கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஆத்மஜோதி 1962.11.16

Page 1
萎
*-
|-*·*----8& &|-،■, シ*
··籌 &る』|-8 % 蒙繫---〉。---------------- sae |----- |-|-|-劑園道 劑- |-鱷副劃 |- |-|- |-|- |-警察) kmシ|-*** 臺현%이터 T: *- |-|-|-* 35.5%- ■■■■■
پايله
s
s
,· 靈
警察
*ST&T의· 《T.
-: 醫* |-:
·
%%
---- -- 「 - -劑昌言 *曇晟通堰這 劑圖嘎嘎嘎這劑圖圖唱這慮 嘎劑 **** 『II區
---- -I"。I- *******遷這真---|-■ **|-
 

|-&韃§:|-
■ ----*
锣
를
त्या.
|-■ |T** : TT
孪
灣|-
sos,
ܐܒ ܢܘ ܝܬܐ ܐ¬.
s 醛
కాన్స్ట్ర
リ
2; =
ܕܪ
를
ང་
靈 ---- ,
--*元 劑|-|-

Page 2
ஆத்ம& ஜோதி
e (ஒர் ஆத்மீக மாதவெளியீடு
Št YxტZ

Page 3
or " என யுனருள் ஈர்ப்ப துண்டே எங்குநிறை எந்தையே, அச்சுதந் திரசொர்க்கத்
தெந்நாடு விழித் தெழச்செய்!
36. என் பிரார்த்தனை என்னகத் தின் வறுமை வேரற க களக என்
இன்ப துன்பச் சுமைகளை, எளிதினிற் தாங்கிடும் வலியருள் பணியினுஸ்
எனதன்பு கணிய வைப்பாய் ! இன்னலுற் றிடுமெளியர் என்சுற்ற மென்றுளத்
தேற்றுநான் போற்றி டச்செய்! இறுமாப்பு மிக்கபெரு வலியர் முன் வணங்கிடா
தென்தலே நிமிர்ந் துலவவும், தன்னலச் சிறுமைகள் என்னகத் துதியாது
சந்ததம் விரிவடையவும், தமியனேன் புனிதநின் திருவுளச் சித்தம்
தனயறிந் தெனதாற்றலே உன்னடிக் கர்ப்பணித் திடவும் நற் கருணைசெய்;
உன்பாலென் பிரார்த் தனயிதே ஒன்றென்று பலவென்று நின்றெங்கும் ஒளிர்கின்ற
ஒப்பில்லா என தப்பனே!
37. அற்புதங்தான்! வலிகுன்றி விட்டதால் எளியனேன் பயனுமொரு
வாறு முடி வுற்றது; ஏகும் வழிபடிமடை டிட்டது; என் வசமிருந் திட்ட பொருள்
வளமெலாம் தீர்ந் திட்டன! அலேவின்றி இனிமோன நிலேயினில் தனியாய்
அமர்ந்திருந் திடலா மென, ஐu ,நான் எண்ணினேன்; துய்யநின் நெஞ்சகம்
அடியனுக் கோர் இறுதிநாள் உளதென்ப தனநினைந் திடவில்லை போலும்!என்
உள்ளத்தில் முற்பழஞ்சொல் ஒய்ந்திட்ட தும், பின் புதுப் புதுச் சந்தங்கள்
ஊற்றப்க் கிளம் பிடுவதேன்? பழைய வழி தேய்ந்தே மறைந்த அவ் விடந்தனில்,
பளபளக் கும் புதியதோர் பண்புநா டெனது கண் முன்புமலர் கின்றதைப்
பார்க்கிறேன்; அற்பு தந்தான்!
* பரமஹம்ஸதாசன்'
N
 
 
 
 
 

y
KONSOLWUTTKP
6. TLfg56äT
(ஆசிரியர்)
டுஒன்ற ஆனிமாதச் சுடரில் வெளிவந்த நாகநாத சித்தருடைய வரலாற்றை வாசித்த பல அன்பர் கள், அவருடைய உத்தம சீடரும், இன்றும் ருெசலேயைச் சேர்ந்த குயில்வத்தைச் சிவன்கோயிலில் இருந்து மக்களுக்கு அரும்பெரும்ஆன்மீகத்தொண்டாற்றிவருபவருமாகியயோகி குமரகுரு சுவாமிகளைப்பற்றியும் ஆத்மஜோதியில் வெளியிட வேண்டுமென்று கேட்டுக்கொண்டார்கள். அதற்கிணங்கவே சுவாமிகளிடமிருந்து நேரில் கேட்டுக்கொண்ட விஷயங்களைக் கொண்டும், அவருடைய பக்தர்களிடமிருந்து கேட்டுப் பெற்
* கொண்டவற்றைக் கொண்டும், இதனை வெளியிடுகின் ருேம்.
சுவாமிகள். 1785 ஆம் ஆண்டு மாதம் ஞாபகமில்லை; ஒரு திங்கட்கிழமை பிறந்தார்கள். தாயார் பெயர் தேவாயி தந்தையார் பெயர் இரெங்கசுவாமி. ஒருநாள் ஒரு சாது இரெங்கசுவாமியின் இல்லத்திற்கு வந்தார். தேவாயி கர்ப் பமாயிருந்தார். சாதுக்களை வரவேற்று உபசரிப்பதில் தேவா பிக்குத் தனியான ஒரு விருப்பம். அன்று மூன்று நான்கு விதத்தில் கீரைக்கறி சமைத்துச் காதுவை உபசரித்தார். அந்த உபசரணையில் மகிழ்ந்த சாது உனக்கு ஒரு ஆண்மகவு பிறக்கும். அவனை முனியாண்டி என அழைப்பீர்களாக என் றும் கூறிப்போந்தார். பெற்றேரும் குழந்தையை முனி யாண்டி எனவே அழைத்து வந்தனர். பிற்காலத்தில் நாக நாதசித்தர் பெருமான் தீட்சாநாமமாக குமரகுரு என்று அழைத்தார்கள். அன்று தொடக்கம் குமரகுரு சுவாமிகள் என்றே அழைக்கப்பட்டுவருகின்ருர், இலங்கையில் கோப்பித் தோட்டங்கள் இருந்தபோதே இவர்களுடைய முன்னேர்கள் இங்குவந்து வாழ்ந்தவர்கள். சுவாமிகள் நாகசேனையைச் (லின்டுலா]சேர்ந்த தங்கக்கொல்லைத் தோட்டத்திலே பிறந்து வளர்ந்தவர்கள். தந்தையார் பெரிய கங்காணியாராக வேலை பார்த்து வந்தார்கள். அவருக்குக் கீழே முன்னுாற்றுக்கு மேற் பட்ட தொழிலாளர் வேலை செய்து வந்தனர். தந்தையார் தங்கக்கொல்லைத் தோட்டத்தை விட்டு தொல ஸ்பாகையைச் சேர்ந்த பறக்கொல்லைத் தோட்டப்பிரிவுப் புதுதோட்டத் திற்கு மாறிச் சென்ருர்,

Page 4
- -ജ്ഞപ് "ெ சுவாமிகளுக்கு வயது அப்போது 14, 15 இருக்கும். புதுத்தோட்டத்தில் ஒரு பலசரக்குக் கடை, தேனீர்க்கடை வைத்துநடத்தினர்கள் ஐந்துஆறுஆண்டுகள்வியாபாரம் நன்கு நடைபெற்று வந்தது. ஒருநாள் நாகநாதசித்தர் அவர்கள் குயில்வத்தையிலிருந்து கடையில் சென்று சந்தித்தார்கள். நாகநாதசித்தரைக் கண்டதும் சுவாமிகளுடைய உள்ளம் அவர்பால் ஈடுபட்டுவிட்டது. சித்தருடைய திருவுள்ளக்குறிப் பின்படி தாய் தந்தையர் உட்பட எல்லோருமே குயில்வத் தைத்தோட்டத்தில் வந்து குடியேறினர்கள். தகப்பனுருக்குப் பின் தமையனர் ஆகிய கதிர்வேல் என்பவரே தந்தையின் கங்காணித் தொழிலைப் பார்த்து வந்தார். சுவாமிகள் நாக நாகசித்தரிடமேதம்மைமுழுவதும்ஒப்புக்கொடுத்து இவ்வுலகக் கவலையேதுமின்றி ஆன்ந்தமாகக் கோயிலில் வசித்து வந்தார். தம்மை முழுவதாகக் குருநாதனிடம் ஒப்புக்கொடுத்த ஆனந் தத்திலேயே வாழ்வு முழுவதும் வாழ்ந்து வருகின்ருர், ஆத் மீக அன்பர்களைக் கண்டால் நாள்முழுவதும் பொழுது போவ தே தெரியாமல் குருநாதருடைய அற்புதங்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருப்பார்கள். சுவாமிகளைப்பற்றி ஒருவார்த் தை புகழ்ந்து சொல்லிவிட்டால் எல்லாம் குருநாதன் கருணை என்று அவருக்கே அர்ப்பணித்து விடுவார். இகழ்ந்து சொன் ஞலும் அப்படியே. அடுத்த நேரக்கவலை சுவாமிகளிடம் கிடையாது. எல்லாம் குருநாதன் நடத்துவார் என்று சொல் லுவார். பசியைப்பற்றியோ பொருள் இல்லாமையைப்பற் யோ கூட அவர் கவலைப் படுவதில்லை. எனக்கு பசித்தால் குருநாதனுக்குத் தெரியாதா? என்று கேட்பார்.
நாகநாதசித்தரை அடிக்கடி குருசுவாமி என்றே அழைப் பார். இந்தியாவுக்கு இவரை அழைத்துச் சென்று புஜண்ட கிரியிலே வைத்து ஞானபதேசம் செய்து நீ குயில்வத்தை சென்று இருந்தபடியே இரு ந் து வா என்று சொல்லி அனுப்பி வைத்தார். 1910 ஆம் ஆண்டில் குயில்வத்தை சிவாலயம் கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதன்பின் இரு வரும் இந்தியா சென்று சுவாமிகள் மாத்திரம் தனியாக 1912 ஆம் ஆண்டில் திரும்பிவந்தார்கள். ஐம்பது ஆண்டு ளாக இருந்த இடம் விட்டுஅசையாது ஒரே இடத்தில் இருந்து சாதனை செய்த பெருமை சுவாமிகளைச் சார்ந்ததாகும். பக வான் ரமண மகரிஷிகள் எவ்வாறு ஐம்பதாண்டுகள் ஒரே இடத்திலேயே இருந்தார்களோ சுவாமிகளும் அவ்வாறே இருந்து வருகின்ருர்கள். ¬ܓ
 
 
 

குருசாமிகள் என்ன பணியை இட்டார்களோ அதையே தான் இன்றுவரை செய்து வருகின்றர்கள். ஆண்டவனுக்கு அழகான மாலைகளைக் கட்டிச் சார்த்திப்பார்ப்பதில் அவருக்கு அலாதிப் பிரியம். ஒருநாளில் பெரும்பகுதிநேரம் மாலை
தொடுப்பதிலேயே கா ல த் தை க் கழிப்பார்கள். கைமாலை
தொடுத்தவண்ணமே இருக்கும். உள்ளம் குருநாதனுடைய திருவடியில்ே பதிந்திருக்கும். வாய் ஆத்மீக விஷயங்களைப் பேசிக்கொண்டிருக்கும். முழுநேரமும் சுவாமிகள் திரிகரண சுத்தியோடும் வாழ்கின்ருர்கள். சுவாமிகள் மாலை தொடுப்ப தைப் பார்த்தால் ஆண்டாளின் நினைவுதான் வரும்.
சுவாமிகள் தீபாரதனை செய்யும்போது ஒருதனி அழகு. அதிலேயே மெய்மறந்துலயித்துவிடுவார்கள். அதைப் பார்க் கும்போது இராமகிஷ்ருணபரமகம் சருடைய பூசனைதான் ஞாபகத்திற்குவரும்.
சுவாமிகளுடைய தாயாருக்குக் குருசுவாமிமேல் அலாதி யான பிரியம். அம்மையார் தேகம் விடுவதற்கு இரண்டு மணித்தியாலங்களுக்கு முன்பு குருசுவாமியிடம் வந்து வணங்கிநின்ருர், உடனே குருசாமி எழுந்து அம்பாள் கழுத் திலிருந்த மாலையைக் கழற்றி அம்மையார் கழுத்தில் இட்டு அம்மையாருக்கே தீபாரதனை செய்து வீட்டிற்கு அனுப்பி வைத்தார்கள். அந்தநினைவுடனேயே அவருடைய ஆத்மா உடலை விட்டுப்பிரிந்தது. குருசுவாமி உடனிருந்து சமாதிவைத் தார்கள். அச்சமாதிக்கு இன்றும் பூசை நடைபெற்றுவருகி றது. ரமணமகரிஷிகள் தமது தாயாருக்கு வைத்த சமாதி யின் ஞாபகத்தை நினைவூட்டுகின்றது. -
கோயிலில் மூன்று காலப் பூஜை தவருது நடைபெற்று வருகின்றது. இடையிலே யார் எந்த நேரம் வழிபாட்டிற்கு வந்தாலும் சுவாமிகள் குழந்தையைப்போல் துள்ளி எழுந்து தீபாராதனை செய்து மக்களை மகிழ்விப்பார்கள். ஆடி பதி னெட்டில் குருசுவாமிகளுடைய குருபூஜையும் திருக்கார்த் திகைத் தீபமும், பங்குனி உத்திரத்தில் ஐந்துநாட் திருவிழா வும் மிகவிசேஷமாகக் கோயிலில் கொண்டாடப் பெறும். ஊர்வைத்தியனைப்பற்றிப் பக்கத்திலுள்ளவர்களுக்கு அதிகம் தெரியாது என்று சொல்லுவார்கள். அதுபோல சுவாமிகளைத்
தரிசித்துப் பயன்பெறும் பாக்கியம், அத்தோட்டத்திலுள்ள
மக்களுக்கு மிகக் குறைவாகும். பதுளை, பண் டா ர வளை
வந்து பயன் பெற்றுச் செல்கின்றனர்.
போன்ற மிகத் துரமான இடங்களிலிருந்து பல அன்பர்கள்

