத்ம கபாசத்திலிருந்து பேரப்பிரியவொட்டாமல் மனித உள்ளத்தை வரிந்து பிணித்துக் கொள்கின்றது. விக்கையின் செயல் அப் படியன்று. அது ஒவ்வொருவனுக்கும் அவனவன் சிறுமை யையே உணர்த்திக் கொண்டிருக்கின்றது; கன்னிழப்பை உண்டாக்கி விடுகின்றது. எந்த வகையான பந்தங்களிலுமிரு ந்து உள்ளத்தை உடனடியாகவே விடுவிக்கச் செய்கின்றது.
அவித்தை வசப்பட்டவன் கான் கருக்கடையாத்து மட்டு மன்றி மற்றவர்களையும் பிழையான வழியிலே நடத்தி விடுவான். குருற்டிற்குக் குருடு வழிகாட்டுவது போல்வது அவன் செயல், 'குருட்டினை நீக்குங் குருவினைக் கொள்ளார்
குருட்டினை நீக்காக் குருவினைக் கொள்வர்
குருடுங் குருடுங் குருட்டாட்ட மாடிக் P
குருடுங் குருடுங் குழிவிழு மாறே” கிருமந்திரம் வித்தையுடையவனிடத்தில் இத் கடுமாற்றம் ஏற்படுவதில்லை.
உலக வாழ்விலே ஈடுபட்ட நாம் நித்திய பொருளை மட்டு
மன்று அகித்தியப் பொருள்களையும்; அழியாப் பொருள்களை மட்டுமன்று அழிவுப் பொருள்களையும் அறியவேண்டியவர்க ளாகவே இருக்கின்றுேம். ஏனெனில், அவை நம் நாளாந்த வாழ்விற் பயன்படுவன. அதற்காக, அவற்றின் மேல் அழுந்திய பற்றும், கழும்பேறிய உணர்ச்சியுங் கொண்டு விடுதல் ஆகாது. அவற்றை வெறுமனே கண்டு கழிக்குமளவில் கான் நடந்து கொள்ளுகல் வேண்டும். அழுந்திய பற்றும் கழும்பிய உணர்ச் சியும் வித்கையிலேயே ஏற்படவேண்டும். அதுவே விவேகத் துக் கேற்றதாகும். அதுவே அறிவுக் கர்மமாகும். அதைக் கடைப் பிடிக்க வேண்டுவது 5ம் ஒவ்வொருவர் கடைமயாகும். அங்ங்னமன்றி, அற்ப சுகத்திற்காக அவித்தையைப் பற்றி நிற்பின், பின்னுெருநாள்,
"அற்ப சுகத்தை நினைந்தோம்
அறிவுக் கறிவை யிழந்தோம்” என்றெண்ணி யெண்ணி நிச்சய்மாகப் பச்சாத்தாப முறு (3651 T Lio.
'சிரேயஸ்' என்ற பண்பைக் தருவது வித்தை, "பிரேயஸ்" என்ற பண்பைத் தருவது அவித்தை. எனவே ஒருவனிடம் "கிரேயஸ்' உண்டா, பிரேயஸ்’ உண்டா? என்பதில் அவனி டம் விக்கையுண்டா, அவித்தையுண்டா? என்ற ஆராய்ச்சி
யிலே கிடை க்கும்.
 
 
 
 

23.
cap dis (5 6}}I fi G III, I J II i', Li ffo.
(சுவாமி அமரானந்தா, ரிஷிகேஸ்.)
یہ حموی حیھق55یکصحیچھےسے
மனிதனின் மூன்று குணங்களான தத்வ, ரஜஸ், தமஸின் போராட்டத்தை விவரிக்கிறது இந் நாடகம். ஒவ்வொரு குணங் களின் சக்தி பரிணும கிலேயடைந்தபோது நடந்த விவாதத்தை விவரிக்கிறது இந்நாடகம். உலகத்தைத் துறந்த ஒரு ஆரம்ப சாதகனின் மனப் போராட்டமே இந்நாடகம்,
சத்துவத்திற்கு-வெள்ளை நிறம்
Tಣ್ಣ ೧೦ -சிவப்பு நிறம் தமஸ் -கறுப்பு நிறம்
காட்சி 1,
சத்துவம்:- மனிதா சிவானந்தர், இரமணர், இராமகிருஷ் னர் எழுதிய புத்தகங்களைப் படித்தும், உன்னில் உலகில் எது உண்மை எது பொய் என்ற ஞானம் உண்டாகவில்லேயா? மனைவி, மக்கள் அன்னை, தந்தை, கம்பி உறவெல்லாம் பொய் யடா காலம் முழுவதும் காமத்திலுழன்று காலனுக்கிரையா காதே. மிருக வாழ்வாம் இனம் பெருக்கும் வாழ்வை மறந்து அமர வாழ்வாம் யோகிகளுடைய வாழ்வை மேற்கொள் சுற்றம னைத்தும் உன்னைச் சூழ்ந்திருந்து அவரவர்களது சுய நலத்தை நாடியே, உனது நலத்தை நாடிச் சூழும் யோகமே, உன்னுடன் தொடர்ந்து வரும். எனக்கு நலம் செய்யும் சுயநலமற்ற சுற்றம்
சுற்றத்தின் மேலுள்ள பற்றை அறு. வெறும் சார மற்ற வாழ்வு வாழ்ந்து வாழ் நாளை வீணுக்காதே. கிளம்பு இன்றே அனைத்தை யும் விட்டு ரிஷிகேசம் அடைக்கலம் புகு அன்னை போல் அன்பு சொரியும் சிவானந்தரிடம்.
ரஜஸ்:- போதும் நிறுத்து உபதேசத்தை பத்து மாதம் சுமந்து பெற்று, சகல விகமான கஷ்டங்களோடு படிக்க வைத்து உன்னை ஓர் ஆளாக்கிய அன்னையின் கதி என்ன? காலம் முழு வதும் காப்பாற்றிய அன்னை கந்தை இவரை நீத்து என்ன
துறவு, துறவென்பது அகத்துறவாகும். புறத்துறவு அல்ல.

