கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஆத்மஜோதி 1962.06.15

Page 1
-----··,|- }·《滚* ※%)
 

----
*******)^~~~~ ~~~~).
©
$ $ $ $ $ $ $ } � $ �

Page 2
  

Page 3
282 ஆத்மஜோதி
ஏழையென் இரவுகள் இத்தனை ஏணுே s
பாழாய் இப்படிப் பயனற் றெழிந்தன? என்போற் பாவி எவரிங் குளரே?
கண்ணுறக் கத்தில், என் காதல் ஜோதியாய்
மலரும் நாதனை, மற்றைப் பொழுதில் ஏன்
இழந்து நிற்கிறேன்? யாதுகா ரணமோ?
'பரமஹம்சதாசன்'
%N%NyN
திருவடி மறவா நிலையெனக் கருள்வாய் (சங்கீத பூஷணம் அ. கி. ஏரம்பமூர்த்தி) இராகம்: கரகரப்பிரியா ஆரோகணம் ஸரிகமபதறிஸ் '?
தாளம்: ஆதி அவரோகணம் ஸ்நிதப Defloល மேளகர்த்தா
பல்லவி
திருவடி மறவா நிலை யெனக் கருள்வாய்
தில்லையிற் றண்டவம் செய்திடுமையனே
அநுபல்லவி
குருவடிவாய் வந்த பெருமானே சிறியேன்
குற்றமெல்லாம் பொறுப்பாய் இத்தரை மீதிலே (திருவடி)
சரணங்கள்
1. பொருளெலாம் நின் திருக்காட்சிக் கீடாகுமோ
போகும் நாள் வாழ்க்கையில் மீண்டுதான் வருமோ அரிய பிறவி தந்தா யருளொளியாய் நிறைந்தாய் T எந்த நிலை வரினும் சிந்தைத் தெளிவுடனே (2) (өзі ті)
2. ஐந்தெழுத்தோது மன்பர் நெஞ்சத்திற் கோயில் கொண்டாய்
அரியயன் கண்டறியா வடிவுடனே திகழ்ந்தாய் சொந்தம் நீயல்லவோ சோதித்தல் நீதியாமே
எந்தை நீயே நம்பினேன் எங்கும் நிறைந்தவனே (திருவடி)
 
 
 

ஆத்மஜோதி 283
நாகநாத சித் தர்
( ஆசிரியர் )
அறிவார்கள் ரிஷிகள் சித்தர் முனிவோரையா
அரகரா அதுக்குக்கோ ளாரென்ருக்கால் பொறியாகப் புசுண்டமுனி சொல்வாரையா
போயழைக்கக் கோளற்று வசிஷ்டராகும் நெறியாக இவ்வகைநா னறிவேனேயா
நிலைத்த மொழி புசுண்டரால் மற்றேர் சொல்வார் புரிவாருமிவ்வளவென் றுரைத்தார் மாயன்
பொருள் ஞானக்கடவுளப்போ மகிழ்ச்சி பூண்பார்.
- காகபுசுண்டர்.
பதினெண் சித்தர்களும் கூடியிருந்த சபையிலே பரமசிவனுர் கேள்வி ஒன்றை எழுப்பினர்.
வந்தவாறெல்வகையே சென்றதேதோ
கேளப்பா ஜெயகாலலயந்தா னெங்கே
குருநமசிவாய மெங்கே நீங்களெங்கே
ஆளப்பா ஐவர்களுமொடுக்கமெங்கே
அறுத் தெனக்கு இன்னவகை யுரைசெய்வீரே.
சிவபிரானரது இக்கேள்வி எல்லாரையும் வாய் மூடி மெளனியாக்கி
விட்டது. மார்க்கண்டேயர் எழுந்து புசுண்ட முனிவர் சொல்வார் என
மெளனத்தைக் கலைத்தார். அங்ஙனம் பதினெண் சித்தர்களுக்குள்ளே
புசுண்ட முனிவருக்குத் தனிப்பட்டதோர் செல்வாக்கும் பெருமையும் இருந்தது. பதினெண் சித்தர்கள் அன்று மாத்திரம் இருக்கவில்லை. இன் றும் அவர்கள் இருப்பதாகப் பல மகான்களுடைய வரலாற்றினின்றும் அறியக் கிடக்கின்றது. குயின்ஸ்பெரி நவநாத சித்தரும், குயில்வத்தை நாகநாத சித்தரும் இதற்குச் சாட்சியாக விளக்கமுறுகின்றனர்.
கற்றனிலிருந்து கொழும்பு செல்லும் ருேட்டில் சுமார் நான்கு மைல் தூரத்தில் குயில்வத்தை என்ருெரு இடமுண்டு. அது ருேசல்லையைச் சேர்ந்தது. அக்குயில்வத்தையில் சிவாலயம் ஒன்றுண்டு. அது தெருவுக்கு அண்மையில் உள்ளது. மலைநாட்டிலுள்ள தோட்டப் பகுதிகளில் பூரீ முத்துமாரியம்பாள் ஆலயமே நிறைய உண்டு. அதற்கடுத்தபடியாக முருகன் கோயிலேச் சொல்லலாம். ஆணுல் இந்த இடத்தில் மாத்திரம் ஏதோ ஒரு பூர்வீகத் தொடர்பு காரணமாகச் சிவாலயம் அமைந்து விட் டது.

Page 4
284. ஆத்மஜோதி
இந்தச் சிவாலயத்தில் மற்ற ஆலயங்களுக்கில்லாத ஒரு பெருஞ் சிறப்பு உண்டு. சாது ஒருவர் பூசகரா யமைந்துள்ளாரானபடியினுல் வழி படும் மக்களுக்கு மூன்று வித நன்மைகள் ஏற்பட இடமுண்டு. கோயில் வழிபாட்டிலேயே குரு வழிபாடும் சத்சங்கமும் கிடைத்து விடுகின்றன: ୋ\ அத்தகைய சாது யாரென்ருல் அவர்தான் யோகி குமரகுருபர சுவாமி கள் ஆவார். இவருடைய குருநாதர்தான் தலையங்கத்தில் குறிப்பி-1 s நாகநாத சித்தராவர்.
இவர் திருக்கோஷ்டியூரைச் சேர்ந்த வடகம்பட்டிக் கிராமத்தில் மினட்சி அம்பிகைக்கும் இராமகிருஷ்ணபிள்?ளக்கும் குழந்தையாகத் திரு வவதாரம் செய்தார். பாரதத்தாய் ஈழத்தின் பொருட் செல்வத்தை! பெருக்க மக்களை லட்சக்கணக்கில் அனுப்பி வைத்தது போல அருட்செல் வத்தை வளர்க்கவும் சில குழந்தைகளே அனுப்பி வைத்துள்ளாள். அங்ங் னம் வந்த அருட் குழந்தைகளுள் ஒருவர்தான் நாகநாதர் சித் தராவர். கற்றனைச் சேர்ந்த கன்னியப்பூத் தோட்டத்திலே சிலகாலம் ஆசிரியராக அமர்ந்திருத்தார். எண்ணும் எழுத்துங் கற்பித்துக் குழந்தைகளின் இரு கண்களையும் திறந்து வைத்த நாகநாதருக்கு தான் அகக்கண் குருடாக இருக்கலாமா? என்ருெரு கேள்வி எழுந்தது. குருடன் குருடனுக்கு வழி காட்டுவதெப்படி? ஆகவே முதலில் எனது அகக் கண்கள் திறபட வேண் டும் என நினைந்தார். ஆசிரியத் தொழிலை உதறித் தள்ளினர். தன்னைப் பற்றிய விசாரத்தில் இறங்கினர். அமைதியான இடந்தேடி அலேந்தார். இன்று குயில்வத்தையில் சிவாலயமாக உருப்பெற்றிருக்கும் இடத்தில் சாந்தி நிலவக் கண்டார். அவ்விடத்தில் வந்து சாதனைகள் புரிந்தார். அயிலிலுள்ள மக்கள் சாமிகளை அன்பு ஆதரவாகப் பாதுகாத்தனர்.
இந்தச் சந்தர்ப்பத்திலேதான் யோகி குமரகுருபர சுவாமிகள் நாக நாத சித்தருக்குச் சிஷ்யராக வந்து வாய்த்தார். இந்த மாசத்து ஆத்ம ஜோதி அட்டையின் முகப்பை குருவும் சிஷ்யருமாகவே அலங்கரிக்கின்ருர் கள். சீடர் இள வயதினர். உலக வியவகாரம் ஏதுமே அறியாதவர், தம் மை அப்படியே குருநாதரிடம் ஒப்படைத்த பெருமைதான் அவருக்கு உண்டு. அப்பெருமைதான் இன்று அவரைப் பெரிய மகானுக ஆக்கியுள்
ளது.
குயில்வத்தைச் சிவாலயம் 1910ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடை பெற்றது. சுவாமிகளே உடனிருந்து நடத்தி வைத்தார்கள். கும்பாபி ஷேகம் முடிந்ததும் குருவும் சீடனும் புவாக்பிட்டியா என்ற இடத்திற்கு " ஒரு அன்பரைச் சந்திக்கக் கால் நடையாகச் சென்றனர். அங்கு குறிப் பிட்ட அன்பர் இந்தியா சென்று விட்டார் என்று கேள்வியுற்றுத் திரும் பினர். வரும் வழியில் காட்டில் பாதை தவறி விட்டது. இருவருக்கும் சிங் களமோ தெரியாது. ஒரு சிங்கள அன்பர் இவர்கள் கொழும்பு செல்கிருர் , கள் என நினைந்து இருவரையும் கைச் சைகையினல் அழைத்துச் தென்று கோமாகம என்ற இடத்தில் விட்டார். அங்கிருந்து கொழும்பு சமீபமாக
 
 
 

ஆத்மஜோதி 285
உள்ளது என்பதை அறிந்தனர். பக்கத்தில் உள்ள ஒரு புகையிரத ஸ்தா னத்திற்குச் சென்று இரண்டு உத்தரவுச் சீட்டுகள் கொழும்புக்கு வாங்கிக் கொண்டு புகையிரதம் ஏறக் காத்து நின்றனர். புகையிரதமும் வந்தது. சனக் கூட்டம் அதிகம். இருவராலும் ஏறிக்கொள்ள முடியவில்லை.
காக்கிச்சட்டை அணிந்த ஒருவர் சுவாமிகள் இப்படி வாருங்கள் என அழைத்தார். அங்குச் சென்று பார்த்தனர். மறியல்காரர் நால்வர் கை விலங்கு கால் விலங்குடன் இருந்தனர். கூப்பிட்டவரோ உடனே கதவைத் திறந்து வாருங்கள் என வரவேற்ருர், சுவாமிகள் இருவரும் ஏறப்பின் னிட்டனர். இதைக்கண்ணுற்ற அதிகாரி பயமில்லாமல் ஏறுங்கள் எனத் தைரியம் கூற இருவரும் ஏறி அமர்ந்தனர். எங்கு போகிறீர்கள் என்று அதி கா ரி கேட்டபோது கொழும்புக்கு எ ன் று விடை இறுத்தனர். கொழும்புக்கு எவ்விடம் செல்கின்றீர்கள் என்று கேட்டால் அதற்கு மறு மொழி இருவருக்குமே தெரியவில்லை. ஒருவரை ஒருவர் பார்த்து விழித்
தனர். உடனே அந்த அதிகாரி இந்தியா செல்கின்றீர்களா என்று கேட்டு
தானே அவர்கள் இருவரையும் கொழும்பில் பக்குவமான இடத்தில் சேர்ப்பதாகவும் கூறினர். இருவருக்கும் எங்கு செல்வதென்றே தெரி யாது. இருவரும் மெளனம் சாதித்தனர்.
அந்தக் காலத்தில் தூத்துக்குடி கப்பலில் செல்லும் பிரயாணிகள் மருதப்பிள்ளை என்பவரது தேனீர்க் கடையில் தங்கியே செல்வது வழக்
கம். அந்த அதிகாரியும் இருவரையும் தேனீர்க்கடையில் கொண்டுபோய்ச் சேர்த்துவிட்டு நாளை திரும்பி வருவதாகச் சென்று விட்டார். இருவரிட மும் பணமோ இல்லை. தேனீர்க்கடையில் ஒரு மூலையில் ஆந்தையைப் போல் விழித்துக் கொண்டிருந்தனர். அதிகாரி சாப்பாட்டுக் கடைக்கார
ரிடம் இரு சுவாமிகளையும் கவனித்துக் கொள் என்று சொன்னபடியி
கொடுத்து உதவினர்.
மறுநாள் அந்த அதிகாரி குறிப்பிட்ட நேரத்திற்கு வந்தார். அதே நேரத்தில் ஆஜானுபாகுவான தோற்றம் உள்ள பெரியகங்காணி ஒருவர் வந்தார். சுவாமிகள் இந்தியாவுக்கா என்று கேட்டார். இவர்கள் ஒன்று மே பேசவில்லை. உடனே தனது வேலையாளைக் கூப்பிட்டு தூத்துக்குடிக்கு இரண்டு உத்தரவுச் சீட்டு வாங்கிக் கொண்டு வா என்று உத்தரவு போட் டார். உடனே அவன் சென்று இரண்டு உத்தரவுச் சீட்டுகளுடன் வந் தான். சுவாமிகள் இருவரிடமும் சீட்டுகள் சமர்ப்பிக்கப்பட்டன. அந்த அதிகாரி இருவரையும் கப்பலில் ஏற்றி அனுப்பி வைத்தார்.
கையில் செம்புச் சல்லி கூட இல்லாமல் எங்கே போகிருேம் என்ற நினைவே இல்லாமல் இருவரும் மிக அமைதியாகச் சென்றனர். இப்படிப் பட்ட யாத்திரைதான் பரிவ்ராஜக யாத்திரை என்று சொல்லப்படும் சந்நியாசம் பெறுவதற்கு முன்பு இப்படிப் பட்ட யாத்திரை செய்தே
ஞலே அவர்கள் இவர்களைக் கவனித்து நேரத்துக்குச் சாப்பாடு ஆதியன.

Page 5
286 ஆத்மஜோதி
சந்நியாசம் பெறுவது வழக்கம்.
இருவரும் முதன்முதலில் திருப்பரங்குன்றம் சென்றனர். கோயில் முன்னிலையில் கோவண உடையுடனும் கையில் தகரக் கொத்துடனும் தோற்றமளித்த ஒரு சாது மக்களே வாருங்கள்! வாருங்கள் என்று வர வேற்ருர், இருவரையும் அழைத்துச் சென்று சுவாமி தரிசனம் செய்வித் தார். அங்குள்ள ஒரு பிராமணக் குடும்பம் இவ்விருவரையும் மத்தி யானப் போசனத்திற்கு அழைத்தனர்.
வெகு நாட்களாக அப்பகுதியில் மழையே இல்லை. சரவணப் பொய் கையே வரண்டு விட்டது. மக்கள் தண்ணிருக்காகக் கஷ்டப் பட்டனர் அவ்வூரிலுள்ள மேற்குறிப்பிட்ட பிராமணக்குடும்பம் ஒரு நேர்த்திக்கடன் வைத்தார்கள். நாற்பது அடியார்களுக்கு அன்னமிடுவதாகவும் உடனே மழை பெய்ய வேண்டுமென்பதும்தான் அந்த நேர்த்திக்கடனுகும். இவர் கள் இரு அடியல்ார்களையும் தவிர மற்றவர்கள் எல்லா அடியார்களும் அந்த ஊரவர்களாகும்.உணவெல்லாருக்கும் பரிமாறப்படுகின்றது. முருக நாமம் முழங்கிய வண்ணம் இருக்கின்றது. அடியார்கள் யாவரும் பக்தி பரவசமாய் நாமபஜனையிலீடுபட்டுள்ளார்கள்.
திடிரென ஒரு அரோகராச் சத்தம் கேட்டது. ஒரே நிசப்தம். அவ் வீட்டு அந்தணர் இரு புதிய சாதுக்களையும் பார்த்து ஒரு வேண்டுதல் வேண்டுகின்ருர், "சுவாமிகளே! நீங்கள் இருவிரும்தான் இந்த அடியார் கூட்டத்தில் புதியவர்கள். உங்கள் இருவரையும் தவிர மற்றைய எல்லா ருக்கும் இந்த அன்னதானத்தின் நோக்கம் தெரியும் மழை பெய்யுமா? என்பதற்கு ஒரு உறுதி கூறியே அடியார்கள் உண்ண வேண்டும்” என்பது தான் அவருடைய வேண்டுகோளாகும். உடனே நாகநாதர் “இறைவன் திருவுளம் அதுவானுல் அவனிச்சைப்யடியே நடக்கும்" என்ருர், அரோ கரா கோஷம் எழுந்தது. அடியார்கள் உண்ணத் தொடங்கினர். வானம் இருண்டது; மின்னியது; முழங்கினது. மழை சோணுமாரியாகப் பொழிந் தது. சாப்பிட்ட அடியார்கள் மழையில் நனைந்து கொண்டேதான் தமது இருப்பிடம் சேர்ந்தனர். சரவணப் பொய்கை தாமரைப் பொய்கையாக மாறிவிட்டது. இவ்விரு சாதுக்களின் மகிமையையும் அறிந்தனர் அவ் வூர் மக்கள். இருவருக்கும் வேண்டிய செளகரியம் அத்தனையும் செய்து இருவரும் சில நாட்களுக்காவது அவ்வூரில் வசிக்கவேண்டுமென்பதற்காக இரகசியமான காவலும் வைத்தனர்.
பதினெண் சித்தர்கள் அடங்கிய இடம்தான் சிக்கந்தர் மலை, அம்மலை யைத் தரிசிக்க இரு சாதுக்களும் சென்றனர். அங்குள்ள கோயிலில் கதிர் காமம் சுவாமிகளுக்குப் பட்டைச்சாதம் இரண்டு என்று புத்தகத்தில் எழு தப்பட்டிருந்ததைக் கண்டு ஆச்சரியமுற்றனர். இருவருக்கும் அங்கிருக் கும் வரை ஒழுங்காக உணவு கிடைத்தது. காளையார் கோயில் தாசில்தார் நாகநாத சுவாமிகளைக்கூர்ந்து கவனித்தார். சாதுக்களே நீங்கள் உன்ளது
 
