கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஆத்மஜோதி 1962.07.16

Page 1
巫墨 巫零 释墨 墨 巫 e |(: ,**寶 ***斗单水文 ***
|-
இ)
瀨劑 *****----
* : 高等學的 *************, so so: ,
 
 
 
 
 
 


Page 2
எல்லா உலகிற்கும் இறைவன் ஒரு வ ன் எல்லா உ ட லு ம் இறைவன் ஆலயமே.
- சுத்தானந்தர்
ஜோதி 14 | சுபகிருது வடு) ஆடி மீ" 1 வி (167-62) | சுடர் 9
பொருளடக்கம்
1 இதறஞ்சலி MNMNMMNMNMMN 321 2 போற்றலுள் எல்லாந் தலே 323 3 விபுலானந்தாஞ்சலி 326 4 இேேசு கிறிஸ்துவின் உபதேசம் 328 5 யூஜீசுவாமி மாதவானந்த ஜி மகராஜ் 329 6 கர்ம அல்லது காரிய விதி 33 7 சமயமும் மெய்யியலும் 335 8 அத்யாத் ம யோகம் 337 ܘ 9 ஐஸ்ளத்தில் கொய்த கனிகள் 340 0. மகள் அருள் பெற்ற செந்தமிழ் மாமுனிவர் 342
லிலே யின் தத்துவம் 前 கண்ட நாயகன்
ா முத்தையா
* ஆத்மஜோதி நிலையம் ஆநாவலப்பிட்டி (சிலோன் 1
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மகாகவி தாகூரின்
கீதா ஞ் சலி 27. உயிர் விளக்கு
ஒளியூட்டும் சுடரெங்கே?
உயிர்க்காதல் ஒளியெங்கே? களிபெருகும் பேரார்வக்
கனலில் அதைத் தூண்டிவிடு! விளக்கிங்குண் டெனினும், அதில்
விளங்கும் ஒளிச் சுடரிலேயே ; கலக்கமுறும் நெஞ்சே! உன்
கதியும் இதன் கதைதானுே?
அலைபாயும் சோகப் பெண்
அதோ, கதவைத் தட்டுகிறள்; * தலைவன் விழித் துளன், இன்னும்
தாங்கள் இரு வரும் இரவில் உளமாரச் சந்திக்கும்
அவ்விடத்திற் கின்று முனை அழைத்து வரப் பணித்திட்டான்' .
அனைத்தும் அவன் உரைத்தமொழி!
纂
கருமுகில் விண் மூடிற்று;
ககனமழை ஒய்வற்றுச் சொரிகிறது நாள்முற்றும்; ' சுவையுணர்வொன் றுயிர்பெற்று பரவிடுதென் உடல்பற்றி:
பாயுமதன் பொருள் சற்றும் அறியுமன நிலையற்றேன்!
அதையுணரப் புகல்பவர் யார்?
鷲 ஒருநிமிடத் துளிமின்னல்
ஒளிதந்து வெகுண்டு, உன்
கரிய இருட் பெருந்திரையால்
கண்மூடி மறைத்திடுது
இரவின் அரு ளமுத ஒ
எனயழைக்கு தெரியாமல் எனதிதயம்
தியங்கிய?லந் துழன்றி
鷺 -
GG

Page 3
322
சொல்லக் கூசும் அந்தர ங்கச்
சுமையுண் டெனக்கென் றலும், நி நல்ல வரங்கேட் டிடுகையில்யான் -
ஆத்மஜோதி
இடிமுழக்க மிட, மின்னல்
இருள்கிழிக்கப் பெருங்காற்று மடமடெனச் சுழன்றடிக்கும்
மையிரவின் கருங்கலிருட் கொடுமையில் வீழ்ந் தழியாது,
கோமளமே! நினதுயிர்ப்பூஞ் சுடர் கொண்டு நறுங்காதற்
சோதி விளக் கேற்றிவிடு!
28. அவலச் சுமை
குழந்தை மனத்தின் பிடிவாதம்
கொஞ்ச மன்று தடைசெயும் அவ் விலங்கை முறிக்க முயல்கையிலே
வேத னைப்பட் டுருகுதுளம்; இலங்கும் நிரந்தர சுதந்திரமே
எனது தேவை; எனினும், அதன் பலங்கொண் டுலகில் நடமாடப்
பயந்து நாணிப் பதுங்குகிறேன்!
உன்னற் கரிய பெருஞ்செல்வம் உன்பால் உண்டு; நீயே என் எண்ணற் கினிய உயிர்நண்பன்;
இதைநன் குணர்ந்தும், எனதகத்துள் மின்னிப் பகட்டிக் குவிந்தெங்கும்
விரவிக் கிடக்கும் வெறும் பொருட்கள் தன்னை முற்றும் வெளியேற்றத்
தயங்கு கின்றேன் மனமின்றி!
அல்லல் மரணப் போர்வையினுள்
அகப்பட் டதனை வெறுத்திடினும்,
உள்ளத் தொருபற் றுண்டு); அதன்மேல்
ஒயாக் கவலை, தோல்வி, கடன்
நடுங்கு கின்றேன் பெறநாணி! w
'பரமஹம்ஸதாசன்'
 
 
 
 
 
 

ஆத்மஜோதி 323 போற்றலுள் எல்லாந் தலை
- ஆசிரியர் -
ஒவ்வொரு மனிதனும் தம்மைப் பாதுகாத்துக் கொள்
ளுதலில் கண்ணுங் கருத்தும் உடையராய் இருக்க வேண்
டும். புறப் பகையிலும் அகப் பகை மிகக் கொடியது. அகப் பகை வெளியில் தெரியாது. ஆனல் அது மிகக் கொடியது. அகப் பகையை வெல்வதற்கு நல்லினம் சேர வேண்டும். அதாவது சத் சங்கத் தொடர்பை அடிக்கடி ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். சத் சங்கத் தெர்டர்பி னல் பெரியார்களுடைய துணை கிடைத்து விடுகின்றது. பெரியாருடைய துணை கிடைத்து விட்டால் பருமரத்தை அண்டிய பல்லி போல் அச்சமற்று வாழ வகை ஏற்படுகின் ДОфl -
பெரியாருடைய துணை கிடைத்த பின்பும் இவனுடைய கவலையீனத்தினல் பெரியாரைப் பிழைக்க நேரிடலாம். பெரி யார்களுடைய ஆலோசனையைக் கேட்கத் தவறிக் கருமங்க ளாற்றத் தொடங்குவதனல் பின் அப் பெரியார்களாலேயே நீக்க முடியாத துன்பத்தில் மாட்டிக் கொண்டு கஷ்டப் படுவதைப் பல இடங்களில் கண் கூடாகப் பார்க்கிருேம். வள்ளுவர் பெரியாரைப் பிழையாமை என்றே ஒரு அதிகா ரம் தனியாகச் செய்துள்ளார். அதாவது பெரியவர்களுக் குப் பிழை புரியாதிருப்பது. சிறியவர்களாகிய எம்மால் பெரியவர்களுக்கு என்ன பிழையைப் புரிந்து விட முடியும்? அங்ங்ணம் பிழை புரிந்தாலும்,
* சிறியோர் செய்த சிறுபிழை எல்லாம் பெரியோராகில் பொறுப்பது கடனே
என்றபடி எமது அறியாமையை நினைந்து பெரியோர் எம் மை மன்னித்து விடுவார்கள். இங்கு பெரியோரைப் பிழைத் தல் என்பது அவர்களுடைய நல்லுபதேசங்களை நாம் பயன் படுத்திக் கொள்ளத் தவறி விடுதலேயாகும். அதாவது அறிவிலும் அனுபவத்திலும் ஆற்றலிலும் ஆன்ம உணர்ச் சியிலும் நம்மினும் பெரியவர்களை அவமதித்து நடந்து விடா மல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பது.

Page 4
32. ஆத்மஜோதி
ஒருவனிடம் பெரிய ஆற்றல்கள் எல்லாம் அமைந்தி ருக்கலாம். பெரியாரின் ஆலோசனையைப் பயன் படுத்தத் தவறி விடுவானுயின் அவன் தனக்கும் தனது ஆற்றலுக் கும் தானே தீமை செய்து கொண்டவனுவான். துரியோ தனனிடம் அளவு கடந்த ஆற்றலிருந்தும் தன்னுடன் வாழ்ந்த பெரியோர்களின் ஆலோசனைகளைப் பயன் படுத் தத் தவறியதனல் அவனுக்கு வாழ்க்கையில் நிரந்தரத் தோல்வியே ஏற்பட்டது.
பஞ்ச பாண்டவர்களிடம் படைப் பலம் மிகக் குறைவு. ஆனல் அவர்கள் தம்மிடமிருந்த பெரியார்களின் ஆலோ சனைகளை அணு அளவும் விடாது பயன் படுத்திக் கொண் டார்கள். அதனுல் அவர்களுக்கு வாழ்க்கையில் நிரந்தர வெற்றி கிடைத்தது. பலம் உள்ளவன், ஆற்றல் உள்ள வன் அகங்காரத்திற் காளாகிப் பெரியோர்களை உதாசீன மாக நினைத்து விடுகின்ருன். அந்த நினைவு அவனைப் படு குழியில் ஆழ்த்தி விடுகின்றது. இராவணன், சூரபத்மா போன்றேரின் வாழ்வின் தோல்விக்கு இவையே முக்கிய காரணமாகும்.
ஒருவன் பணக்காரனுக இருக்கலாம். அவனுக்கு அத னைப் பயன் படுத்தத் தெரிய வேண்டும். அப்போதான் பணத்தின் பயனை அவன் பெற்றுக் கொண்டவனுவான். பெரியார் துணை பக்கத்திலே இருந்தும் அதைப் பயன் படுத் இக் கொள்ளத் தவறி விடுகின்ருேம். இறைவன் எப் பொழுதுமே எங்களோடு உடனுறைபவன். அப்படி இருந் தும் எமது வாழ்க்கையிலே எம்மில் எத்தனைபேர் அவரைப் பயன்படுத்திக் கொள்ளுகின் ருேம்? இறைவரை வழிபாட்டுப் பொருளாகத் தூரத்தே வைத்துக் கொள்ளுகின்ருேம். எம் வாழ்வுப் பொருளாக மாற்றிக் கொள்ளத் தவறி விடுகின் ருேம். இறைவரைப் பிறருடைய அநுபவப் பொருளாக நினைத்துக் கொண்டிருக்கிருேம். எமது அநுபவப் பொரு ளாக்கிக் கொள்ள முயற்சிப்பதில்லை. இதனுல்தான் இறை
வருக்கும் எமக்கும் மிகத் தூரத்தை உண்டு பண்ணிக் கொண்டு வாழ்க்கை நடத்துகின்ருேம். இதனுல்தான் வாழ்
வில் மனிதன் வெற்றியடைவதில்லை.
இந்த முறையிலே நாம் பெரியோர்களுடைய அனுப வத் திறனை யெல்லாம் எமது வாழ்வுக்கு அநுகூலமாக்கிக் கொள்ள வேண்டும். அவர்கள் வாரி வழங்கக் காத்துள் ளார்கள். நாம் அதனைப் பயன் படுத்த வழி தெரியாது

ஆத்மஜோதி 325
திகைக்கின்ருேம். இத்தகைய கருத்துக்களை யெல்லாம் உள் ளடக்கியே வள்ளுவர்
ஆற்றுவா ராற்ற லிகழாமை போற்றுவார் போற்றலு ளெல்லாந் தலே.
என்று அருளியுள்ளார். அதாவது தம்முடைய நலன்களைப் பத்திரத்தப் படுத்த விரும்புகிறவர்கள் பத்திரப் படுத்திக் கொள்ள வேண்டிய பொருள்கள் எல்லாவற்றிலும் தலை சிறந்த பொருள் எதுவென்ருல் தம்மினும் வலிமையுள்ள வர்களுடைய திறமையைப் பயன் படுத்திக் கொள்ளத் தவறி விடாமையாகும்.
எப்போதும் எந்தக் காரிாத்திலும் பெரியோரைக் கலந்து அவருடைய துணைபற்றி நடந்து கொள்ள மறந்து விடக் கூடாது. இதுவே போற்றலுள் எல்லாந் தலே.
இயேசுவின் உபதேசம்
நீங்கள் பிறர்க்குச் செய்யும் நியாயத்தையே நீங்களுர பெறுவீர்கள். உங்கள் கண்ணிலிருக்கிற உத்திரத்தை எடுக்கம் மல் பிறர் கண்ணிலிருக்கிற துரும்பை எடுப்பது எங்ங்ணம்.
பிறர் உங்களுக்கு எதைச் செய்ய வேண்டும் என்று விரும்புகிறீர்களோ அதையே நீங்களும் பிறர்க்குச் செய்யுங் | 56yt.
அழிவுக்குள்ளவழி அகலமானது. அதில்செல்வோர்பலர்.
ஆன்ம ஆக்கத்திற்குள்ள வழி குறுகியது. அதைக் காண்ப 6) li fi g)G) fi .
கடவுள் சித்தப்படி நடப்பவனே கடவுள் அருள் பெறு
வான். கடவுளைத் தோத்திரம் மட்டும் செய்பவன் கடவுள் அருள் பெற மாட்டான்.

Page 5
326
சுவாமி விபுலானந்தர் நினைவு தினம், I 9-7 - 6 2.
விபுல ானந்தாஞ்சலி!
- திமிலைக் கண்ணன் - 今→今→***+令+++****今令邻
குருதேவர் வாக்கியத்தைக் குணம்நாடி நற்கவியில்; பெருகாத லுற்றுப் பின்னிப் பிணைத்து விட்டாய்! உருவம் அழிந்தாலும் உணர்ச்சி யழியாது; திருவாழுஞ் செந்தமிழிற் தித்திக்கும் தேனமுதை சேர்த்துக் குழைத்துத் தெய்வமணங் கமழ (5) யாத்த கவிதையிலே யான்கண்டேன் தத்துவத்தை பார்த்தேன் விழித்தே பயந்தேன் பயம்தவிர்த்தாய்! தீர்த்தக் கலசத்துள் திரைகடலைக் காட்டிவிட்டாய்! "ஆழ்ந்த கடலுள் அமிழ்ந்திவி ட்டமுத்துகளை; ஆழ்ந்து ஆராய்ந்தாய்; ஆண்டு. பதினுன்கு குமுறுங் கடல்பொங்கிக் கொள்ளைகொண்ட யாழ் நூலை கண்டெடு த்துவந்தாய். கரந்தைத் தமிழவை முன் திண்டோட் புயப்பிள்ளை, திருக்கோளப் புத்தூரான், கண்டுமகி ழ்ந்தான். கவிஞர் கலைமகளும், மண்தாயும் போற்ற மகிழ்ந்தவிபு லானந்தா! உன்னுடலக் காணேன்; உன்னிதயம் கண்டுஉவந்தேன் சின்னக் குழந்தையிலுன் திறன்கண்ட சோதரன்போல்; உன்னே நினைக்கின்றேன். உலகம் உவப்பபதற்கு ஆண்டாயிரத்து எண்ணுாற்றித் தொண்ணுாற்றி ரெண்டினிலே மாண்டா ரெழுந்துகவி மாலே புனைந் துவப்ப; மட்டக் களப்பின் மணங்கமழும் காரைநகர், அன்னே கண்ணம்மைக்கும் அருட்சாமித் தம்பிக்கும் சின்னக் குழந்தைத் தெய்வமென வந்துதித்தாய் என்னே! நான்சொல்வேன்? உன்,இனியதமிழ்ச் சேவையினை, முன்னேன் சீர்நாவலன் போல்; முழங்குதமிழ்ச் சொற்பொழிவைக் கேட்டார் பயனுற்றர். கேட்கவில்லை நான், அந்தோ! வீட்டை யடைவதற்கு நீவிரைந்து விட்டாயே! மண்ணேத் துறந்தாய் மக்கள்தனத் துறந்தாய்: கண்ணகல் ஞானக்கலைத் தமிழைப்பின் துறந்தாய்; பேண்ணேத் துறந்தாய் பெருந்துறவி யாகிவிட்டாய்! விண்ணகம் செல விரைந்துட்விடா யானுலும்,
為
 

