கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஆத்மஜோதி 1961.09.14

Page 1
GLT
5. GODELD
ASSAASSASSASSASSMSASSASSAASSAA SSAAASAAASSASAAAS
-<-~~~~~~~~~~~~
★つ
- |---}, *!|- -±
- ...|-- ■|-
 
 
 
 
 
 
 

) Այլն உத்தமன்
JAeA AeA Ae eAeA A S YY

Page 2
ལྷ་ཐོ་ཐོ་ཐོ་ཐོ་ཐོ་ཐོ་
盤。 (ལེགས་སོགས་དེ་རྗེས་
*ూూూూూ్యూూూx وهي مدمدمج جديديه مهدية
* ஆத்ம ஜோதி !
-ూూూూూూూూూూూూూూూూూూూూూూూూూ
ஒர் ஆத்மீக மாத வெளியிடு)
உலகிற்கும் இறைவன் ஒருவன் எல்லா உடலும் இறைவன் ஆலயமே.-சுத்தானந்தர்
ஜோதி 13 || ೫೬'ಗೆ 12
பொருளடக்கம்
1 கீதாஞ்சலி - 357 2 சர்வோதயம் 359 3 புதுயுகம் படைக்கும் புனிதர் ... 362 4 இரு எழுத்துக்களின் மகிமை 368 5 காந்தி மகான் துதி 370 6 எனது ஐரோப்பிய யாத்திரை 37. 7 மனித இயல்பு ,374 8 சுத்தானந்தரின் கடிதங்கள் (15) 。375。 9 கஞ்சன்காடு ஆனந்தாச்சிரமச் செய்தி 10 மனிதப் பிறவி எப்பொழுது எவ்விதம் பயன்
பெறுகிறது . 379 11 ஜீ கிருஷ்ண சைதன்ய மஹாப் பிரபுவின்
வாழ்க்கை வரலாm 。3°3
ஆத்மஜோதி சந்தா விபரம்
*→→举***
ஆயுள் சந்தா ரூ. 7500 வருடச் சந்தா ரு 3-0
தனிப்பிரதி சதம் 30
கெளரவ ஆசிரியர்: க. இராமச்சந்திரன்
பதிப்பாசிரியர் :- நா. முத்தையா
(ربطي
N
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மகாகவி தாகூரின்
கீதாஞ்சலி
13. சிக்கெனப் பிடித்தேன்! பறக்குது நேரம்; என்ற்ன்
பாதையோ நீண்ட தூரம்! பிறந்ததோ, ஆதி ஜோதிப்
பொறியொன்றில் பெரு வனம்போல் விரிந்தபல் புவி கடந்து, ஜீ
விண்மணி மண்ட லிங்கள் நிறைந்தவன் வழி நடந்து,
நீண்டயாத் திரைசெய் கின்றேன்!
எனக்குநீள் தொ?லயாய்த் தோன்றும் இடம்,நினக் கருகில் வைகும்! தினந்திக்குத் திசைதெர் யாமல்,
தியங்கியான் அலைந்தா லும், அத் தனிப்பெரு முயற்சி யே,நின்
தண்ணருட் கீதம் போன்று, இனிமையாய்த் தெளிந்த தெய்வப்
பாதையில் இட்டுச் செல்லும்! அன்னிய வீட னைத்தும்
அலைந்துவந் திட்ட பின்பே, தன்னகம் த?னப்பிர யாணி W
சார்வதே போன்று, யான்நின் பொன்னகக் கோயில் காணப்
புறப்பட்டும், புறவை யங்கள் எண்ணற்றுத் திரிந்த லேந்து
இறுதியில் வந்திங் குற்றேன்!
星
سمتیمخطط N\محs۹سمبر$**ھی؟ھیي
AqAASLSLSSASSASMASASASMMSASLMATSSASLSSASSASSASLSSASSMAAS
(அடிக்குறிப்புகள் மகாத்மாவின் போதனைகளாகும்.)

Page 3
358 ஆத் மஜோதி
திக்கெல்லாம் துருவி ஆய்ந்தும்,
தென்படா நினை, என் கண்கள் உட்குவிந் தகத்து ளேகண்
டுணர்த்திட, உவகை பொங்கச் சிக்கெனப் பிடித்தேன் நின்தாள்! செல்வதெங் கினிநீ, ஐய? எக்கணத் தினிலும் சேயேன்
இனியுன்னே விடுவ துண்டோ?
‘எங்கேநீ, *ఉGa' என்று
ஏங்கிநின் றுழன்று என்னுட்
பொங்கிய கண்ணி ரெல்லாம்
புரண்டொன்றயத் திரண்டு, கோடித்
தங்கநீ ரோடை யாகத்
தழைத்து'உண்மை நானே' என்ற
மங்கலப் பெருவெள் ளத்திற்
கலந்தொன்றி வயங்கு தம்மா!
- பரமஹம்ஸதாசன்.
கிராமக் குடிய ாட்சி
கிராம ஆட்சியையோ அதன் கூட்டமைப்பையோ அமைக்கப் பெரிய அரசியல் கட்சிகளும் அதிகாரிகளும் தலையிடுவது சில இடங்களில் காணும் நிகழ்ச்சியாகும். இது தேவைப்படாதது. பெரிய நாட்டை ஆள்வதற்கு வேண்டுமாயின் அத்தகைய கட்சிகளைப் பயன் படுத்தலாம். என்னுடைய கருத்து அதுவும் கூடாது என்பதே. வல் லவர்களாக மட்டுமன்றி, , நல்லவர்களாகவும் உள்ளவர்களே நாடா ள வருந்தி அழைத்து அவர் வழி ஆணையியங்க நாடு ஆளப் பெறு மாயின் நன்று. ஆணுல், அது குடியாட்சிக் கொள்கைக்கு மாரு னது என்பர். என்றலும், இந்த மாறட்டத்தால்தான் 'அரசியல் கயவர்களின் சூதாட்டம்' என்ற மேலே நாட்டுப் பழமொழி எழுந் தது. ஆகவே அதை மாற்ற அரசியலில் நல்லவர்கள் இடம்பெற வேண்டும். சிறப்பாகக் குடியாட்சியில் - கிராம மக்கள் ஆட்சிப்பொறு ப்பில் அத்தகைய நல்லவர்கள் இடம் பெறல் வேண்டும். அண்ணல் காந்தி அடிகளின் எண்ணமும் அதுவே. அடுத்த அவர் பிறந்த பொன்னுளில் தமிழ்நாடு முழுதும் கிராமக் குடியாட்சி அரும்புகிறது" அதன் செயல் சிறந்து, மக்கள் நலம் பெற்று ஒங்குவார்களாக என வாழ்த்தி அமைகின்றேன். -பே ராசிரியர்அ.மு. பரமசிவானந்தம்)
பிராணத்தியாகம் செய்தேனும் தீமையை எதிர்க்காவிடில்
 
 
 
 

ஆத் மஜோதி 359
را از
*****伞令→今一令*→*→伞→*******今*→令→令++今伞伞+→*今*令一*+争+令伞伞伞今今+++++ তা"
سمبر O) () சர்வோதயம் ***→++++++++*→其 ஆசிரியர் 林++++++++++++++++++++++++
"எல்லோரும் வாழ்க! இன்பமே சூழ்க!” இதுவே சர் 'வோதயத்தின் கருத்தாகும். காந்தியடிகள் வாக்கால் போதித்து வாழ்க்கையால் சாதித்த இலட்சியங்களின் சகல அம்ஸங்களும் இதில் அடங்கியுள்ளன. அவர் அமரரான தினத்திலிருந்து முப்பத்தெட்டாம் நாளில், அன்னரின் ஆத் மீகப் புதல்வரான ஆசாரிய வினோ அவர்களின் ஆசியுட னும் ஆதரவுடனும் நிறுவப்பட்டது சர்வோதய சமாஜம், அதுவே இன்று, அரசியல் அதிகாரமோகம்அணுவுமற்றஊழியர் களை அங்கத்தவர்களாகக் கொண்டு, அகில இந்திய நிலைய மாக விளங்கி அருந் தொண்டாற்றி வருகிறது. காந்திய டிகளால் ஆரம்பிக்கப்பட்ட ஆச்சிரமங்கள், சங்கங்கள், கல்வி நிலையங்கள், கைத்தொழிற் சங்கங்கள் எல்லாம் இன்று இந்த அகில பாரத சேவா சங்கத்தின் கீழேயே தத்தம் கடமை களைச் செய்கின்றன.
ஆங்கில மொழியில் காந்தியடிகள் வரைந்த மணிவா சகங்களெல்லாம், உலகுக்கு உய்ய வழிகாட்டும் முறையில் தொகுப்பு நூல்களாக வெளிவந்து கொண்டிருக்கின்றன. அத்தொகுதிகள் இந்திய மொழிகளில் தமிழில்தான் மிகச் சிறந்த விதத்தில், முதனூல்களின் தரம் குறையாது, கருத் துக்கள் சிதையாது, எவரும் எளிதில் விளங்கக் கூடிய தெளிவான நடையில் மொழிபெயர்க்கப் படுகின்றனவென் பதை அறிந்து அளவற்ற மகிழ்ச்சி அடைகின்ருேம் சென்னை காந்தி நூல்வெளியீட்டுக் கழகத்தினர் குறித்த தமிழாக்கப் பணிக்கு மிகத்தகுதி வாய்ந்த ஆசிரியக் குழுவைத் தேடிச் கண்டுபிடித்ததே இச் சிறப்பிற்கு முக்கிய காரணமெ டி லாம். அத்தோடு, தஞ்சாவூரிலுள்ள சர்வோதய பிரசுரா
ஒருநாளும் கடவுளை அறிய முடியாது.

Page 4
360 ஆத்மஜோதி
፳፻፬ ' லயத்தின் அயரா முயற்சியும் பிரசாரத் திறனும் துணைக் காரணமாகும். கருத்துரைக் களஞ்சியமாக அமைந்த, விஷய வாரியாகத் தொகுத் தெழுதப்பட்ட சிறு சிறு நூல்கள் பல்லாயிரக் கணக்காய்த் தமிழ் நாடெங்கும் விற்பனையா" கின்றன. அவற்றின் விலையுமோ மிகச் சொற்பம்.
காந்தீயக் கொள்கைகள் தமிழ் மொழியில் தனிச்சிறப் படைந்து வருவதுபோலவே, சர்வோதய இயக்கமும் தமிழ், நாட்டில்தான் மேலோங்கி வருகிறதென்று தயங்காமற் கூறலாம். இது வெறும் புகழ்ச்சியுரையல்ல; வடநாட்டு மாபெரும் தலைவர்கள் பலரின் அனுபவத்தை அடிப்படை பாகக் கொண்ட அபிப்பிராயமுமாகும். இதில் வியப்பொன் றுமில்லை. "、 畿 ܗܝ
"எல்லாரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே யல்லாமல் வேறென்றறியேன் பராபரமே'
**கொல்லா விரதங் குவலய மெல்லா எல்லார்க்குஞ் சொல்லுவ தென்னிச்சை பராபரமே'
என இருநூறு வருஷங்கட்கு முன்னரே பாடியவர் தமிழ்நாடுசெய்த தவத்தால் அவதரித்த தாயுமான மஹரிஷி
களல்லவோ? எனவே சர்வோதயக் கொள்கைகள் தமிழினத்
தின் இரத்தத்திலேயே ஊறிக்கிடந்தனவெனலாம்.
"எல்லாரும் அமரநிலை எய்தும் ஓர் நன்முறையை இந் தியா உலகிற்களிக்கும்’ என்னும் பாரதி வாக்கு அந்த ஊற்றிலிருந்து வந்ததேயாம். அவர் பாடிய போது, இந் தியா அடிமை நாடாக இருந்தது. சுதந்திர உதயத்தின் அறிகுறிகள் கூட அப்போது தென்படவில்லை. அந்த வர கவியின் உள்ளத்தில் அன்று மிளிர்ந்த திவ்ய திருஷ்டியைக் குறித்து யார்தான் அவரைப் பாராட்டாமல் இருக்க முடி \யும்? அவர் கண்ட கனவுகளையெல்லாம் நனவாகக் காணும்
அரும் பாக்கியத்தை நாமெல்லோரும் பெற்றுள்ளோம்.
N
'உண்மை' தான் நான் அறியும் கடவுள், !
 
