கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஆத்மஜோதி 1961.06.14

Page 1

*玖•
Ny
立屬澎》*)>>)>é份藝 aezae
←aeae,
•臺澎變
o:

Page 2
8
半
Θ () (3 ܬܬܟ () °, ) 22 () ༦།
(~~~~>>>>>>ക്രു
(ஒர் ஆத்மீக மாத வெளியீடு எல்லா உலகிற்கும் இறைவன் ஒருவன் எல்லா உடலும் இறைவன் ஆலயமே.-சுத்தானந்தர்
ஜோதி 13 |பிலவளு ஆனி மி' 1-8 ,( ||(61-6-14) هزاي
பொருளடக்கம் 1 மகாகவி தாகூரின் கீதாஞ்சலி 225 2 புதுயுக வரகவியின் நூற்றண்டு விழா 227 3 மறக்க முடியாத ஒர் நிகழ்ச்சி ... 236 4 காந்தியும் தாகூரும் ... 239 5 நானிலத்தோ ரெல்லாம் ஒரு குடும்பம் என்ற
நல்லெண்ணத் தூதர் வங்கக்கவி தாகூப் ... 243 6 தியானம் என்றல் என்ன? ... 246 7 மகாகவி தாகூரும் மகரிஷி சுத்தானந்தரும் 248 3 அப்பனே அருள் வாய்! ... 250 9 அண்ணலை மகிழ்வித்த அஞ்சலி ... 251 10 சுத்தானந்தரின் கடிதங்கள் 11 ... 255 11 ஏது துணை? - 259 12 அன்னையின் செயல் 260
ஆத்மஜோதி சந்தா விபரம்
*→*→*++→濠*→→→++++ ஆயுள் சந்தாரூ. 75-00 வருடச் சந்தா ரூ. 3-00
தனிப் பிரதி சதம் 30
கெளரவ ஆசிரியர்:- க. இராமச்சந்திரன்
*/
பதிப்பாசிரியர் :- நா. முத்தையா
* ஆத்ம ஜோதி நிலையம் ' நாவலப்பிட்டி. (சிலோன்)
 
 
 

* *
ଈ -
g?LD
%) மகாகவி தாகூரின்
கீதாஞ்சலி
1. அருள் வள்ளல்!
முடிவற்ற நிலையிலெனேப் படைத்து விட்டாய்,
முழுமுதல்வ, அருளிறைவ, அஃதுன் சித்தம்! அடிக்கடி,இம் மட்குடத்தை மாற்றி மாற்றி,
அழகியபுத் துயிர்ப்புனலைப் பெய்கின் ருய்நீ! இச்சிறிய வேய்ங்குழலைக் கையி லேந்தி,
எங்கெங்கோ காடுமலை யெல்லாம் செல்வாய்; இச்சையுடன் ஆங்காங்கே குழல் இசைத்து,
இன்னமுத கானமழை பொழிகின் ருய்நீ! அமரத்வம் தருநினது கரங்கள் பட்ட
அக்கணம்,இவ் வேழையுளம் ஆனந் தத்தின் இமயத்தைக் கடந்துனது கொடைத்திறத்தின்,
இசைபாடத் தொடங்குவதை என்ன வென்பேன்! என்சிறிய கரம்நிரம்பி வழியும் வண்ணம்,
இனியபல கொடைகளை நீ அருளு கின்ருய்! நின்கொடைகள் ஊழித்ொறும் எல்லை யற்று
நிறைந்துளதென் ருலும்,இன்னும் இரக்கின் றேன்யான்!
2. இன்புற்றேன்! “பாடுக'வென் றுணதாணை பிறக்கும் போது,
பரவசநற் பெருமிதத்தால் விம்மு துள்ளம்! தேடருநின் திருமுகத்தைத் தெரிசிக் கின்றேன்; சிறியேனின் விழிகளில் நீர் பெருகு தப்போ! எனதற்ப வாழ்வின் இருட் தன்மை யெல்லாம்
இணைந்துருகிக் கலந்திசையாய் ஒலிக்கு தப்போ! கனைகடலைக் கடக்கும்,இன்பப் புட்போல், சிந்தை
கனிந்தஅருட் சிறகடித்துப் பறக்கு தம்மா! உனதுள்ளம் எனதன்புக் கீதம் கேட்டு,
உவகை கொளும் என்பதை,நன் குணர்கின்றேன் யான்! புனித அருட் சந்நிதியில், எல்லை யில், நின்
புகழ்பாடும் வாணனெனப் பொலிகின் றேன்யான்!
LALALALALALALALALALALALALALALALeLALALMML L LLLLLLLALALALLLL LLLLLLLLMALALSS
என் கெளரவத்தில் உன் கெளரவத்தைக் காத்துவைக்கிறேன்.

Page 3
226 ஆத்ம ஜோதி
தொடற்கருநின் மலர்ப்பதத்தை, எனது டாட்டிற்
சுடருமொளிச் சிறகிதழால் தொட்டின் புற்றேன்!
அடக்கமற்(று),அப் பேரின்ப மயக்கில், வையத்
தரசநினை, நண்பனென்றும் அழைத்து விட்டேன்!
3. கீத வெள்ளம்!
அற்புதத் தலைவ, தூய
அருட்பெரும் புலவ! நீதான் எப்படிப் பாடு கின்ருய் NA-)
என்பதை, அறியேன் பேதை! எப்போதும் அமைதி யாய், நின்
இன்னிசை தனை வியந்து, சொற்பதம் கடந்த இன்பச்
சுழலிலே மூழ்கு கின்றேன்!
உலகெலாம் நினது கீத
ஒளிமயம், உயிர்க்காற் ருக, அழகுவிண் ணகமெலாம், நின் அற்புதக் கீத நாதம்! வலியகற் பாறை யெல்லாம்
வன்மையாய்த் துளைத் தெடுத்துச் சுழன்றடித் தோடு துன்ற ன்
சுடர்மணிக் கீத வெள்ளம்!
என்னகம் நின் கீதத்துள்
இணைந்திடத் துடிக்கு(து), ஆனல், என்செய்வேன் குரற்கேட் டிற்கு?
இசைக்குநான் எங்கு செல்வேன்? புன்பேச்சுப் பேசு வேன்,என்
புலைப்பேச்சுப் பாட்டா கும்மோ? நின்கீத வலையுள், ஆஎன்
நெஞ்சகம் சிக்கிற் றந்தோ!
- பரம ஹம்ஸ தாசன்.
YSLLLzSYSSYSLSYYSYSLSYSLSASLYSLYSLALSYSA SLSASSYSLSLLSS SSSL LSSLASLSLLL SLLLLLLSLLLLS 纥.●、.°、ó、.°..Q、J_-_-_-_-_-、- ●、。● YYYYYYeJYYYYYYYYY0eLeeLeeee 0e00e00Y0eL0eLe0eLhY0e0e0JYYY0eeee0eee ee000000SS SYYYe0Y
எல்லாக் கர்வங்களையும் விட்டு விடுவேன்
 
 

ஆத்ம ஜோதி 227
UjJUHತಿರಿ
வரவிகயின் நூற்றண்டு விழா.
( ஆசிரியர் )
உலக மொழியரங்கில் வங்கமொழிக்கு என்றுங் குன்
முப் புகழைத் தேடிக் கொடுத்த பெருமை வரகவி ரவீந்திர நாத் தாகூரைச் சார்ந்ததாகும். அவரின் நூற்ருண்டு நிறைவு விழா சென்ற மாசந் தொடக்கம் (6-5-61) உலகின் நாலா பக்கங்களிலுஞ் சிறப்பாகக் கொண்டாடப்படுகின் றது. பல்வே0 மொழிகள் பயிலப்படும் எத்தனையோ சர்வ கலாசாலைகளில் அவரது கவிதைகளும் கட்டுரைகளும் அந்த அந்த நாட்டு மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு குறித்த விழாவின் ஒர் அம்ஸமாகப் பிரசுரிக்கப்படுகின்றன; அவரிய ற்றிய நாடகங்கள் நடிக்கப்படுகின்றன. இந்த நன்முயற்சிக ளில் மொஸ்கோ நகரச் சர்வகலாசாலை முதலிடம் பெற்றி ருப்பது இங்கே குறிப்பிடவேண்டிய முக்கிய விஷயமாகும். இத்தொடர்பில் * ஆத்ம ஜோதி யும் இம்மாதச் சுடரை அந்தக் கவிவாணியின் நினைவு மலராகச் சமர்ப்பிக்கின்றது.
வங்கக் கவியாக முளைத்த தாகூர் பாரதநாடு தழைக்க உதித்த வாணியாக முகிழ்த்து ஆசியக் கவியரசாகப் பூத்துக் காய்த்து, இறுதியில் மனிதசமுதாயம் முழுவதற்குமே சொ ந்தமான புதுயுகக் கவியாக, தீர்க்கதரிசனம் பெற்ற தெ
ய்வப் புலவராகக் கனிந்து அன்பும் அருளும், இன்பும் இசையும் அளித்த சரிதை அற்புதமானதாகும். அதை விபர
மாக வரைவதற்கு இக்கட்டுரை இடந்தராது. அவர் சரிதை யை மிகவும் சுருக்கமாகக் கூறிவிட்டு, அவர் கவிதையாலும்
LALALSLSLSLSLSLSLSLSLTS SSLSLSSSSSAS SSSSSASASASASASASLSLALSLSLSLSLSYLLLSYSLALSAAAAASSSAAAAASSLALS AAALS AAAAS AeLeS LSLSALAeS eeeeeSLeLLASAeAeLAeAS LALLS AAALSLA LAqLLqTeT qAqSTeATL AT AqAqA ATTT TT TT eYY0LeJSLeJJJ J0e eSeSSLJe Le LSLSSLLLL LeeSJJ eLeeSeYJJJJJJJSeLeS0eLSLSeeSeeSLLLeeLhJ0eeYLeL0YYYYY0eLeLeeLee eLe0Y
ஆணுல் உன் கர்வத்தை விட மாட்டேன்.

Page 4
228 ஆத்ம ஜோதி
கட்டுரையாலும் உலகுக்கருளிய அத்யாத்ம பொக்கிஷங்க ளின் சாரத்தை மாத்திரம் இங்கு தரமுடியும்.
வங்கமொழியில் தாகூர் ' என்ருல் ஐயர் அல்லது அந் தணர் என்பது கருத்து. இக்காரணம் பற்றியே, வங்க நாட்
டில் இன்றும் இராமகிருஷ்ண பரமஹம்ஸர் போன்ற மகா
த்மாக்கள் தாகூர் என்றழைக்கப்படுகின்றனர். ரவீந்திர நாதர் தோன்றிய குடும்பம் ஏழுதலைமுறையாகப் பெரும் செல்வாக்குற்ற ஒன்று. அவர் பிறந்த இல்லத்தில் சரஸ்வதி யும் லக்ஷமியும் இணைபிரியாது வாழ்ந்தனரெனலாம். காவி யமும் ஒவியமும் இசையும் நாடகமும் நடனமும் அவர் வளர் ந்த இல்லத்திற்கு அழகு கொடுத்தன. தந்தை வழிப்பாட் டனரான துவாரக நாதர் ஒர் கோடீஸ்வரர்; பெருங்கொடை யாளி; இணையற்ற சீர்திருத்தவாதி. ராஜா ராம் மோகன ராயின் சமுதாய சேவைக்கு அரும்பெரும் ஆதரவளித்தவர். அப்பெரியாரின் பூத உடல் இங்கிலாந்தில் மறைந்தபோது அதனை விறிஸ்றல் நகரில் அடக்கஞ்செய்து சமாதிக்கோயில் எழுப்பியவர் துவாரக நாதரே. பின்னர் ஐரோப்பாவில் சுற் றுப் பிரயாணஞ் செய்த காலத்தில், அக்கண்டத்தின் பல நா ட்டு மன்னர்களின் நல்லுறவு அவருக்குக் கிடைத்தது. விக் ரோறியா மகாராணி யின் விருந்துபசாரமும் பெற்ருர் .
இவ்விதத்தில் புகழ்படைத்த துவாரகநாதரின் மூத்த குமாரரான தேவேந்திர நாதரே நமது வரகவியின் தந்தை யாவர். தந்தையாரால் நிறுவப் பெற்ற வங்கியையும் பெரிய வியாபார நிலையத்தையும் தேவேந்திர நாதர் மேற்பார்வை பார்த்து வரும்போது ஒருநாள் 'எவர் பொருளையும் கவரா தே; எங்கும் நிறைந்த பரம் பொருளையே கருது’’ என்ற
மணிவாக்கு வரையப்பட்ட பழைய காகிதத்துண்டொன்று
காற்றில் பறந்து வந்து அவர் காலடியில் படிந்தது. இந்த
நிகழ்ச்சியில் இறைவன் ஆணையைக்கண்ட தேவேந்திரநாதரின்
உள்ளத்தில் பளிச்சென்று துறவுணர்ச்சி உதித்தது. தந்தை
0LLL0L0LL0L0LLLLLLLzLLLLLL 0LLLLLLLzLLLLL LLLLLLaLLLLSLLLLLLLL LLLLLLLL0LLLLLLLz0LLSLLY எல்லாம் வல்ல இறைவனே! நீ வரும்போது
1. )
 
