கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஆத்மஜோதி 1959.12.16

Page 1


Page 2
、
WWWN (, IT
வெளியீடு
, எல்லா உலகிரும் இவை ஒருவன்
- எல்லா இவை ஆலயமே.-சுத்தானந்தர்
7.
! 1Ꭷ ¬ ܐܚܒܡ ܘ ܕ ܐ ܟܠܗ ܦ. விகாரி வடு மிமி வட(10-12-59) சுடர்
*
T) ነዞ * *)。 . ܟܢܘܢ ܒ
1, ൧് 16:31, 3,9,133, 11 33 കഥ: }, '_3.69 && 1) ) 34. . " سے ہے 3. |് J DoDJs pil his . 35 i. - C 4, | }} | | ഔ് '1' : '? 1 1 0 1 0 1 1ий. 39
ܢ ܓ , 2 - 15/35 CY CU A f. || || || || 16 ' | 6, 8, το Τ/ 4() () , ')', 'ബ്', ' 2. 7. ஆழ்ந்து மூழ்கு 4.3 S. எனக்கு இனே பார் 44 46 (). ਮੇਹ 4S 11. பு முனிவரும் கிகா கறும் 49 12. «Ի | Ն தான் சுமர் ருேம், 5. 13 агзы һтч, fiѣtр 55 14. FIT É, , , , , (n. 325ř5) ', , اہم لائن 15, 9, 11:13, 1 : (':' 钵 64 O
ஆத்ம ஜோதி சந்தா விபர 2b, 5 IE 5225 Jibji II SDI LI JID.
- زه- مزرعه گاهی||||{||{||||||| ۶ ه ... است.
ஆயுள் аз. 55, (b. 5 ( O. ഖ(p1 + SFÈ ET 35- :-()()
ܨ ܦ -ر  ܲ, ¬ கனப்பிரதி சதம் 30,
w
', , கெள வ ஆசிரியர் க. இராமச்சந்திரன் ,
༼༽ G7 fu lf த0) தயா SST T L S S S LL t SS SS ttt S
.,1 ,
 
 
 
 
 
 

୫୫୫:୫୫:୫୫:୫୫:୫୫********************************୫:୫୫୫
al LG J ID GOOI G 35 II ĝis ĥ J (D.
-se-eeeee-eeஇந்திரியச் சுகங்களுக்கே ஓடியாடி
இழிவடைந்து துறவடைந்தோர் பலபேருண்டு வந்த கடன் தீர்ப்பதற்கு வழியில்லாமல்
வைராக்யம் பூண்டவர்கள் வகையும் உண்டு கந்தையற்று தரித்திரத்தின் கவலைமாற்ற
காவியுடை அணிந்தவரைக் காண்பதுண்டு வந்துதித்த நாள்முதலாய் பரத்தைநாடும்
வைராக்கியம் ரமணரிஷி வாழ்வாய்நிற்கும்.
-காமக்கல் கவிஞர் ராமலிங்கம் சாதிகுலம் ஆகியவேற்றுமைக ைேடச்
f Iriffitri 6.) Irilliúil, 18 5 :faibif ஆதரவோடணைந்து நின்ஞன் எவர்கண்டாலும்
அடங்காத மன மடங்கவைக்கும் வள்ளல் III.jpЦ8ш 9.911 4 9ajrječjoš i
வைராக்கிய முனியரசன் ரமணன்திவ்ய பாதமலர் அணுகிவழிபடப் பெற்ருேர்கள்
Hjhßls) ist F))ü1), IGF falrf.
-கி. வா. ஜெகந்நாதன், அன்னைக்கும் அரும்பதவி யருளினு?
அருணைக்குப் புதுப்பெருமை யளித்தான்றன்னே முன்னேக்கு முன்னு ைமுதல்வன்றன்னே
மூவர்க்கும் மேலான மூர்த்திதன்னை தன்னருகில் நிம்மதியாய்த் தங்கவைத்துத்
தன்னடியர் கூட்டத்தைச் சாரச்செய்தே Grðir Gf. 231 fij தாட்கொண்டி Jls Mit Pfäll
ஏத்துவர் யாமேத்துங் டே யுனரே.
-க் இராமச்சந்திரன். தனதென்ருெரு பொருளற்றவன் தானேபொருளானுேன், மனதென்ருெரு மதிலற்றவன், வானின்விரிவாஜேன், எனதாருயிர்க் குழலின்மிசையிசையாய் வளர்இனியன் அனலார்விழி யொருபார்வையின் அடியார்துயர்அறுமே!
-யோகி சுத்தானந்த பாரதியார், காயாது முற்றக் கனிந்தசெழுங் கற்பகமாய்த் தாயாகி யெந்தையாய்த் தாவாத சற்குருவாய் மாயாத வல்வினையின் மையிருளே மாய்வித்துத் G. Turg, Frj: 35 GITED குயாத ஞான வமுதளித்த வேங்கடன்சீர் GlTUII I J BI LI Tạ. GOI I 53IJI IĞI EST GOT If ) lili.
-முகவைக்கண்ண முருகனர் kaakeekS 0EYeekYK0kekk 00E0KSOeOEEe0e keak0E0e K 0eeeS eeekLKKkaK0SKSkkaeSkkk
t
*

Page 3
நமக்கு உடனே வேண்டுபவை *
— গীতস্পষ্ঠ।
‘அன்பர்களே! நமது நாடு புண்ணிய பூமி, அதில் பொங்கி
எழுந்த ஆத்ம ஞான வெள்ளமே, புத்துயிர் செழிக்கப் பாய்ந்து, உலகாயதத் தீமையை 1ριτόρ) μό, ஆத்ம ஞானத்தைத் ዎTTT°Z፩ ሠ /” ) , ' 10ாக வழங்குவதே ஈகை. நான் மேடுைகளேச் சுற்றிப் பார்த் தேன்; எங்கும்படையும், பணமும், வாணிகமும், யந்திர விநோ தமும், உலகாயதமயக்கமுமா யிருக்கின்றன. நமது ஞான பூமி தோய்ந்திருக்கிறது. கடவுளே உண்மை; தன்னுள் அதை அறிவதே அறிவு-சாதி
யிலேதான் ஆத்மீக உணர்ச்சி வாழ்வில்
மத பேதமின்றித் தன்னறிவை அனைவர்க்கும் பொதுவாக்க வேண்டும். தீண்டாமை ஒழிய வேண்டும் கல்வியும் தொழி லும் செழித்தோங்க வேண்டும். முதலில் ஆத்மஞானம், தன் னறிவு: பிறகு காலத்திற்கேற்ற வாழ்வை அழகுபடுத்தும் க;ே அதன்பின் வறுமையை ஒழித்து ஏழைகளுக்குத் தாராள
10ான உணவளித்தும் தொழில். இம்மூன்றும் ந10க்கு உடனே வேண்டும். இவை நிறைவேற மனிதர், தீரமுள்ள மனிதர் ஆக
வேண்டும். அறிவும, ஆற்றலா, அனுபவமும் கொண்ட ஆந்பு
, , , , ', ' . TT தீரர்கள் உலகெங்தும் அத்யாத்cச் செல்வத்தை வழங்கவேண் டும்.
3.
(271-1887 இல் பாம்பனில் பாஸ்கர சேதுபதி யவர்களால் 'டப்பட்ட - வெற்றித்தூண்முன் சுவாமியவர்கள் நிகழ்த்திய பிரசங்கத்திலிருந்து,
ܒܠ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஜோதி 35
& () UG J ID 5)I A III is f. ||
N - (ஆசிரியர்.) ( હૈ><ઝ<><><

><<>>>>>>>>><રી ܐ நிகழும் விகாரி வருடம் மார்கழி மாதம் இரண்டாங் தேதி 217.12.50 வியாழக்கிழமை பகவான் பூரீ ரமண மூர்த்தியின் ஜென்ம நட்சத்திரம் பொருந்தியுள்ளது. அன்று அவரது திரு மேனியின் தோற்றத்தின் எண்பதாவது ஆண்டு நிறைவான படியால், இந்த ஜயந்தி விழாவை விசேடமான முறையில் பூரீ ரமணுச்சிரமத்தில் கொண்டாடுவதற்கு அன்பர்கள் பலர் முய ற்சியெடுப்பதை அறிந்து மகிழ்ச்சியடைகின்ருேம். பழைய பக் தர்கள் சந்தித்து உரையாடுவதற்கும், அவர்கள் புதிய அன்பர் களுடன் உறவு கொள்வதற்கும் இவ்விழா ஒர் அரிய சங்கர்ப் பத்தை அளிக்குமென நம்புகின்றுேம். மனித வாழ்க்கையாம் கண்ணுடியில் கெய்வீக வாழ்வின் 4, D6007 பிம்பமாய்ப் பிரகாசித்த பெரியார் ரமணர். பிரம்ம நிஷ் டைக்கு ஓர் இஃணயற்ற உதாரண புருஷராக அவர் விளங்கி னர். அவரது பூக உடல் மறைந்து ஒன்பகரை ஆண்டுகள் க்ழிந்துவிட்டன. அதற்குமுன் ஐம்பத்து நான்கு ஆண்டுக ளாக அவர் ஒரே இடத்தில்-திருவண்ணுமலை அடிவாரத்தில் மலைபோல் அசையாமல் வீற்றிருந்த வண்ணம், உலகின் காலா பக்கங்களிலுமிருந்து அறிஞர்கரேயும், ஞானவேட்கையுடை ܛܡ 'யோரையும் ஈர்த்துக்கொண்டனர். உலகில் இது காறும் கோ ன்றிய சமயங்களின் வரலாற்றில் கண்டுங் கேட்டுமிராக அற் புக நிகழ்ச்சி இது, அவர் மெளனமாக வீற்றிருந்த நிலையத்தி லிருந்து எவ்வித பிரசாரமும் நடைபெறவில்லை; அங்கிருதது பிரசாரகர் எவராவது ஊர் ஊராய்ச் செல்லவுமில்லை. இக்கா ரணங்கள் பற்றியே அவரைப்பலர் கட்சனமூர்த்கியின் கோற் றமெனப் புகழ்ந்து பாடியும் பாராட்டியும் வருகிறார்கள். 'கோ டி யுகஞ்செய் தவவலிவதனைக் குருவருட் பார்வையே கூட்டி டும்; இதனை தாடி யறிந்தோர் பாடுவதெதனே? ‘ரமணய நமோ நம? வென்பதனை !' என உருக்கமாகவும் அருங் கருத்துக்களை அமைத்தும் படுகி ரூர் ஒரு பக்கர், يو له


Page 4
36 ஆத்ம னங் கடந்த காய். எல்லாமாயும் அல்லதுமாயும் இருக்கின்ற பரம்பொருளை, 5ான்குமறைகள், அவற்றின் ஆறு அங்கங்கள் முகலாய சாஸ் திரங்களைக் கற்ற விற்பன்னராகிய நால்வரும், தட்சணுமூர்த்தி யானவர் ஒரு சொல்லுமே சொல்லாமல், இருக்கபடியிருந்து சின் முத்திரை மூலம் காட்டியருளினரெனப் புராணத்தில் படித்துள்ளோம். பல்லாயிரம் ஆண்டுகளாக புராணப் புத்த கத்தில் மங்கிக் கிடங்க இப்பேருண்மையை இருபகாம் ഗ്രtinfo ண்டில் எல்லோரும்-இந்துக்கள் மாத்திரமன்றிப் பிறமதத்தி
வேதங்கட்கெல்லாம் அப்பாலாய், வாக்கு
னர் பலரும்-5ேரிற கண்டு ஏற்றுக்கொண்டது பூரீரமண மூர்த் தியின் வருகையின் பின்னரே யாம். கடல் கடந்தும், மலே கடந் தும் அவரிடம் ஞானம்பெற விக்கோருட் பெரும்பா லர் கல்வி கேள்விகளில்வல்லார்க்ள் என்பது உலகறிந்த உண்மை. உலகப்
பிரசித்தி பெற்ற உளநூல் ஆராய்ச்சியாளரான டக்றர் காள்
ஜ ரங் என்னும் ஐரோப்பிய மேதாவி 'ரமண மகரிஷியான வர் ஒர் வெறும் வெள்ளைத் திரையில் போடப் பட்ட பரிசுக்க
மான வெள்ளைப் பொட்டுப்போல் விளங்குகிருர், at 60TL LJ T J 17
டியுள்ளார்.
*
(Sri Ramana is a true son of the Indian earth; He is Whitest spot in a white space.)
பூரீ ரமண மஹரிஷிகளின் அவகாரப் பெருமையைப் பாட விரும்பிய ஆஸ்கான கவிஞர் இராமலிங்கம் | (}airášar
"சித்தர்களும் முத்தர்களும் செறிந்து வாழ்ந்து − சேர்த்து வைத்தி தவ்ப்பயனின் சிறப்பேயாகும்” என்று அப்புகழ்மாலையை ஆரம்பிக்கின் ருரர். எத்தனை அரிய பெரிய உண்மைகள் இச்சிறு சொற்றொடரில் அமைந்துள்ளன? கழிந்த மூன்று நூற்றண்டுகளாக பாரததேசமும், முக்கியமாக இந்துமதமும், அநுபவித்த கஷ்டங்கள் கணக்கில, உள்நாட்டு மன்னர்களின் போட்டி, பொருமை, போர் காரணமாகவும், ஐரோப்பிய வல்லரசுகளின் தாக்குதலாலும் நேர்ந்த சீர்கேடு கள் பல பிற மதத்தினரின் மதவெறிக்கு இரையான ஆலயங் கள், மடங்கள் அநேகம். இந்த அட்டூழியங்களுக்கிடையே கப்பிப்பிழைத்தது தமிழ்நாடு ஒன்றேயாம். வானளாவிய கோபுரங்களைக்கொண்ட ஆலயங்கள் ஒன்றுதானும் தரைமட் டமாகவில்லை. இந்தக் கால எல்லேக்குள் தான் இன்று சகல
 
