கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஆத்மஜோதி 1963.03.14

Page 1
s
--------
x
 
 
 
 
 
 
 
 
 


Page 2
r | لېبيا
* ஆத்ம ஜ்ஜோதி SSS (ஒர் ஆத்மீ வெளியீடு 洛
எல்லா உலகிற்கும் இறைவன் ஒருவன் எல்லா உ ட லு ம் இறைவன் ஆலயமே.
-சுத்தானந்தர். ஜோதி 15 |சுபகிருதுளு பங்குனி மீ" 1வட (14-3-63) J L 5
பொருளடக்கம்
1. தாயினும் நல்ல தலைவர் 161 2. தில்லையில் எம்பெருமான் 162 2. குடமுழுக்கு 63 3. சித்த சோதனை 68 4. "போற்றதே ஆற்றநாள் போக்கினேனே! I 73 5. கதிரமலை அல்லது ஏ மகூடம் 177 6. சுவாமி சரதானந்தர் 182 7. கடோப நிஷதக் கருத்து I SS 8. ஹிந்து மதச் சிறப்புகள் I 92. 9. எளிதில் சுவர்க்கம் 1 s 6 10. உண்மை யறிந்திலர் 200
s . ஆத்மஜோதி சந்தா விபரம்
+→→→+++→半→→→→→→+→ ஆயுள் சந்தா ரூ. 75-00 வருடச் சந்தா ரூ.3-00
தனிப்பிரதி சதம் 30. கெளரவ ஆசிரியர் :- திரு. க. இராமச்சந்திரன் பதிப்பாசிரியர் :- திரு. நா. முத்தையா
* ஆத்மஜோதி நிலையம்” நாவலப்பிட்டி (சிலோ ன்
தொலைபேசி எண்: 353.
 
 
 

"א. " ""
ஆத்மஜோதி 16
தாயினும் நல்ல தலைவர்
-- حصہ ح> +Xحصے حصے سس
தாயினும் நல்ல தலைவரென் றடியார் தம்மடி போற்றிசைப் பார்கள் வாயினு மனத்தும் மருவிநின் றகலா மாண் பினர் கண் பல வே டர் நோயிலும் பிணியுந் தொழிலர் பாணிக்கி
நுழைதரு நூலினர் ஞாலங் கோயிலுஞ் சுனையுங் கடலுடன் சூழ்ந்த
கோணமா மலேரமர்ந் தாரே.
-சம்பந்தர்.
tொருள்- இறைவன் பால்நினைந்தூட்டும் தாயினும் சிறந்த வன் தாயிற் சிறந்த தயாவானதத்துவன். இந்த உண்மை யை அடியவர்கள் தமது சொந்த அனுபவத்திலே அறிந்தி ருந்தார்கள், தந்தை அன்புக்கும் தாயன் புக்கும் சிறிது வித் தியாசம் உண்டு. தந்தை அன்பு வெளிக்குக் காண முடியாத சிறு முரட்டுச்சுபாவம் உடையது. தாய் அன்பு அணுபோன்ற உள்ள நெகிழ்ச்சியை மலைபோன்று பெருப்பித்துக் காட்டும் சுபாவம் உடையது. இதனுல் தான் எம்பெருமானுரை அவ ரது அடியாள்கள் தாயினும் நல்ல தலைவர் என்று அவரது திருவடிகளைப் புகழுகின்றர்கள். அத்தகைய தொண்டர்க ளது வாக்கிலும் மனத்திலும் அவர்களது அன்பு கருதி நீங் காமல் இருக்கின்றர். உலகத்திலுள்ள எந்நிலையிலுள்ளாரும் காணத்தக்க பல திருவடிவங்களை உடையவராய் இருக்கின் ருர், பிறவி ஒரு நோய். அந்நோய்க்கு இடமானது இந்த உடம்பு. உடம்புக்குக் காரணம் கருமத்தொடர்பு தம்மையே தஞ்சமென்று வந்த அடியார்களுடைய உலகத் துன்பத்தையும் பிறவித் துன்பத்தையும் நீக்குகின்ருர், இறை வன், வேதங்கள் ஐயா என ஒங்கி ஆழ்ந்தகன்ற நுண்ணி யன் ஆயினும், வேதங்கள் முழுவதிலுமே நீக்கமறநிறைந் திருப்பவன். இப்படிப்பட்ட இறைவர் எங்கே விசேடமாக
இருக்கின்ருர் என்ருல்? இந்தப் பூமியிலே திருக்கோயிலும் அதனை அடுத்த சுனையும் கடலால் சூழப்பெற்ற திருக்கோண .ே இபில் அமர்ந்துள்ளார்.

Page 3
ஆத்மஜோதி
தில்லையில் எம்பெருமான்
செல்வ நெடுமாடம் சென்று சேண் ஓங்கிச் செல்வ மதி தோயச் செல்வம் உயர்கின்ற செல்வர் வாழ்தில்லைச் சிற்றம் பல மேய செல்வன் கழலேத்தும் செல்வம் செல்வமே,
-திருஞானசம்பந்தர்
அரியான அந்தணர்தம் சிந்தை யானே
அருமறையின் அகத்தானை அணுவையார்க்கும் தெரியாத தத்துவனைத் தேனைப் பாலேத்
திகழ் ஒளியைத் தேவர்கள் தங் கோனே மற்றைக் கரியான நான்முகனக் கனலைக் காற்றைக்
கனகடலேக் குலவரையைக் கலந்து நின்ற பெரியானப் பெரும் பற்றப் புலியூரா?னப்
பேசாத நாளெல்லாம் பிறவா நாளே.
-திருநாவுக்கரசர்
பேராது காமத்திற் சென்றற் போ
லன்றியே பிரியாது உள்கிச் சீரார்ந்த அன்பராய்ச் சென்று முன் னடி விழுந் திறவி னுரை ஒராது தருமனுர் தமர் செக்கில்
இடும்போது தடுத்தாட் கொள்வான் பேராளர் புலியூர்ச்சிற் றம்பலத்து எம்
பெருமானப் பெற்றம் அன்றே.
- சுந்தரர்
பூதங்கள் ஐந்தாகிப் புலணுகிப் பொருளாகிப் பேதங்க ளனைத்துமாய்ப் பேதமிலாப் பெருமையனேக்
கேதங்கள் கெடுத்தாண்ட கிளரொளியை மரகதத்தை வேதங்கள் தொழுதேத்தும் விளங்கு தில்லே கண்டேனே.
- LD) QOʻIsf76)J IrgF35ʻrf*
 

* ,
"...A. T
ஆத்ம ஜோதி 63
குட முழுக்கு - H.
-(ஆசிரியர்)
கும்பாபிஷேகத்திற்குக் குடமுழுக்கு என்றும் பெயர். கோபுரத்திலுள்ள குடம் போன்ற கலசத்திற்கு மந்திரசக்தி ஏற்றப்பட்ட குடநீரால் முழுக்காட்டுவதைக் குடமுழுக்கு என்று சொல்வர், புதிய கோயில்களில் மூர்த்திகளைப் பிர திட்டை செய்யும் காலங்களிலும் கோயில்களைப் புனருத்தா ரணம் செய்யும் காலங்களிலும், குடமுழுக் காட்டுவார் கள். கோயிலுக்கு மேலும் மேலும் இறையருட் சக்தியைக் கூட்டுவதற்காகப் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை யும் குடமுழுக்குச் செய்வார்கள்.
கடவுளே லிங்கம் முதலியவற்றிலே வழிபடுவது போலக் கும்பத்திலும் வழிபடலாம். கும்பம் உடம்பின் பாவனை. அதிலே சுற்றிய சீலை தோலாகும்; நூல் நாடிகள்; குடம் தசை, தண்ணீர் இரத்தம்; அதனுள் இடப்படும் இரத்தி னம் எலும்பு; தேங்காய் தலை; மாவிலை தலைமயிர்; தர்ப்பை குடும்பி; அதிலே பதிக்கப்பட்ட மந்திரம் உயிர்.
கடவுளை வழிபடுதற்குரிய இடங்கள் மூன்று. அவையா வன: கோயில், சிவஞானிகள், இருதயம். இவற்றுள் சிவ ஞானிகளுடைய திருமேனியைக் காண்பது மிக அரிது. அதை ஒரு பிறவியிலே ஒரு முறையேனுங் காணமாட்டாமலிருத்த லுமுண்டு. இருதய வழிபாட்டிலே கண்முதலிய பொறிக ளேனும் தலைமுதலிய அங்கங்களேனும் தொழிற்பட மாட் டா. இவைகள் சிவத்தொண்டிலே சென்ருல் மாத்திரம் தீயவழியில் செல்லாமல் நிற்கும். ஆதலால் மூவகை வழி பாடுகளுள்ளும் எங்களுக்கு மிகப் பொருத்தமானது கோயில் வழிபாடே மற்றவைகள் இதற்குத்துணையானவை. கோயி லானது பாதகன் முதல் சிவஞானி ஈருக உள்ளயாவருக்கும் அவசியமானது. ஞானிகளுடைய வருகையினல் கோயில்கள் சக்தியுடையவைகளாகின்றன. ஜீவன் முக்தர்களுக்கும் கோ
யில் வழிபாடு மிக அவசியம் என்பது ஆகமமுடிபாகும்.

Page 4
164 ஆத்மஜோதி
'செம்மலர் நோன்ருள் சேரலொட்டா அம்மலங்கழிஇ யன்பரொடுமரீஇ மாலற நேயமலிந்தவர் வேடமும் ஆலயந்தானும் அரனெனத் தொழுமே' என்று சிவஞானபோதம் கூறுகின்றது.
அப்பர் சுவாமிகள் போன்ற மெய்ஞ்ஞானிகள் தங்கள் திருச் செயலினுலும் திருவாக்கினலும் இதனை வற்புறுத்தி யருளினர். கோயிலை மறந்தவர்கள் புலையரென்று உமாபதி சிவம் பாடியருளினர்.
இத்தகைய ஆலயங்கள் குடமுழுக்குப் போன்ற உற்ச வங்களினல் சக்தி பெறுகின்றன. உத்சவம் என்ற சொல் லுக்குப் பல கருத்துக்கள் உண்டு. உத்-மேலான, சவம்-ஐந் தொழில்; உத்-ஞானம்; சவம்-போகமோட்சம். மேலான ஞானத்தையும் போக மோட்சத்தையும் கொடுப்பதென்பது கருத்து. சிவபெருமான் ஐந்தொழில்களையுஞ் செய்து உயிர் களைக் காக்கும் முறையைத்திருவிழாக்கள் வெளியிடுகின்றன. இவற்றுள் கொடியேற்றம் வரையுள்ள கிரியைகள் படைத் தலையும், வாகனத் திருவிழாக்கள் காத்தலையும், தேர்த்திரு விழா அழித்தலையும், மெளனேற்சவம் மறைத்தலையும், தீர்த் தம் அருளலையும் குறிக்கும்.
மனிதன் ஒவ்வொருவனும் அறிவு, இச்சை, செயல் என்ற மூன்று இயல்புகளையும் உடையவனுய் வாழ்கின்றன். இவை மூன்றும் இல்லாத மனிதன் இலன் என்றே கூறலாம். ஆலயங் கள் அனைவற்றிலும் மனிதனுடைய அறிவு, இச்சை, செயல் மூன்றுக்கும் உணவளிக்கும்படி மூவகை முறைகள் கையாளப்
படும். அவை ஆலய அமைப்பு முறை, ஆராதனை முறை, தரி
சன முறை என்பனவாம்.
ஆலயக் கட்டடங்கள், அதன் பல அங்கங்கள், மண்ட பங்கள், பிரகாரங்கள் முதலியனவும், அங்குள்ள விக்கிரங்கள் அவற்றிற்கேற்பட்ட இடங்கள், யந்திரங்கள், பிரதிஷ்டைகள் முதலியனவும் அமைக்கப்பட்டிருக்கிற விதம் ஆலய அமைப் பு முறையாகும்.
அர்ச்சகர், பட்டர், குருக்கள் முதலியோர் அங்கு பூை இயற்றும் முறை ஆராதனை முறையாகும்.
 
 

yr IP 72.2 709.2
ஆத்மஜோதி 165
அடியார் சென்று வழிபடும் முறையெல்லாம் தரிசன முறையெனப்படும். -
இந்த மூன்று முறைகளும் தனித்தனியே அறிகுறிப் பொருள், அருள் நெறிப் பொருள், அனுபவப் பொருள் என மூவகைப் பொருள்களைக் கொடுக்கும். அறிகுறிப்பொருள் அடியாருடைய அறிவைப் பெருக்குவது; அருள்நெறிப் பொருள் அடியாருடைய இச்சையைப் பண்படுத்துவது; அனு பவப் பொருள் அடியாருக்கு மன அமைதியையும் சாந்தியை யும் ஆன்ம முன்னேற்றத்தையும் அளிப்பது.
அணுமுதல் அண்டம் வரையுள்ள யாவுமே உயிருள்ளன என்பது இந்து மதக் கொள்கை, உயிரானது உலோகங்களில் உறங்குகின்றது; தாவரங்களில் கனவு காண்கின்றது; விலங் குகளில் நனவு காண்கின்றது; மக்கள் தேவரிடத்து அது விழிப் புடன் பகுத்தறிவும் உடையது. முத்தான்மாக்களிடத்தும் இறைவனிடத்தும் அது சத்சித் ஆனந்தமாக இடைவிடாது விளங்கி நிற்கின்றது. ༽
ஒருவன் தன் பூத உடம்பைத்தானுகக் கொண்டு அதுவே தானுக உணர்ந்து ஒழுகும் போது, அவன் பூதான் மாஅல்லது தேகான்மா எனப்படுவன். பரா, பச்யந்தி, மத்யமா, வைகரி என்னும் நால்வகை வாக்கை, அதாவது அவற்றிற்கு ஆதார மானதன் இச்சைகளையும் விருப்பு வெறுப்புக்களையும் தானுக ஒருவன் கொள்ளும் போது அவன் அந்தரான்மா ஆவன், பிருதுவி முதல் புருட தத்துவம் வரையுள்ள ஆன்ம தத்துவங்களை, அதாவது அவற்றை அழியுங் கருவியாகிய மனத்தையே தானுக ஒருவன் உணரும்போது அவன் தத்து
வான்மா எனப்படுவன், மேற்சொன்ன யாவற்றையும் நான்
அடக்கியாளக் கூடியவன் என்ற உணர்வு ஒருவனுக்குப் பிறந் து, அதனுல் “நான் பிரம்மம்' என்ற ஆணவ முனைப்பு ஏற் படும்போது அவன் முக்குணவசப்பட்ட ஜீவான்மா ஆவன்; பின்னர் அவன் யான் என தென்ற பசு நிலையை நீக்கவும் பேரின்ப வீட்டைப் பெறவும் விரும்பி மந்திரோபாசனையில் ஒன்றி நிற்கும்போது மந்திரான்மா எனப்படுவன். முடிவில் அவன், இறைவனேடு உடனுய், இரண்டறக் கலந்து நிற்கும் நிலையில் பரமான்மா ஆவன். ஒரே ஆன்மாவே அதன் அறிவு நிலையைப் பொறுத்தும் அது சார்ந்து நிற்கும் பொருளைப் பொறுத்தும் பூதான்மா, அந்தரான்மா, தத்துவான்மா, சீவான்மா, மந்திரான்மா, பரமான்மா என ஆறு பேதங்க