Page 5
"പ്രത്ത
சமீபத்தில் பதுளையிலிருந்து ஒரு குடும்பத்தினர் குழந் தை ஒன்றுக்குத் தொண்டையில் சத்திர சிகிச்சை செய்வதற் காக மோட்டாரில் கொழும்பு சென்றனர். செல்லும் மார்க் கத்தில் ஆறுதலுக்காகக் கோயிலில் இறங்கினர். நேரம் சாப் பாட்டு நேரம். சுமாமிகள் எல்லோரையும் சாப்பாட்டிற்கு அழைத்தார். சத்திரசிகிச்சை செய்ய வேண்டிய குழந்தை தவிர மற்றையோர் எல்லாரும் வந்தனர். ஏன் அக் குழந் வரவில்லை எனச் சுவாமிகள் வினவிஞர்கள். தொண்டையில் புண் ஒன்றும் சாப்பிட முடியாது எனப் பெற்றேர் கூறினர் இந்த இடத்திற்கு வந்து அப்படிக் கூறக்கூடாது. எல்லாம் சுகமாகும் குழந்தையைக் கூப்பிடுங்கள் என்ருர் பெற்றேர் கூப்பிட்டனர். இது பிரசாதம், சாப்பிடு என்று சுவாமிகள்
கூறினர்கள். குழந்தை ஒருவாரமாக சிறிது பால் மாத்திரம்
கஷ்டப்பட்டுக் குடித்துவந்தது. உணவு எதுவுமே உண்ண
வில்லை. சுவாமிகள் கொடுத்த பிரசாதத்தை ஒரு கஷ்டமின்றி
யே உண்டது. தனக்கு இப்போ ஒருவித க ஷ் ட மு மி ல் லே
எனக் குழந்தை கூறியது. வந்தவர்கள் கொழும்பு செல்லா லாமலே சத்திர சிகிச்சையை மறந்து வீடு திரும்பினர்கள்.
இப்படியாகத் தீராத வயிற்றுவலி, சொறிசிரங்கு, முதுகு ஆதியன சுகம் பெற்றவர்கள் அநேகர். எத்தனை பேர் தாம்பெற்ற அநுபவங்களைக் கதைகதையாகக் கூறுவார்
கள். இவற்றைப் பற்றியாராவது சுவாமிகளிடம் கூறினல் எல்லாம் குருசுவாமியினுடைய திருவருள் என்றுசொல்லிபுன் சிரிப்புச் சிரிப்பார்கள் சிலவேளைகளில் ஒரு கொத்து அரிசி தான் சமைத்து இருப்பார்கள். சாப்பாட்டு நேரம் யார் வந் தாலும் சாப்பிடச் செய்தே அனுப்புவார்கள். ஒரு கொத்து
அரிசிச் சாதம் 15, 20 பேர் சாப்பிட்டு அங்குள்ளவர்களும்
வழக்கம்போல்சாப்பிடுவார்கள். இப்படிப்பட்ட அற்புதங்கள் சர்வசாதாரணமாகவே நிகழ்ந்து கொண்டிருக்கும்.
சுவாமிகளுடைய கையினுல் விபூதிபெற்று சுகமடைந்த நோயாளர் அதிகம் அதிகமாகச்சொல்லலாம். உடல்நோய், உள்ளநோய் அத்தனையும் சுகம்பெற்றுச் சென்றவர்கள் ஆயி
ரக்கணக்கில் உள்ளார்கள். அங்கு நடக்கும் எதற்கும் தமக்
கும் எவ்வித சம்பந்தமும் இல்லாமல் சுவாமிகள் தாமரை இலைத் தண்ணிர் போல் வாழுகின்றர்கள். யாராவது ஏதா வது கேள்வி கேட்டால் எல் லா ம் குருசாமியின் க ரு ணை என்றே பதில்வரும். ஆணவம் எள்ளளவுமின்றி எவ்விதத் தேவையுமின்றி ஆனந்தநிலையிலேயே இருந்து கொண்டுவரு பவர் அத்தனைபேருக்கும் ஆறுதல் கொடுத்துக்கொண்டிருக் கும் மகானே யோகி குமரகுருசுவாமிகளாவர்.
 
 
 

யே! உற்றுக்கேட்குக!
(ஐரீ சுவாமி சிவானந்தர்)
ஒ பிரயான
字 சம்சாரம் சாரமற்றது. அது வாழை மரத்தண்டு போற் சத்தியில்லாதது. நீ சமாதியடையும்போது அது இறுதியில் திடீரென மறைந்து போகும்.
உலக வாழ்வு அபூரணமானது (நிறைவின்றியது), முடி வுள்ளது, குறைபாடுள்ளது, வரையறைப்பட்டது. அது குற் றங்குறைபாடுகள், துன்பதுக்கங்கள், பிணிபீடைகள் நிரம் பியது. | mat
இன்றிலிருந்து தெய்வீகப் பாதையில் உன் பயணத்தைத் தொடங்குக. உன் கவலை தொல்லே அனைத்தும் அக்கணமே முடிவுறும். -*
இங்கே வாழ்வின் பெறுமானத்தை விருத்தி யாக்குக. அது நிறைவின்றியது. அது குறைபாடுடையது. அங்கு தேவையுணர்வு என்றும் உண்டு.
நண்பர் பகைவர், உதாசீனர் உட்கொண்ட, இன்ப துன்பத்தால் உன்னேத் தாக்கும். இவ்வுலகம் அஞ்ஞானத் தின் விளைவாகிய உன் படைப்பு மட்டுமே.
கின்றன. பணமே அபின் ஆண்பாலார் பெண்பாலாருக்கும் பெண்பாலார் ஆண்பாலாருக்கும் திராட்சப்பழமது பதவி யே கஞ்சா. அதிகாரமே பிறண்டி, நிலச் சொத்தே சம்பெ usair Champagne).
蒿 வெளிப் பொருட்களின் கவர்ச்சியாற்றலால் ஏமாற்றப்
படாதே. அது ஒரு கண் மாயம்.
இவ்வுலகம் ஒர் அழல்கிற நிலக்கரிச் சுரங்கம், ஒரு கண் rைர்ப் பள்ளத்தாக்கு. நீ இங்கே நிலையான இன்பத்தை எதிர்பார்க்க முடியாது.
ஒர் உலகியல் மனிதன் உலகப் பொருட்களாகிய விளை போட்டுப் பொம்மைகளுடன் மிகுமுயற்சியுடையவனுக இருக்
உலகப்பொருட்கள் வெறிப்பொருட்களாகக் காரியப்படு

Page 6
'ரு
கின்றன். அவன் உள்நோக்கவும் தன் ஆன்மாவின் நித்தி
யானந்தத்தை பனுபவிக்கவும் மறக்கிருன்.
ஒரு பொது உலகியல் மனிதன் தன் உள்ளக் கிளர்ச்சி களில் வாழ் கிருன் அவன் தன் கீழ் மனதிற் சீவிக்கிருன். அவனுக்கு உள்ளுணர்வைப் பற்றிய கருத்தில்லை.
ஒர் உலகியல் மனிதன் விபரீதமான மனதை வைத்தி ருக்கிருன். அவன் தன் முனைப்பாகிய மதுவினல் கிளர்ச்சி யூட்டப்பட்டிருக்கிருன். -
உலகியல் மனிதரின் வழிகள் வீணுனவையே. பகட்டே சமூகத்தின் அடிப்படை.
பாதையில் நீ ஒரு வழிப்போக்கன் போல் அல்லது தண் ணிருள் ஒரு தாமரையிலேபோல் உலகில் இருப்பாயாக.
உண்மையாகப் பாதை தூரமானதே. மனச்சஞ்சலத் திற்கு ஏதில்லை. தோழா ! பயமின்றி முன்னேறுக. பொறுமை யுள்ளவனுயிருக்குக. சித்தி நிச்சயம். உறுதியாக அடைவை அடைவாய். is
இவ்வுலகம் ஒரு சத்திரம். உன் வீடு நோக்கிய பயணத் தைத் தொடங்குக. உன ஆதி வீடு பரம்தாமம், பிரமனின் அழிவின்றிய இருப்பிடம். -
செல்லத்துடன் உனக்கு யாது செய்ய இருக்கிறது? உற வினருடன் உனக்குயாது செய்ய இருக்கிறது? எவ்வாறு உன் மனைவி உனக்கு பயன் படுவாள்? அனைவரும் நிச்சயமாக இறந்துபோகவேண்டும். உன் இருதயக்குகையில் மறைந்திருக் கும் அழிவின்றிய ஆத்மாவை நாடுக.
அமுதத்தின் மகனே! அழிவின்மையின் குழந்தையே! பலத்தைப்பற்றிய பாடலைப்பாடுக. வெற்றி விழாப்பாட்டை பாடுக. அச்சமில்லாது முன்சென்று ஒளிர்வாகிய அடைவை li li G6) L - 55
ஒ ஓயாத்திரிகனே! உண்மையாகியபாதை யில் அடியிட்டு நடக்குக. தியானிக்குக. மெளனத்தின் குரலைக் கவனித்துக் கேட்குக. மெளனத்துடன் பிரவேசிக்குக.
 

"அறமும் மறமும்
(சுவாமி இராஜேஸ்விரானந்த Î 1
அறம் என்பது ஒரு செய் (நேர்விதி). அது வலிமை, வீரம், புருடலட்சணமே,
மறம் என்பது ஒரு செய்யாதே அணுகுதல் (விலக்கு விதி), வலுவின்மை கொடுமையே. உறுமோசமானவாழ்க்கை ஊறுகளைக் கட்டுப் படுத்தி, ஆன்மீக முதலுதவி, கொடுத்து உன்னையே சடப்பொருளும் மனமுமாகிய சேற்றிலிருந்து உயர்த்து.
அலகின் விளிம்பும் திட்ப நிலையுமே ஒரு நல்வாளை உண் டாக்குவதற்கு உதவுகிறது. வாளுறையின் சம்பிரபையன்று. அதே போல் அறமே மனிதனைக்கணிக்கத்தக்கதாய்ச் செய் வதற்கு அனுகூலமாயிருக்கிறது; அவனின் செல்வமும் உடை
மைகளும் அன்று.
மறம் என்பது கட்டுப்பாடு மீறிய, வழி நடத்தப்படாத மனவெழுச்சியே. மனவெழுச்சிதானக ஒரு தீமையும் ஒரு பாவமுமாயிருக்கிறது.
அறம் மரவுரிமையின்றிய ஒரு பெரு ந் த ன் மை யு ம் கோழைத்தன்மையின்றியஒர் இன்பமுமே. அறத்தின் உண்மை யான வசீகரம். அதனையே நன்முக வர்ணமிடுகிறது. அது மகிழ்ச்சிகரமான வாழ்வை அமைப்பதில் உச்ச முதன்மை பாயிருக்கிறது.
மறத்தில் ஒரு மகிழ்ச்சியுமில்லை. முழக்க மான கோபம், பெரும்பேராவல், ஆவலடையும் சிற்றின்பம் ஒவ்வொரு படி யிலும் கடுந்துயரமாய் முடிகிறது. இதமான பொய்யனும், பெருந்தீனிக்காரனும், சிற்றின்பப் பிரியனும் மனிதநிலைக்கு கீழான மிருகத்தன்மையானவர்களே, இழிவானவர்களே.
அறம் ஒரு தேவதூதனே, ஆனல் அறிவாகிய வெளிச்ச மின்றிக் குருடானது. தெய்வத்தன்மையின் இருப்பில்லாது அறம் ஒரு பெயரும் ஒரு கனவுமே.
சமயத்தில் ஒர் அறம் வாழ்வில் வர்ணம், ஆர்வம், மகிழ்ச்சி, கொடுத்தருள்வதற்கே; ஆனல் மறம் உலக ஆரிட ரின் மங்கலான, விடாது நகரும் அனுபவத்தை மாத்திரம் விடுகிறது.

Page 7
நான் EFT 6. ஒளியே
臀 (சுவாமி இராமதீர்த்தர்)
உண்மை ஆன்மா எது? உடல் உ ண் மை ஆன் மா அன்று உளமும் உண்மை ஆன்மா அன்று; இப்பிராணனும் உண்மை ஆன்மா அன்று. உலகம் உண்டு என்பதை எப்படி நீ அறிகிருய்? உன் உள்ளுணர்வு (தன்னறிவு, அல்லது ஆன்ம அறிவு) மூலம் உள் உணர்வும் மூவித மன நிலைகளைப்பட்ட றிகிறது. நனவு நிலை உணர்வு உண்டு; கனவு நிலை உணர்வு உண்டு; மேலும் ஆழ்ந்த தூக்க நிலை உணர்வு உண்டு.
விழிப்பு நிலையுணர்வு உலகம் தன் ஒழுங்கு முறைகளி
லும் விதிகளிலும் அமைந்த விறைப்பான திண் பொருள் என்று சுட்டிக்காட்டுகிறது. கன நிலையில் அறிவின் தீர்ப்பு முற்றிலும் மாறுபாடானது. ஆனல் கனநிலையும் உறக்கநிலை யும் விழிப்பு நிலையளவு தீவிரமானவை. மேலும் உன் உறக் கானுபவம் விழிப்பனுபவமளவு காலத்தை எடுக்கிறது. உன் வாழ்வில் நீ விழித்திருக்குமளவு தூங்குகிருய். இவ்வண்ணம் சொல்லுகில் ஒரு குழந்தை எந்நேரமும் தூக்கமாயிருக்கிறது. சர்வவுலகும் அவ்வனுபவத்தைப்பட்டறிகிறது. விழிப்பு நிலை யில் எம் உள்ளுணர்வின் வியாக்கியானம் அல்லது தீர்ப்பு ஆழ்ந்த உறக்கநிலை அல்லது கனநிலை அறிவின் தீர்ப்பால் மொத்தமாக மறுக்கப்படுகிறது.
இப்போது, எது அன்றும் இன்றும் என்றும் ஒரே மாதி ரியானதோ அது மெய்மையானது. இதுவே கைவசமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மைக் கட்டளைகள். எது நிலைத் திருக்கிறதோ அதுவே மெய்மையானது. இவ்வறிவு விடயி நோக்கு நிலையில் மூவேறு வடிவங்களை எடுக்கிறது. விழிப்பு நிலையில் இவ்வறிவு தன்னை உடலுடன் ஒன்றிக்கிறது; மே லும் நீ நான்’ என்னும் சொல்லை வழங் கும் பொழுது அதல்ை இவ்வுடம்பே இவ்வறிவென்று தெரிந்து கொள் கிருய். அது கன நிலையில் முற்றும் மாறுபாடான ஒரு நிலை யை மேற்கொள்கிறது. நீ மாற்றமடைகிருய், கனு காண் பவனும் விழித்திருப்பவனும் அபின்னமானவர் அல்லர். உன் கனவுகளில் நீ உன்னைத் தரித்திரனுய்க் காண்கிருய். ஆனல்
ஒரு மனிதனின் அறத்தை அவனின் வழக்கமீறிய முயற் சிகளாலன்றி அவனின் தினசரி நடத்தையால் அளக்கவும் அறத்தின் வலு அவனை அழுக்கிலிருந்து தூய்மையாய் வைத் ருெக்க வேண்டும்.
 