 

ஆத்ம ஜோதி 229
தேடிவைத்துப்போன செல்வம் போதுமென்ற சிந்தையின் $ நிறைவு உண்டாகி, வியாபாரத்துறையிலிருந்தும் விலகி வே தாந்தியானர். சமயசாஸ்திரங்களைக் கற்பதிலும், நூல்கள் வரைவதிலும், பத்திரிகை கட்குச் சமயக் கட்டுரைகள் எழுது வதிலும் காலத்தைக் கழித்தார். மக்களால் அவருக்கு 'மஹரிஷி யென்றபட்டம்சூட்டப் பெற்றது. பின்னர் அமைதி யான நாட்டுப்புறச்சூழலில் தியான பரராய் வாழ்வதற்காக போல்பூர் என்ற திராமத்தில் நிலம் வாங்கிக் குடிசை அமைத்து வாழ்ந்தனர். அதுவே, சாந்தி நிகேதனமாக மாறி இன்று உலகம் போற்றும் விசுவபாரதியாக ஒளிவீசுகிறது.
ரவீந்திர நாதர் பிறந்தது 1861ம் ஆண்டு சித்திரை மா சத்தில் மீனலக்கினமும் ரேவதி நட்சத்திரமும் பொருந்திய சுபவேளையிலாகும். ஆங்கிலக் கணக்கின்படி 6-5-61 அவர் அமரரான தினம் 7-8-41 எனவே, அவர் உடல் கொண்டு லாவிய காலம் 80 வருஷம் 3 மாசங்களாகும். இதில் முக்கால் பகுதிக்குமேற்பட்ட காலத்தை தன்னலம்நீத்துப் பிறர்பொன் னலம் பேணும் கலைப்பணியிலே, கல்வித் தொண்டிலேயே கழித்துள்ளார். தமது லட்சியங்களை உலகெங்கும் பரப்புவற் காக பத்துமுறை அவர் உலகைச் சுற்றிப் பிரயாணஞ்செய் துள்ளார். இந்த அரிய பேறுபூர்வ புண்ணியமுஞ் சேர்ந்தே ஒருவர்க்கு இப்பிறவியில் வந்து சேர்வதாகும்.
ரவீந்திர நாதர் பிறக்கும்போதேஅவருடன் கவிதையும் தேசாபிமானமும், தீர்க்கதரிசனமும் ஒருங்கேகூடிப்பிறந்தன எனலாம். சின்னஞ்சிறு வயசிலேயே அவரது கவியுள்ளத் தை இயற்கை அழகு பற்றிக்கொண்டது. நாளடைவில் அந்த இயற்கை இன்பப்பொலிவில் அவர் இறைவன் திருமேனி அழகையே துய்த்தார்.எனவே அவரை இங்கிலாந்துக்குஅனு ப்பி பாரிஸ் ராக்க விரும்பிய உறவினரின் கனவு வெறுங்கன வாகவே முடிந்ததில்வியப்பொன்றில்லை. இருபத்தைந்தாவது
SLLSMSMLLLLLLLL L0LuzLL LLmS0LL LLLLLLLL0LL0LKLzLLLLLLzLLLLLLzLLLLL0YLTLLLLLLLLZzLLL0YYzLLLzLLt உலகமெல்லாம் உன் பின்னுல் வருகிறது.

Page 5
230 ஆத்ம ஜோதி
வயசுக்குமேல் அவரை ஓர் வேதாந்த வாணியாகவே பார்க் கின்ருேம். குடும்பத்தில் அடிக்கடி நேர்ந்த மரணங்கள் அவ ரது உள்ளத்தை முற்றிலும் இறையன்பில் பதியச்செய்து விட்டனவெனலாம். பதினன்கு சகோதர சகோதரிகளுடன் பிறந்தவர் பின்னுளில் தன்னந்தனியரானர்; அவர் ஒருவரே நீண்ட ஆயுள் பெற்றவரானர். பிறந்த மனையில் பெற்ற 8, மரணத்துயரம் போதாதென்று, அவர் சொந்த இல்லற வாழ் வையும் அத்துயரம் பற்றிக் கொண்டது.41ம் வயசில் அவ ரால் நிறுவப் பெற்ற சாந்தி நிகேதன் பிரமசரிய ஆசிரமம் பதினெருமாசக் குழந்தையாக இருக்கும்போது அதின் அன் னேபோல் பணியாற்றிய அவரது அருமை மனைவி மிருணு ளினிதேவி மரணமானர். அதைத்தொடர்ந்து இரண்டாம் மகள் இறந்தாள். பின்னர் தந்தையின் சாவு, அப்பெருங் கவலை தீருமுன் கடைசி மகளின் சடுதிப்பிரிவு.
இந்தச் சோக நாடகம் அவரது இலக்கிய வெள்ளத்திற்கு அணைபோடுவதற்குப் பதிலாக, அப்பெருக்கின் வேகத்தையே கூட்டியதெனக் கூறுதல் மிகையாகாது. பொற்கொல்லன் போல் இறைவன் அவரதுசீவனைத்துயாராக்கினியில்போட்டுச் சுட்டுத்தட்டி மாற்றேற்றித் தன் பூங்கழற்கு அணியாக்கிக் கொண்டனன். அதன் பயனுச, கலைவாணி அவர்வாக்கிலி ருந்து கவிகளையும், கதைகளையும், உபநிடதக் கருத்தமைந்த உபந்நியாசங் களையும் பூத்துக்குவித்தனள். அவற்றுள், 103 திவ்விய மலர்களைக் கொண்ட கீதாஞ்சலி முதலிடம் பெறு கின்றது. முதனுாலின் உணர்ச்சி வேகம் குன்றவிதத்தில் அதனை ரவீந்திர நாதரே ஆங்கில பாஷையில் மொழிபெயர்த் துதவினர். 1912ம் ஆண்டில் அந்த நூலின் முதல்பதிப்பு, வெளிவருமுன்னரேயே, மேல்நாட்டு அறிஞர்களான W. B. ஈற்ஸ், வில்லியம் றேதென்ஸ்ரெயின் எவெலின் அண்டர்ஹில் ஹென்றி, நெவின்சன், பியர்சன் கீதாஞ்சலியின் மகிமையூைத முதலில் நன்குணர்ந்து அதனை இங்கிலாந்தில் பரப்பமுயற்சி
cLeLeLcLeLcLeLLeLLeLLLcLcLLLeLcLLcLLLLcLLLceLeLSLcL LcLMcLcLLLELLAcLccLcccc
என்றென்றும் அறிவு இவ்வாறே விலங்கிடப்
 
 

ஆத்ம ஜோதி 23.
எடுத்தவர்கள் அவர்களே. ஆகையால், ஈற்ஸ் அவர்களின் * முன்னுரையுடன் வெளிவந்த முதல்பதிப்பு ருேதென்ஸ் ரெயினுக்கே அர்ப்பணிக்கப்பப்பட்டது. 1913ம்ஆண்டிலேயே அந்த நூலின் பதிப்புகள் மாச மொன்றிற்கு இரண்டாய் மூன்ருய்அச்சிட வேண்டிய அளவிற்கு அதின் புகழ் ஐரோப்பா * வில் பரவத்தொடங்கியது. கவி அரசரைத்தேடி சேர்’ பட்ட மும் (இது 1919ம்ஆண்டில் பஞ்சாப்படுகொலை காரணமாகத் திருப்பி அனுப்பட்டது.) நோபேல் வெகுமதியும் வலியவந் தடைந்தன. அதன்மேல் உலகின் நாலாபாகங்களிலுமிருந்து அன்பழைப்புகள் வந்து குவிந்தன. இவற்றைப் பெரிதாக அவர் மதிக்கவேயில்லை. தமது உள்ளச்சாந்தியைக் கொள்ளை கொள்ள வந்த வெறும் போலிக் கூச்சலாக வேகருதி வருந்தி னர். அப்போது தமது ஆருயிரன்பர் றேதென்ஸ் ரெயினுக்கு எழுதிய கடித மொன்றில் இந்த நோபெல் பரிசு தமக்கு ஒர் பெரிய சோதனையாய் முடிந்துவிட்ட தெனச்சுட்டிக்காட்டிப் பின்வரும் வசனத்தை வரைந்துள்ளார்:-
* இந்தப் பரிசு வந்ததால் பொதுஜன உற்சாகம் குருவளிபோல் கிளம்பி விட்டது. நாய் வாலில் தகரக்குவளை கட்டியது போலா னது. நடக்கும் போதெல்லாம் அதின் சத்தம் பலமாயிருக்கும். தந்திகளும் கடிதங்களும் வந்து குவிகின்றன. என்னிடம் சிறிதும் அன்பில்லாதவர்கள், என்கவிதையில் ஒருவரிகூடப் படிக்காதவர்கள் கூட இன்று களிக்கூத்தாடுகிறர்கள். இந்தக் கூச்சலால் நான் மிகவும் ஆயாசப்படுகிறேன்.'
அதே சந்தர்ப்பத்தில், கவி அரசரின் உள்ளத்திலிருந்து இறைவனை நோக்கிப் பொங்கிவழிந்த ஒர் அரிய பிரார்த்தனை யின் சாரத்தையும் இங்கு தர விரும்பு கின்ருேம்:-
"இறைவனே! இப்பொன்னணி என்னைப் பரிகசிக்கிறது. என் குரலைஅது இறுக்குவதால், என்பாட்டின் மூச்சுத்தடையுறுகின்ற து
LLLMLELMLELEALELELeLeeLLLLcLLLeLLeLEcLcLcLcLcLMLeLeLecLALAekLkLkLkLeLeeLLeeeLeLeLekLcLSekeLeLkLkL
படாமல் சுதந்திரமாக நிலவட்டும்!

Page 6
232 ஆத்ம ஜோதி
அப்பனே! இந்தாஇதை நீயே எடுத்துக்கொள்! அப்படி உனக்கே இதை அர்ப்பணிப்பதால் தான் யான் பிழைக்க முடியும். இந்தப் பொன்னணியுடன் உன் முன்நிற்க நாணுகிறேன். அன்பு மாலை யால் என்னை உன்னுடன் பிணைத்துவிடு.'
புகழுக்காகவும் பத்திரிகைப் பிரசாரத்திற்கும் சமய
சேவையில் ஈடுபட்டு மனச்சாந்தியை இழந்து வாழும் பிரசார Y
கர்கள் கவியரசரின் இந்த மணிமொழிகளைக் கருத்தூன்றிப்
படிப்பார்களாக!
ரவீந்திர நாதரும் அவரது மூதாதையர்களும் செய்து கொண்ட பூர்வ புண்ணியத்தின் பயனுக, வறுமையுடன் போராடும் நிலைமை அவரது கவிப்புலமைக்கு ஏற்படவில்லை யென்பதை முன்னரே குறித்துள்ளோம். ஆனல் அக்காலப் பண்டிதச் செருக்கின் பொருமைப் பூசலிலிருந்து அவர் தப்பிக் கொண்டவரல்ல. அவர்களின் எதிர்ப்புகளும் தூற்றுதலும் நீடித்துநின்றன. கல்லூரிகளிலும் சர்வகலாசாலைகளிலும் மாணுக்கர்கட்குக் கொடுக்கப்பட்ட பரீட்சைப் பத்திரங்களில் கூட அவரது கவிதையையும் வசன நடையையும் நையாண்டி பண்ணும் முறையில் விஞக்கள் போடப்பட்டன. இந்தஎதிர்ப் புக்களுக்குச் சாவுமணி அடித்தது அவர் இயற்றிய “ஜன கண மன அதிநாயக ஜயஹே’ என்னும் பாடல். புகழ் பெற்ற இத் தேசியகீதம் 1911ம் ஆண்டில் கல்கத்தாவில் நடந்த காங்கிரஸ் மகாநாட்டில் பாடப் பெற்ற பின், பாரததேச மெங்கும் தாகூரின் புகழ் பரவியது; வங்க நாட்டில் தூற்றியவர்களும் போற்றத் தொடங்கினர்.
கவியோகி சுத்தானந்த பாரதியார் அவர்கள் இயற்றிய 'கலேக்கோயில்' என்னும் நூலின் மூன்ரும் பாகம் 27 ஆவது
அத்தியாயத்தில் தாகூரைப் பற்றிய அரிய விமர்சனம் ஒன்று
உண்டு. இந்த இடத்தில் மிகவும் பொருத்தமானது அது
<ス /><><ス<スかつ<つ<つか○○、○○、○ヘ<ス・ビス<ジ、とス<><><><><><><ス<><ス<ス<つ<><ス、○
பல ஹீனமான ஆத்மாவுக்கு உன்னத்தாங்க
 