 
 
 
 
 
 
 
 

ஜோதி 37
மதத்தினரும் போற்றும் மூன்று உத்கமர்களை தமிழ்நாடு உலகுக்கு அளித்துள்ளது, பதினேழாம் நூற்றண்டில் குமர குருப சுவாமிகளும், பதினெட்டாம் நூற்றுண்டில் தாயுமான சுவாமிகளும், பத்தொன்பதாம் நூற்றுண்டில் இராமலிங்க சுவா மிகளும் ஆற்றிய அரிய சமயத்தொண்டுகளையே இங்கு குறிப்பி டுகின்றுேம்.
இம்மூவரின் ஆோத்திரப் பாடல்களை துருவி ஆராய்ந்து பார்ப்போமாயின், பழைய சித்தர்களதும், முத்கர்களதும் மர பில் தோன்றிய இம்மூவர்களின் ‘தவப்பயனின் சிறப்பே பூரீ ரமண மூர்த்தியாக அவதரித்துத் தமிழ் காட்டுக்கு என்றுங் குன்ருத புகழைக் தேடிக்கொடுத்துள்ள தென்பது தெற்றென விளங்கும்.
திருவுருவாய்க் காசினிக்கே தோன்றிக் குரபர னென் ருேர் திருப்பேர் கொண்டு-திருநேர க்கால் ஊழ்வினையைப் போக்கியுட லறுபத் தெட்டு நிலம் ஏழுமத்துவா வரிரு மூன்றும்-பாழாக ஆணவமான படலங் கிழித்தறிவிற்
கான ரிய மெய்ஞ்ஞானக் கண்காட்டி’
என்று குமரகுருபரர் பாடியிருப்பதானது பூரீ ரமணரின் வரு கையையே எதிர்பார்த்தது போலல்லவோ அமைந்துள்ளது.
(rI * 六ゅ - இதனே ஆமோதிப்பது ம்ே ல ஓருகின்றது காயுமான லரின் கீழ்க்கண்டவாக்கு- *
Ο
'கருமருவு குகையன: காயத்தின் நடுவுட்களிம்பு
தோய் செம்பனே யயான், காண்டகமிருக்க நி ஞானவனல் மூட்டியே கனிவுபெற உள்ளுருக்கிப் பருவமதறிந்து நின்னருவா ன குளிகை கெ ாடு பரிசித்து வேதி செய்து பத்துமாற்றத் தங்கமாக்கியே பனிகொண்ட பகஷத்தை பென் செல்லுகேன்?”
இக்கருத்து இன்று எத்தனை இந்திய, ஐரோப்பிய, அமெரிக்க அன்பர்களின் நன்றிசெறிந்த உள்ளத்திருந்து அவரவர் பொ ழியில் ஆர்வத்துடன் பொங்கி வருகின்றது!

Page 5
8. ▪ነ ஆத்ம
இராமலிங்க சுவாமிகள் தமது பூக உடலே மீத்து ஒளியுடல் o് ாடுப்பதற்குமுன் இரண்டு ஆண்டுகளாகக் கூறிய வாக்குகளில் அடங்கியிருந்த தீர்க்கதரிசன ச் சிறப்பை இன்று உலகம் நன்கு அறிந்துவிட்டது. * Επι ιο ή α, η οή , ΙΙ, η ணுரைக்கும் வார் க்கை யெல்லாம் 5ாயகன் சொல்வார்த்தையன்றி, நானுரைக் கும் வார்த்தையன்று' என வற்புறுத்தி அவர் அருளிய வாக் குகளில் ஒன்று தமது உடல் மறைந்து சிறிது காலத்துள் தமிழ் நாட்டில் ஒர் பூரண ஞானி கோன்றப் போவகைப்பற்றியாம். வள்ளலார் மறைந்தது கலி 4978 இல், ரமணர் வேங்கடராம ணுய் திருச்சுழியில் தோன்றியது கலி. 4980 இல், எனவே அவர் குறிப்பிட்ட ஞானி ரமணரே என்பதை இங்கு அதிகம் விளக் கத்தேவையில்லே. இந்த ஆராய்ச்சியை விரிவஞ்சி இத்துடன் முடிக்கின்றோம்.
பூரீ ரமண மூர்த்தியின் சாகித்தியம் அவரது சடலம் விழுந் ததும் மங்கி விடவில்லை. பக்கர்களின் இருகயங்களிலும் அவர் திருவாய் மலர்க்க உபதேச மொழிகளிலும் அது என்றென் றும் விளங்கவே செய்யும். அம்மட்டோ அவரது படத்தை வைத்துப் பக்தி சிரத்தையுடன் பூசித்த இடங்களிலெல்லாம் அவரது சாகித்தியத்தை அன்பர்கள் அனுபவிக்கிருரர்கள். எனவே அவர் பல்லாண்டுகள் வீற்றிருந்து பக்தகோடிக்குக் சாட்சியளித்துக் கருணை வழங்கிய மண்டபத்தில் அவரது சிற் சத்திக் கதிர் அன்றுபோல் இன்றும் திரகாசித்த வண்ணம் இருப்பதில் வியப்பொன்றுமில்லை அதை அனுபவித்தின்புற goló நாலாபக்கங்களிலுமிருந் து ஞான வேட்கையினர் வருகின்றார்கள். )
உவமையொடு தனக்குயர்வி லெசருவன் கண் டாய்
உலகுசெய்த தவப் பயன) புதித்தோ ன் கண்டாப் கவலைக் கடல்கடக்குங் கப்பல் கண்ட ய்
கல்லாலின் புடையமர்ந்த காட்சி கண்டாய் நவமான தத்துவநன் குரைத்தான் கண் பாய்
நால்வர்போற் சிவத்தொ ண்டு தயந்தான் கண் டாய் சிவஞானி இவனென்றே செகத்தோ ரெல்லாஞ்
சேவிக்க நின்றகுரு ரமணன் ருனே.
 
 
 

ஜாதி 39
JIDGDI epi jjuf sir ? LIGGJA FI TÍN.
நம்ம தீடத்தே நாமூன்றி நானுபாவ மற்றிருந்தால், Tm SLtTT SYLLL LLLL LLSS OLOmT S TTTT S LLOtu L L ukS தம்மா லிந்தத் தாரணியிற் சகலவினையு நடக்குமப்பா, d it if ai yi (365 சூட்சுமத்தை துருவித்துருவி யறிவாயே!
இல்லை யென்றும் உண்டென்றும், இனிய தென்றுங் கசப்பென்றும்,
தென்றுத் தீதென்றும், நண்ப வென்றும் பகையென்றும்,
அல்ல தென்றும் ஆமென்றும். அலேக்கு மனதை வேரனுத்தால்,
எல்லை யில்லா ஒன்றுவிலே இயல்பா யிருக்க வழியாமே!
எதிலே யெல்லாம் உதித்ததுவே, எதிலே எல்லாம் உறைவதுவோ, tLtttt SS S TTTLTT SKS TLmmLSLL TT S S S TL TL STTLLLLSSS அதிலே மனதைக் கரைத்ததுவே அகிலவுலகம் என்றறிந்தால் புதிரே யில்லே, முதியதில்லை, புறமும் உள்ளும் பூரணமே!
தன்னையகலா திருப்பதுவே தலையாங் கரும முலகினிலே, தன்னை யறியும் அருளறிவே தலையாமறிவா முலகினிலே தன்னை யன்றி வேறெண்ஐ தவமே துறவரம் உலகினிலே, பின்னே என்ன பெற்ருலும் இழற்ற தொன்றும் இலயாமே!
. "سببیہ
இருக்கு மிடத்தி லிருந்துவிட்டால், இரண்டு மில்லே மூன்றுமி2) தருக்க வாதத் தொல்லேயில; சாத்திரத்தின் சண்டையிலே, பெருக்கப் பேசுஞ் சாதனத்தின் பெயருமில்ல அகங்கார வருக்க மில்லை தனயறிந்த வாய்மை யொன்றே வாழ்வாமே!
-கவியோகி சுத்தானந்த பாரதியார்,
(பாரத சக்தி மகா காவியத்திலிருந்து)

Page 6
40 ஆத்ம
அகங்காரம் செய்கின்ற துஷ்டச் செயல்கள்
* சுவாமி சித்பவானந்தர் *
இருமைகள் நிறைந்தது வாழ்வு. இருமைகள் என்று ல் என்ன என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். இரவும் பக லும் காலத்திலுள்ள இருமையாகும்; மலையும் மடுவும் இடத்தி லுள்ள இருமையாகும் இப்படி வாழ்க்கையில் பல இருமைக ளிருக்கின்றன. வெற்றியும் கோல்வியும் வாழ்க்கைக்குரிய முக் கியமான இருமையாகின்றன. மனிதன் முறையாக முயற்சி கள் பல எடுத்துக்கொள்ளவேண்டும். ஆனல் எடுத்துக்கொன் முயற்சிகளெல்லாம் வெற்றியுடன் முடிவுபெற மாட்ட வியுறுங்கால் கோல்விக்குக் காரணம் யாது என்பதைத் துருவி யாராயவேண்டும். அதே பாங்கில் வெற்றிக்குக் காரணம் எது என்பதைப் பாங்குடன் அறியவேண்டும் மனதை நடுவுநிலையில் வைத்திருப்பவர்க்கே அது சாத்தியமாகிறது! ஆனல் அகங்கா ரம் பிடித்திருப்பவனுக்கு நடுவு நிலை உண்டாவதில்லை. வெற் றிக்குக் கானே கர்த்தா என்று இறுமாப்படையும் பாங்கு வந் துவிடுகிறது. பின்பு கோல்வி உண்டாகுங்கால் சோகமும், சிற் றமும் வந்துவிடுகிறது. அதுவும் நடுவுநிலைக்குப் புறம்பாகிறது இங்ஙனம் கற்பெருமை, தளர்வு என்னும் இரண்டுவிதமான ஓரங்களில் மனது சார்ந்து விடும்பொழுது நடுவு நிலையினின்று அது பிறழ்ந்துவிடுகிறது. அகங்காரமே அதற்குக் காரணமாகி றது, வாழ்வில் இன்பத்துக்கேது:ன்நிகழ்ச்சிகளும் துன்பக் துக்கேதுவான நிகழ்ச்சிகளும் உண்டாகின்றன. மகிழ்ச்சியில் மூழ்கிவிடுகின்றவனும் துன்பத்தில் மூழ்கிவிடுகின்றவனும் விடுவி கிலே பிறண்டவனுகின் ருரன், அத்தகைய கடுமாற்றமும் அக காரத்தினின்றே வருகிறது. உலகத்தவர் ஒருவனைப் போற்ற றவும் நூற்றவும் செய்வார்கள். இந்த இரண்டுவிதப் பேச்சு களும் மிக எளிதில் அமைந்துவிடும். யாரை வேண்டுமானலும் தூற்றலாம். நடுவு நின்று பழகுகின்றவன் புகழ்ச்சி, இகழ்ச் யாகிய இரண்டிலும் கட்டுப்படலாகாது. அகங்காரம் பிடித்தி ருப்பவனுக்கு புகழ்ச்சியில் பெரிய விருப்பம் இகழ்ச் சியில் ^ வெறுப்பு: விருப்பு, வெறுப்பு என்கின்ற உள்ளத்தின் ஊ
வனிடத்திலிருந்து வருகிறது. நல்ல ஆத்ம சாக ιά, புகழ்ச்சி
லாட்டமும் கன் ஒருவன் வெற்றி தோல்வி, இன்பம், துன்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஜோதி
கழ்ச்சி ஆகிய இருமைகளில் கட்டுண்டு விடலாகாது. விருப்பு ಇಲ್ಲಿ: அவன் அடிமை ஆய்விடலாகாது. நடுவுநிலை வகிக்கும் 35 ITTF OTGOL GOLLU உள்ளபடி குறித்துக்காட்டுவதுபோ ன்று மனதை ஒரம் சாரவொட்டாது நடுவுநிலையில் வைத்துப் பழகுகிறவனே நல்லறிவுபடைத்தவனுகிறன். விவேகம் அவனி டத்து படிப்படியாக ஓங்குகிறது. ஆனல் நல்லறிவு வளர்ச்சிக்கு இடைஞ்சலாயிருந்து மனத்தடுமாற்றத்தை உண்டுபண்ணு அகங்காரம். இக் கோட்பாட்டை நடுவரபிய வொட்டாது என்று காயுமானவர் இயம்புகிருரர். நடுவறிதலைப்பற்றிய மற் ருேரர் கோட்பாடு உண்டு. மானுட அமைப்பில் பிள்ளைப் பருவ த்திலிருந்து விருக்காப்பியம் வரையில் 5டுவாயிருப்பது ஆத்ம சொரூபம். விழிப்பு, உறக்கம், கனவு ஆகிய மூன்று அவஸ்கை களுக்கு நடுவாயிருப்பது ஆத்ம சொரூபம். போக்குவரவு முத லியவைகளில் கட்டுப்படாது நடுவாயிருப்பது ஆத்மா. ஆனல் அகங்காரம் குறுக்கிடுவதால் அந்த நடுநிலையைச் சாதகன் அறிந்து கொள்வதில்லை.
தண்ணீரை எந்தப் பாத்திரத்தில் வார்க்கின்றுேமோ அந் கப் பாத்திரத்தின் வடிவை அது எடுத்துக் கொள்கிறது. அக ல்ை கண்ணிருக்குத் தோஷம்ஒன்றும் வந்துவிடாது. அகங்கா ரம் சூழ்நிலைக்கு ஒப்ப விகவிகமான வடிவெடுக்கிறது. அதை முன்னிட்டு அதற்கு வருகின்ற வெறியோ மிகக் கொடியது. ஜீவன் ஒருவன் மேல் நாட்டவனுகப் பிறந்தால் அகை முன்னி ட்டுத் தன்னை மேலோனுகக் সুচািট இறுமாப்பு எய்துகிறான். ஜீவன் சினனுகவோ" ஜானியனுகவோ பிறப்பெ டுத்தால் அதைக் குறித்தும் பெருமை ப்ாராட்டுகிரன், பிறப் பெடுத்துள்ள ஒரு ஜீவனே எங்க மொழிக்கு உரியவகை வம் மாற்றிவிடலாம். தமிழனுகப் பிறந்க ஒரு ஜீவன் ஆங்கிலேயச் ;ழ்நிலையில் வளர்ந்து ஆங்கில மொழியை நன்கு கற்றுக் கொள் இறன். அதற்கு மாறக ஆங்கிலக் குழந்கை ஒன்று கமிழ்ச் சூழ்நிலையில் வளர்ந்து வந்தால் கமிழைத் கன் காய்மொழி rr:19, பெருமை பாராட்டும் வந்து விடுகிறது. கான் பேசும் மொழியே உலகிலுள்ள மொழிகளில் சாலச் சிறந்தது. ன்னும் இறுமாப்புக்கு மூலகாரணமாயிருப்பது அகங்காரம், இனி ஒவ்வொரு மனிதனும் கன்னுடைய ஜாதியைப் பற்றியும் இறுமாப்புறுபவன் ஆகின்றன். கTைது 5ாட்டைக் குறித்தும்