ஆத்மஜோதி 327
உன்னத் துறப்பதற்கு ஒவ்வாதே! இவ்வுலகம். பொன்னுடலைத் துறந்தாய் புகழுடம்பு பெற்றுவிட்டாய்! உன்னைத் துதிக்கின்றேன்; உன்பனுவல் போற்றுகின்றேன். என்னைப் புறமெனவும் என்பணிகள் வேறெனவும் அன்னை வெறுக்காது அருள்சொரிய வேண்டுமடா! அன்னை தமிழிற்கும் உன்அடியிணைக்கும்; அன்புமலர்; என்னைச் சமர்ப்பித்தேன் இதயத்தே ஏற்றுக்கொள். வாழிவிபு லானந்தன்! வாழிதமி முடிகள்! வாமியில் வையமெலாம் வாழ்வாங்கு நல்லதமிழ்!
சன்மார்க்கம்
மத சம்பந்தமில்லாத சன்மார்க்கம் மணல் மேல் கட் டிய வீடாகும். சன்மார்க்கமில்லாத மதம் சப்தம் போட
வும் தலையை உடைக்கவும் மட்டும் உதவக் கூடிய வெறும் தாள மேயாகும்.
சன்மார்க்கம் என்பது உண்மை, அகிம்சை, புலனடக் கம் ஆகிய மூன்றிலும் அடங்கும். மற்ற அறங்கள் எல் லாம் இவற்றுள் அடங்கும். அகிம்சையும் அடக்கமும் உண் மையில் அடங்கும். கடவுள் என்பது உண்மையேதான்.
- காந்தி,

Page 6
328 ஆத்மஜோதி
இயேசுக்கிறிஸ்துவின் உபதேசம்
பிறர் காண வேண்டுமென்று அவர்கள் அறியும் படி அறங்களைச் செய்யாதீர், செய்தால் கடவுள் அருள் உங்கட் குக் கிடைக்கமாட்டாது.
வலதுகை செய்வதை இடதுகை அறியாவண்ணம் அறங் களை மறைவாகச் செய்பவர்க்கே கடவுள் அருள் செய்வார்
பிறர் காணும்படியாகச் செபம் செய்யாதே, அறையி னுள் சென்று தாழிட்டுக் கொண்டு அந்தரங்க சுத்தியுடன் உன் பிதாவை நோக்கிச் செபம் செய். அந்தரங்கத்திலிருக் கிற உன்பிதா உனக்கு அருள் செய்வார்.
செபம் செய்யும் போது வீண் வார்த்தைகளை அளக் காதீர். உங்களுக்கு எது தேவை என்று உங்கள் பிதா அறி 6, IIT (i.
பிறருடைய பிழைகளை நீங்கள் மன்னித்தால் உங்கள் பரமபிதா உங்களையும் மன்னிப்பார். பிறருடைய பிழைகளை நீங்கள் மன்னியாதிருந்தால் உங்கள் பிதா உங்கள் பிழை களையும் மன்னிக்க மாட்டார்.
பூமியிலே பொக்கிஷங்களைத் தேடவேண்டாம். பூச்சியும் துருவும் அவற்றை அழிக்கும். திருடர் திருடுவர். பரலோ கத்திலே பொக்கிஷங்களைத் தேடுங்கள். பூச்சியும் துருவும் அழியா, திருடரும் திருடார்.
இரண்டு எஜமானர்க்கு எவனும் ஊழியம் செய்ய இய லாது; கடவுளுக்கும் செல்வத்திற்கும் ஊழியம் செய்ய உங்க ளால் முடியாது.
எதை உண்போம் எதை உடுத்துவோம் என்று கவலைப் படவேண்டாம். உணவைவிட ஆன்மாவும், உடையைவிட உடலும் சிறந்தன.
உங்களுக்கு உணவும் உடையும் தேவை என்று கடவுள் அறிவார். அதனுல் அவைபற்றிக் கவலை கொள்ளற்க, கடவு
ளுடைய அருளையும் அறத்தையும் நாடுக. அனைத்தும் பெறு 6նրi :
 
 
 
 
 
 
 
 
 
 

ஆத்மஜோதி 329
வேதவாசஸ்பதி, மகா மகோ பாத்தியாய, யோகிராஜ், மகரிஷி, ராஜகுரு, புனித புருஷர், பூணீ யூனி 1008 யூனி
றரீ சுவாமி மாதவ ானந்தாஜி | స్త్రీN மகராஜ %N
வாழ்க்கைச் சுருக்கம்.
(ஜேத்ஜனில்)
வணக்கத்துக்குரிய யோகிராஜ் மகரிஷி ராஜகுரு புனித புருஷர் பூரீ பூரீ 1008 பூரீ சுவாமிஜி அவர்கள் பாரத பூமியில் ராஜஸ்தானில், ஆண்ணியம் வாய்ந்த கெளர் பிராமணக் குடும்பம் ஒன்றில் உதித்த வர். காசியைச் சேர்ந்தவரும் பெரும் புகழ் பெற்ற பேரறிஞருமான மகாமகோபாத்தியாய பூரீ சிவகுமார் மிஸ்ராவிடம் பூரீ சுவாமிஜி மகராஜ் நான்கு வேதங்களையும் ஆறு சாஸ்திரங்களையும் கற்றர். பாரதத்தின் பல பகுதிகளுக்கும் யாத்திரை செய்து, அநேகமாக எல்லா மொழிகளையும் கற்று எல்லாச் சமயங்களைப் பற்றியும் அறிந்து கொண்டார். அன்றியும் இழயத்தில் பன்னிரண்டு ஆண்டுகள் தங்கி, அறிவாற்றல் மிகுந்த பல சித்தர்களின் உதவியால் யோகத்தைப் பற் றிப் பூரணமாக அறிந்து கொண்டார். பூரீ சுவாமிஜி மகராஜ் பன் முறை சமாதி கூடியுள்ளார்.
பூரீ சுவாமிஜி மகராஜைப் புகழ்வதென்பது கதிரவனுக்குத் தீபத் தைக் காட்டுவதைப் போன்றது. பூறி சுவாமிஜி மகராஜ் 56 ராஜ் யங்களின் ராஜகுருவாகவும் ராஜஸ்தானின் தலைவராகவும் பாரதத் திலுள்ள இந்துக்களின் தலைவராகவும் இருந்து வந்துள்ளார். அவரது ஈடிணையற்ற குணங்களுக்காகவும் அசாதாரணமான புனித அறிவுக் காகவும் யோகிராஜ், மகரிஷி என்ற பட்டங்களை மக்களும் புனித புருஷர், ராஜகுரு, வேதவாசஸ்பதி, மகாமகோபாத்தியாய என்ற பட்டங்களை முந்தைய ஜோத்புரி அரசரும் அவருக்குச் சூட்டி யுள்ளனர்.
பூரீ சுவாமிஜி மகராஜ் நாஸ்திகராயிருந்த காலஞ் சென்ற ஜோத் புரி மன்னரை இறைவனிடம் உறுதியான நம்பிக்கை யுடையவராக மாற்றினர். ஜோத்புரிக் கோட்டையில் புதைபட்டிருக்கும் பொருட் களைப் பற்றிய அவரது தீர்க்க தரிசனம் மன்னனது மன மாற்றத் துக்குக் காரணமாயிருந்தது. மேலும் நாஸ்திகர்களாக இருந்த பல ஐரோப்பியர்களை பூரீ சுவாமிஜி மகராஜ் ஆஸ்திகர்களாக மாற்றியுள் ளார். பலருக்கு யோகக் கலையைப் போதித்துள்ளார். இதார் இள

Page 7
330 ஆத்மஜோதி
வரசர் மகராஜ் குமாருக்குப் பல தேவர்களை நேருக்கு நேர் காட்டி யுள்ளார். இளவரசர் இது பற்றித் தமது அனுபவங்களைப் பிரசுரித் துள்ளார். பூரீ சுவாமிஜி மகராஜ் தகுதியுள்ளோர் பலருக்குக் கட வுளை நேருக்கு நேர் காட்டியருளியுள்ளார். இவற்றல் அவரை இறை வனின் அவதாரம் எனப் பலர் போற்றுகின்றனர். அவரது வயதி னைச் சரியாகக் கணிக்க யாராலும் இயலாது. அவருக்கு இளையவர்க ளான சந்ததியினர் முதுமை எய்தி விட்டனர். பூரீ சுவாமிஜி மக ராஜ் செய்துள்ள அற்புதங்களை விவரமாகக் கூறுவதென்முல் ஒரு பெரு நூலாக விரியும்.
பூரீ சுவாமிஜி மகராஜ் பூரண பிரம்மசாரி. பல நூல்களின் ஆசி ரியர், தாந்திரிகத் துறையில் வல்லவர். துறவறத்தை மேற்கொண்ட பின்னும் அவர் அகிலத்தின் நலனுக்காக அல்லும் பகலும் அருந் தொண்டாற்றி வருகிருர், பூரீ சுவாமிஜி மகராஜ் அன்பே உருவான வர். கடந்த 25 ஆண்டுகளாக அன்னருக்குச் சேவை செய்யும் நல் வாய்ப்பு எனக்குக் கிடைத்துள்ளது. பூரீ சுவாமிஜி மகராஜைத் தரி சித்து அனைவரும் நலன் பெற வேண்டும் என்பது எனது அத்தியந்த ஆசையாகும். -
தவம்
தீமை செய்யாமை, பொய்யாமை, நன்மை செய்தல், அருளுடைமை, இவற்றையே சான்ருேர் தவச் செயல்கள் என்பர். உடலை வருத்தும் நோன்புகளையன்று.
- மகாபாரதம் , பொருளொடு போகம் புணர்தல் உறினும் அருளுதல் சான்ற அருந்தவம் செய்ம்மின் இருளில் கதிச் சென்று இனி இவண் வாரீர் தெருள லுறினும் தெருண்மின் அதுவே.
- வளையாபதி.
எள்ளிப் பிறருரைக்கும் இன்னுச்சொல் தன்னெஞ்சில் கொள்ளி வைத்தால் போல் கொடிதெனினும் - மெள்ள அறிவென்னும் நீரால் அவித்து அடக்கலாற்றின் பிறிதொன்று வேண்டா தவம்.
- அறநெறிச் சாரம்.
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஆத்மஜோதி 33.
கர்ம அல்லது காரிய விதி
(Law or Karma) <><><><><><><><>
காரியம் என்ருல் என்ன? கர்மம் என்பது வட மொழி ஆரம்பம். அதனைக் காரியம் எனத் தமிழிற் கொள்வோம். காரியம் செய்கையை மாத்திரமன்றி செய்கையின் பெறு பேற்றையும் கருதுவதாகும். அப்பேறு தனிப்பட்டதல்ல. செய்கையின் ஒர் அங்கமாகும். சுவாசம், சிந்தனை, பேச்சு, கேள்வி சுவை அனைத்தும் காரியத்தின் அங்கங்களாம். சிந் தனையும் ஒர் மனக்காரியமே. பிறவிகளில் எல்லாம் செய்த வினைகளின் முழுமையே காரியமாம்.
பலாபலன்களைத்தரத்தக்க எவ்வித சிந்தனையோ, செய்கை யோ காரியமாம். காரிய விதி காரண விதியின் அடிப்படை காரணத்தாலே காரியமாகின்றது. விதையிலிருந்து மரமும், மரத்திலிருந்து விதையும் தோன்றுவது காரண காரியத்
தாடர்பை எடுத்துக் காட்டுகிறது.
காரியம் எவ்வாறு அமைந்துள்ளது? <><><><><><><><>
மனித இயற்கையை உணர்வு, (இச்சை) அறிவு (ஞானம்) விருப்பு (கிரியை) என மூன்ருகப் பகுத்து நோக்குவர். இவை மூன்றும் காரியத்தினை செயற்படுத்துவனவாம். சற்று விளக் கிக் கூறின் சுக துக்கம், மனித உணர்வினையும் மரம் கதிரை முதலான பொருட்களை அறி த ல் ம னித அறிவினையும், ஒன்றைச் செய்ய விளைதல் அல்லது விடுத்தல், மனித விருப்பு வெறுப்பினையும் சுட்டிக் காட்டுகிறது. 鬍
ஒர் முக்கோண வடிவத்தின் உச்சிக் கோணம் காரியம். அதன் அடிக்கோணங்கள் ஆசையும், சிந்தனையுமாகும். ஆசை மனதிற் தோன்ற அதை முடிக்கும் வழியை எண்ணம் காட்ட, செய்கை பிறக்கிறது. எனவே ஆசை, சிந்தனை செய்கை என் பன ஒர் முறுக்கு நூலின் மூன்று இழைகள் போல் இணைந்து தொடர்ந்து செல்கின்றன.
ஆசை காரியத்தை உண்டு பண்ணுகிறது. ஆகையினுல் உந்தப்பட்டு காரியமாற்றும் பொழுது இன்பமோ துன்பமோ

Page 8
1332 ஆத்மஜோதி
வந்து சேரும். பிறவி பிறவிகளாக இக்காரியத்தின் பலனைப் பெறுவதே காரிய விதியாகும்.
காரிய விதியின் தொழிற்பாடு
<><><><><><><> <>
காரியவிதி இந்து சமயத்தில் மாத்திரமல்ல ஆனல் புத்த,
வைணவ சமயங்களின் அ டி ப் ப  ைட கொள்கையுமாம். விதைத்ததையே வெட்டி எடுப்பான் என்பதே காரிய விதி கூறும் நெறியாம். 'வினை விதைத்தவன் வினை அறுப்பான், தினை விதைத்தவன் தினை அறுப்பான்' என்பது தமிழ் நாட் டுப் பழமொழி. தீமை செய்யின் தேம்புவாய் நன்மை செய் யின் நன்மை பெறுவாய். இதனைத் தடுக்க இவ்வுலகில் எச் சக்தியுமில்லை. ஒவ்வொரு சொல்லும், சிந்தனையும், செயலும் ஆண்டவன் முன்னிலையில் என்றும் எடைபோடப்படுகின்றன. எடையின் முடிவே காரிய விதியின் கற்பனை.
இவ்வுலகில் காரியங்கள் தற்செயலாகவோ தவறுதலாக வோ நடைபெறுவதில்லை. ஓர் ஒழுங்கின்படி ஒன்றன் பின் ஒன்ருக நடைபெறுகின்றன. ஒர் காரியத்தை நீ செய்யின் அதற்கும், அதன் பேற்றிற்கும் திட்பமான ஒர் தொடர்புண்டு. ஒவ்வொரு செய்கையும் மூவித பலன்களைத் தர வல்லது. அப் பலன் பாடுபட்டமைக்குப் பலனும், மனித ஒழுக்கத்தின் பெரு மையையும், மனப்பதிவையும் தந்து செல்லும். இம்மனப் பதிவு மேலும் மேலும் அச்செய்கையினைச் செய்யத் தூண்டும். மேலும் இப்பதிவு அக அல்லது புற தூண்டுதல்களால் சிந்தனை அலைகளாக மாறும். இவ்வலைகள் உலகில் மிக மகத்தான சாதனைகள் புரியவல்லவை.
“விதைத்ததையே வெட்டுவாய்'
<><><><> <><><> <>
நிலத்தில் இட்ட விதை முளைத்துத் தண்டு, இலை, பூ, பழங்களுடன் தோன்றும். அப்பழங்களுள் அவ்விதை காணப் படும். மாங்கொட்டையை மாமரத்தில் தான் காணலாம். நெல்லு விதைத்த இடத்தில் கோதுமையை அறுவடை செய்ய முடியாது. அவ்வவ் விதைகள் அவ்வச் செடிகளையே தோற்று விப்பனவாம். இவ்வண்ணம், பெண்ணின் கருப்பையில் குழந் தையையும், குதிரையும், நாயும் தங்கள் தங்கள் இனத்தை யே உற்பத்தி செய்கின்றன. அதேபோல் தீ வினைகள் புரிந்
 