 
 
 

"
SA ሠ﷽ምዃምዏዏ11 உண்மையில் தனவந்தனுயிருக்கிருய் நீ உன்ஜனப் பகை வர்களாற் சூழப்பட்டதாயும் உன் வீடு தீயால் அழிக்கப் பட்டதாயும் நீ பாத்திரம் உயிருடன் தப்பி ஓடுகிறதாயும் தலைப்படுகிருய். உன் கனவில் நீ தண்ணீர் குடித்திருக்க லாம்; ஆனல் நீ விழிக்கும் பொழுது உனக்குத் தாக மிருப்பதாய்க் காண்கிருய். கணுக்காணும் விடயிவிழித்திருக்
கும் விடயியிலிருந்தும் வேருனவன்.இவ்வாறு அறிவு கணுநிலை யில் ஒரு தோற்றத்தையும் விழிப்பு நிலையில் இன்னென் றையும் எடுக்கிறது; மேலும் அது ஒரு மூன்ருந்தோற்றத் தை ஆழ்ந்த உறக்க நிலையில் எடுக்கிறது. உன் அறிவு அப்
போது தன்னை அதிரவியத்தோடு (அபாவத்தோடு) ஒருமைப் படுகிறது. 'நான் அப்படி நிறைந்த நித்திரை கொண்டதன் வண்ணம் நான் கனுவொன்றுங் காணவில்லை' என்று நீ சொல்கிருய். ஆழ்ந்த நித்திரை நிலையில் உன்னுள் ஏதோ ஒன்றிருக்கிறது; அது ஒரேமாதிரி விழிப்பாயிருக்கிறது; அது உறங்குவதில்லை. அதுவே உன் உண்மை ஆன்மா. அதுவிடய வுணர்விலிருந்து தனிப்பட்டது. அது தூய உணர்வு அதுவே உன் ஆன்மா.
சென்ற இரவு 12 மணிக்கு நான் பிராட்வே வீதியில்
நிற்கும் பொழுது நான் ஒன்றுங்காணவில்லை. அங்கு அந் நேரத்தில் தனியாள் ஒருவரும் இருக்கவில்லை என்று ஒரு மணி தன் வுந்து சொல்லுகிருன், சொல்லப்பட்ட வீதியில் அந் நேரத்தில் ஒருவரும் இருக்கவில்லை என்னும் கூற்றை எழுத் திற்றரும் படி யாம் கேட்கின்ருேம். அவன்தானே ஒரு கட் சான்ருயிருந்ததனுல் எ ன் று அம் மனிதன் சொல்லுகிருன். அப்பொழுது அது ஒர் உண்மையான கூற்று. நீ யாருமில் லேயா அல்லது யாரோ ஒருவரா? இக் கூற்றை உன் சான்று மீது யாம் ஏற்றுக்கொள்வதற்கு அது சுயவிருத்தமாயிருக் கிறதே, அது உண்மையாயின் நீ அங்கு இருந்திருக்கவேண் டும்' என்று யாம் செல்கிருேம்.
உறுபல ஆழ்ந்த தூக்கத்திலிருந்து தான் யாதுங் கனவு காணவில்லை. சகோதரா, அங்கு ஒன்றுமிருக்கவில்லையென்ற கூற்றைச் சொல்கிருய்; ஆனல் இக்கூற்று சரியாயிருப்பதற்கு நீ ஒரு சாட்சியாக வரவேண்டும். நீ மெய்மையாக இல் லாதிருந்தால் நீ தரும் சான்று எங்கிருந்து? எக்காரண மாக? அந்த ஆழ் ந் த உறக்கத்திலும் விழிப்பாயிருக்கும் ஏதோ ஒன்று உன்னுள் உள்ளது. அதுவே உண்மை ஆன்மா; அதுவே தனி இச்சை, தனி அறிவு.

Page 8
-- Yo அதிலிருந்து எவ்வாறு முழுவுல்
வடைகிறதென்
பதைக் கவனி. நதிகளைப் பார். அவை மூன்று நிலைமைகளை
வைத்திருக்கின்றன. பனியோடையது நிலை ஒன்று; மற்றது சிறு சிற்ா?றுகளினதும் ஒடைகளினதும், பனிகரைந்து நதி ஒரு மென்மையான, அமைதியான, படிமானமுடைய நிலை யிலிருக்கிறது. மூன்ரும் நிலை நதிமலைகளை விட்டு நீங்கி சம வெளியையடைந்து கொந்தளிப்பானதாயும் சேறு நிரம்பிய தாயும் உள்ளது. இவையே நதியின் மூ நிலைமைகள்.
மலைகளிலுள்ள முதல் நிலைமையில் சூரியப்பிம்பம் பணி யிற் காணப்படவில்லை. இரண்டாம் மூன்ரும் நிலைகளில் அது காணப்படுகிறது. இரண்டாம் நிலையில் நதி கப்பலோட் டத்திற்குரிய தன்று; அது ஒரு பயன்றரும் பெறுமான முடையதன்று; ஆயினும், அது மிகு அழகுடையதாயிருந் தது. மூன்றும் நிலைமையில் அது கப்பற் போக்கு வரவிற் குரியதாயிருக்கிறது; மேலும் வயல்களும் பள்ளத்தாக்குக ளும் செழிப்பாக்கப்படுகின்றன. ஆகையால் இருபொருட் கள் இருந்தமையை யாம் அறிகிருேம்; ஒன்று சூரியன், மற் றது நதி.
ஒன்று உன்னிலுள்ள சூரியர்களுக்குச் சூரியன் ஆழ்ந்த நித்திரையிற் கடவுள். சூரியர்களின் சூரியன் மறைபட்ட மனியின் மீது பிரகாசிக்கின்றது; அச் சூரியர்களின் சூரியனே சாட்சி, அசலம், அவ்யக்தம். ஆழ்ந்த நித்திரையில் சில நேரத்திற்கு உன்னிலுள்ள அவ்வொன்றுமின்மையிற் சூரியன் பிரகாசித்துக் கொண்டிருக்கும் பொழுது உன்னிலுள்ள சூரி யர்களுக்குச் சூரியன் தன்னையொரு பிரகாசமுடைய, சூடான நிலையில் வைத்து உன் காரண சரீரத்தையுருக்குகிறது; மேலும் அச் சூனியத்திலிருந்து கனவு நிலை பொங்குகிறது. இதையே ‘கடவுள் உலகைச் சூனியத்திலிருந்து படைத்தார்’ என்று கிறிஸ்துவரின் மறைநூல் கூறுகிறது. அங்கு கடவுளும் சூனி யம் என்று அழைக்கப்படுவதும் முதலில் இருந்தன. சூரியன் பனியிலிருந்து நதிகளை யுண்டாக்குவது போல் உன்னிலுள்ள சூரியர்களுக்குச் சூரியனும் கடவுள் இந்துக்களால் மாயை என்று சொல்லப்படுகிற போலியான பாழில் (இன்மையில்) பிரகாசிக்கிறது. அதிலிருந்து விடயியும் விடயமும் வழிந்து ஒடுகின்றன. விடயி என்பது காண்போன்; விடயம் என்பது கான்னப்படுவது.
 
 
 
 
 
 

சிறு சிற்ருது மிகப்பெரிய நதிக்கு எப்படியோ, அப்ப டிமேகனுைள்விேழிப்பனுபவத்துக்கு மனிதன்கட்வுளின்பிர திருபத்தில் உண்டாக்கப்பட்டிருக்கிருன் என்று சொல்கிருர் கள். ஆழ்ந்த நித்திரையில் உன்னில் தான் என்ற உணர்ச் யில்லை. என்ருலும் கணுக்காணும் நிலையிலும் விழிப்பாயிருக் கும் நிலையிலும் இருக்கிறது. சொப்பன, சாக்கிராவஸ்தைகளில் நீ கடவுளின் பிரதிவிம்பத்தைப் பெற்றிருக்கிருய். உண்மை ஆன்மா கடவுளே. சூரியனே, பிரதிபிம்பித்த பிரதிவிம்பம் அன்று கனவுகளில் எல்லாவிதமான பொருட்களையும் காண் கிருய். ஏதேனும் ஒன்றைக்காண்பதற்கு எமக்கு ஒளி வேண் டும். இப்போது, கனவுகளில் யாது ஒளியுண்டு? அது சந்தி ரணின் ஒளியா அல்லது நட்சத்திர ஒளியா அல்லது சூரியன) பொருட்களைப்பார்ப்பதற்கு இயலச்செய்கிறது? இல்லை. இப் போது, எந்த ஒளி கனவுகளில் எல்லாவகையான பொருட் களையும் பார்ப்பதற்கு உன்னை இயலச்செய்கிறது? அது உன் னுள் ஒளியே. அதே ஒளி ஒவ்வொருவிடயத்தையும் காணக் கூடியதாய்ச் செய்கிறது. கனவுகளில் எல்லாவிதமான பொ ருட்களையும் பார்ப்பதற்கு இயலச்செய்யும் ஒளி ஆழ்ந்த தூக் கநிலையில் சுயாதீனமாக, சுத்தமாக உள்ள வாருகப் பிரகா சிக்கின்றது. சுழுத்தியவஸ்தையிலும் சுவப்வைஸ்தையிலும் ஒளி நிலையானதாயிருக்கும் வண்ணம் அது கணுப்பொருட் களைப் பார்க்கக் கூடியதாகச் செய்கிறது. ஆகையால், கனவில் நீ ஒரு சந்திரனைக் கண்டால் அச்சந்திரனது இருப்புக்கும் அதன் ஒளியின் இருப்புக்குங்கூட உள் ஒளியே காரணமா
யிருக்கிறது.
நீ சர்வ ஒளியே என்று நிறுவப்பட்டதாயிற்று. நீயே ஒளிகளின் ஒளி - நீரோட்டத்தில் ஊற்றிலுள்ள சூரியன் சங்கமத்திலுள்ள அதே சூரியன் என்பதை நீ அறிவாய். அதுபோலவே உன்னுள்ளே உண்மை ஆன் மாசுழுத்திசுவப்ன சாக்கிராவஸ்தைகளிலும் அபின்னமானதே. அதுவே நீ. உள் ளேயிருக்கும் மெய்ப்பொருளுடன் ஒருமைப்படு; அப்போது நீ வலிமையானவன், ஆற்றல் நிறைந்தவன், மாறும் இயல் புள்ள, நிலையற்ற, பொருட்களுடன் நீ உன்னை ஒன்றித் தால் அது சுழலும் கல் பாசி பிடியாததுபோலவே, சூரி யன் ஒரு நதியின் ஊற்றிலும், நடுவிலும், சங்கமத்திலும் மாத்திரம் அதுவேயானதன்று; ஆல்ை அது உலகின் நதிகள் அனைத்திற்கும் ஒன்றனதே.
உன்னிலுள்ள ஒளிகளின் ஒளியே உலக மக்கள் அனைவரி னதும் சுழுத்தி, சுவப்ன சாக்கிர நிலைகளின் உன்மை ஆன்ம.ே

Page 9
표 NKP
'. മേ" உண்மையில் அவ்வொளி தான் ച്ചു. செய்யும் விட யங்களின்றும் வேருடினதன்று. நீயே ஒளிகளின் ஒளி, நீ ஒளி களின் ஒளி என்னும் கருத்தில் நிலைத்திரு. அதுவே நான். நான் ஒளிகளின் ஒளியே. ஒளிகளின் ஒளியுடன் ஒருமைப்படு. அதுவே உண்மைச் சத்து-சிவோகம். அச்சமில்லை, வெறுப் புக் காட்டுவதில்லை, துயரமில்லை, எங்கும் அதுவே. ஒளிக ளின்ஒளி சாசுவதமானது,நிர்விகாரமானது.அன்றும் இன்றும் என்றும் அதுவேயானது. நானே ஒளிகளின் ஒளி, முழுவுல கும் கேவலம் சுழிகளும் அலைகளும் போல் வெறுஞ் சிற்ற லைகளும் வட்டங்களும் போற்ருேன்றுகிறது.
at I
'சிதாகாச கீதை'
சற்குருநித்தியானந்த பகவான்
பரமாத்மா ஜீவாத்மாவில் லயித் திருக்கிருர், தூலத்தில் சூஷ்மத்தை அறிவதே உண்மையில் முக்தியாகும்.
சாதாரண உறக்கத்தை ஒளித்து சூட்சுமத தில் எத்தரு ணமும் துயில் புரிய வேண்டும். பிராணுயமம் செய்து ஏற் படும் நித்திரை சுகத்தை நாம் அணுபவிக்க வேண்டும்.
கடிகாரத்துள்ளிருக்கும் சக்கரங்கள் எப்படி சுற்றுகிற தோ அதைப்போல் மேல் செல்லும் சுவாசமானது அகத்தில் அசைகின்றது. எப்பொழுது 35 h. (E EFE CIT SOT 5 அகத்தில் 9 SON AF யைத் துவக்கிற்றே அப்பொழுது பிரபஞ்சத்தை தன்னுள் ஒருவன் காண்பான்.
குடத்துள் இருக்கும் நீரில் ஆகாயம் பிரதிபலிப்பதை நாம் எப்படிக் காண்கிருேமோ Ց։ մ է: tԳ சிதாகாசமானது அகப்பார் வையில் தென்படும்.
 

ஒருவனே தேவன்
(1) துரை தி. கி. சுந்தரம்)
ஒன்றே
'குலமும் ஒன்றே, குடியும் ஒன்றே வழிபடு தெய்வமும் ஒன்றே' என்று கூறியுள்ளார் ஓர் பெரியார். ஜாதி, மத, இன வேற்றுமைகள் எல்லாம் மனதின் காரணமாக எழுந் தவைகளேயாகும். மனிதன் தன் மனம் போனபடி போகி முன் நினைத்தது கெட்டதோ நல்லதோ நடத்தியே தீருகி முன் ஒன்றுமட்டும் கூறுகிறேன். இவன் கீழ் குலத்தோன் அவன் மேல் குலத்தோன் என்று பிரித்துக் கூறுவது மகா பாவமாகும். ஏன் என்று சொன்னல் புறத்தே காணுகி றவைகளை வைத்து நாம் ஒருவனநிச்சயித்துவிட முடியாது. எல்லோருடைய தேகத்திலும் ஒடுகின்ற குருதி ஒன்றுதான்.
'சாதி இரண்டொழிய வேறில்லை. ' ஜாதி என்பது இரண்டுதான் மற்றபடி கூறுபவைகள் எல்லாம் மனதின் காரணமாக எழுந்தபவைகளேயாம். அதாவது 111ஆண்ஜாதி 12 பெண்ஜாதி என்பன. ஆனல் மக்கள் நினைப்பது தவறு.
'மேலிருந்தும் மேலல்லர்மேலல்லர்' 'கீழிருந்தும் கீழல்லர் கீழல்லர்'
என்று கூறக் கேட்டிருக்கிருேம்.
கூபா குயவர் போன்ற பக்திமான்கள் இல்லையா? கீழ் குலத்தோன் என்று வெறுத்து ஒதுக்குகிருர்களே, ஏன் ஒதுக்க வேண்டும்.
கூபாகுயவர் என்பவர் குயவர்குலத்திலே பிறந்திருந்தும் கூடச் சிறந்த பக்திமாஞ்க விளங்கினர். ஆகையினல் யாம் யாரையும் வெறுத்துஒதுக்கவோ தூசிக்கவோகூடாது. சுவாமி சிவானந்த சரஸ்வதி அவர்கள் நிறுவிய தெய்வ நெறிக் கழ கத்தின் நோக்கம் சமரசத்தைப் பரப்புவதேயாகும்.
எல்லோரும் ஒன்று என்று கூறக்கூடிய சிறந்த கருத் இனேயுடையது இக்கழகம். "அனைவரிடத்திலும் ஆண்டவ

Page 10
", * இனப்பார் 17 என்பதுதான் சுவா னந்தரின் சிறந்த பொன் மொழி ܝ -
அனைவரிடத்திலும் சமரசமாகப் பழக வேண்டும் என்ற கருத்தினை வள்ளலார் வெகு தெளிவாக ஒரு பாடலில் தெரிவித்துள்ளார்.
எத்துணையும் பேதமுமுது - எவ்வுயிரும் தம்முயிர் போல் எண்ணி - உள்ளே ஒத்துரிமை உடையவராய் - உவக்கின்ற LLE AT 5 ff ; அவருளந்தா ன் - சுத்த சித்துருவாய் - எம்பெருமான் நடம் புரியும் இடமென நான் தேர்ந்தேன் அந்த வித்தகர் தம் அடிக்கு - ஏவல் புரிந்திட என் சிந்தை மிகவிழைந்ததாலோ,
ன்ன்று தெள்ளத் தெளிவாக விளக்கியுள்ளார்.
சிறிதளவு வித்தியாசம் கொள்ளாது, மற்ற உயிர்களை பும் தன் உயிரைப்போலவே கருதி, வெளிக்குமட்டும் அல் லாமல் மனதாலும் ஒத்து (மனப்பூர்வமாக) விரும்புகின்ருர் யாரோ. அத்தகையவர்களுடைய மனதில்தான் சுத்த சித்து ருவாய் இருக்கக் கூடிய அந்தப் எப்பெருமான் வாசம் செய் கிருர் என்று நான் தெரிந்து கொண்டேன். அத்தகைய சாதுக்களுக்கு தொண்டுகள் புரிந்திட (செய்திட) என் மனம் மிகவும் விரும்புகிறதென்று வள்ளலார் சிந்தையுருகிப் பாடு கிருர்.
இதிலிருந்து நமக்குப் புலனுவது என்னவென்ருல் ஒருவன் பிற உயிருக்குத் தீங்கிழைத்தால் அந்தத் தீங்கு இவனையே சாரும் என்பதில் எள்ளளவிலும் சந்தேகமில்லை. (உதா) ஒரு கையில் மற்ருெருகையை நாம் அடித்துக்கொண்டால் அந்த ஊறு நம்மையே எப்படிச் சாருகிறதோ அதுபோன்றுதான் பிற உயிருக்குத் தீங்கிழைத்தால் அந்தத் தீங்கு நம்மையே சாரும் என்பது புலனுகிறது.
இதிலிருந்து நாம் அறிந்து கொள்வது என்னவென்றல் எவ்வுயிரும் தம் உயிர் போலெண்ணவேண்டும் என்றும் ஜாதி, மத, இன வேற்றுமைகள் கொள்ளக் கூடாது என்
றும் கட் புலனுகின்றன.
 