Page 7
ஆத்ம 42 பெருமை பாராட்டுவதும் மாநகரது இயல்பு. கானல்லாததைத் தான எனறு கருதுவதாலும; தனது அலலா கதை தனது என்று கருதுவதாலும் இத்தகைய செருக்குகள் எல்லாம் உள் ளத்தில் உருவெடுத்து விடுகின்றன. அப்படி உருவெடுத்திருக் கின்ற மனப்பான்மை மாற்றியமைப்பது எளிதன்று. இக்கருத் கையும், யாகொன்று கொடிலும் அதுவாய்த் காங்காது மொழி பேசும் என்று காயுமானவர் இயம்புகரர். இவை யாவும் அகங் காரம் செய்கின்) துஷ்டச் செயல்களா கும். ஒவ்வொரு گیری اندازه கான் கான் படைத்துள்ள அகங்காரத்துக்கு அந்நியமான கூற்று எகையும் ] ) ) ; கொள்வதில்லை. புறம்பான கடற்றைத் தாக்கிப் பேசுவதே அகன் போக்க கும். அப் போக்கைத்கான் தாங்காது மொழிபேசும் at 63rgy அவர் விளக்குகிருரர்.
(மானகுரு வணக்கத்தின் விரிவுரையிலிருந்து எடுக்கப்பட்டது)
ܐܸܬ݂ܚܲܙܲܝܖܵܚܵܢܹܐ.
எது வே ண் டு ம்!
* சுவாமி சிவானக் கர் *
1. கடவுளை மறவாமை வேண்டும்,
அதிகாலை நான்கு மணிக்குப் பிறகு உறங்காமை வேண்
2.
டும்; துயில் எழுந்து g" தியான த்தில் ஈடுபட
வேண்டும்.
۔۔۔۔۔۔۔۔
3. ஆத்மீக நாட்குறிப்பைத் தயார் செய்ய வேண்டும். 4. நித்திய கருமங்களைத் தவருது செய்ய வேண்டும். 5. தான தர்மத்தில் ஈடுபட வேண்டும். 6. பெற்ருேச்களுக்குத் தொண்டு செய்ய வேண்டும். 7. வாய்ப்புக்களைப் பயன் படுத்த வேண்டும். 8, வேலைக்காரர்களையே நம்பியிருக்கும் சுபாவத்தைக் கை
விட வேண்டும். 9. பூலன்களின் அடிமைகளாக இருப்பதைத் தவிர்க்?"
வேண்டும்.
10. உலகியல் மனமுடையவர்களுடன் பழகாமை வேண்டும்.
 
 
 
 
 
 

*
"N, και Υ
Y. W,
)
}
l Hdرك - و تود، ق)
._*_。、 .ܬ݁ܶܘ
•! It bಃ ೦೬)
cy あ
|V (უ
Eg
التج "
s به چم مبع 7܂
mai () ir
ளே: . (U |
o c ?ዜፃ " "
es ,
Skk 0cG 0 0LLSS Skcc cL00c cLSL LLLLSS S
. | 2. 2 ra: as G.
。

Page 8
44
எனக்கு இணை யார்? ॥
(சுவாமி அபேதானந்தர்.)
«تسلسیون این کنگره خیابان است.
ஆசையை அடக்கவேண்டும் என்று நமக்குப் பலர் 2-U தேசஞ் செய்யக் கேட்டிருக்கிருேம். ஆனுல் எப்படி என்று தான் தெரியவில்லை. அகற்குப் பக்தர்கள் மிகச் சுலபமான ஒரு வழியைக் காட்டித் தந்துள்ளனர். ஆசையை அடக்க வேண்டாம். ஆனல் உலகத்துப் பொருள்களிடத்து வைத்தி ருக்கும் ஆசையைப் பகவானிடத்துத் திருப்பிவிட்டால் போ தும், கோபமா? பகவானிடத்து காட்டு, அவர் திருப்பி அதை உன்னிடத்து காட்டமாட்டார். மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள் வார். கர்வப்பட வேண்டுமா? அழகு குறிக்கோ, கனம் குறித் தோ, பட்டம் குறித்தோ, பதவி குறிக்கோ கர்வப்படாதே. பகவானை நினைக்கககூடிய மனிதப்பிறவி அடைந்துள்ளேனே என்று கர்வப்படு. இப்படிப் பெரியோர்கள் கூறுகிருரர்கள். ஏன்? இந்த உணர்ச்சிகளை அடக்குவது சுலபமல்ல. இவை இன்று நேற்று கோன்றியவை அல்ல. பலகாலமாக வேரூன்றி விட்டவை. இவைகளை யொழிக்க சிறந்த வழி அவற்றை இறை வன்பால் திருப்பி விடுவதேயாகும்.
அப்பர் பெருமானை அறியாதவ்ர் இருக்க (ply list gil. 9 LD ய குரவருள் ஒருவராகியூ டிவருக்கு ஒரு சமயம் ஆணவம் ༧ மிகுந்து விட்டது. பார்ப்பவரிடமெல்லாம் என்னைவிடப் பெரிய' வன் யார் இருக்கிருரன் என்று கேட்டுக்கொண்டே சென்றர். அவர் நடையிலேயே செருக்குத் துள்ளிவிளையாடியது. நேற்று வரை அடக்கமே உருவமாக இருந்த வருக்கு இன்று என்ன வந்துவிட்டது என்று எண்ணினர் மக்கள். எனக்கு ஈடு யார் இருக்கிருரர்கள் இக்க உலகத்தில்? என் பின்னடி எல்லோரும் வாருங்கள் என் பெருமையை உங்களுக்குக் காட்டுகிறேன் என்று எல்லோரையும் அழைத்துக்கொண்டு ஒரு கோயில் மண்டபத்கை அடைந்தார். பெரிய கூட்டமொன்று அப்பர் 7 சுவாமிகளுக்குப் பைத்தியம் பிடித்து விட்டது என்று பேசிக் கொண்டு மண்டபத்தை அடைந்தது.
 
 
 
 
 
 
 
 
 
 

(3ჯაჯ 4 მ) 45 ஆடம்பரத்துடன் எழுந்து நின்றர் சுவாமிகள். எவ்வளவு பாரத்தை நான் என் தலையில் சுமந்து கொண்டிருக் கிறேன் என்று உங்களுக்குத் தெரியுமா? உங்கள் ஒருவரா லும் சுமக்க முடியாக பாரம் அது. என்றெல்லாம் பெருமை பேசிக்கொண்டார். இவருக்கு என்ன நேர்ந்து விட்டது என் றே மக்களுக்குப் புரியவில்லை.
Α மகனுக்குக் கந்தை பெரியவனல்லவா? இந்த உலகத்தின்
ஏன் அப்பன், உமாமகேஸ்வரனின் பாதங்களை என் சிரசின்மேல் நான் சகா சர்வகாலமும் காங்கிக்கொண்டி ருக்கிறேன். அப்போது நான் உங்களை யெல்லாம் விட பெரிய வன் இல்லையா? எனக்கு இணை ஒருவரும் இல்லை என்று சொ ல்லியதில் கவறு உண்டா என்று கேட்டார். கூட்டம் வியப் பில் மூழ்கிவிட்டது. அவர் இதுவரை நடந்துகொண்ட (p60s) சம்மா வேஷத்தான். இறைவன் என்னிடத்து குடிகொண்டி ருக்கிருன் என்று கர்வப்படு மற்றப்படி அழியும் பொருட்களைப் பெற்றிருப்பதைக் குறித்து செருக்குருகே என்று போதிக் கவே இங்ஙனம் 5ாடகமாடினர் என்று புரிந்தது மக்களுக்கு.
அப்பரைப் போன்று நாமும் கர்வம் அடையக் கூடிய 点@
தியைப் பெற ஒரே வழி அவனை சரணடைவதேயாகும்.
ம த ம்.
மதம் என்பது குழந்தைகளுக்கு ஏற்பட்ட கட்டுப்பாடே சமூகவாழ்வு
¥? நடக்கவும், ஒரு அந்தர்க்ரிே ஆழிந்து நமது ஆபாசங்களை எரித்து
'ரிக்கிரம் நமது பேதபுத்தியை ஒழிக்கவுமே மதம் ஏற்பட்டது. கிறிஸ்து மதம்,
புத்த மதம்,இந்து மதம், கியாசபி தத்துவம் முதலிய எந்த மதமாயினுஞ் சரி
எல்லா மதங்களும் சந்திக்கும் ஒருபொது இடத்திற்கே நம்மைக்கொண்டு செல்
லுமல்லாமல், அதற்குமேல் அவற்றிற்கு ஆற்றல் இல்லை.
ஆத்மாரு பூதி, கடவுளை நோாகக் காண்பதே ஆத்மா நுபூகி. குறியும் உருவும் காட்டியே கடவுள் செயல்புரிகிருரென்றெண்ணுவது பெரும் பிழை. கடவுள் தாமேநேராகச் செயல் புரிகிருர், நானுர்? நான் சுத்த பரமாத்மவொளி என்று மனந் தெளிந்து ஜகச் சித்திரத்தை விலக்கி நோக்கினுல் அனேக்கிற்கும் முதலான சுத்தஜோதி பிரஹ்மம் விளங்கும், அதுவன்றி எதுவுமின்று, அதுவே அனைத்தும், "நான் அது என்பது தெளிவுறும்.
- (ரமண விஜயம்)