 
 

ஆத் மஜோதி 361.
t “நிதி மிகுந்தவர் பொற்குவை தாரீர்!
隔 நிதி குறைந்தவர் காசுகள் தாரீர்!
அதுவுமற்றவர் வாய்ச் சொல் அருளிர் ஆண்மையாளர் உழைப்பினை நல்கீர்
என்று அன்று பாரதியார் கோரியவை இன்று வினே பாஜி வாக்கில் பூதானம், கிராமதானம், சம்பத்துதானம் சிரமதானம் என மிளிர்ந்து நாடெங்கும்பரவி, அறிஞர் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளன. ለ„)
உலகில் செல்வத்தைக் குறித்த வேற்றுமைகளை ஒழித்து ஏழைகளின் வறுமையைத் தீர்த்து, கொலையும் கொள்ளை யும் போட்டியும் பொருமையுமில்லாத, அன்பு மலர்ந்த அமைதி செறிந்த நல்வாழ்விற்கு வழிகாட்டியாக விளங்கும் ஆசாரிய வினுேபாஜியின் ஜயந்தி விழாவும் பாரதி தினக் கொண்டாட்டமும் ஒரே நாளி ல் பொருந்தியிருப்பது
தெய்வ சங்கற்பமாகும்.
காந்தியடிகளின் சேவையை (1) ஹரிஜன விமோசனம் (2) பெண்கள் விடுதலை (3) கிராம சுயராஜ்யம் (4) நாட் டின் சுதந்திரம் என்ற தலையங்கங்களின் கீழ் விபரித்து விடலாம். இவையெல்லாம் இந்தியாவின் எல்லைக்குள் நின்று விடும். ஆனல் இந்த அணுக்குண்டுச் சகாப்தத்தில் உல குக்கு அளித்துப் போன அருங்கொடை வினேபாஜி அவர் களே. 'ஜேய் ஹிந்த்' என முன்னுளில் வழக்கிலிருந்த நீதி வாக்கியத்தை வினுேபாஜி 'ஜேய் ஜகத்' என மாற்றிய மைத்ததின் பரம் இரகசியமான காரணத்தை இன்றையவுல கம் உணரத் தொடங்கியுள்ளது. அளப்பரும் தவ வலிமை கொண்டு இப் பெரியார் போதிக்கும் தர்மவழி நின்று மனி தசமுதாயம் உய்வடையப் பிரார்த்திப்போமாக! புதுயுகம் படைக்கும் இப் புனிதரைப்பற்றிய ஒர் அரிய கட்டுரையின் சாரத்தைப் பிறிதோரிடத்திற் பிரசுரித்துள்ளோம்.
எல்லோரும் வாழ்க! இன்பமே சூழ்க!
கடவுளை அறிவதற்கான ஒரேவழி அஹிம்சையான அன்புதான்

Page 5
362
N
இரண்டு ஆண்டுகளுக்கு முன் னர் காஷ்மீர் யாத் தி ரை யி ன் போது, வினேபாஜி பாகல்காம் என்னுமிடத்தில் தங்கியிருந்தார். புனிதமான பெரும் யாத்திரை ஸ்தலமான அமர்நாத் அதற்குப்
பக்கத்தில்தான்.வினேபாஜியிடம்
நீங்கள் அமர் நாத் து க் கு ம் போவீர்களல்லவா? என்றுஒருவர் கேட் டா ர். 'இல்லை’ அ முழ த் த மா ன குரலில் LJITLIT;
எனது யாத்திரையின் நோக் கம் புண்ணிய ஸ்தலங்களைத் தரிசிப்பதல்ல; எனது கடவு ளும் கோயில்களில் இல்லை. இன்றிருக்கும் உயிரற் ற மதத்தின் பக்தனல்ல நான். தரித்திர நாராயணனைத் தரி சிப்பதே எனது குறிக்கோள்? என்ருர்,
ஏழைகளின் கண்ணீர்
அ ழ கு க் கும், ரம்மியமான காட்சிகளுக்கும் பிர சித் தீமா னது காஷ்மீர். உலகெங்குமிருந்து எல்லாவிதமான மக்களும் உல் லாசத்திற்காக அங்கு வருகிருர் கள்.ஆனல் அவர்கள்கொண்டுசெல் லும்சாமான்களையெல்லாம் ஏழைக் கூ லி யா ட்கள் தான் துரக்கிக் கொண்டு போவார்கள். அவர்க ளுக்கு வயிருர ஒரு வேளைச் சோறு
ஆத்மஜோதி புதுயுகம் படைக்கும் புனிதர்
கிடைப்பதுகூடக் க டி னம். ஒரு
நாள் காலை, தள்ளாத வயதுள்ள ஒரு கி ழ வ ன் பெ ரு த் த மூட்டை முடிச்சுகளைத் தூக்க முடியாமல் தூக்கிக் கொண் டு மேல்மூச்சு கீழ்மூச்சு ந ட ந் து
பார்த்தார்.
வT1ங் க கொண்டிருந்ததைப் அவனுக்குப் பின் னல், அவனுடைய குழந்தைகள் முதுகில் மூட்டை சுமந்த வண் ணம் வந்து கொண்டிருந்தார் கள். ஒரு வாய்ச் சோற்றுக்காக அவர்கள் மூவரும் அன்று ராத்திரி முழுவதும் நடந்திருக்கிருரர்கள். இந்தப் பரிதாபக் காட்சியைக் கண்ட பாபா, “இந்தக் குழந் தைகளுக்குப் பள்ளி க் கூடம் செல்ல வேண்டிய வயது. ஆனல் பிழைப்பதற்கே வழி
நிலையில்,
தேட
வேண்டிய பள்ளிக்
(சுரேஷ் ராம்)
கூடம் போக இவர்களால் எப்
படி முடியும்? இது மிகவும் அநி
யாயம். இதே நிலைமை நீடித்
தால், ஏழை மக்களின் சாபம்
நம் அரசாங்கத்தின் மீது விழும்.
அச் சாபத்திலிருந்து அது தப்ப
முடியாது' என்று மனம் வெதும் பிக் கூறினர்.
இந் நிகழ்ச்சிக்குப் பின்னர்,
நன்மையோதீமையோநம்மிஷ்டப்படி செய்ய அனுமதிப்பதால்
*
 
 
 
 
 
 

t
ஆத்மஜோதி - 363
தமது சுமைகளைத் தாமே தூக் யைத்தான் தருகிறது. ஏனென் sy கிச் செல்வதென்று பாபா முல் சுமை முழுவதும் ஏழை முடிவு செய்து கொண்டார். களின் பேரில்தான் விழுந்திருக் அந்த மலைப் பிராந்தியத்தில் 15 கிறது. பிரயாண்கள் தங்கள் பவுண்டு சுமையை அவர் சுமந்து சாமான்களை யெல்லாம் இந்த கொண்டுவந்தார். அவருடைய உழைப்பாளிகளின் முது கில் உடல் நிலை பலவீனமாயிருப்ப ஏற்றிவிட்டு ஊர் சுற்றுவதைப்
தால் அவ்வாறு செய்வது பார்த்தால், உண்மையிலேயே
* கூடாதென்று யாரோ சொன் மிகவும் பரிதாபகரமாகத் தான்
னர்கள். பாபா அதற்கு இவ் இருக்கிறது. இது ச ரி ய ல் ல' வளவு எடை நான் அதிகரித் என்று கூறியதுடன், திருப்பதைப் பற்றி நீங்கள் நிச் « ZAN : சயமாக மகிழ்ச்சியடைவீர்கள் 'இந்த ஏழைகளிடையே
நான் உழைக்கும் தெய்வத்
இ f எனறு நமH ேெறன் எனறு தைக் காண்கிறேன். பூமியின் புனமுறுவலுடன பதிலளித்த . . - தைப் பார்க்க வேண்டுமே. பளுவை அனந்தன் என்னும் 。 நாகம் தாங்கிக் கொண்டிருப் ப த ரா க ச் சொல்லுவார்கள். எனக்கு இந்த உழைப்பாளி கள் தாம் அனந்தர்கள்' என்
மதத்தின் பொருள் எது?
ஒருநாள் அவர் பதினன்கு மைல் தூரம் நடக்கவேண்டியி ருந்தது. பாதையோ மிக வும் COMPAT. கரடு முரடாக இருந்தது. அத வினுேபாஜியின் நவீன தவ ணுல் அவர் எந்தச் 9F ΠΓΙ ΟΙΤ. முயற்சியின் ரகசியம் இதில் னையும் சுமந்து கொண்டு வரக் தான் உள்ளது. கூடாது என்று யாத்திரைக் குழுவினர் சொன் னு ர் க ள். இன்று அரசியலிலும் gif மதத 'நாமே சாமான்களைத் தூக்கிக் துறையிலும் ச ரி, ஏழைகளைச் கொண்டு போனுல்தான், ஏழை சட்ைேட செய்வதே இல்லை. மதம் களின் கஷ்டத்தை உணரமுடி நாளுக்கு நாள் ந சித் துக் யும்' என்று கூறிவிட்டு நிற்கா கொண்டே வருகிறது என்றும் | LD 6i) யா த் தி  ைர  ைய த் இளைஞர்களிடம் மதவுணர்ச் தொடர்ந்து நடத்தினூர். வழி சியே இல்லை என்றும் சி ல ர் யில் அவர் கூறினர்; 'காஷ் குறை கூறுகிருர்கள். ஆன ல் மீரின் அழகு, கண்ணுக்குக் ஒரு கேள்வி கிளம்புகிறது. குளிர்ச்சியைத் த ரு வ தற்கு ப் மதம் எங்கே இருக்கிறது? அது பதிலாக, மனதுக்கு வேதனை வாழும் உருவம் யாது? அது
கடவுளே உலகில் தலைசிறந்த ஜனணுயக வாதியாவார்.

Page 6
364
மதாசாரியர்கள் அதைப்புத்தகங்க ளிலும்நான்குசுவர்களுக்குள்ளுமே அடைத்துவிடவில்லையா? வேறு மதத்தைச் கள், சாப்பிடுவதற்காக ஹோட் டலில் ஒன்முக அ ம ர ல |ா ம்; ஆனல் கடவுளைத் தொழுவது என்று வந்தவுடன் தனித்தனிக் குழுவாகப் பிரிந்து ப்ோகிருர் களே ஏன்? மதமானது. மனித னுக்கும் மனிதனுக்குமிடையே உள்ள பிளவை அதிகப்படுத்து கிறது; பகைமையையும் சுய நலத்தையுமே வளர் க்கிற து: சுயநல உணர்ச்சிதான் நாளடை வில் மோட்சம்
வெவ் சேர்ந்தவர்
என்ற எண் ணத்தை உண் டா க் கி யது. மோட்ச் மடைவது ஒன்றுதான் மதம் அல்லது பக்தியின் லட்சி யம் என்ருகி விட்டது. ஆணுல்,
தனியொருவர் மட்டும் மோட்ச
மடைவது சாத்தியமல்ல என் பதை உணர்ந்து கொ ள் ள த் தவறி விட்டோம். எனது மோட் சம் என்ற வார்த்தையே தவரு னது என்கிருர் பாபா. எனது அல்லது உனது என்ற 'எண் ணம் இருக்கும் வ ரை யிலும் மோட்சம் என்பது கிடைக்கவே கிடைக்காது. சமுதாயம் முழு வதும் ஒன்று சேர்ந்து கூட்டாகச் செய்யும் முயற்சியின் மூலம், சமுதாயம் முழுவதுமே மோட் சமடைவது அல்லது விடுதலை பெறுவதுதான் நமக்குத் தேவை.
ஆத்மஜோதி
ஒரு சிலரது நன்மைக்காக மட்
டும் அ  ைமந்த தத்துவமோ மதமோ பயன்தர மாட்டாது. வினுேபாஜியின் வார்த்தைகளில் சொன்னல்,
'சமுதாய அல்லது கூட்டு றவு முயற்சி என்னும் கொள் கையிலிருந்து பல
கள் மிகவும் விலகிப் போய் விட்டனர். மதத்தின் செய லின்மை காரணமாக, இந்த
சமுதாயப் பற்றுதலின்மை இன்னும் மோசமாகிவிட்டது. தங்களுக்கு ஆதாரமாக சாஸ் திரங்களை அவர்கள் மே ற் கோள் காட்டுகின்றனர்.ஆனல் எல்லா மதங்களும் சாஸ்தி ரங்களும் சமுதாயக் கூ ட் டு முயற்சிக்கு வழி காட்டவில்லை யெனில் அவற்ருல் ஒரு பய
னும் இல்லை, நமது முயற்சி யும் மதமும் சமுதாயத்தின் நன்மைக்காகவே என்றிருப்ப
தால் நாம் சமுதாயத்திற்குப் பயனுள்ளவர்களாக ஆவதற் குப் பாடுபடுவோம்.'
நமது பக்தி, அறிவு, செயல் இம்மூன்றும் ஒன்ருக திருக்க வேண்டும் வினுேபாஜியின் கொள்  ைக. கர்மம் அல்லது செயலே பக்தி
காண விரும்புகிருர் . நாம் செய்
யும் ஒவ்வொரு செயலும் சேவை
யும் அன்பும் அறிவும் பொங்கித் ததும்புவதாக இருக்கவேண்டும்.
。」 4.
கடவுளும் கடவுள் சட்டமும் வேறல்ல.
என்பது
ஞானமுமாவதை அவர்
சந்நியாசி :
 