Page 14
24 ஆத்ம
அகத்துறவை மேற் கொள். அகத்தில் இரு. முட்டாள்தன மான எண்ணத்தால் துறவு பூண்டு முழிக்காதே ஐயோ ஏன் எடுத்தோம்! எவ்வளவு கடினமான பாகை; நம்மால் முடியவில் லேயே அகன்படி நடக்க வென்று வருந்தாதே பின் நீ இப் பொழுது செய்யப்போகும் மாற்றவியலாத பிழையால்,
தமஸ்: ஆஹா ரஜஸே ! என்ன அழகான உபதேசம் கொ டுத்தாய் அந்த சத்வத்திற்கு உலகம் பொய் என்று பறை சாற் அறும் கூற்று முற்றும் பொய். எது பொய் எது மேய் மனித ஓம் சகல ஜீவராசிகளும் போகப் பொருள்களை அனுபவித் கற்காகவே உலகம் படைக்கப்பட்டது இறைவனல். கண்கா ணுக் கடவுளை உண்டென்று நம்பி, சிந்தனையற்றுச் செல்லும் சிறு துரும்பே விஞ்ஞான உலகு அணுசக்தி. ஜலசக்திக்குண் டுகள் உண்டென்று மெய்ப்பித்துக் காட்டிய இக்காலத்திலா கடவுளை பிறர்காண மெய்ப்பிக்காத முனிவர்களின் வார்த்தை யில் நம்புவது உலகமே அழகு பெண் இன்பமே பெரும் இன்பம். அழகிய மனைவி, அன்னை, தந்தை, மக்கள் பாசமே உண்மை, விழித்திரு.
சத்துவம்: போதும் ரஜஸ், கமஸே நிறுத்துங்கள் ஆசை காட்டிக் கூட்டி மோசம் செய்யும் உங்கள் நடத்தை எனக்குத் தெரியும், பாசத்தில் பிணைத்துப் பலகோடி பிறவிகள் நீங்கள் உயர்ந்த நிலையாலும், நான் கீழ் நிலையில் உழலவும், நீண்ட ஆயுளோடு நீங்கள் வாழவும், வகுக்கும் படு சூழ்ச்சி நிறைந்த திட்டம். உங்கள் திட்டத்தைத் தகர்த்தெறிந்து சிங்கம்போல் চাraঠ্য" உலாவுகின்ற காலம் வந்துவிட்டது. ரஜஸே அன்னை. தந்தை, மனைவி பக்கள் இறந்ததும் இடுகாடு வந்து, பொய்யா கத் தாங்கள் என்னின்றும் பிரிந்து விட்டகாக நடித்து, அழுது முடிவில் மறந்து கம் வினை நோக்குவர்; அவர்களேயா உறவு என்கிறாய்? மனைவி எவள்?
உலகம் கோன்றியதினின்று நாம் இதுவரை எவ்வளவு ஜன்மங்கள் எடுக்கோமோ உடுக்கும் உடை வேற் லுடை மாற்றுவதுபோல், அவ்வளவு ஜன்மங்களையும் எவ்வ ளவு தங்கை, கனையர் வந்து போயிருப்பார்கள்; பலர் வந்து போயிருப்பார்களல்லவா? அவர்களுள் இவளும் ஒருத்தி. காணும் பாசம் காமத்தின் கூற்றே மனேவிமேல். உனது நெஞ்
鱲
 
 
 
 
 
 