Page 9
"
I G 3, I
- எ கன் - ہ۔
- . - ༽ (f) (fl. கோயில் ஆம் 6 ாமெ er 900 (5's "--" "" ".
-
;Ꭶ5 fᎢᎧᎧ , ;Ꭶ5 3Ꮝ) Ꭶ- , 1b fl ளம், 7, ரம்பு, எலும்பு, மயிர், நாடி
. . . חר "י י - ,
Obåb UILD, காமறுபடை ஆகிய இவற்ருல்
“ -
த்தில் J. T.). U boli கி எங்கும் கலந்த ப
.
邬/T
. 。
. متر
காண்டிருக்காவி
ଜୋ O
。 Ο ീ.) ఓ9,
- - 。 9), 35 ᎧᏁ ᎧᎧ . ಇFಆ60T o-5ರ'೧|| | Ր 15 LUDT(b) bb) (33, it யிலா @ ULI b{Cது
f ി
s
人
ܘܝܟܝ . பொருள் ஆத்மஹோதியாகப் பிரகா சித் துக் கொண்டிருக்கின் ||}{{_}0ހ ' '"' ( } 「下 / */ エ、
டலுள் உள (ՈՐ e o ניתן J Ό * * リ。 try: o ". 17. “
。 وس . . سه - 文 علم اليوم } உடலத ರಾಶಿ! ಲೂ ೩-೧TST 530),೨ || ೨||50||5:11:57 ತ] ಆ 'ರಾ'! 1
+ '.'//,''/''/''\'\'\')" ' . . . . . .
- . 氰 f o வணடும். H போதுதான் அவன் நம் (IP67 நீடி * Ֆl b/f0f
. رسمبر 7 م
/" 。 .سر * سر - | (1ptջ.Ավt வில் நம்மை விட்டுப்பிரிந்து
வாக்மா வாசம் செய்யும் * . . . ہربرہ
ழவேண்டும். எப்போதும் மாசுபடிய7 தி துடைத்துப
*,
றினுேமானுல் இடைந
கலந்துவிடுவான்.
* שיא Tնգ) ဓါ) ။ L) ای
历 。° நமது உள்ளத்
மையு old ქo II ძ9ხ ჯ5
தையும் உடலையும் !
SSSS a SSSS S SSSM AAAASS S SS 0 SSAAASASASJS نے یہ. دوستہ, ' ' (; | t|Ֆւմ பித்துக் ೨ ತಿಃ 10011)-(54, 5 வேண்டும். இகற்கக்கா ** 5ւք
முன்னேர் காட்டிக oil 冯5
- ༼ - Bற்சிங்கனைகளினுலும் பகவத் நாமங்களி ைலும் மனத்
/ ረ " !!.. 2. Q சென்ற பல வழிகள் இருக்கின்றன. இடை
இவ்வப் η μιΤα Eാ
- . 95 |}}|+ 67’ ff} 7 (7 tọ_6)
கைத் துர டையச் செய்யலாம்.
برابر
'
களால் உடலே
காள்ளக்கூடாது.
நம் காய் நாட்டில் மேல் நாட்டின חתו" து கொன்
উচ্চ உறுதிபுெ
)
í
” o: "ಶಿ" 'ಶಿ G-fu 5ாட்டார் எம் கஃலயை நல்லது | எ
Ջ1oil II Lմ է 1,3
。
க் கொ இண்டு டு த Η
உடலத்தை
", * η και -- டுத்து மேல் நாட்டு T63ծrt - ԶIII 3, 67,1 մ)
R 。
●字の字 | (1poՕ) b然
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கான ஊ சிகளே உடலிற் செலுத்தி
. . . 。^。 ′, . வர்களாய் நடமாடிக் கொண்டிருக்கின்றனர். இப்பரிதாப மன நிலையில் பாசபக்கத்தில் கட்டுண்டு பிற்சங் கதிக் UD ೧! ݂ ݂ . Y YTN ,3 திட்டு அவர்களே யும் பிறவிப் ಇಂTUTತಃ 071 ತ. பெற்றெடுப்
. . . . . . . a . . . A lo) bl D if CLP htt வ6 துள ளது. இந்த நி2) 历L D
. . . ' , , -
4 L D 3. ე%}u | I opt stif f l J, #5 ୩୪୦t('U', {}, Ej, h GÖT If I c jb J பரவி " ' " . /ー、リ , டது. இது, நம் சமூகம் நமக்கிழைத்த துரோகம் என்று கான் A. ால்லவேண்டும். இகனும் ரன் நம்முள் சக்திகுறைந்தவர்க ^ . ( மிகுதியாகக் காணப்படுகின்றனர். இங்கிலேக்கு மூலகாரணம்
こ二。 . ן"( N, ாகரீக முதிர்ச் சி என்று கான் சொல்லவேண்டும். நாகரீகம்
。 " " له أسد .
11 1 ܠ ܐ/ ܀ -
| ി. YTY) " y 7, 。
பப் 5கொண்டிருக் கின்றது.
همسر . .
w . . . . ((Y *
15மது பன ட | டு 261 历、 (? er 万T 6 T、五 ତld Göt
- 1 010ܓܝܙ * - *
() II. %ဂဲ @ါ { 、2 五7@7 வதில் GI kool őOT - Gaga?) 6507
மருந்துடலுடன்
“
੭।
- -
மேல்நாட்டுக் கலே, கலாச்சாரம், மொழி ஆகியவற்ை . . - ( ... te ר לו"e=( it "I, (ருபது 130 லீ க. - 9)} (o)) Q) fb II I I III SLS S G SLcLS 00 S0 SS SS 0TOOHC J OS S S LL 0aS TMT S 0 SG LLLSS J 6)Ա./ O UN /
." وہ سر :۔
T
− −-T V ο . 0)ல/bTந்! து 5 க/ ಈ ಐ'! யே வாழக் கூடாது. எமது
. - - உய்விக்கவல்லது ஆதலால் அகனை
/o, , , {ẹ t_j Sở L'II (Đlĩ J5.
_ - () r. 19l Ꭷlil Ꭽ ᎧT fl Ꮷs ( ᏝᎢ ᏁᎠ Ꭷ1 t -Ꮹj '3-
. , от ழக்கூடுமா
1957 L. (3t.
。
*。」 , ;°,
." 。 。 扈 |ள்’ என்ற அனுபவ உணர்ச்சியே மதங் ۔۔۔۔۔۔-- 。 扈。 。。 இகினின்று மனத்துணர்வு விரிந்து
峦互 安寻上 -- a , Εί οι ση. οι οι 6 ή IP η ο
ளெல்லாம் சந் திக்கும் காணும் பொருள்களேப் பொருள்கள்
“
* )ї of ண்ஞமல் அ2ன த்தையும் 1- ,2 רדר - (t ,"רי( 歳。 - s வுளே 6797601 l's ዯ5 Kö வண்டும் . ܠܐ வ »ರಾ- o, 't Q5 აir | στ ööኽ ̆ 2),၂ာ၊
), , ്. --- .. ', où* ...! 010/11601) தல வேண் Dib.: பிரபஞ்சம் Dత్రి) o,67. ಅರ್ಜಿ றறி தல
ண்டும், பிரபஞ்சம் இன்றேல் மனம் எதையும் “15 († 600r zipo {s} .. (1 ] !! .. ή και ζή γι
*(
. , あo) მა?) () { í?, 11 | ܐ ܐ . - ܢܳܐ t 。 . ( ረ° ° , It is Ꮛ9)ᏬᏋ) , Ol , Ꮷ, o0Ꮧ լ Պ8ծր ° 0;of g h Ί ABA’b t ffT é#5 2 (TE) மிஷ் * @ [] | robo"FID 1 இருந்தே
N it is இருக்கிறதென்று தெரி
,' 3 ;,\ہ مرمرہ. - t ரவேண்டும் in III (II) βογγ அறிவத0ல் அறிவெ (T / |
ଘ . ༡༡༽ ت 3چ '
() Taf... 62) 15(5) 駆gの"sp 5wwwóリ @@ーリ@リ。 。 * A^*
C I, t " | மில்லை, 1, of of ಇಂT) த **ಿ). பிரபஞ்ச நிyபிாப op Fo, ೭೦ರಿಂT
( ! ど。
த்தினின்றே மலர்கிறது; புறத்தின்ைறல்ல
“ if (
Z Tን در ماهی ”, /35 26ರಿಂfಆಧಾ(೧೬) (); "A ரிவதல் ό) . “

Page 10
48
jáI6) IIIjá. (L.D, 乱 சிதம்பரம்.)
சின்ன வயசில் ஆடும் போது சிரித்து விட்டுப் போனு ரொருவர் சிரித்து விட்டுட் டோன ரவர்தம் சிந்தை விட்டே கல்வா
மாயன் தழிலின் கீதத் தாரே
மயக்கி விட்டுட் டோன ரொ நவர் மடக்கி விட்டுப் போனு ரவர்தம் cனத்தை விட்டே பகலவா ரஸ்ர்
pT്7 வருவேன் நிசாப் என்ே β) நென்னல் சொல்லிச் சென்று ரொருவர் நென்னல் சொல்லிச் சென்று ரவர்கம் நிலையை பென்று 6 or Τούουή.
* كم مر
9 درباره அல்லும் பகலும் உள்ளத் திருந்தே
ஆவி கொள்ளே கொள்வா ரொருவர் ஆவி கொள்ளே கொள்வா ரவர்தம்
அன்டை யென்றும் மறப்பா ரல்லர்
 
 
 
 
 

49
ரிபு முனிவரும் நிதாகனும், (பகவான் (nß Π (Ο όΟή மகரிஷி அருளிய விளக்கம்)
in-engage-as
ரிபு என்ற ஞான முனிவரிடம் நிகா கன் என்பவன் உப தேசம் பெற்று மாணக்ககை இருந் கான். எங்கும் பரந்து ஏக ಇಂಗ್ಲ! நிற்கும் பரப்பிரம்மத்தின் சத்திய 5%) யைப்பற்றிய கு னம் அந்த கிகா கணக்கு இன்னும் உறுதிப்படவில்லை. அவன்
நன்ற கப் படித்தவன். அறிவாற்றல் உடையவன் ஆன லும், மெய்ஞ்ஞானம் வரவில்லை. நகரத்தில் நிகா கன் வாழ்க் கான். ஈடுபட்டிருக்கான், அவனைச் சோதனை செய்வகற் காக ஒருநாள் ரிபு முனிவர் ஒரு பட்டிக்,காட்டா ஃனப்போல வேடம் புனைந்து அவனிடம் சென்றர். அந்தச் சமயத்தில் அர
சன் வீதியில் பவனி வந்து கொண்டிருந்தான். அக்சப் பவ
னியை கிகாகன் மிகவும் பிக்கையோடு கவனித்துக் கொண்டி
ந்கான், பட்டிக்காட்ட கைச் சென்ற ரிபு முனிவர் நிகா கனேப் ೨°*"" பார்த்து, "இது என்ன இவ்வளவு ஆரவாரம் இவ்வளவு கூட் டம்?” என்று கேட்டார்.
*ராஜா பவனி போரெர்' என்று நிதாகன் சொன்னன். *ராஜாவா பவனி போரெர்? யார் TTണ്ണ്' என்று ஆச்சரியத் தோடு பட்டிக்கட்டாரை வந்த முனிவர் கேட்டார்.
'அதோ யா ஃனமேல் அமல்ந்திருக்காரே, அவரே "ாஜா' று விடை கூறின்ை கொகன் \உம,
*ராஜா யானைமேல் இருக்கிருரா? இரண்டு வஸ்துக்களைக் காண்கிறேன். அங்க இரண்டு பேரில் யார் ராஜா யார் யானே?
கிதாசு லுக்கு சிரிப்பு வந்தது. ‘என்ன இது? நான் கான் காட்டினேனே ராஜாவையும் யானையையும் தெரிந்து கொள்ளமுடியவில்லேயா? அ பைத்தியகாரா மேலே இருக்கி M றவர் ΤΠ 22 Τ. கீழே இருப்பது யானை” என் முன், -
கோபித்துக் கொள்ள வேண்டாம், எனக்கு
தெரிய
வில்லை அதுதானே கேட்கிறேன்.” 。 A.
8Ꮄ
'இப்போது கெரிந்துவிட்டதா?
1.