 
 
 

ஆத்ம ஜோதி 233
கவியோகி கவிவாணி தாகூரை நமக்கு நாடகரீதியாகக் 5IT ” G)
。
I
யளிக்கச் செய்வதோடு பேசவும் வைக்கிருர், அப்பேச்சில் தாகூரின் அந்தரங்கமான உள்ளக் கிடக்கை நமக்குத் தெரிய வருகின்றது. ஆகையால், அந்த அரிய வசனத்தைக் கீழே
-:தருகின்ருேம் زخم
"தாகூர்:
எனது கவிதை கனவில் மிதந்த வரையில் உலகம் அதை அறிய வில்லை. என்னை இறைவன் சோதித் தான். நான் அருமை பெருமை யென்று நினைத்ததை யெல்லாம் அவன் வெடுக்கென்று பறித்துக் கொண்டு, சோக இருளில் என்னுடன் கண்ணுமூச்சி விளையாடி ஞன். அப்போதெல்லாம் நான் நோபெல் வெகுமதி பெறுவேன்; உலகம் என்னை அறியும்என்று நினைக்கவேயில்லை. என் உள்ளார்ந்த வாழ்க்கையே கவிதையின் உருக்கொண்டது, என்னையே கவிதை யாக்கி ஆண்டவன் தன்னையே அதன் மணமாக்கிஞன்போலும் அந்த மனம் வெள்ளைக்கார நாட்டில் வீசியபிறகு என்பெயர் உல
கிற்குத் தெரிந்தது. இருந்தும் எனது கவிதை சாந்தி நிகேதனமாக உருக்கொண்ட பிறகு தான் என் ஜீவனை உலகம் கண்ணுரக் கண்டது.'
உலகிலுள்ள அறிஞர்கள் எல்லாம் இன்று கவிவாணி தாகூரின் நூற்ருண்டு விழாவைக் கொண்டாடுவதில் போட்டி யிடுகின்றனர். ஆனல், அவரோ உடல் கொண்டுலாவும் போதே தமது பொன்விழா, மணிவிழா, குருலோகவிழா, (இதுவே ரவீந்திர ஜயந்தியென்றழைக்கப் பட்டது) எண்பதா வது ஆண்டு நிறைவுவிழா ஆகிய நான்கு விழாக்களையும் நேரேகண்டின்புறும் அரும் பெரும் பாக்கியம் பெற்ற புண் னிய சாலியாவர். மூன்ருவது விழாவில் தான் அவரது ஆப்த நண்பரான ராமானந்த சற்றர்ஜியின் நன்முயற்சியால் வெளி வந்த தாகூர் தங்கநூல்' அவருக்கு உவந்தளிக்கப்பட்டது. (Golden Book of Tagore) இந்த ஒப்புயர்வற்ற நூலில் முப்பது தேசங்களைச் சேர்ந்த இருநூறு புலவர்களின் கட்டுரைகள் அடங்கியுள்ளன. முதலாவது கட்டுரை காந்தியடிகளால் வரையப்பட்டது.
ALA0MAMLS0JALSL 0YMLSA0YLS0MeSAS0YALA0AeAALALA0YJALASA0YASA0YSsAMS <><><><><><><><><><><><>~<~াপ<><><><><><>
உறுதியும் நம்பிக்கையும் நிறைந்திருப்பதில்லை.

Page 7
234 ஆத்ம ஜோதி
மேலே குறிப்பிட்ட விழாக்களில், உபசாரப் பத்திரங் கட்கு நன்றிகூறும் முறையில் தாகூர் செய்த சொற்பொழிவு களில் அரியஅத்யாத்ம கருத்துக்கள் செறிந்துள்ளன. விரிவஞ்சி அவரது கடைசி விழாவின் முடிவில் அவர் அருளிய கருத்துக் களில் சிலவற்றை மாத்திரம் வாசகர்களின் சிந்தனைக்கு வழங்க விரும்புகின்ருேம். இற்றைக்குச் சரியாக இருபது 4% வருஷங்கட்கு முன் அவர் கூறிய வாக்கில் அடங்கியிருந்த அற்புததிர்க்கதரிசனத்தை வாசகர்கட்குநினைவூட்டுதலேன்மது நோக்கமாகும்:-
'இன்று எனக்கு எண்பதுவயதாகிறது. எனது நீண்டவாழ்வையும் அனுபவத்தையும்,உலகப் போக்கையும் கவனிக்கும் போது மனம் திகைக்கிறது'
“ஒரு காலம் நான் ஐரோப்பிய உள்ளத்தில் நாகரிக ஊற்று எழும் என்றிருந்தேன். நான் உலகை விட்டுச் செல்லப் போகும் இப் போது, அந்த நம்பிக்கை போயே போய்விட்டது. என்னைச் சுற்றி லும் அந்த நாகரிகத்தின் குட்டிச் சுவர்களையே நான் காண்கின் றேன்.
"ஆனல், நான்மனிதனிடம் நம்பிக்கை யிழக்கமாட்டேன். இந்தப் பிரளயம் ஒழிந்தபிறகு, மனிதவாழ்வு புதுமை பெறும், சேவையும் தியாகமும் உலகைப் பாவனமாக்கும் என்றே நம்புகிறேன். அந்த அருணுேதயம் கிழக்கிலிருந்தே வரும்.'
"மனிதன் மண்வெறிகளையும், உலகைக் கட்டியாளும் பேராசை
யையும் விட்டு, மனிதத் தன்மையுடன் நடக்கும் நாள்வரும்
என்றே எதிர்பார்க்கிறேன். இன்று நாம்காணும் அபாயங்கக்கும்
வல்லரசுகளின் அகம்பாவக் கொடுமைகளுக்கும், ஒருரிஷிவாக்கின்
உண்மை எனக்கு நம்பிக்கையை ஊட்டுகின்றது: "அதர்மத்தால்
மனிதன் இலாபம் அடையலாம்; பகைவரை வென்று தழைக்க லாம்: முடிவில் அதர்மன் வேரோடழிகிருன்?' -
இவ்வுலகம் ஒரு பெரிய திருக்கோயில். அதில் மக்களெல்
லாம் சாதி, மத, நிற, மொழிவேற்றுமைகள் ஒழிந்து சகோ
SLSeSeSSSSSSSeSSSSSSSeSSeSSeSSSSSeSSeSSSSSSSSASeSASSASSASSeSeSeeSeSSeSSSSSSSeSSeSSSSSSSSLSSeeeSSSSSSSeSSLALSSSSSSSSeSSeSSSSSSSSLS ஒடுங்கிப்போன உடல் தானே கற்பித்த
 
 
 
 
 

ஆத்ம ஜோதி 235
தரர்கள்போல் ஒற்றுமையாய் வாழ வேண்டும். இதுவே கவி outrasoofi தாகூர் கண்ட கனவு. அந்தக் கனவை உலகில் எப்படி நனவாக்க முடியும் என்பதை எடுத்து விளக்கவே அவர் விசுவ பாரதியை அமைத்தனர். ‘விசுவம்' என்ருல் உலகம். ‘பாரதி என்ருல் ஞானம். சர்வலோகஞான நிலையமே விசுவபாரதியா 。 கும். கிராம சேவைக்காக ரீநிகேதன் என்ற நிலையமும் அத னுடன் பிணைக்கப்பட்டுள்ளது. சாந்திநிகேதனம் கண்டதந் தையார் தியான பீடத்தின் கீழ், 'அவன் பிராணனின் ஆரா மம், மனத்தின் ஆனந்தம் ஆத்மாவின் சாந்தி' என எழுதி வைத்துப் போனர். மைந்தன், ‘எங்கு உலகம் ஒருகூட்டில் சேருகிறதோ’ என்னும் வாக்கை விசுவபாரதியின் சுருதிவாக் கியமாக அறைந்து சென்ருர்,
வாழ்க தாகூர்வாணி 1 வாழ்க கலையும் திருவும் சேர்ந்து வாழும் அறிவுச்சோலையான அவரது செல்வி விசுவபாரதி !
ஆத் ஜா - பதிப்பக வெயிடுகள்
-(o
1. திருமுறைக்காட்சி 1-50 2. கேதார்பத்திரி யாத்திரை 75
தபால் செலவு தனி. வியாபாரிகளுக்குத் தகுந்த கழிவு உண்டு. s ஆத்ம ஜோதிப் பதிப்பகம்
鷲 நாவலப்பிட்டி
திலோன்
*ప><><><><><><><><><><><><><><><> ప><><><><><><><><><><><><><><> கற்பனை நிழலுக்கு நடுங்குகிறது.

Page 8
236 ஆத்ம ஜோதி
<><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><>?
<><><><><><><><><><>
<><><><><><><><><><> <>ప><><><><><><> * <><><><><> -->-><> <><><><><><> மற ககமுடியாத | <><ම><><><><> || <><><> () န္တီးနိူင္တစ္ဆိဒ္ဓိ...ဲ 6) O <><><><> K><> ( )(FF <> * <> ༤༠> , <>
ka <@>
<><><><><><><><> -( தாகூர் தாசன்)- -><><><><><><><><><>
1934, ஆண்டு சித்திரை மாதத்தில் வரகவி தாகூர் தமது கலைக் கோஷ்டியுடன் இலங்கைக்கு விஜயஞ் செய்ய ஒப்புக்கொண்டனர். அவரது பிரயாணம் கப்பல் மார்க்க மாகவே நடைபெற்றது. கொழும்பில் அவரைக் குதூகலமாக வரவேற்க ஒழுங்குகள் செய்யப்பட்டன. அவற்றிற்குப் பொறுப்பாகஇருக்க ஓர் வரவேற்புக்குழுவும் நிறுவப்பட்டது.
அந்தக் குழுவில் கவிவாணியுடன் அத்யாத்மத் தொடர் போ அல்லது பழைய அறிமுகமோ உடையவர்கள் பலர் இடம் பெறவில்லை. சாந்தி நிகேதனஞ் சென்று கலைபயின்று திரும்பியவர்கள் கூடச் சேர்க்கப் படவில்லை. அந்த வரவேற் புக்குழு செய்து கொண்ட ஒழுங்கின்படி கொழும்பு கப்பல் துறை முகவாசலில், பிரயாண்கள் மோட்டார் வள்ளங்களில் வந்து இறங்கும் கீழ்த்தளத்தில் வரவேற்பு அளிப்பதாகவும், வரவேற்புக் குழுவினிடமிருந்து உத்தரவுச் சீட்டுப் பெற்றவர் கள் மாத்திரமே அந்த இடத்திற்குச் செல்ல முடியும் எனவும் தீர்மானிக்கப்பட்டது. பணம், பதவி, பட்டம் என்ற மூன்று தராதலங்களைக் கொண்டே அனுமதிச் சீட்டுகள் வழங்கப் பட்டன. இந்தப் பெருங்கூட்டத்தில் தாகூரின் கவிதைகளில் திளேத்தவர்கள், அவர்நாடகங்களை நடித்துக்காட்டியஆண்கள் பெண்கள் இடம் பெறவில்லை. அவர் இயற்றிய நூல்களுள்
**、*、*、*、*、*、*、*、*、*、*、*、*、*、* ee eAe ee AeS eee eeS eee eAe ee ee eeee eeeLe eeeee eeS eeeLeLS eee eee eeeS eeeS LLeALe eAeAS eAALA keALA AeAe AeAe AeAeL eLeAAeALAeeAeLe eAeA AeAeA eAeALALe eee LLe00Le0e0e00e eeeSee Y0L00e0SeLe SLL0LS0LLeLeh 0e S0y0 Y S0 e SeSeShLS0hS 0 00 eJJJSJ S eS00LhJ0e 0L0000000S0 S0 0LC00GJ0L0000SLL00L0Yekk
சுயநலத்தின் முடிவு அகால மரணம் தான்.
 