ஜோதி
25
சில் கை வத்துக் கூறு-என்ருவது உன் மனைவியை உடலிச் சையாம் காமத் காலல்லாது சக்தியாகவோ காயாகவோ கும்பிட் டிருக்கிருரயா? -இல்லை, நினைத்திருக்கிருரயா? இல்லை. அல்லது இல்லற வாழ்வில் என்றுவது விலங்கினத்திற்கும் மேலாக கட்டுத் திட்டத்தில் வாழ்ந்திருக்கிருரயோ சொல். நீ வாழும் வாழ்வு 5ரகம். காமத்தின் கண் உழன்று, கருவியாக அவளை நினைத்து, நீயும் அவளும் மேன் மேலும் நரகம் நோக்கிச் செல்கிறீர்கள். சதி பதி கருமம் இதன்று. வேள்வி, வேதபாராயணம், இறைவழி பாடு, சத்தியம், அஹிம்சை, பிரம்மசரியத்துடன் வாழும் வாழ்வே இல்லறம், அவ்வித இல்லறம் இல்லையேல் துறவறம் மேல், புறத்துறவு ஒரு வேலி. அகையேற்று அகத்துறவு என்
னும் பயிரை விளைவிக்கலாம். சாதனை என்ற உழைப்பால்,
ஏ தமஸே! உனது விக்ஞானம் கண்டது அணுசக்தி. ஜல
சக்தி இரண்டும்தான். இன்னும் காணலாம் 'டெலிவிஷன்”
போல் பலவற்றை, முன்னேறிய விக்ஞானம் எவருக்காவது இறந்தவருக்கு உயிர் கொடுத்து இருக்கிறதா? முதுமை போக் கியிருக்கிறதா !! அல்லது உயிராம் ஆத்மனைக் கண்டு இருக்கி றதா! அது நீர் கண்ணுடிப் புட்டியில் கலர் பரிசைஷகளைக் காண்பது போல் காண முடியாதது. அகக் கண்ணடியை மும் மலம் நீக்கி சுத்தமாக்கு, அதில் பின் காணலாம் ஆத்மனை. விக் ஞானம் காணுத ஆத்மனேக்கண்டனர் பல்லாயிர்ம் வருடத்திற்கு முன்பே இந்திய நாட்டு முனிவர்கள். விண்டார்கள் ஒரளவு உலகிற்கு சாஸ்திர, வேத, உபநிஷத், கீதை வாயிலாக,
கண்டும், படித்தும், கேட்டும், கண்மூடி மெளனியாய் சமு.
சார சாகரத்தில் எதிர் நீச்சல் போடாது ஸாகர இழுப்பில்
செல்வது எவ்வளவு மூடக்கனம். கண்ணிருந்தும் குருடர், செவி யிருந்தும் செவிடர், வாக்கிருந்தும் ஊமையன்றே! 鷺
களைந்தேன் காலமாம் பாசம். அடைவேன் நிழல் அடி ஈசன், பாடுவேன் அவன் 5ாகம் புனிகம் பெறவே இந்நீசன் அவன் புகழ் பாடி, ஜெபம் செய்து, கண்ணிர் மல்கும் கண்க
o 1) - ளுடன் கீர்த்தனம் செய்து அறுப்பேன் பிறவித்துன்ப வாசம்.
போதும் இதுவரை கேட்டுக் கெட்ட உங்கள் உபதேசம். செல்
வேன் பரதேசம், ஒரு நிமிடம் இனி வாழ்வது ஒரு யுகமாகும்.