 
 
 

ஆத்மஜோதி 287
உள்ள படி பேச வேண்டும். பொய் பேசக்கூடாது.நீர் இராமக்கிருஷ்ண பிள்ளையினுடைய மகன் அல்லவா? நாகநாதர் ஆம் என் ருர், தாசில் தாருக்கு ஆனந்தம். உமது தந்கையார் காலமாகி விட்டார். தாயார் உம் மைப் பார்ப்பதற்காக மிக ஆசைப்படுகின் ருர், உமது ஏக்கமாகவே வாழ் கின்ருர். ஆதலால் நீர் உடனே சென்று தாயாரைப் பார்க்க வேண்டு மென்று சட்டம் போட்டு விட்டார் தாசில்தார்.
நாகநாதருக்கும் பெற்ற பாசம் இருந்தது. உடனே நேராக வடகம் பட்டி சென்று தாயாரைப் பணிந்தார். தாயும் மகனைக் கட்டித் தழுவி ஆனந்த பாஷ்பம் சொரிந்தாள். நாகநாதர் வருகையால் வடகம்பட்டி யில் மழை பொழிந்தது. நீண்ட நாட்கள் வானத்தையே பார்த்திருந்த மக்களுக்குப் பேரானந்தம் பொங்கியது. தாயாரின் ஆசியுடன் இருவரும் கும்பகோணம் சென்றனர். கும்பகோணத்தில் அம்மை நோய் கண்டிருந் தது. அங்கு தினமும் 25, 30 பேர் அம்மையால் இறந்தனர். இவர்கள் இருவரும் இரவு 9 மணியளவில் அங்குச் சென்றனர். ஆதலால் எதையும் அறியார். ஒரு வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்தனர் அவ்விட்டில் இருந்து அம்மையால் இறந்த ஒருவரை அப்போதான் ஈமக்கிரியைக்காகக்கொண்டு சென்றனர் இருவர். இவர்களுக்கு அதுவும் தெரியாது. அவர்கள் இரு வரும் வந்த பின் சாதுக்களுக்கு ஊரின் நிலைபரத்தைக் கூறினர். அதோடு இதைத் தடுப்பதற்கு மார்க்கமுங்கேட்டனர்.
உடனே நாகநாதர் அத்தெருவிலுள்ள அனைவரையும் வீட்டுக்கொரு வராக அழைப்பித்து எல்லாரும் இப்பொழுதே உங்கள் உங்கள் வீ டு களுக்குச் சென்று சாணியால் வீடு வாசல்கள் எல்லாம் மெழுகி மஞ்சள் தெளித்து வேப்பமிலை வீட்டின் முன்னலே தொங்கவிட்டு இரா முழு வதும் ஒவ்வொருவர் வீட்டிலும் மாவிளக்கேற்றி தேவியை வழிபாடு செய்யுங்கள் என்று சொன்னர். அம்மக்களும் அவ்வண்ணமே செய்தனர். அடுத்த நாள் விடிந்து பார்க்கும் போது ஊர் பொலிவுற்று லிளங்கியது அன்று தொடக்கம் எவராவது அம்மையால் பிடிக்கப்படவில்லை. அவ்வூர் மக்கள் இவ்விருரையும் ஆண்டவனல் அனுப்பப்பட்ட திருத்தூதுதர் என வே மதித்தனர். ஒவ்வோர் நாளேக்கு ஒவ்வோர் வீட்டில் சாதுக்கள் இரு வரையும் அழைத்து உபசரணை மிக அமோகமாக நடந்தது.
பொருள் ஒன்றுமே இல்லாத இரு சாதுக்களுக்கும் இங்கே தா ன் கஷாய உடையும், தண்டும், கமண்டலமும் இன்னும் சில பொருட்களும் கிடைத்தன. இதுவும் இறைவன் திருவுளமென்று அதனைப் பெற்றுக் கொண்டனர். சிதம்பர தரிசனம் செய்த பின்பு திருவண்ணுமலை சென்று அடைந்தனர். அவர்கள் அங்குப் போகும் போது இரவு அகால நேரமாகி விட்டது. இருவரும் சாதுக்கள் சத்திரத்தில் தங்கினர். அதிகா லை யில்
எழுந்து மற்றைய அடியார்களுடன் இருவரும் கிரிப்பிரதட்சணம் செய்
தனர். கிரிப்பிரதட்சணம் 8 மைல் தூரத்தையும் இருவரும் கூப்பியகை
எடுக்காமலே அண்ணுமலையானது நினைவோடு சென்றனர். சுவாமி தரி

Page 6
288 ஆத்மஜோதி
சனம் ஆனபின் இருவரும் கோயிலின் வாசலுக்கு வந்தனர்.
அவ்விடத்தில் ஒரு சாது சுவாமி தரிசனம் எல்லாம் ஆய் விட்டதா? என்று இவர்களிடம் வினவினர்.இவர்கள் ஆம்என்பதற்கடையாளமாகசி தலையசைத்தனர். அண்ணுமலை யாத்திரை பரிபூரணம் அடைய வேண்டு மானுல் இங்கிருக்கும் ஒரு சாதுவையும் நீங்கள் தரிசித்தாக வேண்டும். அவரைத் தரிசிக்காமல் சென்ருல் நீங்கள் அண்ணுமலை வந்தும் பிரயோச னம் இல்லை என்று கூறிஞர் சாது.
அந்தச் சாது சொல்லிய குறிப்பின் படியே இருவரும் திருவண்ணு மலையிலுள்ள குகையை நோக்கி நடந்தனர். எதிரே ஒருவர் கெளட்பீன உடையுடன் வந்து கொண்டிருந்தார். அ வ ர் இவர்கள் இருவரையும் பார்த்து பிராமண சுவாமிகளைப் பார்க்கச் செல்லுகின்றீர்களா? என்று வினவினர். இவர்கள் ஆம் என்பதற்கு அடையாளமாகத் தலை அசைத்த
னர். உடனே அவரே இருவரையும் அழைத்துச் சென்று பி ரா ம ண
சுவாமி இருத்த குகையைக் காட்டினுர், பிராமண சுவாமியின் தரிசன மும் கிடைத்தது. இருவரும் நிலந்தோய வீழ்ந்து வணங்கினர். பிரா மண சுவாமி இவர்களை ஒருமுறை ஏற இறங்க நோக்கினர். பி ரா ம ண சுவாமிகளின் காந்தக் கண்கள் இருவரையும் கவர்வது போலுணர்ந்த
687 IT
'முத்தையா உன்னை அங்கு வந்து காணலாம் என்றிருந்தேனேநீயே இங்கு வந்து விட்டாயோ'
என்று பிராமண சுவாமிகள் கூறினர்கள். அதற்குப் பதிலாக நாகநாதரும்
'அண்ணுமலையானைக் கண்டு தொழவல்லோ நாமும் வந்தோம்'
என்று கூறினர். இரு வ ரு ம் அங்கிருந்து பிரியாமல் பிரிந்தனர். அந்தப் பிராமணச் சுவாமிதான் பிற்காலத்தில் ரமண மகரிஷி என்னும் பெயரால் அழைக்கப்பட்ட மகானுவார்.
தென்னிந்திய யாத்திரை முடித்துக்கொண்டு இருவரும் மறுபடியும் இலங்கைக்கே திரும்பினர்.குயில்வத்தைசிவாலயத்தில்ஒன்றரைடுகாலம் தங்கி அங்கு வருவோருக்கெல்லாம் அருளுபதேசங்கள் புரிந்தார்கள். சிவா லயத்தின் முன்றிலிலுள்ள கல்லின் மீதுசுவாமிகள் இருந்துபார்க்கும்போது
கீழே புதிய மண் தென்பட்டது. அவ்விடம் காட்டுக் கொடிகளினலும் s செடிகளினலும் மறைக்கப் பட்டிருந்தது. இங்கு ஏதோ விசேடம் இருக்க வேண்டும். இது என்ன என்று பார்ப்பாயாக என்றனர். அங்கு ஒருகுகை
இருப்பதாகக் கண்டனர். கோயிலின் முன்றிலில் இன்றும் அக்குகை இருப் பதைக் காணலாம்.
இக்குகையிலே நாகநாதர் பல நாட்கள் மோனத்தவம் புரிந்தார்கள்.
பல காட்சிகள் அவருக்குக் கிடைத்தன. இந்தியாவில் உள்ள ஒரு மலைப்
 

ஆத்மஜோதி 289
பகுதியில் ஒரு மகான் நாகநாதரை அழைப்பது போன்றதொருகாட்சி தியானத்தில் தெரிந்தது. அன்றே மறுபடியும் இருவரும் இந்தியா Hறப் பட்டனர். தமக்குத்தியானத்தில்கிடைத்த காட்சி எவ்விடமுள்ளதோ என் | ற நினைவுடன் சென்ருர், நாகநாதருடைய தமையனர். தற்செயலாகச் சந்தித்தார். புஜண்டகிரிமலை பக்கத்தே இருப்பதாகவும் அதன் பெரு மை மிகவும் பெரிது என்றும் சொன்ஞர்கள். மேலூரைச் சேர்ந்த நரசிங் கம்பட்டியில் உள்ள மலையே புஜண்டகிரியாகும். அம்மலையில் பல சித்தர் கள் வாழ்ந்த குகை ஒன்றுளது. அக்குகையிலேதான் காகபுஜண்டர் வெகு நாள் வாழ்ந்ததாக ஐதீகம். அதனல் தான் அதற்குப் புஜண்டகிரி என்று
பெயர் வந்ததாகவும் கூறுகின்றர்கள்.
நாகநாதருக்குக் காட்சியிலே தென்பட்ட குகையும் மலைக்காட்சியும் இந்த புஜண்கிரியேதான். சில நாட்கள் அங்குத் தங்கித் தவத்தை மேற் கொண்டிருந்தார்கள். இக்குகையிலேதான் அவருக்குத் தவசித்தி ஏற்பட்
மறுபடியும் இலங்கை வந்து தமது உத்தமசிடராகிய யோகி குமர குரு சுவாமிகளை குயில்வத்தை சிவாலயத்தில் இருக்க வைத்துத் தனியாக இந்தியா சென்று 1946ஆம் ஆண்டு வைகாசி உத்தர நட்சத்திரத்தில் சமாதி நிலை எய்தினுள்.
குமரகுரு சுவாமிகள் இன்று குயில்வத்தையில் இருந்து சூழலில் உள்ள மக்களுக்கு மிக ஆறுதலான உபதேசங்களை அருள்வது அவ்விடத் தின் பெருமையேயாகும். குருநாதர் நாகநாத சித்தரைப்பற்றிய செய்தி களையெல்லாம் கண்ணிர் வார பக்தியால் உருகி உருகிச் சொல்வார்கள். அவர்கள் அவர் பெருமையைக் கூறும் போது நா தளதளக்கும். எம்மை யும் அறியாமலே கண்ணிர் உகுத்து விடுவோம்.
குமரகுரு சுவாமிகள் பளிங்குபோன்ற மனத்தை உடையவர்கள்.
அணுவளவேனும் அவர் உள்ளத்தில் அழுக்கைக் காணமுடியாது. அவரது சேவை அளப்பரியது. பூஜை புரியும் போது தம்மையே மறந்துவிடுவார். இராமக்கிருஷ்ணபரமகம்சரது நினைவுதான் வரும், யார் எதைக் கேட்
டாலும் சொன்னுலும் ஆகட்டும், நல்லதும் என்ற வார்த்தைகளையே சொல்வார்கள். எவராலும் அறிய முடியாத ஞானியாக விளங்கும் அவர் ஒன்றும் அறியாத குழந்தையைப் போலவே இன்று காட்சி கொடுக்கின் ருர்கள்.
"அதர்த்தில் ஆசைகொள்வது இயற்கை
தர்மத்தில் செல்லுவது பகவானின் கிருபையாகும்'
இந்த உபதேசம் சிவாலயத்தில் அச்சிடப் பெற்றுத் தொங்குகின்றது. இந்த உபதேசம் எத்தனையோ பதிதர்களையெல்லாம் பரம புருஷராக மாற்றியுள்ளது என்று அங்குள்ளார் சொல்லக்கேட்கின்ருேம்,

Page 7
290 ஆத்மஜோதி
பூணீராமதாஸர் அர்ச்சனமா
( க. இ. )
நிவிர்த்தி நாதரொடு ஞானேச்வரரும் நாம தேவரும் ஏக நாதரும் சிவாஜி மன்னன் சிந்தையி லமர்ந்த துக்கா ராமுடன் அவர் துணையான சமார்த்த ராம தாஸரும் தொடர்ந்தே பக்தி நெறியைப் பரவச் செய்த பின் மகிமையுற்ற மஹாராஷ்டிரத்தின் பாரமார்த்திகம் பாரெங்கும் பரவ கன்னடஞ் செய்த கன புண்ணியத்தால் பக்தியிற் சிறந்த பழங்குடி யதனில் பூரணையோடு ஹனுமான் ஜயந்தியும் பொருந்திய நல்ல சுயவேளை தன்னில் மன்னுயிர் உய்ய வந்துதித்தனே போற்றி ! பழம்பதியான பண்டரி புரத்தில் பாங்குற அமர்ந்தே பக்தர்க் கருளும் வித்தலின் திருப்பெயர் வீறுடன் தாங்கி உற்றர் உறவினர் உளங்களித்திடவே பற்பல சாஸ்திரம் பயின்றன போற்றி ! நாடகக்கலையில் நன்கு தேறி சமார்த்த ராம தாசரின் சரிதையில் அப்பெரியா ராக வேடம் தாங்கி மெத்தவும் சீர்த்தி எய்தினை போற்றி ! இளம் வUசதனில் அச்சிறு அனுபவம் பசுமரத்தாணி பதித்தாற் போல பின்குள் வாழ்வைப் பிரசித்தஞ் செய்ய முன்னறி குறியாய்ப் பெற்றனே போற்றி ! காசுப் பித்தும் காணிப் பித்தும் காமப் பித்தும் மலிந்த இக்கலியில் ஈசப் பித்து உள்ளத்தை வாட்ட பெற்ற தந்தையாம் பாலக்கிருஷ்ணரையே உற்ற குருவாய் ஏற்றனே போற்றி ! அன்னுர் அருளிய உபதே சத்தை அல்லும் பகலும் சாதனை செய்தே அளப்பருஞ் சித்தி எய்தினை போற்றி ! மனக்கூட்டினின்றும் உயிர்க் கிளியானது கனவிலும் நனவிலும் "ராமா' எனக்கூவ
 

ஆத்மஜோதி 2.91.
எளிய இனிய தாஸனுய் மாறி எங்கும் அந்த ராமனே கண்டு எல்லாம் ராமன் செயலென உணர்ந்து கன்னிமுனை யிருந்து கயிலே வரைக்கும் புண்ணிய யாத்திரை செய்தனே போற்றி ! அருணுசலத்தில் அப்பன் ரமணரின் ஆசி பெற்று அருந்தவம் புரிந்து ஆத்ம தரிசனம் அடைந்தனே போற்றி ! பெற்ற அனுபவம் பிறர்க்கும் பயன்பட ஆங்கிலந் தன்னில் அருளின போற்றி ! உன்னேயே கதியென் றடைக்கலம் புகுந்த அன்னை கிருஷ்ண பாயாம் பக்தையின் ஆர்வந்தீர ஆச்ரமம் அமைத் தே, அமைதி தேடி வந்தடை அன்பர்க்கு ஆனந்தம் அளிக்க இசைந்தனை போற்றி ! அவ னியின் பற்பல திசைகளி லிருந்து ஆனந்தாச் சிரமம் வந்து சேரும் வசதிக ளில்லாப் பக்த கோடிகட்கு அருளது பாலிக்கத் திருவுளம் கொண்டு உலக யாத்திரை உவந்தனை போற்றி ! 'நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே சென்மமும் மரணமும் இன்றித் தேயுமே இம்மையே ராம வென்றெழுந் திரண்டினுல்' என்ற கம்பன் மணி வாக்குக் கோர் இணையில் உதாரணம் ஆய்ை போற்றி ! பரந்த இவ்வுலகில் "பப்பா' என்றல் பகவா! உனயே குறிக்கும் அன்ருே! பாரில் பிறர் இப் பட்டம் பெற்றதைக் கண்டதுமில்லே கேட்டதுமில்லை இக்கலியுகத்தில் இறைநாம ஜெபமே இணையில் சாதனையென்றியம்பினை போற்றி ! அப்பனே ஒப்பிலா மணியே போற்றி ! அடியார்க் கமுதம் ஆணுய் போற்றி ! அன்னேயும் அப்பனும் ஆணுய் போற்றி ! மருளும் மதியை மாற்றுவாய் போற்றி ! இருளிடர்களையும் இரவியே போற்றி ! நல்லவர் விரும்பும் நட்பே போற்றி ! பொல்லாக் குணங்கள் போக்குவாய் போற்றி ! கருணைக் கிருப்பிடம் ஆணுய் போற்றி ! சச்சிதா னந்த சற்குரு போற்றி !