ஆத்மஜோதி 333
குரல் தேம்புவாய், புண்ணியம் புரிந்தால் புகழ் பெறுவாய். இதுதான் காரிய நெறி.
உனது செய்கையால் எதைச் சாதிக்க நினைக்கிருயோ அதுவே உன்னை வந்தடைகிறது. தன்னலமற்ற சேவை, தரு (Dಿ, தியானச் செயல்களால் மற்றவர்களை மாண்புறச் செய் Այլք மதிப்பு உன்னையே வந்தடையும். கொடும் செயல், மான பங்கப் படுத்தல் அநியாயமாக நடத்தல் ஆகிய பகையால் அயலவர்களை அநியாயப்படுத்தில்ை, வறுமையும் துன்பமும், வந்தடையும். இதுவே தடுக்க முடியாத காரிய
நி01.
சென்ற காலச் செயல்கள் உன்னுடைய தற்போதைய நிலைக்குக் காரணம். உனது இன்றைய செயல்கள் எதிர்காலத் தையுருவாக்குவன. எனவே உலகில் குழப்பமோ மயக்கமோ இல்லை. உனது நற்செய்கை உன்னை நல்லவகைவும் நன்மை யற்ற செயல்கள் நன்மையற்றவகைவம் ஆக்கி விடுகின்றன. துர்ச்சிந்தனை துன்பப் பாதையின் வழிகாட்டிகள். நீ துன்பச் சூழ்நிலைகளை கைக்கொள்ளாதே. ந ல் ல சிந்தனைகளையே
கைக் கொள். நன்மை வந்தடையும்.
பழக்க வழக்கமும், ஒழுக்கமும் வாழ்க்கையும்
<><><><><>
எண்ணமே நடத்தையின் ஆரம்பம். நல்லன நினைத்து அல்லன தவிர்த்து நல்லொழுக்கம் பெறலாம். அல்லன கொண்டு அனர்த்தம் அடையலாம். இதுவே காரிய விதியின் உறுதிப்பாடு. எனவே தூய்மையும், மேன்மையும் மிக்க சிந்தனை கொண்டு கருணையும் கண்ணியமும் மிக்க காரியமாற். றுவோம். எண்ணத்தின் வழியே செயல்கள் செ ல் வ த ர ல் இதுவே நமது கடைப்பிடியாகட்டும். . .
ஒழுக்கம் பண்புகளைக் காட்டவல்லது. பண்புகளை வளர்க்க வல்லது கடுமையான கட்டுப்பாடும், தவழுத அவ தானமும் நன் நடத்தையின் நிலைக்குரிய அத்தியாவசியமான குணங்கள். உனது ஒவ்வொரு எண்ணத்தையும், சொற்களே யும் செய்கைகளையும் கவனி. ஏனையோருடன் பழகும்போது இணக்கமாயிரு. அப்படி இருப்பினும் முந்திய தவருண மனப்

Page 9
334 ஆத்மஜோதி
பதிவுகளும், மூல ஆசைகளும், இயல் ஊக்கங்களும் உன் நன் நோக்கங்களைத் தவிர்க்க வல்லன. இதல்ை அன்ருே கற்றவர் களுள்ளும் நடத்தை குன்றியோர் காணப்படுகின்றனர். நற் கலாச்சாரமும் பயிற்றப்பட்ட மனமும் நன்னடத்தையின் அடையாளங்களாம்.
ஜபம், பிராணுயாமம்,மோன என்னும் மவுனவிரதம்மூல ஆசைகளைக் கட்டுப்படுத்த வல்லது.
காரியம், பழக்கத்தினையும் பழக்கம் நடத்தையினையும், நடத்தை வாழ்க்கைப் போக்கினையும் உண்டாக்குகின்றன. எனவே உன் வாழ்க்கையின் சிற்பி நீயே தவிர வேறு யாருமில்லை. எனவே நன் நோக்குடன் புண்ணி யம் பல புரிந்து புனித எண்ணங்களுடன் வாழக்கடைவாய். உன் உடம்பிற்கு ஒர் பெயருண்டு. ஆயின் மறுபுறம் நோக் கின் காரிய விதிப்படி எல்லாம் நல்ல மனித சமுதாயத்தை நீ விளங்கிக் கொள்வாய், -
புத்தகங்கள் வேண்டுவோர்
கிளிநொச்சி, திருநெறிக் கழகத்தாரல் நடாத்தப்படும்
அறிவுப் சிறந்த சமய நூல்கள் மலிந்த விலையில் பெற்றுக்கொள்ளலாம்.
* சுவாமி சித்பவானந்தர் நூல்கள்
* ஆத்மஜோதி நிலைய வெளியீடுகள்
* தோத்திர நூல்கள்
* சிவதொண்டன் வெளியீடுகள்
* காந்தீய நூல்கள்
முதலியவற்றை பெற்றுக் கொள்ளலாம்.
இடம்: ஆயுள்வேத வைத்தியசாலை
இல 9, கிளிநொச்சி. ஆத்மஜோதி ஆயுள் சந்தா ஆதரவாளர்
1. திரு. M N. Gair 2:n யாழ்ப்பாணம் 2. பூணீரீ ராஜ மாரியம்மன் கோவில் LD (6b) fT ÜL jT T.
 

335 சமயமும் மெய்யியலும்
(ஜீ சுவாமி சிவானந்தர்)
一ーの鷲G-3-一
சமயம் மெய்யியல் ஞானத்திலிருந்து வேறு பிரிக்கப் படவில்லை. அது ஆன்மாவின் ஆன்ம விஞ்ஞானத்திற்கு அன்னியமானதன்று. ஆன்மா நிறுவப்பட்ட உண்மையா
யும் அதன் அறிவு உண்மையானதாயு மிருப்பின் அதற்கு ரிய வழியும் உண்மையானதாயும் நிறுவப் பட்டதாயும்
இருக்கிறது. இந் நிறுவப் பட்ட வழியே சமயம்.
சமயங்கள் முக்கியமல்லாதவற்றில், சாதி, நாடு, உள வுணர்ச்சி, சரீரவியல்பு, ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் வரை யறுக்கப்பட்ட மனித வகுப்பின் நடைமுறைத் தேவைக ளில் அடிகோலப் பட்டால் அவை ஒவ்வொன்றும் மற்ற ஒவ்வொன்றிலுமிருந்தும் பிரிவது உறுதி. ஆனல் மனிதன் வெறுமனே உடம்பன்றென்றும், அவனின் முடிவான தேவை
அவனின் ஆட்பண்புக்கு மாத்திரம் தனிப்ப்ட்டதென்றும்
உள் மெய்மையின் முக்கிய வேண்டல் மற்றவர்களிலும்
ஒரே மாதிரியானவையென்றும் அறிந்த பொழுது வாழ்க் கையின் நோக்கங்கள் அடிப்படையாக வெவ்வேருக இருக்க மாட்டாதென்றும், அனைவரும் மெய்ப்பொருளின் ஒரு
பொது அனுபவத்தையும் நிறைவையும் இலக்காகக் கொண்
டால் அவர்களின் வாழ்க்கை நடாத்துகை அத் தலை சிறந்த பூரண அனுபவத்திற்கு ஒரு முன்னேற்பாடாய் மாத்திரம் இருக்கும் என்றும் அறியப் படும். இம் முன்னேற்பாடு பல பெயர்களை வைத்திருந்தாலும் சுபாவத் தனித்தன்மைக
ளின் வடிவங்களை நிருவகித்தாலும் அதுவே சமயவாழ்வு.
சமயம் ஆத்திகரின் அல்லது பகுத்தறிவுக்கு மாருன உள்ளக் கிளர்ச்சி வாதிகளின் ஒரு கொள்கைக்குரிய, மறு
மைக்குரிய சீராட்டுதற்குரிய மரபென்று எண்ணப்பட வேண்டாம், சமயம் என்பது யாரும் மறுத்துப் பேச முடி யாத வாழ்க்கை. தன்னின் உறு பல பகுத்தறிவு விஞ்ஞா GOT LÈS. மனிதன் தன்னைத்தான் வெறுமனே எண்
ணுவது போல் அல்லாது மனித சிறப்பியல்பின் விஞ்ஞா
னம் உறுபல உயர் நிறைவின் அடைவிற்கு வழியே சமயம்.

Page 10
336 ஆத்மஜோதி
நிறைவு நிகழக் கூடியதாயின் சமயம் உண்மையானது; மேலும் அதுவே மனித இலட்சியத்திற்குத் தகுதி வாய்ந்த தனிமுறை.
கடவுள் முழுமையாயும் மனிதன் ஒர் அங்கம் மாத்தி ரமாயும் இருப்பதினுல் மனிதன் கடவுளின்றி ஒருகாலும் வாழ முடியாது. மனிதனின் சமயம் அவனை உண்மையு டன் ஒற்றுமையாய் வைக்கிறது. சமயம் என்பது மனித னுக்கும் கடவுளுக்கும் இடையிலுள்ள தொடர்பினுல், ஒரு வனிலுள்ள இழிவானதும் உயர்வானதுமான இயல்புகளி டையிலுள்ள இணைப்பால் எடுத்த நியமமே. மனிதனின் சொந்த உயர் இயல்பே கடவுள், அவனின் சத்து உண் மையானது. அவனின் இருப்பு நிறைவானது. அழிவின் றியது. சமயம் என்பது ஆன்மிக வழி. கடவுளையடையும் வழி. ஏகமாயிருக்கும் ஆன்மாவை வழிபடாது சமயப் பற் றுடையதாயிருக்க முடியாததினுல் சமய வாழ்வு ஆன்மிக வாழ்வே. சமயப் பற்றுடைய மனிதன் ஒர் ஆன்மீக மனி தனே.
தத்துவ தர்சனம் மனிதனின் நடைமுறைத் தேவைக ளிற்ருன் ஆதாரத்தை வைத்திருக்கிறது. மனிதன் சிந்திக் கும் மனப்போக்கில் இருக்கும் பொழுது அதீத விஷயங்க ளேப் பற்றி அறிய விரும்புகிறன் . மரணத்தின் இரகசியம் சாகாமையின் இரகசியம், பதி, பசு, பாச வியல்பு முத லியவற்றைப் பற்றி அறிவதற்கு அவனுள் ஒரு தூண்டுதல் உண்டு. மெய்யியல் இவை யெல்லாவற்றையும் அறிவதற்கு அவனுக்கு உதவி புரிகிறது. மெய்யியல் வளரும் மனித மனநிலையின் தற் தோற்றப்பாடே.
மெய்யியல் சமயத்தின் பகுத்தறிவுக் காட்சி. அது சமயத்தின் ஒர் அபின்னமான பகுதி. அது மெய்ப் பொ ருளின் இயல்பைப் பற்றிய பகுத்தறிவு விசாரணை, அது துன்பத்தையும் சாவையும் அகற்றி சாகாமையையும் நித் திய இன்பத்தையும் அடைவதற்குத் தெளிவான விடை தருகிறது.
சமயமும் மெய்யியலும் இரட்டைச் சகோதரிகள் போன்றவை; அவைகளுக்கிடையில் இருக்கும் உறவு மிகநெருங்கியது. மெய்யியலின் பெரும்பாலான பிரச்சினை கள் சமயத்தின் பிரச்சினைகளே. உலக மனித கடவுளின் உண்மை இயல்பின் அறிவாற்றல் விளக்கம் பெறுவதற்கு
Α

ஆத்மஜோதி 337
அத்யாத்ம யோகம்
(சுவாமி. இராஜேஸ்வர | னந்தர்)
qSASLSSASSAeSeLMASASLMSASAeSLMASASeMLASASeSLMSASMSSASSASSASqqSqSqSqSqSqASqSqSASq qAqA SqSASqSAASSASq
யோகம் என்பது ஒரு சமயம் அன்று. அது ஒரு மெய் யியல் முறையன்று. அது தானே சாத்தியம் அன்று. அது ஒரு சாத்தியத்திற்கு ஒரு சாதனம்.
யோகம் என்பது ஒரு சமயம் அல்லது மெய்யியலின் அடைவை அடையும் முறை. அது மனிதனின் ஆன்மீக நோக்கத்தை முற்றுவிக்கும் முறை.
GuLIFT g5 Lb என்பது ஒர் ஆன்மீக விஞ்ஞானம். அது ஆவ சியகமாய்ச் செயல் வகையானது. ஒருவரின் தெய்வீக மான உண்மை இயல்பின் நேர் அனுபவ ஞானத்திற்கு வழி காட்டுவதே அதன் இலக்கு. அச் சாத்தியம் அடை யப் பட்டதும் அதன் கடமை நிறைவேற்றப் பட்டிருக்கி றது; மேலும் அது கைவிடப் படலாம். அதன் பயிற்சி யும் ஒழுங்கும் அப்பொழுது முடிவடைந்திருக்கிறது.
எண்ணில் அநேகமான யோகங்கள் அனேத்திலும் அத் யாத்ம யோகமே தலை சிறந்தது. அது அத்துவிதத்தை ஆதாரமாகக் கொண்டது. அது துவித மற்ற சிந்தனை முறை. அது ஒரேயொரு மெய்ப்பொருளும் எல்லாத் தோற்றப்பா டுகளின் ஆதாரமுமான சர்வ வியாபக, அகண்ட அறிவை ஒப்புக் கொள்கிறது. அது மனிதனின் இருப்பின் மையத் தில் நிலை கொண்டுள்ளது.
முன் பக்கத் தொடர்ச்சி. மெய்யியல் வருந்தி முயல்கிறது. அதே வேளையில் சமயம் எல்லா இருப்பின் உண்மையான சத்தை ஆற்றலுடன் அனுபவிக்கிறது. கடவுள் அல்லது உண்மை அல்லது மெய்ப் பொருளை நாடும் மனிதனின் மன முயற்சியே மெய்யியல். அதே யடைவை நோக்கி அவனின் உள்ளமும் உயிரும் அசைதலே சமயம். மெய்யியல் கடவுளை அறிகிறது. மெய் யியல் என்றும் தேடுகிறது, ஆராய்கிறது, எதிர்வாத மிடு கிறது; சமயப் புலன் கொள்கிறது, அறிகிறது, அனுபவிக் கிறது.