Page 5
66 ஆத்மஜோதி
ளாக விளங்கும் என்பது ஆக மக் கருத்து. ஆன்மாவின் இந்த ஆறு நிலைகளையும் அறிகுறியாக உணர்த்துவதே சிவாலயங் களிலுள்ள,
முன்கோபுரம் - பூதான்மா மகாபலிபீடம் - அந்தரான்மா கொடிமரம் - தத்துவான்மா மூலவர் – GF GJIT GöI LIDIT ஆசாரியார் - மந்திரான்மா பரவெளி — L JULIDFT @öT LCDIT
என்பனவாம். தைத்திரீய உபநிஷத்தில் இவற்றை அன்னமய ஆத்மா, பிராணமய ஆத்மா, மனுேமய ஆத்மா, விஞ்ஞான
மய ஆத்மா, ஆனந்தமய ஆத்மா, பிரத்தியக் ஆத்மா என் Li fi .
ஆலயம் செல்வோர் வெகு தொலைவில் வரும்போதே முதன் முதல் காண்பது கோவிலின் உயர்ந்த கோபுரம்; கண்டதும் உடனே அதனை வணங்குவர். ஆலயத்துள்ள இறை உருவங்களுக்கு அடியில் யந்திர ஸ்தாபனம் செய்யப் பட்டிருப்பதாலும், ஆலயக் கோபுரங்கள் கும்பாபிஷேகம் செய்யப்பட்டிருப்பதாலும் அவற்றை மாத்திரம்மக்கள் ஆண் டவன் சானித்திய சின்னங்களாகவும் அருட்கருவிகளாகவும் அறிந்து எங்கும் வணங்குவர். யந்திரப் பிரதிஷ்டை இல்லா த விக்கிரகம், எஞ்சின் இல்லாத மோட்டார் வண்டி போன் ДОф] -
*மனிதன் உடம்பல்ல, ஆன்மா' என்ற உண்மையை இடைவிடாது நமக்கு ஞாபகமூட்டி நிற்பதே ஆலயத்தின் முன் கோபுரமும் உள்ளிருக்கும் மூலஸ்தான மூர்த்தியும் அறி குறியாகச் செய்து வரும் முதல் வேலை. அதனுல் அடியார் ஒவ்வொருவரும் ஆலயமதிலையும் கோபுரத்தையும் புறத்தே கண்டவுடனே 'நான் இந்த உடம்பல்ல, உள்ளிருக்கும் ஆன் மா' என்ற உண்மையை அறிவுறுத்திக் கொள்ளுதல் வேண் டும். பிறரைக் காணும்போது, அவர்களையும் உடம்பாகக் கருதாது ஆன்மாவாகக் காணும் தன்மையை வளர்த்துக் கொண்டு வருதல் வேண்டும். அப்போது அது பிற உயிர்
களிடம் அன்பைப் பெருக்கித் தனக்கு உயர்ந்த மனநிம்மதி
யைக் கொடுப்பதற்குரிய ஒர் உத்தம ஆத்மசாதனமான அனு பவத்தில் காணப்படும்.
 

* **厂预
ஆத்மஜோதி 167
இலங்கையிலுள்ள புண்ணிய ஸ்தலங்களுள் கோணேஸ் வரமும் ஒன்று. இது தேவார ஆசிரியர்களால் பாடல்பெற்ற ஸ்தலங்களுள் முக்கியமானது. போர்த்துக்கீயருடைய ஆட்சி யிலே கோபுரம் தரைமட்டமாக்கப்பெற்றது. கடந்த சில ஆண்டுகள் வரை கோபுரமும் திரு உருவங்களுமில்லாத வழி பாடு நடைபெற்று வந்தது. மக்களுடைய வழிபாட்டுக்கிரங் கிய பெருமானுர் மறைந்திருந்த திருவுருவங்களை வெளிக் கொணர்ந்தார். முன்பு கோயில் இருந்ததாக மதிக்கப்படும் அதேஇடத்திலேயேகோணேஸ்வரப்பெருமானுக்குக்கோயில் ஒன்று எழுப்பினர்கள். 3-4-63 இல் மிகக் கோலாகலமாகக் குடமுழுக்காட்டு நடைபெற இருக்கிறது. அன்பர்கள் பங்கு பற்றிப் பயனடைவார்களாக.
今→→→+→+→鲁鲁令→→→令→令→令一等→→令今今→今→→→今→→→》→→→令→+++++拿令→*→今→伞*****
எவரும் கடவுளே எந்தக் காலத்திலும் கண்டதில்லே. அன்பு செய்பவரிடம் அவர் வசிக்கின்றர்.
கடவுளே நேசிப்பதாகக் கூறிக்கொண்டு சகோதரனத் துவேஷிப்பவன் பொய்யன், கடவுளை நேசிப்பவன் சகோ தரனையும் நேசிக்கவே செய்வான்.
கடவுளிலேயே நாம் வாழ்கிறேம் . அவரே நம் உயிர். அவருடைய குழந்தைகள் நாம் .
கடவுள் அன்பாக உளர். அன்புடன் வாழ்பவன் கட வுளிடம் வாழ்பவன். கடவுள் அவனிடம் வாழ்வார்.
அன்பு செய்யாதவன் கடவுளை அறியான், அன்பே கடவுள் ஆதலின் .
争
மனிதன் உணவினுல் மட்டுமே வாழ்பவனல்லன். அவனுக்கு வாழ்வு தருவது கடவுள் வாயிலிருந்து வரும் ஒவ்வொரு சொல்லுமாகும்.
- யேசுக்கிறிஸ்துநாதர்.
***↔↔↔↔↔↔*令↔↔令令會↔↔↔↔令•↔令令會令命令令今令-令↔令令令令↔↔令↔↔令令↔↔會↔*↔拿↔會拿

Page 6
6S ஆத்மஜோதி
சித்த சோதனை (முன் தொடர் 3.) - சுவாமி கெங்காதரானந்தா -
ஆத்ம சகோதர! நீ துறவறத்துக்கு விருப்பங்கொண் டிருப்பது நன்று நன்று. பூர்வ ஜென்ம புண்ணியப் பயனே இத்தகைய ஆர்வத்திற்குத் துரண்டுதலாயிருக்கின்றது. முன் னைய நல்வினையும் தற்பொழுதிருக்கும் இச்சையும் முயற்சியும் ஒன்று சேர்ந்து செயல்ப்படுங்கால் துறவறம் பூண்பது சாத் தியமேயாகும். எனினும் ஆத்மீகத்துறையின் இளம் பிராயம் துறவைப்பற்றிய உண்மைகள் சிலவற்றைத் தெளிவாய் அறிந் திருப்பது, முயற்சிக்கு அனுகூலமாயிருக்கும், துறவு சன்னி யாசம் முதலிய வார்த்தைகள் சற்றேறக் குறைய ஒரே கருத் தை விளக்குபவை. துறவென்பது, சில சின்னங்களை அணிவ தினுலோ அன்றி விருதுகள் சிலவற்றைப் பெறுவதினலோ கிடைக்கக் கூடியதன்று. நாமங்களை மாற்றி அமைப்பதினு லும் அது கைகூடுவதில்லை. ஈஸ்வர சிருஷ்டிகளை வெறுத்து ஒதுக்கிப் புறந்தள்ளிவிட்டு வாழ்வதும் துறவற வாழ்வன்று இவைகளெல்லாம் வாழ்க்கையின் சில இலட்சியங்களையும் விருப்பங்களையும் மாற்றி அமைத்தற்குரிய அறிகுறிகளும் வேஷங்களுமேயாகும். உண்மைச் சன்னியாசம் அல்லது துறவு அது வன்று. உயர்ந்த மனுேபரிபாகத்தாலடையும் பற்றற்ற நிலையே துறவு. இன்னும் சிறிது விரித்துக் கூறுவதென்றல் நான் எனது என்ற தன் முனைப்பும் ஜீவபோதமும் அற்ற இட மே துறவு. சமரசானுபூதியே துறவின் அருள் விளக்கம். நான் என்ற தடிப்பு சிறிதளவேனும் இருக்கும் வரையிலும் துறவின் அனுபூதி அணுவளவும் உண்டாவதற்கில்லை. சிற்றுணர்ச்சி களைப் பதப்படுத்துவதே தவம். ஆகையால் உண்மையான சந்நியாசம் ஒருவனல் அளிக்கக் கூடியதன்று. ஆத்மப்பயிற்சி யாலும் திருவருளாலும் பரிபக்குவமடையுங்கால் அனுபூதி மாத்திரமாய் நிற்கும் ஒரு தனித்த நிலையே துறவு என் சகோ தரா, கனவிலும் நினைவிலும் குறியின் கண் ஆர்வக் கனலை எழுப்பு. மெல்ல மெல்ல நிதான புத்தியுடன் சாதனையைத் தீவிரப்படுத்து.தற்கால ஆத்மீகத்துறையில் அதி சூக்குமமாய் செயல்ப்பட்டு வரும் வஞ்சனை, பொய், பித்தலாட்டங்களில் அகப்பட்டு வீழ்ச்சியடையாமல் இருக்க ஆத்மானந்த சொரூ பியாகிய பரம் பொருள் எக்காலமும் உன்னைக்காத்து இரட் சிப்பதாக, அவனருள் என்றும் உன்னில் நிலைப்பதாக, சமர
 
 

/
ஆத்மஜோதி 69
சானுபூதியை மறைக்கும் சம்சார பந்தங்களினின்று சிறிது சிறிதாக விடுதலையடைவாய். தீவிரமாய் முயற்சிசெய், காரி யம் கை கூடும் வரையிலும் ஒய்ந்திராதே. சம்சார பந்தங்களி னின்று விமுக்தனுகியவனே துறவி. மனதின் ஆசா பாசங் | ණGබr சம்சாரம். அதைத் துறப்பதே துறவு, வியக்தி மனம் தனது பரிணும வளர்ச்சியினிடையில் அனுபவித்த விஷயாதி களின் பதிவுகளே பூர்வ வாசனையாகும். அத்தகைய வாசனை களின் விளைவுகளே பிராரப்தம். சகலத்தையும் வெறுத்துத் தள்ளி வரட்சியான மனதுட்ன் வாழ்வதே துறவென்று அநே கம் பேர்களும் கருதுகின்றனர். இவ்வுலகிற் காண்பதெல் லாம் திருவருட் சக்தியின் மகிமையால் தோன்றியவை. திரு வருட் கடாட்சம் பெற்றவைகளை வெறுப்பதென்ருல் ஈஸ்வர சக்தியை மறுப்பதற்கொப்பாகும். எனினும் அதில் கட்டுண்டு கிடக்காமல் சேர்ந்து வாழப் பழகுதல் வேண்டும். அதுவே, பற்ற மல் பற்றிய வாழ்வு.
சிலதில் விருப்பும் மற்றும் சிலதில் வெறுப்பும் இல்லாமல் சம சிருஷ்டி பாவனையுடன் தனக்குற்றபணியை செய்து கிடப் பதே துறவியின் பூதவுடல் வாழ்க்கையாயிருத்தல் வேண்டும். எதையும் வெறுக்காமலென்ருல் நஞ்சையும் ஏற்கலாமென்று பொருள் கொள்ளலாகாது. தனது இலட்சிய வாழ்வுக்கு அனுகூலமானதையும் அவசியமானதையும்மாத்திரம் பெற்று மற்றவைகளிடத்தில் சாதக பாதகமில்லாமல் அலட்சியமாய் இருப்பதே வெறுப்பில்லாமல் இருப்பதென்பதன் கருத்து. ஒவ்வொன்றும் அதனதன் ஸ்தானத்தில் உபயோகமுள்ளதும் சிறப்புடையதுமாக இருக்கின்றன. இவ்வுலகில் நிரந்தரமான பழமையும் புதுமையும் இல்லை என்பதை உனக்கு ஞாபக மூட்ட விரும்புகின்றேன். பழமை புதுமையாகவும், புதுமை பழமையாகவும் மாறி மாறி வடிவெடுக்கின்றன. இங்ங்ணமே நஞ்சென்றும் அமுதமென்றும் தனித்தன்மை வாய்ந்த பொரு ளும் இவ்வுலகில்லை. ஒன்றுக்கு நஞ்சாயிருப்பது பிறிதொன் றுக்கு அமுதமாயிருப்பதை நீ அறியவில்லையா? மனிதர்களின் உயிரை மாய்க்கும் சில நஞ்சுகள் மற்றும் சில உயிர்களுக்கு போஷகப் பொருளாயிருப்பதையும் நீ நேரிலே அறிந்திருக்கக் கூடும். இவ்விதம் ஒரு பகுதிக்கு நலம் தருவன மற்றும் சில வற்றிற்குத் துன்பம் விளைவிப்பனவாயிருக்கின்றன. ஒரு காலத்தில் சுகந்தருபவை மற்ருெரு காலத்தில் துக்கமாகவும் அதே துக்கம் இன்னெரு சுகத்திற்குக் காரணமாகமிருக்கின் றது. எண்ணிப்பார்த்தால் எதுவுமே நிலையான தனித்தன் மை வாய்ந்ததாக இல்லை. அப்பனே! இவ்வுலகமே ஒரு விசித்

Page 7
170 ஆத்மஜோதி
திரமானது எனினும் பிரபஞ்ச நிகழ்ச்சிகள் யாவும் ஒரே யொரு சர்வக்ஞனின் ஆணைக்கும் அனுசரணைக்கும் உட் பட்டு நியதியை மீருமல் நிகழ்வதேயாகும். வெளிப்பார் வைக்கு ஒன்ருேடொன்று பொருத்தமில்லாது அன்னியோன் னிய விரோதமாயும் தோற்றப்படும் உலகப் பொருள்கள் யாவும் தன் ஒளியும் சக்தியும் மிக்க ஒரு அமுத கலையாய் தொகுத்து இணைக்கப்பட்டிருக்கின்றன. பிரபஞ்ச நிகழ்ச்சி கள் அத்துமீறிச் செல்லாமல் ஒரு நியதிக்குட்பட்டு ஒழுங் காய் இயங்குவதற்கு அனைத்திலும் ஊடுருவி நிற்கும் அந்த அமுத சக்தியே காரணமாயிருக்கின்றது. மெல்லிய தங்கக் கம்பிபோல் எல்லாத்திற்குள்ளும் ஊர்ந்து நின்று தன் பால் அனைத்தையும் தொகுத்து வைத்திருக்கின்றது. என்னையும் உன்னையும் ஏன் மற்றெல்லாச் சராசரங்களையும் ஒருமைப் படுத்தி ஒன்றித்து நிறுத்துகின்றன. ஒவ்வொன்றுக்கும் அந்த ரங்கமாய் இருக்கும் இணக்கத்திற்கும் விருப்புக்கும் இந்த அருட்சக்தியே நிமித்த காரணமாயிருக்கின்றது. உன்னிலும்
என்னிலும் இருக்கும் வெப்பமும் குளிரும் ஒளியும் அதன்
பால் வருவது. அந்த சக்தியால் அண்டங்களுக்கு பிரகாச மும் வலிமையும் இயக்க சக்தியும் தொடர்பு கொள்ளும் ஆகர்ஷண சக்தியும் அந்த அழுத கலையின் தொடர்பால் உண்டானவை. ஒவ்வொன்றும் தன் நிலை தவறி விழாமல் இருப்பதற்கு இதுவே காரணம்.
பாரமார்த்திகத்தில் நாம் அனைவரும் அந்த ஜீவாமிர் தக் கம்பியாம் அருட் சக்தியில் தொடுக்கப்பட்ட பலவித மணிகளேயாகும். எப்பொழுது அந்த ஜீவார்மிதக்கலை தனது சொந்த ஸ்தானத்தில் திரும்பவும் லயப்பட்டு ஒடுங்குகி றதோ அப்பொழுது அண்டசராசரங்களும் தனது ஜீவசத்தை இழந்து துரளி துரளியாகப் பஸ்மீகரமாகும். போதிய பரி பாக மடைந்து உன்னை நீயே அறியுங்கால் எல்லாவற்றை யும் இணேத்து நிறுத்தி உயிர்ப்பிக்கும் அந்த ஜீவசக்தி ஊறி வரும் ஒரு ஆதாரப் பொருள்; அருள் கனல் கக்கும் ஒரு மகா சைதன்யத்தின் ஒர் அம்சம்; உன்னில் உறைந் திருப்பதை நீ உணர்வாய். நீ எதைப் பார்த்துத் தியான ஜெபங்கள் செய்து வருகின்ருடியோ அந்த லட்சியப் பொருளே அது. பூத உடலையும், மனம், புத்தி, சித்தம், அகங்காரம் சேர்ந்த அந்தக் கரணம் என்ற சூக்கும சரீரத்தையுங் கடந்து உச்சியில் இருக்கும் காரண சரீரமாகிய பிரம்ம சரி
ரத்த ைஅடையுங்கால், இதன் இரகசிய மெல்லாம் விளக்க
முறும் காரண சரீரத்தை அடைந்தவன் ஜனன மரணங்