Page 8
292 ஆத்மஜோதி
விசயனும் வேட விகிர்தனும் ஆடிய திருவேட்டை.
(பண்டிதர் செ. பூபாலபிள்ளே அவர்கள் - மட்டக்களப்பு ஆசிரியர் கலாசாலைத் தமிழ் விரிவுரையாளர்)
- முன் இதழ் தொடர்ச்சி -
வேதமாகிய நாய்கள் ஈறற் பற்றைகளுட்
புகுந்து அடிமோந்து, மோந்து முன்னுக்கு ஓடுகின்றன. அத்தருணம் மூகநாமதானவப் பன்றி விசயனைத் தருக்குதற்கு நெருங்கிச் செல்கி
றது. வில்வித்தையில் வல்ல விசயன் இதனேக் கண்டதும் கணப்பொ மூதிற் காண்டீபத்தை எடுத்து வளைத்துச் சூகரத்தின் முற்பக்கமாகும்
முகம் நோக்கி ஒரு கணை விடுத்தான். இதற்கு முன்பு வேடவிகிர்தன்
ஏனத்தின் பின்புறம் பிளக்க ஒரு பெருங் கனே தொடுத்தான். இவை இரண்டையுஞ் சூகரம் ஏற்று உடல் பதறி உறுமி மண்மிசை வீழ்ந்து உயிர் துறந்தது. இதனைக் கண்ணுற்ற வேட்டுவத் தலைவன் கடுஞ்
சினங் கொண்டு ஒருவர் எய்த ஏனத்தை நீ எய்வது வலிமையா
குமா? என விசயனை வினவினன். விசயன் அவனேப் பார்த்துப் புன்னகை புரிந்து நான் சருகு மாத்திரம் உண்டு நீரும் அருந்தாது
பரமசிவனையும் பார்பதி அம்மையாரையும் நோக்கி அருந்தவம் புரி
கிறேன். உனக்கும் உனது பரிவாரங்களுக்கும் இந்தப் பருத்த கொழுத்த பன்றி ஒன்றே உணவுக்குப் போதும். வீரம் பேசுவதை விடுத்து இதனைப் பொசுக்கி வயிருர உண்டு மகிழுங்கள்’ என இகழ்ச்சி மெய்ப்
முன் பக்க தொடர்ச்சி
சமரஸம் அருளும் ஜகத்குரு போற்றி ! அழகா போற்றி! அமலா போற்றி ! விமலா போற்றி! வித்தகா போற்றி ! கண்ணே போற்றி! கருத்தே போற்றி ! விண்ணே போற்றி! மணியே போற்றி ! அன்பே போற்றி! ஆர்வமே போற்றி ! இன்பே போற்றி! இனிமையே போற்றி ! பூீரீராம தாஸ் குருவே போற்றி ! போற்றி! போற்றி! நின்புன்னகை போற்றி ! போற்றி! போற்றி! நின்பொன்னடி போற்றி ! போற்றி போற்றி நின்பொன்னருள் பேர்ற்றி !
(1914, 62 வியாழக்கிழமை வெள்ளவத்தையில் நடந்த சுவாமிகளுடைய ஜெயந்தியின் போது பாடப் பெற்றது.1
 
 
 
 
 

ஆத்மஜோதி 293
பாட்டுடன் கூறினன். இங்ஙனம் இருவருக்குமிடையே பெரும் பூசல் உண்டாயிற்று.இந்தப்பெரும் பூசலின் போதுவிசயனது வில்லால்எல்லாம் வல்ல இறைவன் திருச்சிரசில் அடியுண்டு மயங்கினன் என்ருல் என்னே
இறைவனது திருச் சிரசிற் பட்டமையால் மூவுலகங்களிலும் உள்ள ஜீவராசிகள் அனைத்தினதுஞ் சிரங்களிலும் பட்ட அற்புதந்தான் என்னே! என்னே!! இதனை மகாபாரதத்து வில்லிபுத்தூராழ்வார் அழகுற வருணித்துக் கூறுவதைப் பாருங்கள்.
'விண்ணிலுறை வானவரில் யாரடி
படாதவர் விரிஞ்சனரி யேமுதலிஞேர் மண்ணிலுறை மாணவரில் யாரடிபடாதவர்
மனுக்கள் முதலோர் களதலக் கண்ணிலுறை நாகர்களில் யாரடி
படாதவர்கள் கட்செவிமே பன்முதலோர் எண்ணில்பல யோனியிலும் யாரடி
படாதன இருந் துழிஇருந் துழியரோ'
வேட்டுவத் தலைவனுகும் இறைவன் விசயன் வில்லடியால் ஏற்பட்ட மயக்கம் ஒருவாறு தெளிந்து நரனுடன் மற்போர் புரிகிருன். இத்தரு ணத்து இறைவன் சீற்றங்கொண்டு அருச்சுனனைத் தனது திருவடியால் எற்றி ஆகாயம் நோக்கி வீசுகிருர், வீசப்பட்ட விசயன் விண்ணுலகம் வரையுஞ் சென்று மண்ணுலகுக்கு மீழுகின்முன். மீழுகின்ற அவன் தன் னுடன் பூசல் புரிந்த வேட்டுவத் தலைவன் தருமவடிவாகிய வெள்ளே எரு தேறி பச்சை மயில் பாகராக ஒரு செழுஞ்சுடர்த் திருவடிவுடன் திகழு வதைக் கண்டான். மண்ணுலகை அடைந்த அவன் இந்தத் திவ்வியக் கடவுட் காட்சியினைக் கண்ணுரக் கண்டு தான் புரிந்த அபவாதத்தை எண்ணி எண்ணி அழுதான், தொழுதான். அத்தருணம் அவன் அடைந்த பேருவகை மெய்ப்பாட்டினேப் பாருங்கள்.
'ஆடினன் களித்தனன் அயர்ந்து நின்றனன்
ஒடினன் குதித்தனன் உருகி மாழ்கினன் பாடினன் பதைத்தனன் பவள மேனியை நாடினன் நடுங்கினன் நயந்த சிந்தையான்.'
இத்தகைய அற்புத மெய்ப்பாடுற்ற அருச்சுனன் இறைவனை மீட்டும் மீட்
டும் உற்று நோக்குகின்ருன், நோக்கிய அவனுக்குச் சோம, சூரிய, அக்
கினியாகிய முக்கண்களும் தோற்றின. குமிழ் சிரிப்புத் தோன்றிற்று, தண்ணுெளி பொருந்திய சக்கர வதனந் தோன்றிற்று. திருமுடிக்கோலத் தோற்றிற்று. இந்தந் திவ்விய திருக்கோலத்தை அருச்சுனன் வாயார வாழ்த்துவதைப் பாருங்கள்.
விசயனின் வீரம்? இந்த வில்லடி பிரகிருதி முற்ருகக் கலந்திருக்கும்

Page 9
294 ஆத்மஜோதி
"முக்கணும் நிலவெழு முகிழ்த்த மூரலும்
சக்கர வதனமுந் தயங்கு வேணியும்
மைக்கயல் மரகத வல்லி வாழ்வுறு
செக்கர்மெய் வடிவமூம் சிறந்து வாழியே' தம்மை வாழ்த்தித் தம்மேம்பாட்டுரை கூறுகின்ற வில்லியாகிய விசயனை இறைவன் கடைக்கணித்துக் கட்டித் தழுவி அரவணைக்கின்றன். மனமிக மகிழுகின்றன். அவனுக்குப் பழுதறுமொழி சில கூறித் தேற்றுகின்றன். டி. பொன்னினன் ஆகிய அம்புருத்தூணியும், வில்லும், மந்திரமும் பாசு பதக்கணையும் பிறவும் அவன் வேண்டியபடி பரிசிலாகக் கொடுத்து மகிழி விக்கின்றன். தவஞ் செய்வோர் தாம் விரும்புவனவற்றை விரும்பியபடி எய்துவாரன்ருே?
இவை இங்ங்னமாக வானவர்கோன் பரிசில் பெற்ற ஆயிரங் கண் களும் ஆனந்தக் கண்ணீர் சொரிய மகனுக்கு மனம் உருகி வாழ்த்தெடுத் தோதும் "அழகினைப் பாருங்கள்.
'நீபுரி தவப்பயன் நீடு வாழியே
சாபமுந் தூணியுஞ் சரமும் வாழியே தீபமெய் ஒளியுடன் சேர்ந்து போர்செயும் மாபெரு நீலமெய் வாழி வாழியே' இக்கூறியவற்ருல் அருட்சத்தியாம் பார்பதி தேவியாரது வேண்டு கோட்படி பரமசிவன் அருச்சுனது ஆணவமலத்தை நீக்கியமையும்" அசுதத மாயை வடிவாகிவந்த மூகநாமதானவனை அரன் அடியோடு அழித்தமையும், அறம் வெல்லவும், மறம் மடியவும் பாசுபதக்கணை முத லியன அளித்து அருள் புரிந்தமையும், இனிது விளங்குவனவாகும். இவற் றை அடிப்படையாகக் கொண்டே பன்றி வேட்டைத் திருவிழாக்கள் நமது திருக்கோயில்களில் நடைபெறுகின்றன. இத்தகைய சிந்தாந்த உண்மைகளை விளக்குகின்ற வில்லி பாரதமும் திருவிழாக்களும் நமக் கெலாம் ஞானக் கண்கள் போன்றவை. இவற்றைப் போற்றிப் படித்தும் கண்டும் ஞானப் பொருள் உணர்ந்தும் இகபர இ ன் பங் க ளே அடைய வேண்டியது சைவ நன் மக்களாகும் நம்மவர் கடன்களாகும்.
→ 长 ★ -X ས།
க டவு ள் உ  ைற வி ட ம் தேடிக் கண்டு கொண்டேன் திருமாலொடு நான்முகனும் , தேடித் தேடொணுத் தேவனே என்னுளே தேடிக் கண்டு கொண்டேன்.
- திருநாவுக்கரசர். ஆவ லன்புடை யார்தம் மனத்தன்றி மேவ லன், விரைசூழ்துவ ராபதிக் A காவலன், கன்று மேய்த்து விளையாடும் கோவலன்வரில் கூடிடுகூடலே.
- ஆண்டாள்
 
 

ஆத்மஜோதி 29s
"அன்பும், பண்பும்” (மரு. பாலகிருஷ்ணன் )
மனிதன் பிறக்கும்போது நல்லவனுகவேதான் பிறக்கிருன் நாளடை வில் அவன் வளர்ந்து உலகத்தை உணரும் போதுதான் அவனுடைய தன்மை மாறுகிறது.இவ்விதம் ஒவ்வொரு மனிதனும் வெவ்வேறு'துறை களில் பக்குவப் படுவதுதான் உலகத்தில் மாறுபட்ட கருத்துக்கள் நிலவு வதற்குக் காரணம் எனலாம். را بر
“பகுத்தறிவு' என்ற ஒன்று மனிதனுக்கு இயற்கையாகவே உண்டு என்பதை மனிதன் தெளிவாகவே தெரிந்து கொண்டிருக்கிருன். என் ருலும், பகுத்தறிவுக்கேற்ற ‘நல்ல பண்பை மனிதன் வகுத்துக் கொள்ள முடிந்தும், முடியாதவனுக இருப்பதால் தான் உலகத்தில் தீ  ைம க்கு ம் நன்மைக்கும் போராட்டம் ஏற்படுகிறது.
அறிவின் அடிப்படை "அன்பு" என்பது என் சிற்றறிவால் அறிந்த உண்மை. அன்பனல் அனைத்தையும் பெறலாம். அன்பால் நல்ல பண்பைப் பெறலாம். அன்பின் பெருமையை வெளிப்படுத்துவது 'சொற்கள்தான்' சொற்கள் மூலம் ஒருவனுடைய உள்ளத்தை ஒரளவு அறிய முடியும். ஒரு வன் பேசுவதிலிருந்து அவனை மற்றவர்கள் எளிதில் எடை போட்டு விடலாம். மனிதனுடைய இதயத்தில் இனிமையான சொற்கள் நிறைந் திருந்தும், “கடுமையான சொற்களைக் கூறுகிருன் என்ருல் 'பழுத்துச் சுவை தரும் நல்லகனி இருக்கும் போது பழுக்காத காயைப் பறித்துச் சுவைக்கும் பயவற்றவணுகிருன்,' என்பதை திருவள்ளுவர் மிகத் தெளி வாகவும், அழகாகவும் நமக்கு ,குறள் மூலம் உணர்த்துகிருர்,
"இனிய உளவாக இன்னுத கூறல் கணியிருப்பக் காய் கவர்ந்தற்று'
"அன்பு என்ருல் என்ன? அது எப்படிப்பட்டது?’ என்பதை ஆராயும்
போது அன்பால் பிறக்கும் இலட்சியங்களை பலவகைகளாகப் பிரித்துணர
லாம். மனத்தின் கண் ஏற்படும் "இன்ப எழுச்சிதான் அன்பு’! அதுதான் பேரின்பம் ஆமாம். இவைகள்தான் அன்பின் இலட்சணங்கள்!
குழந்தைகளிடம் காட்டுகின்ற அன்பு வாஞ்சை' இறைவனிடம் காட்டுகின்ற அன்பு 'பக்தி பெரியவர்களிடம் காட்டுகின்ற அன்பு "மரியாதை
காட்டுகின்ற அன்பு ‘காதல்"
y
பிச்சைக்காரர்களிடம் காட்டுகின்ற அன்பு இரக்கம் பொருள் மீது காட்டுகின்ற அன்பு ஆசை ஒழுக்கத்தில் காட்டுகின்ற அன்பு "தூய்மை’

Page 10
296 ஆத்மஜோதி
இன்னும் இப்படி பல வகைகளாக அன்பின் இலட்சணங்களைப் பிரித் துஅறிய முடியும். அன்பால் பிறப்பதே ' பண்பு' எனப்படும்.அன்பும், பண் பும் அறிவின் பேரொளிகள்! பண்பு!
மனிதன் எண்ணுவதைச் செயலாக்குவதில் ஆர்வமடைகிறன். அதி லும், தன்னலத்தோடு செய்யும் செயல்களில் பிறருக்குத் தீமை நேர்ந் தாலும் எதையும் துணிந்து செய்யும் ஆற்றலைப் பெறுகிருன்! அதனல் ஏற்படும் ஆறுதலில் இன்பம் எய்து கிருன்! இப்படிப்பட்ட ஆசைக்கும் அமைதிக்கும்செய்துவிட்டஅக்கிரமத்தால் பிறகு எண்ணற்ற பழிகளுக்கும் பாவங்களுக்கும் ஆளாகி வருந்துகின்றவர்கள் ஏராளம்!
நல்ல எண்ண கதையும் சிறந்த சொல்லேயும் பயன்படுத்திச் செய லாக்குவதைத் தவிர மேலான ஒரு பண்பு இருப்பதாகத் தெரியவில்லை. அன்பால், அறிவால் ஏற்படும் பண்பை சொல்லால், செயலால் நிறை வேற்றும் போது, எத்தனை இன்பங்கள், இதயத்தை மகிழ்லிக்கின்றன.
மனிதன் இன்பமாக வாழ வேண்டுமென்ற ஆசையை விரும்பும் போது, பிறருக்கு உதவி செய்தல், இனியவை கூறல், இன்னு செய்யா திருத்தல் இவைகளே அவனுக்கு இம்மையிலும், மறுமையிலும் பேரின் பம் பயக்கும் தீமை செய்தவனை நீ பகைக்காமல் அவனுக்கு நன்மையே செய். உன்னுடைய நன்மையிலிருந்து தீமை செய்தவன் வெட்கப்படும் அளவுக்கு நீ நல்லதைச் செய்தால் அதுவே உனக்கு அறமும் ஆகும், தீயவன் திருந்தியும் வாழ்வான்' என்ற நம்பிக்கையை திருவள்ளுவர் நமக்கு குறளிலே தெளிவுபடுத்துகிறர்.
'இன்னு செய்தாரை ஒறுத்தல் அவர் நாண
நன்னயம் செய்து விடல்'
நானும், என் நண்பரான கவிஞர் ஒருவரும் ஒருமுறை திருப்பராய்த் துறை சென்றிருந்த போது சந்தித்தோம். நாங்கள் சந்தித்தவர்களில் "சங்கீத ஆசிரியர்' என்பவரும் ஒருவர். மிக மிக நல்லவர். அவர் நல்லவ " ராக இருந்தும், தன்னைத் தீயவராக நினைத்து எங்களைச் சந்தித்தபோது கூறினர். எங்கள் மீது அவருக்கிருந்த அன்பு வேட்கையே இதற்குக் கார ணம் எனலாம். ஆமாம் அதனுல் தா ன் எப்படியோ அவர் தன் னை 'தீயவன்' என்ருர்,
என் நண்பரை அந்த சங்கீத ஆசிரியர் கண்டபோது எல்லையற்ற PN
ஆனந்தத்தோடு பேசினர். 'உங்கள் கவிதைகள் நன்ருக இருக்கின்றன"
மாணவர்களுக்கு உங்கள் கவிதைகளைத்தான் சொல்லிக் கொடுத்து வரு
றேன். அருமையாகப் பாடுகிருர்கள்' என்ருர் சங்கீத ஆசிரியர்.
மலர்ந்த முகத்தோடு சங்கீத ஆசிரியரை நோக்கி 'மகிழ்ச்சி' என் ருர் நண்பீர். அப்போது சங்கீத ஆசிரியர் எதைப் பேச வேண்டுமென்ற
 