ஆத்மஜோதி 365
நூற்றுக் கொண்டும் ஆசிரமவா சிகளுடன் சேர்ந்து தண்ணீர் இறைக்கும் பாரசீகச் சக்கரத் தைச் சுற்றிக்கொண்டும் அவர் பிரார்த்தனை நடத்தியதற்குக் காரணம் இதுதான். இந் த விசித்திரக் காட்சி, பலரையும்
து சிந்திக்கச் செய்திருக்கிறது.
பக்திக்கு உபாசனை இன்றிய மையாதது என்று கூறப்படு கிறது. ஆனல் செயல் கொரு தடங்கல் என்று ஏன் கருத வேண்டும்? செயலினல்
மன ஒருமை மண்வெட்டி பிடித்து வயலில் வேலை செய்வதானுலும் சரி, நூற்பு, நெசவு, மாவரைத்தல் முதலிய எத் தொழிலினலும் சரி, செயலினல் உபாசனைக்கு அதிக உதவியே ஏற்படும் என பாபா எண்ணுகிருர், உழைப் பில்லாத உபாசனை அல்லது வழிபாடு சமுதாயத்திற்கு ஆபத் தைத்தான் தரும். மதஸ்தாபன் | ங் க ள் உள் ள நிலைமையையும் அவைகளுக்குச் சொந்தமான
பார்த்தால் இது நன்கு புலஞ) கும். நமது புனித ஸ்தாபனங் 3 (65th மடாலயங்களும்
வில்லை என்பதற்குக்
டியதில்லை.
உபாசனையே எல்லாம் என்
4
அதற்
ஏற்படுவதால்,
லங்களில் பாடுபடும் உழைப் பாளி களி ன் நிலைமையையும்
LifTLDDT மனிதனை ஏன் அணுக முடி'
காரணங்
களைத் தேடிக் கண்டுபிடிக்கவேண்'
பதும் சரியல்ல. ஆன் மி க உணர்வு, நல்ல நடத்தை, எல்லா உயிர்களிடத்தும் தா னு ம்
அவைகளில் ஒன்று எ ன் னு ம் ஒருமையைக் காணு த ல் - இது தான் உபாசனையின் உண் ைம யான நோக்கம். அது இல்லா விட்ட்ால், உபாசனையே அழி வுத்தன்மை வாய்ந்ததாகிவிடும். உபாசனையின் LjuЈ6T என்ன என்று ஒருவர் வினுேபாஜிடம் கேட்டபோது அவர் கூறினர்:
.
'உபாசனையும் யோக ப் பயிற்சிய்ம் இந்திரிய சம்பந்த மானவை; ஆன்மிகத் தன்மை
வாய்ந்தவையல்ல. இரு ந் த போதிலும் ஆன்மிகத்துடன் அவற்றை இணைக்க மு டி யு ம். செயல் மட்டும் ஆன் மிக த் தன்மை வாய்ந்ததாக இல்லா தது போலவே, பி ர ய ர ண மும் தியானமும் இருக்கலாம்.
மண்வெட்டி எடுத்து (ତା ଗ] l". Gତ வது ம், தியானம் செ ய் வ தும் - இரண்டுமே ஆன் மிக உணர்வுடன் நடைபெறலாம். எல்லாருமே யோ கி க ள |ா கி விட்டால், அப்புறம் உணவளிப் பது யார்? ம ண்  ெவட் டி கொண்டு வேலை செ ய் வ து ஒரு மிகச் சிறந்த உப ா ச னை; ஏனெனில் எல்லாருமே அதை அனுஷ்டிக்க முடியும். யோகி களுக்கு மற் ற வர்க ள் தா ன் உணவளித்துக் காப்பாற்றுகி முர்கள். எனவே, யோ கி க ளைக் காட்டிலும் மற்றவர்கள்
கடவுள் சட்டந்தான் கடவுள்

Page 7
366 ஆத்மஜோதி
தான் அதிக ஆன்மிக உணர்வு 1.டைத்தவர்கள் என்று கருது கிறேன். ஏனெனில் யோகியும்
தங்களுள் ஒருவர், அவருக்கு உணவளிப்பது தங்கள் கடமை என்று அவர்கள் உணர்கிருர்
கள். இவ்வாறு பிரிவு ம ன ப் பான்மை இல்லாத அத்வைத உணர்வு பெ ற் ற வ ர் க ளே யோகிகளைக் காட்டிலும் சிறந் தவர்கள்.'
இந்த ஒருமையுணர்வுதான். எல்லா மதங்கள் அல்லது தவ முயற்சிகளுக்கும் சார மாக விளங்குவது. நம்மை அடுத்து உள்ளவர்களுக்கும் சமுதாயத் திற்கும் பயன்படுவதுதான் நமது முழுமுதற் கடமை. சுரண்டல், பலாத்காரம் ஆ கி ய வ ற்  ைற நம்மிடமிருந்தே நாம் களைந்தெறி யாவிட்டால் இக்கடமை நிறை வேறுவதற்கு வழியில்லை. சமயத் துறைப் பண்டிதர்கள், அரசியல் தலைவர்கள், உயர் அதிகாரிகள், அரசாங்க அல்லது பொதுநலப் பணியாளர்கள் - ஆகிய நாம் அனைவரும் நம் அகத்தைப்பரி சோதனை செய்து பார்த்தால் மற்றவர்களுக்குச் சேவை செய் வதைப் பற்றியும் ஆண்டவனை ஆராதிப்பது பற்றியும் உபதே சிக்கும் நாம் ஒவ்வொருகணமும் அ த ஹ் கா க மற்றவர்களைச் சார்ந்து அவர்களைச் சுரண்டியே வாழ்க்கை நடத்துவதை அறி வோம். நாஸ்திகம் வளர்ந்து
கொண்டே வருகிறது என்று ༼མན་ நாம் வ ரு த் த ப் ப டு கி ருே ம்; 'இந்த வகையான நாஸ்திகத் தைக் கண்டு நான் பயப்படவே இல்லை' என்று வினேபாஜி கூறு கிருர், கடவுளின் பெயரால் ஏழைகளை வஞ்சித்தும் அவர் களுக்கு இரக்கங் காட்டாமல் சுரண்டியும் வாழும் ஆஸ்திகர் இ. களைவிட நல்லெண்ணம்படைத்த 鞑 நேர்மை குன்ருத நாஸ்திகர்கள் மிகவும் நல்லவர்கள் எ ன் றே சொல்லலாம்.
ஒரு சமயம் திரு பிர்லா, 'நமது
மனப்பான்மை நாளுக்கு நாள் மோசமாகிக்கொண்டே வருகி றது. நல்ல தன்மைகள் வீழ்ச் சியடைந்து ஆன்மிக உணர்ச் சியே அரு கி க் கொண்டிருக்கி றது. இதைப் பற்றித் தங்கள்
கருத்து என்ன?’ என்று வினே
பாஜயிடம் கேட்டார். பாபா
இதற்கு அளித்த விடை மிக மிகத் தெளிவானது.
‘இதைப் பற்றிப் பயப்படுவ தற்கே இடமில்லை. உ ல க யுத்தத்தின் விளைவாக நமது தார் மிகக் கருத்துக் களி ல் இல வலிவிழந்து வி ட் டன. இதற்கு அவை ஒரு சார்பான வையாக இருந்ததுதான் கTர ணம், செல்வத்தைச் சேர்த்து வைக்கக் கூடாது என்று நமது சாஸ்திரங்கள் சொல் லு கி ன் றன. ஆன ல் நடைமுறையி
நான் மனித ஜாதியில் ஒருவன். அதனுல்
 
 
 
 
 
 
 

லேயே திருடனுக்குத் தண்டனை கொடுத்து சேர்த்துக் குவிப்பவனை இஷ்டம் போ ல்
LI GÖÖT LÈ)
திரியும்படி விட்டு விடுகிருேம்.
திருடுவது இரு க் க க் கூடா
தென்ருல், செ ல் வத்  ைத ச் சேர்த்து வைப்பதும் இரு க் கவே கூடாது. பணம் சேர்ப்
*பவர்கள் தண்டனைக் குரியவர்
கள் அல்ல என்பதைத்தான்,
நான் ஒரு சார்பானது என்று கூறுகிறேன். இத்தகைய ஒரு சார்பான கருத்துக்கள் இ னி
நிலைபெறமாட்டா என்பதே
எனது கருத்து.'
இந்தச் சூழ்நிலையில் நாம் நமது
கருத்துக்களையும் புனர் பரிசி
லனை செய்ய வேண்டும். பழை
யன கழிந்து புதியன புகுதல்
வேண்டும். இத் துறை யி ல் மகாத்மா காந்தியடிகள் ஒரு தொடக்கத்தைச் செய்துவைத்
தார். சத்தியமும் அகிம்சையும் குறிப்பிட்ட ஒரு சிலருக்கு மட்டு மல்ல, சமுதாயம் முழுவதற் குமே சொந்தமான நல்லியல்பு
கள், ஒவ்வொரு செயலும் இவற் \ை ற  ேய அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும் என வலியுறுத்தினர். சமுதாய முயற்
ஆத்மஜோதி 367
சிக்கான வாசலைத் திறந்து விட்டு சமுதாயத்தின் கூட்டு இன்பத் திற்கும் நல்வாழ்வுக்குமான வழி முறையைத் தொடங்கி வைத் தார். அதை நாம் நிறைவேற்ற முனைய வேண்டியது எஞ்சி நிற் கிறது.
இன்று ஒரு புதிய யுகத்தின் -தொடக்கத்தில் நாம் நிற்கிருேம். சமுதாயப் பண்புகள், உண்மை யான சமுதாய மதம் ஆன் மிக உணர்வு, ஆ கி ய  ைவ உருவாகும் காலம் ஆரம்பமா கி விட்டது. வி ஞ் ஞா ன மும் ஆன்மிகமும் இணை ந் து, சுரண்ட்லும் அநீதியும் பலாத் காரமும் அற்ற புதியதொரு உலகத்தை நாம் உருவாக்கும் நிலையில் இருக்கிருேம். சமுதாய பொருளாதாரத் துறையில் இச் சாதனையை நிறைவேற்றுவதற் கான ஒரு முயற்சிதான் ԱLճ՝ தான - கிராமதானப் புரட்சி. ஆன்மிகத்தை அடிப்படையாக வும் செயலை ஆதாரக் கம்பமாக வும் கொண்ட சமுதாய சாதனை அல்லது வழிபாடு எ ன் றே இதைச் சொல்லலாம்.
(கிராம ராஜ்யம் )
டால்ஸ்டாய் பண்ணையில் ஆசிரியர்கள் எதைத் தாம் செய்யவில்லையோ,
அவற்றைச் செய்யுமாறு சிறுவர்களிடம் கொல்லக் கூடாது என்பதை ஒரு விதியாக்கி விட்டோம். ஆகையால் ஒரு வேலையைச் செய்யுமாறு குழந் தைகளிடம் கூறினல், ஒரு ஆசிரியரும் அவர்களுடன் இருந்து வேலை யைச் செய்து கொண்டிருப்பார். எனவே, சிறுவர்கள் எதைக் கற்றுக் கொண்டாலும் அதை மகிழ்ச்சியுடன் கற்றுக்கொண்டார்கள்
- மகாத்மா காந்தி
மனித ஜாதியை விட்டு வேறெங்குங் கடவுளைக் காண முடியாது.

Page 8
368 ஆத்மஜோதி
இரு எழுத்துக்களின் மகிமை! ད།
ஜபம் என்ற கற்பனையைத் தேடிக்கண்டு பிடித்தவரது ஒரு நோக்கம் எழுத்தறிவுக்குச் சுருக்கமான உருவளிப்பதா கும். எழுத்தறிவு ஏகமாய்க் குறையத் தொடங்கியதைக்கண்ட தும் அதன்வாயில் ஜபத்தின் ரொட்டித்துண்டு எறியப்படுமா யின் அதன் குர்ைப்பெல்லாம் அட்ங்கிவிட, வாழ்க்கையைப்பய இ. னுள்ளதாக்குவதற்கு அவனுக்குச் ச ம ய ம் கிடைக்குமென் பது அதன் உட்பொருளாகும்.
வான்மீகி முனிவர் இராமாயணத்தை நூறு இலட்சம் சுலோகங்களில் எழுதினர். அதைப் பறித்துப்போகும்விஷயத் தில் தேவர், அசுரர், மானிடர், ஆகியோரிடையில் சண்டை OTTCTT TTO S S SSS SSTS AAAALLL0SAAAAASAALLLLL S TTTT0S இW IT வினுேபாஜி ·o: கள் வழக்கைத்தீர்ப்பதற்கு அதிகாரியாய் அமர்த்தப்பட்டார். அவர் மூன்று பிரிவினர்க்கும், ஒரு பிரிவுக்கு முப்பத்துமூன்று இலட்சம் சுலோகங்கள் வீதம் பகிர்ந்தளித்தார். அப்பொழுது ஒரு இலட்சம் எஞ்சியது. அதையும் மும்மூன்று கூறுகளிட்டுக் கொண்டே போனபொழுது இறுதியில் ஒரு சுலோகம் எஞ் சிற்று. இராமாயணத்தின் சுலோகங்கள் 'அனுஷ்டுப்' என்ற யாப்புவகையைச் சேர்ந்தவை. அனுஷ்டுப் சுலோகத்தில் முப் பத்திரண்டு எழுத்துக்கள் இருக்கும். சிவபெருமான் அவை களையும் தலைக்குப் பத்து எழுத்துக்களாக பிரித்துக் கொடுத்
கவே, இரண்டு எழுத்துக்கள் எஞ்சி நின்றன. கள் யாவை? "ரா' 'ம' என்பவை. சிவபெருமான் அ வ் வி ரு எழுத்துக்களையும் தாம் செய்த வேலைக்குக்கூலியென்று எடுத் துக்கொண்டார். சிவபெருமான் தமது எழுத்தறிவை இரண்டு எழுத்துக்களைப் பெறுவதோடு நிறுத்திக்கொண்டதாலேயே 。 எந்தத் தேவனே, அசுரனே, மானிடனே அவருடன் போட்டி யிட முடியாமற் போயிற்று. மகான்களும் இலக்கியத்தின் சாரம் முழுவதையும் ராம நாமத்தில் கொணர்ந்து வைத்து
நான் நம்பிக்கை வைப்பது கடவுளிடம் மட்டுமே.
 