 
 
 
 
 

ஜூெழே #"ಕ್" 44
IN IT" "VANN
அடுத்த படியாக ஒருவனே தேவன் என்பதைப் பற்றித் தெரிந்து கொள்வோம்.
கடவுள் ஒருவர்தான். ஆனல் பல வடிவங்களாக கல் லில் சிலைவடித்து வழிபடுகின்ருர்கள். அவரன்றி அணுவும் அசையாது. அந்த எம்பெருமான் எங்கும் வியாபித்திருக்கி முர். இதற்கு ஒரு எடுத்துக்காட்டு கூறலாம்.
ஹிரண்ய கசிபு பிரகலாதனைப் பார்த்து நான் காட்டிய இந்தத்தூணில் எம்பெருமான் இருப்பாரா? என்று கேட்டார். இந்தத்துரணிலும் இருப்பார் அந்தத் தூணிலும் இருப்பார். என்ரு ன பிரகலாதன் இவ்வாறு கூறியவுடன் தந்தையாகிய வறிரண்யகசிபு எங்கே காட்டு பார்க்கலாம் என்றவுடன் எம் பெருமான் துணைப் பிளந்து கொண்டு நரசிம்மமூர்த்தி அவ தாரமாக வெளிவந்து ஹிரண்யகசிபுவைக் கொ ன் ரு ர். இதிலிருந்து அந்த எம்பெருமான் எங்கும் வியாபித்திருக்
مسیر
ηγή என்பது புலனுகிறது,
கடவுள் ஒரே ஒருவர்தான். ஆனல் நாம் பல வழிகளில் வழிபடுகின் ருேம் உதாரணமாக எடுத்துக்கொண்டால் மூன்று சமயப் பெரியோர்கள் உலகுக்கு மூன்று மார்க்கமாக சமயத்தின் பெருமையை எடுத்துரைத்தார்கள். ஆனல் அவர் கள் கூறிய பொருள் ஒருவரைப் பற்றித்தான் பலவழிகளாக உலகுக்கு எடுத்துரைத்தார்கள். பின்வருமாறு
(1) ஞான மார்க்கம் (2) பக்தி மார்க்கம் (3) கரும மார்க்கம்
ஞான மார்க்கம்; ஞானத்தின் காரணமாக முக்தி அடை தல். அதாவது நல்லறிவைத் தரும் நற்புத்தகங்களைப் படித் தும் நற்சிந்தனைகளை வளர்த்தும் இறுதியில் நன்நிலையை எய்த லாகும். ஆத்ம ஞானத்தால் இறைவனை அடைபவர்கள் ஞானிகள். ஞானமார்க்கத்தின் பெருமையை உலகுக்கு எடு த்துரைத்த மகா புருஷர் ஆதிசங்கரர்.
பக்தி 10ார்க்கம உண்மைப் பக்திகாரணமாக இறைவனே அடைதலாகும். வெளிக்குச் சிற்ந்த பக்தர்போல் தோற்றம ளிப்பவர்கள் எல்லாம் வெறும் பித்தலாட்டக் காரர்கள், என்றுதான் கூறவேண்டும். ஆத்மார்த்தமாகப் பக் தி யை வளர்த்து நல்லெண்ணத்தை வளர்த்து நன்நடத்தையைக்

Page 11
கைக்கொண்டு அதன் மூலமாகநன்னிலை அடையவேண்டும். பக்திமார்க்கத்தின் பெருமையை உலகுக்கு எடுத்துரைத்த மகாபுருஷர் பூரீமத் ராமாநுஜர்.
கரும மார்க்கம்; நாம் செய்கின்ற நற் கருமங்களின் காரணமாக முக்தி அடைதலாகும். நியாயமாகவே நாம் நடக்கவேண்டும். பிளாக்மார்க்கெட் பண்ணுதல் கூடாது. கலப்படம் செய்தல் கூடாது. காப்பிக்கொட்டையில் களி மண்ணை உருண்டையாக்கிக் கலப்பதும் மிளகில் அந்திமந் தாரை விதையைக் கலப்பதும் தகாத காரியமாகும். இப் படிச் செய்யப்பட்டவர்களுக்கு ஒரு நாளும் நன்னிலை கிட் டாது. நற்காரியங்களுக்கு உதவ வேண்டும். நற்கருமங்க ளின் காரணமாக நல்லதுகிட்டுவது திண்ணம். கருமமார்க்கத் தின் பெருமை உலகுக்கு எடுத்து வழங்கிய மகா புருஷர் பூரீமத் மத்துவர். மூன்று சமயப் பெரியோர்களும் மூன்று மார்க்கத்தைப் பற்றி உலகுக்கு எடுத்துரைத்தார்கள்.ஆனல் அடையும் இடம் ஒன்று தான்.
இந்தக் கட்டுரையினின்று நாம் அறிவது என்ன வென் முல் அனைவரும் சமரசமாகப் பழக வேண்டும். அவன் வேறு இவன் வேறு என்ற வித்தியாசமே கொள்ளக்கூடிய நாம் நற்சிந்தனையை வளர்த்தும் நற் புத்தகங்களைப் படித்தும் நற் கருமங்களைச் செய்தும் வந்தோமானுல் நன்நிலை அடைவது திண்ணம்.
ஓம் சாந்தி சாந்தி!! சாந்தி!!!
த த் து வ ம் (காந்தி)
தத்துவத்தை என்றும் தத்துவமாகவே வைத்துக் கொள்ள வேண்டும். அனுசரிக்க முடியவில்லை என்பதற்காக அதைக்குறைத்து விடக் கூடாது. அதை அடைய முயல்வதே நமது கடன். ஆணுல் மனதாரச் செய்யும் முயற்சியே பலன் திரும0
 
 
 
 

| - மனித வ ாழ்வின் ADIT AD (AD
(அழகேச முதலியார்)
I rD;28"359 (ဓါးပါိပ် மட்டற்ற ஜீவராசிகள் விளங்குகின்ற தெனினும் மனிதனைத்தவிர்ந்த ஏனையவை யாவும் உண்டு உறங்கி தம்மினத்தைப் பெருக்கி வாழ்ந்து மடிவதே யன்றி வேறெதுவுமில. ஒர் ஆல விருட்சத்தைக் கிளைகளும் இலைகளும் கொம்புகளும் கொடிகளும் வேர்களும் ஒன்று சேர விடாப்பிடியாய் இறுகப் பற்றிக்கொண்டிருப்பதுபோல் மாண்புமிக்க மனிதனுக்கு பெண்ணும் பிள்ளையும் பட்டமும் பதவியும் நோயுந்துன்பமும் முதலிய எல்லாப் பாசங்களும் உலகில் இறுகப் பற்றிக் கொண்டிருக்கின்றன. சகல சம்பத் துக்களோடு இருப்பவனும் காணுது என்று ஒடிக்கொண்டி ருப்பான். வறுமைத்துயரில் வாழ்பவன் வயிற்றுப் பசிக்கு வகையில்லையே என்று கூப்பாடு போடுவான். ஆழ்கடலானது மழைசொரியுங் காலத்திலுங்கூட நிறைந்து பெருக்கெடுத்து ஒடுவதில்லை. எனவே மனிதனது வாழ்வில் எப்படிப்பட்ட செல்வ நிலைகளிருந்தும் மனம்நிறைந்து நிம்மதியடைவதில்லை 'போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து' என்ற வேதாந்தம் ஏட்டுச் சுரைக்காயாகத்தானிருக்கும். அறிவிற் சிறந்த மெய்ஞ்ஞானிகளையும் இப்பாசபந்தங்கள் விட்டதா? என்ருல் இல்லவே இல்லை. இது பற்றியே ஆசையருய் LIITFLb 65LTu... ................. என்று தம் மனத்தினிட மாகக் கேட்கிருர் ஒரு பெரியார். கரையில் நின்று சமுத்திரத் தை நோக்கினல் எண்ணற்ற அலைகள் இடையருது தோன்றித் தோன்றி மறைவதுபோல மனிதனது மனமாகிய சமுத்தி ரத்தில் எண்ணமாகிய அலைகள் தோன்றித் தோன்றி மறைந் தவண்ணமிருக்கும். 'உண்பது நாழி உடுப்பது நான்கு முளம்' இதுதான் அவன் வாழ்க்கையில் கண்டு அநுபவிப் பது. இருந்தும் தினம் ' எண்பது கோடி நினைந்தெண்ணு கிருன்’ பிறவிகளில் சிறந்தது மனிதப்பிறவிதான் என்று அறிஞர்கள் அறுதியிட்டு உறுதிகூறுகிருர்கள். உண்மை எனி லும் இந்த உயர்ந்தரகப் பிறவியெடுத்தவர்கள் 'மண்ணின் கலம் போலச் சாந்துணையுஞ் சஞ்சலந்தான்' இதனுலன்ருே பிறவியெடுத்து வாழ்வின் பலனைக்கண்டு அநுபவித்துச் சலித்த சாத்தனரும் 'பிறந்தோர் உறுவது பெருகிய துன் பம்' என்று சாற்றிச் சென்ருர்,

Page 12
。 வாழ்வில் சிற்சில சந்தர்ப்பங்களில் இன்பம் என்றது
لا؟
ஒன்று இருக்கத்தான் செய்கிறது. յ6»aյGiունւսւգ
பாதை வழியாய் நடந்து கொண்டிருக்கையில் தென் படும் தடாகத்தில் தாகசாந்தி செய்து களைதிர இருந்து விட்டுப் பின்னரும் நடையை ஆரம்பிப்பது போலாகும். எனவே தாமரை இலையானது தண்ணிரில் பிறந்து வளர்ந் தும் தண்ணிரில் நின்று வேறுபட்டு இருத்தல்போல மனிதப் பிறவியெடுத்த நாம் இவ்வுலகில் வாழ்ந்தாலும் பாசபந்தங் களில் மனதைப் பறிகொடுத்து சிக்குண்டு அவதிப்படாமல் வாய்மை, பொறுமை, மனத்தூய்மை, தண்ணளி மனவலிமை ஆகிய மனிதப் பண்புகளோடு வாழ்ந்து ஏகவஸ்துவாகிய இறைவனையே நஎடுவோமாக. ”
y
"பற்றுக பற்று அற்ருன் பற்றினைப் பற்றுக’
த த் து வ ம்
முற்றிலும் நன்மையாக இல்லாததெதுவும் தத்துவம் என்னும் பெயருக்குத் தகுதியுடையதாகாது. எந்தச் சிறு விஷயத்தையும் தத்துவமாகச் செய்து பிரமாதப் படுத்தலா காது .
தத்துவம் என்பது பரிபூரணத்தையே காட்டும். ஆணுல் மனிதன் பரிபூரணம் அடையாதவனுதலால் எவ்வளவுதூரம் அனுசரிக்க முடியுமோ அவ்வளவுதூரம் அனுசரிப்பதே மனி
g59)16:n LU 51.60) (o.
ஆராயாமல் ஏற்படுத்திக்கொள்ளும் தத்துவங்கள் ஜீர ன மாகாத உணவை விடக் கேடு தருவதாகும். ஜீரணமாகாத உணவ1 ல் உண்டாகும் கேட்டுக்கு மருந்து உண்டு ஆரா யாத தத்துவத்தால் உண்டாகும் கேட்டுக்கு மருந்து கிடை U துே.
- காந்தி 一沐一
 
 
 
 

Logon) П. 60 கூறும் ஒர் உபாயம்! (அல்-ஹாஜ் வி. எம். ஷம்சுத்தீன்)
roT*ಅ° பெயர் வைத்த வழத்தூர் ஹலரத்து முஹம் மது தாஹிர் சாஹிபு ஆரிபு பில்லாஹி அவர்கள் எழுதிய 'கடவுள் தூதும் அவர் வாக்கியமும்' என்ற நூலில் பின் வருமாறு கூறியுள்ளார்:-
"அப்பியாசங்களில் யோகம் வேண்டாம்; அதில் அநேக அபாயங்கள் இருக்கின்றன. உன் மனதை வசப்படுத்தி உன் சிந்தையை வலுவாக்கிக்கொள்ள எவ்வளவோ அப்பியாசங்
கள் இருக்கின்றன. உன் மனதைக்கிஞ்சித்தும் அசையாமல்
செய்வதற்கு ஒர் உபாயம் சொல்லுகிறேன். இது மஹான் களின் இரகசியம். இதற்கு மேலான வழியுமில்லை. இதுவே மஹா வாக்கியம். முக்தியடைவதற்கு இதைவிடச் சிறந்த தோர் வழியில்லை. இதில் உனக்குச் சந்தேகம் வருமானல் உனது துர்ப்பாக்கியம்தான். சத்தியமாகச் சொல்லுகிறேன் இதன் உண்மையை அநேகர் அறியவில்லை. அதாவது, நீ உன் சரீரத்தையும், உலகத்திலுள்ள வஸ்துகளையும், உன் மன
தால் அழித்து, திசையற்ற முடிவில்லாத ஆகாயமாகிய
வெட்ட வெளியாக இருந்து கொள்.
உன் மனதில் அநேக ரூபங்களும், எண்ணங்களும் ஓடி வரும். அதை நாசஞ் செய்து கொண்டிரு. சில காலத்தில் உனக்கு சொரூப நாசமுண்டாகும். அதற்கு மேல் ஒரு சப்த முண்டாகும். அதையே கேட்டுக்கொண்டுவா. அதில் உன் சுவாசம் அழிந்து போகும். அத்தொனி உன்னில் எப்பொழு தும் மாருமல் கேட்டுக்கொண்டேயிருக்கும்.
நீயும் அந்த சப்தமயமாகவே ஆகிவிடுவாய். அதற்குமேல் அஞ்ஞானமாகிய இருள் திரையைக் கடப்பாய்; அதற்குமேல் ஞானமாகிய ஒலியின் திரையைக் கடப்பாய்; அதற்குமேல் ஆசையாகிய இச்சையின் திரையைக் கடப்பாய். அதற்குமேல் பூரணத்தை அடைவாய். இதற்கிடையில் அநேக சூட் சும லோகங்களையும் தேவர்களையும், மஹான்களின் ஆத்மாக்களை
யும் காண்பாய். உனக்கு சத்சங்கல்பம் முண்டாகும். உன்
எண்ணத்துக்கும் மாருக ஒன்றும் நடவாது. எல்லாச் சித்துக் கும் நீயே அருகனுவாய். நீயே கடவுள். இந்த இடத்தில் படைத்தவனும் படைக்கப்பட்டவனும் ஒன்ருகிவிடும். (அதா வது ஹக்கும் 1, கல்க்கும் 2 ஒன்றென்பதாம்). (1. இறைவன் 2. மனிதன்)