Page 11
50 ஆத்ம
*5ான் இன்னும் முட்டாளாகவே இருக்கிறேன். உன் னேக் கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன், ர்ஜா மேலே, யானிை> கீழே என்ருரயே. மேல், கீழ் என்றல் என்ன? அதுவே எனக் குத் தெரியவில்லையே!”
அட முட்டாளே! பிரம்மாண்ட மான யானையைக் காட்டி னேன்; ஆடையணி அணிக்க அரசனையும் காட்டினேன். மேலே இருக்கிற ராஜாவை உனக்குக் கெரிந்து கொள்ள முடி யவில்லை மேல் கீழ் என்பதே தெரியவில்லை. கண்ணுல் கன் டும் உனக்கு விளங்காவிட்டால் ஒரே ஒரு வழிகான் இருக்கி றது. எங்கே குனி" என்றுன் கிகா கன். அவனுக்குக் கோபம் பொத்துக்கொண்டு வந்கது.
பட்டிக்காட்டான் மறுபேச்சுப் பேசாமல் குனிந்தான். அவன் கோளின்மேல் கிகாகன் ஏறிக்கொண்டான். 'இப் போகா வது புரிகிறதா உனக்கு? நான் கான் ராஜா; நீகான் யானே. நான் மேலே இருக்கிறேன்; நீ கீழே இருக்கிருய், விளங் குகிறதா?” என்று படபடப்பாகக் கேட்டான்.
பட்டிக்காட்டான் நிகானத்தை இழக்கவில்லை. இல்லையே! இன்னும் கெளிவாகவில்லையே யானை, ராஜா இரண்டும் முத லில் விளங்கின. இப்போது மேல், கீழ் என்பவையும் ஒருவாறு புரிகின்றன. ஆனல் மற்றொரு சந்தேகம் அல்லவா வந்துவிட் டது? நான் மேல். நீ கீழ் என்றுயே; நான் நீ-இந்த இரண்டும் எனக்குப் புரியவில்லை. இந்த இரண்டும் எவற்றைக் குறிக்கின் றன? கிருபையோடு இதையும் விளக்க வேண்டும் లో*
கேட்டான்.
அதுவரைக்கும் கிதாகனுக்குச் சுலபமாக இருந்தது. பட் டிக்காட்டானைக் கண்டு ஏளனமாக இருந்தது. கோபமும் வங் தது. ‘நான், நீ என்ற வேறுபாட்டை விளக்க வேண்டும் என்று பட்டிக்காட்டான் கேட்டவுடனே அவனுக்கே மலைப்பாகப் போய்விட்டது. 'நான், நீ என்று பேசினேன். அவற்றின் பொருள் என்ன? ராஜா யானை இரண்டையும் எளிதிலே காட்டி விட்டேன். 5ான், நீ-இந்த இரண்டையும் எப்படிக் காட்டுவது? நான் இவற்றை உணர்ந்தேனு? என்னையே நான் உணரவில்லை போலத்தானே இருக்கிறது? ஆம்; நான் என்பதே இன்னும் எனக்குத் தெளிவாகவில்லே?-கிதாகன் சிந்தனையில் ஆழ்ந்

ANZ :
நாமுந்தான் Ficifical மகான்களும்தானே சுமக்கிருர்கள்.
(சுவாமி நிர்மலானந்தா, ரிஷிகேஷ *)
இன்றைய உலகம் விஞ்ஞானத்தையே தெய்வ சக்தி 51 8T-1) எனணும காலம. மகான கள எனருல அவா கள உலகுககுச செய்யும் நன்மை என்ன? அன்னவரைத் தெரிசிப்பதால் என்ன பயன்? என்று உலக வாழ்வில் உள்ளவர்களுக்கு விசா ாணே வருகிறது. மனிதர் மனம் கண்ணுடி போன்றது. கறுப் புக்கண்ணுடி அணிந்து பொருட்களைக் காணும்போது பொருட் கள் கருமையாகக் கான் கெரியும். பச்சைக் கண்ணுடி அணிந்து காணும்போதும் பச்சையாகவே கான் தெரியும். இப்படி என்
வித நிறம் உடைய கண்)டியை உபயோகிக்கிறுேமோ அவ் வித நிறம் கான் தெரியும், நிறமற்ற கண்ணுடியை உபயோ கித்தால் பொருட்களின் உண்மை நிறம் தெரியும். இதுபோ லவே இன்று மக்கள் அவர் மனதில் எந்த எண்ணம் இருக்கி றதோ அதையேதான் பிறரிடமும் இருப்பகாகக் காண்கிறர் கள். இதுவே இயல்பாகிவிட்டது. கன் குற்றத்கைப் பார்க் கும் நிலை வந்தால் பிறர் குற்றம் தெரியாது. கன்னிடம் உயர் குணம் இருக்கலாம் என்பகை அறிவதில்லை. திருடனுக்குக் திருட்டுப்புத்திதான் தெரியும் கரும ராஜன் எல்லோரிடமும்
y
(தற்பக்கத் தொடர்ச்சி. '', 4.2,
கான். அப்போதுகான் அவனுக்கு உண்மை விளங்கிற்று. இங்கே நிற்பவன் பட்டிக்காட்டான் அல்ல. எனக்கு உண் மையை உணர்த்த வந்த ஞானகுரு. இப்படி என்னைச் சுமக்கா வது உண்மையை உணர்த்தும் கருனே 5ம்முடைய குருநாதர் ரிபுவுக்குத்தான் உண்டு. இவர் நம் குருநாகரே என்று கோன் |றியது. உடனே கீழே குதிக் கான். முனிவருடைய காலப் பற் ஜிக்கொண்டான். -
நீ, நான் என்ற பேகம் உடம்புக்கேறிய தென் பகை ரிபு இப்படித் கம் சீடனுக்கு உணர்த்தினர். ബ şişe,

Page 12
£5%2 ஆத்ம
நற்குணம் இருப்பதைக் கான் கண்டார். ஆனல் துரியோதனனு க்கு எல்லோரிடமும், கன்னிடமுள்ள தீய குணங்க ஆளத்தான் தெரிந்தன. அதுபோல் உலக மக்கள் மகான்களிடமும் இப்படி யே காண்கிருரர்கள். நமக்கும் நல்ல வசதியான பங்களாக்கள் தேவை, மகான்கள் சிலர் நல்ல மாளிகையில் கானே வசிக்கிருரர் கள். நமக்கும் நோய் வருகிறது அவர்களுக்கும் நோய் வராமலி ல்லையே. நமக்குக்குழந்கை குட்டிகளுடன் இருக்க ஆசை. ஆனல் மகான்கள் பலர் நிறையச் சீட சேர்த்து குடு பம்போல்கானே வாழ்கிருரர்கள்.
நாமும் கண்ணுக்கு அழகானவைகளை கான யாத்திரை செய்கிறுேம். ஆணுல் மகான்களும் ஊர் யாத்திரை செய்கிறார்களே. நாமும் காளைக்கு கேஷை என்று பலவற்றை கேடி பாதுகாத்து "வருகிறுேம். ஏன் மகான்களும் குறைவா கவா சுமக்கிருரர்கள் ଖtଶof_d இப்படிப் பலவிதமான ஐயம் வரு வது சகஜமே; அல்ை இலை அஞ்ஞானிகளுக்குக்கான் வரும். உலகத்தையும் உலகப் பொருள்களையும் உண்மையென நினைப் பவர்களுக்கு உண்மையாயும், ஞானமாயும், இன்பமாயும், ୬_ଗ । ளகை நினைக்கும் ஆன்ம கத்துவமகான்களை அறிவது கஷ்டம் சிலர் உலக ரைப் போல் சேர்க்கே வாழ்வார்கள், புளியம்பழ மும் ஒடும்போல மனித இனத்தின் மாணிக்கங்கள் கான் மகா ன்கள். நாம் உண்டு உடுத்தி உறங்க வாழ் நாளே வீணக்குகி ருேரம். ஆனல் மகான்கள் அப்படி இல்லாது பேச்செல்லாம் பரமனைப்பற்றிய காயும், மூர் செல்லாம் முகுந்தனின் நாமமாய் வாழ்கின்றனர். மகான்கள் கம்மைச் சார்ந்தவரையும் சாதுக்க ளாக்கும் சற்குண சிலர்&ர், கம்மை அண்டும் கொடியவரி தீய துர்க்குணங்களை மாற்றுவார்கள். நாம் ஆத்மசக்தியை வெளியில் செலுத்தி அவதிப் படுகிறுேம். மகான்க்ள் அகத் தில் செலுத்தி ஆனந்தமடைகிருரர்கள்: 5மக்கு ஒன்று கிடைத் கால் எம் இனத்தாருக்கு என்று பதுக்கி வைக்கிறுேம் மகான் கள் 57 ன்பெற்ற இன்பம் உலகம் அடைதல் வேண்டும் என்ற ஆசை உள்ளவர்கள், உலகைக் காக்கும் கடவுளின் பிரதிநிதி கள்தான் மகான்கள். மகான்கள் இப்பூமியில் திரியும்போது அவர்களே இறைவனின் அம்சமென்பதை அறிபவர் சிலர்தான் நூலின் கரத்தைத் கூறக்கூடும். பொன்னின் தரம் தெரிந்தீ வன்தான் அதன் மாற்றுப்பற்றிச் சொல்லமுடியும். கள்தான் மகான்களைப்பற்றி வர்ணிக்கமுடியும். அநேக [ᎯᏯ 3Ꮣ MᎢ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஜோதி 53
ன்கள் உலகில் வாழ்ந்துவருபவரைப்போல் வாழினும் நீரில் கிடக் *கும் தாமரையைப்போல் வாழ்கிருரர்கள். அவர்களுக்குப், பெரிது சிறிது எனும் பேகம் எதிலும் இல்லை. நன்மை, தீமை சுகம், துக் கம், வெப்பம், கட்பம், எதுவும் அவரைப் பாதிப்பதில்லை, மகா ன்கள் மக்களின் மனமாசினை மாற்றவும், பக்தி, யோக, ஞான அமுகத்தை உலகுக்கு ஊட்டவும் கான் உலகில் அவதரிக்கிருரர் கள். அவர்கள் செவியுள் உலகின் சக்கம் ஏதும் ஏருது மனம் ஆத்தியிலும் புத்தி அசங்காரத்திலும் லயிக்க, கான் எனும் 'எண்ணத்தை அழித்து ஆத்மாவிலே அடங்கி இருப்பார்கள் *芦” ஆத்மாவோ அக் க ரூபத்திலே நிற்கும். மகான்கள் ஏன் பிக்சை ஏற்கிருரர்கள்? ஆத்மா பரிசுக்கத்திற்காகவே இப் பிச்சை ஏற்கும் முறை பயிலப்படுகிறது. நான் எனும் அகங்கா ரத்தை அளிக்கப் பிறரிடம் யாசகம் கேட்பது ஒரு சுலபமான ಗ್ರೀ ©1). ஆனல் இங்க ப்ாச கம் கன் வயிற்றுப் பாட்டுக்கு மாத் திரம் அல்ல, மன பரி பாகத்திற்கே. ஆனல் பிச்சையிடும் இல் லறத்கார் மகான்களுக்கு இடும்போது 5ான் கொடுப்பவன்அவன் ஏற்பவன எனும் எண்ணமின்றி வழங்கவேண்டும்.
நாம் சுகத்தை விருப்பியே பாடுபடுகின்ருேம். ஆனல் மகர ன்கள் உலகப் பொருள்களிடத்தில் இம்மியளவும் சுகம் இல்லை என நிரந்திரமான பரம சுகம் அளிக்கும் பரந்தாமனேயே பக்திபண்ணுகிரர்கள். நாம் உலகப் பொருள்களையே பெரிது என்றும் உலகையே சக மென்றும் உண்டு உடுத்தி வாழும் வாழ்க்கையோகினே என் றும் வ்வுடலையே மெய்யென்றும் கரு ஒதுகிறுேம். மகான்கள் பக்தியே பூெரிதெனவும், ஆண்டவனே சகமெனவும், அவனேப்பாடி அவன் அடியில் வாழ்வதே நிலையென்வும் தாசனுய்க் கொண்டு செய்யும் பேறே மெய்யென வும் நினைக்கிரர்கள்.
மகான்கள் எல்லோரிடமும் இறை வடிவத்தைதான் காண் பார்கள். கள்வனிடமும் அதைத்தான் காண்பார்கள். கன்னி டம் இருப்பதை ஒரு திருடன் திருடிவிட்டுப் போனுலும் அது வும் ஒரு ஆராதனைதான். எங்கோ 5டக்கவேண்டியது இங்கு நடந்தது. நன்மையே என்று எண்ணுவார்கள். இன்ப துன் பத்தில் கலங்காத சித்தமுடையவர்கள் ; ராகத்து வேஷங்களே விட்டவர்களே! சாதுக்கள். “ -