 
 
 
 
 
 
 
 
 

б,
ஆத்ம ஜோதி 369
விட்டார்கள். ஆனல் துரதிர்ஷ்டமுள்ள பாமரமனிதனுக்கு இது தெரிந்தால்தானே!
மகான்கள் இராமாயணத்தை இரண்டு எழுத்துக்களில் முடித்துவிட்டார்கள். ரிஷிகளோ வேதங்களை ஒரே எழுத்தில் அடக்கிவைத்துவிட்டார்கள். ' எழுத்தறிவு பெறும் ஆசை உன்னை விடவில்லையென்றல்'ஓம்' கார ஜபம் செய், போதும்' என்பது ஒர் ரிஷி வாக்கு.
பொன்னிலும் சிறந்தது!
ஆங்கில நாட்டிற்கு அணியென ஒங்கிப் பாங்குற விளங்கும் லண்டன்மா நகரில் மாணவர் ஆகி மாண்புறு முறையில் காந்தியார் கல்வி கற்றிடும் காலை; மெட்ரிகு லேசன் தேர்வு தன்னிலே பொது அறிவு என்னும் பாடப் பகுதியில் வினவுறு தாளில் விரவிய தொருவின. "பொன்னிலும் பொலிந்து விளங்குவ தெதுவோ?
என்பதே அவ்வின! எண்ணிய காந்தியார் வினவுக்கேற்ற வியத்தகு விடையாய் நன்கு நவின்றனர் காண்மின், 'வாய்மையே!' என்று ஆய்திற னேடே!
- வி. ஜி. சீனிவாசன்
நான்மக்களிடம் நம்பிக்கைவைப்பது கடவுளிடம் நம்பிக்கைவைப்பதால்தான்

Page 9
370
ஆத்மஜோதி
காந்தி மகான் துதி * ,
qLMLL AiLeM eMeLMeLALSeM LM MAL qAAiLMTTLSL ALLseTSS TTSLTS SqLLS
வாழ்கநீ! எம்மான், இந்த
வையத்து நாட்டி லெல்லாம் தாழ்வுற்று வறுமை மிஞ்சி,
விடுதலை தவறிக் கெட்டுப் سمی பாழ்பட்டு நின்ற தாமோர் ^?
பாரத தேசந் தன்னை வாழ்விக்க வந்த காந்தி 鶯
மஹாத்மா! நீ வாழ்க! வாழ்க!
- பாரதியார் ) இத்தனைநாள் உலகமெலாம் இருந்தறிந்த
பெரியவர்கள் இசைத்த ஞானம் அத்தனையும் ஒருருவாய்த் திரண்டதெனக்
கலியுகத்தே அவதரித்தோன்
சத்தியமே மந்திரமாய் சாந்தமொன்றே
தந்திரமாய் சமயம் தந்த உத்தமனும் காந்திமுனி உச்சரித்த
சாத்விகத்தை உறுதிகொள்வாம்.
- இராமலிங்கம்பிள்ளை
ஆயிரமாண் டுக்கொருகால் அவதாரம் செய்திடுவர் பெரியார் என்ப நீயவருள் ஒருவனெனல் நிறைமதிநேர் மின்மினியென் றுரைப்ப தொக்கும் மாயிருஞா லத்தினிலே நின்போல
வாழ்ந்திட்டான் ஒருவன் உண்டோ? . ܐ ܐ தாயனையாய்! தண்ணளியே! சத்தியமே!
தவப்பழமே தன்னேர் இல்லாய்!
- Éfrtu. (2).gifra
ஆயிரம் நாமங்கள் உளவாயினும் அனைவர்க்கும் கடவுள் ஒருவனே
 
 

ஆத்மஜோதி | 37 I
எனது ஐரோப்பிய யாத்திரை அநுபவங்கள்
(க. இராமச்சந்திரன்)
(இலங்கை வானுெலிப் பேச்சைத் தழுவி வரையப்பட்டது)
ஐரோப்பிய யாத்திரை அநுபவங்கள் என்னும் இத் தலையங்கம் சிலருக்கு வியப்பைக்கொடுக்கலாம். வியாபார அலுவலாக ஜேர்மனியில் சுற்றுப்பிரயாணஞ் செய்துவிட்டு, இங்கிலாந்து சென்று கொண்டிருந்த ஒர் பம்பாய் இந்துவை ஃபினுங்போட் விமான நிலையத்தில் சந்திக்க நேர்ந்தது. நமது நாட்டு வழக்கப்படி, ஊர், பேர், உத்தியோகம் முதலியவற் றை விசாரித்த பின்னர், 'நீங்கள் ஐரோப்பியா வந்த நோக்கம்யாதோ?’ என்று அவர் கேட்டார்.'யாத்திரை செய் கிறேன்' என யான் இருசொற்களில்பதில்சொன்னதும்அவர் உண்மையில் திடுக்கிட்டுப் போனர்." என்ன ஐயா! இந்தியா விலிருந்து ஐரோப்பாவுக்கு யாத்திரைக்காக வரும் இந்துவும் இருக்க முடியுமா? ' என்று இரண்டாம் கேள்வி போட்டார். 'இந்தியாவில் வியாபார நிலையங்களும், இயந்திர சாலைகளும் இருப்பதுபோலவே, ஐரோப்பாவில் யாத்திரைக்குரிய தலங் கள் உள்ளன; தரிசிக்கவேண்டிய பெரியார்கள் உளர். ' என அடக்கமாய்ப் பதில் சொன்னேன். ' உங்கள் சுத்த வெள் ளைப் பருத்தி உடையே இக் கண்டத்திற்கு வித்தியாசமா கத்தான் இருக்கிறது" என ப் புன்சிரிப்புடன் கூறிவிட்டு, முன்னுெருதரமும் பரிஸ் நகருக்குப் போயிராத நீங்கள், ஃபிரெஞ்சு மொழி தெரியாத நிலையில், இரவு பிரயாணத் தை எடுத்தது புத்தியான விஷயமல்ல. ஆகையால், நடுநிசி யில் பரிஸ் சேர்ந்ததும் கவனமாய் இருங்கள்’ என்று எச்ச ரிக்கை கொடுத்தார். அவர் அன்புடன் கூறிய புத்திமதிக்கு நன்றி கூறி 'உள்ளத்தில் அன்பு என்னும் மொழி சதா பேசிக்
கடவுள் துன்பத்தை நிவர்த்தி செய்ய தாமே நேரில் வருவதில்லை.

Page 10
37.2 ஆத்ம ஜோதி
கொண்டிருந்தால் எல்லார்க்கும் அது விளங்கும், எவ்வித தீங் கும் நேராது' எனச் சொல்லிப் பிரிந்தேன். அதே அன்பரு டன் பின்னர் ஒரே விமானத்தில் பம்பாய்க்குப் பிரயாணஞ் செய்யும் சந்தர்ப்பத்தை திருவருள் கூட்டியது. அப்போது, ஐரோப்பாவில் யான் பெற்ற சில அற்புத அனுபவங்களைக் கேட்டு அவர் முன்னி ம் பன்மடங்கு வியப்புற்ருர்,
%سمي
茄, நமது நோக்கம் நாம் வாழ்க் & ளலட்சியத்தைப் பொறுத்தே
கையைப்பற்றிக் ெ ποδοι அமையும். வாழ்க்கைை பல மக்கள் கண்கொண்டுபார்க் கின்றனர். அதை ஒரு பெரும் போராட்டமாகக் கருதுவோ ருண்டு. களியாட்டமாகவோ சூதாட்டமாகவோ எண்ணு வோருண்டு. கடுந்திண்டாட் படமாகச் சிந்தித்து வருந்து
tra என்று சொல்லி வாழ்ந்து பவ்வேறு விதத்தில் கருதும் ளர். இவர்கள் ம த் தி யி ல் 1 பேணும் மக்களும் வாழ
வித்தியாசமான சமயநெறிகளைப் பின்பற்றும், மக்களிடையே சந்திக்க முடியும் யான் பெற்ற அநுபவங்கள் இப் பேருண் மையை ஸ்திரப்படுத்திவிட்டன பாரமார்த்திகம் ஆசியாவின் தனித்தர்மம் என்ருே, உலகாயதமே, ஐரோப்பாவின் சாதா ரண தன்மையென்ருே இன்று எவராவது கூறமுடியாது. இருபதாவது நூற்றண்டில் இரண்டும் எல்லாக் கண்டங்களி லும் பரவியுள்ளன. ஒன்று கூடியும் மற்றையது குறைந்தும் இருக்கலாம்; வித்தியாசம் அம்மட்டே.
அடுத்த படியாகக் கூறவேண்டிய பிறிதோர் முன்னு ரையும், உண்டு. எனது ஐரோப்பியப் பிரயாணம், முக்கிய
y
ஆகாரமில்லாமல் கூட பல நாள் வாழ முடியும்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஆத்மஜோதி 373
மாக ஜேர்மனியில் மார்பேக் சர்வகலாசாலையில் நடைபெற்ற சர்வமத சரித்திர மகாநாட்டில்கலந்து கொள்வதற்காக என் பதைப்பலர் அறிவார்கள். ஆனல், யாத்திரையின் அட்டவணை அமைப்பிற்குத்தூண்டுதலாக விருந்தஅந்தரங்கக்கருத்துக்கள் சிலஉள. தொடர்ந்துவரப்போகும் இக் கட்டுரைகளை அன்பர் கள் வாசித்து ரஸித்துப் பயன் அடைவதற்கு, இக் கருத்துக் களையும் விளக்க வேண்டியது எனது கடமையென நம்பு கிறேன். அன்பர்கள் இதனைத் தற்புகழ்ச்சியாகக் கருதார்கள் என்பதும் எனது நம்பிக்கை "W"
ܪ
த என் உள்ளத்தைக் கொள்ளை தர மூர்த்தி நாயனர் அருளிய ழுவதையும் மனப்பாடமாகச்
எட்டுவயதிலேயே கிடைத்த
சின்னஞ் சிறுவயசிலிரு கொண்டது அடியார்பக்தி திருத்தொண்டத் தொகை சொல்லும் புண்ணியம் என ஒன்று. அக்காலக் கல்விமு | &l அப்பதிகத்தின் பத்தாவது பாடல் என்றுமே என் சிந்தனையில் இருந்துள்ளது. அறிவு மல øj Girlfri, G
அதல்ை உள்ளம் விரிய வி "அப்பா அடியார்க்கும் அடியேன்” எற சுந்த
கருத்தும் விரிந்து கொண்டே வந்தது என்னைப் பொறுத்த மட்டில், சைவசமயத்தின் சம்ரஸ் மாண்பின் தனிச்சிறப்பிற்கு வித்திட்டது இந்த ஒருவரியோம். இதற்கு விளக்கம் தந்த சேக்கிழார் சுவாமிகள் 'மூவேந்தர் தமிழ் வழங்கும் நாட்டுக் கப்பால், முதல்வனர் அடிச்சார்ந்த முறைமையோடும்' என அப்பாலாந் தன்மையையும், 'நாவேய்ந்த திருத் له "افتاب « தொண்டத் தொகையிற் கூறும் நற்ருெண்டர் காலத்து முன்னும் பின்னும்' எனக் காலத்தால் அப்பாலாம் இப்பா லாம் தன்மையையும், அருமையாய்க் காட்டிய விதமானது, எனது ஆர்வத்திற்கும் ஆராய்ச்சிக்கும் அரை நூற்ருண்டு காலமாக ஆதரவளித்து வந்துள்ளது
-தொடரும்1
மக்கள் மூலமாகவே காரியத்தை சாதித்துக் கொள்கிறர்.