Page 13
(தி. கி. லக்ஷ்மி மதுரை)
முன் காலத்தில் பிராம்மணர், க்ஷத்திரியர், வைசியர், சூத்திரர் என்று நான்கு வருணத்தவர்களாகப் பிரித்து, பிராம்மணர்கள் வேள்வி, யாகம், தருமம் மற்றும் மந்தி ரங்கள் ஒதி, உலகத்து மக்கள் எல்லோருடைய நன்மைக் காகவும், மழை பெய்து சுபிக்ஷம் ஏற்பட வேண்டியும், சிறிதும் சுயநலமில்லாது மனமுருகி ஈசனை வழிபட்டு வந் தனர். அதுபோல, க்ஷத்திரியர் என்போர் இத்தகைய சிறப்பு வாய்ந்த உத்தம புருஷர்களாகிய பிராம்மணுேத்த மர்களை சகல விதத்திலும் ஆதரித்தும், மற்றும் உலகமக் களை, துஷ்டர்கள், திருடர்கள், மற்றும் துஷ்ட மிருகங் கள் இவர்களிடமிருந்து, ஆபத்து ஏற்படாமல் பாதுகாத் தும் வந்தார்கள். வைசியர் என்போர் உலகத்தில் எல்லா இடத்திலிருந்தும் உற்பத்தியாகும் பொருள்களை வாங்கி எல் லா மக்களுடைய உபயோகத்திற்காகவும் நியாயமான விலை யில், பொய்பேசாமலும், ஏமாற்ருமலும், கலப்படம் செய் யாமலும், விற்று ஜனங்களுக்கு, நன்மை செய்து வந்தார் கள். அதேபோல் சூத்திரர்கள் என்போர் மக்களுடைய தேவைக்காக வெயில் என்றும், மழை என்றும், பாராது அத்யாத்ம கைங்கர்யமாக எண்ணி மகிழ்வுடன் பாடுபட்டு உழைத்துப் பொருள்களை உற்பத்தி செய்தும் மற்றும் தொண்டாற்றி வந்தார்கள். இவ்விதமாக நான்கு வரு னத்தோரும் பொதுநல சேவையே பெரிதாக எண்ணி அத் யாத்மீக சேவை செய்து வந்தனர்.
ஆனல் தற்கால நிலமை என்ன? எப்படியிருக்கின்றது என்று பார்ப்போமானல், எல்லாம் சுயநலமாகவே தோற் றமளிக்கின்றது. சுயநலத்தின் காரணமாகப் பொய், ஏமாற் றம், கலப்படம். போட்டா போட்டி முதலியனவே எங் கும் காணப்படுகின்றன. இதற்குக் காரணப் பிராம்மணர் கள் தான் என்றும் கூறலாம்.
பிராம்மணர்கள் ஒவ்வொருவரும் தாம் செய்யும் ஒவ்
வொரு செயலையும் பற்றிச் சிந்தித்துப் பார்த்தால் நான் கூறியது முற்றிலும் உண்மை என்பது புலப்படும்.
 
 
 
 

முற்காலத்து அந்தணர்கள் நல்லோர்களாக விளங்கி மற்ற வருணத்தோருக்குத் தருமத்தின் வழிகாட்டியாக விளங்கினர்கள். ஆனல் தற்பொழுதுள்ள அந்தணர்கள் மற்றவர்களுக்கு அதர்மத்தின் வடிவினராய் வழிகாட்டி வருகின்ருர்கள். அதேபோல் மற்றவர்களும் விளங்குகின் றனர். முற்காலத்து அந்தணர்கள் யாகம், வேள்வி அர்ச் சனை ஆராதனை முதலியன செய்தார்கள் என்ருல் அவர்க ளுக்கு வேறு உத்தியோகம் இல்லாமையால் இவைகளை முறையே செய்து வந்தனர். ஆனல் தற்கால அந்தணர் கள் என்று சொல்லப்படுவோர் எல்லோரும் பற்பல வித மான உத்தியோகங்களைப் பார்க்க வேண்டியிருப்பதால், முன்னேர்களைப் போன்று நடந்து வழிகாட்டியாக விளங்கு வது தற்காலத்தில் எப்படி முடியும் என்று கேள்வி கேட்க லாம். அதற்கு இதோ விடையும் இருக்கின்றது.
பூரீ கிருஷ்ண பரமாத்மா பகவத்கீதையில் அர்ஜான னிடத்தில் கர்மயோகத்தின் பெருமையைப் பற்றி எடுத் துக் கூறுகின்றர்.
*ந கர்மணு மனுரம் பாந்நைஷ்கர் ம்யம் புருஷோச்னுதே ந ச ஸன்யஸனுதேவ வித்திம் ஸ மதி கச்சதி
என்று தெரிவிக்கின்றர். அதாவது:-
புருஷன் கர்மங்களை அனுஷ்டிக்காமையினல் கர்மாதி தத்தை அடைவதில்லை; வெறும் சன்யாசத்தால் நிறை நிலையைப் பெறுவதுமில்லை, என்று மிகவும் தெளிவாக எடுத்துரைக்கின்ருர், அதுவும் கலியுகத்தில், கர்மயோகமே சிறந்தது. நடைமுறையில் செய்ய எளிதானதும் அதுவே. அதாவது நாம் தினமும் செய்யக்கூடிய ஒவ்வொரு செய யும் பகவத் கைங்கர்யமாக எண்ணிச் செய்து வருவதே யாகும். 'அந்தணர் என்போர் அறவோர்' என்று தெரி விக்கின்ருர் திருவள்ளுவர். அறத்தோடு கூடிய கர்மத்தைச் செய்து வரவேண்டியது பிராம்மணர்களுடைய முதற் 95L L65)LD. l.9?a6öT.
“மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்து அறன் ஆகுல நீர பிற' (குறள்)
என்று தெரிவிக்கின்ருர்,

Page 14
(ஆதாமஜோத'
隱。 பிராம்மணர்கள் என்போர் த "NIN" றம் இல்லாதவர்களாக இருக்க வேண்டும், அறம் அவ்வ ளவே. மனத் தூய்மை இல்லாத மற்றவை ஆரவாரத் தன்மை உடையவை. இதுமட்டுமா?
மனத்தில் குற்
'அழுக்காறு அவா வெகுளி இன்னுச்சொல் நான்கும். இழுககா இயன்றது அறம்' (குறள்)
என்று உள்ளங்கை நெல்லிக்கனிபோல் தெள்ளத் தெளி வாய் அறத்தின் சிறப்பை எடுத்து விளம்புகின்ருர், பொ ருமை, ஆசை, சினம், கடுஞ்சொல் ஆகிய இந்த நான்கு குற்றங்களுக்கும் இடங்கொடுக்காமல் அவற்றைக் கடந்து ஒழுகுவதே அறமாகும். ஆஹா ! இதைவிட எடுத்துரைக்க எவராலும் முடியாது.
அது மட்டுமல்லாது, இளைஞராக உள்ளவர் பிற்கா லத்தில் பார்த்துக் கொள்ளலாம் என்று எண்ணுமல் அறம் செய்ய வேண்டும். அதுவே உடல் அழியும் காலத்தில் அழியாத் துணையாகும், என்ற பொருளைக் கீழேவரும் குறள் மூலம் நமக்கு உணர்ச்சி ஊட்டி நற்புத்தி புகட்டுகின் ருர் திருவள்ளுவர்.
* அன்றறிவாம் என்னுது அறம் செய்க மற்றது பொன்றுங்கால் பொன்றத் துணை' (குறள்)
முற்காலத்துப் பிராம்மணர்கள் பொதுநலக் கருத்தோடு அறம்செய்தார்கள்என்ருல்தற்காலத்தியபிராம்மணர்கள் சுயந லத்துடனேயே உழன்று வருகிற காரணத்தால் தன்னலம் கருதியாவது அறம் செய்யுங்கள். அறம் சிறப்பையும் அளிக்கும். செல்வத்தையும் அளிக்கும். ஆகையால் உல கத்தில் சந்தோஷமாக வாழ்வதற்கு அறத்தை விட நன் மையானது வேறு யாதும் உண்டோ? என்று என்று மன் முடிக் கேட்கின்ருர் திருவள்ளுவர். கீழே வரும் பாட்டு இந்தப் பொருளை விளக்கிக் காட்டுகின்றது.
'சிறப்பு ஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூ உங்கு ஆக்கம் எவனுே உயிர்க்கு”
ஆகையினுல் தற்காலத்தில் பிராம்மணர்கள் எல்லோ
ரும் தன்னலம் கருதியாவது அறத்தைக் கைக்கொண்டு
 
 
 

விளங்க வேண்டும் துவே தற்காலத்தில் யாவரும் முதன் மையாகச் செய்ய வேண்டிய கடமை. மேலும் திருவள் ளுவனுர் தெரிவிக்கின்ருர்,
'அறத்தினு உங்கு ஆக்கமும் இல்லை அதனை
மறந்த லின ஊங்கில்லை கேடு' (குறள்)
என்று நம் நலனைக் கருதி அடித்து உரைக்கின்ருர், ஒருவருடைய வாழ்க்கைக்கு அறத்தை விட நன்மையானது வேறு இல்லை. அத்தகைய அறத்தைப் போற்ருது மறப்ப தை விடக் கெடுதியானதும் இல்லை. ஆகையால் தற்கால பிராம்மணர்கள் எல்லோரும் பொருமை, ஆசை, சினம், கடுஞ்சொல் ஆகிய இன்னுன்கு குற்றங்களுமில்லாத அறத் தைக் கைக்கொண்டு விளங்கினுல் இவர்கள் மட்டுமல்லாது உலகமே ஆனந்தமயமாக மாறிவிடும். இதுவே சிறந்த
u I / I (dj, Lf). «95fi tr) (G3 u I Tr(5#5 t b.
மேலே கூறப்பட்டுள்ளவைக ளெல்லாம் தனிப்பட்ட ஒரு வருணத்தாராகிய பிராம்மணர்களுக்கு மட்டும் ஏற் பட்டதல்ல யாவரும் கடைப் பிடித்தொழுக வேண்டிய வைகளாகும். அதுவும் வர்ணக் கலப்பு ஏற்பட்டிருக்கும் இக் கலிகாலத்தில், மேலே கூறப்பட்டவைகளைக் கடைப் பிடித்து ஒழுகுபவரே பிராம்மணர்கள். பிறப்பினுல் பிராம் மணர்சள் என்று கூறிவிட முடியாது. பஞ்ச பாண்டவர் கள் துரியோதனுதியரால் விரட்டப்பட்டுக் காட்டுக்குச் சென்றிருந்த பொழுது - காட்டில் யக்ஷனுக்குச் சொந்த மான பொய்கையில் நீர் அருந்தச் சென்ற தருமரை யகூஷன் தடுத்து இக் கேள்வியைக் கேட்கிருன்.
ஒருவனைப் பிராம்மணன் என்று கூறப்படுவது குலத்தி னுலா? பிறப்பிலைா? கல்வியினலா? ஒழுக்கத்தினுலா? இதற் குத் தருமர், ஒருவன் பிறப்பினுலோ, கல்வியினலோ, குலத் தினலோ பிராம்மணனுக முடியாது. ஒழுக்கத்தினுல்தான் (அதாவது நற்கருமத்தைக்கடைப்பிடித்து ஒழுகுவது) பிராம் மணன் என்று கூறலாம் என்று தெரிவித்தார். யக்ஷன் வேறு யாரும் இல்லை. தரும தேவதையே யக்ஷன் வடிவம் தாங்கி வந்தது. ஆகையினல் இக்கலிகாலத்தில மட்டுமல் லாது எக்காலத்துக்கும் மேல்கூறிய கருத்தே பொருந்துவ தாகும். ஆகையால் தற்பொழுது எவர் மேலே கூறியபடி ஒழுக்கத்துடன் விளங்குகின்றனரோ அவரே உண்மை பிராம் மணர்களாவார்க்ள். இது மறுக்கவும் ஆகுமோ?

Page 15
R. கிருஷ்ணமூர்த்தி, ஆரணி டெக்னிகல் இன்ஸ் டிட்யூட்,
திருவண்ணுமல.
'மெளனம் கலகம் நாஸ்தி' - அதாவது பேசா திருத் தலால் சண்டையில்லை என்று ஒரு பழபொழி, ஆம் , பேச் சுக்குப் பேச்சு எதிர்த்துப் பேச்சுக் கொடுப்பதால் தான் சூடு ஏறி, சூட்டின் மிகுதியால் சோறு கொதித்தெழுந்து பாத் திரத்தைவிட்டு வெளிவந்து, நெருப்பில் விழுந்து தானே அழிந்து போகிறதுபோல், ஆத்திரத்தில் நிலை தடுமாறி, சீறி எழுந்து, வழிதவறிப் பாய்வதால் மனிதன் தன்னைத்தானே அழித்துக் கொள்கிருன். இப்படிப்பட்ட சமயங்களில் பேசா திருந்துவிட்டால் சண்டைகளைத் தவிர்ப்பதுடன் மனிதனுக் குத் தற்காப்பு ஆகிறது. மனிதன் இவ்வுலகில் மன நிம்மதி யுடன் வாழ'சும்மா இருத்தலே சுகம்' என்ருர்கள். இகத்தி ற்கு இன்பந்தரும் இச்சொல்லுக்கு இணையாகப் பரத்திற் குப் பதவி தரும் பெரும் மொழியாகப் பேசாதிருத்தல் பேரின்பந் தரும்' என்னும் சொல்லை நாமே தொகுத்துக்
(o)gäTT Gŷr GMTG) IT LÈ.
பேசாதிருக்க வேண்டுமென்ரு தாய்தந்தையர் தம் மக்க ளுக்குப் பேசக் கற்றுக்கொடுத்தார்கள்?இல்லை. தங்கள் குழந் தைகள் தங்களுடன் பேசிக்கொண்டிருக்க வேண்டும், அந்தப் பேச்சைக் கேட்டுத் தாங்கள் ஆனந்தப்பட வேண்டும் என்று தான் கற்றுக்கொடுத்தார்கள். பேசிப் பேசி அவர்களைக் களிக்கச் செய்துவிட்டோம். ஆனல், அனைவருக்கும் தாய் தந்தையாம் கடவுளிடம் பேசி அவர்களையும் ஆனந்திக்கச் செய்ய வேண்டாமா? இது நமது கடமை. இவர்கள் பேசா மல் பேசும் தாய்தந்தை. ஆகவே இவர்களிடம் நாமும் பேசாமல் பேசித்தான் இவர் களை இன்புறச் செய்ய வேண் டும். இவர்களது பேசா நிலையைக் காட்டத்தான் கோயில் களில் கல்லாய்ச் சமைந்துள்ளார்கள் போலும்! மெளனமாய் வீற்றிருக்கும் தகSணுமூர்த்தி மெளனத்தாலேயே ந ம க் கு மெளனத்தை உபதேசிக்கிருர், பேசாமல் ஜெபம் செய்ய வேண்டும் என்னும் உட்கருத்துடன் தகSணுமூர்த்தி ஸந்நிதி யில் ஜெபம் எடுத்து வைக்கிருர்கள்! இவருடைய மெளனத் திற்கு என்ன மதிப்பு பேசாதிருக்கும் இவரைப் பார்த்துக் கொண்டே அல்லவா இருக்கச் சொல்லுகிறது நம் மனம்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