 
 
 

ஆத்ம ஜோதி 237
முக்கியமான தோஞ்சலியின் பெயரையே கேள்விப்பட்டி ராத செல்வச் சீமாட்டிகட்கெல்லாம் அனுமதிச்சீட்டுகள் தா ராளமாக வழங்கப்பட்டன.
இந்த அநியாயத்தைக் கேள்விப்பட்ட சாந்தி நிகேதனப்
(ஆ பழைய மாணவர் ஒருவர் சில சிங்களச் சகோதர சகோதரி
களுடன் என் விடு தேடிவந்தார். வரவேற்புக் குழுவில்யான் இடம் பெற்றிருக்கலாம் என்பது அவர் கருத்து. யான் சிரித் துக்கொண்டு "எனக்கு துறைமுகவாசலுக்குச் செல்லக்கூட உத்தரவுச் சீட்டுக் கிடைக்கவில்லையே' எனக் கூறியதைக் கேட்டதும் அவர்திகைத்துப் போனுர்."இந்தஅநியாயத்தைத் தடுக்க வேண்டும். நீங்கள் முயற்சி எடுங்கள். நாங்கள் வேண் டிய ஆதரவு அளிக்கத்தயார்' என்று ஆத்திரத்துடன் கூறி ஞர். உடனே நான் தாகூர் வாணி 1913ம் ஆண்டில் சேர் வில்லியம் றேதென்ஸ்ரெயின் அவர்கட்கு எழுதிய கடிதம் அடங்கியநூலை எடுத்துக்கொண்டு, துறைமுகத்தில் அப்போது ஓர் பொறுப்பான பதவியிலிருந்த அன்பரிடம் சென்றேன். விஷயத்தை அவருக்கு விளக்கியபின், கையிலிருந்த நூலை எடுத்து, மேலே குறித்த கடிதம் அடங்கிய பக்கத்தைக் காட்டினேன். அவரது பார்வைக்கு முதலில் தென்பட்டது: “என்னிடம் அணுவேனும் அன்பில்லாதவர்கள், என்கவிதை யில் ஒருவரிகூடப் படிக்காதவர்கள் இன்று எனக்குப் பூமாலை யும் புகழ் மாலையுஞ் சூட்டப் போட்டி போடுகிறர்கள். இப்போ லிக்கூச்சல் எனக்கு அருவருப்பாய் இருக்கிறது” என்ற வசன மேயாம். என்னுடன் கூடி வந்த பழைய மாணவரின் சீற்றம் அந்த அன்பரையும் பற்றிக் கொண்டது. அவர் எங்க ளெல்லோரையும் அழைத்துக்கொண்டு,கப்பல்களில்பிரயாணி களைச் சந்திக்க உத்தரவுச் சீட்டுகள் வழங்கும் கந்தோரின் தலைவரைச் சந்தித்தார். அவருக்கும் தாகூரின் மேற்கண்ட வசனம் காட்டப்பட்டது. பேச்சை நீட்டாமல், அந்த உத்தி
LTLS ma0LLLz0LLaL0zLL00LLLLLSLLLL L0L0LL0L0HLK0SL0LLLLLLL0L0LLL0L0L0LL0LLLL0SLLLLL0LL0LLYLLYLLSL0 தேசம், மனிதன் ஆகிய இவ்விரு உருவத்திலும் கடவுள் தோ ன்றுகிறர்.

Page 9
238 ஆத்ம ஜோதி
யோகஸ்தர் (வெள்ளையர்) 'உங்களில் மொத்தம் எத்தனை பேர்?' என்ற கேள்வியை மாத்திரம் போட்டார். நான் 'ஏழுபேர்களே' என்றேன். 'சரி உங்கள் ஏழு பேர்களுக்கும் கப்பலுட்சென்று அப்பெரியாரை வரவேற்க உத்தரவுச் சீட்டுத் தருகின்றேன். வரவேற்புக் குழுவின் செயலாளருக்கு முன், நீங்களே முதலில் கப்பலில் போகக்கூடிய ஒழுங்கைச் செய்யும் அதிகாரம் இந்த அன்பருக்குண்டு' என்றுகூறி | Γ.Σ. எங்களை அவரிடம் அழைத்துச் சென்ற நண்பரின் தோளில் தட்டிவழிஅனுப்பிவைத்தார்.
இந்த ஒழுங்கின்படி கப்பலானது துறைமுகம் சேர்ந்து கால்மணித்தியால வேளைக்குள் அதில் பிரவேசிக்கும் பாக்கியம் எழுவர்க்கும்கிடைத்தது. துறைமுகவாசலில் தாகூர் கழுத்தில் மாலை சூட்டப் பல பிரமுகர்கள் காத்திருக்க, உண்மையான மனமுவந்த, ஆர்வஞ்செறிந்த வரவேற்பு கப்பலின் மேல் தட்டத்தில் நடைபெற்றது. கவிவாணியின் பாதங்களில் மலர் தூவி அடிபணிந்து நல்வரவு கூறும் அரும்பாக்கியம் முதலில் எனது மனைவியாருக்கே எதிர்பாராத முறையில் கிடைத்தது. இது தெய்வத்திருவருள் முன்னின்று கிடைத்த அரும்பேறென எண்ணி ஆனந்தக் கண்ணிர் விட்டோம். இந்த நிகழ்ச்சிக்கு ஏழு ஆண்டுகட்கு முன் காந்தியடிகளின் இலங்கை விஜயத் தொடர்பில் இதுபோல் நடந்தேறிய பிறிதோர் அற்புத வைபவத்தை நினைவுக்குக் கொணர்ந்து இறைவனின் பெருங் கருணைக்குத் துதிசெலுத்தினுேம்,
கப்பலில் நடந்த சிறுவரவேற்பின் விளைவாக, பெரிய வர வேற்புக்குழுவின்திட்டங்கள்கூட மாற்றப் பட்டன. குறித்த எழுவரும் அவர்களது நண்பர்களும், கவிஅரசருக்கு அந்தப் பழைய மாணவனின் இல்லத்தில் நடந்த விருந்துபசாரத்தில் நெருங்கிய பங்கெடுக்கும் சிலாக்கியத்தையும் அவர் அருகில் இருந்து உரையாடும் பாக்கியத்தையும் பெற்றனர்.
LLee eLLeLeLeeLeLecLMLLeceLLLLMcLMccLkLkAeLLeMMeLeELkLLLMcLckeLeLeLeeLkLLccALceeLLcccLeLSLcLccLcc ScLccLScL SLcLcLcLcckMcLccekLkceMcLL
தந்தையாக இருக்கிறன் அவன்
 
 
 
 

y do Te
"ந
தியு தாகூரும்
, ജയ്പ
5ந்தியடிகட்கும் வரகவி தாகூருக்கு மிடையில்இணை
(காந்தித்தொண்டன் )
யற்ற அத்யாத்ம உறவைத்தேடிவைத்த பெருமை தீனபந்து
F. அன்றுாஸ் (Rev. C. F. Andrews) அவர்களைச் சார்ந்த தாகும். தென்னுபிரிக்காவில் காந்தியடிகளால் நிறுவப்பட்ட ஆச்சிரமம்மூடப்பட்டபோதுஅந்த ஆச்சிரமத்தைச்சேர்ந்தவர் கட்கு சாந்திநிகேதனத்தில் புகலிடம் கிடைக்கச் செய்தவரும் தீன பந்துவே. காந்தியடிகளுக்கு 'மகாத்மா என்ற பட்டம் சூட்டியவர் தாகூர் அவர்களே. இந்த உண்மையைச் சில இந்தியர் இன்று மறந்து விட்டனர்; பலருக்கு இதுதெரியவும்
மாட்டாது.
இருவரும் ஒருவரை ஒருவர் சந்தித்தது 1915ம் ஆண்டு மார்ச்சு மாதம் ஆருந்தேதியாகும். அன்றுதான் காந்தியடி கட்கும் கஸ்தூரிபாய் அம்மையாருக்கும் சாந்திநிகேதனத்தில் தாகூர்வாணியின் விருந்துபசாரம் நடைபெற்றது. வேலை ஆட்களில்லாமல் தங்கள் தங்கள் கருமங்களைத் தாங்களே செய்ய வேண்டுமென்ற ஆர்வம் சாந்திநிகேதன மாணவர் களின் உள்ளத்தில் உதித்தது காந்தியடிகளின் பழைய ஆசிரம வாசிகளுடன் உடனுறையுடன் பாக்கியம் கிடைத்தபின்னரே தமக்குச் சூட்டப்பெற்ற “மகாத்மா’ப்
யாம். தாகூரால் * பட்டத்தை மறந்தபோதிலும், தமது பழைய தொண்டர்
YYL0zY00LLLL00LLLLLLLYLLLLLL LL LLLLLL LLLLLLLLLLLLLLY0L0L0LLLLL0L0LLLLLLL LLL LL
தந்தையிடம் அவனைக் கண்டு வணங்கு.
ஆத்ம ஜோதி 239

Page 10
240 ஆத்ம ஜோதி
கட்கு அவர் புகலிடம் அளித்து ஆதரித்த உதவியை காந்தி
யடிகள் என்றும் நன்றியுடன் நினைவில் வைத்திருந்தார்.
அடிகளுக்கு தாகூர் அன்று தொட்டு இறுதிவரையில் குருதேவ ராகவே விளங்கிவந்தார்.சந்தர்ப்பம் கிடைத்தபோதெல்லாம் சாந்திநிகேதனத்திற்கும் விஸ்வபாரதிக்கும் நன்கொடைகள்
தேடிக் கொடுத்துள்ளார். ஒருமுறை (1936ம் ஆண்டில்) *
தாகூரும் அவரது கோஷ்டியும், பஞ்சாப் மாகாணத்தில் பணம் வசூலிக்க நாடகங்கள் நடிப்பதைக் கேள்வியுற்ற காந்திஜி டில்லியிலிருந்து லாகூருக்கு விரைந்து சென்று, ஒரே நாளில் அபிமானிகளிடம் ரூ. 65,000- சேர்த்துக் கொடுத்து நாட்கம் நடத்துவதை நிற்பாட்டினர். அப்போது வரகவிக்கு எழுபத்தைந்து வயசு, 'நாங்கள் உயிருடன் இருக்கும்போது நீங்கள் இந்தத் தள்ளாதவயசில் ஊர் ஊராய்ச் சென்று பிச்சை எடுக்கத் தேவையில்லை. உங்கள் ஆச்சிரமத்திற்குத் திரும்பி ஆறுதல் எடுத்து உடலைக் காப்பாற்றுங்கள்' என்று வணக்கத்துடன் வழிஅனுப்பிவைத்தார். அந்த நல்லாசிக்குப் பொருந்த இன்று விஸ்வபாரதி பணக்கஷ்டமின்றித் தொண் டாற்றி வருகிறது. காந்தியடிகட்கு தாகூர் அளித்த நன்கொ டைகளும் பல உண்டு. அவற்றுள் முக்கியமானது, சாந்திநிகே தனக் கலைப் பண்பாட்டில் வளர்ந்த நால்வரை காந்தீய சேவைக்குக் கொடுத்ததாகும். நாம் இங்கு குறிப்பிடுவது திருமதி அஷா தேவி அரியநாயகம், திரு. அரியநாயகம், திரு .ே இராமச்சந்திரன், திரு. காக்கா சாஹிப்கலேல்கார் ஆகிய நால்வரையுமாகும்.
கவிவாணியானவர் காந்தியடிகளின் ஒத்துழையாமை யின் எல்லா அம்ஸங்களையும் ஆதரித்தவரல்லர்.முக்கியமாகக் கதரைப்பற்றியும் கைராட்டையைப் பற்றியும் அவர் கண்டித் ததுண்டு. இந்த விவாதம் நடந்தது 1925ம் ஆண்டில் நாட் டில் காந்தி அடிகள் பெற்றுள்ள செல்வாக்கையும் புகழையும்
ఉజీశ్వతత్వశ్వతత్వశ్వతత్వశ్వతతత్వశddddddddddddddd
உன் பணியில் எப்பொழுதும் யாருக்கும்
 

ஆத்ம ஜோதி 241.
கண்டு பெருமை கொண்டே தாகூர்வணி இவ்வித கண்டனத் தில் இறங்கியுள்ளாரெனக் காந்தித் தொண்டர்கள் சிலர் ' குற்றஞ்சாட்டி அவருக்குச் சுடச் சுடப் பதில் கொடுக்கு மாறும் அடிகளைக் கேட்டனர். இந்த நெருக்கடியான சந்தர்ப் பத்தில் அடிகளார் விடுத்த மறுப்பு (5-11-1925 யங் இந்தியா வில் வெளிவந்தது) இந்த உலகத்தில் பெருந்தன்மையும் "பண்பும் இருக்கும் வரையில் போற்றத்தக்க ஒன்ருகும். அதி
லிருந்து சில விபரங்களைக் கீழே தருகின்ருேம்:-
'குறை கூறப்பட்டிருப்பதற்குக் காரணம் பொருமை என்று வீணுனவதந்தி ஒன்று நிலவிவருகிறது, அத்தகைய ஆதாரமற்ற சங்தேகம், பலவீனமும் சகிப்புத் தன்மையின் மையும் கொண்ட ஓர் சூழ்நிலை இருப்பதையே வெளிப்படுத்து கிறது. கொஞ்சம் சிந்தித்துப் பார்த்தாலே, இத்தகைய கொடிய குற்றச் சாட்டுக்கான எல்லா அடிப்படையையும்
போக்கிவிடும்.'
'கவிஞர் என்னிடம் பெருமைப்படுவதற்கு என்ன இருக் கிறது? பொருமையென்றல் போட்டிக்கான சாத்தியமும் இருக்கவேண்டும். சரி, என்வாழ்க்கையில் ஒருபாடலைக்கூட எழுதுவதில் நான் வெற்றி பெற்றதில்லை. கவிக்கு வேண்டியது எதுவும் என்னிடமில்லை. அவருக்குள்ள பெருமையை அடை ந்துவிட நான் ஆசைப்பட முடியாது. அதில் அவர் இணையில் லாதவர். அவருக்குச் சமானமான கவிஞர்யாரும் இன்று
உலகத்தில் இல்லை.
“எங்கள் துறைகள் முற்றிலும் வேருனவை. எந்தக் கட் டத்திலும் ஒருவர் மற்ருெருவர் துறையில் பிரவேசிக்கவும் இல்லை. இதை இப்பொழுதே அறிந்துகொள்ள வேண்டும். தாமே சிருஷ்டித்துக்கொண்டிருப்பதான அற்புதமான உலகத்தில் கவிஞர் வசிக்கிருர், கருத்துலகமே அவர் உலகம்.
LSsssysyssLsyssssss sysy ss ss syr srry yy yy sy syyyyyyysysyyyyyyOyOeOyyOyOesOBy
பயப்படாமல் இருப்போமாக!