Page 11
374 ஆத்ம ஜோதி
ܓܠ மனித இயல்பு
இலட்சியத்துக்காகத் துன்பத்தை ஏற்றுக் கொள்பவர் தங்களையும் மனித ஜாதியையும் உயர்த்திக் கொள்கிறர்கள்.
மனிதனுடைய இயல்பு தீயதேயன்று. மிருகங்கள் கூட அன்புக்கு அடிபணியக் காண்கின்றேம். மனித இயல்பு பற்றி நாம் சந்தேகப்படவே வேண்டாம்.
மிருக இயல்பை விட்டவனே மனித இயல்பைப் பெறு கின்றன். அஹிம்சையை அனுஷ்டிக்காதவன் மனித உருவம் உடையவனுயினும் நம்முடைய மூதாதை என்று கூறப்படும் மனிதக் குரங்கின் தன்மையையே உடையவன்.
நீரானது ஆவியாகி உயர்ந்து பின் நீராகி உலகத்தைக் காக்கின்றது. அதுபோல் நாமும் சுயநலத்தை விட்டு தெய்வத் தன்மை பெற்றுப் பின் மக்களுக்குச் சேவை செய்தல் வேண் டும்.
- மகாத்மா.
குறைகள்
அடியார்களிடம் கூடக் குறைகள் உண்டு. அவர்களே அடி யார்கள் என்பது அவர்களிடம் குறைகள் இல்லை என்பதனு லன்று. அவர்கள் தங்கள் குறைகளை உணர்ந்து அவைகளை மறைத்து வையாமல் திருத்துவதற்காகச் சதாகாலமும் முயல் வதனுல்தான். δ)) ージ"
என் குறைகளைத் தங்கம் நிறுக்கும் தராசில் நிறுப்ப தில்லை. அணுவை அண்டமாகச் செய்தால் மட்டுமே அவை, களை நான் நீக்க முடியும். மனிதன் தன்னுடைய குறைகளைச் சரிவர உணர்ந்து கொள்ள முடியாது. அதனுல் அவற்றைப் பெரிதாகக் கருதிக் கொள்வதே அவற்றைப் போக்குவதற்கான ழி மகாத்மா.
لازمويلو
A S G S S AqASqSqSqqqSqS qeSASA S S SAASAAAqee - - - - - , ,  ܲܚ
கடவுளேதான் உயிரும், உண்மையும், ஆவார்.
 
 

ஆத்மஜோதி 375
சுத்தானந்தரின் கடிதங்கள் (15)
சேரமாதேவி குருகுலம்.
அன்புள்ள சகோதரருக்கு , உள்ளார்ந்த அன்பு வணக்கம். மஹாத்மா காந்தியடிகளின் யோசனை மறுக்க முடியாதது. ஆனல் எதிரிகள் ஏற்றுக்கொள்ள வேண்டுமே. தாங்கள் பெல்காமிலிருந்து எழுதியது போல், தேஜஸ், வர்ச்சஸ், தார்மீகஜீவனம் இவை மகாத் ாவின் வாக்கிற்கே ஒரு சக்தியை அளிக்கின்றன. உண்மை; அதே தார்மீக ஜீவனமுள்ளவர்கள் உடனே இணங்குவார்கள். ஆனல் தமிழ்நாட்டின் தலைவிதியைத்தான் நோகவேண்டும். நம்மிடையே ஒரு குருகோவிந்தன் இருந்தும், நாம் ஓர் அகாலிக் கூட்டமாக முடியா திருப்பது வெட்கம்; வெட்கம்!
நாம் திருநெல்வேலியில் கம்பன் திருவிழ்ா நடைபெற்ற அன்றி ாவு ஆற்றுமணலில் தனியே பேசியது தங்களுக்கு நினைவிருக்க லாம் என் சித்தம் யோக சித்தியிலேயே ஆழ்ந்துவிட்டது. நான் பரிபூரணனுகாமல், என்னை அரைகுறையாய் வைத்துக்கொண்டு மற் I) வர்களேக் கரையேற்றப் புகுவது, குருடனைக் குருட்ன் நடத்துவதா கும். ஆதலால் இன்று முதல் நான் இரண்டு காரியங்களிலேயே கவ னம் செலுத்தத் தீர்மானித்திருக்கிறேன்: (1) தவயோகம், (2) அகில ஞானப் பொக்கிஷங்களை ஆராய்ந்து கவிதையாகவும் வசனமாகவும் தமிழை வளப்படுத்துதல். இவற்றிற்குத் தினம் பதினைந்து மணி நேரம் செலவிட்டு வருகிறேன். மீதிநேரத்தில் அத்தியாவசியமான பொதுநலங்களை என் இயல்பிற்கேற்றபடி மூன்றேமணி நேரத்திற்கு மேற்படாமல் செய்ய முடியும். நான் பலவழிகளிலும் பூரணம் பெற்று, தெய்வசாட்சாத்காரம் பெற்று, ஸஹஸ்ரார சித்தியால் உலகிற்கு உதவவேண்டும் என்று மனச்சாட்சி சொல்லுகிறது. இப்போது மார்க் '? சூசுஷ்மாகாசத்தின் மூலம் சம்ப ஜாலங்களை உலகெல்லாம்
ரப்பலாம் என்று கண்டுபிடித்திருக்கிருன். அதைவிட அதிசூசஷ்ம மான மனத்திற்கும், அதனினும் பன்மடங்கு சூசுஷ்மமான சுத்தான் மாவிற்கும் அபார சக்தி உண்டு. யோகத்தால் அந்தச் சக்தி  ைய வளர்த்தால், உள்ள இடத்திலிருந்தே நமது எண்ணங்களை உலகெல் லாம் பரப்பி, மனித சமுதாயத்தில் புதிய மாறுதல்களை உண்டாக்க லாம் என்று எனக்கு உறுதியாகிறது. நான் யோகசாஸ்திரங்கனையும் அனுபவத்தையும் ஒட்டியே இப்படிச் சொல்லுகிறேன். இக்காலம் அச்சிலும் மேடையிலும் அலறி நாம் செய்வதைவிட, ஒரு நல்ல யோ கி குகையிலிருந்து அபாரமான காரியங்களைச் சா தி க்க
ஆல்ை பிரார்த்தனேயில்லாமல் அரைவினுடி கூட ni Typ (UPLQ U (Tgl:

Page 12
376 - ஆத்மஜோதி
லாம் என்று தோன்றுகிறது. என் மனம் காடு மலை வனந்தரங்க ளைத் தேடுகிறது; ஏகாந்தத்தை விரும்புகிறது. இப்போ நடக்கும் " விவாதங்களும் அபாண்டமான புகார்களும் என் கண்ணைத் திறந் தன. தமிழ்நாடு பெரிய காரியங்களுக்கு இன்னும் தயாராயில்லை. காங்கிரி, சபர்மதி, சாந்திநிகேதனம், இராதாசாமி சத்சங்கம் போன்ற பெரிய நிலையங்கள் நாட்டி வேலை செய்ய ஆர்வம் உண்டு. ஆனல் காலம் எதிரிடையா யிருக்கிறது. அபாரமான தெய்வ பலமும், புத்தி சாமார்த்தியமும், தியாக தீரமும், சாதிமத சாத்திர கோத்திர சள்ளைகளில்லாத அகண்ட சுத்தான்ம சமரஸானுபவமும், ஆத்மசக்திசி யும் இருந்தாலே இனி நாம் பெரிய காரியுங்கள் செய்ய அருகரா வோம். அப்படிப்பட்ட சக்தியை யோகத்தால் வளர்த்துக் கொண்டு ஈசுவர ஆதேசம் பெற்ருலே நாம் மகத்தான காரியங்களைத் தொடங்கலாம் என்று தோன்றுகிறது. ஆதலால் இன்றுமுதல் லெள கிக காரியங்களைக் குறைத்து, யோகசாதனத்திற்குப் பெரும்பாலான நேரத்தைக் கொடுக்க விரும்புகிறேன். வாரமெளனத்தைத் தினமெள னமாகவே மாற்ற வேண்டும். அத்யாவசியமாக உயர்ந்த விஷயங்க ளைப் பற்றி நன்முகச் சிந்தித்து இரண்டொருமணி நேரம் பேசி மீதி நேரம் மெளனமாகயிருந்தே ஆத்ம ஜயமும் கலைவெற்றியும் அடைய உறுதிகொண்டுள்ளேன். உலகில் நான் எந்த இடத்திலும் அபிமானம் வைக்காமல், அகண்ட சுத்தசக்தியிடமே என்னை, முழுதும் அர்ப்ப னித்திருக்கிறேன். என்னைப் பக்குவப்படுத்த அவள் விட்ட வழியிற் சென்று, அவ்வப்போது எதிரும் நல்ல காரியங்களை அவளுக்கே கர்ம யக்ஞமாகச் செய்துவிட்டு, பலனை அவளுக்கே நிவேதிப்பேன். தியா னத்தால் ஞானம் வளர்த்தல், பரமபக்தியால் ஈசுவர கிருபைக்குப் பாத்திரமாதல், நிஷ்காம்ய கருமத்தால் உலகாலயத்திற்குத் தொண்டு செய்தல் இம் மூன்றையும் எனது ஜீவ ன விர த ம ச முன்பே கொண்டுதான் துறவணிந்தேன்.
ஆகையால் நான் இனி எனது பர்ணசாலையளவில் இருந்து நிஷ்
டானுபூதியுடன் பேனவால் இயன்றதைச் செய்வேன். இப் போது" நடக்கும் கிளர்ச்சி குருகுலத்தை வளரவிடாதென்று தெ ரி கிற து ஆனல் இதைக் கிளப்பியவர்களே பிற்காலம் ஹிந்து தரும சே  ைவ
யைப் போற்றுவார்கள். அவர்களிடமும் மனச்சாட்சியிருக்கிறதல்லவா?
தங்களிடம் என் அன்பு என்றும் தீவிரமாக இருக்கும், எனது அந் த ராத் ம நிலை, காலநிலை இரண்டையும் உத்தேசித்தே இக் கடிதம் எழுதலானேன். பாரதசக்தி மஹாகாவியம் முடிந்தது. என்
s
உள்ளத் தூய்மையில்லாதவர் பிரார்த்தனே'செய்ய இயலாது.
 

ஆத்மஜோதி 377 WM|| ||I/M||
விரதம் பலித்தது. திருவருள் கூடினல் அதை மீண்டும் செப்பனிட்டு " வெளியிட வேண்டும். தமிழருக்கு என் கடமையைச் செய்தேன். இனித் தமிழர் கடமை என் அறிவுச் செல்வம் தமிழர் பொது வு டைமை எந்தாய் வாழ்க.
"பாரதசக்தி ஸம்பூர்ணமாய்விட்டது; இன்னும் இரண்டு தரம் உருக்கி வார்த்தால், உலகிற்குத் தங்கள் கலைநாக்காற் சொன்ன து போல் ஒரு மகாகாவியம் என்றும் பயணுகிக்கொண்டிருக்கும். ஏராள மான நூல்களும் எழுதியாயிற்று. இனி, எழுதியதை சாட்சாத்கரித்து ஈசுவரனின் ஆதேசத்திற்குக் காத்திருக்க விரும்புகிறேன். ஆத்மநேயன்
ஐயர் எழுதிய பதில்; பூரீ பாரதியாருக்கு-, நம்ஸ்காரம். தங்கள் அந்தக் கரணத்தையும் யோகசித்தியின்பால் ஆரோகணிக்கும் சித்தத்தை யும் முன்பே அறிந்திருக்கிறேன். நான்வந்து நிஸ்சலமாகத் தங்கள் சாதனம் நடக்க வேண்டிய ஏற்பாடு செய்கிறேன்; பாரதசக்தி மஹாகாவியம் முடிந் தது பற்றி சந்தோஷிக்கிறேன்; அது "மஹாகாவியம்' என்பதை மறுபடி
யும் ஸ்திரப்படுத்துகிறேன். ஸஹோதரன், வ. வெ. சு. ஐயர்.
- A .
விவேகானந்தர் கட்டுரைப் போட்டி
"கொமம்பு இந்து வாலிபர் சங்கத்தின் மாத சஞ் சிகையாகிய இந்க இளைஞன் சுவாமி விவேகானந் தர் நினைவு குறித்து ஒரு கட்டுரைப்போட்டி நடத்த ஒழுங்கு செய்துள்ளது. கட்டுரைகள் இந்து இளைஞ எனில் இரண்டு பக்கங்களுக்குக் குறை யா ம லும் | [5 IT 6Ջ/ பக்க ங் களு க் கு மே ற் படா மலும்
இருக் க வேண்டும். எல்லோரும் பங்குபற்றக் | கூடிய இப்போட்டிக்குப் பிரவேசக்கட்டணம் ஏதும் 1
இல்லை.
பலருடைய வசதிக்காக இப் போட்டியின் முடிவு திகதி 15 - 11 - 61 ஆகப் பின்போடப்பட்டிருக்கி றது. முறையே 50/- 307, 20/-, பெறுமதியான மூன்று பரிசுகள் வழங்கப்படும். மேலும் விபரம் வே ண் டு வோர் 'விவேகானந்தர் கட்டுரைப்போட்டி' 100, நொறிஸ் கல்ை வீதி, கொழும்பு - 10 (இலங்கை) என்னும் விலாசத்திற்கு எழுதலாம். W
"பிரார்த்தனே என்பது வாயால் மாத்திரம் ஐபிப்பதாகாது.
W