Page 11
338 ஆத்மஜோதி
அத்வைதத்தின் பிரகாரம் தோற்றப்பாடு |5|Tւք, ரூபமே. தோற்றம் மாத்திரமே, ஓர் அத்தியாயமே, மெய்ப் பொரு ளைத் தவருகப் புரிந்து கொள்ளலே.
அத்யாத்ம யோகம் ஒர் ஆராய்ச்சியே, விசாரணையே அது ஒரு தனிச் சிறப்பானது. அது பற்ா?ர்வம் அவிது அறிவார்வத்தி னுற்றரவுகள் அல்லது செய்தித் திரள் சேர்க் கும் மனமுருக்கன்று.
அத்யாத்ம யோகம் ஏதும் ஒழிவு மறைவு கற்பிப்பு தற்கோ அல்லது ஏதும் மறைப்பதற்கோ ஒன்றும் வைத் திருக்கவில்லை. அது பெரும் அறிவாற்றலை வேண்டி நிற்க வில்லை. அறிவின் நுட்பமும் தூய்மையுமே விசாரணைக்கு வேண்டப் படுவது. அது ஒழுக்கப் பயிற்சியாலும் உள்ளு ணர்வின் உட் பயிற்சியாலும் விருத்தியாக்கப் படலாம்.
ஒருவர் புத்தக அறிவைக் கடந்து நேர் அனுபவ நிலையை அடைய வேண்டும். ஊகிக்கக் கூடியதாய்த் தொ டக்கத்தில் ஒருவர் அதன் பெறுமதியின் உண்மையான மதிப்புக் கொள்வதற்குத் தகுதியற் றிருக்கலாம்.
ஆனல் ஒருவர் அதன் தூய்மைப் படுத்திய இயற் சூழ் நிலையுடன் தானே பழக்கப் படுத்துவதற்குக் காலங்கொள் வதாகிய பாராட்டுச் செலுத்த வேண்டும். எவ்வூற்றுாக் களிலிருந்து விசாரணைக்குரிய விஷயம் தன் பலத்தைப் பெற் றுக் கொள்கிறதோ அவற்றிற்கு ஒருவர் தன்னையே திறந்து வைத்திருக்க வேண்டும்.
பயன்றரும் விசாரணை தன் முனைப்பின்றி நிறைவின் படித் தரத்தைக் கவரும்; மேலும் அவ்வாருக ஒருவர் முடிவில் இரண்டாந் தரத்திற்கு விலக்காவார்.
யோகம் பரிசோதனையையும் விசாரணையையும் அழைக் கிறதென்று பொதுவான புத்தகப் படிப்பிலிருந்து தேர்வு நாடும் ஒருவன் வாசித்திருக்கலாம். ஆனல் மனிதனின் மூலாதாரமான இயல்பு, தனி அறிவு, தலை சிறந்த மெய்ப் பொருள். அனந்தமாயும் விசாரணைக்கு அப்பாலாயும் இருக்கும் ஆராய முடியாததென்று அவன் இப்பொழுது கற்றுக் கொள்கிருன்.
மனிதனின் தெய்வத்தன்மை சடமாயும் உயிர்ப் பற்

ஆத் மஜோதி 339
றதாயுமிருக்கும் வரையறையுள்ள பொருளாகிய மனத்தாற் புரிந்து கொள்ள முடியாது. மனம் தான் எண்ணும் வரை யறுத்தலாகிய காரியத்தை மாத்திரம் பெற முடியும்.
நனவுளத்திற்குக் கீழாக இடைநனவு நிலைப்பகுதி உண்டு. அது வெளிப்படாத ஆசைகளினதும் மனக் கிளர்ச் சிகளினதும் களஞ்சியம். நனவுலகத்திற்குப் புறத்தாலும் அப்பாலும் உயர் கனவு நிலைப் பகுதி உண்டு. இங்கு ஒர் உயர் உள்ளுணர்வான விசேஷ மனுேசக்தி இடம்பெற்றுள் துெ .
உள்ளுணர்வான சக்தியே நேர்க் காட்சியும் ஆன்மீக விழிப்புமாகிய சக்தி, அதன் மூலம் ஒருவனின் சொந் தத் தெய்வ வியல்பாகிய ஞானம் உடனடியாகவும் சகச மாகவும் பிரகாசிக்கின்றது. உணர்ச்சி விழிப்புள்ள (அகம் பாவமுடைய) செய்முறை மூலம் அன்று. அது மனித னின் உருவைத் தொடுகிறது; மாற்றுகிறது. -
உள்ளுளர்வே ஞானக்கண். அது உள்ளே அழிவின் றிய ஆன்ம விழிப்புக்கு வழிகாட்டுகிறது. அது பகுத்தறி வை மறுக்கவில்லை. ஆனல் நிறைவு செய்கிறது.
உள்ளுணர்வு ஒரு மொத்த வாணிகரே. நுண்மதி ஒரு சில்லறை வாணிகரே. உள்ளுணர்வு முழுமையின் அறிவு டையது; நுண்மதி பகுதிகளின் அட்டவணை உடையது. உள்ளுணர்வு ஆன்மப் பிரகாசத்திலே நேராக நடக்கிறது; நுண்மதி நிலவொளியிலே வளைந்து வளைந்து நடக்கிறது.
இயல்புணர்ச்சி விலங்குகளிலும், நுண்மதி மனிதரிலும் உள்ளுணர்வு தீர்க்கதரிசிகளிலும் உண்டு. இதனுல் விலங் குகள் இயல்புணர்ச்சி யுள்ளனவாயும் மனிதர் அறிவாற்றி லுள்ளவராயும், ஆன்ம அறிவு பெற்ற தீர்க்கதரிசிகள் உள் ளுணர்வுடையவர்களாயும் இருப்பதைக் காண்கிருேம். உள் ளுணர்வின்றி நுண்மதி தோற்றத்திற்குப் பின்னிருக்கும் உண்மையை அறிவதில்லை.
அத்யாத்ம யோகம் உள்ளுணர்வான கூரிய அறிவுமு றையை ஆதாரமாகக் கொண்டுள்ளது. எல்லா நிறுவல்க ளின் முடிவான மூலமுதல் நேரான உடன் அநுபூதியே. அங்கு ஆன்மா தனியாகத் தன்னையே பார்க்கிறது.

Page 12
340 ஆத்மஜோதி
உள்ளத்தில் கொய்த கனிகள்
(திருமதி. M. மதார் நாச்சியா)
உலகத்தைக் குறை கூருதே. உனது உள்ளம் ஒழுங்காகி விட்டால் யாவும் உயர்வாகவே தோற்றமளிக்கும்.
எண்ணங்களை விருப்பு-வெறுப்பின்றி எல்லாச் சந்தர்ப்
பங்களிலும் சாந்தமாகக் கவனிப்பதே கவலையை ஒழிப்பதற்கு சிறந்த முறை. o
சிதைந்த உள்ளத்தோடு வாழ்பவன் சிக்கல் நிறைந்த எண்ணங்களின் பிடியிலே அடிமையாக்கப்பட்டவன்.
எதிலும் பற்ருது தாமரை இலையில் தண்ணிர் தங்குவது போல் உலகத்தில் வாழ்வதே சந்நியாசம்.
குழப்பத்தின் மத்தியிலே தனக்குள் குதூகலத்தைக்காண் பவனே ஆத்மீக வாழ்வில் முன்னேற முடியும்.
அடிக்கடி அசைந்து ஆசைகளின் பின்னலுக்கு அடிமை யாவது அஞ்ஞானத்தின் அறிகுறி.
சஞ்சலத்தினுல் சலித்திடும் மனம் சாந்தியாக இருப்பதே
gFf7
"37"Goyi, நினையாது அகண்ட வெளியிலே ஆனந்தம் காண்
பதே ஆத்மீக அறிவு,
எதிலும் பற்ருது பரவெளியிலே பரவசம் காண்பதே ஆனந்தம்.
எதிலும் ஒட்டாது உயர்வான உணர் வெளியிலே சரண மடைவதே சாந்தம்.
எதிலும் தொடாது மனிதனல் எட்ட முடியாத எல்லை யை எட்டி விடுவதே ஞானம்.
எங்கு ஆசைகளின் ஆட்சி அடியோடு ஒழிந்து விடுகிற தோ அங்குதான் அறிவு பிரகாசிக்க முடியும்.
எங்கு இச்சைகளின் கொதிப்புகள் முற்ருக மடிந்து விடு கிறதோ அங்குதான் உண்மையின் இயல்பை உணர முடியும்.
எங்கு சிந்தனையின் வீச்சு செயலற்று விடுகிறதோ அங்கு தான் அமைதியின் தென்றலைக் காண முடியும்.
இச்சை கொ டு த் தி டு ம் இன்பக் கிளர்ச்சியே புயல்
கொணர்ந்திடும் நஞ்சுக் காற்று.
/

ஆத்மஜோதி 341
மையல் தந்திடும் மனதின் நிழல் தான் கனவில் காணும் கணக்கற்ற ரூபங்கள்.
வாழ்க்கையில் நிகழும் சம்பவங்கள் எதிலும் சாராது சாட்சி மயமாக யாவற்றையும் கவனித்து தெளிவுடன் இருப் பதே சாதனைகளின் கடமை.
எப்பொழுதும் மன அமைதியுடன் மலர்ந்த முகத்துடன் எதிலும் ஒட்டாது உயர்வான தியான நிலையிலே ஒய்வு பெறு வதே சாதகனின் கடமை. -
எதிலும் மயங்காது எல்லா நிலைகளிலும் இன்ப துன்ப உண்ர்ச்சிகளுக்கு அப்பாலுள்ள துரிய வெளியினில் சார்ந் திருப்பதே சாதகனின் கடமை.
நுணுக்கமான தத்துவ விசாரணையில் ஈடுபட்டு அறிவைக்
கூர்மைப் படுத்துவதிலே ஆர்வம் காட்டுவதே சாதகனின் é5 1–6Ö) LE) . ' .
எல்லா நிலைகளிலும் மனதையே உற்றுணர்ந்து உள்ளது எதுவோ அதிலே லயமாவதே சாதகனின் கடமை.
சிந்தனை சிதருது தியான நிலையிலிருந்து செயலாற்றுவதே 55 ri LDG8 u 1 IT SEL h .
கற்பனையை உண்டாக்கும் மனம் மெளனத்தில் சார்வதே சிறப்பு. . மனம் எதிலும் சாராது சாந்தமாக யாவற்றையும்
நோக்குவதே நேர்மை,
எண்ணங்களின் எழுச்சிகளில் ஏமாருது சம்பூர்ண சாந்தி யில் சரணமடைவதே பக்தி.
நிமிடந்தோறும் மாறிடும் மனதை ஒயாது பார்ப்பதே பணிவு.
பற்பல ஜாலங்களை மின்வெட்டும் நேரத்திலே சுழலச் செய்யும் மனது மாண்டு விடும் மர்மத்தை விளங்குவதே தன் Gðf o
". கற்பனைகளை கண நேரத்தில் வெளிக் கொணர்ந்திடும் மனது மாபெரும் மெளனத்தில் ஆழ்ந்து விடுவதே அடக்கம்.
சஞ்சலமில்லாது நிலையான தியானத்திலே சக்தி பெறு
வதே திறமை.
காலத்தைக் கடந்ததும் எண்ணங்களினுல் எட்ட முடி யாததுமான மகா வஸ்துவில் மாய்வதே மெளனம்
வெட்ட வெளி சென்று சும்மா இருப்பதே சுகம்.
பரவெளி சென்று நன்மை தீமையற்று ஜீவத்தன்மை யிழந்து இறைவன் மயமாவதே முக்தி, e
தாக்கற்ற பரிபூரணத்தில் சதா காலமும் தங்குவதே ஆத்மீக விடுதலை. ܠ  ܼ ܠ ܨ ܦ

Page 13
3.
42 ஆத்மஜோதி
தி ரு ம க ள் அருள் பெற்ற செந்தமிழ் மாமுனிவர்
(பண்டிதர், செ. பூபாலபிள்ளை அவர்கள்)
முத்தமிழையும் முறையாகக் கற்ற உத்தமப் புலவர் ஒரு வர் இருந்தார். அவர் ஒரு முனிவர், ஒரு விஞ்ஞானி. ஒருநாள் புலரிக் காலத்துக்கு முன்பு கடல் வளமும், வயல் வளமும் மயங்கி, இயற்கை அழகு வாய்ந்த ஒரு புனிதமான இடத்தை அவர் அடைந்தார். அடைந்த அவர் நீலவான நித்திலப் பூம் பந்தர் அழகில் ஈடுபட்டார். விஞ்ஞானியாகிய அவருக்கு நீல வானத்தில் நித்திலப் பூப்போலத் தோன்றிக் கண் சிமிட்டி அழகு செய்வன கோடிக்கணக்கான சூரியர்கள் என்ற வான சாத்திர உண்மை மனத்து உதயமானது. சிறிது நேரத்துட் கிழக்கு வெளித்தது. இருள் போய் அகன்றது. கருணைக் கட லாகுஞ் சூரியன் நீலக் கடல் மீது பிரகாசித்துத் தங்கத் தகடு போலத் தோன்றினன். பொன் மணற் குன்றின் மீது நின்ற முத்தமிழ் மாமுனிவருக்கு எங்கிருந்தோ காற்றினில் மிதந்து வந்து இச்ை எட்டியது. இசை கேட்ட பக்கந் திரும்பிப் பார்த்தார். அன்றலர்ந்த செந்தாமரைப் பூக்களில் வண்டி னம் முரலுவதால் உண்டாயது அவ்விசை என்பதை முனிவ ரர் அறிந்தார். தாமரை, புன்னே, கைதை மலர் மணங்களைப் புதிது புதிதாகத் தாங்கித் தவழ்ந்து வந்து தண்தென்றற் குழவி முனிவர் கண்ணிற் படாதபடி முனிவரது தங்க நிறக் காவியுடையைப்பற்றி அசைத்தது. முனிவர் பேருவகைவாற் புன்முறுவல் பூத்தார். செவ்வண்ண இதழ்களைத் திறந்து அழுத பிள்ளையும் வாய் மூடும்படி அழகுத்தெய்வமாகிய மகா லசுஷ்மி மீது தேன் பாங்கான தோத்திர இசைப் பாடல் களைப் பாடத் தொடங்கினர். அதனைப் பாருங்கள்:
* விண்ணின்ற சோதி விரிகதிர் மண்டிலத்தின்
உண்ணின்ற தெய்வ உருவமே' - கண்ணின் ஒளியே! ஒளிக்கொளியே! ஒண்பதும மேவும் அளியே அளிக்கு முதலாயன் - களி கூரும்
பெண்ணரசி யே! நினது பேரெழிலின் தோற்றத்தை
LLLS S SS SS SS SSLS S LCL S S 0SS
தனக்குவமை தானென்பேன் தாயே es

ஆத்மஜோதி 343
என்று பாடிக்கொண்டு போகும் பொழுது புலவர் திருக்கண் முன்பு இளஞாயிற்றின் ஒளிக் கிரணங்கள் விண்ணகத்தையும் மண்ணகத்தையும் அளேந்து விளையாடுகின்றன. கானகத்தை யும், பொழிலகத்தையுங் கவினுறுத்துகின்றன. நீலவானத்து இநடுங் கடல் மீது தோற்றும் இளஞ் சூரியன் "கோபாலன் திருமார்பகத்துக் குலாவிப் பிரகாசிக்கும் திருமகளை ஞாபகப் படுத்துகிறது. அன்மையில் இருந்து நறுமணங் கமழுஞ் செந் தாமரை மலர்கள் அவள் திருவடிகளையும், இருக்கையினையும் நினைவூட்டுகின்றன. இவற்ருல் உணர்ச்சி "வசப்பட்டு மன மகிழ்வுற்ற உத்தமப் புலவர் தமது திருவுளத்தேற்பட்ட கற் :ಶಿವಾ! வேருெரு வண்ணத்து அமைத்து நயம்படப் பாடு
(OPFT.
"வானகத்தும் மண்ணகத்தும் வயங்குசுடர் நீயாயின்
கானகத்தும் பொழிலகத்தும் கருது மெழில் நீயாயின் நானகத்துக் கொண்டனநின் னளினமலர்ப் பதமாயின்
தேனகத்த வசனமொன்றே திருப்பீட மாவது வே?
** கோபாலன் திருமார் பிற் குலவு மொளி நீயாயின் பூபாலர் தடந்தோளிற் பொலிவனப்பு நீயாயின்
நா வார வழுத்துவ நின் னளினமலர்ப் பதமாயின்
பூவாரும் பதுமமொன்றே புதுப் பீட மாவது வே?'
'பொன்னீர்நெல் மணி அணிசிர் புகழிளமை நீயாயின்
Liĥ6öT 62sf J 6 ? 575) L LDL shi ft ñir வியனெழிலும் நீயாயின் நன்னீரர் உளத்தனநின் நளினமலர்ப் பதமாயின் செந்நீர் மைக் கமலமொன்றே திருப்பிட மா மதுவே?'
என்று பாடிப் புலன்களைப் பொறிவழிச் செல்லாதபடி அடக் கிக் கண்களே மூடியபடி கடற்கரை அருகில் மாமுனிவர் தியா னத்து அமர்ந்தார். அவரது வலக்கண் துடித்தது. திருமகள் முத்தமிழ் மாமுனிவரது பரிசில் கடாவிய தோத்திர இசைப் பாட்டில் அமைந்துள்ள சொல் அழகு, இசை அழகு, பொருள் அழகுகளில் ஈடுபட்டாள். அவர் உளமாகிய தூய செந்தாம ரைத் தவிசில் வீற்றிருந்தாள். முனிவர் அவளை அகக் கண் ணுற் கண்டார். உவப்புடன் உற்று நோக்கினர். நோக்கிய அவர் பொன்னிறம் போன்ற பொலிவாகிய தெய்வ உரு வினைக் கண்டு களித்தார். மலையொத்த முலை மீதுள்ள முத்து மாலையைக் கண்டார். திருக்கரங்களில் நறுமணங் கமழும் புதிய செந்தாமரைப் பூவினையும், வச்சிர தண்டப் படைக் களத்தினையும், வெண்ணிறச் சங்கினையும், சக்கராயுதத்தினை