 
 

ஆத்மஜோதி 297
சொற்களே அகப்படாமல் அன்புப் பெருக்கால் 'கீழான இந்த ஜென் மம் உங்களைப் பார்த்ததும் ஆறுதலடைந்தது' என்ருர்,
* இல்லை, அப்படிப்பட்ட பாக்கியத்தை உங்களைக் கண்டதும் நான் தான் அடைந்தேன் என்ருர் என் நண்பர்.
“கிடையாது, உங்கள் போன்ற நல்லவர்களை இந்தத் ‘தீயமனம் சந்தித்து விடுகிறது. நல்லவர்களை கண்டாலே தீய மனமும் நல்ல மன மாக ஆய்விடுகிறது' என்ருர் சங்கீத ஆசிரியர்.
சங்கீத ஆசிரியர் என் நண்பரிடம் இப்படிச் சொன்னபோது அந்தச் சொல் என்னுடைய மனத்திலே பதிந்தது. ஆமாம், தீயமனம் படைத் தவன் நல்வர்களைக் கண்டாலேயே நல்ல மனத்தோடுதான் பழகுகிருன், பேசுகிருன். நல்லவர்களை விட்டுப் பிரிந்ததும். தீயவனின் மனம் தீமை யின் எல்லையைத்தான் அடைகிறது. சங்கீத ஆசிரியர் மிகமிக நல்லவரா யிருந்தும், என் நண்பரான கவிஞர் முன் தன்னை "அற்ப மனிதனுகவே கொண்டார். அடக்க உணர்ச்சி நிரம்பிவிட்ட காரணத்தால்தான் தீயவ னின் மன நிலையை ஒப்பிட்டு தன்னை அவ்வளவு அடக்கத்தோடு கூறிக் கொண்டார் போலும்;
சங்கீதத்தின் இனிமை போன்று பேசுகின்ற சங்கீத ஆசிரியரின் இந் தச் சொல் நடைமுறைச் சொல்லாகவே தான் எனக்குத் தெரிந்தது. என் முலும். இச்சொல்லை சிந்தித்துப் பார்க்கும் போது தீயவனின் மனநிலை யை நாம் எந்த அளவுக்கு அறிகிருேம் என்பது புலனுகும். “நல்லவர் களைக் கண்டாலே தீயமனமும் நல்ல மனமாக ஆகிவிடுகிறது' இதை நினைக்கும் போது எவ்வளவு ஆழ்ந்த பொரு ள் இருக்கிறது. 'தீயவன் கூட நல்லவனைப்பற்றி அறிகிரு:ன். நல்லதைப்பற்றித் தெரிந்து கொள் கிருன் நல்ல தன்மையை தீயவன் புரிந்துகொண்டேதான் தீமையைச் செய்கிருன் அதனுல்தான் "நல்லவர்களைக் கூட தீயவன் அறிகிருன்’ என் பதைச் சுட்டிக் காட்டினர் போலும்!
சிலர் தீமையை இளமைக் காலத்தில் செய்து விட்டு, மு து  ைமக் காலத்தில் தன்னை உணரும் சக்தியைப் பெறுகிருர்கள். ஆனல் அவர் களுக்கு உலகம் வழங்கும் "பட்டம் இப்படித்தான் இருக்கும்.
இளமையில் தீமையைச் செய்து, தவருன வழிகளில் எவனுெருவன் செயல்படுகிருனே, அவன் பின் காலத்தில் தன்னை உணர்ந்து எவ்வளவு நன்மைகளைச் செய்தாலும், ஒழுக்கத்தோடு வாழ்ந்தாலும் அவன் 'தவ முனவன்' என்ற பழியைத்தான் பெறுவான். தெள்ளறிவோடு கண்ணிய மாக வாழ்ந்தாலும் "புல்லறிவாளன்’ என்பதைத் தவிர, வேறு எதையும் அவன் பெறுவதற்கில்லை. இதே போல்

Page 11
298 ஆத்மஜோதி
சிலர் இளமைக் காலத்தில் தீமையைக் கருதாமல், ஒழுக்கமாக வாழ்ந்து பின் காலத்தில் தனக்குத் தெரிந்தும் தீமையைச் செய்தாலும் உலகம் அவனை தீயவனுக விரைவில் கருதி விடாது.
இவ்விரண்டு கருத்துக்களும் உலக அனுபவத்தில் உண்டென்ருலும்,
இளமைக் காலத்திலிருந்து இறுதிக்காலம் வரை ஒரளவு தீமைக்கு ஆளா காமல் இருப்பவனே சிறந்த பண்பாளன், அவன் தான் அறிவாளியும்
ஆவான். a (e.
தீமை செய்யாமல் எந்த மனிதனும் வாழ்ந்திருக்க முடியாது. இனி மேல் அப்படி மனிதன் வாழ்வதற்கும் இல்லை. என்ருலும், "நெஞ்சாரப் பிழை செய்வதே பெரும் தவறு என்பதே சான்றேர்களின் கருத்து அத னல்தான் திருவள்ளுவர் தீயவர்களை இப்படிச் சொல்லி, நல்லவர்களே, உயர்ந்தோர் என்று கூறுகிறர்.
'தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர்
தீவினை என்னுஞ் செருக்கு'
ঈঙ্গিীর্জ 烹
ஆத்மஜோதி
ஆயுள் சந்தா ஆதரவாளர்
LcMLcLMecMkkLckkcLccLMLMcLLMLMLcLMLMckLcLLcLcLcLMLcLcLMcLcLcLcLcLcLLLLLLL
திரு. S P. சதாசிவம் பிள்ளை கினிகத்தேனே, திருமதி. A. மகேஸ்வரன் -- யாழ்ப்பாணம். திரு. R. S. பழனியாண்டி பிள்ளை до ми நாவலப்பிட்டி,
 
 
 
 
 

ஆத்மஜோதி 299 சுவாமி பிரமானந்தர்
(5 (5. Loir. LD5II (356) i ri B. A.)
- முன் இதழ்த் தொடர்ச்சி -
வாடிய முகத்துடன் காணப்பட்டார். ஒருநாள் இருக்கல் காரணம்கேட்டார் பகவான். ஒரு முறையும் பிழை செய்யா. மல்நடப்பதையும், ஆனல் ஒருமுறை குற்றம் செய்துவிட்டது போன்றஉணர்வுவந்ததையும், விளையாட்டுக்குப்பொய்சொன் னதே அக்குற்றமென்பதையும் தெரிவித்தார். விளையாட் டாயினும் பொய் சொல்லாதே’ என்று பூரீ இராமகிருஷ்ணர் மிகவும் தண்டித்தார்.
பூரீ இராமகிருஷ்ணர் தமது சீடர்களை எந்த நேரத்தி லும் கண்காணிப்பார். ஒருநாட் காளிகோயிலின் முன்னிலை யில் இருக்கல் தியானத்திலிருந்தபோது பூரீ இராமகிஷ்ணர் வந்து அவதானித்தார். ஆனந்த தியானத்திருந்த சீடரைப் பார்த்து 'இதுதான் நீ ஜெபிக்க வேண்டிய மந்திரம், இது தான் உன் இஷ்டதெய்வம்' என்று மந்திர உபதே சம்
செய்தார். இருக்கல் தனது இஷ்டதெய்வத்தை தரிசித்தார். அன்றுமுதல் நெடுநேரம் தியானம் செய்வார். இரது பகல் ஓயாமல் தனது மந்திரத்தைச் ஜெபித்தபடியே இருப்பார் எந்நேரமும் இருக்கலின் உதடுகள் அசைந்தப்படியே இருக் கும். இந்நிலைகண்டு பூரீ இராமகிருஷ்ணர் சமாதியடைவார்.
பூரீ இராமகிருஷ்ணர் பல சாதனைகளைப் ப ழ க் கி ன ர். இருக்கல் தான் ஒரு சாதகன் என்று வெளியே காட்டாமல் ஒருவருக்கும் தெரியாமற் சாதனை செய்வார். தெய்வீக வாழ் விலும் ஏற்றத்தாழ்வுண்டு, ஒருநாள் காளிகோயிலிலே தியா னத்திற்கு அமர்ந்தபொழுது தன் மனதை ஒருமுகப்படுத்த இயலாமற் போயிற்று, முயற்சி வீணுயிற்று, சோகமடைந் தார், மிக வருத்தப்பட்டார், அந்நேரத்தில் அவ்விடத்திற்கு எதிர்பாராவிதமாக பூரீ இராமகிருஷ்ணர் வந்தார். இருக்கலை நோக்கி 'இவ்வளவு கூடிய சீக்கிரத்தில் உனது இருப்பிடத் } 625 விட்டகன்றது ஏன்?’ என வினவிஞர். இருக்கல் உள் ளதை உள்ளவாறு உரைத்தார்.பூணூரீ இராமகிருஷ்ணர் ஆனந்த சிந்தனையில் இருக்கலை நோக்கினர். வாயை திறக்கச் செய் தார். ஏதோ சொல்லி அவர்நாவில் ஏதோ எழுதினர். இருக்

Page 12
300 ஆத்மஜோதி
கலின் துன்பமும் சோகமும் நீங்கின. பரவச கதியடைந்தமை கண்டு பூரீ இராமகிருஷ்ணர் மகிழ்ந்தார். சீடனை மீண்டும் தியானத்தில் இருக்கச் சொன்னர். அன்று தொட்டு இருக் கலின் இடையூறுகள் நீங்கின.
இடையில் இருக்கலின் உடல்நிலை பாதிக்கப்படது. இந்நிலை யிலே பூரீ இராமகிருஷ்ணருடைய சீடரான பலராம்போஸ் பிருந்தாவனத்திற்குப் புறப்பட்டார், இவருடன் சென்றர். ' பிருந்தாவனத்தில் இருக்கலின் உடல்நிலை கேவலமடைந்தது.
ஆவல் கொண்டார்.
பூரீ இராமகிருஷ்ணர் அன்னையின் மூலம் இருக்கல் முற்பிறப்பிற் கிருஷ்ணருடைய தோழன் எனவும், இருக் கல் தனதுடலை விட்டு விலகிக் கிருஷ்ணருடன் இரண்டறக் கலப்பார் எனவும் முன்னுெருநாள் அறிந்தார். பயமடைந் தார். அன்னையை வேண்டினர் பகவான். வேண்டியவாறு பயன் கிடைத்தது.
பூரீ இராம கிருஷ்ணருடைய சீடர்களிற் பலர் இருக்க லின் நண்பர்கள். இருக்கல், நீண்டகாலம் டகவானுடைய உறவை அனுபவிக்க முடியவில்லை. புற்றுநோய் பூரீஇராம கிருஷ்ணரை வருத்தியது. பூரீ இராம கிருஷ்ணர் சாமாபுக் கூருக்குக் கொண்டு செல்லப்பட்டுப் பின் கல்கத்தாவிற்கு எடுத்துச் செல்லப் பட்டார். ஈற்றிற் காசிப்பூரில் ஒரு வீட்டில் வைத்திருந்தார்கள். நரேந்திரரின் தலைமையில் இருக்கலும் மற்றச் சீடர்களும் குருவைக் கண்காணித்த னர். குரு சேவையிலும், தெய்வீக சாதனையிலும் காலம் கழிந்தது.
இருக்கல் அமைதியும் ஒழுக்கமும் உள்ளவர். ஒருநாள் பூரீ இராம கிருஷ்ணர் நரேந்திரரிடம் இருக்கலுக்கு ஒரு பெரும் இராச்சியத்தை நிர்வகிக்கக் கூடிய போதிய அறி வும் ஆற்றலும் உள்ளது' என அந்தரங்கமாகத் தெரிவித் தார். குரு கூறிய உண்மையை நரேந்திரர் உடனே விளங் கிக் கொண்டார். பூரீ இராம கிருஷ்ணருடைய சீடர்கள் இருக்கலுக்குப் பெரும் மதிப்புக் கொடுத்தனர். ஒருமுறை நரேந்திரர் இருக்கலை இராசா என அழைப்போம் என்று மற்றப் பக்கர்களுக்கும் சொன்னர் எல்லோரும் உடன் பட்டனர். பூரீ இராம கிருஷ்ணர் இதையறிந்த போது இருக் கலுக்கு இது தகுந்த பெயர் என மகிழ்ந்தார்.
 
 

ஆத்மஜோதி 301
சீடர்கள் எல்லோரும் பூரீ இராமகிருஷ்ணர் விரைவிற் குணமடைவார் என நினைத்தனர். ஆனல் அவரது நிலை கெடுதியாயிருந்தது. ஒருநாள் இருக்கல் பூரீ இராம கிருஷ்
ணரை நோக்கி உங்கள் உடல் நலத்தையிட்டுத் தேவி அன்
னையை வேண்டுக என்ருர், ஆண்டவன் சித்தம். பூரீ இராம கிருஷ்ணரால் இறுதி நேரம் தேவியை வேண்டயியலவில்லை. 1886 ஆம் ஆண்டு ஆவணித் திங்கள் பதினரும் நாள் பூரீ
இராமகிருஷ்ணர் மகா சமாதியடைந்தார்.
இதன்பின் இருக்கல் பாறநகர் அடைந்து சந்நியாசத்
தை மேற்கொண்டார். இவருக்குக் கொடுக்கப்பட்ட பெயர்
சுவாமி பிரமானந்தர் என்பதாகும்.
பாறநகூர் ஆச்சிரமத்திற் சுவாமி பிரமானந்தரும் மற் றவர்களும் கடும் தவத்தி லீடுபட்டனர். உணவின்றி உறக் கமின்றித் தமது நாட்கள் முழுவதையும் கடும் சாதனை யில் ஈடுபடுத்தினர். தமது வாழ்க்கையை ஆண்டவனைய டையத் தியாகம் செய்யத் தயராயிருந்தனர். சுவாமி பிர மானந்தரும் மற்றவர்களும் பல புண்ணிய தலங்களுக்கும் சென்று தவம் புரிய ஆவல் கொண்டனர். சுவாமி பிர மானந்தர் பூரிக்குச் சென்ருர், பிச்சை ஏற்றுத் தவம் புரிந்தார். பூரீ இராம கிருஷ்ண பக்தர்கள் சுவாமி பிர மானந்தர் இவ்வளவு கடினமான தவ வாழ்வை மேற் கொள்வார் என்று எதிர்பார்க்க வில்லை. பூரீ இராமகிருஷ் னருடைய இல்லறச் கீடர் பலராம் போஸ் சுவாமி பிர மானந்தருடைய கடின வாழ்வை அறிந்தார். பூரியில் தனது வீட்டில் வந்து தங்குமாறு பிரமானந்தரை வற்பு றுத்தினர். பூரி தனக்குச் சுதந்தர மளிக்கமாட்டாதென எண்ணி மீண்டும் பாறநகர் ஆச்சிரமத்தை அடைந்தார்.
வட இந்தியாவிற்குச் சென்று தவம் புரிய வேண்டு மென்ற ஆவல் எழுந்தது. சுவாமி விவேகானந்தர் இவ ரைத் தனியே விட மனமில்லாமற் சுவாமி சுபோதானந் தாவை இவருக்குத் துணையாக அனுப்பினர். சுவாமி பிர மானந்தர் காசிக்குச் சென்று பின் "ஓம்கரநாத் என்னும் தலத்தில் தங்கினர். ஆறு நாட்கள் ஒம்கரநாத்திற் சமாதி நிலையில் இருந்தார். இதன் பின் பஞ்சவடி, துவாரகை, போர்பந்தர், கின்நகர், ஆஜ்மீர் ஆகிய தலங்களைத் தரிசித் துப் பிருந்தாவனம் வந்தடைந்தார். பலர் இவரைக் கண்டு வியந்தனர். சேவை செய்ய ஆவலோடு முன் வந்தனர் பலர். ஆனற் சுவாமி எவருடைய சேவையையும் விரும்ப