Page 13
37.8 ஆத்ம ஜோதி
கஞ்சன்காடு . ஆனந்தாச்சிரமச் செய்தி
1961 - ஆவணி - 19ம் நாள் பூஜியப் பப்பா தற்போது சுகயினமாக இருக்கிருர், அவர் ஈரல் சம்பந்தமான நோயி ல்ை பாதிக்கப்பட்டு இருப்பதாக டாக்டர்கள் அபிப்பராயப் படுகிறர்கள். அவரை சிறிது காலம் ஒய்வெடுத்துக் கொள் ளும்படியாகக் கூறியிருக்கின்றர்கள். கடிதத் தொடர்புகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருக்கின்றன. -
கிருஷ்ணுபாயின் பிரார்த்தன.
எல்லாம் தன்னுளடக்கி, எங்கும் வியாபித்திருக்கும் என்னருமைப் பப்பாவே, உம்மை எங்களுக்குக் காட்டுவதற் காக நீர் ராமதாஸ் உருவத்தில் தோன்றியிருக்கின்றீர். உங்கள் உடலில் ஈரல் நோயினுல் தாங்கள் வருந்த வேண்டுமென்று விரும்பியிருக்கிறீர்கள். இந்த நோய் உங்களிடமிருந்தே விந்தி ருக்கிறது. ஏனென்றல், உங்களைத் தவிர வேறு யார் உண்டு? என்னுடைய ஒரே ஆசையும், பிரார்த்தனையும் இந்த நோயி லிருந்து சீக்கிரம் விடுபட்டுப் பூரண சுகம் பெற வேண்டு மென்பதே. சுகமடைந்து, இந்தப் பிரபஞ்சத்தில் உள்ளவர் களின் துக்கத்தையும், துயரத்தையும் அகற்றி நிம் ம தியையும், பரமானந்தத்தையும் கொடுத்தருள்வீர்களாக, கடவுளின் பிள்ளைகளாகிய உங்களிடம் நான் வேண்டு கோள் ஒன்றை விடுக்கிறேன். நீங்கள் அவர் நாமத்தைப் பலமுறை ஜபிக்கவும். உங்களுடையபிரார்த்தனைநமதுஎல்லாம் வல்ல குருவின் சுகவீனத்தை நீக்கும். அதனுல் மக்களின் துயரம் நீங்கும். பதினெரு கோடி நாம ஜபம் விரைவில் எழுதியும், ஜபித்தும் முடிப்பதென்பது எனது சங்கல்பம், ராமநாமத்தை எந்நேரமும், எங்கும் எழுதவும், ஜபிக்கவும் உங்களை நான் வேண்டிக்கொள்கிறேன். ஒவ்வொரு நாளும் நீங்கள் ஜபித்த நேரம் எழுதவும், நீங்கள் எழுதின எண் ணிைக்கையின் தொகையும் ஆஸ்ரமத்திற்கு மாதம் ஒரு முறை எழுதி அனுப்புங்கள். ராம நாமத்தையோ அல்ல து வேறு எந்த நாமத்தையோ எழுதலாம், ஜபிக்கலாம்.
தியாகம்தான் சிறந்த வீரம்.
ιγκ
*

ஆத்மஜோதி 379 ற மனிதப் பிறவி
எப்பொழுது எவ்விதம் பயன்பெறுகிறது?
பிறந்த மனிதன் ஒருநாள் கண்டிப்பாய் மறைந்து போகிருன். மறைந்து போனவன், மறைந்தபிறகு மறுபடியும் ஏதோ ஒரு வித ஜீவராசியில் பிறக்கிருன் என்பது பல பெரியோர்களின் தீர்மானம். நம்மைப் படைத்து, காத்து, முடிவில் அழித்துவிடும் கடவுள்கூட இந்தத் தீர்மானத்தையே, பல சமயங்களில், பல முறைகளால், இவ் வுலகத்தாருக்கு அறிவுரைத்திருக்கிருர், இப்பிறவியில் நமக்கு, நாம் பெற்றிருக்கும் துன்பங்களே விலக்கிக் கொள்ள வேண்டுமென்றும், துன்பங்களையே அளிக்கக்கூடிய சிற்றின்பங்களைக் கண்ணெடுத்துப் பார்க்கக் கூடாதென்றும், தோஷமற்ற உண்மையான ஆனந்தத்தைப் பெற்றுவிட வேண்டுமென்ற ஆசை, இருக்கிறது. இந்த ஆசையே நமக்கு அந்த ஆனந்தத்தைக் கிட்டும்படி செய்ய மூலகாரணம் என் றும் தோன்றுகிறது. இந்த ஆசை இக்காரணத்தால் பரமமங்கள கரமானது என்ற நம்பிக்கையும் ஏற்பட்டிருக்கிறது. மறுபிறப்பில் இப்படிப்பட்ட மங்களகரமான ஆசை ஏற்படுமோ என்ற சந்தேகமும் இருக்கிறது! ஆகையால் இப்பிறவியிலேயே நமக்கு உண்டாயிருக்கும் இந்த நிர்தோஷமான உண்மையான ஆசையைப் பூர்த்தி செய்து 29- வேண்டும். இதுவே மனிதன் செய்யவேண்டிய காரியமா
, தோஷமற்ற, ஆனந்தத்தைப் பெறவேண்டுமென்ற ஆசை இப்பிறவியில் நிறைவேற வேண்டுமானல், இந்த ஆசை தீவிர மாக இருக்க வேண்டும். மற்ற ஆசைகளுக்கு நம்முடைய மனத்தில் இடம் தரலாகாது. பொன், பெண், கீர்த்தி இவைகளில் லவலேசமும் மோஹம் கொள்ளலாகாது. சிற்றின்பங்களில் பற்றில்லாமல் ஆன காலத்திலேதான் தோஷமற்ற உண்மையான ஆனந்தத்தில் ஆ  ைச வளரும். இந்த ஆசை வளர்ந்தால் ஒழிய அது பூர்த்தியாகாது. இந்த ஆசை வளர, வளர, நம்மிடம் நற்குணங்கள் குடிகொள்ள வரும், ஸர்வ பூததயை, மனத்தின் தூய்மை, பிறரை ஏமாற்ருமல் இருப்பது, என்ற பலவித குணங்கள் நம்மிடம் குடிவந்து நம்மைத் தூய்மையான ஆனந்தத்தில் மூழ்க அடிக்கும். எல்லா ஜீவன்களிட மும் சகோதர வாஞ்சை ஏற்படும். இவ்வளவு நற்குணங்களும் நம் மிடம் கூடி வாழ்ந்துவர, நமக்கு ஏற்பட்டிருக்கும் நிர்தோஷமான உண்மையான ஆனந்த ஆசையைப் பூர்த்தி செய்து கொள்ளத் துடிப்பு ஏற்படும்.
இந்தத் துடிப்பு ஏற்பட்டவுடன், நம்முடைய வாழ்க்கையின்
தியாகத்தின் ஆதியும் அந்தமுமே பிரார்த்தன.
鱲

Page 14
386) || ஆத்ம ஜோதி
ஒவ்வொரு நிமிஷமும், அந்த ஆனந்தத்தை நோக்கியே பாய்ந்தோ டும். அப்பொழுது, இப்படிப்பட்ட ஆனந்தத்தைப் பெற்ற அடியார்க ளின் வரலாறுகளே நம்முடைய செவிகளில் பாயும். இப்படிப்பட்ட அடியார்கள் கோடிகள்ானலும், பற்பல நாடுகளைச் சேர்ந்தவர்க ளாணுலும், பல மத ஆசாரங்களைக் கடைப்பிடித்தவர்களானுலும், எல்லோருேைய அனுபவத்திலும் ஒற்றுமையே காணப்படும். காணப் படும் அனுபவ ஒற்றுமையை ஒருவாறு கூறுவோமாகில், அது பின் வருமாறு இருக்கும்; "கடவுளே ஆனந்தம். அவ ன ரு கி லி ரு ந் து , அவ னு ை பய. கரு ணை ததும்பும் லீ லே களைக் கண்டு ( ዎና தன்னை மறந்து சுகித்திருப்பதே அவனே (ஆனந்தனன கடவுளை) பெற்ற தாகும். இந்த ஆனந்த நிலையிலிருப்பவனுக்கு இரண்டு வஸ்துக்கள் தான் புலப்படும். வேறு வஸ்துக்கள் கிடையாது. பகவானுடைய கிருபாரூபமான பகவத்லீலையும் அதை அனுபவிக்கும் ஜீவனுடைய அழிவற்ற ஸ்திதியும். இந்த நிலையில் ஜீவன் அனுபவிப்பது ஆனந்த மயமான கடவுளைத்தான். இந்த நிலையை அளிப்பவனும் பகவான். இந்த நிலையை அடைய வேண்டுமென்ற ஆசையை அளிப்பவனும் பக
/**
GJIT 657
r
அடியார்களின் அனுபவ ஒற்றுமை மேலே கண்டபடி, இதை ப்ருந்தாவனத்தில் காணலாம். நிர்தோஷமான உண்மையான ஆனந் தத்தில் ஆசை கொண்டவர்கள் இந்த பிருந்தாவனத்திற்கு இழுக்கப் பட்டு வருகிருர்கள். பிருந்தாவனவிஹாரியால் இழுக்கப்பட்டே இங்கு வந்ததாய் உணருகிருர்கள். பகவானன கண்ணனுக்கு எல்லா இட மும் சொந்தமானுலும், இந்த பிருந்தாவனம் அவன் குழந்தையாயி ருந்து விளையாடும் இடமில்லையா? கண்ணன் விளையாடும் இடத்திற் குக் கண்ணனே அழைத்து வந்ததை எண்ணி இதில் நுழையும்போதே" அந்த பிரியன் என்னென்ன செய்யப் போகிருனுேவென்று மனது குதுரஹலத்துடன் எண்ணுகிறது. அப்பொழுதே யமுனைமணல், யமுனை ஜலம், மயில்கூட்டங்கள், மண்டுகள். நாய்கள், முதலிய எல்லா رهs) و(* துக்களும் நம்மை அன்புடன் வரவேற்கிறதை அனுபவிக்கிருேம். வெயிலுக்கும் மழைக்கும் ஒதுங்க இடம் தரும் தருக்களை ஏராள மாகக் காண்கிருேம். கண்ணில் படாமல் அழைத்துவந்த கண்ணன், இவ்வளவு உருவங்களில் நம்முடைய கண்களில் தோன்றுகிருன் என் பதை உணருகிருேம். எல்லா உலக ஆசாபாசங்களைத் துறந்து கண் ணனே கதியென்று கண்ணனிருக்கும் அந்த இடத்திலேயே வசிக்கும் பாக்கியசாலிகளைப் பார்க்கிருேம். அவர்கள் நம்மை வணங்குகிருர்கள். அவர்களுடைய முகமலர்ச்சியால் நம்மிடம் அவர்களுக்கு ஏற்படும் அன்பை வெளியிட்டு நம்மை வரவேற்கிருர்கள். அவர்களை மஹாத்
உண்ணுவிரதமே என்னுடைய ஊன்றுகோல்.
 
 
 
 
 

ஆத்மஜோதி 38
மாக்கள் என்று நாம் முதலில் எண்ணிய போதிலும், பிறகு அவர்கள் اور பகவானை கண்ணனே என்பதை அறிகிருேம். ஏனென்றல், பகவா
னை கண்ணனுக்குத்தான் நம்மிடம் இவ்வித *чt–48йр தோஷத் தைக் காணுத அன்பு உண்டு என்று நம்முடைய உள்ம் தெரிவிக்கி றது. கண்ணனுடைய உருவேயான அந்தப் பரமபுருஷர்க்ள் செய்வ தையே நாமும் செய்ய வேண்டுமென்று தோன்றுகிறது. அவர்கள் அங்கு இருக்கும் ஆலயங்களுக்குச் சென்று, கண்ணனுடைய நாமங்க ளையும் புகழ்ச்சியையும் பாடி மகிழ்ந்து, ஆடிக்கூத்தாடுகிருர்கள்: \ച& மறக்கிருர்கள். கர்வமற்று த ரை யி ல் கட்டிையைப்போல்
விழுந்து வணங்குகிருர்கள். நாமும் இப்படியே செய்து வருகிருேம். காலம் முழுதும் இவ்விதமே ஒடுகிறது. இது சிலசமயம் ஆச்சரியப் படக்கூடியதாயிருக்கிறது. எதையோ நாடி இவ்விதம் செய்வதில்லை. இவ்விதம் செய்வதின் பலன் இவ்விதம் செய்வதே என்று அறிந்து விடுகிருேம். இதுவே பக்தி. இதுவே பிரேமை. இந்த நிலையை அளிப் பது பிருந்தாவனம்.
இந்தப் பிருந்தாவனத்திற்குக் கிருஷ்ணனுல் இழுக்கப்பட்டு வந்த ஒரு ஜீவனுடைய பிருந்தாவன வாழ்க்கையைக் கவனிப்போம். பஞ் ஜாப் தேசத்திலிருந்து சில வருஷங்களுக்கு முன் அகதி ஒருத்தி இங்கு வந்து சேர்ந்தாள். அவள் ஓர் கிழவி. உறவினர் எல்லோரும் பரகதி டைந்து விட்டதால் தனிமையில் வந்தாள். வந்த நிமிஷமே இவ் விடம் வசித்தவர்கள் வசிப்பவர்கள் எல்லோரும் அவளுக்கு வெகு காலமாய் பழகியிருப்பவர்களாகக் கண்டாள். அகதியாய் தனிம்ை யில், ஒருவித பலமுமில்லாமல் வந்தபோதிலும், அவளுக்கு ஒருவித பயமும் ஏற்படவில்லை. செவ்வனே செழிப்பில் வாழ்ந்த சிறிய வய தில் அனுபவித்த ஆனந்தத்தைக் காட்டிலும் பன்மடங்கு ஆனந்தத் தில் மிதந்திருந்தாள். பிருந்தாவன வாசிகள் அவளுக்கு ஏதோ உடை, P-To தங்க இடம் இவைகளை அளித்தார்கள். எளியதானுலும் அவர்கள் அன்புடன் அளித்ததால் இவைகள் வெகுருசியாயிருந்தன. மேலே கூறப்பட்ட பிருந்தாவன அனுபவத்தை முற்றிலும் அனுப வித்தாள். அவள் அதைச் சொல்வதாயிருந்தால், கேட்டு மகிழ ஆயி ரங் காதுகள் வேண்டும்.
சாதுக்கள் உருவம் கொண்ட க ண்ண னை ப் பின் பற்றி அவள் தினந்தோறும் 'வம்சீவிஹாரி' கோவிலுக்குச்சென்று ஆனந் தக் கண்ணிர் நிறைந்த கண்களுடன் அவனைக் கண்டு குதூஹலித் தாள். அவள் ஆனந்தமாய் வாழ்க்கை நடத்துவதைக்கண்ட பிரஜ
இதய பூர்வமான பிரார்த்தனேயே என்னுடைய ஆன்மபலம்.