Page 14
344 ஆத்மஜோதி யும் தாங்கிப் புண்ணிய வடிவாகிய கருடன் மீது அவள் வீற் றிருப்பதைப் பார்த்தார். உளங் களி கூர்ந்தார். களிப்பு மிகு தியாற் திருமகளுக்கு நயப்புரை கூறுகின்ருர் .
கிள்ளை மென்மொழியாய்,
நீ காண்டற்கு அரியவள். விரும்பு
懿
பவர் விரும்பும் வரத்தைக் கொடுப்பவள். இகபோகங்களையும் டி
இறுதியில் ம க் களு க் கு மோட்சத்தையும் உதவுபவள். தொக்க முடிவற்றவள். ஆனந்தம் நிறைந்தவள். உருவத்திரு மேனியும், அருவத் திருமேனியும் உடையவள். மக்கள் மீது மாயையை ஏவுகின்றவள். அந்த மாயையை அறுக்குந்திருவரு ளாக மாறுகின்றவள். காத்தற் கடவுளாகிய கண்ணபிரான் திருபோற் கடலில் சர்ப்ப சயனத்தில் அறிதுயில் கொள்ள அவனது வேலையைப் புரிகின்றவள்.
மேலாகிய வில்லிக்கொடி போன்றவளே, நான் அறிந்த அளவிற் கவிதை இசைத்து உனது தி ரு வழி டி க ளே வணங்கு கிறேன்’ என்று தியானித்தார். இவரது கவிதை நயப்புரை யைக் கேட்டு உளங்கனிந்த திருமகள் இவருள்ளத்திருந்தபடி இவருடன் கலந்துரையாடுவாளாயினுள். ‘பால்மணம் மாருப்) பருவத்துத்தேவாரம் பாடியசீகாழிப்புண்ணியக் கன்றினதும், நெஞ்சை அள்ளும் சிலப்பதிகார நூலை அருளிய இளங்கோ வடிகளதும் கவிமணங் கமழும் தீந்தமிழ் மொழி வாழ்க, நற் றமிழ் நாடு பல ஊழிக்காலம் அழியாது நின்று நிலவுக. செந் தமிழ் அறிஞர் பல்லாண்டு சீருடன் வாழக் கடவர் ! என்றெல் லாந் திருமகள் வாழ்த்தெடுத்தோதிப் புலவருடன் கலந்துரை யாடுவதைக் கவி நடையிற் பாருங்கள்;
'ஆழியான் உளங்கவரும் அணங்குமருள் வளஞ் சுரந்து
காழியா ரிளங்கோவின் கவி மருவு தமிழ் வாழ்க ஊழிதோ றுாழிதோ றுலவுகநற் றமிழ்நாடு வாழியசெந் தமிழறிஞர் வாழிவென் றெனை நோக்கி'
'செம் மொழிநற் தமிழ் புலவ! செவ்வியுற நீயுரைத்த செம் மொழிநற் தமிழ்ப்பனுவற் செய்யுள் விலை செப்
GLIបំព្រួញ அம்மொழியென் செவிப்படலும் அகங்குழைந்து
முகமலர்வுற்று அம்மொழியென் செவிப்படுத்த அன்னையடி பணிந்
துரைப்பேன்'
சங்கத் தமிழ் நூல்களையெல்லாம் எழுத்தெண்ணிப் படித்த

ஆத்மஜோதி 345
முத்தமிழ் மாமுனிவரவர் நம்மைப்போலத் திருமகளிடம் தமது அமுதக் கவிதைக்கு ரூபாய் கேட்டாருமல்லர். தங்கத் தாத்தா கவிதைப்பரிசில் போன்ற தங்கப்பதக்கம் கேட்டாரு மல்லர். பண்டைத் தமிழ்ப் புலவர்களையும், அவர்களுக்குப் பரி சில் வழங்கிய வள்ளல்களையும், பரிசில்களையும் எடுத்துக் காட் டி உதார குணத்துடன் தம்மேம்பாட்டுரை கூறும் புலவர் பெருமானது செய்யுட் பகுதி அற்புதமான தொன்று, அதனைப் பாருங்கள்:
'கூழுடையார் கூழவிப்பார் கோமக்கள் பொன்னளிப் LT fir
ஆழி மணி முடிவேந்தர் அகனிலத்தை எமக்களிப்பார் கீழ் மக்கள் வசையளிப்பார் கேள்வியிலார் நகையளிப் Lur fr வாழ்வளிப்பார் மாமுனிவர் மறைமுதல்வன் வீடளிப் UT 6õT”*
இங்ங்ணம் முன்னுள் நடந்த உண்மை எடுத்துக் காட்டுக்களை உள்ளவாறு எடுத்தியம்பும் இந்தக் கவிதை அழகே செய்யுள் அழகு, இதுகாறும் புலவர் இசைத்த பாட்டினைக் கேட்டுத் திருமகள் உவப்புற்றுக் கொடுக்கின்ற அருட் பரிசிலை இனிப் பாருங்கள்:
*தமிழ் வளம் பொழிக! தமிழ் நாடு வாழ்க
அமிழ்தன் கவிபுனை அறிஞரீ வரிழ்க! பனுவல் கேட்டு வந்தனன் பரிசில் கொள்மதி! வாழ்கென ஒருவரை வாழ்த்துவை யாயின் வாழுமன் னுர்க்கு மலிவள மளிப்பேன்; வீழ்கென ஒருவரை விளம்புவை யாயின் வீழு மன்ஞர்.பால் மேவேன் யானெனப் பரிபுர மலர்ப் பதங்காட்டித் திருவின் செவ்வியும் அருள் வழங் கினளே.'
இந்தச் செந்தமிழ் மாமுனிவர் ஈழநாட்டு உதித்தவர். அருந் தமிழ்ப்பணி பல புரிந்தவர். நாம் இழந்த இசை நூலை இயற் றி உதவியவர். இவர் நினைவு தினம் 17-7-62 ஆகும். அதன் ஞாபகமாக ஆத்மஜோதி வடிவிற் திருமகட் காட்சி இவர் கண்ட அதனை, ஆத்மஜோதியில் ஒருவாறு வெளிபடுத்தினும்,
P& \, \,

Page 15
346 ஆத்மஜோதி
ராஸலிலையின் தத்துவம்
(தி. கி. நாராயணன் Bsc. Vishavarsel
பகவான் கிருஷ்ணர் புரிந்த லீலைகள் பல. அவரது ஒவ் வோர் லீலையும் மகத்தானதோர் உண்மையைத் தனதாகக் கொண்டிருந்தது. குழவிப் பருவத்தில் அ வ ர து லிலேகள் பெரும்பாலும் கொடிய அரக்கர்கள் பலரைக் கொன்றெடுக் குவதில் ஈடுபட்டிருந்தன.இவ்வெல்லா லீலைகளிலும் உயரியது ராஸ்லீலையாகும். மேல் நோக்காகக் காணுங்கால் இது ஆயர் பாடியில் வசிக்கும் சிறுவனுெருவன் கோபியர்களுடன் உல் லாசக் களியாட்டத்தில் ஈடுபட்டதாகத் தோன்றும். ஆனல் ஆழ்ந்து நோக்கின் அரியபெரியதோர் உண்மை இதில் அடங் கியிருப்பது கட்புலனுகிறது.
கலைஞானம் ஒன்றை உயர்வுற உயர்த்தினுல் அது உயிர் களைத் தெய்வீக நிலைக்கு எடுத்துச் செல்லவல்லது என்பதை பகவான் எடுத்துக்காட்டினர். கலைகள் பலதரப்பட்டவை. ஒவியம், காவியம் போன்றகலைகள் மக்களை மட்டும் மேம்படுத் தவல்லவை. ஆனல் இன்னும் சில கலைகள் மக்களையும், மக் கள் அல்லாதவற்றையும் மேம்படுத்தும் திறன் பெற்றிருக் கின்றன. இவற்றுள் தலையாயது இசைக் கலையாகும். இசைக்கு வயப்படாத உயிர் உலகில் இல்லை எனலாம்.இசையினுல் பயிர் கள் அதிவிரைவில் அதிசயிக்கத்தக்கமுறையில் வளர்ச்சியடை கின்றன என்ற நவீன ஆராய்ச்சிகளின் முடிவு நாமெல்லாரும் அறிந்ததே. ஒரறிவு ஈரறிவு வஸ்துகளிடத்தே இத்தகைய தோர் மாற்றம் ஏற்படுமேயாகில் ஆறறிவு படைத்த மனித னில் ஏற்படும் மாற்றத்தைச் சொல்லவும் வேண்டுமா?
இன்னிசையினல் மனம்ஒருமைப்பாடமைகிறது.ஒருமைப் பாடமையுங்கால் தன்னையறியாமல் மனம் உயர்நிலைக்கு இட் டுச் செல்லப்படுகிறது. இசையில் சிறந்தது குழலோசையாம் புல்லாங்குழலிலேயே மகத்தானதோர்தத்துவம் அடங்கியிருக் கிறது. குழல் என்பது வெறும் நாணல் துண்டு. அது காலில் மிதிபடுமேயாகில் ஒன்றுக்கும் உதவாதகுப்பையாகிவிடுகிறது அஃதல்லாது, அதைக் குழலாகப் பயன்படுத்தினலோ மனதை மகோன்னத நிலைக்கு எடுத்துச் செல்லும் பாங்கு அதனிடம் வந்தமைகிறது. இவ்வுடல் வாழ்க்கையும் அத்தகையது. அதைக் கீழான நெறியில் செலுத்துங்கால் மனிதன் கீழ்மை யடைகிருன். அவனது வாழ்க்கை பாழடைகிறது. பெரு நெறி
 

ஆத்மஜோதி 347
பிடித்தொழுகினல் அவன் பேரானந்தத்தை அனுபவித்து பிறவிப் பெருங்கடலைக் கடந்து செல்வான். கண்ணன் குழலி
னின்று உண்டுபண்ணிய கானம் அப்பேருண்மையைப் புகட்டு வதாயிற்று.
எல்லா உயிர்களையும் மேல் நிலைக்கு இட்டுச்செல்லும் திறன் இசையின்கண் உளது என்பதைப் பார்த்தோம். அதற் கொப்ப்கண்ணன் கிளப்பிய ஒலி கானகமெங்கும் காற்றில் கலந்து பரவியது. அவ்வினிய கானத்தைக் கேட்ட கரடி தன் கொடூரத் தன்மையை மறந்து கண்ணனருகில் செ ன் று அமைதியுடன் அமர்ந்திருந்தது. சிங்கம் சீற்றத்தை விடுத்தது நாகம் நச்சுத் தன்மையை மறந்து கண்ணன்பால் கவர்ச்சியுற் றது. மற்றும் இயற்கையிலேயே பகைமையுள்ளம் படைத்த லங்கினங்கள் பல தங்கள் பகைமையை மறந்து கண்ணனது சானத்தின் பால் லயித்து நின்றன. சுருங்கச் சொல்லின் அப் பரந்த வனப்பிரதேசமே அத்தெய்வீகக்குழலோசையில் லயித் திருந்ததெனில் அது மிகையாகாது.
இது இவ்வாறிருக்க, மாந்தர்க்கிடையில் இவ் வி னி ய இசை ஏற்படுத்திய மாறுதலைச் சற்றுஒர்ந்து பார்த்தல்வேண் டும். இக்கானம் தூய்மையே வடிவான கோபியர் காதில் வீழ்ந்ததும் அவர்கள் மெய்மறந்து நின்றனர். செய்வதறி யாது திகைத்தனர். அவரவர்கள் இல்லங்களில் தம்தம் உட லிருக்க அவகளது மனமோ தெய்வப்பிறவியான கண்ணனின் குழலோசையால் பதிந்திருந்தது.தாம் செய்வது இன்னதென் பதையும் அம்மடந்தையர் அறிந்தார்களில்லை. கதறியழும் கைக் குழந்தையையும் கவனியாது கண்ணனைக் காண கடிதில் சென்ருள் ஒருத்தி. பறட்டைத் தலையுடன் பறந்தோடினுள் பிறிதொருத்தி. அணிந்து கொண்டிருந்த ஆடையைச் சுருட் டிப் பிடித்துக் கொண்டு விரைந்தாள் இன்னுெருத்தி. இவ்வித மாக ஒவ்வொருவரும் தம் வயமிழந்து தம் கடமையைத் துறந்து நாயகனைக் காணச் சென்றனர். இவ்வாருக வீதியில் கோபியர் குழாம் ஒன்று கூடிவிட்டது. ‘கோவிந்தா எற்றைக் கும் ஏழ் ஏழ் பிறவிக்கும் உற்ருேமேயாவோம், உனக்கே நாம் ஆட்செய்வோம். மற்றை நம் காமங்கள்மாற்று, ' என்று அவர்கள் இடைவிடாதுசெய்த பிரார்த்தனையை இப்பொழுது நடைமுறைக்குக் கொண்டு வந்து விட்டனர். அக்கோபிகை கள் செயலில் காம வாசனைக்கு இடமேயில்லை. காம வாசனை யென்பது தனியாகத்தன் நாயகனுடன் நாயகியொருத்தி இருக்க விரும்புவதாகும். ஆனல் தோழிமார் அனைவரையும் தன்னேடு மனமார ஒன்று சேர்த்துக்கொள்வது புனித இறை

Page 16
348 ஆத்மஜோதி
பக்தியின் பிரபாவமாகும். அவர்கள் நாடிச் சென்றது. பத்து வயதுக்குக் கீழ்ப்பட்ட தெய்வீகப் பாலன் ஒருவனையாகும். கண்ணன் கோபியரது உயிர். உயிராகிய கண்ணனைக் கண்டு களிக்க அத்தனை பேர் கூடிச் சென்றது அவர்கட்கு மட்டில் லா மகிழ்வை ஏற்படுத்தியது.
திடீரென்று கண்ணனை அவர்களிடையே காணவில்லை. கோபியொருத்தி கண்ணனது கருணைக்குத் தான் மாத்திரம் இடம் பெற்று விட்டதாகக் கருதலானள். உடனேயே கண் ணன் அவர்களுக்குக் கட்புலனுகவில்லை. எல்லோரும் பதை பதைத்தனர். இங்கு ஓடினர், அங்கு ஓடினர். கன்றையிழந்த கற்ருவைப் போல் கசிந்துருகினர். சீதையை இழந்த இராம னைப்போல், ஊர்வசியை இழந்த புரூரவசைப் போல், தண் ணனைக் காணுத அக்கன்னியர் தாம் காணும் மரம், செடி, கொடிகளிடந்து தங்கள் நாயகனைப்பற்றி வினவலாயினர்.
எங்கேயோ தூரத்தில் வனத்திற்குள் பெண்ணுெருத்தி விம்மும் சப்தத்தை அவர்கள் செவிமடுத்தனர். உடனேயே சப்தம் வந்த திக்கை நோக்கி விரைந்தனர். அங்கு கோபி கையொருத்தி தனியே துயரத்தில் மூழ்கிக் கி ட ந் த  ைத க் கண்டு அவளைச் சமாதானப்படுத்தி அ வ ள து துக்கத்தின் காரணத்தை வினவினர். அப்பொழுது அவள் மொழியலா ணுள்:- நாமெல்லோரும் நம் நாயகனைப்பற்றிய எண்ணத்தில் மூழ்கிக் களியாட்டத்தில் மூழ்கியிருக்கையில், என் அடிமனத் தில் கண்ணன் எனக்கே உரியவனுக வேண்டும் என்ற எண் ணம் உதித்தது. உடனேயே கண்ணனுடன் என்னை நான் தனி யாக வனத்தில் கண்டேன். கண்டு சொல்லொணு இன்ப மடைந்தேன். கால் வலிக்கும் என்னைச் சற்று தூக்கிச் செல் லலாகாதா என்று கண்ணனை வினவினேன். உடனேயே அப் பரம கிருபாளன் எனக்கு வாகனமானன். இப்பொழுது கண் ணன் எனக்கேயுரியவன் என்ற எண்ணம் பன்மடங்கு வலுப் பட்டது. அந்தோ! உடனேயே க ன் ண ன் மறைந்தான். நான் தடாலென்று பூமியில் விழுந்தேன். இவ்வாறு கதறி யழுது கொண்டிருக்கின்றேன் என்றனள்.
இதைக்கேட்ட அக்கோபிகைகள் மறுபடியும் கண்ணனைக் குறித்து கதறத் தொடங்கினர். 'கருணைக்கடலே! நீ எங்களை இவ்வாறு கைவிட்டது நற்செயலா’ என்றனர். அப்பொழுது வனத்துக்குள்ளிருந்து, 'உங்களது அஹங்காரமே என்னை உங்களிடமிருந்து பிரித்து விட்டது. என்னை நீங்கள் உங்கள் வசப்படுத்தினீர்கள் என்று எண்ணினீர்களல்லவா? இத்தகை
 