జీవితిజోర్మాగT 27
பேசும் தெய்வங்களாம் தாய்தந்தையர்களிடம் பேசிப்பேசி அவர்களைச் சந்தோஷிக்கச் செய்தது ஒன்று; பேசாது பேசும் தாய்தந்தையராம் கடவுளிடம் நாமும் பேசாதுபேசி அவர் களை இன் புறச் செய்வதுடன் நாமும் பேரின்பம் அடை கிருேம் என இரு பெருஞ் செயல்கள் அடங்கி உள்ளன பேசாப் பேச்சதனிலே!
பேசா திருப்பதால் நம் சக்தி செலவாகிறதில்லை. பேசாதி ருக்குங்கால், கூடியவரையில் ம்ானிட உறவு அறுகிறது; தனி மை நேருகிறது. இதில் தன் இமை ஆட்டம் மாறுகிறது நம்மை ஆட்டும் ஆசாபாசங்களைத் தொடரும் மன ஓட்டம் குறுகுகிறது. அஞ்ஞான மூட்டம் உருகுகிறது , வெளிநாட்டம் விலகுகிறது, உள்நாட்டம் ஒங்குகிறது, ஐம்பெருங் கூட்டம் குவிகிறது, தேட்டம் கை கூடுகிறது. மோன வட்டம் தோன் றுகிறது மோன வட்டம் தோன்றவே, கடவுளின் பேரின் பத் கோட்டத்தில் பக்தன் என்னும் பட்டத்தோடு பிறப் பிறப்பில்லா பெருவாழ்வுக் கோட்டம் கிட்டுகிறது!!!
ஆகையால் பேசா திருக்கும் நிலை பெறவேண்டும் என்று கேட்டுப் பெரு வாழ்வு பெற்றவர்கள் கூறுவதைப் பார்ப் போம்;- 11 ܗ
1 'குறியைக் குறியாது குறித்து அறியும் நெறியைத் தனிவேல நிகழ்த் திடலும் செறிவற்று உலகோடு உரைசிந் தையுமற்று இவற்று அறியாமையு மற்றதுவே '
(அருணகிரி) 2 'ஆசா நிகளந் துகளாயின பின் பேசா வநுபூதி பிறந்ததுவே '
3 ' சும்மா விரு சொல் அற என்றலுமே
அம்மா பொருளொன்றும் அறிந்திலனே' 4 ஆரு தாரத் தங்குச நிலையும்
பேரு நிறுத்திப் பேச்சுரை அறுத்தே'
(ஒளவை)
5 மறவா Ş&T ut it மவுனத் திருக்கில்
பிறவார் இறவார் பினே' (ஒளவை குறள்)

Page 16
10
"R
'''A'''
*சிந்தன அற்று பிரியமும் தான்.அற் செய்கையற்று நினேந்தது ம் அற்று நினையா மையுமற்று, நிர்சிந்தணுய்த் தனந்தனி யேயிருந்து ஆனந்த நித்திரை தங்குகின்ற
அனந்தலில் என்று இருப் பேன் அத்த னே!கயி லாயத்த
@55丁!""
(பட்டினத்தார்)
'ஆசார, நேச அனுட்டான மும் மறந்து சோமெய்ஞ் ஞானநிலை பெற்றிருப்பது எக்காலம்'
(பத்திரகிரியார்)
'பேசுவானும் ஈசனே பிரமஞானம் உம்முளே ஆசையான ஐவரும் அலைத்தலைகள் செய்கிறர் ஆசையான ஐவரை அடக்கிஒர் எழுத்திலே பேசிடாது இருப்பிரேல் நாதன் வந்து பேசுமே'
(சிவவாக்கியார்)
*சொல்லருஞ் சகள் நிட்களம் ஆனதைச்
சொல்லினுல் சொல்லாமல் கோனுரே
அல்லும்பகலும் அகத்தில் இருத்திடில்
அந்தகன் கிட்டுமோ கோனுரே'
(இடைகாட்டுச்சித்தர்)
'என்ன படித்தாலும் அகப்பேய்
எம் உரை ஆகாதே
சொன்னது கேட்டாயே அகப்பேய்
சும்மா இருந்து விடு'
(அகப்பேய்ச்சித்தர்)
(31 jgsr அநுபூதி பிறக்க எனதுளத்தில் ஆசா பாசாசை அகற்றுவாய் - தேசாருஞ் சிற்பரா னந்தா திருவால வாயுறையுந் தற்பரா சொக்கநா தா'
(குருஞானசம்பந்தஸ்வாமிகள்)
 
 
 

2
"MANA பாம்பை அடைப்போம் உலகெலாம் சுற்றியே உலாவி வருவோம் மாசுள்ள பிறவியை மறந்தி ருப்போம்
மனமொத்த வெளியிலே விட்டே ஆடுவோம் மாசுப் புலன்களை இரைகொ டுப்போம்
மனமுற்ற உச்சியிலே ஏறி ஆடுவோம் பேசும் எழுத்தையும் விழுங்கி விடுவோம்
பிறப்பிறப்பு அற்றேமென்று ஆடுபாம்பே'
(பாம்பாட்டிச்சித்தர்)
ஆகையால், சிந்தையை அடக்கி, செயலற்று மெளன மாக இருப்பது மோட்ச வீடு தருவதால் கொஞ்சங் கொஞ் சமாகப் பேச்சைக் குறைத்து, புலன்களை அடக்கி முழுநேர மும் மெளனமாக இருந்து மோட்ச வீடு பெறுவோம்,
N%
s
தன்னலமின்மை
புத்தர்
வயல்களை கெடுப்பவை களைகள், மக்களை கெடுப்பவை தன் னலச் செயல்கள். செல்வம் உடையவன் அதைத் தனித்து அனுபவித்தால் அதை இழந்தவனே. மக்களுக்குத் துன்பம் தருவது தன்னலமே, அவர்களை விட்டுக் கவலைகள் அகல்வ தில்லை,
巽
* *” ̆ ° ሥ », Wኍ” “ .. ማ

Page 17
6Ꮱ 6ᏂᎥ . தட்சிணுமூர்த்தி எம். ஏ.
டேவுள் யார்? அவர் எங்கேயுள்ளார்? அவர் தம் இயல்பு, யாது? என்பன சிந்திக்கும் ஆற்றல் பெற்ற மனித இதயங்களில் ஏற்படும் வினக்கள். இவ்வினக்கட்கு விடை கண்டு விட்டவர் உலகியல் உண்மைகளை அறிந்தவர்களாகி விடுகின்றனர். கடவுளைப் பற்றி அறியாமலே, வெறும் பூ சனை செய்து வாழும் வாழ்வு, பொருளற்ற வாழ்வாகவே அமையும். மனித வாழ்வைப் பயனுள்ளதாக்குதற்கு, இத் தகைய சிந்தனையை வளர்க்க வேண்டும். இந் நூற்றண் டில் மட்டும் அன்றி, இற்றைக்கு இரண்டாயிரம் ஆண்டு கட்கு முன்னரே சங்கப் புலவர் நக்கீரனர் மனிதரிடத்தே இச் சிந்தனை எழுதல் தக்கது என எண்ணி நூல் இயற்று கிருர், V,,
புலவர்களெல்லாம் மன்னரைப் பாடிப் பரிசு பெற ... எண்ணுதல் இயல்பு பரிசு பெற்று வந்த புலவன், வறு மையால் வாடுபவன் ஒருவனைத் தான் பெற்று வந்த மன் னனிடம் சென்று பரிசு பெறும் ஆற்றை நவில்வதாக அமை வது ஆற்றுப்படை என்னும் நூல்வகை. இவண், புலவர் நக்கீரனர் கடவுளிடத்திலேயே மனிதனையே ஆற்றுப் படுத் துகிருர், திருமுருகாற்றுப்படை என நவின்று கடவுளை அடைய வழிகாட்டும் பெற்றியினைக் காணும் பொழுதே இப் புலவர் கடவுளைக் கண்டவர் என்பது புலனுகின்றது. கடவுளைக் காணும் நெறி அரசாங்கம் வகுத்துள்ள நெடுஞ் சாலை நெறி அன்று; புலவர் ஆற்றிய சிந்தனை நெறி என் பதை மட்டும் நாம் உணர்தல் வேண்டும்.
பொதுவாகக் கடவுளைப் பற்றிச் சிந்திக்கும் முன்னர் இற்றை நிலையைச் சற்று சிந்திக்க வேண்டும். இளைஞர் உள்ளத்தில் கடவுளைப் பற்றிய ஐயங்கள் எழத்தக்க தூண் டுதல்கள் ஏற்படுவது இயல்பு. புராணங்கள் கடவுள் தன் மையினை சாதாரண மக்கட்குக் கதை உருவில் விளக்கும்
கட்டுரைகள். அவற்றுள் வரலாற்று உண்மைகள் புனைந்துரை மிகுதி. கடவுள் இயற்கை நெறி யை இயக்குபவர். எனவே இயற்கைக்கு அப்பாற்
பட்ட நிகழ்ச்சிகளையே விளக்கிக் கொண்டு செல்
 
 
 
 

3.
லும் அவற்றை எண்ணி இளைஞர், கடவுளே - புராணம்; புராணமே - கடவுள்; அப் புராணங்களே அடிப்படையாகக் கொண்டதே சமயம் என்று எண்ணிவிடக் கூடாது. புரா ணங்கள் கிறித்தவச் சமயம் உள்ளிட்ட அனைத்துச் சமயங் களிலும் உள. சமய உண்மை என்பது புராணங்கட்கு அப்பாற்பட்டது. கிறித்தவ சமய உண்மைகளைப் பைபி ளில் காண்பது போல், இந்து சமய உண்மைகளை வேதங் களில் காண வேண்டும். தமிழில் திருமுறைகளில் அவற்
றைக் காணலாம்.
அடுத்து நம் கண்முன்னர் கோவில் நிகழ்ச்சிகள் நிற் கின்றன. கோவில்கள் அனைத்தும் இறை வழிபாட்டுக் கென அமைக்கப்பட்ட பொது இடங்கள். அங்கே இறை வனைச் சிந்திக்கத்தகு தூய சூழல் உள்ளது. அவண் கோ விலை ஆட்சி செய்து வருபவர் மனிதர். அம் மனிதர் செய் யும் சில தகாத செயல்களைக் கண்டு கடவுளையோ, சமயத் தையோ நிந்திப்பது தவருனதாகும். மனிதன் கோவிலுக் குச் சென்றுதான் கடவுளை வழிபடவேண்டும் என்பதில்லை யாயினும், பிற சூழல்களை விடக் கோவிற் சூழல் இனிமை பயப்பது என்பதே கருத்து. பண்டைத் தமிழகத்தில் கோ வில்கள், கலைவளர்க்கும் கர்ப்பக்கிரகங்களாக மட்டுமன்றி சமுதாய வாழ்வின் மையப் புள்ளிகளாகவும் விளங்கின.
இனி நக்கீரரை நாடுவோம். "நெற்றிக் கண்ணைக் காட் டினும் குற்றம் குற்றமே என்று சிவனரிடமே வாதாடிய பெருமை உடைய தமிழ்ப் புலவர் புராணங்கட்குப் புது விளக்கம் தருகிருர், உலகனைத்தும் இறைவன் கோவில் கொண்டுள்ள இடங்களை விரித்துக் கூறுகிருரர்.
திருமுருகன் எங்கும் உள்ளான். அவன் சிறப்பாகக் கோவில் கொண்டு இருக்கும் இடங்கள் சில. திருப்பரங்குன் றம், திருச்சீரலைவாய் எனப்படும் திருச்செந்தூர், திருவா வினன்குடி எனப்படும் பழனி, திருவேரகம் எனப்படும் சுவாமிமலை, பழமுதிர்சோலை எனப்படும் அழகர்மலை மற் றும் குன்றுகள் தோறும் ஆய பல்லிடங்களில் முருகனது திருக்கோயில்களைக் காண்கிருேம். முருகனது இருப்பிடங் களான மேற்கண்டவற்றை ஆறுபடை வீடுகள் எனக் கூறு வது இயல்பு.
ஒவ்வொரு ஊரிலும் இறைவன் எவ்வாறு வீற்றிருக்கி

Page 18
32 'ஆத்மஜோதி
முன்' என்பதையே முறையே கூறிக் கொண்டு வருகையில் இறுதிப் பகுதியில் இற்ைவன் குறிப்பிட்ட ஊர்களில் உள்ள கோயில்களில் மட்டுமில்லை, மனிதன் விரும்பி நினைக்கும் இடங்களில் எல்லாம் இருக்கிருன் என்பதைக் கூறத் தொ டங்குகிருர், பண்டைத் தமிழ் மக்கள் முருகனைக் காடுக ளில் வணங்கினர்கள். சோலைகளிலே வைத்து வணங்கினர். ஆற்றின் நடுவிலே அமைந்த அரங்கங்களிலே வணங்கினர். ஆற்றங்கரையிலே - குளத்தங்கரையிலே, முச்சந்தி, நாற் சந்தி போன்ற சந்திகளில் கோவில் கட்டி வணங்கினர். புதிதாகப் பூத்த கடம்ப மரத்திலும் முருகனை அவர்கள் கண்டனர். மரத்தடியிலும், அம்பலத்திலும், மரக்கட்டை களிலும் மற்றும் பல்வேறு நிலைகளிலும் எண்ணியார் எண் னியாங்கு வழிபட்டனர். முருகன் எனினும் பொதுவாகக் கடவுள் எனினும் ஒன்றே.
கவிதை,
'காடும், காவும் கவின் பெறு துருத்தியும் யாறும், குளலும், வேறு பல் வைப்பும், சதுக்கமும், சந்தியும், புதுப் பூங் கடம்பும் மன்றமும், பொதியிலும், கந்துடை நிலையினும்'
எனச் செல்கிறது.
சமுதாய வாழ்வை ஒட்டிச் சிந்தித்துப் பார்க்கையில் கடவுள் எங்கே? என்ற வினவிற்கு நக்கீரர் தரும் நல்வி ளக்கம்புலனுகும். கடவுளை வழிபடத்தகு இடங்கள் மக்கள்தம் வாழ்க்கை நிலைகட்கேற்ப வேறுபடுகின்றது. மலையில், மரத் தில், ஆற்றில், குளத்தில், ஆய எங்கும் இறைவன் நிறைந் துள்ளான். வாழ்க்கைக்குப் பயன்படும் பொருட்கள் அ த்தையும் இறைவனுக வழிபடலாம் என்பதை இவண் நக் கீரர் நவில்கிருர்,
'திருக் கோவில் உள்ளிருக்கும் திருமேனி தன்னச் சிவனெனவே கண்டவர்க்குச் சிவனுறைவன் அங்கே’’
என வரும் அருள்நந்தி சிவாச்சாரியார் அவர்களிள் வாக்கு
இவண் நினைவுகூரத்தக்கது. கடவுளை நினைத்தஇடங்களில் வழி
படுதல் மட்டுமேயன்றி வழிபடுமிடத்தில் வழிபாட்டு உள்
ளத்திற்கே சிறப்பு என்கிருர் சிவாச்சாரியார். கோவிலுக்
குள் இருக்கும் சிவலிங்கத்தைக் கல் என எண்ணின் கல்லே.
 