Page 11
242 ஆத்ம ஜோதி
நானே இன்னெருவர் சிருஷ்டித்ததற்கு - ராட்டைக்கு ஓர் அடிமை. கவிஞர் தமது வேணுகானத்திற்கு ஏற்பத் தமது கோபிகள் நடனமாடும்படி செய்கிருர், நானே என் அன்பிற் குரிய சீதையான ராட்டையைத்தேடி அலைந்து கொண்டிருக் கிறேன். அவளைப் பத்துத்தலை அரக்கனிடமிருந்து, ஜப்பான், மாஞ்செஸ்றர், பரிஸ் முதலியவைகளிடமிருந்து விடுவிக்க* முயன்றுவருகின்றேன். கவிஞர் புதிகாகக்கண்டு பிடிப்பவர். அவர் சிருஷ்டிக்கிருர்; அழிக்கிருர், நான்தேடி அலைபவன்.' -
***令今→今++→今→今→今→+→今→+++→今伞伞伞伞伞伞伞今+++++4+++4+++++++++今+++***
சங்கீதாமிர்தம்
ஆசிரியர்:- சிவபூனி சோ. செல்லையாக்குருக்கள் அவர்கள் விலை ரூபா ஒன்று
கிடைக்குமிடம்:- சங்கீதகலாமன்றம், கம்பளை
இசை என்பது இறைவனுே டு இசைவிப்பது. களின் பொருளும் இறைவனுேடு இசைவிக்கும் பொரு ளாய் அமைந்துவிட்டால் அப்பாடல்களைப் படிக்கும்போது: சர்க்கரைப்பந்தலில் தேன்மாரி பொழிந்தது போலவே இருக்கும். இந்தவழியில் குருக்கள் அவர்களுடைய (UP ULI ற்சி பெருவெற்றியாகும் என்றே கூறவேண்டியுள்ளது.
t
6)
本→++4++++→+→+++++++++→+++++→+++++++++→+→+++++++++++++++→+4+→。
今+令→令令令一令令今今令令→令→*→令→+→令令令令*******伞伞伞*→*令伞→伞++→*→令令伞→+→→→伞→伞+今*
மனக்குறைவைப் பணக்குறைவால் கணக்கிடாத
 
 
 
 
 

தஷ கானிலத்தோ ரெல்லாம் ܓܒܬܐ '( ஒரு குடும்பம் என்ற நல்லெண்ணத்
தூதர் வங்கக் கவி தாகூர்
ANKRYK AS88||3 リ
பொ. சின்னத்துரை B. A. Dip)
போட்டி மனப்பான்மையும், யுத்தப் பீதியும், அடக்கு முறையும், தாண்டவமாடுகின்ற இன்றைய உலக சூழ்நிலை யில், அமைதியையும், நல்லெண்ணத்தையும் உலக மக்களி டையே பரப்புவதற்குத் தாகூர் போன்ற பண்புவாய்ந்த சமாதான தூதுவர்கள் நம் மத்தியில் தோன்ற வேண்டும்.
'யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற புறநானூற்றுத் தொடர்க்கு இலக்காக உலகத்திலுள்ள எல்லா மக்களும் ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர் என்ற பரந்த கொள்கையையுடை யவர். இந்த இலட்சியத்தை நிறைவேற்று வதற்காக அரும் முயற்சிகள் எல்லாம் எடுத்து வந்தார். தம் தாய் நாடாகிய இந்தியாவில் பிரிவினைகளையும், சாதி, மத வேறுபாடுசளையும் கண்டித்தார். அரசியலில் ஈடுபடாவிட்டாலும் அநீதியையும் அட்டூழியத்தையும், மக்களின் குறுகிய மனப்பான்மையையும் தீவிரமாக எதிர்த்தார். இவற்றிலிருந்து மக்களைக் காப்பாற்ற வேண்டுமென்று ஆண்டவனையும் தமது கவிதைகள் மூலமாகப் பிரார்த்தித்தார். 1913ம் ஆண்டு தாகூருக்குப் புகழையும், நோபல் பரிசையும், ஈட்டிய "கீதாஞ்சலி’ என்னும் அவர் எழுதிய நூலில் பின்வரும் அடிகள் எடுத்துக் காட்டாக இருக்கும்
'Where the world has not been broken up into
fragments by narrow domestic walls;”
*今*→令→令→今一*→令→4→令→令→+++++*+++++→+→*→+*令今→今一令令一令令→令一伞令一伞伞伞*一伞伞令**
வரத்தை என் நெஞ்சுக்கீவாய் .
ஆத்ம ஜோதி 243

Page 12
244. ஆத்ம ஜோதி
“நஞ்சாதி யுஞ்சாதி யென்றே நலிகின்ற சிறுமை போக பேசி நானிலத்தோர் எல்லாம் ஒரு குடும்பத்தவர் நாமவரில் ஒருவரென்னும். 9 is
தாகூர் ஒரு சமுகத்தொண்டன். மக்களிடம் ஏற்றத் தாழ்வு இருப்பதை அவர் வெறுத்தார். ஏழை மக்களுக்காகத் தமது உடல் பொருள் ஆவி மூன்றையும் அர்ப்பணித்தார். தொண்டு செய்வதில் மகிழ்ச்சியடைந்தார். 'Give me the Strength never to disown the Poor’’ GT60)!p LD556fair gait GOTái) களைப் போக்குவதில் பெருமையடைந்தார். அதனல் தம் நாட்டுமக்களின் இதயங்களில் அழியாப்புகழை நாட்டினர்.
கார்லேல் (Carlyle) கூறிய வண்ணம் அறியாமை மக்களின் விரோதி என்பதை கவி தாகூர் உணர்ந்தார். "அமைதியின் உறைவிடம்” என்றுகருதப்படும் சாந்திநிகேதனத்தில் ஒரு பாடசாலையை நிறுவினர். ‘விசுவபாரதி' என்னும்பெயருடன் ஆரம்பிக்கப்பட்ட இப்பாடசாலை இன்று சர்வகலாசாலை அந்தஸ்தும் பெற்று இந்திய மக்களுக்கும், உலக மக்களுக்கும் அறிவையூட்டி அறியாமையைக் களைந்து அரும் பெரும் தொண்டாற்றி வருகிறது. ‘என்னுடைய செல்வமெல்லாம் விசுவபாரதிக்கே அர்ப்பணம் செய்திருக்கிறேன். கீதாஞ்சலி முதலிய நூல்களில் கிடைத்த பணங்கள், நிலவிற்பனைப் பணம் நகை விற்ற பணம் - எல்லாம் அதற்கே கொட்டிச் செலவிட்டி ருக்கிறேன்.” இவரின் தியாகம் தான் என்னே. அமரகவி பாரதியார் போல் எல்லாத் தருமங்களிலும் வித்தியா தரு மமே விசேஷ மென்றும், அதை வளர்க்க இந்தியர்கள் முயல வேண்டுமென்றும், கல்வியில் உயர்ந்த நிலையடைந்தால் உலகத்தில் இந்தியருக்கு மதிப்பு உயருமென்றும் கருதியவர்.
'குருதேவர்' நினைவு நாள் கொண்டாடப்படும். இத்
ekee eLeeeeeAeekeeekeOeekeeeBeeekeeBeeeueeekeeee
ஆசை கடலைப் பணயமாக வைத்து ஒரு
*

ஆத்ம ஜோதி 245
சமயத்தில் அவருடைய பொன்மொழிகளையும் இலட்சியங் களையும் பின்பற்றுவதுதான் அவருக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலியாகும்.
"கலைவளர்த்த கவியரசன்' தாகூர் நம்மிடையே இல்லை.
*ஆனல் அவர் அன்புடன் /ளர்த்த விசுவபாரதி தாகூரின்
சின்னமாக உலகில் நின்று நிலவுகிறது.
霹
ஆத்மஜோதி அச்சக நன்கொடைகள்.
சென்ற மாதக்கணக்கு 940 50
திரு. R. பரமசிவம் மலாயா 9 25 ஒ V. முத்துலிங்கம் , 5 75 596 V. நாகலிங்கம் Ꭶ G 50 9 9 V. சதாசிவம் sp 5 75 , , A. செல்லையா * * 50 , , M. S. மணியம் , 2 25 @ 》 T. கந்தசாமி 萝 * 8 00 s P. S. சிவராமு துள்தெனிய 5 00
சிதம்பரநாயகி-கனகசுந்தரம் திரிகோணமலை 2 00
micharts
மொத்தம் 1989 50
*s* YYYYYY999 » » » » » » » YYYYYYYYYYYYY
கடுகைத்தான் வெல்ல விரும்புகிறது.

Page 13
நீங்காத இன்பம், வாடாத மலர்ச்சி, தெவிட்டாத ஆனந்தம், சலிக்காத வாழ்வு யாவும் ஒருங்கே உணரப் படுவதே தியானம் தியானத்தின் மகிமையை புத்தியின் சாதுரியத்தினல் அறிய முடியாது. ஆனல் எண்ண அலைகள் ஒய்ந்த உயர்நிலையில் உணர்வதே தியானம். மனது எந்தவித ஆசைகளுக்கும் அடிமையாகாது எல்லாநிலைகளிலும் மனதின் அசைவுகள் உள்ளது உள்ளவாறு உணர்வதே தியானம்.
மனது மனமற்ற நிலையில் வாழ்வதே தியானம்.
அன்பும் அமைதியும் பெற்று இன்பமுடன் இருப்பதே தியானம். எல்லா நிலைகளிலும் மனதை விளங்குவதே தியா னம். நினைவற்று கற்பனைகடந்த நிலையில் நிற்பதுவே தியானம். மனதில் ஆசைகள் அசைக்காதிருப்பதே இயானம், உணர்ச்சி கள் உள்ளத்தில் உதிக்காது யாவற்றையும் தெளிவாக விளங்கு வதே தியானம். கலங்கும் மனதும் அதிர்ச்சியூட்டிடும் ஆசை களும் அடங்குவதே தியானம். கெடுத்திடும் நினைவுக் கூட்டங் கள் நிலையற்றுப் போவதே தியானம். மயக்கிடும் மனே விகா ரங்கள் மடிந்து விடுவதே தியானம். தெளிந்த அறிவில் தெவிட்டாத ஆனந்தம் கலப்பதே தியானம். மனமற்ற மகா # வெளியில் மகிழ்ச்சி காண்பதே தியானம்,
MeMS eAMS MeSMeMeMMe TeS MAeM MMMTS MLMS SMLLMAMMAMSL ASMMM AASS A SSAAAS LLeseS MS MeMMMeMeLMLSLTeLS TAMS TAS TAAS
பக்தன் கடவுளைக் கதறி அழைக்கும்போது
 
 
 
 