Page 13
54 ஆத்ம
நமக்கு நோய்வரின் இறந்துபோய் விடுவோமே என்று. எண்ணித் துடிக்கிருேரம், மகான்கள் எவரும் மரணத்திற்கஞ்சு வதில்லை, பிறந்தவர் இறப்பது உறுதி. இதனைக் கண்டு அஞ்சு வகேன் என இன்முகத்துடன் அதனை ஏற்பார்கள். நமனை அஞ்சாகதீரர்கள். அன்னர்களுக்கு வரும் நோய்கள் எங்கிரு ந்து வருகின்றன. மக்களின் பாவகருமங்களே. மேலும் அப் பெரியார்களுக்கு இனிப் பிறவி கிடையாது. ஆகையால் இந்தப் பிறவியிலேயே சகலத்தையும் அனுபவித்து விடுகிறர்கள் மகான்களின் வாழ்க்கையில் பல தத்துவங்கள் மறைந்துள்ளன உபநிடதம், கீதை போன்ற உயரிய நூல்களின் விளக்கமாக அவர்களது தினசரி வாழ்க்கை அமைகிறது. வாயால் அதிகம் பேசாதே. செயலில் காட்டு தீரர்கள். அவர்களுக்கு பகல் இரவு என்ற பேகமே கிடையாது. தியானமே உறக்கமாகிறது அவர்களின் எண்ண அலேகள் என்றும் உலகிற் பரவி நிற்கும் உடலையும் இறைப்பணிக்கு அர்ப்பணித்து கைங்கரியம் என் ணும் மதுரத்தை அநுபவிப்பார்கள். அனவரதமும் ஆண்டவ னது ஸ்மாஃணயுடன் வாழ்வார்கள்.
இப்படியான பல மகான்கள் முன்பும் இருந்தார்கள். இன் றும் பலர் இருக்கிருரர்கள். இன்று உலக கிலே கலக நிலை யாய் இருப்பினும், பூரீ யோகர் சுவாமிஜி பூரீ பகவான் அரவிந் கர், பூரீ ரமண மகரிஷி, மகான் மகாத்துமாக் காக்தி, பூரீ இரா மலிங்கர், பூரீ சிவானந்கர், பூரீ இராமதாசர், பூரீ ஆனந் கமாயி பூரீ ரமாதேவி, பூரீ அபேகானகோ போன்ற பல மகான்க/ எளின் உயர்நில பக்தி, யோகி, ஞான ஆத்மீக எண்ண محمدملتی۔ سچ ہو” தான் கலக நிலையைத் தடைசெய்து அமைதி, சாந்தி நிலவச் செய்கிறது. மகான்களின் தெரிசனத்தால் பிறவி ஒழிகிறது. நம் பாவங்கள் நசிக்கின்றன. அவர்கள் மிதிபட்ட பூமி புனிதம் அடைகிறது. பக்தி தளர்கிறது, 5ம் பரதநாட்டு ஞானிகள் இந்த உலகில் நெடுங்காலம் வாழ்ந்து ஆத்ம ஜோதியைப் பிர காசிக்கச் செய்வார்களாக, வாழ்க ஆத்மீகம்! வாழ்க ஆத்ம ஞானிகள்! வளர்க ஆத்மீகம் வளர்க பக்தி மதம்.
K
* 霄
?

ஜோதி
எது நாகரிகம் .
(சுவாமி சிவானந்தர்)
a.k.
நவீன நாகரீகம் 5மக்கு உயரிய ஆனந்கத்தை அளிக்க முடியுமா? என்பதை ஆராய்ந்து பார்ப்போமாக. பல்வியாதி, கண்வியாதி, இரத்தக்கொதிப்பு, கூடியம், அப்பன்சேடிஸ், முத ஆலிய வியாதிகள் அனைத்தும் நவீன நாகரீகத்தின் விளைவு. நாக ரீகம் என்பது என்ன? நாம் தற்பொழுது உண்மையாகவே 151 g5 faldt og இருக்கிறுேமா? ஆஸ்மா, மலேரியா முதலிய பிணி களால் அவஸ்கைப்படும் பொழுது டாக்டர்கள் பல்வேறு மருந் துகளை உங்கள் உடலுக்குள் ஊசிவழியாக உள்ளே தள்ளுகின் ருரர்களே இதை நாகரீக மென்று கூறமுடியுமா? பாரிஸ் முத லிய வெகு துலேயிலுள்ள நகரங்களிலிருந்து வரும் பாடல்களே உங்கள் வீட்டில் ரேடியோவில் கேட்க முடிகிறது. இது கான் நாகரீகமோ? பல்வியாதி முதலிய பல்வேறு பிணிகளை ஏற்படுத் தும் அணுக்கள் மோட்டார், றயில், சோடா கலர், மூலமாகப் பரவுகிறது. சுகாதார வசதி சற்றேனுமில்லாத சந்து பொந்து களில் கோடிக்கணக்கான மக்கள் வாழ்ந்து வருகின்றனர், மற் றவரை அண்டிப் பிழைக்கும் நிலையில்தான் வாழ்க்கையும் இரு க்கிறது, சுதந்திரம் என்ரல் என்ன என்பதே அவர்களுக்குத் தெரியாது. பொத்தான அமுக்கினுலும் சில சமயங்களில் விள க்கு எரிவதில்லே. மிகவும் தேவையான சமயத்தில் குழாயில் கண்ணிர் வருவதில்லை, கத்தக்கொதிப்பென்ற வியாதியை பற்றி :: மூன் °: C?" ண்டா? கிடையாது. தொண்ணுறு சத விகிதம் மக்கள் இப் பொழுது இவ்வியாதியால் அவதிப்படுகின்றனர்.
ருேரட்டிலே செல்லும் மோட்டார் லொறிகளினல் பொங்கி வரும் தூசிப் புயல் நம்முடைய கண், காது, மூக்கு, மூச்சுப்பை, மூச்சுக்குழல், வயறு முகலிய உடல் உறுப்புக்களின் உள்ளே சென்று பல்வேறு வியாதிகளே உண்டுபண்ணுகிறது. நவீன நாகரீகத்தின் விளைவே இது. தற்பொழுது மனிதனுக்கு பணம் "eigd, போதும், அவன் பணத்திற்காக உயிரையே விடுகிருரன்
அவனுக்குக் கருமம் தேவையில்லே, எனக்கு வேண்டிய ரொ, ட்டிமட்டுமல்லாது வெண்ணேயும் ஜாமும் தேவை என் கிருரன்

Page 14
56 ஆத்ம
அவன். இத்தகைய வெண்ணெய் கோய்ந்த ரொட்டியைத் டி தின்பகனுல் ருேட்டிலுள்ள புழுதி, கொழிற்சாலையிலுள்ள புகை இவற்றின் விளைவான பயோரியா, இரத்திக்கொதிப்பு, ஆஸ்த்மா முதலிய பிணிகட்கு ஆளாகிச் சிகிச்சைக்காகத் தன் வருவாயெல்லாம் செலவு செய்யவேண்டிய கிலேயும் வங்கெய்து கிறது. துறவிகளின் உயர் சொற்களை அவர்கள் இளமையில் கேட்கமாட்டார்கள் உடலிலே இரத் கமின்றி கையிலே காசு மின்றி நிற்கும் நேரம் அவர்கள் கதறத் தொடங்குகிருரர்கள் பனிக்காலத்தில் கேன் சேகரிப்பது முடியாக காரியம். அன்பர் களே பகுத்தறியும் பான்மையைப் பெற்று விவேகத்துடன் விளங்குவீர்களாக,
... காலையில் ஒன்பது மணிக்கே மதிய உணவை அருந்திவிட்டு ஓட்ட ஓட்டமாய் சென்று முகல் ரயிலைப் பிடித்து பத்து மணி ஆபீசுக்குச் செல்ல விரைகின்றனர். வயிறும் குடலும் பலமாக ஆட்டம் கொள்கிறது இகன் காரணமாக வயிற்றுக் கோளாறு கள் பல ஏற்படுகின்றன. இது நவீன நாகரிகத்தின் விளைவன்றே.
。
பிறரை ஏமாற்றுதற்குரிய நுட்பமான பற்பல வழிகளை மக்கள் கண்டு பிடித்துள்ளனர். பிறரிடமுள்ள பொருள்களைத் திருடுவதிலும், |ଳ (), i; மனைவியரைக் கற்பழிப்பதிலும் பல்வகைத் தந்திரங்களையும் மாயாஜாலங்களையும் மக்கள் உபயோகிக்கின் றனர். காக்குக்கு ருசியான பல்வேறு உணவுவகைகளைக் கண்டு
பிடித்துள்ள னர். இது கான் நவீனத்ாகரிகம்!
كريم
பக்கவாது வயதிலே"மூக்குக் கண்ணுடி வேண்டுதல், கைக்" கடிகாரம் அணிந்து கொள்ளுகல், கடன் வாங்கியாலுது கார் வைத்துக்கொள்ளு கல், விலையுயர்ந்த ஆடைகள் அணிகல், உயர் ரக பாக ரட்சைகளைப் போட்டுக் கொள்ளுதல் பிரான்ஸ் அல்லது அமெரிக்க முறையில் முடி சிங்காரித்துக் கொள்ளுதல், திரிகா சில்-நேவிக்கட் முதலிய சிகரட் ரகங்களை உபயோசித்தல் ஆங் கில முறையில் உடை உடுத்தல், மேசையில் உணவு வகைகளை வைத்துக் காண்டியால் அவைகளை எடுத்து உண்ணுதல், கடற் ජීර් ක්‍රීර්‍ /J. வழியாகத் கன் மனைவியுடன் கை கோர்த்துக்கொண்டு பவனி வருகல், பாக்கெட்டில் செய்தித் தாள்களே வைத்துக் கொள்ளுதல், மேல் காடையில் சிறு அளவில் ஹிட்லர் மீசை வைத்துக்கொள்ளுகல், Loc ul, முத லியன உட்கொள்ளுதல்
 

T ”臀
ஜோதி 57
டிசீட்டாட்டம், சூகாட்டம், பெண்களுடன் சேர்ந்து நாட்டியமாடு தல் கடன்வாங்கியாவது சினிமாவுக்குச் செல்லுகல், சீர்குலைக்க வாழ்க்கை வாழ்வது-இது கான் நவீன 5ாகரீகம் படாடோ பம், பகட்டு, பல்வேறு ஆசைகள் இவையனைத்தும் ஒன்று சேர்ந்து உங்க%ளப் பிச்சைக்காரர்களிலும் கடையர்களாக ஆக்கிவிட்டது.
”கீழ்த்கரமான சரீரத்தை "நான்” என்றும் 'ஆத்மா با ۵٪ என்றும் கூறி அகைப் போற்றுவதில் வெட்கம் கோன்றவில் லையா? ஜோதிமயமான தூய ஆத்மாவை மறந்து மூத்திரம் முத லிய துர்நீர் நிறைந்த இவ்வெலும்புக் கூட்டை ஆத்மாவாக ஒப்புக்கொள்வதில் முட்டாள்தனம் தெளிப்பட்டுத் தோன்ற வில்லையா? உண்பது, உறங்குவது, மேனி மினுக்குவது, பல் வேறு ஆடை அணிவது முடியைப் பலவிதத்திலும் சிங்காரித் துக்கொள்வது, பவுடர், சென்ட், வாசனை சோப், ஹேர் ஒயில் மு 5 லிய வாசனைத் திரவியங்களை உபயோகிப்பது முதலியவற் றில் உங்கள் கருக்கைச் செலுத்துவது அறிவீனம் என்பது புலப்படவில்லையா? பொருள், சமயம், வாழ்க்கை இம்முறையை யும் பாழ்படுத்துவது முறையாமோ? வேண்டாத வற்றைப் போற்றும் வீரர்காள்! இகைவிட அநியாயம் வேறு உண்டா? மோகமும் முட்டாள்தனமும் பொருந்திய மனமுடைய அயோக் கியர்களை எண்ணி எண்ணி பச்சாத்தாபப் படுவதைத் தவிர வேறு என்ன கான் செய்யமுடியும்?
)
V.,
እና የተSeዛ
செயற்கையோடு அதிகமாக இண்ைந்து நிற்கிறது கற்கால வாழ்க்கை உடல், மன ஒழுக்கத்தின் வீழ்ச்சி அமிதமாக ஏற் பட்டுவிட்டது. கட்டுமஸ்தான உடலமைப்புள்ள மக்க3ளக்கான முடிகிறதில்லை. நீடித்த ஆயுள் என்பது அறவே கிடையாது. குறைந்த ஆயுளில் மக்கள் அதிகமாக இறந்துபடுகின்றனர். உடலிலே வளர்ச்சியின்றி, மிக மோசமான உடலமைப்புடன் எலும்பெல்லாம் வெளிப்பட்டுத் தோன்ற, பிணியாளனைப்போ ன்று மக்கள் காணப்படுகிறர்கள். அதிக தூரம் அவர்களால் நடக்கமுடிகிறதில்லை. ஒரு ரிக்ஷா வண்டி வேண்டியிருக்கிறது. சின்னஞ்சிறு குழந்தைகட்கும் குழந்தைகள் பிறந்து விடுகின் றன. ஈசல் இறப்பதைப் போன்று மக்கள் இறக்கின்றனர் பலம் குன்றிய கற்கால மக்கள், 5ம் முன்னேர்கள் எவ்வளவு.