Page 15
38.2 ஆத்மஜோதி
வாஸிகள் மகிழ்ந்தனர். ஒருநாள் விடாமல், தினம் 'வம்ஸிவிஹாரி தர்சனம் செய்து வந்த இவளுக்கு ஒருநாள் கோவிலுக்குச் செல்ல முடியவில்லை. உடலின் பலஹினம்தான் காரணம். 'இன்று தர்சன மில்லையே' என்று கதறுவதைக், கூட இருந்தவர்கள் அறிவார்கள். வெகுநேரம் தூங்கவில்லை. அவளுடைய கதறலைச் சுற்றியிருந்தவர்கள் கேட்டுக் கொண்டிருந்தார்கள். திடீரென்று கதறல் நின்றது. சுற்றி யிருந்தவர்கள் நெருங்கிப் பார்த்தார்கள். அவள் மேல் பீதாம்பரம் (மஞ்சள்பட்டு)போர்த்திருந்தது. தங்கமெட்டி இரண்டும் இருந்தது.மயில் , தோகையும் உடல்மேல் இருந்தது. உடலில் மூச்சில்லை. சுற்றி இருந்* தவர்களுக்கு ஆச்சரியம், விஷயம் ஊர் முழுவதும் பரவியது. சாதுக் கள் நாம கோஷத்துடன் காட்சியைக் காணக் கூடிவிட்டனர். பொழுது விடிந்தது. 'வம்சீவிஹாரி'க்கோவில் பூசாரி பகவான னிந்த பட்டும் மெட்டியும் காணுததைக் கண்டு பயந்தனர். அப்பொ ழுது அசரீரி "என்னைக் காணுமல் நேற்றுத் துடித்த அகதியைக்காண நேற்று இரவு சென்றேன். அவளைத் தொட்டுத் தழுவிக் கொடுத் தேன். என் பீதாம்பரத்தையும், மெட்டியையும் மயில்தோகையையும் அங்கு விட்டுவிட்டு வந்து விட்டேன்' என்று சொல்லிற்று. இதைக் கேட்ட பூசாரிக்கு ஆச்சரியமாயிருந்தது. “இந்த அகதியை எப்படிக் கண்டு பிடிப்பது?' என்று திகைத்தார். அதேசமயத்தில், அகதியி ருந்த இடத்திலிருந்த ஒருவர் ஊரில் நடந்ததை வெளியிட்டார். உடனே பூசாரி கோயில் மரியாதைகளுடன் சென்று, அகதியின் புண் னிய உடலைப் பூஜித்தார். அகதி பகவானை அடைந்தாள். அவளு டைய மனிதப்பிறவியை அவள் பயன்படுத்திக்கொண்டாள் எ ன்று நாம் எண்ணலாமல்லவா?
விரசவாசியின்சரணதுரளி
நாராயணன் கைத்தொழிற்சாலை '
மாபிள், சிமெந்து, இரும்பு என்பவற்றில் இருந்து எல்லாவித பொருட்களும் செய்து கொடுக்கப்படும். விய ரம் வேண்டுவோர் கீழ்க்கண்ட விலாசத்திற்கு எழு தி அறிந்து கொள்க. மனேச்சர்
நாராயணன் கைத்தொழிற்சாலை தொல்புரம், சுழிபுரம்,
لوبار
திருப்தி விஷயத்தில் என்னுடன் யாரும் போட்டி போடமுடியாது.
 
 

ஆத்மஜோதி 383
வாழ்க்கை வரலாறு
(சுருக்கம்)
(சுவாமி அபேதாநந்தா)
சற்குரு பு) கெளராங்க பகவான் நம்மிடையே ஸங்கீர்த்த ஆசா ரியனுக விளங்குன்ெருர், பஜனைந்திகளுக்கு கருணைக் கடலாகிய மஹாப் பிரபுவை, கலியுக LITT GANGST ஸ்வபஜன விபஜன ப்ரயோஜன அவதாரமான / பகவத் கிருஷ்ண சைதன்ய மஹாப் பிரபுவை ஒரு நிமிஷமேனும் மறந்து வாழ முடியாது. அப்பேற்பட்ட புன்த வாழ்க்கையில் தன்னையும் தன்னைச் சார்ந்தவர்களையும் ஈடுபடச் செய்து வாழ்க்கையின் இலட்சியத்தை மக்களுக்குக் காட்டி தகுதி யற்ற சாதாரண மக்களுக்குக்கூட ராதா கிருஷ்ணனுகக் காட்சி தந்து நாமப் பிரசாரம் செய்த நாமாவதார மூர்த்தியன்ருே பூரீ கிருஷ்ண
சைதன்ய மஹாப் பிரபு
பூரீ கெளராங்க பகவானுடைய திரு அவதாரத்தைப் பற்றி ஒரு அழகான இதிஹாசம் வைஷ்ணவர்களிடையே பரவியுள்ளது. கோ லோக நாதனுகிய பகவான் பூரீ கிருஷ்ணன் ஓர் சமயம் பூரீ ராதை யின் அலெளகிகமான பிரேமையை நினைந்து அளவு கடந்த மகிழ்ச்சி யில் மூழ்கி இருந்தாராம். 'இப்படியும் ஒரு பிரேமை உண்டா? என் பிரிய ராதை இரவு பகல் ஓயாமல் தன்னை மறந்து என் சேவையி லேயே ஈடுபட்டிருக்கிருளே! இந்த இனிய பிரேமையின் பெருமை தான் என்னே? இதை எப்படி விளக்குவேன்? மதுர மூர்த்தியான என்னை சேவித்து எல்லையில்லா இன்பத்தை அடைகிருள் என் பிரிய ராதை, என் சுகத்தையே தன் சுகமாகக் கருதுகிருள் ராதை, நானே மதுர மூர்த்தியாகையால் அதன் பெருமையை விளக்க நான் தகுதி அற்றவன். என் ராதை ஒருத்திக்குத்தான் இந்த பிரேமையின் பெரு மையும் அருமையும் தெரியும். இந்த திவ்வியமான பிரேமையை எப்ப டியும் அனுபவித்தே தீரவேண்டும். உலக மக்கள் அனைவரும் இந்த ரசத்தைப் பருகி அளவு கடந்த இன்பத்தைப் பெற வேண்டும். இதற்கு என்ன செய்யலாம்?' என்று பகவான் சிந்தனையுறுகிறார். அச்சமயம் பரீ ராதை பகவானைத் தேடிக் கொண் டு அங்கு வ ரு கிமு ன். பூரீ ராதை பகவானுடைய கால டி களி ல் அமர்ந்து கொள்ளுகிருள். பகவானுடைய மலரடிகளைத் தாங்கி தன்
என்னுடைய பெரிய செல்வம் திருப்தியே.

Page 16
384 ஆத்மஜோதி
மடிமீது வைத்துக் கொண்டு வருடத் தொடங்குகிருள். 'என்ன பிரபு, யோசனை பலமாக இருக்கிறதே!' என்று கேட்டு பகவானது திரு {...} முகத்தைப் பார்க்கி பகவானுடைய சமாதி கலைந்து ராதையைப் பார்க்கிருர், ராதையினுடைய அலெளகிகமான பிரேமையை நினைத்த போது சொல்லவொண்ணுத உணர்ச்சிக்கு வசப்பட்டு தாரை தாரை யாகக் கண்ணீர் வடிக்கிருர் பிரபு, ராதை திடுக்கிடுகிருள். 'பிரபு என்ன இது? கண்ணீர் வடிப்பதில் பெண்கள் தான் தேர்ச்சி பெற். றவர்கள் என்று சொல்வார்கள். ஆனல் என் பிரபு எங்களை மிஞ்சி விடுவார் போலிருக்கிறதே" என்று கூறி கண்ணீரைத் துடைத்து : உபசரிக்கிருள் பூரீ ராதை, பகவான் ராதையை அனைத்துக் கொள்ளு கிருர் ராதை நான் ஒன்று
ராதை: "என்ன பிரபு ே வேடிக்கை பார்க்கிறீர்களா?" கிருஷ்ணன்: *சரி, எதைக் கேட் ராதை அதில் என்ன கந்தேகம்? கிருஷ்ணன் ராதே நீ எனக்கு உனக்கு சேவை செய்ய வேண்டும்.
(மம சிரஸி மண்டனம் தேஹி பத பல்லவ சாரு இதே (அஷ்டபதி) என்று ராதையிடம் அ உண்மைதான் என்பதை நிரூபிப்பதற்குத்தான் ஜயதேவராக வந்து எழுதி வைத்தார் போலும்!) என் ப்ரிய ராதே, உன்னுடைய அற் புதமான பிரேமையை உலக மக்களுக்குப் பங்கிட்டுக் கொடுத்து
அவர்கள் அதை அனுபவிப்பதைக் கண்ணுரப் பார்க்க வேண்டும். அதோடு நானும் அந்தப் பிரேமையில் பொங்கும் இன்ப ரசத்தைப் பருக வேண்டும். பிரேம பக்தியில் சுரக்கும் எல்லையில்லா இன்பத் தை மக்கள் பருகி மகிழ வேண்டும். ஆகவே நீ உன் பிரேமையை எனக்குப் பிச்சையாக அளிக்கத் தயங்க மாட்டாய் என்று கருதுகி றேன்' என்று பகவான் ராதையின் கால்களைப் பற்றிக் கொள்ளுகி முர் ராதை பகவானின் இந்த சாகஸ்த்திலிருந்து தன்னை விடுவித் துக் கொண்டு மிக வருந்துகிருள். s I
ராதை: "பிரபு, இப்படி அக்கிரமம் செய்யாதீர்கள். என் பிரே மையை வாங்கிக் கொண்டு என்னைத் தள்ளி விடப் பார்க்கிறீர்களா? உங்களை ஒரு போதும் மறந்தறியாத என்னை மறக்கச் சொல்லுகி றீர்களா? வேண்டாம் என்னைப் பிரிக்காதீர்கள். நம்மிடையே பிளவு ஏற்படுத்தாதீர்கள். என் பிரேமையுடன் என்னையும் ஏற்றுக் கொள் ளுங்கள் பிரபு, பரிசுத்த பிரேமையின் மூலம் மிகமிக எல்லையற்ற துன்பங்கள் ற்படலாம். அதை என் பிரபு அனுபவிப்பதை நான் ஒருபோதும் பொறுக்கமாட்டேன். ஆகையால் நான் உங்களுக்கே لومیٹر
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ikw {
III
ஆத்ம ஜோதி * ) 385
சொந்தமான, உங்கள் வடிவமேயான பிரேமையைத் தந்து நான் உம்மை ஆவரணம் செய்து கொள்ளுவேன். அப்படியானல் பிரேமை
யில் ஏற்படும் துன்பத்தையெல்லாம் நான் ஏற்றுக் கொள்ள முடியும்
அல்லவா? இதற்கு அடியாளுக்கு அனுமதி தந்தே ஆகவேண்டும்' என்று கூறி ராதை மயக்கம் அடைகிருள். பகவான் ராதையை வாரி எடுத்து அணைத்துக் கொள்ளுகிறர்.
கிருஷ்ணன் 'ராதே, உன் எண்ணந்தானே என் எண்ணம்.
நாம் இருவரும் ஒன்முகச் சேர்ந்து செல்லுவோம். உலகில் பிரேம
பக்தியை நிலை நாட்டுவோம்' என்று பகர்ந்து, ராதை கிருஷ்ணனை யும், கிருஷ்ணன் ராதையையும் தழுவிக் கொள்ளுகிருர்கள். ராதை
யையும் கிருஷ்ணனையும் காணவில்லை, நீலமேக சியாமள வர்ணணுகிய ஹரி கெளரஹரியாக அங்கு க னும் ஒன்முகச் சேர்ந்த பிரேமை வடிவம் தான் கெளரஹரி கிருஷ்
சி தந்தார். ராதையும் கிருஷ்ண
ணனேதான்.ஆனல் நீலவர் ணன்இல்லை. அப்படிஎன்ருல் ராதையோ?ஆம்: ராதையேதான். ஆனல் பெண் வடிவம் இல்லை. அதுவே கெளரஹரி.
ராதையும் கிருஷ்ணனும் ஒன்று சேர்த்த திரு அவதாரம், ஹரி ஓம்!
பகrம வங்காளத்தில் நாடியா ஜில்லாவில் நவத்வீபம் என்னும் கிராமத்தில் பூறி மாயாபுரி என்னும் பவித்திர கிராமத்தில் பண்டித ஜகன்னத மிச்ரர் என்ற பக்தோத்தமருக்கும், அவரது தர்ம பத்தினி சசீதேவிக்கும் திருக்குமாரகை அவதரிக்கிறர் பூரீ கெளரஹரி. சக வருஷம் 1407, விக்ரம வருஷம் 1542, பால்குண மாதம் 23ந் தேதி அதாவது கி. பி. 1486 பிப்ரவரி 18ந் தேதியன்று பால்குண பெளர்ணமி சனிக்கிழமை சந்திர கிரகண புண்ய காலம் இதெல் லாம் பொருந்திய புனித நாளிலே திருவவதாரம் செய்கிருர், கெளர ஹரி. சந்தியா வேளை தாண்டி சந்திர கிரஹன புண்ய காலத்திலே மக்களெல்லாம், எல்லாம் மிக்க ஆவேசத்துடனும், மகிழ்ச்சியுடனும் ஹரிபோல், ஹரிபோல் என்று கூக்குரலிட்டுக் கொண்டு கங்கா ஸ்நா
W
|னம் செய்யும் புனித வேளை அது. ஹோலிகை என்ற ஹிரண்யகசிபு 'வின் தங்கை பிரஹலாதனைக் கொன்றே தீருவேன் என்று மல்லுக்
கட்டிக் கொண்டு ஐந்து வயதுப் பாலனையும் இடுப்பில் எடுத்துக் கொண்டு அக்னிப் பிரவேசம் செய்கிருள். ஆனல் ஹோலிகையின் மாயம் பலிக்கவில்லை. இந்தக் கொடிய அரக்கி அக்கினியில் எரிந்து சாம்பலாகிருள். பிரஹலாதனை அக்கினி சுட்வில்லை. அவன் பொல்லாத
மருந்து ஒன்றை வைத்துக் கொண்டிருந்தான் இல்லையா? (நாராயணு
என்னும் நாமம்) 'நாராயணு'நாராயண' என்று ஆனந்தம் நிருத் தம் செய்கிருர் அந்த பக்த சிகாமணி பிரஹலாத பக்தியை நினை
வூட்டும் நாள்தான் ஹோலி பண்டிகை. எல்லோரும் துன்பமெல்லாம்
தேவைகளே வேண்டுமென்று குறைப்பதே நாகரிகம்.
。