Page 15
26 ஆத்ம
என் இருபத்து நான்கு ஆசிரியர்கள்
)
(தத்தாத்திரேயர்
انسانسش سنج خیمه بم مرمر A^&/%A Sఢ^/&مجمعیتی ہیں۔
L III HIAC lill- | '';
娜 பாம்பு ஜனங்களிடமிருந்து தனித்கே சாக்கிரதையாக வாழ்கிறது. கனக்கென்று அது ஒரு வீட்டைக் கட்டிக் கொள் வதில்லை. அதைப் போலவே முனிவனும் ஜனநாட்டமுள்ள இடத்தில் அதிகமாகத் தங்காமலும், அதிகமாகப் பேசாமலும்,
தனக்கென்று எதையும் வைத்துக் கொள்ளாமலும், ஒதுங்கியே 狮 வாழ வேண்டுமென்பதைப் பாம்பினிடமே கற்றுக் கொண் (B இன்.
சிலந்திப்பூச்சி.
ஒரு சிலந்தி கன் உடலிலிருந்தே உண்டான பொருளால்
வலை பின்னுகிறது; அந்த வலையிலே விளையாடுகிறது; அதையே தின்றும் விடுகிறது. இவற்றையெல்லாம் கண்ட எனக்கு 1977 tr). t DLI) கன்னிடமிருந்தே பிரபஞ்சத்தைச் சிருஷ்டிப்பதையும், ھیے{{ திலேயே ரமிப்பதையும் கடைசியில் அதனைத்தானே உண்டுவி டுவதுமான உண்மை புலப்பட்டது.
Z
குளவி.
குளவி ஒரு புழுவை எங்கிருந்தோ கொண்டுவந்து கன் கூட ட்டில் வைத்து எப்பொழுதும் அகைச்சுற்றிச் சப்தித்துக்கொ
முற்பக்கத் தொடர்ச்சி. // ہے
அழகு, உலகு. பாசம், மனதின் கற்பனை, மனதில் அனுதி னம் பெறும் அனுபவம், ஒர் சொப்பனம். நான், எனது வினே பின் தீமை, t J 356öT எல்லாம் அவ்விறைவனுக்கர்ப்பணம். கருவி மாத்திரமாய் அவன் ஆட்டுவிப்பதுபோல் ஆடுவது,
፳y m($ o هنر"{;{;{
ரஜஸ்: லேண்டாம் வீண்வாகம் கமஸ், அவன் செல்லும் வழி பார்ப்போம். பின் ஏளனமாய் நகைப்போம் வழி தவறினல்.
தமஸ்: (இரகசியமாக) வைராக்கியம், துறவு, இவைகளின் கொடக்கம் நமக்கு வரும் காலனே நினைவூட்டுகிறது. அதனின் சாகனம் நமது வாழ் நாளின் கேய்வு அதனின் முடிவு 6ம் இரு வரின் ஆயுள் முடிவு. எனக்கு ஏகோ பயங்கரமாகத்தான் கோன்றுகிறது. 。
x
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

s
ஜோதி - 27
ண்டிருக்கிறது. அதனைக் கேட்டுப் புழு அந்தக் குளவியின் நினைவாகவே இருந்து, முடிவில் குளவியின் உருவத்தை அடை ந்துவிட்டது இதிலிருந்து
அன்பி ஞயினும் ஆசையி ஞயினும் வன்ப யத்தின் வயிரத்தி ணுயினும் நன்பெ ருந்திரு நாதன யேநினைந்து இன்பம் அவ்வுயிர் எய்து மென்பதை அறிந்தேன். அப்புழுவின் மாற்றத்திலிருந்து அன்பினலோ, பயத்தினலோ, தீராப் பகையினலோ எப்பொழுதும் பகவானை நினைத்துக்கொண்டிருந்தால் அவன் ஸ்வரூபத்தை அடைந்து விடலாம் என்ற மேலான உண்மை எனக்குத் தெரியவந்தது.
யது மகாராஜனே! இவ்வாறு ஜகத்தே எனக்குத் தத்து வத்தை உபதேசித்தது. அதிலுள்ள மேற்சொன்ன 24 பேர்க ளும் எனக்கு ஆசிரியர்களாகி கருமமான இது நல்லது; அகரு மமான இது தீயது என்று என்று உபதேசித்தனர். இவற் ருேரடு என் உடலிலிருந்தும் நான் அறிந்துகொண்டவற்றைக் கூறுகிறேன் கேள். ஈசுவரனை அறிவதற்கு இந்த உடல் வே ண்டியதே; அவன் எல்லாவற்றையும் படைத்தும் மனுஷ்ய சரி ரத்தைப் படைத்த பின்புதான் அவனுக்குத் திருப்தி உண்டா யிற்று: 'அரிது அரிது மானிடராதல் அரிது’ என்றபடி மனு ஷ்ய ஜன்மம் கிடைப்பது மிகவும் அரியது; ஆனல் யமனுடைய ஆட்சிக்கு அதுவும் உட்பட்டகாதலால், அந்த ஜன்மாவைப் பெற்ற நாம் நல்ல ஒழுக்கத்தில் அமர்தல் மிகவும் அவசியமா னது-இறப்பும் பிறப்பும், தூங்குகலும் விழித்த லும்போல், } கையால் மனுஷ்யன் மற்றப் பிராணிகளைப்போல ஜனன மரண சமுத்திரத்திலேயே கிடந்து உழலாமல், முத்தியடையும் மார்க்கத்தைக் கடைப்பிடிக்கவேண்டும். விஷயசுகத்தில் ஆ சைப்படுகலே பிறப்புக்குக் காரணம். ஆகவே இந்திரியங்களை அடக்கி ஆசையை நீக்கவேண்டும்; பிரமத்தை எங்கும் τα προστ வேண்டும்; அகன்நிலையில் நிற்கவேண்டும். இதற்குரிய அறிவை Ibtrib ஜகத்தின் பலபகுதிகளிடமிருந்து பெறக்கூடும். இதனு லேயே "நான் பலரை ஆசிரியராகக்கொண்டேன்’ என்று க. றினர். யதுவும் அச்சொற்களைக் கேட்டுச் சகல ஆசைகளையும் ஒழித்துச் சமபுத்தி உள்ளவராக ஆனர் என்று பூரீ கிருஷ்ண பகவான் உத்தவருக்குக் கூறினர்.