Page 15
58 8
பலசாலிகளாக விளங்கினர் என்பதைச் சற்றே யோசித்துப் பார்க்கவேண்டும். அவர்கள் தீர்க்காயுசுடன் வாழ்ந்து வந்த னர். நாளொன்றுக்கு நாற்பது மைல்களுக்குமேல் நடக்க அவ ர்களால் முடிந்தது. எழுபதாவது வயதிலும் கரை புரண்டோ டும் ஆற்றினைக் கடந்து அக்கரை செல்ல அவர்களால் இயன் றது. விறகு வெட்டவும் கனமான மூட்டைகளைச் சுமக்கவும் -9y6RIJAT 35 GMTITOM (pli- (5557. - 44.
நாகரீக மனிதன் உண்மையில் யார் என்பதை இப்பொ ழுது கூறமுடியுமா? எளிமையும், பணிவும், தெய்வ நம்பிக்கை யும் பொருந்தி வாழ்பவன் கான் உண்மை நாகரீகமே உருவாக அமைந்தவன். அத்தகையவன் உயர் நூல்களின் கூற்றுக் களிலும், குருவாக்கியத்திலும் நம்பிக்கை பூண்டு, மனம் இந் திரியங்களை அடக்கினவனுய், இனியசொல்லினணுய், பணிவுடை யவனுய், உபசாரத்தோடும் ஆத்மபாவத்தோடும், பிறரைப் போற்றுபவனுய், அனைவரையும் நேசிப்பவனுய், கணித்த மனே நிலை இல்லாதவனுய், தன்னலம், காமம், கோபம், வெறுப்பு, கர்வம், உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுகல் முக லிய குற்றங்கள் அற்றவனுய், உபநிடகங்கள் முதலிய உயர் நூல்களைக் கற்றவனுய், ஆத்மானுபூதியை அடையும் முயற்சி யில் இடைவிடாது ஈடுபட்டவனுய்த் திகழ்கிருரன்.
நவீன நாகரிகத்தின் தீமைத8ள இல்லாகாக் 5 என் செய் யவேண்டும்? இயற்கையூை அணுகுங்கள். இயற்கையோ? இணேக் துவாழ்வு வாழுங்கள். கிராமங்களில் வசியுங்கள். நகரங் களின் வெளிப்புறங்களில் வாசம் செய்யுங்கள். எளிமையும் உயரிய தூய்மையும் பொருந்தி வாழுங்கள். இறையில் இணை ந்து ஆத்மீக வாழ்க்கையைக் கொள்ளுங்கன். உண்மையில் உறையுங்கள். சிறந்த வெளியில் ஓடிப்பழகுங்கள். எளிய முறை யில் வாழுங்கள். சாகாரண முறையில் உடை அணியுங்கள். இலகுவானதும் எளிமையானதும் சத்துள்ளதுமான உணவு களே உட்கொள்ளுங்கள், கமக்குத் தாமே வைத்தியராக விள ங்குங்கள். வேறு டாக்டரிடம் செல்லாதீர்கள். உணவு வகைக்' இளச் சரீரத்திற்கு ஏற்றவாறு உட்கொள்ளுங்கள். நன்முறையே உடற்பயிற்சி செய்யுங்கள், சூரிய வெளிச்சம் உடலிலே நன்கு படவேண்டும். பிராணவாயுவை அதிகமாக உட்கொள்ளவேண்
 

*டும் குளுமையான நீரில் குளிக்கவேண்டும், உணவு, கண்ணிர்,
ஜோதி 5.
புணர்ச்சி இம்மூன்றிலும் மிதமாக இருக்கவேண்டும், ஒழுக் கத்துடன் வாழவேண்டும். கல்லெண்ணம், நல்லுணர்ச்சி, நற் பேச்சு, கற்செய்கை, நன்நம்பிக்கை, நல்லறிவு, நல்லொழுக்கம் முதலியவற்றை முறையே வளருங்கள். வேலைக்காரரின் உத வியை நாடாதீர்கள். தன் னம்பிக்கை கொண்டு நில்லுங்கள்
ஆசerற்காரர்களை வேலைக்கமர்த்தாமல் உங்களது மனைவியே
உங்களுக்கு வேண்டிய உணவு வகைகளைத் தயார் செய்வது சாலச் சிறந்தது.
உணவுவகைகளே நன்முக மென்று புசியுங்கள். சதா மகி ழ்ச்சியுடன் இருங்கள், புன்னகை புரியுங்கள். கவலேயே கொள் ளாதீர்கள். கோல்விக்கு அஞ்சா தீர்கள். கடுகெண்ணையால் உடலை நன்கு கேய்த்துப் பின் வெய்யிலிலே நில்லுங்கள். காலையும் மாலேயும் நீண்டதூரம் உலாவுங்கள். இமயத்திலுள்ள பத்ரீ-கேதார் முகலிய புண்ணியஸ் கலங்களுக்கு வருடம் ஒரு முறையாவது தீர்த்தயாத்திரை செல்லுங்கள். இது உங்களுக்கு உயரிய ஆரோக்கியத்தை அளிக்கும். சுத்தமான காற்றை உட்கொண்டு மலேகளின் மேல் ஏறச் செல்வதால் உங்கள் உட லமைப்பு நன்முகச் சீராக்கப்படுகிறது. வேண்டாத சதையெல் லாம் கரைந்துவிடும். வியர்வை மூலம் உடலிலுள்ள இரத்தத் தின் தரம் உயர்வதுடன் அகன் அளவும் பெருகும். நல்ல பசி யும் சீரண சக்தியும் ஏற்படும். மனம் குடும்பக் கவலையின்றி நிற் ம் போகும் வழியில் மகாத்மீாக்களின் நற்றொடர்பும் கிடைக் கும். இது ஓர் சிறந்த வரப்பிரசாதம்ஸ்லவா?
எனவே "எது நாகரீகம்? அனுரோக்கியத்தையும் அவல நிலையையும் அளிக்கும் படாடோப வாழ்க்கையா, அல்லது அரிய ஆரோக்கியத்தையும் ஆனந்த நிலையையும் அருளும் ஆக் மீக வாழ்வா? அன்பர்களே! நீங்களே தெரிவியுங்கள்!

Page 16
移() ar
சாந்திக்கு மார்க்கம் இஸ்லாம். rs
(ca. 6i.e. C. மதார் நாச்சியா)
سببیس مختصبیتی تھpyYQپ حضقo6........................حہ
நினைவை விட்டு நிர்மலமாக்கிக் கன வைக் கடந்து ஏகப் பரி பூரண- இரண்டற்ற ஆதியக்கமற்ற அல்லா ஹ்வின் ஈடு இனே யற்ற அருளை அடைய மனித வர்க்கத்தை அன்புடன் அழைப்சி பதே இஸ்லாமாகும்.
ஆத்மீகப் பண்பாடு இழந்து இழிவான இன்பங்களிலே மயங்கி மனித வாழ்வின் புனிகக் கன்மைக்குச் சாவுமனி அடி த்து, காம ரூபங்களிலேயே 5ாட்டம் செலுத்தி அழிவுப் பாகை யிலே சறுக்கி வீழ்க்க மனிதவர்க்கத்திற்கு இறைவனின் ஏக கத்துவக் கொள்கையை இனிய முறையில் எடுத்துக்காட்டு வதே இஸ்லாமாகும்.
சடப்பொருளையே சதமென நம்பி சகா சலனிக்கும் ᎿfᏱᎧᏅᎢ விகார இச்சைகளிலே-சுழற்சியிலே துயரமடைந்த மணிகவர்க் கத்திற்கு, தூய்மையான ஞான வாழ்வின் மகத்துவத்தை உணர்த்திடும் உன்னத மார்க்கமே இஸ்லாமாகும்.
மாறிடும் இல்வையகம் ஓர் சந்கைக் கூடம். ஆகவே இவ் வுலகம் தரும் இன்ப-துன்ப அனுபவங்களைப் பணிவோடு ஏற் றுக்கொண்டு யாவற்றையும் ஆமீேக வாழ்வின் "ಅ", பயன்படுத்தும் மர்மத்தைத்-கெளிவாக விளக்குவதே இஸ்லர் LD1 (Sud.
ad
மனம் எங்கவிக ரூபங்களிலும் பதியாது, எல்லா கிலேகளி லும் அஞ்ஞானப் பொய்த் தோற்றங்களிலிருந்து வீடுபெற்று அறிவுமயமான யதார்த்தமான அகண்ட வஸ்துவைச் சதா தியானித்து அதனுடன் ஒடுங்குவதே சாந்திக்கு மார்க்கம்,
*
 

ஜோதி 6.
羈 திருமுறைக் காட்சி-27.
( முத் து )
------............མས་མ་----
தொழுவார் வினை வழுவாவண்ணம் அறுமே.
*y அண்ணுமலே இவைன் திருவுருவாகவே காடசியளித்தது சிம்பங்கப்பெருமானுக்கு. அதனைக் கண்ணுற் பருகிக் கைதொ ழுது கலந்து போற்றுங் காதலினுல் பண்ணுலுருகிப் பாடிக் கொண்டே திருக்கலத்தை அடைந்தார். நினைக்க முத்திகிடைக் கும் கலம் திருவண்ணும%லத் தலம். பகவான் ர மணமகரிஷி கள் அருணுசலம் என்ற சொல்லே ஒருமுறைகான் கேட்டார். அருணுசலனைக் காணவேண்டுமென்ற அவா உள்ளே வள்ர்ந்து கொண்டு வந்தது. படிக்கும் வயதிலே அருணுசலனத்தேடிப் புறப்பட்டுவிட்டார். அண்ணுமலையப் பனைக் கண்டார். அவனடி யிலே நீங்காது வாழ்ந்து ஆனந்த சோதியானுர்,
சூரியன், பிரகத்கராஜன், அஷ்டவசுக்கள், பிரமதேவன் சந்திரன், திருமால், புள காதிபன் முதலியோர் பூசித்துப் பேறு பெற்ற,கலம், திருவண்ணுமலையில் கிரிப்பிரகட்சிணம் முக்கிய மானது. ஏழுமைல் சுற்றளவுள்ளது. ஏழுமைல் தூரத்தையும் சுற்றிவரும்போதே ஏழேழு பிறப்பிற் செய்க வினைகள் யாவும் அகன்று போகின்றன. ஒவ்வோரிடத்தில் நின்று பார்க்கும் : ஒவ்வோர் விகமாகக் sig அளிப்பது அண்ணுமலே, த்தியாகார்களாகிய இருவர் ஒரு ரிஷியின் சாபத்தால் பூனை யாகவுங் குதிரையாகவும் இருந்த நிலை, திருவண்ணுமலேக் கிரிப் பிரகட்சணக்கால் மாறினவாம். -
இறைவன் பெயர் அண்மைலே 5ாகர், அருறுைசலேசுவரர் என்றும் கூறுவர். இறைவி பெயர் உண்முைலையம்மை, கோயிலுக்கு உள்ளும் வெளியிலும் ம?லப்பகுதியிலுமாக 360 நீர்த்தங்கள் உள்ளன. சிவகங்கை, பி, மதீர்க்கம், அக்கினி *ர்க்கம், இந்திர தீர்க்கம் ஆகிய φτ σόι Κγιο ιδ και ή ίση 5,9 έδή ή கங்களாகும். இக்கலத்தில் நடைபெறும் பெரியவிழா கார்த்தி கைத் திருவிழாவாகும். இது கார்த்திகை மாசுக்கில் கார்த்தி கை 6ா8ளத் ர்ேத்தமாகக் கொண்டு நடைபெறும் அயலும்