 
 

- கடவுள் என எண்ணி வழிபடின் அது கடவுள் ஆகும்.
'மரத்தை மறைத்தது மா மத யானை ரைத்தின் மறைந்தது மாமத யானை பரத் தை மறைத்தது பார்முதற் பூதம் பரத்தின் மறைந்தது பார்முதற் பூதம்'
என்பது திருமந்திரம். நல்ல கருங்காலி மரத்தில் செய்த யானை. அதை இருவர் கண்டனர். முதல்வர் கண் டார். 'என்ன உயிர்ப்பு உண்மை யானையும் தோற்கும் ளவினதல்லவோ தோற்றம்' என்ருர், அடுத்தவர் 'நன்கு முற்றிய கருங்காலி மரம் கலைக்கு எவ்வாறு உயிரளித்துள் ளது கண்டீரா என்ருர்?' இருவரும் மரத்தாலாய யானே யைக் கண்டனர். ஒருவர் மரத்தை மறந்து யானே உரு வில் திளைத்து மகிழ்ந்தார். மற்றவர் யானையை மறந்து மரத்தில் திளைத்தார். இதைப் போன்று பஞ்ச பூதங்க ளா லாய உலகில் உலகத்துப் பொருள்களிலெல்லாம் இறைத் தன்மை இருப்பதாக உணர்ந்து வழிபட்டால் அதன் பயனை நாம் அடையலாம். பருப் பொருட்களில் திளைத்து விட் டால் இறைவனை அறிதல் எளிதாக இயல்வதில்லை. சிவ ஞான சித்தியார் இறைவன் அவன், அவள், அது என்ற பகுப்புக்களிலும் அடங்குகிருன் என்று கூறுகின்றது. ஆண், பெண்ணுய் இலங்கும் உயிர்கள் மாட்டும், அஃறிணைப் பொரு ருள்கள் மாட்டும் இறைவன் ஒளிர்வதை உணரலாம் என்ப தையே அவன் அவள், அது என்பனவாயபால் காட்டும் சொ ற்களால் அவர் உணர்த்தினர். அருணகிரியார் இறைவனேக
'கா ணுெணுதது உருவோ டருவது
பேசொணுதது உரையே தருவது'
என்கிருர்,
இறைவன் எங்கே? அவனைக் காண வேண்டும் எனச் சூள் கொட்டி எழுந்தால் அவனைக் காண இயலாது. அவ னுக்கு உருவம் உண்டா? இல்லையா? என்ருல் உருவும் உண்டு, உருவம் இல்லா நிலையும் உண்டு. ஒகோ! உங்கள் இறைவனைத்தான் காண இயலாதென்றல் அது பேசாதா என்று விணுவினல், பேசாது. ஆனல் சொல்லும் என்கின் றர். இங்கு வழிபாட்டுத் தத்துவம் நன்கு விளக்கப்படுகி நிறது. 嵩

Page 19
முருகனை ஆறுமுகனுய்க காண்கிருேம். அன்னை மரி யாளை மலைக்குகையில் காண்கின்றனர். இரு உருக்களிலும் வணங்குவோர் இறைத் தன்மையைக் காணத் தவறவில்லை. கடவுளரின் சிலைகளை உடைத்தெறிந்தனர் சில மன்னர்கள். அவர்கள் கண்ணுக்கு ஆங்கே இறைவன் தோன்றவில்லை. இஸ்லாமியர், பெளத்தர் போன்றவர் உருவமில்லாத நிலை யில் வணங்கத் தலைப்பட்டனர். இவ்விரு நிலைகளிலும் இறைவனே விரும்பியார் விரும்பிய வண்ணம் கானத் தவற வில்லை. ஒரு நாமம், ஒருருவம்இல்லாதவனுய் இறைவன் எங் கும் பரந்திருக்கும்நிலையேஇதுகாறும் கூறப்பட்டது.இறைவன் பேசொனுதவன் உரை சொலும் என்ருர் எண்ணிறந்த பெரியோர் இறைவன் திருவருள் பாலித்ததாகத் தனக்கெ னச் சில அருள் மொழிகள் புகன்றதாகக் கூறும் வரலாறு களைப் படிக்கின்ருேம். நம் கண்முன்னர் வாழ்ந்த காந்தி யடிகள் தனக்குள்ளே இறைவன் நவின்றதாகக் கூறுவதைக் கேட்கிருேம். உணர்வு நிலையில் இறைவன் பேசுகின்றன். அவ்வொலி பிறர்க்குக் கேட்பதில்லை. அறிந்தார்க்கு அறி விக்கும் தனி ஆற்றலே இறையாற்றல்.
இதுகாறும் காணுெணுத, பேசொணத இறைவன் எங் கெங்கே உள்ளான் என்பதை நக்கீரர் வழியாகப் பலர் கூறிய நெறியிற் கண்டோம். சிந்தையில் தேனக ஊறி நிற்கின்ற இறைவன் நம்பி வேண்டுவார் வேண்டும் இடத்தில் உள் ளான்; அவனைக் கண்டறியும் நுண்ணறிவு பெற்றவரே அவரைக் காண இயலும் எனலே குறிப்பு.
தமிழ் மாமுனிவராய மாணிக்கவாசகர் அவர்கள் ஆ ராத இன்பத்தை அருளுகின்ற இறைவனை 'சிவனவனென் சிந்யுதைள் உறைகின்ற அதனல்’ என்று குறிப்பிடுகின்றர். அண்ணல் காந்தியடிகள் இவ்வுலகில் ஏழை மக்கட்கெலாம் அன்பு காட்டுவதே இறைவனுக்குச் செலுத்தும் வழிபாடு என்பார். ‘சிவன் அவன் என் சிந்தையுள் நின்ற அதனுல் சிந்தை மகிழ வழிபாடு செய்கிறேன்' என்கிருர் மாணிக்க வாசகர், சிந்தையில் ஐயப்பாடோ பிற மாய மாசுக்க ளோ இன்றி உணர முனையின் இறைவனைக் காணலாம் என்பதே கருத்து இமைப் பொழுதும் நெஞ்சை விட்டு நீங்கா திருக்கும் இறைவனை இமைப்பொழுதும் ஐயந் திரி பின்றி உணர முயற்சி செய்தால் தான் உணர முடியும் என்றே தத்துவப் பேரறிஞர் அனைவரும் புகல்கின்றனர். இறைவனேக் கண்டு பிடித்தல் என்பது மீன் பிடித்தல்
 
 
 

35
போன்ற எளிய தொழில் அல்ல. வாழ்க்கை வழி, குறை வற மக்களோடு தன்னை எவ்வளவுக்கு எவ்வளவு மனிதன் நல்வழித் தொடர்பு கொண்டு அன்பு காட்டி அறவாழ்வு வாழ்கின் ருனே அவ்வளவுக் கவ்வளவு இறைத்தன்மையை உணர முடியும். திருமூலர், 'அன்பே சிவமென்று ஆரும் அறிந்த பின் சிவமாய் அமர்ந்திருப்பாரே' என்கிருர் அன் பில் கடவுள் தன்மை இருக்கிறது. நம்மகத்து அன்பு வள ரும் தன்மைக் கேற்ப கடவுளை நாம் அறிய முடியும்.
இறைவன் மெய்ஞானமாக இருக்கிருன், அவ்வறிவைத் தேட நாம் முயல வேண்டும். பொதுவாக அறிவின் பயன் யாது? உலகம் உவப்ப நற்செயல் புரிந்து இசைபட வாழ் தலே அறிவின் பயன். 'அறிவறிவாக அறிந்தன்பு செய் மின்' எனத் திருமூலரும் புகன்ருர், மக்கட் பேற்றைப் பற்றிக் குறிப்பிடுகையில் திருவள்ளுவர் அறிவறிந்த மக்கட் பேறு என்பார். தனக்குவமை இல்லாது, வாலறிவனுய் (தூய அறிவு வடிவாய்) விளங்கும் இறைவனைக் காண கண் டறிய நாமும் அறிவராய், அன்பராய், ஆகுதல் நன்று தானே.
மாணிக்க வாசகர் மெய்யனே விகிர்தா' என இறை வன விளிக்கின்ருர், திருமூலர் மெய்ப்பொருளாக விளைந் தவன்' இறைவன் என்கிருர்,
'உண்மையே கடவுள்', என்ற தலைப்பில் பல கட்டு ரைகளை ஈந்துள்ளார் காந்தியடிகள்.
இனி உண்மை நெறி, அன்பு நெறி, அறிவு நெறி என்பன யாதென வினவுவோம். உண்மை, அன்பு, அறிவு முதலிய மூன்று வடிவங்களிலும் இறைவன் உள்ளான் என் பதால் இம் மூன்றின் பயனும், விளக்கமும் ஒன்றென நாம் உணரலாம்.
றிந்த நல்லாசிரியரல்லவா? வாய்மை எனப்படுவது எது என்ருல் அது மற்றவர்க்கு ஒரு சிறிதும் தீமை இல்லாத சொற்களைச் சொல்லும் அறமாகும் என்ருர் மற்றும் அப் பொய்யாமை மற்ற எல்லா அறமும் தரும் என்கிருர், அதோடு விட்டாரா? பொய்யா மை ஆற்றின் அறம் பிற செய்யா மையும் ச்ாலும் என்கிருர், உண்மையை எவ்வள
- திருவள்ளுவரிடம் சற்றுச் செல்வோம். அவர் நாம

Page 20
** விற்கெவ்வளவு வாழ்வில் கடைப் பிடிக்கின்ருேமோ அவ் வளவிற் கவ்வளவு இறைவனை அடைய முடியும் என்பது இவண் பெறப்படுகின்றது. தமது சொந்த வாழ்வில் இறை வன் எங்கே இருக்கிருன்? என்று கண்டு பிடிக்க முயல்ப வர் முதலில் தாம் வாழ்வில் பிறர் மாட்டு எவ்வளவுக் கெவ்வளவு உண்மையுள்ளவராக இருந்துள்ளோம் என்ப தைச் சிந்தித்துப் பயன்பெற வேண்டும்.
அடுத்தது அன்பு, 'அன்புடையார் என்பும் பிறர்க்கு உரியர்' என்ருர் வள்ளுவர். நாம் அத்தகைய அன்பு வாழ்வு வாழ்கிருேமா? அன்பு காட்டுவதற்கு மாருக எத் துணை அளவு நாம் பிறர்க்குத் துன்பம் விளைவித்துள்ளோம். ஏதோ செல்வம் என்று நாம் கருதுகின்ற சிலவற்றின் மேல் கொண்ட பேராசை காரணமாக அன்பு காரணமாக அன்பு காட்ட வேண்டிய இடமெல்லாம் ஈரமில்லாது எவ்வளவு கொடுமை செய்கிருேம். அன்பினுல் ஏழைமக்கள் படும் துன்பங்களைக் கண்டு என்ருவது வருந்தியதுண்டா? நமக்கு மேலும் செல்வம் சேரவில்லையே என எண்ணியதையன்றி. குடிக்கக் கூழும். இருக்க இடமும், உடுக்க உடையும் இல் லாது வாழும் மக்களைப் பற்றி நாம் எண்ணியதுண்டா? அவ்வாறிருக்கையில் நம்மிடம் அன்பு ஏது? நாம் இறை வனைக் காணல் ஏது? மனிதனின் உள்ளுறுப்பாய அன்பில் லாதவனுக்குக் கண், கைகால்கள் போன்ற புறத்துறுப்பு கள் இருந்து பயனென்ன? நாம் வெறும் தோற் பாவை கள் தாம். எனவே இறைவனை, அன்பினில் விளையும் ஆர முதை, அன்புறு சிந்தை கொண்டு வழிபட்டால் தானே காண இயலும் நுண்பொருள்களைச் சூக்குமதரிசினி இன்றி எவ்வாறு காண்பது?
நாமெல்லாம் அறிவு பெற்றவர்கள். அறிவுக்கு இலக் கணம் கூறப் போந்த வள்ளுவனர் மனத்தைச் சென்ற இடத்தில் செல்ல விடாமல் தீமையானதிலிருந்து நீக்கி நன் மையானதில் செல்லவிடுவதே அறிவு' என்ருர், நாம் அறி வின் பயனுக எதைக் கருதுகிருேம்; பொருள் ஈட்டுவதே அறிவின் பயன் என எண்ணி ஏழைகளை ஏழைகளாய் வாழ விட்டு அவர்களின் உழைப்பின் மேல் ஏழடுக்கு மாடி கட்ட முயலுகிருேம். இது அறிவா? அறிவின் இறைப்பயனு? நாட்டு மக்கள் நலிவைப் போக்க நல்லன புரிய நாம் அறி வைப் பயன்படுத்த வேண்டாமா? "என்று நீ இவ்வுல கில் துன்பப்படும் மக்களின் நிலை கண்டுவருந்தி அவர்களுக்குத்
 
 

'ಶಿ'॰" ". '' . ח יתוף
பிரான சக்தி
பண்டிட் ஜி. கண்ணேய யோகி, அம்பத்துார்.
மரக்துவம் பெறும் அருள்வழிநின்ற முனிவர் சிலர் அஒருநாள் கடி இப் பிரஞ்சத்தை இறைவன் எதைக்கொண்டு ஆக்கினன் என்பதற்கு விடைகாண முற் பட்டனர். ஆராய்ச்சியின் முடிபில் அவர்கள் கண்ட விடை ‘ரயிம் ச ப்ராணம் ச' பொருளும் சக்தியும். தூல, சூக்கும காரணப் பிரபஞ்சம் முழுவதையும் இறைவன் பொருள் சக்தி இரண்டைக் கொண்டு ஆக்கினர் என்பது அவர்கள் கண்ட முடிபு.
'பரவுலகம், பரம்பொருள் இவைகளில் ந ம் பி க் கை கொண்டு, முக்திப் பேற்றைப் பெறமுயலும் தத்துவ வல்லு நர்க்கு இத்தகைய ஆராய்ச்சி பயன் படலாம்; அவைகளில் நம்பிக்கையில்லாமல், தெரியும் இவ்வுலகில் இ ன் ப மா க வாழ்வதொன்றையே குறிக்கோளாகக் கொண் ட வர் க் கு இவ்வாராய்ச்சி எற்றுக்கோ?' என ஐயுறுபவர்கட்கு யாம் உறுதிகூற விரும்புகிருேம் 'பொருள், சக்தி' பற்றிய அறிவு முக்திநெறிக்குமட்டும் பயன்படுவதல்ல, மூடநெறி, உலக
தொண்டு புரிகிருயோ அன்றே நீ கடவுளைக் கண்டவன் ஆகிருய்' எனக் காந்தியடிகள் கூறுவதை நாம் கருத வேண் டும்.
இறைவன் எங்கே? இப்பொழுது சிந்தியுங்கள். இறை வன் கோவில்களிலா இருக்கிருன்? காடுகளில், மலைகளில், கவின்பெறு பூங்காக்களில், ஆற்றங்கரையில், குளத்தங்கரை யில், சந்திகளில், கல்லில், மண்ணில், ஆயிரமாயிரமாய் வாழும் உயிர்களில் ஆய எங்கெங்கு காணினும் இறைவன் இருக்கிருன் அவன் உண்மையாய், அன்பாய், அறிவாய் ஒளிர்கிருன் என்பதைச் சி ந் தி த் து ச் செயலாற்றுவதே உண்மை நல் வாழ்வு.
வாழிய உலகம்!
வளர்க இறைப் பண்பு!!