Page 16
28 ஆத்ம
த கம் தீர்த்த தாள். (புவணு:இராமச்சந்திரா)
மழலே ததும்பும் பேதைப் பருவம்; மின்ைெளி கவழும் இன்முகம்; குறுநகை மலரும் கோமள, இதழ்கள்; கொஞ்சும் பார்வை ஆமாம் சின்னஞ் சிறு மோகனுவின் அழகு கண்டோர் உள்ளங்களைக் கவரும் அழகேதான்.
மாலை மங்கும் வேளை, வெளியே மலர் பறிக்கச் சென்றி ருந்த தாய் கன் வீட்டு வாசற்படியை அடைந்தாள். வீட்டினுள் இருந்து கணிரென்ற குரலில் யாரோ "கண்ணு மணிவண்ண' என்று அழகாகப் பாடும் குரல் கேட்டு சிந்தனையில் ஆழ்ந்தாள். அவ்வினிய குரல் கன் மூன்று வயதுக் குழந்தை மோகனவின் குரல் என்று அவளால் நம்பவே முடியவில்லை. வழிபாட்டறைக் குள்ளே கன் கண்ணின் கருமணியான மோகன, கன் விழி 。 களே மூடிய வண்ணம் கிரிதரனின் நாமத்தைப் பாடிக் கொண் டிருந்த காட்சி அவருள்ளத்தைப் பரவசப் படுத்தியது. காவி f" யெடுத்து முத்தமிட்டு ஆனந்தக் கண்ணிர் பெருக்கினுள்; 'அம்மா கான் கண்ணன் பெயர் சென்னல் நீயேன் அழவேண் டும் என்று குழந்கை கேட்டகேள்விக்கு விடையளிக்க முடியாத காய் சிலேத் தலைப்பால் கண்களை ஒற்றிக் கொண்டாள். "இங் தப் பெயரை உனக்கு யார் சொல்லிக் கொடுத்தார்கள் ?” என்று ஆவலோடு கேட்டாள் தாய். “அதுவச அம்மா! அன்று நீ சோறு கொடுத்தாயே, அங்கத் காடிக் காத்கா சொல்லித் கங் தார். 'பாடிப் பழகு; Bான் வந்து கேட்பேன்’ என்று சொன்னர், இப்போ எனக்கு நன்முகப் பாடத் தெரியும். ஏன் இன்னும் அவர் வரவில்லை?” தன் சின்னஞ் சிறு செல்வி கேட்பவைக 鷺 ஞக்கெல்லாம்பதில் கூற முடியாமலிருக்கிறதே என்று அந்தத் காய் மனம் கித்தளித்தது. 'அங்கத் காத்காவா அவர் கட்டா யம் இன்னெருமுறை வருவார் கண்ணே! “என்று கூலிச் சமா ளித்தாள்.
நாட்கள் பறந்தன; கண்ணன் நாமத்தைக் களைப்பின்றி ஒதிவக் காள் மோகன். அதைக் கேட்டு கவலைகள் ஒழித்தாள் அந்த அன்னை, வளர்மதி போல் மோகனவின் உள்ளமும் உட ஓம் வளர்ந்து இந்தக் கண்ணன் யார்?' என்ற கேள்வி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஜோதி 29
அவள் உள்ளத்தின் அடித்தளத்திலே எழுந்து ஒருநாள் தன் அன்னையிடம் இதனைக் கேட்டாள். குழந்தைகளின் சிறு உள் ளங்களில் எழும் எண்ணிலா ஐயங்களைப் போக்குவது தாய்மா ரின் கடமையன்றே ஒவ்வொரு மாலையும் கண்ணனின் உன் னக குணங்களையும் அவன் வாழ்க்கை யோடு பின்னப்பட்ட அரிய இனிய கதைகளையும் காயானவள் கூறக்கேட்டு பரவசம் அடைந்தாள் அச்சிறுமி 'அம்மா! அவன் பெயரை மறவாது பாடுவோர்க்கு கேட்டதெல்லாம் கொடுப்பான் கண்ணன் என்று கூறினய். அப்படியானல் என்னிடமும் வருவான்தானே?" என்று மிக ஆவலோடு கேட்ட குழந்கையின் வருடிய வண் ணம், "ஆமாம் கண்ணே கண்ணன் உன்னை மறவான்' என அன்பொழுகக் கூறினள் அன்னை.
மங்கைப் பருவம் மோகனவை வந்தடைந்தது. மனம் என் றும் மாதவனையே தியானித்தது. அன்ருெருநாள் அன்னை சொன்ன மொழி கண்ணன் உன்னை மறவான், -என்னும் வாசகம் அவள் காதில் என்றும் ஒலித்துக்கொண்டேயிருக்கது என்னை மறவாத கண்ணனை நான் மறக்க முடியுமா?’ என்ற உணர்ச்சி உள்ளத்தெழுந்தது. மேகவர்ணனின் சிலை முன் நின்று இன்னிசை பாடுவதில் இன்பம் கண்டாள். வண்ணமலர்
பறித்து மாலையாக்கி ஆவனுக்கிட்டு அழகு பார்ப்பதில் அகம
கிழ்ந்தாள். பகலெல்லாம் கதவண்டை கேட்கும் காலடிச் சத்த மெல்லாம் கண்ணனை நினைவூட்டின. இரவெல்லாம் கண்ணன் கைப்பற்றியழைக்க கணுக்கண்டாள்.
அன்று பெளர்ணமி நாள்; அழகிய வெண்மதி தன் பொற் கரங்களால் புவனத்தை அனைத்து நின்ற வேளை; எங்கும் நிசப் கம் நிலவும் நடுநிசி, கண்ணனை நினைத்த வண்ண்ம் கட்டிலில் புரண்டு கொண்டிருந்தாள் மோகன கதவருகே காலடிச் சத் கம் கேட்டு துள்ளி எழுங்காள். கையில் தூண்டா விளக்கேற்றிச் சென்று, சக்கடி எதுவுமின்றி கதவைத் திறந்தாள். பட்டப் பகலென இருக்க நிலவொளியில் அவ்வுருவம் நன்முய்த் தெரிந் தது. ஆச்சரியத்தால் குரலெழும்ப மறுத்தது 'ஆர் தாடித் காத்கா!' என்று அவள் உகடுகள் முனு முணுத்தன.
'குழந் தாய் நேரம் ஆகி விட்டது; உடனே புறப்படு; கண்