PTY ". ይጋዎ”
ஆத்மஜோதி 71
களைப் பற்றிய மர்மத்தை உள்ளபடி விளங்கிக் கொள்கி றன். அது விளங்கினவன் யாண்டும் துறவியே யாகும். மூப்பும் பிணியும், விருப்பும் வெறுப்பும், பிறப்பும் இறப் பும் யாருக்குத்தான்? அன்றும் இன்றும் இனி என்றும் உள்ளவாறே இருக்கின்ருய். பரமார்த்தீக நிலையில் துறக்க வேண்டுமென்ற விருப்பமும் கூட ஒரு பிரமையே யாகும். எனது கூற்று அளவுமீறி விட்டதே என்று நினை
யாதே. இதையிட்டு அதிர்ச்சியும் அவிஸ்வாசமும் கொள் ளாதே. ஒரு பேருண்மையைக் கூறினுலும் கூருவிட்டா
லும் என்றும் உள்ளது உள்ளபடியே இருக்கும். மாற்றங் களெல்லாம் உனது அந்தக் கரணத்திற்கும் அதைத்தாங்கி வரும் பூத உடலுக்குமே தவிர ஆத்மாவுக்கு இல்லையென் பதை உறுதியாய் விஸ்வாசிப்பாயாக. இறப்பும் பிறப்பும் அந்தக் கரண சேஷ்டைகளேயாகும். கொல்லன் முரட்டுத் தனமான இரும்பை உலையில் வைத்துக் காய்ச்சிப் பக்கு வப் படுத்தித் தனது இச்சைப்படி வேண்டிய பொருளாக மாற்றுவது போல் ஆத்ம சாதனங்களால் அந்தக் கரணங் களை நன்ரு ய்ச் செப்பனிட்டுப் பதப்படுத்தித் தன்வயப் படுத்தி வைத்தால் அதை விரும்பியவாறு கையாளலாம். அந்தக் கரணத் தாக்க மில்லாமல் வேருக உன்னில் தனித்து பிரிந்து நிற்பதேதோ அதுவே உண்மையான நீ. அதுவே உனது தனித்த நிலை. உனது சொரூபமும் அதுவே.
அந்தக் கரணத்தைத் தன் கைப் பொம்மையாக வைத்தி ருப்பவர்களுக்கு இவ்வுலக வாழ்வு தாமரை இலையும் நீரும் போல் பற்றிப் பற்றற்று நிற்கும். எனினும் அந்நிலை
அடைந்த பின்பும் உதயாஸ்தமனம் போல் தோன்றியும்
மறைந்தும் நிற்பதே தவிர இடையருமல் பிரகாசித்திருக் குமென்பதை நாம் கருதவில்லை. ஞான தாகத்தாலும் நித் தியா நித்திய விசாரணையாலும் உள்ளது ஒன்றே என்ற எண்ணத்தைத் திரும்பத் திரும்ப உறுதிப் படுத்துக.
அன்புக்குரியவனே! உன்னைச் சேவிக்க வந்தவர்களெல் லாம் உண்மையில் சேவிப்பது உன்னையன்று. உலக வழ மைக் கேற்ப நீ பெற்றிருக்கும் சில உலகப் பேறுகளை மொய்க்க வந்த ஈய்க்களும் கிருமிகளுமேயாகும். அதா
வது பருவ காலத்தில் உன்னிலுரறும் பலரகக் களியை உறிஞ்சி
யுண்டு முடிந்தபின் புது விருட்சங்களை நாடித் திரியும் பற வைகள். உனது தேக சம்பத்துக்கள் யாவும் குன்றியதும் உன்னை எது என்று திரும்பிப் பார்ப்பவர்கள் யாருமிலர்.

Page 8
172 ஆத்மஜோதி
எனினும் உனது உதவியையும் சகாயத்தையும் நாடி நிற் பவர்களுக்கு இயன்றதை உள்ள நிறைவுடன் செய். அவற் றுடன் பழகும் பொழுது ஊனும் ரத்தமுங் கலந்த அவற் றின் தேக விகாரத்திற்குப் பலியாகாமல் எட்டி நின்று பணிசெய். உன்னில் உறையும் அதே சைதன்னியமே அவர் களுள்ளும் உறைந்திருக்கின்றது. அங்ங்ன மிருந்தும் தன் னுள் மறைந்து இருக்கும் ஆத்மப் பிரபையை ஒருவன் தன் னுள் காணுத காலம் வரையிலும் பிறரிடத்தில் அதைக் காண்பதும் பிறவுயிர்களைத் தெய்வமாகக் கருதி வழிபடுவ தும் அசாத்தியமானதேயாகும்.
நீர் மூழ்கியைப் போல் உனதுள்ளே ஆழ்ந்து ஆழ்ந்து மூழ்கிச் செல். முக்கோண வடிவில் துயில் கொள்ளும் வரியைத் தியான வலிமையால் தட்டி எழுப்பி உச்சிக் குகையில் ஏற்றி நிறுத்து அளவிட்டுரைக்க முடியாத அதன் சக்திக் கனல் அந்தக் கரண மலங்களை எரித்துச் சாம்ப லாக்கி உன்னை நித்திய சுத்த சுதந்திரனுக்கும்.
(தொடரும்)
AMMAAeMMAe MAAeMAeMAeMMAMM AeMAeMMSAeM AeM AeSMAeeMAeAMAeMAALeSM AeBS AeM AAeSLMASASSMASAMLMASLLALSeSeLASeALALASLLAeASAeSLASAM AALMeMASqqqq
கோயில்
S
S
S
S உள்ளம் பெருங்கோயில் ஊனுடம் பாலயம் வள்ளற் பிரானுர்க்கு வாய்கோ புரவாசல் தெள்ளத் தெளிந்தார்க்குச் சிவன் சிவ லிங்கங் S கள்ளப் புலனந்துங் காளா மணி விளக்கே. S S
S
S
S
S
S
S
S
S
S
S
- திருமூலர்
கடவுள்
உண்டாலும் பருகினுலும் எதைச் செய்தாலும் எல்
ாவற்றையும் இறைவனுக்குப் புகழுண்ைடாகுமாறு gFUB 35 .
- யேசுக்கிறிஸ்துநாதர்
L S TeMAeAeMe Ae AA AeLMAeMMAeMAA Ae AA SAeAAeM AeAALSMAMeMAAASAAAA ہر' حصحصیل حصہ حصہ محصبحصیل حصہ محصل

it."
ஆத்மஜோதி 173 போற்றதே ஆற்ற நாள் போக்இைோனே !
- திரு. செ. தனபாலசிங்கன் B, A, Lond, -
'ஒரு நாமம் ஒருருவம் ஒன்றுமில்லாற்கு ஆயிரம் திரு நாமம் பாடி நாம் தெள்ளேனம் கொட்டாமோ' என்பது தித்திக்கும் திருவாசகம், அன்பின் வேகத்தினுல் பக்திபமுத்த மனம் இறைவனை வெவ்வேறு பெயரிட்டு வாழ்த்துகின்றது. எந்தப் பெயர் எந்த உருவம் பக்தனுக்கு ஆனந்தத்தைக் கொடுக்கிறதோ அதை வைத்துப்பாடுகிருன், வழிபடுகிருன். * ஏகம் சத்விப்ரா பகுதா வதந்தி மெய்ப்பொருள் ஒன்றினை மெய்ஞ்ஞானிகள் பலபெயரிட்டு அழைக்கின்றர்கள். எப்பெய ரையும் தன் பெயரெனக் கொண்டு எவ்வடிவையும் தன்வடிவ மாக ஏற்றருளி வருவான் எம்பிரான், “எது பாவித்திடி னும் அதுவாக வந்தருள் எந்தை' என்கின்ருர் தாயுமான சுவாமிகள். தேவர் கோ அறியாத தேவதேவனை வானேர்கள் பேர் ஆயிரம் சொல்லி ஏத்துகின்ருர்கள். -
நினைப்பவர் மனம் கோயிலாகக் கொண்ட இறைவன் பிரிவிலா அடியார்க்கு என்றும் வாராத செல்வம் வருவிப் பான். செல்வம் அருட்செல்வம், பொருட்செல்வம் என இரு வகைத்தாகும். பொருளைக் கொடுத்து அருளைப்பெற வேண் டும். இறைவன் பொருளைக் கொடுத்திருக்கிருன், அருளேக் கொடுப்பதற்காக என்பதை நாம் மறந்துவிடுகிருேம். இந்த இரகசியம் பலருக்குத் தெரியாது. தெரிந்தவர்கள் 'பொங் கார வேலையில் வேலை விட்டோன் அருள் போல் உதவ எங்கா யினும் வரும்' என்று அருணகிரிநாதர் காட்டும் வழியில் நடப்பவர்கள். பொருள் வழங்கி அருளைப்பெறத் தெரியாத வர்களுக்கும் இறைவன் ஒரிடம் தேடிக்கொடுக்கிருரன். அது தான் கடுநரகம், பாடுகிருர் அப்பர் சுவாமிகள்.
'இரப்பவர்க்கீய வைத்தார் ஈபவர்கருளும் வைத்தார்
கரப்பவர் தங்கட்கெல்லாம் கடுநரகம் வைத்தார் பரப்பு நீர்க் கங்கை தன்னைப்படர்சடைப் பாகம் வைத்தார்
அரக்கனுக்கு அருளும் வைத்தார் ஐயன்ஐ யாற னுரே'

Page 9
s
174 ஆத்மஜோ தி
பொருட்செல்வம் தக்க வழியில் செலவு செய்யப் பட்டால் அருட்செல்வத்தை வாரி வழங்குவான் என்பது சிந்தனைக்
சீரிய விருந்து வாராத செல்வம் திருவருட்செல்வம்.
தொல்காப்பியம் பேசுகிறது.
நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த மறைமொழிதானே மந்திரம் என்ப"
'கடவுளை நோக்கி அழைத்தல், புகழுதல், வேண்டல், ஏவுதல், ஆராய்தல், வினுவல், விடுத்தல், புலம்பல் முதலிய
செயல்களைத் தனித்தனியே உடையனவாய் அறிவு செயல் களை நினைப்பனவாய், பத்தி சுத்தி சித்திகளைப் பயப்பனவா
யுள்ள வாசகங்கள்' மந்திரங்கள் ஆகும் என்கிறது. சைவப் பிகாசனம். புகழ்நூல், பொருள் நூல்கள் அனைத்தும் மந்திர மே. இவையெல்லாம் திருவருள் வண்ணமாய்த் திகழ்ந்த நிறைமொழி மாந்தராம் நாயன்மார்களினல் அருளிச்செய் யப்பட்டன. மந்திரங்கள் ஆகிவிடுகிறன் இறைவன்! * பிரத் தியட்ச அனுமான ஆகமா பிரமாணுனி' என்பது பதஞ்சலி யோக சூத்திரம், ஆகமம் ஆப்த வாக்கியமாகிய தந்திரம். தந்திரமும் ஆகிவிடுகிருன்,அப்பரம்பொருள்! அம்மட்டுமல்ல, அவன் தீராத நோய்களையெல்லாம் தீர்த்தருளும் வைத்தியன். அவனுடைய மூலிகை மர்மம் எனக்குத் தெரியாது. அவன் வைத்தியர்களுக்கெல்லாம் வைத்தியன். 'மண்டலத்தில் நாளும் வைத்தியராய்த்தாமிருந்துகண்டவினே தீர்க்கின்ருர்' என்று காளமேகம் சும்மாவா பாடினர்? நாம் குறிப்பிடும் வைத்தியநாதன் உடல்நோய் போக்கி, உள்நோய் நீக்கி, பிற விப்பிணியையேபோக்கி விடுவான்! அவன் பிறவி அறுக்கும் பிரான். இதைத் தெரியாமலா வான்புகழ் வள்ளுவர் ' பிற விப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவன் அடிசேரா தார்' என்று இரண்டு வரிகளிலேயே பொறித்து விட்டார். மலநோய் தீர்த்து வழிப்படுத்தி மாண்பார் மலரடிகொடுத்து இன்புறுத்தும் மருத்துவன் அவன் ஒருவனே.
நமக்கு வீரம் வேண்டும். பிறர் நலத்தில் கைவையாத ஒரு வீரம் இருக்க வேண்டும். இன்னும் விளக்கமாகச் சொன் ஞல், தன்னலத்துக்கு வேலி போட்டு பிறர் நலத்தில் கை போடாது வாழ்கின்ற வீரவாழ்க்கை நமக்கு வேண்டும்!
 