Page 13
302 ஆத்மஜோதி
இரண்டாம் முறை பிருந்தாவனத்திற்கு வந்தபோது மீண்டும் கடுந் தவத்தில் ஆழ்ந்தார். நாள் முழுவதும் தவ நிலை. அருகிற் சுவாமி சுபோதானந்தா. ஆனலும் A வாய்ப் பேச்சில்லை. உணவு அவரைத் தேடி வரும். சில நேரம் உண்பார். சிறிதளவுதான். சில நேரம் உண்ண LDFT L (Tri.
‘பூரீ இராம கிருஷ்ணர் தந்த செல்வத்தை நிலையுள்ள தாகச் செய்ய வேண்டும்" என்று ஒரு பக்தருக்கு விடைய ளித்தார். சுவாமி சுபோதானந்தா இவரைப் பிரிந்தார். தனிமையிலே தவம் செய்தார். சுவாமி பிரமானந்தர் இங் கிருக்கும் போது சுவாமி விவேகானந்தர் சுவாமி துரியா னந்தர் ஆகியோர் வந்தனர். சுவாமி துரியானந்தரை இவ ருடன் விட்டுத் தனது பிரயாணத்தைத் தொடர்ந்தார் சுவாமி விவேகானந்தர்.
சுவாமி பிரமானந்தரும் சுவாமி துரியானந்தரும் ஆழ்ந்த தவத்தி லீடுபட்டனர். இவர்கள் உண்வு தேடுவ தில்லை. ஆணுல் உணவு இவர்கள் முன்னுல் வைக்கப்பட்டி ருக்கும். இவர்கள்பிருந்தாவனத்தில் இருந்தபோதுதான் சுவா மி விவேகானந்தருடைய வெற்றி முரசு அமெரிக்காவிலிருந்து அகிலம் முழுவதிலும் ஒலித்தது. அலம்பசர் ஆச்சிரமத் திற்குச் செல்லும்படி சுவாமி விவேகானந்தர் வற்புறுத்தி ஞர். முதலிற் சுவாமி துரியானந்தர் வந்தார். பிரமானந் தர் 1894ல் வந்தார். இவர் திரும்பியமையைக் கண்ட உடன் சீடர்களுக்குப் புத்துயிர் வந்தது போல் இருந்தது. பூரீ இராம கிருஷ்ணருடைய உபதேசங்கள் உலகம் முழுவ தும் பரவுவதைக் கண்டு மகிழ்வடைந்தார். 'உங்கள் வாழ்க்கை, உங்கள் மடம், வாழ்க்கையில் இன்னலுற்றவர் களுக்கு ஆறுதலைக் கொடுக்கும்; உங்கள் வாழ்வை அவ் வாறே அமைக்குக என்று தனது சகோதரச் சீடர்களுக்குக் கூறினர். பூரீ இராம கிருஷ்ண மடத்திற்கு உறுதி கொடுத் தவர் சுவாமி பிரமானந்தாவே. -
சுவாமி விவேகானந்தா இரு வருடங்கள் சென்றபின் இந்தியாவிற்கு வந்தார். தொண்டுக்காகத் திரட்டின பணம் முழுவதையும் சுவாமி பிரமானந்தரிடம் கொடுத்தார். இராம கிருஷ்ண மடம் (Mission) தொடங்கிய போது சுவாமி பிரமானந்தரைத் தலைவராக்கிச் சுவாமி விவேகா னந்தா பொதுத்தலைவரானர். சுவாமி பிரமானந்தர் தன் இறுதிக் காலம் வரை தலைவராகவே இருந்தார்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஆத்மஜோதி 303
சுவாமி விவேகானந்தருக்கும், சுவாமி பிரமானந்தருக் கும் இடையே நல்லுறவு நிலவியது. இருவரையும் பூரீஇராம கிருஷ்ணர் "நித்திய சத்தர்கள்’ என்று கூறுவார். சுவா விவேகானந்தர் அமெரிக்காவிலிருந்து திரும்பிய பொழுது சுவாமி பிரமானந்தருடைய பாதங்களை வணங்கிக் குருவி னுடைய மகனைக் குருவெனவே கருத வேண்டும்’ எனப்
புகழ்ந்தார். சுவாமி பிரமானந்தரும் சுவாமி விவேகானந் தரை வணங்கித் தந்தைக்குரிய மரியாதை தமையனுக் குரியது' என அவர் பாதங்களில் வீழ்ந்தார்.
ஒருமுறை மேல்நாட்டுச் சீடரொருவர் சுவாமி விவே கானந்தரைப் பல கேள்விகள் கேட்டார், சுவாமி விவே கானந்தர் சுவாமி பிரமானந்தரைச் சுட்டிக் காட்டி "அதோ ஒரு தெய்வீக மின்சார நிலையம் உள்ளது; அங்கே சென் ருல் உமது சந்தேகங்களெல்லாம் தெளியும்’ என்ருர்,
சுவாமி விவேகானந்தர் 1902ல் மகா சமாதி அடைந் தார். இராம கிருஷ்ண மிஷனின் பொறுப்பு யாவும் சுவாமி பிரமானந்தரிலே தங்கியது. இந்தியாவிற் பல இடங்களிலே சுவாமி பிரமானந்தர் கிளைகளை நிறுவினர். காசி, கான்கல் பிருந்தாவனம், விந்தியாசல் ஆகிய இடங்களுக்கும், 1906ல் பூரிக்கும் 1908ல் தென் இந்தியாவிற்கும் சென்ருர் சென் னையில் அவர் சாதி மத பேதமின்றி எல்லாரையும் வர வேற்ருர், சென்னையிலிருக்கும் போது இராமேஸ்வரம், மதுரை ஆகிய புண்ணிய தலங்களைத் தரிசித்தார். மதுரை
மீனுட்சியம்மன் கோவிலுள்ளே சென்றபோது மெய் சிலிர்த்
துத் தன்னை மறந்தார். இவருடன் சென்றவர்கள் இவரை அந்நேரம் பிடித்திராவிட்டால் விழுந்திருப்பார்.
சுவாமி பிரமானந்தர் பல தொழில்களிலும் வல்லவ ராக நல்லவராக விளங்கினர். கட்டிடங்களை மேற்பார்வை யிடுவார். பூந்தோட்டங்களை அமைப்பார். மடங்களை நிறு வுவார். சீடர்களுக்கு உபதேசிப்பார். ஆலோசனை கேட் போருக்கு ஆலோசனை அளிப்பார்.
இவர் இராமகிருஷ்ண மடத்தின் தலைமைப் பொறுப் பையேற்று இருந்தபோது ‘பல சீடர்களை ஏற்றுக் கொள்கி ருர் இல்லை’ என்று சாரதாவம்மையார் முறையிட்ட பின் னர் பலரைச் சீடராக ஏற்றுக் கொண்டார்.
சுவாமி பிரமானந்தர் முதலில் தன்னிடம் வருவோரின்

Page 14
304 ஆத்மஜோதி
மனத்தை அறிவார். அதன் பின் தக்கவாறு ஆறுதல் மொழிகள் தருவார். அவரிடம் சென்றவர்கள் சந்தேகம் தெளிவர். அதன்பின் ஆத்ம சாதனையில் ஈடுபடுவர். தமது சீடர்களைப் பலவித சாதனைகளில் ஆழச் செய்து அவர்க ளின் வளர்ச்சியை அவதானித்தார். பக்திப் பாடல்களைப் பாடப் பண்ணிச் சீடர்களைப் பக்தியில் ஈடுபடுத்தினர். சில ரைக் கடும் யோகத்தில் ஈடுபடச் செய்தார். ஒவ்வொரு
வரையும் ஒவ்வொரு மார்க்கத்திலும் பழக்கிப் பல மார்க் (
கத்திலும் வல்லவராக்கினர்.
ஒருமுறை சீடரொருவர் ‘எங்கள் வேலை நிமித்தமாகத் தியானம் செய்ய நேரமில்லை’ என்று முறையிட்டார். "உன் எண்ணத்தை நினைத்து நீ வெட்கம் அடைய வேண் டும்; நீங்கள் சந்நியாசிகள்; கடும் வேலைகளைப் பற்றி முறை யிடக் கூடாது. உங்கள் தியானத்தைக் கட்டுப்படுத்துவது வேலைகள் அல்ல. ஒடும் மனமே தியானத்திற்குத் தடை. உங்கள் வாழ்வைச் சுவாமி விவேகானந்தருக்காகத் தியா னம் செய்யுங்கள் என்ருர்’ சுவாமி பிரமானந்தர். சீடர் கள் யாரேனும் தியானத்திற் சோர்வு காட்டினுல் அவர்க ளுக்கு ஊக்கமளிப்பார். ஒருமுறை சுவாமி விவேகானந்த ருடைய சீடர் ஒர் இளஞரை வேலை செய்யாததற்காகக் கண்டித்தார். இதைக் கண்ட சுவாமி பிரமானந்தர் இவ ருடைய சாதனைகள் எப்படி என்று விசாரியாமல், இவ் வாறு கண்டித்தல் சரியல்ல என்ருர்,
சந்நியாசிகளைப் பார்த்து துறவிகளாகிய நீங்கள் ஈஸ் வர சாதனையில் ஈடுபட வேண்டும். உங்கள் உள்ளத்தை ஈசனுக்கு அர்ப்பணம் செய்யாவிட்டால் உங்கள் வாழ்வு வீண், உலக வாழ்வைப் பற்றி உள்ளத்தில் அதிருப்தி கொள்ள வேண்டும். ஈஸ்வர சாதனையில் எவ்வளவு காலம் களிக்கிறீர்கள் என உங்களையே நீங்கள் வினவ வேண்டும். ஈஸ்வர சாதனையிற் களிக்கும் காலம் வீண் போகாது என இவ்வாறு ஒவ்வொரு சீடர்களுக்கும் உபதேசிப்பார். அவ
ரவருக்குத் தகுந்தவாறு வேலைகளையும், சாதனை முறைகளை
யும் அளித்தார். ஈஸ்வர சாதனையில் ஈடுபடுவதற்காகப் புவனேஸ்வரத்தில் ஒர் ஆச்சிரமம் கட்டத் திட்டமிட்டார்.
சென்னைக்கு மறுபடியும் வந்து, பின் வேலூர் ஆச்சிர மத்திற்குத் திரும்பினர். சில வேளைகளிற் பலராம் போ ஸின் மனையிலே தங்குவார்.
 
 
 

ஆத்மஜோதி 305
1922ம் ஆண்டு பேதி நோயாற் பாதிக்கப் பட்டார். இந்நோய் குணமடைய நீரிழிவினுற் பீடிக்கப் பட்டார். பலவிதமான சிகிச்சைகள் செய்யப் பட்டன. பயனளிக்க வில்லே. உடல்தான் வருத்த மடைந்தது. ஆயினும் உள் ளம் உயர்ந்த நிலையிலே சாந்தமாகவும் உறுதியாகவும் இருந்தது. சீடர்களை அழைப்பார் ஆசீர்வதிப்பார். சுவாமி பிரமானந்தரின் இறுதிக் காலம் இது. பூத உடலை விட்டு வெளியேறப் மோகிருர் என்பதை உணர்ந்த பல பக்தர்கள் மன வருத்த மடைந்தனர்.
பூரீ இராம கிருஷ்ணர் முன்னுெரு நாள் தரிசனத்தில் *பிரவாகித்து ஒடும் புனித கங்கையிற் பொலிவுடள் ஆயி ரம் இதழ்களுள்ள அழகிய தாமரை மலர் சென்ற இட மெல்லாம் பிரகாசமாயின. அம் மலரின் ஒரு சிறுவன் பகவான் கிருஷ்ணரின் கையைப் பிடித்து நின்றன். இருக் கல் (சுவாமி பிரமானந்தர்) முதன் முதலில் பூரீ இராம கிருஷ்ணரைச் சந்தித்தபொழுது அச் சிறுவன்தான் இவர் என்பதைச் பூரீ இராம கிருஷ்ணர் உறுதியாக்கினர். இதை இருக்கல் அறிந்தால் தனது பூத உடலை விட்டு நீங்குவார் எனக் கருதி பூரீ இராம கிருஷ்ணர் அந்தரங்கமாக வைத் திருந்தார்.
சுவாமி பிரமானந்தருக்கு இது தெரிய வந்தது. சீடர் கள் அச்சமடைந்தார்கள். சுவாமி பிரமானந்தர் ஒவ்வொ ருவரையும் ஆசீர்வதித்தார். பிள்ளைகளே! சோகம் தவிர்ப் பீர். கடவுளை நீங்கள் அடைவீர்கள். நான் உங்களுடன் , இருப்பேன்’ என்று கூறிக் கொண்டு 10-4-1922ல் மகா சமாதியடைந்தார்.
கடவுள் உறைவிடம்
நன்றிருந்த யோகநீதி நண்ணுவார்கட் சிந்தையுட் சென்றிருந்து தீவினைகள் தீர்த்த தேவ தேவனே! குன்றிருந்து மாடநீடு பாடகத்து மூரகத்தும் - நின்றிருந்து வெஃகணேக் கிடந்த தென்ன நீர்மையே?
- திருமழிசைப் பிரான்,

Page 15
306 ஆத்மஜோதி
சுத் தா ன ந் த நூ ல க ம்
ALA0SAASALA0eLALA0eMAJeALAJA0eMAALA0YLAJSLAS0JMSJA0JeaLSLA0JASA0JLL0YLASA0JS
கவியோகி மகரிஷி சுத்தானந்த பாரதியாரின் இலக்கியச் செல்வம் குவிந்து கிடக்கிறது. கவிதை, இசைப்
பாடல், நாட்டியப் பாட்டு, நாட்டுப் பாட்டு, கலைச்சுவைப்
பாடல், இயற்கையின்பப் பாடல், நாடகம், நாவல், கதைக் கட்டுரை, வேதாகம விளக்கம், யோகம், சமயம் ஆகிய துறைகளில் அவர் ஏராளமான நூல்களை ஆக்கியுள்ளார். அவற்றை முறையாக வெளியிடவே யோக சமாஜத்தில் சுத்தான்ந்த அச்சகமும், சுத்தானந்த நூலகமும் நிறுவி யுள்ளோம். ஜூலை 15-முதல், மாதம் ஒரு நூல் தமிழிலும் ஆங்கிலத்திலும் வெளிவரும். அவை உங்கள் வீட்டிற்கு அறிவுச் செல்வமாகும். ஒவ்வொரு நூலும் இரண்டு ரூபா விலை. ஆண்டிற்கு பன்னிரண்டு நூல்கள் வெளிவரும். சுத்தா னந்த நூலகம், யோக சமாஜம், அடையாறு, சென்னை-20 என்ற விலா சத்திற்கு இருபத்து நான்கு ரூபா முன்பணமாக அனுப்பி, உங்கள் பெயரைப் பதிவு செய்து கொள்ளுங்கள்.
அடுத்த மாதம் வரும் நூல்கள்
(1) கீதாயோகம் (2) Voice of Tayumaner
சுத்தானந்த நூலகம்
யோக சமாஜம் Gog 66 260T --20.
99ԱյT,
சுந்தானந்த நூல்களுக்கு ஆண்டுக் கட்டணம் ரூபா 24
இத்துடன் அனுப்பியுள்ளேன். தாங்கள் மாதந்தோறும்
வெளியிடும் தமிழ்/ஆங்கில நூல்களை அடியிற் கண்ட விலாசத் திற்கு அனுப்ப வேண்டுகிறேன். முகவரி;
SLS SLS S S S S S S S S S S S S SS S S SY SS S S S S S S S S S S S SS L S S S S S S S S S S S S S H L S L S S S S L S S S 0 SSS S S S S S L S S S SL
 
 

ஆத்மஜோதி 307
உள்ளத்தில் கொய்த கனிகள்
(திருமதி. மதார் நாச்சியார்)
லத்தில் மகிழ்ச்சி காண முடியாது.
எல்லா நிலைகளிலும் எதிலும் பற்ருது ஏகாந்த வெளியி னிலே ஐக்கியமாவதே ஆத்மீக வாழ்க்கை.
மனது ஒய்வாக இருக்கும் பொழுதுதான் தியானத்தின் மகிமையை நன்கு உணர முடியும்.
தெளிந்த அறிவோடும் மனமகிழ்ச்சியோடும் வாழ்வதில் தான் இன்பமும் இனிமையும் இருக்கிறது.
ஆசைகளின் வீச்சுக்கு ஏமாறும் மனிதன் ஏராளமான தொல்லைகளையும் சுமந்தாக வேண்டும்.
ஆசைகளைப் பூர்த்தி செய்யும் விஷயத்தில் அக்கரை காணும் மனம், அனுபவித்த பின்பு சோர்வு காண்பதும் அதன் இயல்பே.
தியானத்தினுல் மறுமலர்ச்சியடையாத மனிதன் மானி
மனம் ஐம்புல இச்சைகளில் சிக்குவதினுல் தான் வாழ்க் கையில் அபாயம் ஏற்படுகிறது.
எண்ணற்ற எண்ண அலைகளுக்கு அடிமையாகும் மனிதன் அமைதி காண முடியாது.
அன்பு மயமாகி அறிவு பிரசாதத்துடன் அமைதிப் பூங் காவில் நுழைவதிலேதான் இன்பத்தின் சுகந்தத்தை நுகர முடியும்.
கணக்கற்ற காட்சிகளினுல் கவரப்படாது மனங்கடந்த நிலையினிலே மகிழ்ச்சி பெறுவதின் மூலமே மானிட வாழ்க் கையின் மர்மத்தை உணர முடியும்.
கீழ்த்தர உணர்ச்கிகளில் மனது சம்பந்தப்படுவதினுல்
தான் பயமும் பல ஹீனமும் உண்டாகிறது.
எண்ணங்கள் அசைவற்றிருந்தால்தான் வாழ்க்கையில்
ஏற்படுகிற எண்ணற்ற பிரச்சினைகளுக்கு வழி காண முடியும்.
மாண்டுபோன ஆசைகள் மீண்டும் வளர்ந்தோங்க பின்
னப்படும் கோட்டையே கற்பனை.
இதய சாந்தியில் இன்பங் காண்பவர்களே இறைவனின்
அருள் கிடைத்தவர்கள்.
மாசுபடிந்த மனிதன் சக்தியைக் கொண்டு ஆத்மீக உல
கிற்கு நுழைய முடியாது.