Page 17
30 - ஆத்ம ணன் உன்னே அழைத்துவரச் சொல்லி என்னை அனுப்பினுன் இவ்வினிய சொற்களேச் செவிமடுத்த மோகனவின் கைகள் குவிக்கன, கண்கள் ஆனந்த நீர்பெருக்கின; உதடுகள் ‘கண்ணு கண்ணு' என்று உச்சரித்தன. அன்னையையும் அத்தனையும் மறந்தாள். அங்கத் காத்தாவின் பாகச் சுவடுகளேப் பின் பற் 灣 றி பலகாத தூரம் சென்று விட்டாள். மங்கையர் நடுநிசியில் தனிவழி போவது அழகல்ல எனினும் ஆசாரத்தைக் கூட மறந்தாள்.
அவள் இல்லத்திலிருந்து சிறிது தூரத்தில் இருந்த கண் ண ன் கோவிலுக்குள் நுழைந்தார் காத்தா, மங்கையும் தொடர்ந் காள். 'காத்தா! என் கண்ணன் இந்நேரத்தில் விழித்திருப் பான?’ என அன்புடன் கேட்ட மோகனவுக்கு தாத்காவிடம் இருந்து விடைவரவில்லே. சுற்றும் முற்றும் பார்த்தாள்; அவர் உருவைக் காணவில்லை. மூலஸ்தானத்தில் எரிந்து கொ ண்டிருந்த விளக்கின் மங்கிய ஒளியன்றி வேறேர் ஒளியுமில்லை எனவே தன்னந்தனியே அவ்விடத்தில் நின்ற அம்மங்கையின் மனம் சஞ்சலம் அடைந்தது. சஞ்சலத்தைக் கெடுத்துச் சாங் கத்தைக் கொடுக்கும் நாமம்-அங்கக் கண்ணன் நாமம்-அவள் நாவில் எழுங்கது. கன்னை மறந்து கண்ணு கண்ணு!" என்று என்று கண்ணிர் விட்டுக் ககநினுள். இருள் குடிகொண்டிருந்த சூழ்நிலை ஒளிபெறுவது போன்ற உணர்ச்சி கண்களைத் திறந் தாள்.அவளது ஆருயிர்க் கண்ணன் பண்ணிசைத்து கின் முன் கண்ணு' என்றலறியவண்ணம் அவன் பாதகமலங்களில் அடி யற்ற மரம் போல் வீழ்ங்காள். விழிகள் பெருக்கிய நீராய் பாத பூஜை செய்தாள். 'கண்ணு உன்னைக் காண வரும் ஆவலில், கையில் ஏதும் கொண்டுவர மறந்தே போய்விட்டேன். 'மோ கன நீ அன்புப்பழம் கொணர்ந்தாய்; அதுவே போதும், நின் அன்புப் பழத்திற்கு பான் கைமாறு ஏதும் கங்கேயாக வேண் டும்; என்ன வேண்டும் கூறு' என்று அன்பு மொழி பகர்ந்து தன் அடியினை பணிந்துநின்ற மோகனவின் அருட்காகம் தீர்த் கான் "அண்ணலே கின் அருள் என்றும் வாழி! கண்ணில் ஒளி போலே என் உயிர் நின் இன்னுயிரோடு இரண்டறக் கலக் கல் வேண்டும். இப் பேரின் பத்தை எனக்கின்றே அருள் வாய் கண்ணு' என்று ஆவேசத்துடன் கூறினுள் மோகன. நின் அன்பே அன் tij ! வாழ்க! நின் அருட் காதல்’ என்று
 