リ", 高エー 、等 ****Mo' ბოსტა"!. ეს ჯჭ*
. %8 ليالي"
ஆத்மஜோதி 175
'ஆரம் கண் டிகை ஆடையும் கந்தையே பாரம் ஈசன் பணி அல தொன்றிலர் ஈர அன்பினர் யாதும் குறைவிலார் வீரம் என்ஞல் விளம்பும் தகையதோ , '
என்று வீரவாழ்க்கையைச் சுட்டிக்காட்டுகின்ருர் சேக்கிழார்.
அந்த வீரவாழ்க்கை வேண்டும்ாக இருந்தால் திரிபுரங்களே
நெருப்பினுல் வெந்து அழிய வில்லைக் கையிற்கொண்ட போர்த்தொழில் வல்லபிரானின் திருவருட்செல்வம் வேண் டும் ,
'நன்றக நால்வர்க்கு நான்மறையின் உட்பொருளே அன்றலின் கீழிருந்தங் கறமுரைத் தான் காணிே டி அன்ருலின் கீழிருந்தங் கறமுரைத்தா னுயிடினும் கொன்ருன் காண் புரமூன்றுங் கூட்டோடேசாழேலோ , '
சனகர், சனுதன, ர், சனற்குமாரர், சனந்தனர் ஆகிய நால்வர்க்கும் கல்லால விருட்சத்தின் கீழிருந்து ஞான மூர்த் தியாகி அறக்கருணைபாலித்த பெருமான், மலையை வில்லாக வளைத்து முப்புரங்களையும் தகனஞ் செய்தமை மறக்கருனே பாலித்தல் ஆகும்.
அறத்திற்கே அன்பு சார்பு என்ப அறியார் மறத்திற்கும் அஃதே துனே
என்பது வள்ளுவன் வேதம்.
முப்புரமெரித்தல் மும்மலங்களைதலாகும்.
** அப்பணி செஞ்சடை ஆதி புராதனன்
முப்புரம் செற்றனர் என்பர்கள் மூடர்கள்
முப்புரமாவது மும்மலகாரியம் அப்புரம் எய்தமை யாரறிவாரே'
எனத் திருமூலர் எங்களைச் சீரிய சிந்தனையிலாழ்த்தி விடு கிருர், முன்னைப் பழம் பொருட்கு முன்னைப்பழம் பொருளா கிய முதல்வன் ஆருயிர்கள் உய்தல் வேண்டி அவ்வுயிர்களைச் சார்ந்த மும்மல காரியங்களைச் செய்து அருளுகின்றன். முப்
புரம் மூன்று கோட்டை. இவற்றின் நடுவில் இருப்பது உயிர். இது அன்பு, அறிவு, ஆற்றல் என்னும் மூன்று பண்புகளோடு

Page 10
76 ஆத்மஜோதி
கூடியது. மூன்று கோட்டைகளும் இரும்பு வெள்ளி பொன்னு லானவை. இரும்பு ஆணவத்தையும், வெள்ளி மாயையும், பொன் வினையின் காரியத்தையும் குறிப்பன. இதனுலன்ருே திருமூலர் முப்புரமாவது மும்மல காரியம் என அழுத்தம் திருத்தமாகச் சொல்கின்ருர், ஆழ்ந்த கருத்துக்களையறியாது புராணங்களை அலசிப்பார்க்கின்றவர்களுக்குதிருமூலர் போன் முரின் பொன்மொழிகள் நல்விருந்தாகட்டும்.
இத்தகைய சீரும் திருவும் பொலியும் சிவலோக நாயகன்
வீற்றிருந்தருளும் இடங்களுள் ஒன்று திருப்புள்ளிருக்கும் வளுர், புள்ளிருக்கும் வேளூர் என்பது வைத்தீஸ்வரன் கோயில், இங்கேயும் ஒரு முருகன் இருக்கிருன் அவன் செல்வ முத்துக்குமாரன். வள்ளிக்குறத்திக்கு வாய்த்த மாப் பிள்ளை. இந்த முத்துக்குமாரன் மேல் தமிழ் கொஞ்சி விளை யாடும் ஒரு பிள்ளைத்தமிழ் பாடியிருக்கிருர் குமரகுருபரசுவா மிகள். அந்தத் திருமுருகன் “விழியாக முன்னின்று தண்ண ளிசுரந்து வேண்டிய வரங்கொடுப்பான். மெய்கண்ட தெய் வம் இத்தெய்வம் அல்லால் புவியில் வேறில்லை' என்று பாடிப் பரவுகிருர் அந்த அருளாளர். புள்ளிருக்கும் வேளுரில் எம்பிரான், செங்கணிவாய்த்தையல்நாயகியுடனும், செங் கோட்டுப்பிள்ளை சிவந்த பிள்ளையாம் முத்துகுமாரனுடனும் எழுந்தருளியிருக்கிருன் வணங்கித் துதிக்காமல் வாழ்நாளைப் போக்கி விட்டேன் என்று வருந்துகிருர் அநுபூதிச் செல்வர் அப்பர். போற்ருதே ஆற்றநாள் போக்கினேனே என்கின்றர் அவனைப் பேசாத நாளெல்லாம் பிறவா நாளென்பது அவ ருக்குத்தெரியும். நமக்குத் தெரியாது! அவர் பாடிய திருத் தாண்டகத்தை நாமும் பாடுவோம்! -
**
பேராயிரம் பரவி வானுேர் ஏத்தும்
பெம்மா ?னப் பிரிவிலா அடியார்க்கு என்றும் வாராத செல்வம் வருவிப்ப்ா ?ன
மந்திரமும் தந்திரமும் மருந்துமாகித் தீரா நோய் தீர்த்தருள வல்லான் தன்னத்
திரிபுரங்கள் தீயெழத்திண் சிலேகைக்கொண்ட போரா னேப் புள்ளிருக்கும் வேளூரா ?னப்
போற்றதே ஆற்ற நான் போக்கினேனே,
 
 

ஆத்மஜோதி 177 கதிரமலை அல்லது ஏமகூடம்
(பண்டிதர். செ. அவர்கள்)
"கதிரை மலைத்தீபங் கண்டு தொழுதால்
அதிரவருந் தீவினை அல்லல் - எதிராது வேலன் அருளுண்டு வேறு குறை ஏதுமில்லேக் காலனுறன் வீடுறுவை காண் , '
1. கதிரமலை;- கதிர்காமத்துள்ள ஏழு மலைகளுள்ளுங் கதிரமலை சாலச் சிறந்ததொன்று. இது சுவாமி மலேயெனவும், திருமலேயெனவும் ஏமகூடம் எனவும், தென்கயிலேயெனவும், உச்சிமலே எனவும், வெட சித்தி கந்த எனவும், பளவினி சிங்நுாசன கந்த எனவும் பல பெயர்க ளால் அழைக்கப்படுகிறது. இந்தமலை உரிமை தெய்வயானையம்மன்
கோவில் வாவாக்களுக் குரியதொன்று. ஈழநாட்டிற் கண்டவர்க்கு
நன்மை தருங் கந்தப் பெருமான் முதன்முதல் -இந்தத் திருமலையில்
வந்திறங்கினர் என்று இங்குள்ள மக்கள் கூறுகின்றனர். கதிர்காமத்
திலே முதலில் இந்தத் திருமலை வேலுக்குப் பூசை நடைபெறுகிறது.
முற்காலத்திலே கலியாண மண்டபத்தில் விற்றிருக்கும் வாவா ஒரு வரே கதிரமலைக்கும், செல்வக் கதிர்காமத்துக்கும், கொங்கட்டி மடத் துக்கும், கதிர்காம வடிவேலவர் கோவிலுக்கும், தெய்வநாயகி ஆவி யத்திற்கும், வள்ளிநாயகி கோவிலுக்கும், நாளாந்தம் நடந்துபோய்ப் பூசை நடாத்தி வந்தனர். இப்பொழுது பல அர்ச்சகர்கள் உரிமை பாராட்டிப் பூசை புரிந்து வருகின்றனர். அக் காலத்திற் காட்டு மத் தியில் இக் கோவில்கள் அமைந்திருந்தன. யாழ்ப்பாணம், மட்டக்கி ளப்பு,கொழும்பு ஆதியாம்பகுதிகளில்இருந்துமுருகன் அடியார்பாத சாரிக ளாக சந்நிதிக்கு பக்தியுடன் யாத்திரை செய்தனர். மட்டக்களப்பாரும் கொழும்பாரும் தனித்தனி ஒரு தங்கவேல் தாங்கிப் பெருங் கூட்டமாகச்
சென்று சந்நிதிக்குக் கொடுத்துத் தமக்குரிய திருவிழாக்கனேயுஞ் செய்து
உவந்தனர். அக்காலங் கதிரைக்குச் செல்லுங் காட்டுவழி யாத்திரை
'கல்லுறுத்துங் காட்டெருமை கத்துங் கரிபிளிறும்
செல்லும் வழியிற் கரடிபுலி - இல் லில்லை. வெய்யில் புழுதி மழை மேவி னுல் வேல் காக்கும் அய்யமில முத்தி அறி'
என்றபடி மிகக் கடினமான தொன்ருக இருந்தது. இன்று கதிர் காம ஆலயங்கள் பட்டினக் கோவில்களாக மாறி வருகின்றன. இயற்

Page 11
”〔”。
17ς ஆத்மஜோதி
கை அறிவு, நூலறிவு, நுண்ணறிவு படைத்தோர் இந்த ஆலயங்கள் மடங்களுக்குத் திருத்தங்கள் பல கொண்டு வருகின்றனர். ஆணுலும் திருவருள் நிரம்பிய துறவிகள் பலர் இங்கு வாழுகின்றனர். அவர்களோ கற்றேர் அறியாத அறிவினர். கற்றேர்க்குத் தாம் வரம்பாகிய தலே மையர். காமமொடு கடுஞ்சினங் கடிந்தவர். ஒரு பற்றும் அற்று உருவ மில்லாது தானே நிற்கும் தத்துவங் கடந்த பொருளாக மகாதேவால
யத்துத் திரைச்சிலை மறைவில் வீற்று இருக்குங் கந்தப் பெருமான மன
வருத்தமில்லாது கந்தழியாகக் கண்டு வழிபடுபவர், பக்குவம் உள்ளவர் களே உபதேசித்து வழிப்படுத்துபவர். திருவருள் நிரம்பிய இந்தத் துற விகள் ஆணை வழி நின்றே கதிர்காமத்தைப் புனித நகராக்குந் திருப் பணி புரியும் இயற்கை அறிவு, நூலறிவு, நுண்ணறிவு படைத்த நம் மக்கள் திருத்த வேலைகளை ஆரம்பிக்க வேண்டும். கதிர்காம நடைமுறை அனேத்தும் பண்டைப் பழைய பாரம்பரியத்தை அடிப்படையாகக் கொண்டது என்பதை யார்தான் மறுக்க வல்லார் ? கதிர்காமத்தான் ஆணைக்கு எதிர் ஆணையும் உளதா மோ?
2. கதிரைவேல்- கதிரமலை இன்றும் புலியுங் கரடியும் இரவில் வந்து ஒலமிட்டு வேலை வணங்குகின்ற புண்ணிய காட்டுத் திருப்பதி யாகவே திகழுகின்றது. இதனைக் கண்ணுரக் கண்ட பக்தர்கள் பலர் இருக்கின்றனர். கதிரைமலை வேல் எக்காலத்து அமைந்தது என்று கூறுவார் யாரையும் எவரையும் கண்டிலேம், கேட்டிலேம். <器函
லால் இஃது ஆதியும் அந்தமும் இல்லாததொன்று. இந்த ஒப்பற்ற
வேல் ஒன்றே முதலிற் கதிரைமலை உச்சியில் கருங்கல்லில் இயற்கை யாக அமைந்திருந்தது. இது சூரர்களையும் சூரபன்மனையுந் தொலைத் தது. இந்த வேல் இலங்கை வாழ் மக்களுக்குச் சிறப்பாகவும், உலக மக்களுக்குப் பொதுவாகவும் அருட்துணை புரிகிறது.
*" குன்றம் எறிந்ததுவும் குன்றப்போர் செய்ததுவும் அன்றங் கமரரிடர் தீர்த்ததுவும் - இன்றென்னைக் கைவிடா நின்றதுவுங் கற்பொதும் பிற் காத்ததுவும் மெய் விடா வீரன் கை வே ல் , '
* வீரவேல் தாரைவேல் விண்ணுேர் சிறைமீட்ட
தீரவேல் செவ் வேல் திருக்கைவேல் - வாரி குளித்தவேல் கொற்றவேல் சூர் மார்புங் குன்று ந் துளைத்தவேல் உண்டே துணை .'
என்றெலாந் திருமுருகாற்றுப்படை யுடையாரால் இரண்டாயி ரம் வருடங்களுக்கு முன்பு போற்றப்பட்டது இந்த வேல் பண்டு இஃது பத்தரை மாற்றுப் பசும் பொன்ஞகப் பிரகாசித்தது. பிற்கா

ஆத்மஜோதி 179
லத்தில் இதில் பத்தரை மாற்றுப் பசும் பொன்னுலாகிய இரு கண் கள் மாத்திரம் இருந்தன. இன்று பார்ப்போருக்கு இரும்பாகவே தோற்றுகிறது. இதன் மகிமையை அறியாதார் யாரே? இலங்கை யிற் சரித்திரப் பெருமை வாய்ந்தது இந்தவேல். இதற்கு முன்னுக்கு நேர் கடனுக வந்த வேருெரு வேலும் நாட்டப்பட்டிருக்கிறது.
3. கதிரமலைத் தீபம் :- வேலுக்கு முன்பு இலங்கைத் தோட்டக் கங் காணி ஒருவரால் அனுப்பப்பட்ட பித்தளைப் பெரிய விளக்கு ஒன்று உண்டு. இதற்குத் திருவிழாக் காலங்களில் இவர் நூற்று ஐம்பது ரூபாய் பணமும் விளக்கு ஏற்றும் வேலைகளைப் புரிய ஒரு ஆளும் அனுப் புவார். தேங்காய், பசுநெய், தேங்காய் எண்ணெய், கர்ப்பூரம், சாம் பிருணி ஆதியவை இட்டு இந்தத்திருவிளக்கு ஆறுமணியளவில் கதிரமலை யில் அர்ச் சகரால் ஏற்றப்படுகிறது. இது புலரிக்காலம் வரையும் எரியும். இஃது வேதகாலத்துள்ள இருடிகள் வளர்த்த ஓம குண்டத்தையும்ஒமாக் கினியையும் ஞாபகமூட்டுகிறது. முற்காலத்துக் கதிர்காமயாத்திரைசெய் யும் பக்தர்களுள் ஒரு சிலர் தமது வீட்டிலிருந்து புறப்படு முன்பு புனிதமாகப் பயபக்தியுடன் தேங்காய் எண்ணய்ெ ஊற்றிக் குப்பியில் அடைத்துப் பாதுகாத்து சந்நிதிக்குக் கொண்டு டுசல்வார்கள். சென்ற அவர்கள் மகாதேவாலயத்தின் பின்புறத்தே பழி படுத்து வேலவர் உத்தரவைப் பெறுவர். பெற்ற அவர் கள் உடுத்த ஆடைகளுடன் சூரியன் உதிக்க இரண்டு நாழி கைக்கு முன்பு முழுகித் திருநீறு பூசித் தேங்காய், கர்ப்பூரம், பூசைக் குரிய பொருள்களைக் கொண்டு அரோகரா கோசத்துடன் தெய்வ முற்றவர்கள் போலப் பயபக்தி மயமாக மலை ஏறுவார்கள். ஏறித் திருவிளக்கேற்றி அர்ச்சனை செய்விப்பர். கதிர்காம வடிவேலவர் இவர்கள் போம்போதும் வரும்போதும் வழி நீளந் துணை புரிவார். வழி தப்பியவர்களுக்கு வழிகாட்டுவார். இதனுலன்ருே கதிரைமலைப் L61 arfT6)ffluff.
' மனத்திற் தவமுற் றிருந்த தொண்டரை
வளர்த்துப் பொருள்கள் கொடுப்பவன் வான் தென் கதிரை மலையில் வேலன்'
என்று தமது அனுபவ உண்மை காட்டி அழகாகக் கூறுகிருர் .
4. திருப்பீடமும் பிறவும்:- இன்று சுப்பிரமணியப் பெருமானது இரு திரு உருவங்கள் உச்சிமலையில் ஒரு அழகிய பீடத்தில் திருக்குடை நீழலில் கண்ணுடிக் கதவுகளின் மத்தியில் அமைந்திருக்கின்றன. அம் மலையில் ஒரு பெரிய மணியும், இரு சிறிய மணிகளும் உள்ளன. இவையெல்லாம் நேர்கடனுக வந்தனவேயாகும். பீடத்தின் இடக் கைப் பக்கமாக ஒரு நிழல்மரம் இயற்கையாக அமைந்துள்ளது. இது