ஆத்ம ஜோதி 247
மெய்ஞ்ஞானம் செழித்தோங்கி உணர் வெளியில் யாவற் Wறையும் ஒடுக்குவதே தியானம். மனம் எதிலும் பற்ருது சும்மா இருந்து சுகம் பெறுவதே தியானம். சிந்தனையும் சிந்தனையாள னும் ஒடுங்கி உயர்வானத்துரியத்தில் சாட்சியாக இருப்பதே தியானம். நினைவும் கனவும் மறைந்து மகத்தான வெளியிலே ஆமெளனமாக ஒய்வதே தியானம். காணுகின்ற உலகமும் கலங்குகின்ற மனமும் மறைந்து வெட்ட வெளியில் அறிவு மயமாக இருப்பதே தியானம். சலித்திடும் மனமும், கெடுத் திடும் கற்பனையும் ஒழிந்த இடமே தியானம். காலத்தினுல் கட்டுப்படாத வஸ்துவை காண்பதற்கு வழி காட்டுவதே தியானம், எங்கு மனம் ஒடுங்கினுல் உண்மையைக் காண முடிகிறதோ அதுவே தியானம். வாழ்க்கையை எண்ணங் களின் கோணத்திலே நோக்காது பரந்த வெளியினின்றும் பார்ப்பதே தியானம். சென்றதை நினைந்து சித்தம் கலங்காது எதிர் காலத்தை எண்ணி ஏக்கமுருது நிகழ்காலத்தில் அறி வோடு ஆனந்தமாக வாழ வழிகாட்டுவதே தியானம்.
அருணகிரிநாத சுவாமிகளும்
கதிர்காமத் திருப்புகழும்.
ஆசிரியர் - பண்டித நடராஜபிள்ளை.
விலே ரூபா இரண்டு கிடைக்குமிடம்:- கொட்டபோம் வீதி, கொழும்பு. முருகபக்தர்கள் அனைவரும் விரும்பிப் படிக்கவேண்டிய தொருநூல். ஈழத்தில் தழிழ்த்தொண்டும் சைவத் தொண்டும் செய்த பெரியார்களைப் பற்றியும் நூலில் இடையிடையே ஆசிரி யர் கூறியுள்ளார். பாடசாலை மாணவர்களுக்கு ஒன்றரை ரூபா
تهd லையாகும்.
MMLS MLSMMAMLeLMeTS TeAS TeAM TSM MASYMMM MSMSTSSMSSSMLSMTASMSMSLSMSLS STSMMS TMAASSLALALMMTALMSLTMMTLLTTTLSMTALSMTTLSMLTMMLSSLSLATSMTLSSSLSSSL
கடவுள் பேசிக் கொண்டேயா ஓடிவருகிறர்?

Page 14
248 ஆத்ம ஜோதி
4***** AD)595 T85 த T3a (5 n సా "PPP ప్రసా
ఇ****** علم ہئیت اللہ اطر خواحہ”
ഏക്നി * மகரிஷி சுத்தானந்தரும்
N ()
வந்தார் ரவீந்திரநாத தாகூர், கவர்ச்சியான ஆள்: அவர் உருவத்தில் கலையழகுண்டு. வெண்பட்டும் தாடியும் கண்ணுடியை ஊடுருவிப்பார்க்கும் கர்விழிகளும் கண்டு பிர மித்தேன். அவர் வனவாசகம் என்ற சொற்பொழிவையே எங்கும் படித்தார், நாங்கள் இரண்டு ரூபா சீட்டெடுத்து அமெரிக்கன் கல்லூரியில் அவர்குரலைக் கேட்டோம். மெல்லிய பெண்குரல்; இனிய ஆங்கில உச்சரிப்பு. அவர் கீதாஞ்சலியில் இரண்டு பாடல்களை வங்கத்திலும் ஆங்கிலத்திலும் சொன் னர். அவருக்குச் சங்கீத ஞானமில்லை; குரல் மிகஇனிது. அவர் அன்று பொழிந்த கீதாஞ்சலிப் பாடல்கள் இசைத்தட்டில் வந்துள்ளன. தாகூருடன் தேசபந்து ஆந்துரு வந்திருந்தார். அவர் விக்டோரியா ஹாலில் காந்தியின் சத்தியாக்கிரகதத்து வத்தைக் குறித்துப் பேசினர். தாகூர் மேஜர் கணபதிராய் வீட்டில் தங்கினர். நானும் கல்லூரித்தலைவர் சூரியநாராயண சாஸ்திரியாரும் அவரைக் கண்டோம்.
தாகூர் நோயால் மெத்தையில் படுத்திருந்தார். எங்களைக் கண்டதும் எழுந்தார். நாங்கள் "படுத்திருக்கலாமே' என் ருேம். அவர் ‘படுத்தால் கலி, விழித்தால் துவாபரம், எழுந் தால் திரேதா, நடந்தால் கிருதயுகம்' என்ற கருத்துள்ள சமஸ்கிருத சுலோகத்தைச் சொல்லிக்கொண்டே எழுந்து, உட்கார்ந்து புன்னகையுடன் வரவேற்ருர், இன்னும் சில நண்பர் அப்போது வந்தனர். நான் சிற்பி என்ருெரு கவிபுனை ந்து படிக்கத் துடித்தேன். அதற்கு முன்பே ஒரு நண்பர் தமது ஆங்கிலக்கவியைப் படித்தார். தாகூர் "குயில், வாத்துக்
eA ceL ceLeLeeLeeS eeLeceS SeLeS Sece cS cLc cLcL LLeLeLS SAeLee eLeeSekeS eAce Lkce eLc cAeLtAS ALA LA ee LLAA LkeAe AeAeA Ae AkeA LAeAe Ae qeAS AeAeAeeAeS LT AT TTATTT ATAeAqAATq TT AAA 冷、。● iBeBYeeeeLeeeeee0eJSL0LJLeBLOeBLL LeLeSOeJe eBOeeSeJLL0SeOeBLeeLeJSeOeeJ00 OOBLeLLeeJYJ Lk OkOeeBeYY S
முட்கள் பிறரை வரவெட்டாமல் தடுப்பதுடன்
 
 
 
 

ஆத்ம ஜோதி 249
குரலில் பாடுவதில்லை. பிழைப்பிற்குக் கற்ற பிறமொழியில் கவி புனைவானேன்? தாய்மொழியிலேயே பாடலாமே. நான் வங்காளத்திலேதான் பாடுகிறேன். தமிழர் தமிழிலேபாடுக. சுதேசபாஷைகளை வளர்க்க வேண்டும்' என்ருர், நான் எனது பாட்டைச் சட்டைப்பைக்குள் திணித்துக்கொண்டு, தமிழ் ஓவாணியை தாகூர்முன் உபாசித்தேன். தாகூர் தமிழ்க்கலை
யைப்பற்றிக் கேட்டார்.
சாந்திநிகேதனில் தக்க சமயம் வரும்போது தமிழுக்கு ஒரு பீடம் நாட்டுவதாக தாகூர் உறுதி கூறினர். அவருக்குத் தாயுமானுரின் அரும்பொனே மணியே என்ற பாடலையும், ஆனந்தக் களிப்பையும் விளக்கினேன். அரைமணி நேரத்தில் பலவிஷயங்கள் அறிந்தேன். அவர் சிறந்த சிந்தனைச் சிற் பி அவர்காட்சி எனது தமிழ்க்கனலைத் தூண்டியது. மனம் இந்தியமயமானது.
- ஆத்மசோதனே.
கவிதாகூரின் பொன்மொழிகள்
-(ം)-
என் வாழ்க்கைப் பிரபு தினம் நான் உன் சன்னதியில் பிரசன்னமாவேன். உலக நாதா! கைகூப்பிய வண்ணம் உன் சன்னதியில் நிற்பேன்,
eeS AeS eYAAS SAAAAAS eAeASYS AAS AaS AAS AeASASAYSAYSSzS SLSSSSS SSAASS S SS SLS SYYYYYYe ee eA AA AeAe SeeS ee Aeee AeA AAA A0 AAA
*__-_-__ ふ &ュふ_* リー_* & 。--み & & を & ふ & s--s ہوچ 魏 a" "o" "ø", "o" To AArEErE EYYYee eA eAeAAeeeS YSeSYhe ee ee eeeeS SYeYYee
நம் காலிலும் குத்திவிடுமே!

Page 15
250
எங்கு மனம் பயமற்று விளங்குகிறதோ, எங்கே தலை கம்பீரமாய் நிமிர்கிறதோ, எங்கு அறிவு சுதந்திரத்துடன் பொலிகிறதோ,
எங்கு குறுகிய சாதிமதப் பிளவுகளால்
உலகம் உடையாமல் உருப்பெற்றிருக்கின்றதோ,
எங்கு உண்மையின் ஆழத்தினின்று
சொற்கள் உதயமாகின்றனவோ,
எங்கே தளரா முயற்சி பரிபூரணத்தை நோக்கிக் கைகளைப் பரப்புகிறதோ,
எங்கு பகுத்தறிவெனும் தெளிந்த ஆறு
மாண்டொழிந்த பழக்கங்களான பயங்கரப்பாலை மணலில் பாயாது மீள்கிறதோ,
எங்கே விரிந்த சிந்தனையிலும் செயலிலும் எனது உள்ளத்தை நினது அருள் A. இழுத்துச் செல்கின்றதோ,
அந்தச் சுதந்திர சுவர்க்கத்தில்,
என் அப்பனே, எனது நாடு விழித்தெழுவதாக!
- கவியரசர் தாகூர்.
N
|ー|ー|ー|ー|ー|-|ー|ー|ー|ー |ー!ー|ー |ー|ー
உயர்ந்த வாக்கியங்கள் ஏற்படுவதற்கு முன்னமே
7.
 
 
 

ஆத்ம ாேஜதி 251 婆婆婆婆婆婆婆婆斐 寮
‘அண்ணலை மகிழ்வித்த அஞ்சலி 婆 Y 赛 ( ( புவனுராம் ) 座、
崑
цкс.
பூவுலகாகிய பூஞ்சோலையிலே ஒர் பூங்குயில் கூவிற்று. அடேயப்பா அந்தக் குயிலின் குரலினிமைதான் என்னே! ஒவ்வொரு முறையும் அது ஒலித்த ஒசையில் மிதந்த இசை யமைப்பு அந்தப் பூங்காவில் உலாவிய இசை வல்லுனர் களே வியப்பில் ஆழ்த்தியது. இசையைப் படைத்த வாணி கூட ‘இதென்ன புதுமை’ என்று நினைந்திருப்பாள் என் 01 கூறின் மிகையாகாது. அந்தக் குயில் முற் பிறப்பிலே கோ லக்கிளி யொன்றுடன் தோழமை பூண்டிருந்தது போலும். திடீரென்று பேசவும் ஆரம்பித்து விடும், உதடுகளிலிருந்து உதிர்வதெல்லாம் கவிதைதான். கவிதாசிரோன்மணிகள னைவரும் கேட்டின்புறும் வகையில் அந்தக் குயில் எத்தனை யோ கவிதைகளைக் கூறிற்று.
அதோ பாருங்கள்! வானளாவிய மலையினையும், பொங்கி வரும் கங்கையினையும் நோக்கிய வண்ணம் அந்தக் குயில் தன்னை மறந்து அமர்ந்திருக்கிறது. ஓகோ கூற மறந்து விட்டேன். அது மானிட உருப் படைத்த குயில். இந்தக் குயில்தான் வங்கம் ஈன்ற வரகவிதாகூர். தன்னைச் சூழ இருந்த இனிய இயற்கைக் காட்சிகளெல்லாம் அதன் கர்த்தாவின் பெருங்கருணையை எடுத்து விளக்குவதாகவே
விக்குயிலுக்குத் தோன்றியது. பேரருளாளன் பெருமை ー|ー |ー|ー|ー|ー|ー |ー|ー|ー|ー |ー |ー |ー|ー|ー
மனித சுபாவம் உண்டாகி விட்டது.