Page 21
38 *,*麼薨up@
{f "/శక్తి లి(ఇ?
நெறிக்கும் மிகப் பயன் படும். கீழ் வருவதைக் கவனமுடன் படித்தால் இவ்வுண்மை விளங்கும்.
தற்போதைய விஞ்ஞானப்படி பி ர ப ஞ் ச மெல்லாம் அணுக்களின் உறவாலானவையென நாமறிவோம். அணு வென்பது ஒர் நிலைப்பொருளலல்ல, ஒயாத இயக்கமுடைய ஒர் நுண்பரு. பொருளாக இணைவதால் இவ்வியக்கம் நின்று விடுவதில்லை. தன்னுள் அவை எப்போதும் இயங்கிக் கொண் டே இருக்கின்றன. இதைப் புரிந்துகொண்டால் பிரபஞ்சம் பொருள்களனைத்தும் கடின, திரவ, ஆவி, தூல சூக்குமப் பொருள்களெல்லாம் தம்முள் இயங்கிக்கொண்டேயிருப்பவை என்பதையும் புரிந்து கொள்ளலாம். இயங்குவது பொருள், இயக்குவது சக்தி, இப்பொருள் சக்தியே ப்ரபஞ்சம்.
பிரபஞ்சப்பொருள்கள் சிறிதும் பெரிதுமாய், எண்ணற்ற வடிவங்கள், பலவகை நிலைகளில் இருக்கின்றன. சக்தியும் அணு வும் கூடியது பொருளானல் அதைப் பல வடிவங்களில் கூட் டிப் பலவகைப் பொருள்களாக ஆக்குவதும் அச் சக்தியே யல்லவா? மூலப் பொருள் ஒன்றை நானுவகைப் பொருள் களாகப் பரிணமிக்கச் செய்வது சக்தி.
பொருள்களில் காணப்படும் வீசல், எரிதல், ஒடல் வளரல், தேய்தல், ஒளிர்தல் போன்ற சகல காரியங்களுக்கும் அச் சக்தியே காரணமல்லவா? எரியும் நிலையில் அதை அக்கினி யென் கிருேம், ஒளிரும் நிலையில் அதைப் பிரகா சமென்கிருேம். இப்படியே அதன் பலவேறு இயக்கங்க ளைப் பல காரிய சக்திகளாக நாம் அறிகிருேம். பிரபஞ்ச சக்திகள் பலவும் மூலத்தில் ஒரே சக்தியின் வெவ்வேறு இயக்கங்களே.
உயிருள்ள பிராணிகளின் உடலிலும், தாதுப் பொருள் களாக இருப்பவை அதே இயக்க அணுக்கள்தாம், ஆனல் இவைகளின் தனிப்பட்ட அமைப்பைக் கொண்டு இவைகளை ஜீவானுக்கள் (Cels) என்கிருேம். பிராணிகளின் உடலில் நடைபெறும் எல்லா இயக்கங்களும் இச் சீவானுக்களை இயக்கும் சக்தியாலேயே நடக்கின்றன. சரீரத்தில் நடை பெறும் சகல காரியங்களுக்கும் சக்தியே காரணம்.
முனிவர் கண்ட பொருள், சக்தியை ஒருவாறு இப் போது அறிந்து கொண்டோம். பிரபஞ்சத்தின் இம்மூல
 

39
இயக்கச் சக்தியையே பிராணன் என்கிருேம். இந்தப் பிரா
ணன் பல்வேறு பொருள் கேந்திரங்கள் வழியாய், பல்வேறு
வகையில் வெளிப்பட்டுப் பிரபஞ்சப் பொருள்களை ஆக்கம், நிலைபேறு, அழிவுகளுக்குட்படுத்திக் கொண்டிருக்கிறது. நம்
மண்ணுலக உயிர்ப் பொருள்கள், உயிரற்ற பொருள்களனைத்
தையும் இயக்கும் பிராண சக்தியின் கேந்திரம் சூர்யன். 'ப்ரான தவம் ஜ்யோதிஷாம் பதி - ஏ பிராணனே நீ
தான் சேர்தித் தலைவஞய், சூர்யணுய் இருக்கிருய்' என்கி
றது உபநிடதம் பிராணிகளின் உடலில் செயல்படும்பிரா
ணனின் கேந்திரம் பிராணுசயம் என்னும் நுரையீரல்கள்.
நுரையீரல் நின்ருல், சுவாசம் நின்ருல் உடலியக்க மனைத் தும் நின்று விடும். சூர்யனிலிருந்து வெளிப்படும் பிரா ணனை உயிர்கள் சுவாசத்தின் வழியே நுரையீரலில் ஏற்று,
அதை இயக்கும் நரம்புகள் வழி உடலின் எல்லா ஜீவ அணுக்களுக்கும் அனுப்பி உயிர் வாழ்கின்றன.
ஒரு பொருளில் சக்தி ஒரு அளவில்தான் (6) gFu J Ĝi) L' ul வேண்டும். இந்த அளவுக்குக் குறைந்தாலும் கூடினுலும்
அப் பொருளின் தன்மை, அமைப்பு முதலிய அனைத்தும்
மாறுபட்டு விடும். 10 வாட்ஸ் மின் விளக்கில் 15 வாட் ஸ்"க்குரிய மின்சக்தி புகுந்தால் விளக்கு கெட்டுப்போகும். 5 வாட்ஸாகக் குறைந்து புகுந்தாலும் மங்கிய ஒளிதான் கிடைக்கும். இதேபோல் உயிரினங்களின் உடல்களிலும் பிராணசக்தி குறித்தவொரு அளவாகத்தான் செயல்பட வேண்டும். இதற்குக் கூடினுலும், குறைந்தாலும் ஜீவ அணுக்களின் தன்மையும் இயக்கமும் மாறுபட்டு விடும்.
இதைத்தான் நோய் என்கிருேம். யோக சாத்திரப்படி நோய், உடலின் முழுமையிலோ, குறித்தவொரு உறுப்பி லோ பிராண சக்தி அளவுக்குக் கூடியோ, குறைந்தோ போ
வதுதான். கூடியதைக் குறைத்து குறைந்ததைக் கூட்டினல் நோய் விலகி ஆரோக்கியம் உண்டாகும். மருந்துகள் மறை
முகத்தில் இதையே செய்கின்றன.
மின் சக்தியைத் தகுந்ததொரு கருவியில் அதிக அள வில் சேமித்து வைத்திருந்து, நெடுங்காலம் வரை உபயோ கப் படுத்தக் கூடியதுபோல், சூர்ய சக்தியை நீர் முதலான பல பொருள்களில் சேமித்து வைத்துத் தேவையானபோது உபயோகப்படுத்தக் கூடியதுபோல் இப் பிராண சக்தியை யும் உடலின் நரம்பணுக்களில் சேமித்து வைத்து உபயோ
கிக்கலாமென்பதை யோகிகள் அறிந்திருந்தனர். இதற்கான

Page 22
(ڑھT (وقف)LDوقت تھیے',
*。
முறையே பிராணுயாமம். யமம் என்ருல் அடக்குதல், சே மித்தல், பிராணயாம மென்ருல் பிராணனை அடக்கல், சேமித்தல் என்று பொருள்.
தத்துவ ஆராய்ச்சி உலகநெறிக்குப் பயன்படுவது இப் போது புரிகிறதல்லவா? உலகநெறி செல்பவனுக்கு முதல் தேவை ஆரோக்கியம். உணவு, உறக்கம், வாழ்க்கை முறை பருவ மாறுதல்களால் ஆரோக்கியம் கெடாமல் பாதுகாக்க
முடியுமானல் இது அவனுக்குத் தேவையில்லாத வொன்ரு?
பிராணன்தான் உடலின் சூடு, உயிர். அதை நெடுங் காலம் சம அளவில் உடலில் இயங்கச் செய்யச் சேமித்து அதிகமாய்ச் செயல்படாமல் கட்டுப் படுத்தும் சாதனைதான் பிராணுயமென்ருல் இதை வேண்டாமென்று சொல்லும் ஒருவனை என்னென்பது?
பிராணுமயத்தின் சரியான முறையையும், அதைக் கொண்டு பல்வேறு சித்திகளைப் பெறும் முறைகளையும் ஆத்ம யோக ஞான சபா மூலம் (அம்பத்தூர் - இலங்கை) கற் றறியலாம்.
இன்பம்
கடவுளைத் தம்மிடத்தில் காணும் அறிஞரே அழியா இன்பத்தை அடைவர். ஏனையோர் அடையார் .
- உபநிடதம் .
புறப்பொருள்களில் பற்று இல்லாமல் அகத்திலேயே இன்பத்தைக் காண்பவனே அழியாத இன்பம் அடைவான். ஆசைகள் வழியே செல்பவன் இன்பம் அடையான். பர கதி எய்தான்.
- பகவத் கீதை
 
 

உண்மை இன்பம்
(குரு ஆ. கந்தசாமி ஐயர்)
எல்லோரும் இன்பம் ஒன்றையே நாடுகின்றனர். மக்கள் மட்டும் அல்லர். எல்லா உயிர்களும் இன் பத்தையே துருவி
வாழ்கின்றன. வாழ்க்கையின் பொருட்டு உயிர்கள் நிகழ்த்
தும் வினைகள் முற்றும் இன்பத்தை எதிர் நோக் கியவை. இன்பம் நுகருங்கால் உயிர்கள் அமைதி கொள்கின்றன. தமக்குத் துன்பமுண்டாகு மிடத்து
அவை சினம் பொருமை தீங்கோர்தல் தீவினையாற்றல் முதலி
யவற்ருல் அத்துன்பத்தைத் தகைக்க முயலுகின்றன.
உலகியல் இன்பத்திலேயே உயிர்கள் அமைதிகொள்கின் றன வாதலின் பேரின்பம் தலைப்படின் அவை எத்துணை அமை
திநிலையில் நிலைகொள்ளும் என்பதை நாம் உய்த்துணரலா
கும். இன்பம் ஒன்றே உயிர்க்கு அமைதிதரவல்லது. பேரின் பம் ஒன்றை விழைந்தே அதன்கீழ் நிலைப்பட்ட உலகியல் இன்பங்களில் உயிர்கள் பயில்கின்றன. ஆதலால் உலகியலின் பம் உயிர்கட்கு நோக்கமன்று.
உலகியலின்பம் ஐம்பொறிகள் வாயிலாக உள்ளத்தால்
நுகரப்படுகின்றது. ஐம்பொறி இன்பங்கள் உயிர்களைக்கட்டுப்
படுத்துகின்றன. ஐம்புலத்தாறுஒம்பல்தலை' என்பதனுல் தலைப் பட்ட இன்பம் ஐம்புலக்குழுவில் அரும்புவதில்லை என்பது பெறப்படும். உள்ளத்தோடியைந்த இன்பம் நிலையற்றது. ஐம் பொறிகள் நிலையற்ற உடம்பைச் சார்ந்தவை. உள்ளமும்
ஐம்பூதவிகார வடிவமே. நிலையுற்ற பொருள்களினின்றும்
நிலையற்ற உலகத்தினின்றும் நிலையற்றஒரு இன்பம் ஞான்றும் தலைப்படாது. ஐம்பொறிவாயிலாக உள்ளம் இன்பத்தை
உணர்ந்து துய்ப்பது ஆன்மாவின் தொடர்பால் ஆகும்.
ஆன்ம ஒளி சிறிது நிழலிடப்பட்ட உள்ளம் நுகரும் இன்பத் தையே ஒருதலையாக நீத்து விட நம்மால் இயல்வதில்லை எனில் ஆன்மாவில் நுகரப்படும் இன்பம் தலைப்படுமாயின்
அதனையாரே வேண்டா என மறுப்பர். அவ்வின் பத்தை
யாரால் அளவிடவியலும் .
உண்மை இன்பம், நிலைபெற்ற இன்பம் ஐம்பொறித்திர ளில் இல்லை. அஃது ஆன்மாவின் கண் ஆன்மாவால் நுகரப் படுவதாக உள்ளது. அவ்வான்ம இன்பமே நிலைபெற்ற இன்பம். அதுவே பேரின் பம். அவ்வின்பத்தையே உலகம்
அன்றுதொட்டு இன்று காறும் பல்லாற்ருனும் முயன்று
பெற்றும் பெறவிரும்பியும் வருகின்றது. நமது வேதாந்த
நூல்கள் அப்பேரின்ப விழுப்பேற்றை எய்து விக்கும் கருவிக ளாக மிளிர் கின்றன.
(தொடரும்

Page 23
ஆத்மஜோதி நி தெய்வீக வாழ்க்கைச் சங்க வழிபாடு திருமுறைக்காட்சி கேதார் பத்திரி பூனி கதிரை மணி மா அறிவுரைக் கதைகள் இளங்கோவின் கனவு நவராத்திரிப் பாடல் ஆத்ம நாதம் (சுத்தான தா யோகம் 罗
கந்தரநுபூதி - பொழிப்
அன்புடையீர் 15ஆம் ஆண்டுக்குரிய சந்தா, கொள்ளப்பெறும். ஆதலால் கள் புது ஆண்டுச்சந்தாவை 2 கின்ருேம்.
ஆத்மஜோதி நில
இந்தியாவிலுள்ள அ6
R வீரசம்பு, சம்பு இன்டஸ்ரீ
என்ற விலாசத்திற்கு அனு தெரியப்படுத்த வேண்டுகின்
aւ ունջվ
உஷ்ணவாய்வு, முழங்கா மலக்கட்டு, மலபந்தம், அஜி பசியின்மை, வயிற்று வலி, புளியேப்பம், நெஞ்சுக் கரு களை நீக்கி ஜீரண சக்திக்கு
மிகச்சிறந்
தபால் செலவு உட்பட
(பத்தி சம்பு இன்டஸ்ரீஸ் - அரி இலங்கையில்
ஆத்மாேதி நில
Printed & Published by Mr. N. M at Athmajothi Press, Na
 
 

(நா. முத்தையா) 1-50 i)J , , - 75 (பரமஹம்ச தாசன்) -50 (சுவாமி சிவானந்தர்) -65 (செ. நடராசன்) 2-25
-25 透 பாரதியார்) 3-OO 2-50 புரையுடன் 25
யர்களுக்கு
இம்மாதந் தொடக்கம் ஏற்றுக்
சந்தா நேபர்கள் யாவரும் தங் உடனே அனுப்பிவைக்க வேண்டு
UID Ο
ன்பர்கள் வழக்கம்போல் ஸ், அரிசிப்பாளையம், சேலம்-2, ப்பிவைத்து, அதை எமக்கும் ருேம்.
ਭ ல் வாய்வு, இடுப்பு வாய்வு ர்ணம், கைகால் அசதி பிடிப்பு பித்த மயக்கம், பித்தகுலை, ப்பு, முதலிய வாய்வு ரோகங் ம் தேகாரோக்கியத்திற்கும் த சூரணம்,
டின் ஒன்று 4ளூபா 25சதம்
சிப் பாளையம் சேலம் 2 (S.I.) கிடைக்குமிடம்: Jie - JETOJI SÜÜg
thiah, Athmajothi Nilayam, Nipitiya. walapitiya. (Ceylon) 16-11-62.