Page 12
180 ஆத்மாேதி
அழகான கொத்துப் பூக்களைப் பூக்கிறது, இதன் கனிகள் நெல்லிக் கனி போன்றவை மிக மிகச் சுவையானவை. அண்மையில் கண்ணு டிக் கப்பல் விளக்குகள் இரண்டு நேர்கடனுக வந்துள்ளன. இவை சமீபப் பார்வைக்கு வெளிச் சங் குறைவாகக் காணப்படுகின்றன. ஆனல் தூரப்பார்வைக்கு மிகப் பிரகாசமாகத் தோற்றுகின்றன.
5. உச்சிம?லக்காட்சி.
*பண்டிதரும் பாமரரும் பார்ப்பாருஞ் சூத்திரரும்
அண்டிக் கதிரைமலை ஐயரிடம் - ஒன்றக நின்றநிலை நீயுனரின் நேருமுத்தி தானு னக்கு நன்று கதிர மலே நாடு'
இங்குற்ற பக்தருள் சாதிமத வேறுபாடு, சிறுமை பெருமை விருப்பு வெறுப்புக்களை யாம் என்றுங் கண்டிலேம் - ஆணவ மலம றப் பெற்ற ஆத்மீக நிலையைத் தூய அன்பு நிலையை, அருள் நிலே யைக் கண்டேம், உச்சி மலையில் நின்று பார்க்கும்போது கீழ்த்திசை யிற் கிருந்தைக் கடல் தோன்றுகிறது. வடமேற்குத் திசையிற் கதிர் காம வடிவேலவர் கோவில் தோன்றுகிறது. ஏனைய பகுதிகளில் மலை, காடு, பள்ளத்தாக்கு, குளம், வயல்கள் தோன்றுகின்றன. தங்கமலே யை உற்றேர் தங்கம் போன்ற மக்களாகவே மாறுகின்றனர். நம்மி டையே உள்ள பசியையும் நோயையும் போட்டியையும் பூசலேயும் போக்கி வசியையும் வள?னயும் உண்டாக்கக் கூடிய ஏமகூடம் இது ஒன்றே என் பதை ஏறிப்பாருங்கள்.
356) di 95 TLD மகாதேவாலயத்துட் கந்தழியாக எழுந்தருள் புரியுங் கந்தப் பெருமான் விரைவில் ஈழம் வாழ் மக்கள் அனைவரதும் ஆன்ம நாயகனக எழுந்தருளுவான் என்பதற்குரிய நல்லுற்பாதங்கள் பல கதிர்காமத்திற் காணப்படுகின்றன. வருங்கால ஈழத்துப் பெருமக்க
ளாக வரவிருக்குங் கல்லூரி மாணவர்களது கதிர்காம விஜயம் கண்
கொள்ளாக் காட்சியாக இருக்கிறது. இதனைக் கண்ணுற்றுப் பூரித் துக் கதிர்காமத்தான் கழலிணை பணிகின்ரும். ஆலயத்து அருவாக அமர்ந்தருள் புரியும் குமர நாயகன் நமது ஆன்ம நாயகனுக அமர்ந்து அருள் வாழ்வு வாழத் துணைபுரிவான். அவன் அருவுருவாகும் வேல் வடிவாகக் கதிரமலையில் அமர்ந்து நமக்கெலாங் காட்சி அளிக்கிருன் காலைப் பொழுதில் கதிரமலையில் நிற்போர் காட்சி கண்கொள்ளாக் காட்சியாகும். உதய காலத்து இங்குற்ற உத்தம அறிஞர், திருமுரு காற்றுப்படை பாடிய நக்கீரரைப் போல இயற்கையோடினேந்து அழகு முருகனைக் கண்டு முருக மயமாக மாறுவர் என்பதற்கு ஒரு சிறிதும் ஐயமில்லை. கிழக்கில் உதயமாகும் பா சூரியன் முருகனுடைய சோதி
 
 
 

ஆத்மஜோதி 181
சொரூபத்தைக் காட்டுகிறது. நீலக்கடலும் அதில் படியும் பொன்னிறச் சூரிய இளங்கதிர்களும் அவன் விரும்பி ஏறி விற்றிருக்குங் கோல மயி லேக் காட்டுகின்றன. அடியவர் தூரத்துள்ள அவனது பிரகாசமான திருவடிகளை வணங்குவதால் அஞ்ஞானம் நீங்கி மெய்ஞ்ஞானம் அடை கின்றனர். வள்ளி மணுளன், வண்ணமயிலேறி வந்தருள் புரியும் வடி வங் காணப் புலவர் காள் வாரீர்! நாமெலாம் நக்கீரரைப் போல
* உலகம் உவப்ப வலனேர்பு திரிதரு
பலர் புகழ் ஞாயிறு கடற்கண் டாஅங்கு ஒவற இமைக்குஞ் சேண் விளங் கவிரொளி உறுநர்த் தாங்கிய மதனுடை நோன் ருள் செறுநர்த் தேய்த்த செல்லுறழ் தடக்கை மறுவில் கற்பின் வாணுதல் கணவன்'
வள்ளியைத் திருமலையில் மனம் புரிய வந்த அழகினைப் பாட வாரீர்!! வேற்றுமையுள்ள, கதிர்காமத் தெய்யோ என்றும், கதிர்காம வடிவேலவர் என்றும், கதிரைநபிநாயகம் என்றும் கீழ்ப்படியில் நின்று கூறிய நாம் மேற்படியில் வேல் வேல் வெற்றி வேல்' என்று பாடி ஆடி உயர்படியில் நின்று இலங்கையை ஒற்றுமைப் படுத்தக் கதிரைமலைக்கு வாரீர்!!!
அந்தர் யோகம்
இடம் :- கண்டியைச் சேர்ந்த தென்னக்கும்புர சச்சி
தானந்த தபோவனம்.
காலம்:- மேமீ 5, 6, 7 , திகதிகள். ஞாயிறு, திங்கள்,
செவ்வாய் ஆகிய மூன்று தினங்கள்.
அன்பர்கள் பலருடைய வசதியை முன்னிட்டு வெசாக்
விடுமுறையை ஒட்டி நடைபெற இருக்கிறது. பங்குபற்ற விரும்புவோர் பின்வரும் விலாசத்திற்கு எழுதித் தமது பெயரைப் பதிவு செய்து கொள்ளுமாறு
வேண்டப்படுகின்றனர். இடவசதியை முன்னிட்டுக் குறிப்பிட்ட தொகையி
னர் மாத்திரமே பங்குபற்ற முடியும்.
காரியதரிசி, தெய்வீக வாழ்க்கைச் சங்கம் சச்சிதானந்த தபோவனம், தென்னக்கும்புர, கண்டி.

Page 13
S3 - ஆத்மஜோதி
பகவான் றி இராமகிருஷ்ணருடைய துறவறச்சீடரான
சுவாமி சரதானந்தர்
(திரு. மா, மகாதேவன் B. A. அவர்கள்)
பெரியோர்கள், தம்மைப்பற்றிச் சிறிதேனும் குறிக்கா மல் தெய்வீகச்சாதனையில் விளங்கி அருளுண்மையைக் காலச் சிலைமீது பதித்துச் சென்றனர். சரித்திர ஆசிரியர்கள் அவர் களைப்பற்றி மெளனம் சாதிக்கின்றனர். ஏனெனில், அவர்க ளுடைய அருட்சரிதை எழுதுகோலிற்கு எட்டாதது. அவர் களுடைய பெருமை பாரினும் பெரியது. அப்படிப்பட்ட அருட்பெருமை உடையவரே சாரத் சந்திர சக்கரவர்த்தி. சுவாமி சரதானந்தர் இவர், மார்கழி மாதம் 23ம் திகதி 1865 ஆம் ஆண்டு கல்கத்தாவில் அந்தணர் குலத்தில் அவ தரித்தார். சாஸ்திர அறிஞரான இவர் மாமனுர், இக்குழந் தை எதிர்காலத்தில் பரமாசாரியாராக விளங்கும் என்று உறுதி கூறினர். மகனைப் பெற்றேர்கள் அன்பாகப் பாராட் டிச் சீராட்டி வளர்த்தனர். W
அடக்கம், அமைதி ஆகிய நற்குணங்கள் இளமையில் காணப்பட்டன. பாடசாலையில் முதல் மாணவனுகவே விளங் கிஞர். அறிவோம்பல் உடலோம்பல் ஆகிய பயிற்சிகளில் தேர்ச்சி பெற்ருர்,
அடக்கம் ஒடுக்க மட்டுமல்ல, இன் சொல், அருட்சொல் நிறைந்தவர். தன்னலம் கருதாது பிறர்நலத்தையே கருதி ஞர். சிற்றுண்டிக்குப் பெ ற் ருே ர் கொடுத்த பணத்தை வறியபிள்ளைகளுக்குக் கொடுப்பார், உடையில்லாதவர்க்குத் தன்னுடையைக் கொடுத்துவிடுவார். யாரேனும் நோயினல் வருந்தினல் சாரத்சந்திரர் கண்காணிப்பார்.
சிறியவயதில் சமயப்பற்றுமாத்திரமல்ல விழா க்க ள்
கொண்டாடுவதிலும் ஆர்வமுடையவர். நான்கு ஐந்து வய
தில் தாயார் பூசைசெய்வதை அவதானித்துப்பார்த்துப்
பின்பு தானும் அவ்வாறே கிரியைப்பிழையின்றித் தன் நண்பர்
முன்னிலையிற் செய்து காட்டுவார், திருவிழாக்காலங்களில்
தெய்வச்சிலைகளை வாங்கிப் பூசை செய்துவிளையாடுவார். உப
r
 

ஆத்மஜோதி 183
னயனம் முடிந்த பின் வீட்டில் பூசை செய்யும் பொறுப்பு இவர் பொறுப்பாயிற்று. அந்தண குலத்தவராகையினல் இவர் நாள்தோறும் வேதம் ஒதி நித்திய கருமவிதியில் அதிகவனம் செலுத்தினர். -
1882 ஆம் ஆண்டில் பிரவேசப் பரீட்சையில் தேர்ச்சி பெற்று, மறுவருடம் சவேரியார் கல்லூரியிற் சேர்ந்தார். St. Xavier's College, Calcutta gol(1565) Lu FLDu. It Lib60s) is கண்ட கல்லூரி அதிபர் இவருக்கு தான் விவிலிய நூலை கற்பிக்கும் பொறுப்பை மிக ஆவலுடனும் மகிழ்ச்சியுடனும் ஏற்றுக்கொண்டனர், கல்லூரியிற் கற்கும்போது இவருடைய உறவினர் சஸ்ஷி வுஷன் சக்கரவர்த்தி Shashi Bhushan Chakravarti இவர் இல்லத்தில் தங்கி வேருெரு கல்லூரிக்குச் சென்றனர். இவருடைய நண்பர் ஒருவர் தக்கினேஸ்வரத் திலுள்ள மகானைப் பற்றிக் கேள்விப்பட்டதாகச் சொன்ஞர் மூவரும் அம்மகானைக் காணவேண்டும் என்று தீர்மானித் தார்கள்.
1883 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதத்தில் சாரத்சந்திர ரும் சஸ்ஷியும் தக்கினேஸ்வரம் வந்து சேர்ந்தார்கள். பகவான் பூரீ இராமகிருஷ்ணர் அவர்களை வரவேற்று துற வறத்தின் மேன்மையை விளக்கினர். வலியுறும் இவ்வார்த் தைகளைக் கேட்ட இவ்விளைஞரின் உள்ளங்கள் பூரித்தன. துறவறமே தங்களுக்கு ஏற்றதென்று உறுதி கொண்டனர் பகவான் இராமகிருஷ்ணரை ஒரு நிறைஞானியென ஏற் றுக் கொண்டனர். பகவானுடைய வேண்டுகோட்கிணங்கி சாரத் சந்திரர் அடிக்கடி தக்கினேஸ்வரம் வந்து பல நாள் அவருடனே இருந்து விடவும் செய்தார்.
'உமது இஷ்ட தெய்வம் என்று சொல்லி மந் திர உபதேசம் செய்தார் பகவான். சகல உயிர்களிலும் ஆண் டவன் இருப்பதைக்காண விரும்பினர் சாரத் சந்திரர் 'அது
சாதனையின் எல்லை; உடனடியாக அந்நிலையை அடையயிய லாது' என்ருர் பகவான். 'அந்நிலையன்றி வேறென்றும் எனக்குத் திருப்தியளிக்காது,' என்ருர் பகவான்.
சுவாமி விவேகானந்தரை சாரத் சந்திரர் சந்திக்கும்வண் னம் செய்தார் பகவான். இருவரும் பெரும் நட்புக் கொண் டனர். பிற்காலத்தில் சுவாமி விவேகானந்தர் சொல்வதைத் தட்டமாட்டார். அவரை ஒப்பற்ற தலைவரென ஏற்றுக்

Page 14
134 ஆத்மஜோதி
சாரத் சந்திரரை சிறந்த வைத்தியனுக விளங்கவைக்க வேண்டுமென்று தந்தையார் இவரைக் கல்கத்தா வைத்திய கல்லூரியிற் சேர்த்தார். சுவாமி விவேகானந்தரும் இதை வரவேற்றர். ஆணுல் இக்கல்லூரிப்படிப்பு நெடுநாள் நீடிக்க வில்லை. பகவான் பூரீ இராமகிருஷ்ணர் தொண்டையில் ஒரு பிளவை உண்டாயிற்று. அவருக்குச் சிகிச்சை செய்வதன் பொருட்டு கல்கத்தாவிலுள்ள காசிப்பூருக்கு அழைத்து வந்துவிட்டார்கள்.
அவருக்குப் பணிவிடை செய்வதற்காகச் சீடர்கள் தங் களுக்கிடையிலே முறை வைத்துக்கொண்டு அல்லும் பகலும் அவருக்கு அருகில் இருந்து கண்காணித்தார்கள். இவர்களுள் சாரத் சந்திரரும் ஒருவர். ܗܝ
சாரத்சந்திரரின் தந்தையார், சேயின் பற்றற்ற வாழ் வைக் கண்டு அச்சமடைந்தார். தங்களுடைய பரம்பரைக் குருவைவிட்டு வேறு குருவை ஏற்றுக் கொண்டார் என்று மனவருத்தமடைந்தார். பரம்பரைக் குரு பகவானை விடச் சிறந்தவர் என நிரூபிக்க காசிப்பூருக்கு அழைத்துச் சென் முர் . பரம்பரைக் குரு பகவானைக் கண்டதும் வியப்புற்ருர் 'இப்படிப்பட்ட மகானேக் குருவாகக் கிடைத்த உன் மகன் பாக்கிய வான்' என்று சாரத் சந்திரருடைய தந்தையாரிடம் இரகசியமாகக் கூறினர்.
முதல் திகதி தைமாதம் 1886 ம் ஆண்டு பகவான் பூரீ இராமக்கிருஷ்ணர் தமது சீடர்களையும் அங்கே வந்தவர் கள் எல்லோரையும் ஆசீர் வதித்தனர். சாரத் சந்திரர் மட்டும் அவ்விடத்திற்குப் போகவில்லை. தனக்குக் கொடுக்கப் பட்ட வேலையைச் செய்து கொண்டிருந்தார் 'ஏன் நீங்கள் போகவில்லை' என ஒருவர் வினவ எனக்குத் தேவையான வற்றைப் பகவான் தருவார் ஆகையால் நான் போகவில்லை' என விடையளித்தார். சாரத் சந்திரரிடம் தற்பெருமை, குலப்பெருமை இருக்கிறதா என்பதைச் சோதிக்கிறதாக பக வான் ஒருநாள் பிச்சை எடுக்கும்படி சொன்னர், குருவின் கட்டளையை நிறைவேற்றும் சீடன், கிராமத்திற்குச் சென்று பல இன்னல்களுக்கு ஆளாயின போது மனத்தளர்ச்சியின்றி மகிழ்ச்சியுடன் பிச்சை எடுத்தார்.
பகவான்றுரீராமக்கிருஷ்ணர் மகாசமாதியடைந்த பின்னர்