Page 17
386 ஆத்மஜோதி
மறந்து மிக ஆனந்தமாகக் கொண்டாடும் பொன்னுள் அது. இப்படி எல்லாம் பொருந்திய புனித வேளையில் கெளரஹரி திரு அவதாரம் {{Q; செய்கிருர்,"ஸம்பவாமி யுகே யுகே என்ற பகவானுடைய வார்த் தைக் கிணங்க கெரளஹரி உதயமானர். பகவானுடைய அவதாரம் மிகவும் அவசியமான வேளை அது. சங்கரருடைய அத்வைத மார்க் கம் பிரசாரத்திலேயே இருந்தது. ஆனல் அத்வைத மார்க்கமும், வைதீக மார்க்கமும் எல்லோருக்கும் தகுந்த மார்க்கங்களாக இல்லை. அதுவுமல்லாமல் இஸ்லாம் முதலிய மற்ற மதங்களின் தொல்லை இன்னெரு பக்கம் மக்களைத் துன்புறுத்தியது. இப்படி ஜனங்கள் 蠶 மிகப் பரிதாபமான நிலையில் இருந்த தருணத்தில்தான் பகவான் " கெளரஹரி அவதரித்தார். வர்ணுச்ரம தர்மம், ஜாதி மதம் முதலிய எல்லாவித கட்டுப்பாடுகளுக்கும் அப்பாற்பட்ட ஒரு சிறந்த தர்மம் தான் அப்பொழுது வேண்டி இருந்தது. அதுவே புராதனமான பாக வத தர்மம் அல்லது பக்தி தர்மம் எனப்படும். மனிதர்களெல்லாம் வேற்றுமை இல்லாமல் பின்பற்றி கடைத்தேறும் ஏக மார்க்கம் பக்தி மார்க்கம் ஒன்றேயாகும். மக்களிடையே ஒன்று சர்வ சாதாரணமா கப் பார்க்கலாம். படிப்பது ராமாயணம், இடிப்பது பெருமாள் கோயில்" என்பது போல் பேச்சிலே சமரஸ்ம் இருக்கும். செய்கை யில் நான் எனதுதான் முன்னிற்கும். கெளராங்க பகவானுடைய சரித்திரம் படிப்பவர்களுக்கு ஜாதி மதாசாரங்களைப் பகவான் விரும் புவதில்லை என்றும், பக்தி ஒன்றைத்தான் பகவான் விரும்புகிருர் என் பதும் நன்கு விளங்கும்.
'பக்தியா துஷ்யதி கேவலம் நச குண: பக்தி ப்ரியோ மாதவா!'
பகவான் பக்தியை மட்டும் விரும்புகிருர், குணங்களை விரும்ப வில்லை. பகவான் பாவத்தை (இறை உணர்ச்சி) விரும்புகிருர், அல் லது நம் படிப்பு, திறமை, டித்தி சாதுரிய்ம் முதலியவைகளை மதிக்க
LipofTL "Li Trir.
மூர்க்கோ வத தி விஷ்ணுயா தீரோ வததி விஷ்ணவே உபயோஸ்த்து ஷூபம் புண்யம் பாவக் க்ராஹீ ஜனுர்த்தனு!
படிப்பில்லாதவர்கள் விஷ்ணுயா என்று சொல்வார்கள். விஷ்ணு சப்தத்தின் சதுர்த்தியில் விஷ்ணவே என்று தான் வரும். 'இராமகய *கிருஷ்ணுய என்பது போல ஒர் ஆயர் சேர்த்து விஷணுய என்று சொல்லி விடுவார்கள். தெரியாதவர்கள் ஆனல் விஷணுய நம: என் مه
நான் மூடநம்பிக்கை உடையவன் அல்லன்.
 
 
 

ஆத்மஜோதி 387 முலும், விஷ்ணவே நம: என்ருலும் பகவானுக்கு ஒரே மாதி ரித்தான். விஷ்(யை நம: என்று சொன்னவனைப் பார்த்து இவன் படிப்பில்லாத முட்டாள் என்று கோபித்துக் கொள்ள மாட்டார். படித்தவ்ன் LIJFTLD ரன், பெரியவன், சிறியவன் என்றெல்லாம் நினைப்பது அகங்காரம் எனும் விவும் ஏறின கோழை மனிதர்களின் இயல்பாகும். பக்தி மார்க்கத்தில் இந்த தொல்லேகள் ஒன்றும் இல்லை. பெரியவன், சிறிய வன், உயர்ந்த ஜாதி, தாழ்ந்த ஜாதி பண்டிதன் பாமரன், ஏழை பணக்காரன் என்ற ஒரு விதமான வேற்றுமையும் இல்லாதது பக்தி தர்மம்,
'நாஸ்தி தேவு, ஜாதி வித்யா ரூப குல தன க்ரியாதி பேத
(நாரத பக்தி சூத்திரம்)
பகவான் கெளராங்கன் அந்த பிரேம பக்தியை நிலைநாட்டவே அவதரிக்கிருர் தான் மஹா பண்டிதனுக இருந்தும், பெரிய வையாக ரனக இருந்தும், அதை எல்லாம் துச் சமாக உதறித் தள்ளிவிட்டு தெருவிலே குதித்துக் கூத்தாடி, உருண்டு புரண்டு பஜனை செய்கிருர் கெளராங்க மஹாப் பிரபு, கோபி பக்தி ஒன்றுதான் இந்தப்பக் திக்கு உவமை காட்ட முடியும். கோபிகளுக்குப் படிப்பாய் இருந்தது மற்றத் திறமைகள் ஒன்றும் இல்லாதவர்கள். சுயநலமுடையவர்களால் ஒன்றுக்கும் அதிகாரமில்லை என்று ஒதுக்கி வைக்கப்பட்ட பெண் குலத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களுக்கு வேறென்றும் தெரியாவிட் டாலும் கள்ளங் கபடமற்று பகவானை பக்தி செய்யத் தெரிந்திருந் தார்கள். பெரிய பெரிய ரிஷிகளுக்கும், மஹான்களுக்கும் கூட துர் லபமான பகவத் கிருபையை அவர்கள் பரிசுத்த பிரேமையின் மூலம் அடைந்து விட்டார்கள். அறம் பொருள் இன்பத்தை மட்டுமல்லாமல் |மஹா யோகிகளாலும் இயலாத, மோக்ஷம் அல்லது வீட்டையும் துறந்தவர்கள். கோபிகள் வீடு, வாசல், சொத்து, சுகம், கணவன், குழந்தைகள் எல்லாவற்றையும் உதறித் தள்ளி கண்ணனுக்காகவே வாழ்ந்தவர்கள் சிறிதேனும் தன் சுகத்தைக் கருதாத, சுயநலம் இல் லாதவர்கள். தன் சுகத்திற்கென்று வாழ்வது தாழ்வு என்றும், பிறரு டைய சகம் அல்லது பகவானுடைய சுகத்திற்காக வாழ்வதுதான்
வாழ்வு என்பதை நிதர்சனமாகக் காட்டிக் கொடுத்தவர்கள் கோபிகள்:
அதுதான் தர்மத்திற்கும், யோகத்திற்கும் பகுத்தறிவுக்கும் கூட எட்ட முடியாத பிரேமை பக்தி, இந்தப் பிரேம பக்தியை உலகுக்கு
பழமை என்பதற்காகப் பொய் உண்மையாகி விடாது.

Page 18
388 ஆத்மஜோதி
அளிப்பதற்காகவே அவதரித்தவர் கெளராங்
வாள்நாள் முழுவதும் தன்னை ரதையாகவே மான பகவானுக்கு ஆண் பெண் வேற்றுமை இல்லை என்பதற்காக தான் புருஷ உருவம் தாங்கி ராதையாக வாழ்ந்தார்.
(தொடரும்)
శిఖ్యా శిళ్యాణి******************** | 6). Tu6) (g5963OTLD : ية உஷ்ணவாய்வு, முழங்கால் வாய்வு, இடுப்பு வாய்வு, '? மலக்கட்டு, மலபந்தம், அஜிர்ணம், கைகால்அசதி பிடிப்பு, பசியின்மை, வயிற்று வலி, பித்தமயக்கம், பித்தகுலை, புளியேப்பம், நெஞ்சுக் கருப்பு, முதலிய வாய்வு ரோகங்* களை நீக்கி ஜீரண சக்திக்கும் தேகாரோக்கியத்திற்கும் 鷗鷺 மிகச்சிறந்த சூரணம். உபயோகிக்கும் முறை 。
இந்தச் சூரணத்தில் அரை தோலா அளவு எடுத்துத் அத்துடன் அரை தோலா அளவு சீனி அல்லது சர்க் கரை கலந்து ஆகாரத்துக்குமுன் உட்கொண்டு : கொஞ்சம் வெந்நீர் அருந்தவும். காலை மாலை தொடர்ந்து உட்கொள்ள வேண்டும். தேகத்தை * அனுசரித்து உட்கொண்டு வரும்போது அளவைக்கூட்டியும் குறைத்தும் உட்கொள்ளலாம், நெய், பால், வெண்ணெய், நிறையச்சாப்பிடலாம். வாரம் ஒருமுறை எண்ணெய் ஸ்நானம் செய்யலாம். மூலிகையினுல் தயாரிக்கப் பெற்றது. தபால் செலவு உட்பட டின் ஒன்று 4ளூபா 25சதம்
பத்தியமில்லை :: சம்பு இன்டஸ்ரீஸ் - சேலம் 2 (S.I.) இலங்கையில் கிடைக்குமிடம்: ஆத்மஜோதி நிலையம் - நாவலப்பிட்டி
மலாயாவில் கிடைக்குமிடம்: மறீ கணபதி அன் கொம்பனி (ஜவுளி வியாபாரம்)
FúGuT போன் நெ. 397. த. பெ. 37
ܣܛ
ŞAMAXREKVIYEM
W
తత్వశిశితత్వశిశ్య్వట్ట&&&&&&&&&&&&&&&
நம்புவது என்பதும் அறமேயாகும்.
 
 
 
 
 
 
 
 
 
 
 


Page 19