 
 
 
 
 
 
 
 

ஜோதி Μ : 3.
கூறியவண்ணம் கன் அருட்கையை அவன் சென்னியில் வை த்து ஆசீர்வதித்தான், அன்பர்க்கின்பம் அருளும் கெய்வக் கண்ணன்.
பொழுது விடிந்தது; பொற்கோழி கூவிற்று, அருணன் வரவுகண்டு அனைவரும் மகிழும் வேளை, வீட்டின் மூலை முடுக்கு களில் மோகனவைத் தேடிக் காணுத காய் பகற்றமடைங்காள் அவள் அழுகுரல் கேட்டு அயலவர் கூடினர். எங்கும் தேடினர் 'கண்ணன் பித்து அவளேக் காணுமற் செய்துவிட்டது” என்று பேசிக்கொண்டனர் சிலர்: "என்ன இருந்தாலும் பெண்ணுகப் பிறந்தவர்களுக்கு அடக்கம் வேண்டாமா? பக்தியாம் பக்தி ! என்று காரமாய் ஒலித்தது பாட்டிமாரின் குரல்.
'அம்மா! பசிக்குது; அன்னம் இருந்தால் தயவு கூர்ந்து கொடுங்கள்’ என்ற குரல்கேட்டு மோகவிைன் காய் திடுக்கிட் டாள். மோகனவுக்கு கண்ணன் காமம் சொல்லிக்கொடுத்த காத்தா அவர்கான் என அவள் நன்குஅறிந்திருந்தாள். அவர் அருகே சென்று ஆற்றெழுக்குப் போல விழிநீர் பெருக்கி “என் கண்மணியை எங்காவது கண்டீர்களா?” என்று ஆர்வ முடன் கேட்டாள். காத்கா புன்னகை பூத்து, பின் பெருமூச் செறிந்து விட்டு, கண்களை மூடியவண்ணம் இனிமையாகப் பாடி 60)IT:-
*,
'முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள்
மூர்த்தி அவனிருக்கும் வண்ணம் கேட்டாள்
பின்னே அவனுடைய ஆரூர் கேட்டாள்
பெயர்த்தும் அவனுக்கே பிச்சி ஆஞள்
அன் னையையும் அத்தனையும் அன்றே நித்தாள்
அகன் ருள் அகலிடத்தார் ஆசாரத்தை
தன் னே மறந்தாள்; தன் நாமம் கெட்டாள்
தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே”
ஆங்கு இப்பாடலேக் கேட்டுக்கொண்டிருந்கோர் அனைவ ரும் வாயடைத்துப் போய்கின்று கண்ணிர் பெருக்கினர்.

Page 18
பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை அவர்களின் பல்லாண்டு வாழ்த்து.
つ ""注三父>リミ三ー
வண்&னக் கவிபொன் னம்பல பிள்&ள -
வளங்கொ விலக்கிய மாதோடும் வாய்த்திடு கலவியில் தோற்றிய மடமகள்
வளமார் கவிநய மாஞ்செல்வி தன்னைத் தமர்கயி லாயகர் மோதயர்
தாம் நனி வேண்டிடத் தாவில்சீர் சால்பொருள் யாப்பணி யாதிய சீதனங் தந்து குருத்துவ மும்பேணுஞ் சுன்னேக் குமரசு வாமிப் புலவர்
துலங்கிடு சங்கிதி கைப்பற்றிச் சுந்தர வாழ்வினி லங்கவ ளுக்கொரு - தோற்றமு மேற்றமு மீந்தனையால்
பண்ணேப் பொழியிசை பண்டித மணியே 。 பார்மிசை வாழிய பல்லாண்டே! ای
பார்புக பூtழத் தோர்கவி மணியே
பார்மிசை வாழிய பல்லாண்டே!
நாவலர் நடைEெறி காவல! பண்டிக!
Bற்றமிழ் மரபின் பொற்கோயில்! நவபா ரதமுதல நலமா ருரைதரு
5 கைமா சுவைநிறை கருவூலம்! காவலர் போற்றிய கம்பர் கவிக்கடல்
கண்டு முகந்து படர்ந்தேறிக் கற்பளை கழுவக் கவிரச மொழுகக்
கவின ருரை பொழி கலைமேகம் ! தேவலர் கந்த புராண வியன்சுவை
சிங்கையி லூறி மிகந்தேறித் தினகர னிகழினுங் கமழ்தர எழுதிய
செவ்வியல் நன்னடை கைவந்தோய் ! பாவலர்க் கணியே! பண்டிக மணியே!
பார்மிசை வாழிய பல்லாண்டே! 8. " பல்லாண் டினும் பல பல்லாண் டினும்பல
பல்லாண் டினும் பல பல்லாண்.ே!
 