Page 16
30s ஆத்மஜோதி
காணுகின்ற ഉഓൿ உனது உள்ளத்தின் பிரதி பிம்பம்.
ஞான மயமாகவும் அருள்ஜோதியாகவும் நித் தி ய ப் பொருளுடன் நிரந்தரமாக வாழ்வதே தியானம்.
உண்மையான இன்பம் தெளிவான தியானத்திலே அனு பவிக்கப்படும் பரவச நிலை.
மனிதன் பிறரை நம்பி வாழும் வரையில் அடிமைத் தனம் நிறைந்த குழப்ப வாழ்வுக்கு ஆளா க வேண்டியது தTன.
வாழ்வு வனப்புடன் வளர வேண்டுமானுல் கலக்கிடும் ஆசைகளின் வடுக்கள் கரைய வேண்டும்.
நினைவுகளின் பின்னல்களை நீக்காத வரையில் நிரந்தர மான சாந்தியைக் காண முடியாது.
மனமற்ற மெளன நிலையில்தான் சம்பூர்ண சாந்தியைக் காண முடியும்.
。 மட்டரக இச்சைகளிலே ஈடுபடுபவனை இயற்கை நிச்சய
மாக சரியான தண்டனை கொடுக்கும்.
பட்டுப் போன, பயனற்றுப்போன எண்ணங்களை ஞாப கத்தின் ஏணியிலே ஏற்றி மனத்திரைக்கு கொணர்ந்து மாயா இ ஜால வித்தைகள் செய்யும் கற்பனைக் கோட்டையைக் கடந்
தால் தான் விடுதலை காண முடியும்.
வெவ்வேறு சூழ்நிலைகளுக்குத் தகுந்தாற் போல் நிலை தடுமாறிடும் சுபாவம் மனதிற்கு உண்டு. ஆகவே மனங்கடந் த துரிய நிலைவில் சுகம் பெறு. -
சிதைந்த உள்ளமும் சீரழிந்த உடலும், அறிவுத் துறை யிலே ஆர்வம் காட்ட முடியாது.
சிந்தை கலங்காது திடமான தைரியத்துடன் சதா நிஷ்டையிலே சார்ந்திருப்பதே பிரச்சினைகளினின்றும் பிரி வதற்கு வழி.
அண்டமெல்லாம் அசைந்தாலும் அகம் மட்டும் அசை யாது காப்பாற்றுவதே ஆத்மீகக் கடமை.
நினைவற்ற நிலையிலே நித்தமும் ஒய்வு பெறுவதே மகத்தான தவம்.
இன்ப துன்ப உணர்ச்சிகளுக்கு அப்பாலிருந்து கொள். அதுவே ஆத்மீகச் சுதந்தரம்.
தொல்லைகளும் சஞ்சலங்களும் தொடர்ச்சியாக வந் தாலும் சமநிலை தவருது யாவற்றையும் தாங்கிக் கொள் வதே பொறுமை.
 
 
 
 
 

ஆத்மஜோதி 309
- V.
எல்லா நிலைகளிலும் ஏக வஸ்துவில் ஒன்ருகி இன்ப துன்பங்களினுல் சலிக்காது வாழ்வதே நேர்மை.
எண்ணங்கள் யாவும் ஒய்ந்து ஒன்றுபட்ட உள்ளத்து டன் யாவற்றையும் உணர்வதே அறிவு.
சம திருஷ்டியோடு சாந்தமாக சகல நடவடிக்கைகளை யும் குறைவில்லாது செய்வதே கர்ம யோகம்.
நிலையாக உள்ளது எதுவோ அதுவே யாவற்றிலும் கலந்தும் கடந்தும் இருக்கிறது. அதுவே உண்மைப் பொ ருள். மற்றது யாவும் பொய் வடிவங்கள்.
e
ழ்க்கைச் சங்க
الأگھه)
தெய்வீக வா
வெள்ளி விழா மலர்
ᏑᏙᏛMᏑᎷᏈᏓᏡᎷᏁᎴᏡᏪᏙᎴ ᏈᏖᏪᏠᏘᏡᎯᏛᏑᏡᎯᏁᎴᏑᏠᏑv2ᏈᏙᏪᎿᏛᏙᏪᏙ4ᏡᏙᏛᏙ4ᏛᏖᏪᎷ4ᏛᏙᏁᏪᎹᎷᏠᎴ
மூவர்ண அட்டையுடன் 45க்கு மேற்பட்ட ஆத்மீகக் கட்டுரைகளுடன் வெளிவந்துள்ளது. ஆத்மீகச் செல்வத்தை அனைவரும் அள்ளிப் பருக வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக மலர் மிகக் குறைந்த விலையில்
கொடுக்கப்படுகிறது.
மலரின் தனிப்பிரதி ஒன்று -- 1.25 விலையாகும் 10 மலருக்குக் குறையாமல் எடுப்
போருக்கு - 1.00 விலையாகும் தபாற் செலவு தனி1
10 மலருக்குக் குறையப் பெற விரும்புவோர் மலர் ஒன் றுக்கு 1.50 வீதம் முற்பணம் அனுப்பி வைத்தால் தபாற் பாசலில் மலர் அனுப்பி வைக்கப்படும்.
ஆத மஜோதி நிலையம், நாவலப்பிட்டி - சிலோன்

Page 17
30 ஆத்மஜோதி
வாழ்க்கையின் நோக்கம்
எட்டுக் இரகங்களின் சேர்க்கையை முன்னிட்டு கோடம்பாக்கம் பலராபி பிள்ளை தோட்டத்திலுள்ள ஞானுேதய ஆலயத்தில் பூணூரீ பரமஹம்ச ஒங் கார சுவாமிகளால் 2-2-1962ந் தேதி முதல் 10 நாட்களுக்கு மஹா uకీ : ஞமும் நிர்க்குண அர்ச்சனேயும் நடத்தப்பட்டது. 11-2-1962ந் தேதி பத் தாம் நாள் பூரீ பரம ஹம்ச ஒம்கார சுவாமிகளாற் போதிக்கப்பட்ட ஞானுே பதேசத்தின் சாராம்சம்;-
எட்டுக் கிரகங்களின் சேர்க்கையால் சிலருக்குக் கஷ்டங்கள் உண் டாகலாம். ஒன்பது கிரகங்களுக்காக ஒன்பது நாட்களும் அவைகளுக்கு ஆதாரமாயிருந்து, அவற்றை நடத்தி வைக்கும் பரிபூரண சக்தியா கிய கடவுளுக்கு ஒரு நாளும் ஆக பத்து நாட்களுக்கு மஹா யக்கு மும் நிர்க்குண அர்ச்சனையும் நடத்தப்பட்டது. சாந்த சொரூபியாகிய பரமாத்மாவுக்கு இன்று செய்யப்பட்ட மஹா யக்ஞமும், நிர்க்குண அர்ச்சனையோடு கிரக தோஷ சாந்தி பூர்த்தியாய் விட்டது.
உலகெங்கும் மூன்று குணங்களும் பஞ்ச பூதங்களும் நவக்கிரக சக்தியும் நிறைந்திருக்கிறது. பரமாத்மாவின் பரிபூர்ண சக்தியில் இவை யாவும் அடங்கியிருக்கின்றன. உலகெங்கும் சூரிய சந்திர நட் சத்திர மண்டலங்களிலும் மற்றெங்கும் நிறைந்திருக்கிறது பரமாத்ம னின் பரிபூரண சக்தி. இவைகளுக்கு ஆதாரமாயும் இவைகளில் நிறைந்தும் இவைகளைக் கடந்தும் இருக்கிற அந்தக் கடவுள் யாவத் உள்ளத்திலும் இருக்கிருர் என்பதை நீங்கள் சதா ஞாபகத்தில் வைர் துக் கொள்ள வேண்டும். கிரக தோஷத்தினுல் சில சமயம் பொரு மை, கோபம், பகை முதலிய தீய குணங்கள் உண்டாகும். இவற் றைக் கடந்து சாந்த சொரூபியாகிய உங்கள் உள்ளேயே பரம் பொ ருளை அடைந்தால் கிரக தோஷங்கள் உங்களை ஒன்றும் செய்யாது. எப்பொழுதும் மனச் சாந்தியுடன் சச்சிதானந்த நிலையில் இருக்க
6)ITLD .
குடும்ப வாழ்க்கையை நடத்திக்கொண்டு இந்த நிலையை அடை தல் கூடுமா என்று சிலர் சந்தேகப் படலாம். தங்கள் பகுத்தறிவை உபயோகித்துப் பார்த்தால் உண்மை விளங்கும். இந்தச் சந்தேகம் உங்களை விட்டு நீங்கும். தாமரையிலையில் மேல் தண்ணிர் இருக்கி றது. ஆனல் அதில் அது ஒட்டுவது கிடையாது. அதுபோல் குடும் பத்திலிருந்து கொண்டே நீங்களும் அந்த நிலையை அடைந்து பற்றற்ற வாழ்க்கையை நடாத்தலாம். ബ
ஒருவன் விலையுயர்ந்த ஆடையை உடுத்திக் கொண்டிருக்கும்போது
 

ஆத்மஜோதி 31.1
மலிவான ஆடையை அணிந்திருப்பவர்களை விட தான் உயர்ந்தவன் என்று நினைக்கிருன், தன்னை விட விலை உயர்ந்த ஆடையை உடுத் திக் கொண்டிருப்பவர்களைப் பார்த்து தான் அவர்களை விடத் தான் தாழ்ந்தவன் என்ற தாழ்வு மனப்பான்மை கொள்கிருன். இதே போல் நகை அணிவதிலும், புடைவை முதலியன உடுத்திக் கொள் வதிலும் பெண்கள் வித்தியாசம் பாராட்டுகிருர்கள். பணக்காரர் ஏழை என்ற வேற்றுமை உண்டாக்குகிருர்கள். பகுத்தறிவை உபயோ கித்தால் ஆடை ஆபரணங்களுக்கு ஆதாரம் என்பது நன்கு விளங் கும். உடம்பு இல்லா விட்டால் ஆடையாபரணங்கள் இருக்க இடம் இல்லை. உடம்பைப் பற்றி நினைத்துக் கொண்டிருக்கும் பொழுது ஆ?!- ஆபரணங்கள் பற்றிய நினைவு அவைகளால் உண்டாகும் வித் தியாசம் தோன்றுவதில்லை. உடம்பிற்கு ஆதாரம் உங்கள் உள்ளேயே உள்ள சச்சிதானந்த சொரூபமாகிய ஆத்மா என்பதை அறிதல் வேண்டும். மனம் ஆத்மாவைப் பற்றி நினைத்துக் கொண்டிருக்கும் பொழுது உடம்பைப் பற்றிய எண்ணம் உண்டாவதில்லை. உடம்பு ஆடைக்குச் சமானம் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்
டும்.
சிலருக்கு சில சமயம் காரணமின்றி அதிக கோபம் வரும். கார ணமின்றியும் சிறிய விஷயத்திற்காகவும் புருஷன், மனைவியர் அடிக்கடி சண்டையிட்டுக் கொள்வார்கள். உண்மையை அறிந்தால் இம் மாதிரியான கோபங்கள் உண்டாகாது. கோபத்திற்குக் காரணம் மனம், ஆத்மாவிற்குக் கை கால்களில்லை. ரூபம் இல்லை. மரணம் @@ຂຶນ. ஜென்மம் இல்லை. சுக துக்கம் இல்லை. விருப்பு வெறுப்பு மில்லை. முக் குணங்களும் பஞ்ச பூதங்களும் நவக்கிரக சக்திகளும் அந்த பரிபூரண சக்தியாகிய பரப்பிரம்மம் எங்கும் நிறைந்ததும் எல் லாவற்றிற்கும் ஆதாாமாயும் எல்லாவற்றையும் கடந்தும் இருக்கிறது அதே சக்தி யாவர் உள்ளத்திலும் இருக்கிறது.
வீதியில் நடக்கும் பொழுதும் ஆபீசில் இருக்கும் பொழுதும்" மற்ற ஏதாவது வேலைகளைச் செய்து கொண்டிருக்கும் பொழுதும் சில ருக்குச் சில சமயம் உடல் மட்டும் அங்கிருக்கும். ஆனல் நினைவு அங்கிருப்பதில்லை. நினைவு குடும்பத்தின் மீதோ அல்லது குழந்தை கள் மீதோ இருக்கும். அப்பொழுது உடம்பைப் பற்றிய ஞாபகமே இல்லை. அது போல் நினைவு ஆத்மாவின் மீது இருக்கும் பொழுது உடம்பின் மீது பற்று அல்லது பந்தமில்லாமல் செய்து கொள்ள லாம். சிலருக்கு மனதில் அமைதி அல்லது சாந்தம் இருப்பதில்லை. காரணம் மனம் நோயுற்றிருக்கிறது. இந்த நோய்க்குக் காரணம் சாந்த சொரூபியாகிய ஆத்மாவை மறந்திருத்தல்தான். geg Lulið? என்ற மருந்தை அளித்தால் அந்த நோய் தானுக நீங்கி விடும். ஜபத்தின் மூலம் கடவுளை சதா தியானித்து வந்தால் சாந்தம் உண்

Page 18
32 ஆத்மஜோதி
டாகும். கடவுள் சுக துக்கங்களைக் கடந்திருக்கிருர், அவருக்கு இன் பம் துன்பம் என்பதில்லை. சாந்த சொரூபியாக சச்சிதானந்தி ம! மாக எப்போதும் இருக்கிருர், மனத்தைத் தியானத்தின் மூலம் ஆத் மாவில் ஐக்கியம் செய்து சச்சிதானந்த நிலையை நீங்களும் அடைய லாம். ஆரம்பத்தில் பழக்கத்திற்குக் கொண்டு வரும் பொழுது சிறிது கடினமாக இருக்கும். கடவுள் மீது முழு நம்பிக்கையுடனும் சிரத் தையுடனும் விவேக வைராக்கியத்துடனும் தினம் சிறிது சிறிது நேரடL (ஒரு நிமிஷம்) நினேத்தாலும் பழக்கத்திற்குக் கொண்டு வர லாம். பழக்கத்திற்குக் கொண்டு வர வர, நேரம் அதிகம் ஆக ஆக விவரிக்க முடியாத ஆனந்தமும் சாந்தமும் உண்டாகும். பழக்கத் திற்குக் கொண்டு வர விடா முயற்சி செய்யுங்கள். செய்தித்தாள் முதலில் படிக்க ஆரம்பிப்பவர்களுக்குச் சிறிது கடினமாக இருக்கும். கொஞ்சக் காலம் படித்துப் பழகி விட்ட பிறகு ஒரு நாளைக்குச் செய் தித் தாள் படிக்கா விட்டாலும் அவர்களுக்கு ஒன்றுமே நன்ருக இருக் காது. அது போலவே தியானம் செய்வதைப் பழக்கத்திற்குக் கொண்டு வந்து விட்ட பிறகு தியானம் ஒரு நாளைக்குச் செய்யாம லிருந்தாலும் நன்ருக இருக்காது.
கோயில் திருவிழா காலங்களில் சுவாமி விக்கிரகங்களுக்குப் பெரிய பெரிய அழகிய மலர் மாலேயைச் சூட்டி அழகு செய்வதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். பெரிய மலர் மாலை மிகவும் அழகாக இருக்கி றது. அப்பொழுது உள்ளத்தில் ஒருவித மகிழ்ச்சி உண்டாகிறது. மாலைக்கு ஆதாரம் நார். நார் இல்லாமல் அழகிய மலர் மாலையைப் பெற முடியாது. மாலையிலுள்ள பல வர்ண மலர்களைப் போன்று இந்த மக்களும் ஜீவராசிகளும் மற்றவைகளும் இருக்கின்றன. மலர் மாலேக்கு நார் ஆதாரமாய் இருப்பது போன்று இந்த உலகத்திற்கா தாரமாய் சூத்திர தாரியாக இருந்து நடத்தி வைப்பவர் கடவுள் என்பதை நீங்களும் சதா கவனத்தில் கொள்ளல் வேண்டும். மலர் ஒரு நாளைக்குப் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கிறது. உள்ளத் தில் ஒரு வித களிப்பு உண்டாக்குகிறது. அந்த மலரே மறுநாள் வாடியிருக்கிறது. அழகாகவும் இல்லை. மகிழ்ச்சியாகவும் இல்லை. மனி தர்களும் இந்த மலரைப் போன்றவர்களே. இள வயதில் அழகாக இருக்கிருர்கள். அவர்கள் உள்ளத்தில் குதூகலம் குடி கொண்டிருக்
கின்றது. முதுமையை அடைந்து விட்ட பிறகு ஐம்பது அல்லது அறுபது வயதிற்குப் பிறகு இளமையில் இருந்த அந்த அழகு இருப்ப '
தில்லை. அவர்கள் உள்ளத்திலும் இள வயதில் இருந்த குதூகல உணர்ச்சியும் களிப்பும் இருப்பதில்லே. உடல் சம்பந்தான இன்பம் இள வயதில் இருந்ததைப் போல முதுமையில் இருப்பதில்லை. அவை யாவும் வயதாக வயதாகப் படிப்படியாக அவர்களை விட்டு நீங்கி விடு கிறது. இள வயதினுல் உண்டாகும் இன்பம் சாசுவதமானதில்லை நிலையாக இருப்பதில்லை. அழியுந் தன்மை வாய்ந்தது. ஆனல் ஆத்மா
 