Page 17
62 - ஆ 霹
மாலும் அகக்கை கொண்டு அடிமுடிதேட அன்னமும் வராகமு மாகப் புறப்பட்டனர். அண்ணுமலையிலே இறைவர் சோதி சொரூபராக விளங்கினர். திருவண்ணுமலேப் பெருமான் அழற் பிழம்பு வடிவுடையராதலால் அவரை ச் சேர்பவர்களின் வினை
கள் சுட்டு எரிக்கப்படும்.
: ..
பிரம விஷ்ணுக்கள் இருபேரும் அறியாமையால் அகம்
1
கையால் அடிமுடிகேடினர். அவர்களது அகங்கை எரிக் '!
பட்டது. பிறவிகோறும் சேர்த்துவக்க வினைத்தொகை அரு ணுசலப் பெருமானேக் கரிசித்க கால் எரிக்கப்பட்டு விடுகின் றது. முருகன் காருகனை வகஞ்செய்து வணங்கிச் சென்ற திருத்தலங்கள் பலவற்றுள் இதுவும் ஒன்ருகு. சம்பந்தர், அப்பர், மணிவாசகர் மூவராலும் பாடல் பெற்ற தலமாகும், bககிரர், பரணர், கபிலர், பட்டினத்தார் ஆகிய இந்நால்வரும் அண்ணுமலையைப் பற்றிப் பாடிய பாக் கள் பதினுேராம் திரு முறையிலுள்ளன. அருணகிரி நாகர், வல்லாள மகாராஜா கோபுரத்திலிருந்து விழுந்து இறக்க எண்ணியபோது முருகன் கோன்றி அருள் செய்கான், குகை 5மச் சிவாயர், குரு நமச்சி வாயர் முதலானவர்கள் சித்திபலசெய்தனர்.
அகில அண்டங்களையும் ஈன்று காத்தளிக்கும் அன்னை பராசக்தி, சம்பந்தக்குழந்கை க்கு பாலூட்டிய உமாதேவி, அன்னையாய் விளங்கினுலும் அவளை மறைகள் கன்னியெனப் பேசுகின்றன. உயிர்களேயெல்லும் ஊட்டுபவள் உண்ணுமுலே Listait GTGOTL J Q_Juif பெறதின் ருள். இறைவன் அம்மையப்பனு கக் காட்சிதருகின்றன் அழுக்தொறும் அனேககும் அன்ன்ை யாகவும் அறிவிலாது ஒடி ஓடி விழுங்கொறும் எடுக்கும் அப்ப கைவும் காட்சி கருகின்றன். உண்ணுமுலையாகிய பார்வதி கேவியோடும் கூட ஒன்றுக எழுந்தருளியுள்ள ஒப்பற்ற இறை வன் பாதித் திருஉருவம் பெண்கை அமைந்தவன். அன்னை யும் அப்பனும் கனிக்கனி வருகலால் கருணைசெய்யக் காலக்
காழ்க்குமே என்று கருதி இருவரும் அர்த்த நாரீச்சுர வடிவத்
، از
தில் ஒன்றுக வந்து கருணே பாலித்தனர்.
திருவண்மைலையிலே அருவிகள் ஓடிவந்து பள்ளத்தே
உருண்டு விழுவது போல எம்பெருமான் கருணேயும் பக்த கோ
டிகளே நோக்கி ஓடிவருகின்றது. அருவிக் கூட்டங்கள் இனிய
 

63
மத்தள ஓசைபோல் ஒலிக்கின்றன. பக்தகோடிகள் பண்ணு " டன் உருகிப் பாடும் பாடலுக்கு மத்தள ஓசைபோல் அமைந் துள்ளது. இறைவன் புகழைப் பண்ணுடன் பாடும் பக்கர்களு க்குப் பரிசாக அருவித்திரள் இரத்தினங்களைக் கொண்டுவந்து கொழிக்கின்றது. 懿。 芯
அடிமுடி கேடிச் சென்றவர்கள் கமது பெலவீனத்தை அறிந்து
’ அவர்களுக்கு அளிக்கா ர். பிறவிதோறும் பிறந்து பிறந்து அலுத்து ஈற்றில் அருறுைசலேஸ்வரரை வந்து அடைந்த ஆன் மாக்களுக்கு இறைவன் வினை எஞ்சாமல் அழித்து விடுகிறனும். சம்பந்தப்பெருமான் சொந்த அனுபவத்தில் அருளுகின்ருரர். நாமும் அவர் வழி நின்று அருணுசலேஸ்வரரை வேண்டுவோ
LIČIT ју.
உண் முைலே உமையாளொடும் உடனுகிய ஒருவன் பெண்ணுகிய பெருமான் மலை திருமாமணி திகழ மண்ணுர்ந்தன அருவித்திரள் மழலேம் முழ வதிரும் அண் னுைமலே தொ ழுவார்வினை வழுவாவண்ணம் அறுமே
பொருள்:- உண்முைலை அம்மையாகிய பார்வதிதேவியாரோடும் கடட ஒன்று க எழுந்தருளியுள்ள ஒப்பற்றவனுன பாதிக் திருவுருவம் பெண்ணுக உள்ள பெருமானு டைய மலையாகிய தம்மிடத்தே சிறந்த அழகிய இரத் தினங்கள் விளங்கக் தரையில் விழுகின்ற அருவிக் கூட்டங்கள் இனிய'மக்கள ஓசைபோல ஒலிக்கின்ற திருவண்ணுமலையை வணங்குபவர்களுடைய வினைகள் வேருடன் தொடர்பற்றுப்போகும்.
வழி பாடு
சிறங்க கடவுள் வழிபாடு எது? வழிபடாது உன்னே முற்றும்
அவனுக்கு அர்பிப்பது, மனமொழி மெய்களால் நடக்கும் ஒவ் வொரு காரியமும், அனேக்திற்கும் ஜீவனதனுன ஒரு கடவுளின் செய்கை என்றறிதலே சிறந்த வழிபாடு. தற்போதம் விடுத்துச்
செய்யும் புண்ணியச் செயல்களிற் கடவுளே செயலாளியாக
இருக்கிறர் என்றறிக.
(ரமண விஜயம்)

Page 18
எரித்திடு அக்கினி கொண்டு.
(சோமலிங்கம்)
கொலேயொடு களவு கட்குடி காமம்
குருநிக்கை இவற்றினைப் போக்கி தலைசிறந்தறமே அவனியில் வாழ(த்)
தயைசெய வேண்டும் ஓம்சக்தி வலையெனும் மாயை கன்னிலே வீழ்ந்து
மயங்கிடும் உளத்தினைப் பிடித்து நிலைபெயராமல் நிறுத்திடும் எங்கன் நித்திய சக்தியே அம்மா! உடலினைக் கல்லாய் உளத்தினே மலராய் உன் அருட் கோவிலாய் என்னை கடலினும் பெரிய கருணையின் வடிவாய்
காலத்கால் இறந்திடாப் சுடர் விளக்காகக் கோன்றிடச் செய்வாய்
சுத்த நற்சக்தியே காயே! 。
படர்கொடி இடையாய் இவைகளேத் தருகல்
பாவமோ சொல்லடி சக்தி எண்ணத்தில் செயலில் அது தரும் பயனில்
எங்குமே உன்மய மாக(ப்) பண்ணிடு, எந்தன் பாபங்கள் போக்கும்
பார்பதி, வீரி, சங்காரி கண்ணிலே நல்ல ஒளியூகாய் கிேன்ற
காண்பவை அனைத்துமே உங்கன் வண்ணமாய்க் கண்ட்ால் சக்தியே இங்கு
வறுமைதான் கங்குமோ? சொல்லு,
சிண்ணிலே செல்லும் விமானமும் அங்கு
வேகமாய்ப் பறந்திடும் கழுகும் எண்ணிடில் உங்கன் வண்ணமே எங்கும்
இயற்கையும் உன்மயமன்ருே மண்ணிலே உயிர்கள் வாழ்வதும் உங்கன்
வலிமை கான் சக்திநீ எனக்கு எண்ணிய பொருள்கள் தந்திடு இன்றேல்
எரித்திடு அக்கினி கொண்டு.
ᏪᏟ
 

3) fuÎîăîII IÎJ).
^ 3 its or இ) ந தேய்ந்துவ V ழவ Y) # ତିଥି । | ○り 11 (
- ܗܘ܂ தபோ நவாழ்வே மண் ஒளில் த ர் வில இன் பந்நல்கும்
,-ܟ-ܨ ܟ ^^ "> மன அனு ம ப யா) வுமலரும மநதர வடி வமாகும
மாலுமை ய ர னும் மகிழ்வர் ம ைமலர் ந1 ཁོད། - ܒ క్కా 3 ப என இன பல மாதா குமச த ப  ைமை பலவரை
༼ཤ༽ ܦܬܐ, ● ܓܘܙ( பொது நடம் புரியப் பெல்லா வி%ன பகலும் リ* ふ -سیر...", ܕܕܡܟ % ܟܡ, ^ ܨ Mus இனனு ம ] ) o) 1 11 1 ᏈᏂᏧ ') 1η 1) DI A f. ,*.り @
,ܟܗ என்ன இரிையில்ஃப் பிறவி தானே
(, சச்சிதானந்தன்)
முருகனின் பெருமை.
ஆசிரியர் பாடு சுவாமி சிவானந்த சரஸ்வதி
கி ைகுமிடம் கி வ ன ம | ம ஃல
26, Fall || || || திருநெல்வேலி ஜங்சன், கென் இந்தியா
1pՓ եoԾr ഖി 1 முருக விஜயம, கிங்க புராணக் கருத திரை, 67 னை முகத கதவம், முருகனின் பெருமை, பாபெரும் பக்கர் } " , "
கள், முருகனன் ருக்கோயில்கள், முருகன் காம சங்கிர்த்தனம்
~ e ് മാ മാ ? ന്റെ രാ) விளங்கும் ஓர் அரிய ஆத்மிக
༄༽ UT O). If II, 扈 , கஞர் リー、あ விரு ாகும. 1 འ། ”
"I 11றை1 தியான நெறிய 直”
ܡ . Co-Fermo II III I I I r I I II , J, DA, jħob ஜோதி சடரில் மதிப்புரை ബി mðL II) 莓D /* Ա Մ. Եl --3 50 till:-116 ଗt
༼༽ ,ܟܗܢܐ பாடு மகிருஷ்ண மிஷன்
s ,-ܟ , 50/100). ; DT ( , 24,2 பும்பு-6.
നങ് | | ), ' ' ), ', பெற்றுக்கொள்ள 011) i ഞ| L );്
அடிக் கருகின்றுேம்.
이 11 i .

Page 19
ܓ.
Registered at the G. P. O. as a
*
Fjir {
ئى
事
ആ 3)jini irii !
乐 ங்களுக்குப்
ജൂ1 ൽ - ഖ+| ခြု:) ... ́ ́ கிடைத்துவிட்ட ഗ്ഗ 霸5L丢丢a、 12 அனுப்பிவைப்
ஆர். விர சம்பு, *சம்பு இ Tഓ്ന ബിബി(T്ക (E ) ആ! зptio 2 75'u.
, ܝ
? وہ ہو تو ۹۔ قومتی ٦جگہ ؟ کیا۔ اس ہے? سمجھی جب چھ த்மஜோதி நிலையம்,
リー達
**********
Jiä. Es) J (33T (DIABETES) 3T65T32) tô lễ 7 g
விய திக்கு மிகச்
裘
歡
நீரில் வருகிற சர்க்கரையைப் േഴ്ക, : 1 (1) || { ബ് சப்த காதுக்களின் தித்திப்ை ജൂണ് : 1, 11 ഒ| !pജിഞ3 !,
لقة لا )LD 4 متر مرغماً لإ0لاته
இலங்கையில் கிடைக்குமிடம்:-
ஆத்மஜோதி நிலையம், 5
ਸੰਕਟੀ ਨੇ ਸੰft: -
மலாயாவில் கிடைக்குமிடம்:
மு. க ைபதி அ 66, 3 oil foil 6cl if 渓み。学。 Pri Ited & Published b ' At hinajothi" Nilayan at RA, A H PRESS, Theatre Road,
 
 
 
 
 

News Paper M. L. 59-300
#ဒိုးနွှံနွံ့မှူးန္ဟန္းမွ်င္တစ္ဦးမွာင္တနူမ္ဘဋ် ၊
ஒ 變, 酸 is ul II5(535(5.
一三、○。ミニー一
பன்னிரண்டம் ஆண்டு சுடரும் இகோ கையில் டது. இன் னும் சங்கா ல. தயவுசெய்து உடன் ί η ά δTτες. ST (3 5. Jř jer:
பிலைப்பதோடு இவ்விட
孟 [5 3. p
நாவலப்பிட்டி சிலே I it
;"" له في عےاً 。S-茎ー リー ܩ リ
& శ్రీ థ్రాక్టీచే క్తిశ్రీక్ష క్ష్మీ-శ్రీక్షఖg సీక్షి శొక్కి* ! # !! କିଛି ଫିମ୍ପି
ist „Pist.
வுே மதுமே கிம், சர்க்கரை
ഈ ക് еті, табтар,
போக்கி, புளிப்புச்சத்தை னகள் போவகை கடுத்து
பைக் குறைக்கும் அற்புத
குல் சித்கர்க @ficó ១ ភ្ញា 11 ിട്ട് കഠി_സ്കൂ. பலம் டின் கு. 6-75
ר,
TsIGY 117 L' tại, (Ceylon)
ਤੇ L2. (})
5 . 3
lo ...U.T. (Malay 3)
*é学、リ
y M r ... N. M a thiala, , Nawalapi siya.
Na wa ia pitiy a, (Cey loa, J16 - L2-53.
* 兹 1
་་་་་་་་་་་་་་ * *。
g
܀
te
(
&
2.
多