ஆத்மஜோதி 185
சரத் சந்திரர் த ன து இல்லத்திற்குச் சென்ருர், சுவாமி விவேகானந்தரும், சுவாமி பிரமானந்தரும் அடிக் கடி இவர் வீட்டுக்கு வந்து தங்களுடைய குருநாதரின் வாழ்வைப் பின்பற்றித் தாங்களும் அத்தகைய வாழ்வு வாழ வேண்டு மெனக் கூறுவார்கள். சாரத்சந்திரரும் அடிக்கடி ஆச்சிரமத்திற்கு வந்து காலம் கழித்தனர். பெற் ருேர்கள் போக வேண்டாமென்று வற்புறுத்தின பொழு தும் இவருடைய மனம் தளர்ச்சியடைய வில்லை. ஈற்றில் இவர் விரும்பியபடி துறவறம் பூண பெற்றேர்கள் சம்மத மளித்தனர். 1887ஆம் ஆண்டு சாரத் சந்திரர் காவியுடை அணிந்து சுவாமி சரதானந்தர் என்னும் பெயரையும் பெற்
06:TT.
இதன் பின் தியானத்திலேயே காலம் கழித்து வந் தார். உறக்கமின்றித் தியானத்திலேயே இராக் காலங்கள் கழிந்தன. இறைவனைப் போற்றிப் புகழ்ந்து இனிமை யாய்ப் பாடியதைக் கேட்போர் மெய்சிலிர்த்திருப்பார்கள். தீயில் இட்ட மெழுகுபோன்று சுவாமி சரதானந்தரின் உள் ளம் கடவுளை நாடி நைந்துருகி வந்தது. தீர்த்த யாத்திரை செய்ய மனம் கொண்டு பூரிக்குச் சென்ருர். பின் காசி, அயோத்தி, ஹிரிஷிகேஸ், கேதார்நாத், பத்திரிநாத், மதுரா, பிருந்தாவனம் ஆகிய தலங்கள் பலவற்றைப் பார்த்த பிறகு சுவாமிகள் பராநகர் ஆச்சிரமத்தை வந்து சேர்ந் தார். தூய அம்மையார் சாரதாமணியைத் தரிசிக்க ஜய ராம் பட்டிக்குப் போனர். அங்கே பல நாட் கழித்த பின் பராநகர் ஆச்சிரமத்தை வந்தடைந்தார்.
அமெரிக்காவில் சுவாமி விவேகானந்தர் தனது பணி பெருக்க மடைந்து விட்டதென்பதை அறிந்து, சுவாமி சர தானந்தரைத் தனக்குத் துணை புரியுமாறு வரவழைத்தார். சுவாமி சரதானந்தர் 1896ஆம் ஆண்டில் லண்டன் மா நகர்க்கு வந்தார். அங்கே சில நாட் தங்கித் தர்மப் பிர சாரம் செய்தபின் நியூயோர்க் என்னும் அமெரிக்க நகர்க் குப் புறப்பட்டார். சுவாமிகள் அமெரிக்காவில் பல இடங் களுக்குச் சென்று தூய மனமுடையவர்க ளிடத்து ஞான விளக்கேற்றி வந்தார். ஈற்றில் நியூயோர்க் நகரத்திலுள்ள வேதாந்த சபைக்குத் தலைவராய்த் தொண்டாற்றினர்.
சுவாமி விவேகானந்தர் இந்தியாவில் ஸ்தாபித்த பூரீ இராம கிருஷ்ண மடத்திற்குச் சிறந்த ஒருவரைக் காரிய

Page 15
86 ܓܚܟ ஆத்மஜோதி
தரிசியாக்க வேண்டுமென்று எண்ணிச் சுவாமி சரதா னந்தரை இந்தியாவிற்கு வரவழைத்தார். 1898ம் ஆண்டு தை மாதம் 28ந் திகதி சுவாமி சரதானந்தர் புறப்பட்டு லண்டன், பாரிஸ், ரோமாபுரி முதலிய இடங்களைப் பார்த்து விட்டுச் சுவாமிகள் இந்தியாவிற்கு வந்ததும் பூரீ இராம கிருஷ்ண மிஷனின் காரியதரிசி யாக்கப்பட்டார். இறுதிக் காலம் வரையிலும் சுவாமிகள் பூரீ இராமகிருஷ்ண மிஷ னின் காரியதரிசியாகப் பணியாற்றினர். இப் பணியை விட வருவோரை உபசரித்தல், உபதேசம் செய்தல், பிரம் மச்சாரிகளைப் பயிற்றல், பேரறிவு புகட்டும் நூல்கள் பல வற்றை ஆராய்ந்து உரை கூறுதல் ஆகிய பணிகள் பலவற் றையும் ஆற்றினர். பொறுமையே வடிவெடுத்த சுவாமி கள் ஒருமுறை வள்ளத்தில் செல்லும் போது ஆற்றில் பெரும் புயல் வந்தது. மற்றப் பிரயாணிகள் எல்லோரும் திகைத்து அஞ்சினர். சுவாமிகள் சாந்தமாக இருப்பதைக் கண்ட பக்தர் ஒருவர் அவர் வாயில் இருந்த சுருட்டை மிகக் கோபத்துடன் இழுத்து வீசினர். சுவாமிகள் புன்முறுவ லுடன் சாந்தமாக இருந்தார். பிற்காலத்தில் பூரீ இராம கிருஷ்ண மடத்தைப் பற்றி யாரேனும் குறை கூறினுல் சுவா மிகள் 'பகவான் பூரீ இராமகிருஷ்ணர் எல்லாவற்றையும் சரியாக்குவார்; அதைப் பற்றிக் கவலைப்படாதே, பொறு மையாய் இரு' என்று தாழ்மையாகக் கூறுவார். இந்தி யாவின் பல பாகங்களுக்கும் சென்று தர்ம உபதேசம் செய்து மடத்தின் வளர்ச்சிக்குப் பணம் திரட்டினர். சுவாமி திருகுணதித்தானந்தர் அமெரிக்காவுக்குச் சென்றதும் உத் வோதன் என்னும் மாதப் பத்திரிகையின் ஆசிரியரானர் சுவாமி சரதானந்தர், சாரதா அம்மையார் தங்குவதற் கும் உத்வோதன் நிலையம் அமைப்பதற்கும் ஒர் இல்லம் தேவைப் பட்டது. சுவாமிகள் கடன் பட்டு இக் கட்டிட வேலையை ஆரம்பித்தார். கடனை நீக்குவதற்காகச் சுவாமி
கள், ‘பூீரீ இராமகிருஷ்ண லீலா பிரசங்க என்னும் நூலை
எழுதத் தொடங்கினுர், இந்நூல் ஐந்து பாகங்களாக வெளிவந்தபோதும்முடிடையயவில்லை. சாரதா அம்மையார், 1920ல் மகா சமாதியடைந்ததும் சுவாமிகளின் நூல் முற் றுப் பெறவில்லை. சாரதா அம்மையார், சுவாமி பிரமா னந்தர் சமாதியடைந்ததும், சுவாமி சரதானந்தரின் பொறுப்புக் கூடியது.
சாரதா அம்மையாரின் பிறப்பிடமாகிய ஜயராம்பட் டியில் அம்மையாரின் ஞாபகத்திற்காக ஒர் ஆலயம் அமைத்
 
 

ஆத்மஜோதி 187
| 5 έτη . 'இவ்வாலயத் திருப்பணி முடிந்ததும், நான் ஒய்வு
பெறுவேன்' என்று சொல்லி நிறைவேற்றினர்.
1926ம் ஆண்டு பூரீ இராம கிருஷ்ண மடத்தின் பொ துக் கூட்டத்தின் பின், சுவாமிகள் வழிபாட்டினிலும் தியா
னத்திலும் ஆழ்ந்தார். உடல் நலம் குறைந்த போதும்
சுவாமிகள் தெய்வீக சாதனையை விடவில்லை.
1926ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சுவாமிகள் வழக்கம் போல் காலையில் தியானத்தில் அமர்ந்தார். அன்று நெடு. நேரமிராமல் விரைவாக எழுந்து ஆதிமூலத்திற்குச்சென்று பகவான் இராமகிருஷ்ணர் சாரதா அம்மையார் இருவ ரையும் வணங்கி ஆழ்ந்த சிந்தனையில் இருந்தார். இவ் வாறு பலமுறை செய்தார். மாலை வழிபாட்டுக்கு சுவாமி கள் போகாமல் தன்னறையில் தியானத்தில் இருந்தார். அன்றிரவே சுவாமிகள் இறைவனடி சேர்ந்தார்.
சுவாமி சரதானந்தரைப் போன்ற சாதுக்கள் கிடைப் பது அரிதிலும் அரிது. தான் பெற்ற அருட் செல்வத்தை 'பூரீ இராமகிருஷ்ண லீலா பிரசங்க' என்னும் நூலில் மக்களின் நன்மைக்காக வெளியிட்டார். கருமம், ஞானம், யோகம், பக்தி இவை நான்கும் இவர் வாழ்வில் சரி சம மாக மிளிர்ந்தன. ஆத்ம சொரூபத்தை முற்றும் அறிந் துள்ள சுவாமி சரதானந்தர் பூரீமத் பகவத் கீதையில் கூறி யது போல் ஆத்ம திரு பக்தனுக குணுதீதனுக விளங்கினர்.
துன்பத்தையும் இன்பத்தையும் சமமாகக் கொண்ட வன், ஆத்மாவில் நிலைத்தவன், மண், கல் பொன்னை நிக ராகக் காண்பவன், இனியதையும், இன்னுததையும் ஒன் முக ஒர்பவன், பேரறிஞன், இகழ்ச்சி புகழ்ச்சியை ஒரே பாங் குடன் பார்ப்பவன், மான அவமானத்தை நிகராக நினைப் பவன், நண்பனிடத்தும், பகைவனிடத்தும் ஒரே பாங்குடை யவன், தனக்கெனத் தொழில் செயயாதவன் யாரோ அவன் குனுதிதன்

Page 16
188 ஆத்மஜோதி
கடோப நிஷதக் கருத்து
(சுவாமி சிவானந்த சரஸ்வதி)
ஒம். அது எம் இருவரையும் (குரு சிஷ்யர்களாகிய எங்களை) காப்பாற்றுமாக. அது எம் இருவரையும்(முக்தி) இன்ப்த்தை நுகரச் செய்யுமாக, யாம் இருவரும் திரு நூல்களின் உண்மைக் கருத்தை யறிவதற்கு முயல்வோ வோமாக. எம் கல்வி மிகுந்த அறிவு படைத்ததாயிருக்கு மாக, யாம் ஒருவர் மற்றவருடன் ஒருகாலும் சச்சரவு செய்யாதிருப்போமாக.
ஓம் அமதிை! அமைதி!! அமைதி!!!
1. அருட்டெரிப்பு அல்லது நேர் உள்ளுணர்வே (அப
ரோக்ஷானுபூதியே) ஆத்ம அல்லது தலைசிறந்த ஆன்ம அறி வின் மூல முதல்.
2. இவ் வாத்மன் அறியப்படுவது கஷ்டம். அது உறு பல நுட்பமானது. அது வாதத்தினுல் அடையப்பட முடி (I 1/Tg).
3. தன்னிறைவுப் பேறடைந்த குரு சாதகர்களை ஆன் மிகப் பாயிைல் வழி நடத்துவதற்கு அவசியம் வேண்டும்.
இன்பம் தருவதிற் கெதிராக நன்மை தருவது.
4. ஒன்று நல்லது; அதே வேளையில் மற்றது இன்ப மானது. யார் இவற்றிற்கிடையில் நல்லதை (சிரேயஸை)த் தெரிந்தெடுக்கிருணுே அவன் பாக்கியவானே; ஆனுல் யார் இன்பமானதை (பிரேயஸை)த் தெரிந்தெடுக்கிருணுே அவன் உண்மை அடைவை இழக்கிருன்.
5. சிரேயஸ் என்பது நன்மை, தலைசிறந்த ஆன்மா, அதன் அறிவு மோட்சம் அல்லது முடிவான விடுதலைக்குச் செலுத்துகிறது.
6. யாது இன்பமானதோ அது பிரேயஸ் , அது புல
னுகர்ச்சி இன்பம்,
 
 

ஆத் மஜோதி 89.
7. தனியான்மா மூலாதாரமாக பிரமத்துடன் அநந் நியமானது. மாயை அல்லது அஞ்ஞானத்தால் அதுதான் பந் தப் பட்டதாயும், வினைகளாற்றுவதாயும், விமோசனம் அல் லது விடுதலை பெறுவதற்கு முயற்சிப்பதாயும் கருதுகிறது.
8. யார் உண்மை நெறியிற் செல்கிருனே யார் நல்ல தை ஏற்றுக்கொள்கிருனே, அவன் அழிவின்மையும் நித்தி யானந்தமும் அடைகிருன்; ஆனுல் யார் இன்பமானதை" அதாவது புலனுகர்ச்சி இன்பங்களைத் தேர்ந்தெடுக்கிருனே அவன் வாழ்வின் அடைவை இழந்து பற்பல விதமான துயர்கள், துக்கங்கள், தொல்லேகள் அனுபவித்துப் பிறப் பிறப்பாகிய சக்கரத்திற் சிக்குகிரு?ன்.
9 . பிரேயோ மார்க்கமே ஞானப் பாதை. பிரேயோ மார்க்கம் என்பது அஞ்ஞானப் பாதை அல்லது இன்பப் UIT 6035 -
10. ஆத்மனின் நித்தியானந்தத்தை நீ அடைய விரும் பினுல் புலனுகர்ச்சி யின் பங்களை நீ இரக்க மின்றிக் கைவிட
வேண்டும்.
11. நல்லதும் இன்பமானதும் மனிதனைக் கைப்பற் றுகின்றன. கூரறிவுள்ள மனிதன் அவற்றைப் பரிசோதித் துப் பிரித்துணர்கிருன்; ஆனல் அறிவிலி உடம்பின் பொ ருட்டு இன்பமானதைத் தெரிந்தெடுக்கிருன்.
12. ஞானப் பாதையும் இன்பப் பாதையும் மனித னுக்குத் திறக்கப் பட்டிருக்கின்றன. அவன் தான் விரும் பும் ஏதாவது பாதையைத் தெரிந்தெடுக்கலாம்.
13. அன்னம் பாலைப் பாலுந் தண்ணிருஞ் சேர்ந்த கலவையிலிருந்து பிரித்துப் பாலை மாத்திரம் குடிப்பது போல் அறிவாளியும் வாழ்வில் நல்லதைப் பிரித்தெடுத்து நல்லதை மாத்திரம் பின்பற்றுகிருன் ,
14. சிரேயோ மார்க்கம் அறிவின்மை, விடுதலை, நித் தியானந்தம் முதலியவற்றிற்கும் பிரேயோ மார்க்கம் நிலை யின்றிய சிற்றின்ப நுகர்ச்சிகளுக்கும் செலுத்துகிறதென்று விவேகிகள் அறிவார்கள். ஆகையால் அவர்கள் இன்பமா னதுக்குப் பதிலாக நல்லதையே விரும்புகிரு?ர்கள்,