 
 

ஆத்மஜேதிே 313
வில் மனம் ஐக்கியமாகும் பொழுது உண்டாகும் இன்பம் அழிவற் Pது. சா சுவதமானது. அது பேரின்பம் அல்லது பேரானந்தம் அல் லது பரமானந்தமாகும். ஆகையால் மனதை ஜப சாதனையின் மூலம் பரமாத்மாவில் ஐக்கியம் செய்து பர மானந்த நிலையை அடைய இன் றே முயலுங்கள்.
இயந்திரம் செயல் செய்கிறது. இயந்திரத்திற்குக் கர்த்தா மணி தன். மனிதனின்றி இயந்திரத்தை இயக்க முடியாது. அது போலவே சரீரங்கள் எல்லாம் ஆண்டவனுல் இயக்கப்படும் இயந்திரங்களே. உடம் பை இயந்திரத்திற்குச் சமமாக நினைக்க வேண்டும். ஒரு இயந்திரத்
தை அழகு படுத்தி விட்டு ஆனந்தம் அடைந்தால் போதுமா? அந்த
இயந்திரத்தின் செயல்தான் நமக்கு முக்கியம். அதன் அழகு மட்டும்
முக்கியம் அல்ல. அது போலவே ஆண்டவனின் இயந்திர்ieர்கிப் இந்த
உடலை உயர்ந்த ஆடை ஆபரணத்தால் ஆடம்பர அழகு செய்து விட் டால் மட்டும் போதுமா? . ية "جينية
இது அஞ்ஞானததால் உண்டாகும்செயல். உங்கள் பகுத்தறிவை (விவே கத்தை) உபயோகித்துப் பார்த்தால் இதன் உண்மை உத்களுக்கு நன் ருகப் புரியும் . இராணி. வேலைக்காரி, இராஜா, வேலைக் காரன், ஆபீஸர், பியூன், ஏழை, பணக்காரன் என்ற வித்தியாசம் முக்கியம் இல்லை. ஒவ்வொருவர் செய்யும் செயல்தான் முக்கியம் என்பதை நீங்கள் நன்முக அறிதல் வேண்டும். செயலன்றி மற்ற வித் தியாசங்கள் அஞ்ஞானம் அல்லது அவிவேகத்தால் தோன்றியவை. சாந்த சொரூபியாகிய கடவுள் மக்கள் மற்ற எல்லா ஜீவராசிகள்
மூலமாகவும் உலக நன்மைக்காகவும் முன்னேற்றத்திற்காகவும் உலக
சாந்திக்காகவும் செயல் புரிகிருர் என்பதை நீங்கள் அறிந்து உங்கள் கடமையை உணர்ந்து செய்ய முயற்சிக்க வேண்டும். இவ்வாறு செய் வதால் உண்டாகும் மஹாத்மா காந்தியின் வாழ்க்கையைக் கூர்ந்து கவனித்தால் இதன் உண்மை உங்களுக்கு இன்னும் நன்முகப் புலப்ப டும். காந்தியடிகள் ஒரு சமயம் இலண்டன் மாநகரத்திற்குச் சென்ற பொழுதும் சாதாரணமாக இங்கு உடுத்திக் கொண்டிருக்கும் எளிய உடையைத்தான் உடுத்திக் கொண்டிருந்தார். அவர் சாதாரண மனி தர்களால் சாதிக்க முடியாத அரும் பெரும் காரியங்களைச் செய்திருக் கிருர். பாரதநாடு விடுதலை அடைய அரும் பாடு பட்டிருக்கிருர், இதற்குக் காரணம் அவர் அணிந்துள்ள எளிய உடை அல்ல. அவர் கடவுளைப் பரிபூரணமாக நம்பினுர், யாவர் உள்ளத்தும் ஆண்டவன் இருக்கிருர் என்ற உண்மையை அறிந்தார். மக்களுக்குச் சேவை செய் தார் மக்களின் நல் வாழ்விற்காக அரும்பாடு பட்டார். உண்மை யை அடிப்படையாகக் கொண்ட தூய எளிய வாழ்க்கையை நடாத்தி வந்தார். கடவுளைப் பிரார்த்தனையின் மூலம் வழிபட்டார், சதா கடவுளேத் தியானம் செய்து கொண்டு தன் கடமையைச் செய்து வந் தார். தெய்வீக சக்தியை வெளிப் படுத்த உடுக்கும் உடையின் தரா

Page 19
314 ஆத்மஜோதி
தரம் முக்கியம் இல்லை என்பது இப்பொழுது உங்களுக்கு நன்ருகப்
புலப்படும். ஆகையால் ஆடை ஆபரணங்களால் ஆடம்பரம் (6).ց: Այ வதை விட ஆண்டவனை அதிகம் தியானம் செய்வதின் மூலம் அதி கம் பலனை அடையலாம். ஆத்மீக வாழ்க்கையில் முன்னேற்றமடைய சிரத்தை மிகவும் அவசியம். ஒரு சினிமா பார்க்க வேண்டுமானுல் எவ்வளவு ஏற்பாடுகள் செய்ய வேண்டியிருக்கிறது. ஒரு கல்யாணம் செய்ய வேண்டுமென்ருல் எவ்வளவு ஏற்பாடுகள் செய்ய வேண்டியிருக் கிறது. சிரத்தை யில்லாமல் எந்தக் காரியத்தையும் சாதிக்க முடி
யாது. பரிபூரண நம்பிக்கையைக் கடவுள் மீது கொண்டிருப்பதோடு
சிரத்தையும் இடைவிடாத பக்தியும் இருந்தால் விரைவில் பலனடை
i GyfT Lb.
தியானம் செய்யும் பொழுது எல்லாம் கடவுளால்தான் செய்யப் படுகிறது. எல்லாவற்றையும் தோற்றுவித்து காத்து இரட்சிப்பவர் கடவுள்தான் என்று சிந்தித்தல் வேண்டும். எந்த ரூபத்தில் வணங் கினலும் கடவுள் ஒருவர்தான் என்றுநினைத்தல் வேண்டும். கடவு ளின் ஒரு ரூபத்தை வணங்கும் பக்தன் மற்ருெரு ரூபத்தை வணங்கி வரும் பக்தனுடன் பேதம் பாராட்டக் கூடாது. பகுத்தறிவை உப யோகித்து கடவுள் ஒன்றுதான் என்ற முடிவுக்கு வர வேண்டும். இனி ப்பு (மிட்டாய்) பண்டங்கள் பல பெயர் கொண்டு அழைக்கப்பட்ட போதிலும் இனிப்பு ஒன்றுதான். அதுபோல் கடவுளே எந்த நாமத் தில் தியானம் செய்தாலும் கிடைக்கும் ஆனந்தம் ஒன்றுதான். கட வுளைப் பல ரூபத்தில் வணங்குவதால் கிடைக்கும் ஆனந்தத்தில் வித் தியாசம் கிடையாது. ஆகையால் ஒரு ரூபத்தில் கடவுளே வணங்கு கிறவர் உயர்ந்த பக்தர் இன்னெரு ரூபத்தில் வணங்குபவர் தாழ்ந்த பக்தர் என்று பேதம் பாராட்டுதல் கூடாது. கடவுள் நாமத்தின் மூலம் மனதைக் கடவுளுடன் ஐக்கியமாக்க முயற்சிக்க வேண்டும். தியானம் செய்யும் நேரத்தை தினம் ஒரு நிமிஷத்திலிருந்து 5 நிமி ஷங்கள் 10 நிமிஷங்கள் 15 நிமிஷங்களென்று நேரத்தை அதிகமாக் கிக் கொண்டே போக வேண்டும். 'கடவுளுடன் ஐக்கியம் அடைந்தே தீர வேண்டும் என்ற ஆர்வத்துடனும் வைராக்கியத்துடனும் தியா னம் செய்ய வேண்டும். தியானம் செய்யும் பொழுது தெய்வீக எண் ணங்கள் உண்டாகும். அந்த எண்ணங்களை நடைமுறையில் பின் பற்ற முயல வேண்டும். தியானம் செய்யும் நேரத்தை அதிகப்படுத் தினல் அவை தானகவே பூர்த்தியாய் விடும். தியானம் பூர்த்தியா னுல் யோகம் உண்டாகும். ஜீவாத்மா பரமாத்மாவோடு ஐக்கியமா தலே யோகம் அல்லது சமாதி நிலையெனப்படும். இந்த நிலையை அடைந்த பிறகு எந்தச் செயல் செய்தாலும் அவைகளில் பற்றுஇ ராது. வீட்டில் பிள்ளைகள் பணம் முதலியவற்றின் மீது பந்தம் ஏற் படாது. அவைகளின் மூலம் மமதை அல்லது அகங்காரம் உண்டா
 

ஆத்மஜோதி 35
காது. ஆனல் செயல் மட்டும் நடைபெறும். ஜனக மஹாராஜா
குடும்பத்திலிருந்து கொண்டே இராஜ பரிபாலனம் செய்து வந்தார் ஆனல் எதன் மீதும் அவருக்குப் பற்றுக் கிடையாது. இதுதான் இரகசியம். யோகம் பூர்த்தியான உடன் அமிர்ததாரையைக் கண் டத்தின் மூலமாக அனுபவிக்கும்போது விவரிக்க முடியாத ஆனந்தம் உண்டாகும். பசி நினைவு கூட உண்டாகாது அந்த ஆனந்ததிதி லேயே இருக்கலாம். உயிர் வாழ்வதற்குச் சிறிது உணவு உட்கொண் டால் போதும். தாமரை பிலையில் தண்ணிர் இருந்த போதிலும் அதில் ஒட்டுவது கிடையாது. அது போல் அந்த நிலையை அடைந்த வர்கள் உலகில் செயல் செய்த போதிலும் அதனுல் அவர்களுக்குப் பந்தம் ஏற்படுவதில்லை. இந் நிலக்குத்தான் யோகம், மோட்சம் கைவல்யம், ஆத்ம சாட்சாத்காரம் என்று கூறுவார்கள். இந்த நில் யில் முக் குணங்களையும் பஞ்ச பூதங்களையும் அடக்கும் சக்தியுண்டா கும். இதுவே அமர நிலை. இந்த நிலையை அடைந்தவர்களின் உடம்பு தான் அழியுமே ஒழிய அவர்களின் பெயர் இந்த உலகம் உள்ளவரை யிருக்கும். ஜபம் செய்யும் பொழுது எண்ணற்ற எண்ணங்கள் தோன் றும். மனமே கோடானு கோடி எண்ணங்களாய் இருக்கிறது. ஜபம் செய்யச் செய்ய இந்த எண்ணங்கள் தானுக நசித்து விடும். பக்தி ஏற்பட்ட பிறகு ஜப சாதனையைத் தொடங்க வேண்டும். ஜப சாதனை பூர்த்தியாகும் தறுவாயில் தாரணம் உண்டாகும். தாரண நிலையில் ஏகாக்கிரக சித்தம் உண்டாகும். இதன் பிறகு தியானம் உண்டாகி பிறகு விகல்ப சமாதியும் கடைசியாக நிர்விகல்ப சமாதியும் அமை யும். இந்த நிலையை அடைந்தவர்களுக்குப் பற்று ஒரு சிறிதும் இருக் காது. வாழ்க்கையின் நோக்கம் இந்த உயர்ந்த நிலையை அடைவது தான். இந்த ஞான நிலையை அடைவதின் மூலம் உங்கள் உண்மை யான கடமையை நீங்கள் பூர்த்தி செய்தவர்களாவீர்கள். அந்தர் முகமாக ஜபம் செய்தால் இந்த நிலையை வெகு விரைவில் அடைய லாம். பெறுதற்கரிய சச்சிதானந்த நிலையில் சதா இருக்கலாம்.
பாரத மாதாவின் குரல் -
ஓ! பிள்ளைகளே! பெண்களே! உங்கள் ஒழுக்க நிலையை உயர்த் துங்கள். மதம், கட்சி, ஆண், பெண், என்ற வேற்றுமை பாராட்டா தீர்கள். உண்மையாகவும், நன்றியுடையவர்களாகவும், நாணயத்துட னும் அன்புடனுடனும், ஒற்றுமையுடனும், சாந்தமாகவும் ஆத்மீக வாழ்க்கையை நடத்தி இந்திய முன்னேற்ற மடையச் செய்யுங்கள்.
உலக மாதாவின் குரல்
ஓ! இராஜாக்களே, இராணிகளே, ஜனதிபதிகளே பிரதம மந்திரி களே உலகத்தில் எல்லா நாட்டிலுமுள்ள மற்றுமுள்ள அரசாங்க நிர் வாகிகளே, உலக மக்களின் ஆத்மீக வாழ்க்கையின் மூலாதாரத்தை

Page 20
316 ஆத்மஜோதி
தத்துவ விசாரணை (செ. சேதுபதி)
[b5 TT id uu TT fr ?
1. சிவஞான வள்ளல், சித்தர்கள், சுவாமி சுத்தா னந்த பாரதி அவர்களால் கூறப்பட்டபடி எமது சரீரம் ஒர் நடமாடும் ஆலயம். மனச்சஈட்சி, மனம், புத்தி, சித் தம், அகங்காரம் முறையே லிங்கம், சக்தி, நடேசர், விநா யகர், சுப்ரமணியரின் அம்சங்கள். இவைகள் முறையே விண்ணுலகமும் மண்ணுலகமும் சேர்ந்த அஷ்டலிங்கமான பரம்பொருளையும், சந்திரர், சூரியர், சனி, செவ்வாய்க் கிரகங்களையும் குறிப்பிடுகின்றன. துருவன் சப்த ரிஷிகள் போன்று எமது உயிரும் ஒரு நட்சத்திரம். (உதாரணம்: மின்மினிப் பூச்சி) முக்குணங்கள், மூவாசைகளையுடைய ஆணவம் கன்மம், மாயை, என்ற மும் மலங்கள் எம்மை யடுத்துக் கெடுக்கும் உட் பகைவர்கள் எனப் பங்குனி வை காசி மாத ஆத்மஜோதியில் பிரசுரிக்கப் பட்டிருக்கின்றது.
2. இதை உணர்ந்த நாம் ஆலயத்திற்குச் சென்று நந்தீஸ்வரரின் விக்கிரகத்தின் அருகாமையில் நின்று எமது உயிரை நந்தீஸ்வரரைப் போன்ற அடியானுகப் பாவித்துத் தியானிக்கிருேம். மும் மலத்தைக் குறிப்பிடும் பசுவின் மலத்தைச் சுட்டெரிக்கப்பட்ட திருநீற்றை மூன்று விரல்க ளால் எடுத்து நாமும் மும்மலத்தைச் சுட்டெரித்தோமென நினைக்கிருேம்.
முன் பக்கத் தொடர்ச்சி
நினையுங்கள். உணவு, உடை, தங்க வீடு இல்லாதவர்ளுக்கு e916ᏡᎶᏂJ கிடைக்கும்படி தகுந்த ஏற்பாடுகள் செய்யுங்கள். அனத்மீகத்திலிருந் தும் பஞ்சம், வெள்ளம், அதர்மமான செய்கைகளிருந்தும் கொள்ளை, கொலை, கலகம், யுத்தம் முதலியவைகளிலிருந்தும் மக்களைக் காப்பாற்றி ஒவ்வொரு நாட்டினுடைய இராஜ்ஜியத்திற்கும் பங்கம் ஏற்படாத முறையில் உலக மக்கள் வாழ்ந்து முன்னேற்றமடையச் செய்யுங்கள். உலகத்தில் மிகவும் சக்தி வாய்ந்த நாடானது தன்னுடைய சுய கெள ரவத்திற்காகவும் புகழுக்காகவும், மதிப்பிற்காகவும் மற்ற நடுகாளே எப்பொழுதும் நேசித்து உதவ வேண்டும். "
 