ஆத்மஜோதி 349
ய மனுேபாவம் படைத்தவர்களிடமிருந்து நான் அகன்று விடு கிறேன். எவ்வாறு ஆகாயம் அண்டங்கட்குப் புறம்பானதோ அதுபோன்று நானும் எவ்வுயிர்க்கும் கட்டுப்பட்டவன் அல் லன். பஞ்சபூதங்களா லாக்கப்பட்ட இவ்வுடலில் அடங்கிய வன் போன்று தென்படும் நான் இதில் அட்ங்கியவனல்லன்.
இவற்றிற்கெல்லாம் அப்பாற்பட்ட்வன்,' என்று கண்ணன் மொழிந்தான்.
இதைச் செவிமடுத்த கோபியர்கள் தங்கள் தவறை
உணர்ந்தனர். தங்களை மன்னிக்கும்படி மன்ருடினர். பி ன்
அவர்கள் மகிழ கண்ணன் அவர்களுக்குக் கட்புலனுனன். பின்
அவர்கள் பரமனைப் பணிவன்புடன் போற்றினர். ஆற்றின் கரையில் கண்ணனுடன் நெடுநேரம் அவர்கள் விளையாடினர்.
அவ்விளையாட்டிற்கே - காமவாசனை சிறிதும் இல்லாது தெய்
வீகப் பேரன்பு பொருந்திய - அதற்கே ராசக்கிரீடை அல்லது
ராசலிலை என்பது பெயர்.
தூய்மையே வடிவெடுத்தவர்களாய், உ ல க ப் பற்றைத் துறந்தவர்களாய், உடல், பொருள், ஆவி மூன்றையும் இறை வனுக்கே அர்ப்பணித்தவர்களாய் கோபியர் ஆங்கு தெய் வீகப் பேரின்பத்தில் திகழ்ந்தவர்களாய் குழுமியிருந்தனர். முக்கால நிலைகளையும் அறிந்த பகவானுகிய கண்ணன் தோழி மார் எண்ணிக்கைக் கொப்ப தன்னைப் பலவாருக ஆக்கிக் கொண்டான். இந்நிகழ்ச்சி நம் ஒவ்வொருவர் உள்ளத்திலும் இறைவன் எழுந்தருளியிருக்கிருர் என்ற பேருண்மையையும் எடுத்துக்காட்டுகிறது. அது தவிர, ஆணுகட்டும், பெண்ணு கட்டும், யான், எனது என்னும் செருக்கறுத்து தங்களையே இறைவனுக்கு அர்ப்பணித்தவர்களாய் இறைபக்தியில் ஈடு படுகிறவர்கள் பேரின்பப் பிராப்தியடைவது திண்ணம் என்ற கொள்கையையும் இது உறுதிப்படுத்துகிறது. தவிர பெண் பாலர் ஞானத்துக்கும், மோட்சத்துக்கும் தகுதியற்றவர் என் றதோர் கொள்கையையும் இது தகர்த்தெறிகிறது. பல நாள் தன்னையறிதல் என்னும் முயற்சியில் ஈடுபட்டு யோகியர் அடைய விரும்பும் இறையின்பத்தை இப் பெண்பாலர் தூய பக்தியின் மூலம் அடைந்து விடுகின்றனர்.
இப்பொழுது நம்மில் ஒரு சந்தேகம் எழுகிறது. கோபியர் ண்ணனிடத்தில் எவ்வளவு அன்பும், பக்தியும் கொண்டு விளங்கினர்களோ அதே போன்று கோபாலர்களும் அவன் ால்அன்புகொண்டிருப்பார்களல்லவா?ஆகவேயுல்லாங்குழலி சையை அவர்களும் செவிமடுத்திருக்க வேண்டும். எல்லா உயிர்களையும் கவர்ந்த அவ்விசை அக்கோபாலர்களையும்,
353 ŭo Läs 36ŭto LT firšseis

Page 17
350 ஆத்மஜோதி
நால்வர் дѣ6јотL- நாயகன்
(ழறி சி.செ. முத்துக்குமாரு T.R.C.D.C.).)
qAASASSLASeSeSSMAASSLASLLASeSeLSMASeSSM ASeLLM ASAeMASeLMAASSLLAASLLM AeSeLMASeMSM AAASLMAASLLM AeLeLMAASeSeLSM ASASMAMSeSMASeLLAMASS
சைவசமயத்தவர்கள் சமயாசாரியர்கள் என்று வருடந் தோறும் கொண்டாடி மகிழும் நால்வரும் இறைவனை நாலு விதத்தில் கண்டார்கள். எவ்விதத்திலும் இறைவனை அடைய முடியும் என்ற நம்பிக்கைக்கு எடுத்துக்காட்டாக இன்றைய உலகில் மக்களாற் போற்றப்படுபவர்கள் நால்வர். தந்தை யாவானும் இறைவன், தோழனுவானும் இறைவன், தெய்வ மாவானும் இறைவன், சற்குரு ஆவானும் இறைவன்.
திருஞானசம்பந்தமூர்த்தி நாயனர் இறைவனைத் தந்தை வடிவிற் கண்டார். தாயின் ஞானப்பால் உண்ட மைந்தன் இவருக்கு ஒரு நம்பிக்கை. யான் மைந்தன் என்ற முறையில் சரியானவற்றைச் சொன்னுல் எந்தையும் ஏற்றுக் கொள்வார் என்ற ஒரு துணிவு உண்டாயிற்று. தம்முடைய திருப்பதிகங் கள் யாவற்றிலும் பதினேராவது (சில திருப்பதிகங்களில் பன்னிரண்டாவது) பாடலாகத் தமது ஆணையைப் பாடியுள் ளார். திருஞானசம்பந்தமூர்த்தி நாயனுர் தமது முதலாவது திருப்பதிகத்தில், 'தேடுடைய செவியன்' என்று தொடங் கும் பாடலில், 'பெம் மான்' என்று குறிப்பிட்டுள்ளது தந் தையை மைந்தன் எவ்வாறு நேசிப்பானே அவ்விதம் இறை வனைத் திருஞானசம்பந்தமூர்த்தி நாயனுர் நேசித்தார். இவ ருடைய திருமணத்தன்று இவருக்கு மட்டுமல்ல, மைந்தன் விருப்பப்படி மணப்பந்தலில் இருந்த எல்லோருக்கும் முத்தி கொடுத்தருளினர் இறைவன்,
சுந்தரமூர்த்தி நாயனர் முதலில் இறைவனேடு வாதஞ் செய்தார். எனினும் பின்னர் தோழனுகவே மதித்தார். தான் விரும்பிய பெண்களை வி வா க ம் செய்வதற்குத் தூது அனுப்பினுர். பரவையாரின் மனைக்கும் தூது அனுப்பினர். இறைவனுல் இயலாதது ஒன்றும்இல்லை வேண்டுவார் வேண்டு வதை ஈந்தருளும் இறைவன் சுந்தரமூர்த்தி நாயனரின் எண் ணப்படியே பரவையார் வீட்டிற்குத் தூது சென்று அவ ருடைய கோபத்தைச் சாந்தப்படுத்தினர். இதை அருணகிரி நாதர் தமது திருப்புகழில்,

ஆத்மஜோதி 351
'பரவை மனே மீதில் அன்று ஒரு பொழுது தூதுசென்ற பரமன்'
என்று அழகாகவர்ணித்திருக்கிருர்,
இறைவனுடையதிருவாக்கின்படி சுந்தரர் என்றும் மாப் பிள்ளைக் கோலத்துடன் இறைவனது திருநாமத்தைப் பதிகங் களாகப் பாடியருளினர். சுந்தரர் இறைவனது தோழன் என் பதை இறைவனே சுந்தரரைத் ‘தம் பிரான் தோழன்' என்
றழைத்ததிலிருந்து புலப்படுகின்றது. எனவே முக்கண் எம்பி
ரான் சுந்தரமூர்த்தி நாயனருக்குத் தோழனகியிருந்து அவ
ருக்கு வெள்ளை யானை அனுப்பிமோட்ச வீட்டின்பப்பேற்றைக்
கொடுத்தருளினர்.
திருநாவுக்கரசு நாயனுர் இறைவனுடைய திருத்தொண்டன், எம்பிரானல்பிரமபதத்திலிருந்து(அறியாமை என்னும்மாயை யிலிருந்து) ஆட்கொள்ளப்பட்டவர். எம்பிரானைத் தெய்வ மாகவே பாவித்தார். இறைவனுடைய சித்தி இவருக்குக் கிடைத்தது. நடுக்கடலில் கல்லுடன் பிணைத்து இடப்பட்ட இவருக்குக் கல்லுந் தெப்பமாக (தோணி) உதவியது. இறை வனுடைய நாமஸ்மரணையிலேயே திருப்பாதிரிப்புலியூர்க் கரையை அடைந்தார். திருநாவுக்கரசு நாயனருக்கு நற்துணை யாவது இறைவன் நாமம் 'நமச்சிவாய' திருநாவுக்கரசர் திருப்பதிகங்கள் பாடுவது மட்டுமல்லாது உழவாரத் தொண் டும் செய்து வந்தார்.
இலச்சினையாகிய இடபத்தையும் சூலத்தையும் தனது உடம்பிற் பொறிக்கும்படி விண்ணப்பித்த பொழுதும், பின் திருப்பாதங்களைத் தமது சிரசில் வைக்கும்படி இறைவனை வேண்டிய பொழுதும் ஈசன் தொண்டன் எண்ணங்களை உட
னுக்குடன் தீர்த்து வைத்தார்.
அடியார்களின் அன்பில் கட்டுண்டவர் ஈசன், திருவாத
வூரடிகளுக்குச் சற்குருவாய்த் திருப்பெருந்துறையில் குருந்த மரநிழலில் தீசைஷ அளித்தார் அடிகள் தமது அன்புப்பாவில்,
பாரொடு விண்ணுய்ப் பரந்த எம் பரனே பற்று நான் மற்றிலேன் கண்டாய் சீரொடு பொலிவாய்ச் சிவபுரத்தரசே
திருப்பெருந்துறையுறை சிவனே ஆரொடு நோவேன் ஆர்க்கெடுத்துரைப்பேன்
ஆண்டனீர் அருளிலே யானுல்

Page 18
352 ஆத்மஜோதி
வார்கடல் உலகில் வாழ்கிலேன் கண்டார்
வருக என்று அருள் புரியாயே.
என்று கூறினர்.
அவன் அருளாலே அவன் தாள் வணங்கினர். மாணிக்க வாசக சுவாமிகள் 'திருவாசகத்திற்கு உருகாதார் ஒரு வாச கத்திற்கும் உருகார்’ என்பது முதியோர் வாக்கு. திரு வாசகத்தில் வரும் சற்குரு சிஷ்யக் காட்சிகள் திரு அருளின் காட்சி என்றே உண்மையிற் கூறவேண்டும்.
இதேவிதமாக நால்வரும் எம்பெருமானைநடுநாயகமாகக் கண்டனர் என்ருல் இதில் வியப்பென்ன இருக்கிறது. நால் வர் கண்ட நாயகன் ஒருவன். அவனே எம்பிரான் எம்பிரான் என்றும் பரம்பொருள் என்றும் போற்றப்படுபவன். நால்வ ரும் கண்ட திருக்கோலம் வேறு வேருக இருக்கின்றது. நாம்
நிறக் கடதாசிகளைக் காண்கின்ருேம். நிறங்கள் வேறு ஆணு
லும் பொருள் ஒன்று. அதுதான் 'கடதாசி’ இதுபோல்
எம்பெருமானை எவ்விதத் திருக்கோலத்தில் யம் காண
முடிந்தாலும் கானும் பொருள் ஒன்றே! அதுவே பரம்
பொருள்!
அப்பர், சுந்தரர், சம்பந்தர் ஆகிய மூவரும் தேவாரப் பாமாலை பாடினர்கள். ஆனல் மாணிக்க வாசகப்பெருந்தகை
அன்புருகும் திருவாசகத்தேனை எமக்கு அள்ளிச் சொரிந்துள்
ளார். திருவாசகத்தை இறைவனே சிறந்ததாகக் கருதி அன் ருே தமது திருக்கரத்தினல் எழுதியருளினர்! சிஷ்யனுடைய சிறந்த குருபக்தியை ஈசன் உலகுக்கு வெளிப்படுத்தினர். என வே யாம் சீவன் முக்தி நிலை எய்த வேண்டுமானல் எமக்கு ஒர் குரு அவசியம்!
யாம் ஒரிடத்திற்குப் போக வேண்டுமானல் நடந்தோ, புகைவண்டி மூலமோ, மோட்டார் மூலமோ அல்லது ஆகாய விமான மூலமோ போகலாம். ஒன்றுக்கொன்று பாதை வேறு படலாம். ஆனல் போய்ச் சேரும் இடம் ஒன்றுதான். அதே போல்எவ்வழியிற்சென்றும்பரம்பொருளை அடையலாம்ஆனல் குறுகிய வழி சிறந்தது. அதுவே மணிவாசகப் பெருமான் தம் மைக் குருவிற்கு அர்ப்பணித்த சற்குருவின் அன்பு வழி!
ஓம் நமசிவாய நம!
 