Page 17
190 ஆத்மஜோதி
15. நல்லதையும் இன்பமானதையும் பிரித்தறிய அறி வுக் கூர்மையில்லாத, அடைவு, அதையடைவதற்குரிய சாத எனங்கள், அதன் பலன் முதலியவற்றைப் பற்றிய கருத்தில் லாத மூடர் அல்லது அறிவிலிகள் உடலைக் கொழுக்கச் செய்வதற்கும் காப்பாற்றுவதற்கும் இன்பம் துய்த்து நுக ரும் பொருட்டும் பேராவல் கொண்டு இன்பமானதைத் தெரிந்தெடுக்கிருர்கள்.
16. இருபாதைகளும் நிச்சயமாக முரண்பாடானவை, மிக வேருனவை, அவை வெவ்வேறு வினைகளுக்குச் செலுத் துகின்றன. அவை ஒளியும் இருளும்போல் எதிர் மாருனவை.
17. அவித்தை அல்லது அறியாமையே இன்பமான தின் பாதை, அது கடுந்துயர், கவலை, பந்தம் முதலிய வற்றிற்குச் செலுத்துகிறது. -
18. வித்தை அல்லது ஞானமே நல்லதின் பாதை. அது நலந் தருவது அது சுதந்தரத்தையும் முடிவான விடுதலையையும் அருள்கிறது.
மயக்கக் குறிகள்
19. இருள் மத்தியில் வசிக்கும் ஆணுல் தங்களே மெய் பறிவுள்ளவர்களாகவும் கற்றறிந்தவர் களாகவும் கருதும் அஞ்ஞானிகள் குருடருக்குக் குருடர் வழிகாட்டுவதுபோல் பல நெறியல்லா நெறிகளில் மயக்கப்பட்டுச் சுழல்கிருர்கள்.
20. சம்சாரத்தில் வசிக்கும் மனிதர் அறியாமை அல் லது அடர்த்தியான இருளில் இருக்கிருர்கள். அவர்கள் செம்மையான ஒர்ந்தறிவோ விவேகமோ பெற்றிருக்கவில்லை.
21. அவர்கள் ஆயிரத்துக்கு மேலான எதிர்பார்த்தல் களாகிய கட்டுக்களால் பிடிக்கப்பட்டுப் பிணைக்கப்பட்டிருக் கிருரர்கள். அவர்கள், மக்கள், மனைவி, செல்வம், சொத்து, வீடு முதலியவற்றின் பற்றுதலால் இயற்றிய ஆயிரத்துச் சொச்ச வலைகளிற் சிக்குண்டிருக்கிருர்கள்.
22. அவர்கள் அறிவற்றவர்களே:ஆனுல் தங்களை நுண் புலமுள்ளவர்களாகவும் சாஸ்திரங்களில் மிக வல்லவர்களா கவும் கருதுகிருர்கள்.

ஆத்மஜோதி I 91.
23. அவர்கள் ஈடேற்றம் அடைவதில்லே அவர்கள் மேலும் மேலும் பிறப்பிறப்புகளாகிய சக்கரத்தில் அகப்ப டுகிறார்கள்.
24. அவர்கள் பிறப்பு, மூப்பு, நோய், துன்பம், துய ரம், மரணம் போன்ற சம்சாரத்தின் வலிகளையும் வேத னைகளையும் அனுபவிக்கிருர்கள்.
25. கரடு முரடான, மேடுபளளமுள்ள பாதைகளிற் குருடரால் வழிநடத்தப்படும் குருடர் அல்லற்படுவது போல் அறிவிலிகளும் துன்பம் அனுபவிக்கிருர்கள்.
26. மடைத்தனமான, செல்வ மயக்கத்தால் மயக்க மடைந்திருக்கும் அஞ்ஞானிக்கு மறுமைக்குரிய பாதைதோன் றுவதில்லை. 'இதுவே உலகம்; வேறில்லை' என்று அவன் கருதுகிருன் இவ்வாருக அவன் மரண வலைக்குள் வீழ்கிருன்.
27 செல்வமே உலகத்தில் அதிக வெறியூட்டும் பொ ருட்களில் மிக நிரம்ப வலிமை வாய்ந்தது. அது செருக் கையும் பகட்டையும் பிறப்பிக்கிறது. அது மனக் கலக்கங் களே யுண்டாக்கி ஒர்ந்தறிவை இருளடையச் செய்கிறது. அது நுண்ணறிவை மறைத்து வைக்கிறது.
28. விடுதலை யடைவதற்கு வேண்டிய சாதனங்கள், தன் மனைவி, மக்கள் செல்வம் முதலியவற்றைப் பற்றி என் றும் எண்ணுகிற, செல்வத்தினுல் ஏற்பட்ட இருளினற் சூழ்ந்து கொள்ளப்பட்ட கவனமில்லாத மனிதனுக்குத் தெரிவதில்லை.
N
29. புலனுகர்ச்சி யின்பமே உலகியற் பற்றுடைய மனி
தனின் அடைவு, பணமே அவனது கடவுளும் அடைவும். 'தின்று குடித்துக் களிப்பாயிரு' - இதுவே அவனது தலை சிறந்த தத்துவ தர்சனம்.
30. பலர் ஆத்மனேப் பற்றிச் செவி கொள்வதற்குக் கூட இயலாதிருக்கிரு?ர்கள். ஆத்மனைப் பற்றிக் கேட்ட பொழுதும் பலர் அதைப் புரிந்து கொள்வதில்லை; ஏனெ னின், அவர்களின் மனங்கள் தூய்மைப் படுத்தப்படவில்லை.

Page 18
192 ஆத்மஜோதி
ஹிந்து மதச் சிறப்புகள்
(பண்டிட் ஜி. கண்ணேய யோகி - அம்பத்தூர்)
பிறவிப் பெரும் பயனைப் பெற மக்களுக்கு வழிகாட்ட உலகில் பல மதங்கள் தோன்றின. அவைகளில் தலை சிறந்தது ஹிந்து மதமென்பதை பொது நோக்குடைய அனைவரும் ஒப் புக்கொள்கின்றனர். ஆராய்ச்சி மனப்பான்மையுடன் மதங் களைப் பரிசீலித்த பல கிறிஸ்தவர், மகமதியர், புத்தர் போன் ருேரும் இதை ஒப்புக்கொண்டுள்ளனர். இதை வலியுறுத்தும் சில வுண்மைகளை ஆராய்வோம்.
1. ஹிந்து மதம் தவிர மற்றைய மதங்களெல்லாம் கால வரையறயிைல், மனிதனின் இடைக்காலத்தில் தோன் றியவையே. மனிதனுடன் பிறந்து, மனிதத் தொன்மையை யே தன் தோற்றமாகக் கொண்டது ஹிந்து மதம். அதனுலே யே அதை சனதன மதம் என்று சொல்லுகிருேம் , -
2. மற்ற எல்லா மதங்களும், அம்மதக் கோட்பாடுகளைப் பின்பற்றுபவர்களுக்கு இறந்த பின் மோ கூடித்தைக் காட்டுகின் றன. வறிந்து மதம் 'மனிதன் இம்மண்ணுலகில் வாழும் போதே மோவுசுகத்துடன் வாழவேண்டும், இம்மண்ணுல கில் இருக்கும்போது பெருத எதையும் மனிதன் இறந்த
பின் பெறமுடியாது; இறந்த பின் சுகம் பெறுவதற்கான
உத்திரவாதம் அவன் இருக்கும் போதே அதைப்பெறுவதில் தான் இருக்கிறது' எனக்கூறுகிறது. பிரபஞ்சத்தைப் பற்
றியும் ஆராயும் இன்றைய ஆன்மீகக் கலைகளும் (Occult Science) ஹிந்து மதத்தின் கருத்தே சரியென வற்புறுத்துகின்
றன. பிரபஞ்சத்திலுள்ள அனைத்தும் மனிதனில் இருக்கிறது பிரபஞ்சத்தின் எந்தப்பகுதியிலும் அவன் அனுபவிக்கக்கூடிய சுகத்தை, அதற்குரிய சூக்குமக் கருவிகளை (அந்தக் கரணங் களைக்) கொண்டு மனிதன் இங்கேயே அனுபவிக்கமுடியும்; மண்ணுலகில்தான் மனிதர்கள் கர்மம் புரிய முடியும், சுவர்க் காதிலோகங்கள் கேவலம் போகபூமிகள்தாம்; அதனுல் இங்கு
முயற்சித்துப் பெருதயெதையும் மனிதன் வேறெங்கும் பெற
முடியாது' என ஆன்மீக ஆராய்ச்சி கூறுகிறது. அதனுல் இவ்விஷயத்தில் ஹிந்துமதம் சொல்வதே ஆராய்ச்சிக்கு ஒத்த தாயிருக்கிறது.

ஆத்மஜோதி 193
3. 'மோக்ஷம்போன்ற உயர்ந்தநிலைகளிலும்மனிதன் மனித ணுகவே, இருந்து இறைவனின் அருளால்கிடைக்கும்இன்பங்களை என்றைக்குமாக அனுபவித்துக் கொண்டிருப்பான்' என மற்ற மதங்கள் கூறுகின்றன. 'மனிதன் தன் மனிதத்தன் மையைக் கடந்து தெய்வத் தன்மை யெய்தி ஒருவரால் கடவுளால் - கொடுத் துப் பெறவேண்டியவனுயில்லாமல் தானே அவைகள் கர்த்தாவாக மாறி இன்பங்களை அனுப விப்பான்' என ஹிந்துமதம் கூறுகிறது. பிரபஞ்சப் பொருள் களிலெல்லாம் இறை சக்தியிருப்பதையும், 'மனிதனைத் தன் னைப் போல் படைத்தான்' என்ற பைபிள் வாக்கியத்தை யும் ஆன்மாக்கள் பரமான்மாவின் இனமானவை என்பதை யும் ஒப்புக்கொண்டால் இந்த விஷயத்திலும் இந்துமதம் கூறுவதே சரியாயிருக்க வேண்டுமெனத் தெரிந்து கொள்ள (6) (TLD
4. மற்றமதங்களில் கூறப்படும் பிரார்த்தனைகள் வழிபாட்டு முறைகளெல்லாம் இறைவன் உதவியால் தன் பாவங்களைப் போக்கிக்கொண்டு மன்னிக்கப்பட்டு அதன் பயனுய் மோக்ஷ சுகத்துக்கு அதிகாரியாவதற்கே உதவுகின்றன. ஹிந்துமதத் தின் பக்தி, யோகம், சாதனைகளை இறை சக்தியை ஈர்த்து, தன் வசப்படுத்தி, அதைக் கொண்டு தனக்கு வேண்டுமான சகலத்தையும் பெற்றுக்கொள்ள வழிகாட்டுகின்றன. 'என் னைக் கொண்டுன்னி லிட்டேன், என்னையும் உன்னுள் வைத் தேன்' என்ற ஆழ்வார் பாடல் ஹிந்து மதத்தின் உயரிய தனிச்சிறப்பை உணர்த்துகிறது,
5. தெய்வ சக்திகளை மந்திரங்களால் வசப்படுத்திப் பயன் பெறும் முறைகள் ஹிந்து மதத்திலுள்ளதுபோல் வேறெந்த மதத்திலும் இல்லை. இதை உத்தேசித்தே ஹிந்து மதத்தத்து வங்களை அப்பியாச மூலம் நன்கறிந்து, பிறருக்கும் எடுத் தோதி வரும் ஆத்மயோக ஞான சபை அவ்வப்போது யாக பூஜைகளை நடத்தி வருகிறது. இதில் பங்கு கொள்ளும் நோ யாளிகள் குணமடைகிருர்கள். துன்பங்களால் வாடுபவர்கள் துன்பந் தீர்ந்து இன்பம் பெறுகிருர்கள். 'இயேசுவின் பிரார்த்தனையால் அற்புதங்கள் செய்யலாம்' என்று பறை சாற்றும் கிறிஸ்தவ அன்பர்கள் இந்த யாக பூஜைகளில் பலன் பெறும் மக்களின் தொகையைக் கண்டால் மிரண்டு போவார் கள். 1962ம் ஆண்டு, டிசம்பர் மாதத்தில் இச்சபையின் மூலம், சென்னையில் பிரம்மகாயத்ரீயாகபூசநைடைபெற்றது. அதில் பங்குகொண்டவர்கள் அடைந்த பலன்களை எமதுவ

Page 19
94. ஆத்மஜோதி
தானுல் சபையில் நிம்மதியிருக்காது என அஞ்சுகிருேம். பேச வே முடியாத, நடக்கவே முடியாத பிறவிக் குற்றம் குணமா யிற்று, நாட்பட்ட நோய்கள் குணமாயின. அப்போது வெளி யிட்ட 'காயத்ரீ சகஸ்ரநாமம்’ தமிழில் மூலமும், உரையும் கொண்டது, அம்பத்தூர் சபாவினும், இலங்கைக் கிளையிலும் ரூ. 1-50க்குக் கிடைக்கும். இப்படிப்பட்ட முறை உலகின் வேறெந்த மதத்திலுமில்லை. தசரதன் யாக பூஜையால் மக் களையடைந்தான், ராஜசூயயாக பூஜையால் சக்கரவர்த்திக ளானேர் சரித்திரம் பல.
6. 'ஜடப் பொருளும் பரம்பொருளும் வேறு, வேறு,
ஜடத்தில் இறைவனை சம்பந்தப்படுத்த முடியாது’ என மற்
ற மதங்கள் நம்புகின்றன. ஜட உருவின் வழி இறை சக்தியை
விழிப்பிக்கும் வழியை ஹிந்து மதம் கண்டிருக்கிறது. அதனு
லேயே பற்பல உருவங்களில், பல கோவில்களை ஏற்படுத்தி
ஹிந்துக்கள் வணங்குகிருர்கள். கண்ணுக்குத்தெரிவது கல்லா
யினும், அதன் வழி இறை சக்தி வெளிப் படு
வதை ஞானக் கண்ணுல் அனைவரும் காணலாம். ஆத்மயோக
ஞான சபாவில் பயிற்சியடைந்த பலர் இன்றும் பலகோவில்
களின் மூலஸ்தானத்தில் இறை சக்தியை சேதன உருவில் கண்டு களிக்கிருர்கள். பிரம்ம காயத்ரீயாகத்திற்காகச் செப்
யப்பட்ட வெள்ளி காயத்ரீ உருவில் சூசஷ்ம காயத்ரிதேவி எழுந்தருளியதை எல்லா உறுப்பினர்களும் தம் கண்ன
ரக் கண்டு கண்ணிர் மல்க வணங்கி அருள் பெற்றனர்.
இத்தகைய, ஜடத்தில் இறைசக்தியைக் கொணரும் முறை
யை இன்றும் ஹிந்து மதமே அறியும்.
7. மற்ற மதங்களைக் கண்டு பிடித்தவர்கள் மண்ணுலகில், மனித வடிவில் பிறந்தவர்கள், ஹிந்து மதத்தைத் தோற்று வித்தவர் சாஷாத் பிரபஞ்சத்தைப்படைத்த இறைவனே 'ஸ்ருண்வந்து விஸ்வே அமிர்தஸ்ய புத்ரா'அமிர்தத்தன்மை படைத்த என் புத்திரர்களே கேளுங்கள்-என்று தொடங்கி, பரம் பொருளே ஹிந்துமதசிந்தாந்தங்களை சனகாதியர், சப்த ரிஷிகள் மூலமாக மக்களுக்குப் போதித்தது. ஆகவே, ஹிந்து மதம் தெய்வ மதம், இறை மதம், சனதன மதம், சக்தி LD,ğB5 LD .
8. மறுபிறவி, கர்மாபோன்ற இன்றைய ஆராய்ச்சியாளர்க ளால் நிரூபிக்கப்பட்ட உயரியதத்துவங்கள்ஹிந்தும் தம் தவிர மற்றெம் மதத்திலும்விளக்கமாய்க் காணமுடியாது.ஹிப்னுடி
 