 

ஆத்மஜோதி 317
3. விநாயகக் கடவுளைப் பின்பற்றி அன்னையும் பிதா வும் முன்னறி தெய்வமென உணர்ந்து எமது மனதைத் தாயாகவும், சக்தியாகவும், சந்திரனுகவும், பாவித்து மன தின் இருப்பிடமான நெஞ்சுக்கு முன்பு இரு கரங்களைக்
குவித்து வணங்குகிருேம்.
4. புத்தியைத் தந்தையாகவும் சிவமாகவும் சூரியனு கவும் பாவித்து புத்தியின் இருப்பிடமான சிரசுக்கு முன்பு இரு கரங்களையும் குவித்து வணங்குகிருேம்.
5. மனச் சாட்சியைப் பரமான்மாவாகப் பாவித்துச் சிரசுக்கு மேல் இரு கரங்களையும் குவித்து வணங்குகிருேம்.
6. சூரியனைப் போன்று வெண்ணிறமான சந்தணத் தைத் தந்தையின் சுக்கிலம், புத்தி, சிவம், சூரியனைக் குறிப் பிடுவதாக நினைத்துப் புத்தியின் இருப்பிடமான நெற்றியி லணிகிருேம்.
7. சந்திரனைப் போன்று சிவப்பு நிறமான குங்குமத் தைத் தாயின் சுரோணிதம், மனம், சக்தி, சந்திரனைக் குறிப்பிடுவதாக நினைத்து மனதின் இருப்பிடமான நெஞ்சி லிடுகிருேம்.
கூறப்படுவதால் புறத்திலுள்ள எமது தாய் தந்தையர்களை யும் சூரிய சந்திரர்களையும் விண்ணும் மண்ணுலகமும் சேர்ந்த அண்டலிங்கத்தைப் பரம் பொருளாகப் பாவித்து வணங்குகிருேம்.
8. பிண்டத்திலுள்ளவை அண்டத்திலுண்டு எனக்
9. இராவணன் கும்ப கர்ணுதிகளைப் போன்று எமது அகத்திலும் புறத்திலும் கொடுங்கோலாட்சி புரியும் அசுர குணங்களை வீழ்த்தி பரமாத்ம ராமனின் செங்கோலாட் சியை ஸ்தாபித்து எம்மை இரட்சிக்கும்படி பரமாத்ம ராம னிடம் சரணடைந்து ‘பூரீராம் ஜய்ராம் ஜெய ஜெயராம் என்ற தாரக மந்திரம் பரமண்டல மந்திரங்கள் மூலம் மகாத்மாஜியைப் பின்பற்றிப் பிரார்த்திக்கிருேம்.
10. முக் குணங்களின் கொடுங்கோ லாட்சிக்குட்பட்ட நாம் பரமாத்ம ராமனின் செங்கோலாட்சியை விரும்புவ தினுல் பிரகலாதன் கிறிஸ்து பிரான் மற்றும் தெய்வ பக்

Page 21
318 ஆத் மஜோதி
தர்களைப் போன்று பலவித சோதனைகள் துன்பங்களுட் படு கிருேம்.
11. எமது வேண்டுகோளுக் கிரங்கி இவைகளைப் பொ றுமையுடன் அனுபவிக்கக் கூடிய ஆத்ம சக்தியை பரமாத்ம ராமன் எமக்குக் கொடுத்தருள வேண்டுகின்ருேம்.
12. மனிதனுக்கு மனிதன் பகைவனல்ல. முக் குணங் ே
களே எமது பகைவர்களென்பதை நாம் நினைத்து முக்கு ணங்களின் கொடுங் கோலாட்சிக் குட்பட்டு எம்மைத் துன் புறுத்துபவர்களை மன்னிக்கும்படி பரமாத்மாவை வேண்டு கின்ருேம். கிறிஸ்து பிரான், மகாத்மாஜி போன்ற மகாத் மாக்கள் எமக்கு வழிகாட்டிகளாக இருக்கிருர்கள். இவர் களைப் பின்பற்றி நடப்போமாக!
க ட வு ள்
岭一令令一令令一令令一令令一令
கடவுள் என் தந்தையைப் போல ஸ்தூல ம ன வர் அல் லர், ஆயினும் எனக்குத் தந்தையினும் எல்லேயற்ற அளவு இன்றியமையாதவர். என்னுடைய வாழ் யில் எத்துணேத் சிறிய விஷயத்தையும் இயக்கி வைப்பவர் அவரே. அவரன்றி ஒரணுவும் அசையாது என்பதை அப்படியே நம்புகிறேன்.
早 学 举
கடவுளும் கடவுள் சட்டமும் வேறல்ல, 5೬೩ of FLL # தான் கடவுள். நான் மனித ஜாதியில் ஒருவன் அதனுல் மனித ஜாதியை விட்டு வேறெங்குங் கடவுளேக் காண முடியாது.
*. * *
பரிபூரணமே கடவுடைய லட்சணம். ஆயினும் நாம்
காண எத துணைப் பெரிய ஜனநாயக வாதியாக உளன்! எத் '
துணேத் தீமையும் கபடமும் செய்யுமாறு நம்மை விட்டு வைத் து என் எல்லாவற்றிலும் உள்ள பணுயிருந்தும் இல்லேயென்று கூறக்கூட நமக்கு அனுமதி தந்து ளன்.
இயற்கையின் சட்டங்கள் மாமூதவை . மாற்ற முடியாதவை இயற்கைச் சட்டங்க: மீறியவை என்று கூறக் கூடிய் அற்
, iš 55ắT 5E) I U FT .
 
 
 

ஆத்மஜோதி 319
தத்துவமவறி உபதேசம்
d (சாந்தோக்கிய உபநிஷத்தில் உத்தாலகர்
சுபகேதுவிற்குபதேசிப்பது.)
சுழுப்தியின் உண்மையான இயல்பை என்னிடமிருந்து அறிந்து கொள்.
ஒரு மனிதன் தூங்குங் காலத்து அவன் தூய உள் பொருளோடு ஒன்ரு:கிருன்; தன் சொந்த ஆன்மாவை அடைந்திருக்கிருன்.
அவன் தன் சொந்த (ஸ்வ1 த்தை அடைந்திருக்கி முன் (அபீதி) என்னும் காரணத்தினுல் அவன் தூங்குகி முன் (ஸ்வாபீதி) என்று மக்கள் சொல்கிருர்கள்.
இவ் வெல்லாப் பிராணிகளும் தம் ஆதாரத்தை உள்பொ ருளில் வைத்திருக்கின்றன. அவை உள் பொருளில் வசிக்கின் றன. அவை உள் பொருளில் ஒய்வு எடுத்துக் கொள்ளு கின்றன.
ஒரு மனிதன் இங்கு இறக்கும் பொழுது அவனின் வாக்கு மனதிலும், மனம் பிராணனிலும், பிராணன் தேயு விலும், தேயு உறுபல உயர் உள் பொருளிலும் (பரவஸ்து விலும்) ஒடுங்குகின்றன.
யாது நுண்ணிய சத்தோ (யாவினதும் ஆதாரமோ)
அதில் இருக்கும் யாவும் தம் ஆன்மாவை வைத்திருக்கி ன்றன. அதுவே உண்மை. அதுவே ஆன்மா. அதுவே நீ. ஒ சுவேத கேதுவே.
தேனீக்கள் தூரத்திலுள்ள மரங்களின் இரசங்களைச் "சேர்த்துப் பின்பு இரசத்தை ஒரு தன்மைத்தான திரவப்
பொருளாய்ச் செய்து தேனக்குகின்றன. மேலும் இவ் இர சங்களுக்கு 'நான் இம்மரத்தில் அல்லது அம்மரத்தின் இர சம்' என்று சொல்லத் தக்கதாய் விவேகம் இல்லை. அது போலவே இவ்வெல்லாப் பிராணிகளும் உள் பொருளே அடைந்த பொழுது தாம் உள் பொருளை அடைந்திருப்ப தாய் அறிவதில்லை. யாது யாவிலும் நுண்ணிய சத்தாய்

Page 22
320 ஆத்மஜோதி
இருக்கிறதோ அதில் யாவும் இருக்கிறது. அதுவே உண் மை. அதுவே ஆன்மா. அதுவே நீ
சில நதிகள் கீழ்த்திசையை நோக்கிப் பாய்கின்றன. மற்றவை மேற்றிசையை நோக்கிப் பாய்கின்றன. அவை சமுத்திரத்துள் ஒன்ருகின்றன. e9j6Ꮱ6ᎧᏗ சமுத்திரமாகின் Hå றன. சமுத்திரத்தில் அந்நதிகள் நான் இந்நதி அல்லது அந் நதி’ என்றறிகிறதில்லை. அப்படியே இப் பிராணிகள் தாம் உள் பொருளிலிருந்து வந்தும் தாம் உண்மையிலிருந்து வந்ததாய் அறிகிறதில்லை. யாது யாவிலும் நுண்ணிய" சத்தோ அதில் இருக்கும் யாவும் தன் இருப்பை வைத்தி ருக்கிறது. அதுவே உண்மை. அதுவே ஆன்மா, அதுவே நீ.
யாரோ ஒருவர் ஒரு மரத்தின் கிளையை வெட்டுவாரா
யின் அதன் இரசம் ஒழுகும். ஆனல் அது ஜிவித்திருக்கும் ஜீவாத்மாவினல் வியாபிக்கப்பட்டு அம்மரம் ஊட்டம் உறிஞ் சிக் கொண்டு மகிழ்ச்சியுடன் நிலைத்திருக்கிறது. ஆனல் அம் மரக் கிளைகளின் ஒன்றை உயிர் விட்டு விலகினுல் அக்கிளே உலர்கிறது. மேலும் அது முழுமரத்தையும் விட்டு விலகினுல் முழுமரமும் பட்டுப் போகின்றது. இவ்வாறே இவ் வுடலும் உயிர் விட்டுப் போன பொழுது இறக்கிறது. குடியிருக்கும் ஆன்மா இறப்பதில்லை. யாது யாவினும் நுண்ணிய சத்தாய் இருக்கிறதோ அதில் இருக்கும் யாவும் தன் இருப்பை வைத்திருக்கிறது. அதுவே உண்மை. அது
வே ஆன்மா. அதுவே நீ.
ஆலமரத்து விதையொன்றில் நீ காணுதிருக்கும் சத்து ஒரு பெரிய ஆலமரமாய் வளர்கிறது. இதே போல் யாது யாவினும் நுண்ணிய சத்தோ அதில் இருக்கும் யாவும் ருப்பை வைத்திருக்கிறது. அதுவே உண்மை, அது ஆன்மா. அதுவே நீ. ஒரு குவளை தண்ணிரில் உப்பைச் சேர்த்தால் நீ அக னேக் காண்பதில்லை. அங்கனமாயினும் அது அங்கு இருக் கிறது. இப்படியே இவ்வுடலில் நீ சத்தை அல்லது துயதிே உள்பொருளை அறியா திருந்தாலும் அது இருக்கிறது. யாது யாவிலும் நுண்ணிய சத்தோ அதில் இருக்கும் யாவும் தன் இருப்பை வைத்திருக்கிறது. அதுவே உண்மை. அதுவே ஆன்மா, அதுவே ਨੂੰ
t
கண்களைக் கட்டியவாறு ஒரு மனிதனை அவனின் சுவ கேசக்கிலிருந்து ஒரு வெளி நாட்டில் விட்டதாய்க் கருது.
 
 
 
 
 
 
 
 
 

? (88 و 3 فيلي
ച്ചുഖങ്ങ ബി 1 1 ിക1 ഞി '\| ട്ടു; } } ഔ് ിഭ 1ളി ഉഗ്ര ക്രീ ബിള് }ഖരി? ബ ) + ' ' ) ? '|o ഥിതിഴ് ബ്രൂ , േ +1 ബട്ടു പ്രഖൽ }", എഞ#1ിട്ട് !ി 1. (് ിTഥ ിTഥഥന് 1 ഒിതി രി 1 ? 5് ഒ് ഞl. ബീന്ദ്രീക്ക് തി 11 (ീഖനീ ത്രീര് .ള ബി11 ഒ് ബട് ഞക് (!ി ീ ഈ ബ!
, ഏ് ഉേ, 1. ഖു 11, 5 ഒ് ീത ഞഖ+ ിട്ടിട്ട്, அதுவே உண்மை அதுவே ஆன்மா அதுவே
?() DGDP, 55 31) + '}\ രി 1 (Lച്ച മുഖങ്ങ * றவினர் ബി. ബ് ച്ച ിന്റ് 1ന് ബ 341 ിക്കി പ്രഖങ് }ിന്ദ്ര ഭ് , ച്ചുതുടി ( )
ഖക ബി ബിജി 13)дгло
}ഖ് കീ |ിന്റെ 11 || ! ി നിശ്ചി ሥ--- = } | | , , , ) ? 1 }ിരി തൃ',ിന് 1.1 ബി ക് 3്',
ിലെ ഞഖകി', ')', || 'ബ' ) ? ഞ1). } } or !,"്
'|}ിഖ
ഉ() ഥബിബ് 11 '); ', ')') ഉ1, 1 ി ിLി' ീ D. + ' | | | , , ), ' ' ി! ( | | }|വെബ് ()
ിട്ടു ; } || (ീ1) | | ബീ |ഞാ, ി ഞ !ീ എട്ടു ബി', ']' ) ? 11, 1 ത്രി ഞ+ ';| | || (ി 1) || !,തു ി |ബ1 || ഞഥിL
4, 16 !,േ, 4,1) | ((19ിന്റെ ' (општбор.
மனிதன் 11 || (ീ1) ിമീ11 } || 1, 11 ീട് அதைத் தன் ஆன்மாவாய் ை ബ ' ' ് ഒ് ഞഥ, 9||ിലെ }രി 1 ? '| ബ ീ
is á ജിബ് ഖ 1) || 1ി ' | | | | ) + ഖർട്ടു ീ ് {{) ഉി !!!
|றிந் ეწ ܐܐܐܢܹܝܢ
;
ബി
ܝ ܐ ܐ ܨ
s | | , ബ| ഞി !!! all
ട്ടു് ഒ് { ി ബ1) ? :) ട്ട് ! േ ബി ബ ரும் அ リ
1,ി 1ിബി. s
ா
, മൃഞ1 ിന്റ്. 11 || 1, ബിജ1) |ത്തി\ + '5:
ബി ഉ1', ' ) ! 1ഖീകൃതി }}' | ി! ', =}ഖ മീ .
*(

Page 23
Registered at the G.P.O. as
ஆத்மஜோதி நி
தெய்வீக வாழ்க்கைச் சங்க வழிபாடு  ̄ ܢ ̄ܐ
திருமுறைக்காட்சி கேதார் பத்திரி யாத்தின ܢ ܡ
பூறி கதிரை மணி மாலை அறிவுரைக் கதைகள் இளங்கோவின் கனவு நவராத்திரிப் பாடல் ஆத்ம நாதம்
| , , ,ဝှမှူး) கிடைக்கின்றது. சந்த
است.
உடன் அனுப்பிவைத்துச் சே (LLD.
ஆத்மஜோதி நில
இந்தியாவிலுள்ள அன் R வீரசம்பு, சம்பு இன்டஸ்ரீஸ் என்று விலாசத்திற்கு அனுட் துெ படுத்த வேண்டுகின்ே
வாய்வ
வாய்வு, முழங்கால் ட்டு, மலபந்தம், அஜி ம, வயிற்று வலி,
புளியேம்ே, நெஞ்சுக் கருட் ಆಓ। நீக் ஜீரண சக்திக்கு
 
 
 
 
 
 

a Newspaper M. L. 59/300
லய வெளியீடுகள்
LD6)Î 1-25
- -25 (நா. முத்தையா) 1-50 -75
(பரமஹம்ச தாசன்) -50 (சுவாமி சிவானந்தர்) 65 (செ. நடராசன்) 2-25 -25 (சுத்தானந்த பாரதியார்) அச்சில்
நியர்களுக்கு.
ாதி எட்டாவது சுடர் உங்கள் ா இன்றுவரை அனுப்பாதோர் Fாதியை ஆதரிக்க வேண்டுகின்
பம் - நாவலப்பிட்டி (சிலோன்.) ாபர்கள் வழக்கம்போல் (, அரிசிப்பாளையம், சேலம்-2.
பிவைத்து, அதை எமக்கும்
சூரணம்
வாய்வு, இடுப்பு வாய்வு *ணம், கைகால் அசதி பிடிப்பு பித்த மயக்கம், பித்தகுலே, பு, முதலிய வாய்வு ரோகங் ம் தேகாரோக்கியத்திற்கும் 5 சூரணம்.
டின் ஒன்று 4ருபர் 25சதம்
கிடைக்குமிடம்: லயம் - நாவலப்பிட்டி
謬
hiah Athmajothi Nilayam, No pitiya alapitiya (Ceylon) 14-6-62. . 5:5 ܐ ܕ