Page 16
252 ஆத்ம ஜோதி
பேசுவதில் பேரின்பம் கண்டார் கவிஞவர்.அவன் ஆணைப்ப டியே பணிகளைச் செய்யும் திறனை அருளும் வண்ணம் கவி ஞர் இறைவனை வேண்டினர். அன்பொடு தனை அணுகுவார் க்கு அஞ்சல்' எனக்கூறி அருளும் அமலனல்லவா! ஈசன் கவிக் குயிலின் இதயத் தடாகத்திலே என்றும் காணமழை பொழிந்து கொண்டிருந்தான். எனவே நம் கவிஞர் உள் ளம் வற்ருத இன்பக் கவியூற்று ஆயிற்று.
வரகவியின் பக்தி நாளுக்கு நாள் வளர்ந்தது. அல்லும் பகலும் அப்பனை அலுப்பின்றிக் கூவியழைத்தார். ஒடிச் செல்லும் நதியின் நீரோட்டம் உத்தமனை நாடிச் செல்கின் றதென நினைந்து உருகுவார். மலர்ந்து மணம் கமழும் மலர்கள் மாதவன் வருகையை நோக்கி முறுவலிப்பதாக எண்ணி மகிழ்வார். தென்றலில் அசைந்தாடும் கொடிகள் தேவனை வாரீர்” என அழைப்பது போன்று அவருக்குத் தோன்றும். நீரோடையின் சலசலப்பை நிமலனின் நீண்ட கழலொலி என நினைந்து வாசலண்டை ஒடிச் சென்று வரு கைக்குக் காத்திருந்து ஏமாந்த தினங்கள் எண்ணில. சில சமயங்களில் பிரிவுத் துன்பம் ஆற்ருது சிந்திய விழிநீர் முத்துக்களால், அழகானதொரு மாலையாக்கி அப்பனுக்கு அலங்கரிப்பார். இவ்வாறு அவர் தமது உள்ளக்கமலத்தை உத்தமஞர்க்கு அர்ப்பணித்து நின்று, உருகிப் பாடிய கவி தைகள் கல்லையும் கசிய  ைவ க் கு ம் தன்மையுடையன. இவையே கீதாஞ்சலி’ என்னும் அரிய கவிதா மாளிகையை உருவாக்கி நிற்கும் கவிதைத் தூண்களாகும்.
அன்ருெரு நாள் அந்தி மங்கும் வேளை, கவிஞர் சந்தி யாவந்தனத்திற்காகப் பூஞ்சோலைக்குள் புகுந்தார். பரிதியின் செவ்வொளிபட்டு பூங்கா புதுச் சோபையுடன் திகழ்ந்து கொண்டிருக்கையில், தேவன் வருகையை அறிவுறுத்தும் - ایلی
qeSSMAeMAeSeS ASLLMASeSeSMS AeSM ASMAeSeSeSAAAASLLSM ASeSeM AAAASS AeSMS ASLLSMASASeSeSMASLSMASeSLSAMAeSeLASLLASeLSASLSSASSS
ஆடவர்களின் அலங்காரச் சொற்களேயே பெண்களும் கடன்
Æ\\MቦAmክ 5:3ܝ̈ܐ̇ܝܵܪܬ1ܼ kܬܠܐ ܝܬܝܪàܠ ܐܝ̈.
 
 

ஆத்ம ஜோதி 253
தூதுவர் போல பறவைக் கணங்கள் பாடிப் பறந்தன. "மெல்லிய தென்றல் இனிய வாசனையைக் காவெங்கும் பரப் பியது. கவிஞரோ தன் ஆருயிர்த் தலைவனுக்கு அழகிய பீடம மைப்பதில் பெரிதும் முனைந்திருந்தார். விழிகளை மூடி யவண்ணம் தன் இதய வீணையின் சுருதியைச் சேர்த்துக் *கொண்டிருக்கையில் இறைவன் ஆங்கு எழுந்தருளியே விட் டார். விழிகளைத் திறந்ததும் கவிஞர் தன் கண்களையே நம்ப முடியவில்லை. என்றும் ஏமாற்றம் அடைபவனுக்கு வெற்றி கிட்டும்போது நம்பிக்கையின்மையே உதயமாகின்றது.
பக்திக் கடலில் மூழ்கிய கவி பரமனின் பாதங்களைப் பணிந்து விட்டு, அண்ணலையே வைத்த கண் இமையாது நோக்கி நின்ருர், “எங்கே உன் பண்ணிறைந்த அஞ்சலி யைப் பாடு' என வேண்டினர். கவிக்குயில் ஆனந்தத்தின் கரை கண்டார்; அண்ணலை நோக்கிய விழிகளிலிருந்து நீர் ஆருய்ப் பெருகியது. அவரது இதயத் தடாகத்தில் அன் பெனும் நீர் நிறைந்து, இன்பமெனும் நீர் மலர்ந்து அமு தகுணமெனும் அன்னம் உலாவ ஆரம்பித்தது. தன்னிலை மறந்தார். கவிதை சுரந்தது; குழந்தையின் குரல் கேட்ட கோனின் உள்ளம் குளிர்ந்தது. v.
இந்த அரிய அனுபவத்தை வையகம் போற்றும் வங் கக் கவிரவீந்திரநாத்தாகூர் தனது கீதாஞ்சலியில் இரண்டா வதுகவிதையிலே அழகாகனடுத்துரைக்கின்ருர், கவிமணிதேசிக விநாயகம்பிள்ளையவர்கள் இன் தமிழுருவாக்கிய அக் கவி தையை இதோ படித்துப் பாருங்கள். கவிக்குயிலின் பிரம் மாண்டமான கற்பனை உலகுக்கு செலவு கொடுக்காமலே சென்று மகிழலாம். தேவாதி தேவன் தரிசனத்தைக் கண்டு களிப்புறலாம்.
qSLMS MMLAAS LAeqSSLLAAS LAM LAqA SAq qLALS ALAM MALAS MSLAS MSAAAAAA ASA S MAAM MASAAMAAALA ALASA ALAMLMAMALLLLLAASALALAqA MALASq LMASLAMAALALALAqA LLAqASLLAASLLLLSLLS
வட்டியும் முதலுமாக உபயோகிக்கிறர்கள்.

Page 17
254 ஆத்ம ஜோதி
பண்ணுெழுகு பாடலைப் பாடென் றெனக்கு மருள் ,
பாலிக்கும் வேளை, இந்தப் பாரெங்கும் அறியாத கர்வமது பொங்கிப்
பரந்துளம் விம்ம நிற்பேன்; அண்ணலுன் திருமுகம் நோக்கிநிற்பேன்; விழிகள்
அருவி நீர் பாய நிற்பேன்; - * ஆகாத குணமெலாம் அடியோடு நீங்கநல்
அமுதகுணம் ஓங்க நிற்பேன்; எண்ணரிய ஆழியைத் தாண்டுபுள் போல் அன்பும்
இறகினை விரிக்கும், அதனுல் ஏத்தியிசை பாடத் தொடங்குவேன்; நீயும் அதில்
இன்புறுவை என்ப துணர்வேன்; நண்ணுதற் கானவழி வேறெதுங் கண்டிலேன்,
நானுமென் களிம யக்கால் நண்பனென் றேயழைக் கின்றனன்; என்னையாள்
நாதனே! ஞான பரனே!
இந்தா என் வீட்டில் உன் கையாலே விளக்கேற்றிவை உன் ஒளிபட்டு சகல சோகதுக்கங்களும் பயனுள்ளவையாகட்
டும்
என் இதயமன்ன! அனைத்திடத்தும் காட்டும் அன்பாலும் நட்பாலும் சூழ் வித்து உன்னை ஆசனம் தந்து அமர்த்துவேன் பரந்த உன் உலகத்து வசித்து என் வீட்டில் இருப்பதாகவே உணர்கிறேன்"
- கவிதாகூரின் பொன்மொழிகள்
چه%
சந்திரனிடம் அல்லாமல் நட்சத்திரங்களிடத்தில்
蠶
 

ஆத்ம ஜோதி 255 சுத்தானந்தரின் N
O N கடிதங்கள் 11 N | လှီJJALီမ်ား..................J.JJAAJJü
2
z
\ANIANA \,
தேவகோட்டை
வீரமணி. பூரீ வ. வெ. சு. ஐயர் அவர்களுக்கு நமஸ் காரம், தங்கள் அன்பான அழைப்பும், அற நூலுக்கு முன் னுரையும் வந்தன. நன்றி. உள்ளே அன்பிருந்தால் எப்படி யாவது நட்புறவு நம்மைக் கூட்டி வைக்கும். ஏனெனில் தங்களுள் அன்பாயிருப்பவனும், என்னுள் அன்பாக இருப் பவனும் சிவனே! அவன் கைங்கரியத்திற்கே நாம் இனி ஒன்று கூடுவோம். ‘வாழ்வைத் தவத்திற்கே நிலைக்களன் ஆக்கியவர்' என்று தாங்கள் சொன்னதே எனக்குப் பெரிய சன்மானம். இனி வேறெந்தப் புகழும் தேவையிலே.
நான் தங்களைக் காணக் காட்டுப் புத்தூரிலிருந்து சென் னேக்கு வந்தேன். அப்போதுதான் பாரதமாதா தங்களைப் பல்லாரித் தவச்சாலைக்கு அழைத்துச் சென்ருள். தாங்கள் விடுதலையானதும் வரகநேரிக்கு வந்து விசாரித்தேன். தாங் கள் தஞ்சாவூர் கேவல்ராமிடம் இருப்பதாகச் சொன்னர் கள். அங்கே வந்து அந்த வங்கத் துறவியிடம் விசாரித் தேன். தாங்கள் கோயிற்பட்டிக்குச் சென்றதாகத் தெரிந்த து. சரி, நாம் ஒன்று சேரக் காலம் தன்னுல் வரட்டும் என்று இங்கே உபாத்தியாயர் வேலையை ஒப்புக் கொண்
டன். இங்கே எனது நண்பர் எல்லாச் செளகரியங்களும்
எங்கேயாவது களங்கம் தோன்றுமா

Page 18
256 ஆத்ம ஜோதி
செய்து கொடுத்திருப்பதால், எனது தவமும் நடக்கிறது. பேணுவும் குதூகலமாக ஆடுகிறது. பாரதசக்தி முடிந்ததுபதினுயிரம் விருத்தங்கள். போதிய பணமும் சேர்த்தாயி ற்று. இந்தப் பள்ளிக்கூடத்தைச் சர்க்காரில் சேர்க்க இன்ஸ் பெக்டர் வந்து வெள்ளோட்டம் பார்த்து விட்டார். இது சர்க்கார் பள்ளியாகுமுன்பே, நான் இராமேஸ்வரம் ԼD5T %: நாட்டிற்குச் சென்று, அங்கே இறந்த காலத்திற்கு ஒரு முழுக்குப் போட்டுப் புதிய சங்கற்பத்துடன் தங்களிடம் வரத் தீர்மானித்திருக்கிறேன். அதற்கு முன்பே பாங்கியிலி ருக்கும் தொகையைத் தங்களுக்கு அனுப்புவேன். பாலபா ரதிக்கு அது உதவியாக இருக்கும். தங்களைப் போன்ற ஆச்சாரியார் கிடைப்பது அரிது தா கூர், சிரத்தானந்தர் போன்று தாங்கள் பெரிய குருகுலம் நடத்த முடியும். எனது ஆர்வமும் அதனல் நிறைவேறும். தமிழருக்கு நல்ல காலமிருந்தால், தங்கள் முயற்சிக்கு நல்ல ஆதரவு கிடைக்கும். நான் தங்களுடன் வாழப்போகும் கலைவாழ்வை நினைத்தால் உள்ளம் களி துள்ளுகிறது.
பரமாத்மன் நமது நட்பினுல் பல நன்மைகள் பழுக்க அருள்புரியட்டும். தங்கள் அன்புள்ள,
குருகுலக்கடிதங்கள் 1923-1925
இராமேசுரம்,
வீர மணி வ. வே. சு. ஐயருக்கு - நமஸ்காரம். இராமேஸ் வரம் மகாநாடு மிகச் சிறப்பாக நடந்தது. பூரீ சே. பூரீநி வாச ஐயங்கார், குருகுலத்தைப் பற்றி விசாரித்தார். நான் மகாநாட்டில் குருகுலத்தைப் பற்றிப் பேசினேன் குருகுலத் தைத் தமிழர் ஆதரிக்க வேண்டும்' என்று தீர்மானம் கொண்டுவந்து நிறைவேற்றினேன். காரிய சபையில் சிலர்
YLLLzL0L0LL0LLLLLTTL SLLLT TKLLLLMTzz0MLLLL TTMLLLLLLLLSL 0LLLL0L0SLLLLLLzLSLL H
என்னுடைய இடம் அவர் மலரடிகளே என்பதில் தான்