 

ஆத்மஜோதி - 3S3
கண்ணனுடன் மாடு மேய்க்கும் கோபாலச் சிறுவர்களையும் கண்ணன்பால் கவர்ச்சித்து கோபிகைகளைப் போல் அவர் களையும் ஏன் களியாட்டத்தில் ஈடுபடுத்தவில்லை?' என்பதே அது .
‘ஈசாவாஸ்யமிதம சர்வம்' என்ற உபநிஷத் வாக்கியத் திற்கொப்ப இவ் வண்ட சராசரத்திற் கெல்லாம் மூலகாரண மாயிருப்பவர் ஒருவரே. அவரே இவ்வுலகத்தின் பதி. எல்லா உயிர்களும் அவனிடமிருந்தே தோன்றி, அவராலேயே ரகழிக் கப்பட்டு, அவரிடத்திலேயே ஒடுங்குகின்றன. கீழுயிர்களும், மேலுயிர்களும் எல்லாம் எல்லாவற்றிலும் உயரியதோர்பதவி யொன்றை அடையும் முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றன. தவிர அவைகளது குறிக்கோள் துக்கக் கலப்பற்ற நிலைத்த பேரின் பத்தையடைவதேயாகும். இதுவே மனித வாழ்க்கையின் குறிக்கோளாகவும் அ  ைம கிற து அறியாமையிலிருந்து ஞானத்திற்கும், இருட்டிலிருந்து வெளிச்சத்திற்கும், பிறப் பிறப்பு என்ற நிலையிலிருந்து பிறவாதநிலைக்கும் செல்லுவதே நமது மிக உயரிய லகFயமாக இருக்கிறது. லோகநாயகனை அடையும் முயற்சியில் எல்லா ஜீவர்களும் ஈடுபட்டிருக்கின்ற னர். இறைவனில் தன்மயமாவதுடன் அவர்கள் பிறவியின் பயனை அடைந்தவராகி விடுகின்றனர். தங்கள் பதியையே நாடும் காரணத்தால் ஜீவர்கள் பதிவிரதைகள் எனப் பகரப் படுகின்றனர். அதாவது பெண் பாலர்களாகக் கருதப்படுகின் றனர். ஆகவே கடவுள் ஒருவரே உண்மையில் ஆண்பால். ஜீவர்கள் அனைவரும் பெண்பால். இது இந்துமதக் கோட்பா டாகும். இதே கோட்பாட்டை கிறித்தவ மதத்திலும் காண் கிருேம், அம்மதத்தில் இறைவன் நாயகன் எனவும் மற்ற உயிர்கள் நாயகிகள் எனவும் கருதப்படுகின்றனர். இராம கிருஷ்ண பரமஹம்சர், கெளராங்கதேவர் போன்றவர் சரி தையில காணுதல் போல் இறைபக்தியில் உச்சநிலையை அடை ய அடைய அவர்கள் பெண்பாலர்களாய் விடுகின்றனர். இக் கருத்தே பூரீகிருஷ்ணனுக்கும் கோபிகைகளுக்கும் இடையில் நடந்த தெய்வீகத் திருவிளையாடலில் பொதித்து வைக்கப் பட்டிருக்கிறது. மிக உயரிய பக்தி நிலையில் தன்னை மறந்து எல்லாம் வல்ல இறைவனுடன் ஐக்கியமாவதே ராஸலிலையின் தத்துவம்.
அதர்மத்தை அழித்து தர்மத்தை, ஒங்கச் செய்யும் எல் லாம் வல்ல இறைவன் அஞ்ஞானத்திலிருந்து மெய்ஞ்ஞானத் திற்கும், இருள் ஆகியமாயையிலிருநது ஒளிப்பிழம்பாம் தெய் வீகநிலைக்கும்,நிலேயாமையிலிருந்து நிலைத்த பேரின்பப் பிராப் திக்கும் எம்மனைவரையும் இட்டுச் செல்வாராக!
ஓம் சாந்தி சாந்தி!! சாந்தி!!!

Page 19
354. ஆத்மஜோதி
உறக்கத்திலும் உன்நினைவு
(முத்து )
உறக்கம் நல்லது. நல்ல உறக்கம் மிக நல்லது. வாழ்நாள் முழுவதும் உறங்கினல் அது வீணுளாகும். கும்பகர்ணன் வாழ்க்கை அதற்குச் சாட்சி அளவோடு உறங்கினுல் உடலுக்கு நல்லது. உள் ளத் தெளிவு உண்டாகும். தகுந்த உறக்கம் இல்லாவிடில் உடல் சோர்வு, உள்ளத்தில் மயக்கம் என்பன உண்டாகும். நல்ல உறக்கத் திற்காக வைத்தியரை நாடுவோர் பலர். தன் உள்ளத்தைத் தன்னி டத்திலே வைத்திருப்பவன் உறக்கத்திற்காக வைத்தியரை நாடவேண் டியதில்லை,
நல்ல உறக்கத்தில் உடலும் உள்ளமும் புத்துணர்வு பெறுகின் Pன. கனவிலே புலன்கள் அனைத்தும் ஒய்வு பெறுகின்றன. ஆனல் மனம் மட்டும் செயல் புரிகிறது. கனவுலகம் நினைவுலகத்தைவிட வேருனது. யாழ்ப்பாணத்தில் ஒரு வீட்டுத் திண்ணையில் உறங்கும் மனிதன், படுக்கச் செல்லும் பொழுது நல்ல திட ஆரோக்கியமாக விளங்கியவன், கொழும்பில் நோயாளியாக அலைந்து திரிகிருன் பரீட் சை வினப் பத்திரத்திற்குத் தகுந்த விடை எழுதியவன் பரீட்சையில் சித்தியடையாது துக்கப் படுகிருன், பரீட்சைக்கு எழுதாதவன் பரீட் சையில் சித்தி அடைந்து இன்பத்தை அநுபவிக்கின்றன்.
இவனுக்கும் கனவுக்கும் எவ்வளவுதான் தொடர்பற்றதா யிருப் பினும் கனவு காணும்வரை அது உண்மையெனக் கனவு காண்கின்ற வன் உணர்கிருன் , ஆதலினலேதான் மனிதன் கனவிலே இன்ப துன்ப உணர்ச்சிகளுக் காளாகின்றன். உடல் தேவைகளைப் பூர்த்தி செய்தலிலும், உடலுணர்ச்சிகளைத் திருப்தி செய்தலிலும் காணுங் கனவுகள் உயிர்த் தேவையைப் பூர்த்தி செய்வதாகவோ, திருப்தி செய்வதாகவோ மாறிவிட்டால், அத்தகையோர் பாக்கியசாலிகளா 61st rig56t.
வள்ளலார் இறைவனை நினைந்து நினைந்து உணர்ந்து உணர்ந்து
நெகிழ்ந்து நெகிழ்ந்து வழிபட்டவர். காதலாகிக் கசிந்து கண்ணீர்
மல்க வழிபாடு செய்தவர். வான் கலந்த மாணிக்க வாசகரின் உள் ளமுருக்கும் தெய்வப் பாடல்களை உயிர் கலந்து உவட்டாமலினிக்க அநுபவித்தவர். அத்தகையவர் ஒரு இடத்திலே முருகனை வேண்டு தல் செய்யும்போது
'கனவிலேனும் காட்டென்ருல் காட்டுகிலாய்'
என்று

ஆத்மஜோதி 355
ஏங்குகின்றர். நானே பண்ணுேடு பாடத் தெரியாதவன். எனக்கு முன்னே வந்த எத்தனையோ பக்தர்கள் நின்னுடைய பாதமலர் அழ கினைப் பற்றிப் பலப்பல விதமாகப் பாடி விட்டார்கள். அதனைக் கற்பனை செய்யுந் திறந்தானும் எனக்கு இல்லையே. பாவியாகிய யான் பார்த்தால் கண்ணுாறு பட்டுவிடுமா? இதற்கு முன்னுள்ளோரெல் லாம் பார்த்துப் பார்த்துக் கண்ணுாறடையாத திருப்பாதம் எனது கண்ணுல் மாததிரம் ஊறுபட்டு விடுமா? அங்ங்ணம் பாவியேனுடை! கண் ஊறு விளைவிப்பதானுல் நின் திருப்பாதத்தைக் கனவிலே காட்டி மறைக்கலாகாதா? நினைவிலே காணும் போதுதான் கண்ணுாறு படு வதைப் பார்க்கின்ருேம். கனவிலே கண்டு கண்ணுாறு பட்டதை உல கில் கேள்விப்படவில்லை. ஆகவே நினது திருப்பாதத்தை ஒரு முறை யா கிலும் கனவிலே காட்ட மாட்டாயா? என்று ஏங்குகின்றர்.
நினைவிலே உறுதியாகப் பற்றினுல்தானே கனவிலே தோற்றும். ஒருமுறை ஒரு பக்தர் தன்னைத்தானே சோதித்துக் கொண்டார். தான் நன்முகத் தூங்கும்போது நல்ல பிரம்பெடுத்து ஓங்கி ஒரு அடி அடிக்க வேண்டுமென்று தனது சிஷ்யனிடம் கூறியிருந்தார். சிஷ்யனே முதலில் அதற்குச் சம்மதிக்காதவனுயினும் ஈற்றில் ஒருவாறு சம்மதித் தான். ஒருநாள் மத்தியானம் பக்தர் நன்கு சாப்பிட்டு விட்டு ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தார். அத்தகைய நேரத்தைச் சிஷ்யன் தனது கட மையை நிறைவேற்றப் பயன் படுத்திக் கொண்டான். சிஷ்யனின் பிரம்படி பக்தரின் முதுகில் விழவும் ஐயோ என்று அலறிக் கொண் டெழுந்தார் பக்தர். சிஷ்யனும் மிரள மிரள விழித்தான். பக்தர் ‘அப்பா நீ அடித்தது காணுது, மேலும் மேலும் அடி" என்று கட்ட ளையிட்டார். முதுகைக் காட்டினர். தானே பிரம்பை வாங்கித் தனக்கே அடித்துக் கொண்டார். சிஷ்யனுக்கு முதலில் விஷயம் தெளிவா கவில்லை. ‘அப்பா நான் என்னை இன்றுவரை கடவுள் பக்தன் என்று பலரறியச் சொல்லி வந்துள்ளேன். அவை எல்லாம் வெறும் பொய் என்று அறிந்து கொண்டேன். நான் ஆண்டவனை ஏமாற்றி விட் டேன். என்னையும் ஏமாற்றிக் கொண்டேன். அடி விழுந்ததும் ஆண் டவன் நாமத்தையல்லவா சொல்லிக் கொண்டு எழுந்திருக்க வேண் டும். அந்தப் பழக்கம் என்னிடம் இன்னும் வரவில்லை."
“காலையிலே மாலையிலே வழிபாடு செய்கிறேன். மத்தியான மும் நினைக்கின்றேன் நினைவு வரும்போதெல்லாம் நினைக்கின்றேன். கோயில் செல்கின்றேன். கோயிலைக் காணும்போது நினைக்கின்றேன். உலகப் பொருட்களில் மனம் ஈடுபடும்போது உன்னை மறந்து விடுகின் றேன். இதனை உலகோர் அறியார். அவர்கள் எல்லோரும் என்னைப் பக்தன் என்று பேர் சூட்டினர். நானே உறக்கத்தில் கூட உன் நினைவு அற்றவணுகி விட்டேனே. ஆதலால் என்னை அடிக்குமேல் அடி அடித்து என்னைத் திருத்து’ என்று வேண்டிக் கொண்டார் பக்தர்.

Page 20
356 - ஆத்மஜோதி
நினைவுக்கலை மிகவும் முக்கியமானது. அக்கலை ஆண்டவனை
அடையும் முயற்சியில் வெற்றியை ஆக்குகின்றது. மறதி யுடையவன் முயற்சிகளில் தோல்வியையே காண்கின்றன். நல்ல நினைவையுடைய வன் தன் முயற்சிகளில் எல்லாம் வெற்றியையே காண்கின்றன். ஞாபக சக்தியுள்ள மாணவன்தான் பரீட்சையிலே தேறுகின்றன். எமது ஆத்ம சித்திக்கும் இது மிகப் பொருத்தமானது. மனே வியா பாரங்களில் பெரும் பகுதி சித்தத்திலேயே நடைபெறுகின்றன. ஒடித் திரியும் மனம் சற்றே ஒய்வு பெறுகிறது. ஆனல் சித்தம் 24 மணி நேரமும் வேலை செய்து கொண்டே இருக்கிறது. முன்னிரவு முழுவ தும் ஒரு கணக்கிற்கு விடைகண்டு பிடிக்க முடியாத மாணவன் அதி காலையில் வெகு இலகுவாகக் கண்டு பிடித்து விடுகின்ருன். இதனைச் செய்து வைத்தது சித்தமே. ஆண்டவன் நாமத்தை ஜபம் செய்யும் போதும் பஜனை செய்யும் போதும் சித்தமே அவற்றைப் பதிவு செய்து கொள்ளுகின்றது. தீய சம்ஸ்காரங்களையும் பதிவு செய்வது அதுவே. நல்ல நினைவுகளைப் பழக்கத்திற்குக் கொண்டு வந்து விட்டால் சித் தமே நம்பிக்கையான நண்பனும் உத்தமமான குருநாதனுமாகும்.
“சித்தமிஈை குடிகொண்ட அறிவான பர தெய்வமே'
என்பது தாயுமானவர் வாக்கு. நனவிலே சித்தம் தெளிவடைந்தால் உறக்கத் திலும் தெளிவாகத் தொழிலாற்றுகின்றது. “சித்தம் போக்கு சிவன் போக்கு’ என்பது பழகி வந்த பழமொழி. சித்தம் எமக்கு அடி பணிந்து கருமமாற்றுகின்றது. படுக்கைக்குச் செல்லுமுன் சித்தத்தி னிடம் இட்ட கட்டளையை அது சிரமேற்ருங்கி உறங்கி விழிக்கும் நேரம் விடையைத் தயாராக வைத்துக் கொண்டு அது காத்து நிற் கும். நித்திரைக்குப் போகுமுன் இறைவனைத் தியானம் செய்து, நூற் றெட்டுத் தரமாயினும் நாம ஜெபம் செய்து சென்ருல் அதிகாலை எழும்போது சித்தம் இறை வழிபாட்டுக்கு ஆயத்தமாக நிற்கிறது. வாழ்க்கையில் சிக்கலான பிரச்சினைகளில் ஈடுபடுபவர்களும் தமது பிரச் சினைகளில் ஈடுபடுபவர்களும் தமது பிரச்சினையைச் சித்தத்தினிடம் விட்டு விட்டால் அவற்றுக்கும் ஒரு சுமுகமாக முடிவைக் கண்டு வைக கின்றது சித்தம்.
'நற்றவா உனை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவா ய வே" என்பதில் நான் என்பது மனம் மறதிக்குக் காரண கர்த்தா சானம், நாவுக்குத் தனியாக ஒரு தொழில் இல்லை. நா கருவியே தவிர கர்த்தா அல்ல. கருவியை இயக்குவது சித்தம், உறக்கத்தி லும் ஜெபம் நிகழ்ந்து கொண்டிருக்குமானல் அது சித்தத்தின் செயலே. ஐந்து எழுத்தா லாய மந்திர ஜெபத்தைச் செய்யும் ஒருவன் ஐந்து கோடி நாம ஜெபம் செய்யும்போது அவனுக்கு மந்திரத்திற்குரிய
 