 
 
 

|
ஞானவிருந்து
சுவாமி சிவானந்த சரசுவதி அவர்களால் ஆங்கிலந்தில் * __ _ " ":1999 நூலே சுவாமி இராமானந்த அவர்கள் தமி
(ଟ . ܐܠ - _ ^ ¬¬ܐ. ' ميسر ^ ழக்கம் செய்துள்ளார்கள், சுவாமிகளின் 73 ஆவது பிறந்த
- As - தின வெளியிடாக கொழும்பு இந்து சமய ஆலோசனைச் சபை
ܐܝ ܢ ܥ ܠ யின் பண உதவியுடன் தி
༼《། s 5. Т. э. II т. 60т. 521 tr U эсир (மயிலிட்டி ,'
塞 5A) (5. தெல்லிப்பனை சிலோன்) அவர்கள் வெளியிட்டுள்ள
3. ந் நூல் உண்மையில் தெய்விகப் பண்பாடுடைய து s ந_டு o ܗ う 39كى v, . ܦ ܝ ܢ ܗ Men s வரிகள் தோறும் உள்ள சொற்கள் வசிப்போரைத் தெய்விக
3. የ¬ an - 《 உலகிற்ஆஇட்டுச் செல்வன. ஆத்மிகப் பாதையில் அடியெ
டுத்து வைக்கும் அனைவருக்கும் இது ஒர் கலங்கரை விளக்
༼ ༽ e . ܢ ܼ ܚ காக வழக டுகின்றது. எழு நூற்று ஐம்பத்து மூன்று
(2) 50 2 தேச ங்கள அடக கி உள்ளன.
ܓ ܼ
ܓ ܬܐܘ بحیرہ................sخصیص 2SJ2SZSల*SPS2SSలో 2SSలో 2Sఆ2Sఆ2S
(35 I GTI- LIF Â GŴYL LI Tİ-JESIË,
ജ ܓܙܐ Sఆ2SJ2SSఆ2S
32
வெளியிடுவோர்: சர்வோதயப்பிரசுராலயம், தஞ்சாவூர், S. T.
விலை: 25 நயா பைசா
.. __^ s േ / به , அஹிம்சை வழிகாட்டிய ஆன்ருே மூவர் மேலே கூறப்
... . . ." 。.." 、 ー ^ . ...Y 22 .ہے 《༽ படட மூவரும செயத ஆரா வுதா ன இ ந்திய
畿。
ന (༽ . . . . . * விடுதலைக்கு 9 / נ , III 、DLp(T -ՉԵ Ա | 510. * __ 1r 0): 1.4ւյժ,
,صبر ܟ-ܐ~\ -
கொள்கையை முதலில் பிரகடனம் செய்தவர் அமெரிக்க ( ^^ /ܗܐ N R ܘ ܢ N )3( .தோ *ル 『 *","。 6. த5 க a 25 Լ1ւլ J לו, b, יע, וכל כי
- s 7 -܂ காடுத்தவ )ய முனிவர் டால்ஸ் டாய், காநத ဒုက္ကို ( 521 שע, ו9_.
A ~ .,- 7 ܒ ܲ ܦ ܘ ܝ . ༽༼ ܘ ം யன சததயாக ர , ), உருவாககுவதல இருவரும பேரு ܔܗ ^ ༽༩ - ' ܓܗܘ தவி புரிந்தன IV . , ). It 2) , til 1,5 UAD to 6). O)ILD 2, is கசக்தி
an ,ת, ܟܓܚܙ · /ማ) . ܦ ഭ
) b Б и 1 (15 ), (3) 1 0 1 டுமல்ல, அ0மாக கரு 1 க்கா, அலலது ரயை
மக்களுக்கோ மட்டுமல்ல, எல்லாருக்கும் சொந்தமானதே
3 60 ப0)த முருைம 31 கரு 100 000 அஹிம்சை வழி வாழ
வழிகாட்டுகிறது இந் நூல்.

Page 19
Cচ্ছ: *
jjjj F *リ*
9, 21.
二エ ב, :#5 55 թ -
ss, T.