ஆத்ம ஜோதி 257
கிண்டல் செய்தனர். ‘வாண்டுப் பயல்களை வைத்துத் தா லாட்டிக் கொண்டிருப்பதேன்?நல்ல வாலிபர்களே வீரராகப் பயிற்றித் தேசப் போர் முனைக்கு அனுப்பினல், ஐயர் கெட் டிக்காரர் என்றனர். ‘ஐந்தில் வளைந்தது ஐம்பதில் வளையும்’ பால வயதிலேயே நல்ல பயிற்சி தருவதே சிறந்தது. காங்கி ரியில் அப்படிச் செய்கிருர்கள்; வடநாட்டார் சிரத்தானந் தரை இப்படிக் கிண்டல் செய்ததில்லை. தமிழர் ஐயரின் மேதையை ஆதரித்து உதவ வேண்டும்' என்று பேசினேன். மறுநாள் இராமேஸ்வரம் கோயில் மண்டபத்தில் நான் ‘வேதாகமக் கலையும் கல்லி முறையும்' என்ற விஷயத் தைப் பற்றிப் பேசி, பிரமசரிய குருகுலத்தின் நோக்கத் தை விளக்கினேன். கூட்டம் முடிந்ததும் சில கனவான்கள் குருகுலத்திற்காக வேண்டிய உதவி செய்வதாக வாக்களித் தார்கள்; கொஞ்சம் பணமும் தங்களுக்கு அனுப்புவார்கள்
நாளே தனுஷ்கோடி செல்கிருேம். பிறகு இராமனுதபு ரம், மதுரை முதலிய இடங்களுக்கு என்னைப் பேச அழைத் திருக்கிருர்கள். எங்கும் தங்கள் மகத்தான வாழ்வையும், குருகுல நோக்கங்களையும் தமிழருக்கு விரித்துரைப்பேன்; பிறகு சேர்மாதேவி வருவேன்.
தங்கள் விருப்பப்படியே எனது தவத்திற்கு ஒரு பர்ன சாலையும், உணவிற்குக் கனி கடலையும் போது ம்; மற்றவை அவ்வப்போது காலதேவியின் இச்சைப்படி நடக் கட்டும். யோகமே முதன்மை; அதன் விறுவிறுப்பான இய க்கமே கருமம், குருகுலத்தில் எல்லாருக்கும் என் அன்பைச் சொல்வீர்களாக. தங்கள் அன்புள்ள,
தமிழ்க் குருகுலம், சேர் மாதேவி.
* அன்புள்ள அருணசலம், சிவபெருமான் எனக்கு நல்ல
நண்பரையும், தவத்திற்கு நிம்மதியான இடத்தையும் slLTLLLLLLLLLLL0LLLL0LLLLLLLLLLL0LLLL0LSLSLSL YzL0L0LLSL0L0LSLLLLLLLz0LLSLYYYLLLSYLLLLLLSS
எனக்குப் பூரணமான ஆனந்த o,

Page 19
258 ஆத்ம ஜோதி
கொடுத்தார். ஐயர் என்னை மிக்க அன்புடன் வரவேற்ருர் பாரதசக்திச் செய்யுட்கள் சில படித்தேன்; மெச்சினர். நீண்ட நேரம் பர்னசாலையில் தியானம் செய்துவிட்டு, அவ" ருடன் கனியுணவு கொண்டேன். பிறகு இருவரும் நூற். றுக் கொண்டே பல விஷயங்களைப் பேசினுேம், நான் மாண வருக்குத் தமிழ் ஆங்கிலம் விஞ்ஞானம் சாரணியம் - இவை பயிற்றுகிறேன். பாலபாரதியின் முழுப்பொறுப்பும் என்னிடி டமே ஐயர் தந்திருக்கிருர், நல்ல வேலை; நல்ல பயன் ஒவ்வொரு நிமிஷமும் ஞான உழவுதான்!
குருகுலம் சுமார் முப்பது ஏக்கர் நிலத்தில் வசதியாக அமைந்திருக்கிறது. இப்போதுதான் கட்டிடங்கள் கட்டுகி முர்கள், நாங்கள் எல்லாருமே - ஐயர் உள்பட - ஆசிரம நிர்மாணிப்பில் பங்கு கொண்டு உழைக்கிருேம். காலை நான்கு மணிக்கு, எழுந்து தேகசுத்தி செய்து கொண்டு மரங்களுக்கு மணல் கொட்டி, தேகப்பயிற்சி செய்து, குளித் துத் தியானித்துத் தோத்திரம்பாடி மாணவர் கேப்பைக் களி உண்கிருர்கள். பிறகு 12 மணிக்குக் கூட்டுடன் சோறு; Lott &v ஆறுமணிக்கும் அதே மாதிரி கனிகளுடன் சாப்பாடு; புளி மிளகாய் வெங்கர்யம் சேர்ப்பதில்லை. வகுப்புகள் நடக் கின்றன. ஐயர் பாரத நாட்டு இதிஹாசத்தை உருக்கமா கச் சொல்லுகிருர். தமிழ், இலக்கணம், கம்பராமாயணம், குறள், நாலடியார், மணிமேகலை, வசன பாடம், எண்சுவடி, கணிதம், பூகோளம், ஸயன்ஸ், சாரணப் பயிற்சி, நூற்றல் நெசவு முதலிய பாடங்கள் நடக்கின்றன. மரநிழலில் அல் லது பர்ணசாலைகளில் சாந்தமாகப் பிள்ளைகள் படிக்கிருர் கள். நான் உடலுறுதிப் பாடங்கள் தொடங்கியுள்ளேன். ாடநேரந் தவிர, ஐயருடன் இலக்கிய விஷயமாக அளவ ளாவுவதுண்டு. பாரதசக்தியை நகாசு செய்து தினம் ஐயரு க்குப்படித்துக்காட்டிவருகிறேன். நாடகங்களும்பொதுநலப்பா டல்களும் ஏராளமாக எழுதி வருகிறேன். ஐயர் எனக்குப் புத் தகசாலையில் அரிய நூல்களை எடுத்துக் கொடுத்துப் படிக்கச் செய்கிருர் நாளெல்லாம் கல்விப் பயிற்சிதான்.
علامتی நல்ல இடம், நல்ல தலைவர், நல்ல மாணவர், ဖါးဖါး ́ ́ வாழ்க்கை: குருகுலம் தமிழர் ஆதரவால் செழிக்க வேண் டும்- அன்புள்ள சுத்தானந்த பாரதி.
t

A.
VAU
NANANANANAN/ NANANANZANZ
(சி. பொன்னுத்தம்பி)
அன்பு வடிவே! உலகம் மா! அடியார்க் கருளும், ஜெகன் மாதா! என்புன் வார்த்தை தனில் உன்னை ஏது சொல்லித் துதிப் பே னே.?
\/
யாப்பும் அணியும், நான நறியேன்! நறிய மழலை மொழியினி லே, மாப் பொன் கவிதை, மலர் சூடி
வழுத்தும் பேற்றை, அருளம் மா!
N/
"அம்மா என்று உன்னை நிதம் அழைக்கும் ஆற்றல் தந்துவிடு! வெம்மா இருளை ஒட்டி, அருள் விளக்கை அகத்தில் ஏற்றிவிடு!
நாய் போல் வாழ வைக்காதே, நரக வாழ்வில் உழற்ரு தே! தாயே! உந்தன் பிள்ளை தனத் தயவில்லாது கொன்றுவிடு!
அம்மா! தாயே! ஓம் சக்தி! அடியார்க் கின்பம் அளிப்பவளே! இம்மா னிலத்தில் உனையல்லால், ஏழைக் கேது.துணையம்மா..?
ஓம் சக்தி

Page 20
260
ஆத்மஜோதி
Å{{YA - xxxxxxx ******* تخطے ୮fy(
w
斐
-རྡོ༩༥༡
ఆ+xxxxxxxxx='+xxxxxxxx_ %హా
அன்னையின் செயல்
(சங்கீத பூஷணம் அ. கி. ஏரம்பமூர்த்தி)
காலமெல்லாம் முன் செபித்து வந்தேனவள்
காலடியைக் கூடக் காணவில்லை
ஒல மென்றே கண்ணிர் சோரநின்றேனுடன் வந்தெனை வாரி அணைத்து நின்ருள்
எத்தனையோ முன்நினைத்திருந்தேன் ஆனல்
ஒன்றும் சொல்லாதின்பத் தாழ்ந்து விட்டேன்
சித்தங் கலைந்த தவளும் மறைந்திட்டாள்
சொல்லுதற் காயிரம் வந்ததப் போ
போகும் வழியறி யாமல் பேதையேன்
பெரிதாய்க் கலங்கியே சோர்ந்து நின்றேன் ஆகா அங்கோ தோன்றியதே அது
அன்னை பராசக்தியின் உருவம்
கண் விளித்தே உள்ளுறக்கங் கொண்ட என்னைக்
கண்டு கனிந்தே யோர் பார்வை தந்தாள்
மண்ணிலதன் சக்தி சொல்லத் தரமா என்
மாதாவின் ஞான வலியதம்மா
சுற்றி நடந்தேன் கால்களுந் தள்ளாடச்
சுடும் வெய்யில் கல்முள்ளுந் தாக்கக்கண்டேன் சற்று இருந்து கண்மூடிவிட்டேன் சுகங்
காணுமோர் பூஞ்சோலை மார்க்கங் கண்டேன் மாரும் வீசி மலர் வாசனை தர
மங்கை யொருத்தியு மங்குவந்தாள் பூரிப்படைந்திடத் தேனைப் பருக்கினுள் *نما',
புந்தியென் வசமிழந்ததம்மா
庭
"ماسويد
ଐଚ୍ଛି
 
 

p. மே மாதம் முடிய உள்ள கணக்குவிபரம்
சென்ற மாதக் கணக்கு பருத்தித்துறை
நாவலப்பிட்டி
அல்லித்தோட்டம் இேயக்கச்சி
பண்டாரவளை
LD.g.) 00) U. ● பதுளை கட்டுவன் லேன்ஸ்டவன் நல்லூர் திமிலைத்தீவு மத்துகம சென் ஜோட்ஜ், தோட்டம் மதுகெதறத்தோட்டம் கீக்கினுக்கந்த * ラ மத்துகம 9 p. இலப்பந்துறப் பட்டினம் பாந்திய தோட்டம் கல்வயல் டம்பாரைத்தோட்டம் நாகெனித் தோட்டம் தம்பத்தனை அப்புத்தளை ஊரெழு கொழும்பு கம்பளை கற்றன் ஊவாக்கட்டவ%ள களுவாஞ்சிக்குடி நோட்டன் (1) 1s) on II Go öI 10 1 06) u III பள்ளக்கலைக்குறுப் தபோவனம் கண்டி ஆமஸ்கெலியா
பூரீகந்துற தோட்டம் டெனிஸ்ரன் இலப்பந்துற தோட்டம் பள்ளக்கொட y பன்வில
கெலண்டா
99
Go Gofu u Tu unr 99
மொத்தம்
ரிஷிகேசம் தெய்வீக வாழ்க்கைச் சங்கம் வெள்ளிவிழா நாமலிகித ஜெபம்
19609030
1 I 257
I 0.6998
3 85
14400
1768
I 3800
3200
30400
6095
19375
90.48
30926
1 2000
55.20
3000
1792
2057
2000
I 600
岛600
3000
30 000
69 16 182 00 23 ጃ 2,0
9 240
4 6 0 0
60 50
4 4 6 88
87453
2640
19355
6900
2000
2233
2240
3000
1944
4 273
204 7 2 1 0 3
l-H ”ܐ----------------ܚܝܐ

Page 21
Κορίνιαιρά αιτία Ο P. Οι
வாய்வு
ഈ ബ1ഖ, ലങ്കി Dozvoj, (5) OG 55 og பசியின்மை, வயிற்று வவி புளியோப்பம் நெஞ்சுக் கரு
ഉ| 31 ിടn n
இந்தச் சூரணத்தில் அத்துடன் அரை தோ கரை கலந்து ஆகா கொஞ்சம் வெந்நீர் தொடர்ந்து உட்கொ ൈിട്ടു. ഈ ീക് UL LULJUD GU5 GODDESİ பால், வெண்ணெய், நி ஒருமுறை எண்ணெய்
மூலிகையில்ை தய
Trail orga) in a till
பத்தி
ஆத்மஜோதி நிலைய
spa)エcm மு. கணபதி
மகரிஷி சுத்தானந்த
5ഥക +\ ഒിടെ இன்பத் திருப்பு болуп баатыр пайда கதிர்காம மாே
*us、 கழிவு 雪
த்ெ தமிழ் நூல்களும் இங்கே ெ 亭 தி 9ܢ
3 கொத்மலி விதி
〔 °übished by M),N,M) A CHAMANOTHI PRESS NA A
 
 

as a Newspaper M 59.30
குரண D.
ി ബന്ധു ന്റെ ബട്ടു ി
〔,、。 ! - tij (Logel Gurija GJITJE sh ് ബ
து சூரனம் ܡܢ
суббот, С2 азаптарп оратору балбай, ал லா அளவு சினி அல்லது சர்க் ரத்துக்குமுன் உட்கொண்டு அருந்தவும் காலே மாலே ள்ள வேண்டும். தேகத்தை ண்டு வரும்போது அளவைக் உட்கொள்ளலாம். நெய்
|LTL ஸ்நானம் செய்யலாம் பாரிக்கப் பெற்றது.
45 " Muñion
- சேலம்-2 (S1)
கிடைக்குமிடம் ம் - நாவலப்பிட்டி
கிடைக்குமிடம்
அன் கம்பெனி,
is in
நூல்கள் !
Taja, i J,2、 25 of 50
50 ★
JULILLIBLD... ilinojn al la FIDEL Olani
2. କot கொ,
ബി.
L L LSSSY L S LSLS S S SSS GG0S SSS S SSSSYSSJSSSS LL SSZY SS SS SS SSSS0S S