ஆத்மஜோதி 357
தேவதை பிரத்தியட்சமாகிறது என்பது பண்டைப் பெரியோரின் அது பவமாகும். அத்தகைய நாம ஜெபத்தில் பெரும் பகுதி உறக்கத்தி லும் நடந்தால்தான் இவனது இலட்சியம் இலகுவில் நிறைவேறுகின் . {ijثيfD
"ஆத்மனின் இன்பம் துய்த்து, ஆத்மனில் விளையாடி, இன்னும் ஆத்மனில் உள்ளொளி காணும் யோகி தானே பிரம்மமாகி பிரம்ம நிர்வாணத்தை அடைகிருன்’ என்பது கீதா வாக்கியமாகும். மிக மிக உயரிய ஆத்மீக அறிவுதான் 'தன்னறிவு' என்பது. 'தவஞ் செய் வார். தங்கருமஞ் செய்வார்’ என்பது வள்ளுவர் வாக்கு. பல கண்டு பிடிப்புகள் கனவிலே கண்டு பிடிக்கப் பட்டவை. ஆத்ம சித்திகளும் அங்ங்ணம் அடையப் பெற்றவை பல உள. உள்ளும் புறமும் உறக் கத்திலும் விழிப்பிலும் எல்லா நிலையிலும் இறைவனே மாத்திரம் கண்டு கொண்டு மற்றவை எல்லாவற்றையும் மறந்திருக்கும் நிலையே இறை வனுடன் எமக்கிருக்கும் ஈடுபாட்டினைக் காட்டுவதொன்ருகும்.
துஞ்சும் போதுந் துற்றும் போதுஞ் சொல்லுவனுன் திறமே
என்பது சம்பந்தர் வாக்கு. நித்திரையிலே ஏதாவது சொன்னல் அது உன் மிாமமே. படைக்கலமாக உனது நாமத்து அஞ்செழுத்தையும் கொண் டேன். சாப்பிடும் போது உனது நினைவேயல்லாமல் உணவைப்பற்றி நினைப்பதில்லை. நல்ல உணவு கிடைக்கும்போது அதன் ருசியில் மனி தன் திளைத்து விடுகின்றனே தவிர அவ்வுணவுக்கு மூல கர்த்தாவான இறைவனை மறந்து விடுகின்றன். நல்ல பட்டினியாக இருக்கும்போது எப்போ சாப்பிடுவேன் என்ற எண்ணமே தவிர இறைவனை மறந்து விடுகின் முன். நோயாய்ப் படுத்து இருக்கும்போது கூட நோயின் நினைவே தவிர ஆண்டவனை மறந்து விடுகின்றன். ஆண்டவனை நினைந் திருக்கும் அளவுக்கு மறக்கும் நிலையை ஏற்படுத்திக் கொள்வதில்லை. நித்திரையிலும் உணவின் போதும் உன்னையே ஏன் சொல்லுகின்றே னென்ருல், காப்பார் ஒருவருமற்ற தேவர்கள் வந்து உன் தாளினைப் பணிந்த போது அவர்கள் உயிரைக் காப்பதற்காக நஞ்சையுண்ட கரு ணையாளன் அல்லவா நீ உன் கருணையை நினைக்கும்போது நித்தி ரையிலே கூட உன்னமமே முன்வந்து நிற்கின்றது. ஆண்டவனுடைய புகழைப் பாடுதலும் அவன் பெருமை கூறக் கேட்டலும் அவன் நினைவை மறவாதிருத்தற்காகவே.
இன்னேரிடத்தில் சம்பந்தப் பெருமான்
‘நனவினுங் கனவினும் நம்பாவுன்னே மனவினும் வழிபடல் மறவேனம்மான்'

Page 21
358 ஆத் ம்ஜோதி
மனவு என்பது அக்குமணி. அதாவது உருத்திராக்க மணியா கும். மனதை ஒருமைப் படுத்துவதற்கு ஜபம் செய்வது வழக்கமா கும். அந்தச் ஜபமும் ஒழுங்காய் நடைபெறுவதற்கு ஜபமாலை அதா வது உருத்திராக்க மாலை துணை புரிகின்றது. உருத்திராக்க மூலம் ஜெபமும் ஜெபத்தின் மூலம் மன ஒருமையும் ஆத்ம சக்தியும் உண் டாகின்றன.
எல்லாவற்றையும் இறைவனுக்கே அர்ப்பணம் செய்து விட் டால் நான் எனது என்பதற்கே இடமில்லை. நான் எனது என்னும் அகங்கார மமகாரங்களே மனிதனை மிருகமாக்குகின்றன. தனக்குக் கிடைப்பன எல்லாம் இறைவன் உடைமையே என்னும் எண்ணம் உண்டானல் துன்பத்திற்கோ இன்பத்திற்கோ இடமில்லை. நல்ல உணவு கிடைத்தால் மகிழ்ச்சியும் நல்ல பசி உண்டானல் துன்பமும் அடை தல் சாதாரண மனித இயல்பு, இரண்டையும் ஒன்ருக நோக்குபவன் யாரோ அவனே மகாத்மா. இதற்கு வழி எல்லாம் இறைவன் செயல் என நடத்தலே. கஞ்சன்காடு சுவாமி இராமதாசரும் சாது இராம னும் யாத்திரை செய்யும்போது ஒரு இடத்திலே றெயில்வே ரிக்கெற் இல்லாமையால் இருவரையும் கீழே இறக்கி விட்டார். இறக்கி விட் டதோடமையாது இருவரைக் கொண்டும் தோப்புக் கரணம் போடச் செய்தார். சாது ராமனுக்குக் கோபம் கோபமாக வந்தது. இராம தாசரோ அதுவும் இறைவன் இச்சை என்று அமைதியாய் இருந்தார். நெடுந் தூரம் பிரயாணம் செய்து வந்ததில் கால்களில் இரத்தோட் டம் இல்லாது போனது. அதில் இரத்தோட்டம் உண்டாக்குதற்கா கவே எல்லாம் வல்ல இராமன் இந் நிகழ்ச்சியை உண்டாக்கினுன் என்பது இராமதாசருடைய கொள்கையாகும். சாதுராமனுக்கு இதனை உணர்ந்து கொள்ளும் ஆற்றலே இல்லை. சம்பந்தப் பெரு மான் இன்னேரிடத்தில்
'உண்ணினும் பசிப்பினும் உறங்கினும் நின்
ஒண்மல ரடியலா லுரையாதென் நா.'
என்று தெளிவுபெறக் கூறுகின்றர். "அவன் அருளாலே அவன்தாள் வணங்கி' என்பது போல நனவிலும் கனவிலும் அவனுக வந்து காட்டினுலல்லவா என் னல் காண முடியும்! நான் கண்டேன் என்று சொன்னலே ஆணவம் முன்னுக்கு வந்து விடுகின்றது. அவனுகவே விரும்பி அவனைக் காட்டா விட்டால் யார்தான் காணமுடியும்? இதனையே சம்பந்தப் பெருமான்
'நனவி லுங் கனவிலு நாளுந் தன்னுெளி
நினைவிலு மெனக்கு வந்தெய்து நின்மலன்'
என்று வியக்கின்ருர்,

ஆத்மஜோதி 359
ஒருநாள் நாவுக்கரசுப் பெருமானுக்குச் சிவபிரானிடமிருந்து அழைப்பு வந்தது. திருவாய்மூருக்கு வா என்பதுதான் அந்த அழைப் பாகும். நினைந்து நினைந்து உறங்குவாராம். அந் நினைவிலே இறைவ னர் வந்து வா என்று சொன்னுராம். நான் எங்கே இருக்கின்றேனே அங்கே தேடி வந்து அடையாளம் அருளினர்.
*உன்னி யுன்னி உறங்குகின்றே னுக்குத்
தன்னே வாய் மூர்த்தலை வனுமா சொல்லி என்னே வாவென்று போனு ரதென்கொலோ"
என்பது திரு நாவுக்கரசர் வாக்காகும். இன்னேரிடத்தில் "ஒற்றியூர் மேய ஒளிவண் ணணுர் கண்டேன் நான் கனவகத்தில்' என்கின்ருர்,
கடலையும் விட ஆழ்ந்து அகன்றது நமது மனம். இதன் பரப் பையும் ஆற்றலையும் பண்டைப் பழங்காலத்திலேயே நமது பெரியவர் கள் நுணுகி ஆராய்ந்து அறிந்திருந்தனர். அலை பாய்ந்து கொண்டி க்கும் நமது மனம் ஒன்றை நோக்கி ஒருமுகப் படும் பொழுது எத்த கைய பேராற்றல் பிறக்கிறது என்பதும் அவர்களுச்கு நன்கு தெரிந் திருந்தது. மனத்தின் கொந்தளிப்பை அடக்குவதே யோகம் என்கி ருர் பதஞ்சலி பகவான். அவ்வாறு அடக்கித் தெளிந்த மன நிலை யிலேதான் பரமாத்ம சொரூபம் புலனுகிறது. அந்த நிலைக்கு நாம் உயரும்போதுதான் உறக்கத்திலும் எந்நிலையிலும் மனம் இறைவனி டத்து இருக்கும்.
*நெஞ்சம் உமக்கே இடமாக வைத்தேன்"
என்று கூறுவதற்கு எத்
தகைய சாதனை வேண்டும். அத்தகைய சாதனையே தெய்வீக வாழ் வாகும். அவ்வழிநின்ருல் பிறந்ததன் பயனைப் பெறலாம்.
இன்பமே சூழ்க; எல்லோரும் வாழ்க.
ஐவகைப் பொறியும் வாட்டி
ஆமையின் அடங்கி, ஐந்தின் மெய்வகை தெரியும் சிந்தை
விளக்கு நின்றெரிய விட்டுப் பொய்கொலை களவு காமம் அவா
இருள் புகாது போற்றிச் சய்தவம் நுனித்த சீலக்
கனைகதிர்த் திங்கள் ஒப்பார்.
- சிந்தாமணி.

Page 22
360 ஆத்மஜோதி
ஏ ன் பிற ந் தோ ம்
(குரு ஆ கந்தசாமி ஐயர்)
ஜென்மமெடுத்து வந்த வேலை என்ன? நமக்கு மரணம் திடீரென சம்பவிக்குமே! ஆதலால் நமக்காக வேண் டியதை நாம் அதற்குள் என்ன முடித்து வைத்திருக்கிருேம்?
மனிதனுக்கு வாழ்நாட் கடைசியில் ஜீவனுடன் தொடர் வன, புண்ணியம் பாவம் இரண்டுந்தான்.
உலகில் நல்லார் பொல்லார் இரண்டு, ஆகவே எல்லோ ருக்கும் நல்லவராக இருக்கவும் நன்மையே செ ய் ய வு ம் ,
பொய், சூது, வாது, பொருமை, கொலை, புலை, களவு, அகங்
காரம், கோபம், குடி, இவைகளை இன்றே விட்டு விடவும். இன்றேல் சன்மார்க்க சத்திய நெறி தவறி அறிவு மறைந்து அகக்கண்மூடித் தாழ்ந்த பல ஜென்மங்களையெடுத்து இழிந்த பல துன்பங்களை அனுபவிக்க நேரிடும்.
நம் தடயுடலும், முறுக்கும், தடிப்பும், திமிரும் நமக்கு நிகரில்லையென எண்ணும் அகங்காரமும் எம்மட்டில் நிற்கும். நல்ல ரத்தம் குறைதலாலோ, நோய் வாய்ப்படுதலாலோ, மனம் நொந்து வேதனைப்படும் சமயம் ஒன்றுமே இயலாது.
நமக்கு இவ்வுலகில் எது சொந்தம் சொல்? இவ்வுலகில் கற்பகோடி காலம் இருப்பதாக எண்ணி மகிழ்ந்து மனத்தால் கட்டும் ஆகாயக்கோட்டை நிலைக்குமா? ஆழ்ந்து சிந்தித்துப் பார்க்கில் என்னதான் எண்ணிக்கொண்டு இப்படி வாழ்நாளை வீணில் போக்குகிருேம்.
யாருக்கோ இதைச் சொல்வதாக எண்ணுது இவ்வளவும் இதைப் படிக்கும் உ ம க்கு ம் நமக்குமேயாம். இனி நாம் யோசிப்பது எது? உத்தமமான உயரிய வழியென நமது பகுத் தறிவால் அறிந்து புனித வாழ்க்கை வாழலாம். அல்லது ஒரு வருடைய மனமும் வருந்துவதற்கு இடந் தராமல் நன்றே நினைக்கவும்.
சத்திய வாழ்வே கடவுள் வழிபாடாகும். மனம், மொழி மெய்யனைத்தையும் சத்தியத்தின் பால் ஒப்படைப்பவரைக் கடவுள் தாம்ே வந்து சாருகிருரர்.
ஒ: சாந்தி ஒம் சாந்தி!!
 

இசைக் களஞ்சியம் இசை ஆத்மீக மலர் 1 பகுதி I ல்
மதராஸ்- மறிலமறி விஸ்வநாதரர் மா. புதுடெல்லி- திரு N. S. இராமச்சந்திரன்
ஆகியோரினதும் மற்றையோ ரினதும் ஊ த் து க் கா டு வேங்கடசுப்பையர், கர்நாடகசங்கீத க்ருதிகள், கர்நாடகசங்கீதக் கச்சேரிகள், நாதப் பிரம்மம்,
வால்மீகி மகரிஷி, வாழ்க்கை நோக்கம் இன்னும் அநேக
கட்டுரைகளும்,
பஜனவளிகள், நாமவளிகள், பிரார்த்தனைப் பாடல்கள்
கீர்த்தனைகள், தேவாரங்கள், திருவாசகம், திருவிசைப்பா
திருப்பல்லாண்டு, திருப்புகழ், கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, திருமந்திரம், நற்சிந்தனை முதலியவைகளினுல்
தாகுக்கப்பட்ட
இசை ஆத்மீக மலர் - 'இசைக்களஞ்சியம்' கிளேஸ் பேப்பரில் அச்சிடப்பெற்று
கலிக்கோ பைண்ட் செய்யப்பட்டது.
தனிப்பிரதி ரூபா 1/50 (தபால் செலவு-/35) வெளிநாடுகளுக்கு (மலாயா, இந்தியா) ரூ. 2/- (தபால் செலவு உள்பட) வியாபாரிகளுக்கும் 10க்கு மேற்பட்ட பிரதிகள் தேவைப்படுவோருக்கும் தகுந்த கமிஷன் வழங் கப்படும்.
ஆசிரியர் 'இசைக் களஞ்சியம்' சுதந்திரநாத அச்சகம் Α திருநெல்வேலி, யாழ்ப்பான ம், இலங்.ை
என்ற முகவரிக்குத் தொடர்பு கொள்ள :ெ

Page 23
محصے
Registered at the GPO as a
- క్ష్య 5_ܢܔ
ழ்க்கைச் சங்க
ஆக்காட்சி
பத்திரி யாத்திரை ஆதிரைமணி ܢܝܢ–
தரக் கதைகள் கோவின் கனவு
ாதம் (s
- ജ്ഞ (
இன்று ஆம் ஆண்டுச்சோதி கைவில் கிடைக்கின்றது. சந்தர உடன் அனுப்பிவைத்துச் சோ ருேம். ஆத்மஜோதி நிலையம் (S இந்தியாவிலுள்ள அன்ட் வீரசம்பு, சம்பு இன்டஸ்ரீஸ், ன்ற : அனுப்பு அரியப்படுத்த வேண்டுகின்றே
-
வாய்வு கு ചേ ாய்வு, முழங்கால் மலக்கட்டு, மலபந்தம், அஜிர் പ്രിജ്ഞഥ, ഖuിയ്യ ഖങി, 1 புளியேப்பம், நெஞ்சுக் கருப்பு களே நீக்கி ஜீரண சக்திக்கும்
மிகச்சிறந்த ԹԵՐԻ -ւաւ
பத்தியம் ` "
%இலங்கையில் இ سے 2
മീ . കൂട്ട് ബ
 ̧¬ ¬ ܓ ܢ .
ܢܘ ܢ ܐ ܢ ܡܢ܂ __N. Mith
· Ahma ihi Press. Nawal
 
 
 
 
 

Newspaper M. L. 59/300
டுகள்
f) (5) -25
.A 25 جسے (நா. முத்தையா) 1-50) 75 سے (பரமஹம்ச தாசன்) -50 சுவாமி சிவானந்தர்) உ65
(Gдағ. Ірі арттағайт) 2-25 25 ܝܥܝ ஈத்தானந்த பாரதியார்) அச்சில்
ர்களுக்கு.
ஒன்பதாவது சுடர் உங்கள் இன்றுவரை அனுப்பாதோர்
தியை ஆதரிக்க வேண்டுகின்
- நாவலப்பிட்டி. லோன்.) பர்கள் வழக்கம்போல்
அரிசிப்பாளையம், சேலம்-2 பிவைத்து, அதை எமக்கும் PILIO
5U 600 to வாய்வு இடுப்பு வாய்வு ணம், கைகால் அசதி பிடிப்பு பித்தமயக்கம், பித்தகுல , (Լբ56ծlա հարսնօվ Gյր Երն "g
தேகாரோக்கியத்திற்கும் சூரணம்
டின் ஒன்று ரூபா 25
பாளையம் சேலம் 2 (S.I.)
டைக்குமிடம்
*
- நாவலப்பிட்டி,
iah, Aithimajothi Nilayam, Npitiya apitiya (Ceylon) 14-7-62.