ஆத்மஜோதி 195
சத்தில் கடந்த பிறவிகளை யறிந்து, ஆராய்ந்து, அவை உண் மைதானெனக்கண்டுபிடித்திருக்கும் சம்பவங்கள் பல உண்டு.
ஆகவே, இத்தகைய சிறப்பு மிகுந்த ஹிந்துமதத் தத்து வங்களைத் தற்காலக் கல்வி முறையால் புரிந்து கொள்ள முடி யாத பலர் ஹிந்து மதத்தைப் பற்றி நையாண்டி செய்யக் கேட்டு மனம் வருந்துகிருேம். 'வாருங்கள் ஹிந்துக்களே! இங்கே, இப்போதே இறைவனைக்கண்டு, அவனருள் பெற்று, பாபங்களைப் போக்கி, மோக்ஷ சுகத்தை இம்மண்ணுலக வாழ் விலேயே அனுபவிக்க உங்களுக்கு வழிகாட்டுகிருேம். மண்ணு லகில் மோக்ஷ சுகம் பெற விரும்பும் மற்ற மதத்தினர்க்கும் யாம் வழி காட்டுகிருேம்.
விபரங்கள்;-
ஆத்மயோக ஞான சபா, அம்பத்தூர் அல்லது 108, பராக்ரம ரோட், கொழும்பு. என்ற விலா சங்களில் கிடைக்கும். girl ilh, FIT is 5.
யோக வித்யா பயிற்சி
யோக வித்தையின் இரசியங்கள், மன ஆத்ம சக்தியை வளர்க்கும் முறைகள், ! தெய்வ சக்திகளின் தொடர்பு கொள்ளும் முறைகள் இவையெல்லாம் விஞ்ஞான விளக்கங்களுடனும், பரீட்சா முறைகளுட னும் தபால் மூலம் கற்பிக்கப்படும்.
ஆத்ம யோக ஞான சபை, [இலங்கை கிளை) 108, பராக்ரம ரோட், கொழும்பு-14

Page 20
196 ஆத்மஜோதி
சிவானந்தாய நம: எளிதில் சுவர்க்கம்!
(தி. கி. லகஷமி - மதுரை)
புராணங்களின் மூலமாகவும், முது ரையாலும், நாம் அறிந்து கொள்வது என்னவென்ருல், ஒருவன் எத்தனை நாஸ்திகனக இருப்பினும், வாழ்நாளில்
இழிசெயலையே நிரம்பச் செய்திருப்பினும், பிறருக்கு அதிக மான தீங்கை விளைவித்திருப்பினும், அவன் இறக்கும் தறு
வாயில், தன்னை யறியாமலோ, அல்லது தனக்குப் பிடித்த
மான ஒருவனுக்குப் பகவானின் நாமத்தை வைத்திருந்த காரணத்தால் அவன் பெயரையேனும் ஒருதரம் கூறினல் முக்தி கிட்டுவது உறுதி. ஆகையால் பகவன் நாமத்தை ஒரு தரமாகிலும் கூறுங்கள் என்று உபதேசித்துள்ளனர். உபமானமாக அநேக கதைகளையும் வரைந்துள்ளனர். அதில் 'அஜாமேளன்' என்பவன் கதையும் ஒன்று.
அஜாமேளன் என்பவன் பெரும் நாஸ்திகன். பகவான் என்று ஒருவரும் இல்லை என்ற எண்ணமுடையவன். அவ னுக்குப் பல குழந்தைகள் இருந்தனர். கடைசிப் பைய னுக்கு நாராயணன் என்ற பெயரை வைத்திருந்தான். மற்றப் பையன்களைவிட நாராயணனிடம் அவனுக்கு அன்பு அதிகம். ஒர் சமயம் அஜாமேளன் பெரும் பிணியால் அவ திப்பட்டு உயிர் போகும் தறுவாயில் இருந்தான். அச் சமயம், தன் அருமை மகனைப் பிரிந்து செல்கின்ருேமே என்று மனம் கலங்கினன். உடனேயே அவனைப் பார்க்க எண்ணி நாராயணு என்று கூவி அழைத்தான். இந்த சப் தத்தைக் கேட்டதும் எம்பெருமான் பூரீமன் 'நாராயண னுடைய பரிவாரங்கள்’ ஒடோடியும் வந்து இவனை சுவர்க் கத்திற்கு அழைத்துச் செல்ல வந்தனர். அச் சமயம், இவன் அதிகமான பாபத்தையே செய்திருந்தமையால்
* யமகிங்கரர்கள்' இவனுடைய உயிரை இழுத்துச்சென்று
நரகத்தில் இடர்ப்படுத்த எண்ணி ஒடோடியும் வந்தனர். இவன் உயிரை எடுத்துச் செல்வதில் பூரீமன் நாராயண னின்' ஆட்களுக்கும், 'யமதர்மராஜனின்' ஆட்களுக்கும் சண்டையுண்டாயிற்று.
 

ஆத்மஜோதி 197
இந்த மனிதன் தன் ஜீவிதம் பூராவுமே பாபமான சாரியங்களையே செய்து வந்திருக்கும் பொழுது, புண்ணிய வான்களே அழைத்துச் செல்லும் நீங்கள் வந்து அழைக்க வந்திருப்பதின் காரணம் யாது? நீங்கள் தவறுதலாக வந்து விட்டீர்கள் போலும் என்று யமதர்மராஜரின் ஆட்கள் கூறவே
இவன் வாழ்நாள் பூராவும் பாபத்தையே செய்திருப் பினும் உயிர் பிரியும் தறுவாயில், எங்கள் பிரபுவின் நாமத் தையே கூறினன். ஆகையால் பரமாத்மாவின் பெயரை ஒருதரம் சொன்னுலே சுவர்க்கபோகம் உண்டு என்பதனுல் நாங்கள் வந்துள்ளோம் என்று பூரீமன் நாராயணனின் ஆட்கள் கூறினர்கள். உடனே யமகிங்கரர்கள் சென்று விட் டனர். அஐாமேளனுக்கு சுவர்க்க போகம் கிட்டியது. இவ்வாறு கதை சொல்லுவார்கள் சாஸ்திரிகளும், மற்று
முள்ளோரும்.
ஆனல் நமது குரு "சுவாமி பூரீ சிவானந்த சரஸ்வதி மகராஜ்' அவர்கள் இக் கதையில் பொதிந்துள்ள உண் மையை நமக்கு எடுத்து விளம்பியுள்ளார்கள்:-
அஜாமேளளுடைய உயிர் பிரியும்போல் இருக்கும் தறு வாயில், பூரீமன் நாராயணனுடைய சிஷ்யர்களும், யமதர்ம ராஜனின் சிஷ்யர்களும் தன்னுடைய புண்ணிய பாபத்தைப் பற்றிக் கூறிக் கொண்டிருப்பதை அஜாமேளன் தெரிந்து காள்கிருன் - பகவான் நாமத்தை ஒருதடவை அறியாமல் கூறியதற்கு இத்தகைய பெரும் பாக்கியம் கிடைக்கும்பொ ழுது, தெரிந்து, பகவானையே சதா நினைந்து, நற்கருமம் செய்து வந்தால் பரப்பிரம்மத்தோடு இரண்டறக் கலந்து பேரின்ப மடையலாம் என்பதை அறிந்து கொண்டான். உடனே முழு நாஸ்திகளுகிய அஜாமேளனுக்கு ஞானம் உண்டாயிற்று. உயிர் ஊசலாடிக் கொண்டிருந்த அஜாமே ளன் திரும்பவும் உயிர் பெற்று எழுந்தான். பின் பெரிய ஞானியாகி, பகவானேடு இரண்டறக் கலந்தான். அது போல் அயோக்கியன் நிரந்தர அயோக்கியன் அல்ல. விட சாரி நிரந்தர விபசாரி அல்ல, என்ருவது ஒருநாள் திடீ ரென்று ஞானம் பெற்று. இவர்களும் ஞானியாகி முக்தி
யடைவார்கள். ஆகையால், ஐயோ! நாம் இதுவரையிலும் மகா மகா பாபத்தையே செய்திருக்கும் பொழுது கடை சிக் காலத்தில் நல்லவர்களாய் விளங்கி, நன்மையே செய்து

Page 21
198 ஆத்மஜோதி
பகவானையே நினைந்து வந்தாலும் நமக்கு நற்கதி கிடைப் பது எங்ங்ணம் என்றெல்லாம் தவறுதலாக எண்ணி நல்ல புத்தி உண்டாகியும், அதை அனுபவத்தில் செய்யாமல் இருந்துவிட வேண்டாம் என்று எச்சரிக்கை செய்து இக்க தையின் உண்மைக் கருத்தையும் எடுத்து விளம்பியுள்ளார் 56T .
இருள் நீங்கி இன்பம் பயக்கும் மருள் நீங்கி
மாசறு காட்சி யவர்க்கு (குறள்)
மயக்கம் நீங்கிக் குற்றம் அற்ற மெய்யுணர்வை உடை யவர்க்கு அம் மெய்யுணர்வு அறியாமையை நீக்கி இன்ப நிலையைக் கொடுக்கும் என்று திருவள்ளுவர் மிக அழகா கக் கூறியுள்ளார்.
‘ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின் வானம் நணிய துடைத்து (குறள்)
ஐயத்திலிருந்து நீங்கி மெய்யுணர்வு பெற்றவர்க்கு அடைந்துள்ள இவ்வுலகை விட அடைய வேண்டிய மேலு லகம் அண்மையில் உள்ளதாகும் என்றும் உரைத்துள்ளார் கள்.
‘ஈர்த்துளம் உள்ளது உணரின் ஒரு தலையாப் பேர்த்துள்ள வேண்டா பிறப்பு (குறள்)
ஒருவனுடைய உள்ளம் உண்மைப் பொருளை ஆராய்ந்து உணர்ந்தால், அவனுக்கு மீண்டும் பிறப்பு உள்ளதென எண்ண வேண்டாம் என்று உறுதியாக எடுத்துரைத்துள் 67. ITFi.
பொல்லாதவன் நெறி நில்லாதவன்
ஐம்புலன்கள் தமை வெல்லாதவன் கல்வி கல்லாதவன்
மெய் அடியவர் பால் செல்லாதவன் உண்மை சொல்லாதவன்
நின் திருவடிக் கன்பு இல்லாதவன் மண்ணில் ஏன் பிறந்தேன்
கச்சி ஏகம்பனே, (பட்டினத்தார்)

ஆத்மஜேர்தி 99
என்று முதலில் மிகவும் மன வருத்தமுற்றவர்கள் பின் வாழ்க்கையில், ஞானம் உதித்தவுடன், தான் ஏன் பிறந் தேன் என்று உருகிக் கேட்டதற்கு மாருகப் பரமனை அடைய எத்தனை பிறவிகள் எடுக்கவும் தயராாக நிற்கிருரர்கள். ஆகை யால் 'அஜாமேளனை' உதாரணமாகக் கொண்டு, முன் வாழ்க் கையில் இழி செயலைச் செய்திருப்பினும் நல்ல ஞானம் உதித்ததும் (நல்லவர் சேர்க்கை கிடைத்ததும்) நல்லவை களை மேற்கொண்டு பரமாத்மனை அடைய முயற்சிப்போ 4 DIT 35 . சத் குரு மகராஜ் கீ ஜய்!
3
*^محصے
sمحصے
S-محمے
حصے حصے
حصے
sصبر حصے مجسمصیبر
^محصے۔
^محیے۔
حصےSص
محمحےہ
<محیے۔
^محصے
^محصے۔
حمحمحیے۔
حصے حصے محمحی
^محصے
۱۱۔ صبر
*۔-محے
*محصے
^محیے۔
^محیے۔
<محصے۔
حصے۔
தீங்கனிச் சோலை
மகாகவி தாகூரின் (Fruit Gathering) என்ற நூலைக்
கவிஞர் பரமஹம்ஸதாசன் அவர்கள்
தீங்கனிச் சோலை என்ற பெயருடன்
வெளியிட்டுள்ளார்கள். கவிதைகள் மிக இனிய எளிய நடையில் அமைந்தவை.
விலை . ரூபா. 2. 50.
S
S
S
S
S.
S
S
S
S
பக்திச்சுவை நனிசொட்டும் கவிதைகளால் பாடி { S
S
S
S
S
ஆத்மஜோதி நிலையம், நாவலப்பிட்டி என்ற S விலாசத்தில் பெற்றுக்கொள்ளலாம்.
S
uలో AALMLASAMAAMAAMAMMAMALALLMLMALALMALMLMLMLALMALAMALAMALALAMLAMALMASASASMSMAMAMASSy
2
குயில்வத்தைச் சிவாலய உற்சவம் ைெடி உற்சவம் 3-4-63 புதன்கிழமை ஆரம்பமாகி 7-4-63 ஞாயிறு பங்குனி உத்தரத் திருவிழாவுடன் நிறை வேறும். பக்தர்கள் யாவரும் பங்குபற்றிப் பயனடையு மாறு வேண்டப்படுகின்றர்கள்.
ஆத்ம ஞான சபையார்

Page 22
20 O ஆத்மஜோதி
உண்மை யறிந்திலர்
(கணேஷ்)
குழந்தை கள் இவர் கூடிநின் முடுகின் ருர்களிங்கே: கழிந்து சென்றிடும் காலத்தில் வாழ்வு கரைந்து விடும்; விளங்கு பேரருள் வித்தக நின்னை விளங்கிவிடாக் குழந்தை கள் இவர் வாழுகி றர்களிக் குவலயத்தில்!
காதல் நெஞ்சம் கலந்து கரைந்திடும் காதல! இப் பூதலத் திலுள்ளோர் பலர் வாழ் வினிருட் குகையில் ஏதுமின் றியிடர் படும் ஏழைகள்! இன்னல் பொங்கும் போது நின்னருள் வேண்டித் துடித்திடும் பேதையர்கள் !
ஆலயத் தினருங்கத வைத்திறந் தண்ணலுந்தன் கோல நல்லுரு வைக்கண்டு கொள்ள முனைந்திடுவாா; ஞால மீதினில் நாதியில்லாதவர் மேன்மையுற நாலு காசுகள் நல்கிவிடார்! உன்னை நாடுகிறர்
வாழ்வு முற்றும் வறிது புலம்பி வயிற்றிலெழும் பாழும் இந்தப் பசியினைப் போக்கப் பரிதவித்து வீழு கின்ற மனிதரை வீதியில் வாழுகின்ற ஏழை மக்களை எண்ணிடும் உள்ளங் களில்லேயிங்கே!
சாத்திரங் கள் கதைத்திடு வார்களுன் சந்நிதியில், கோத்தி ரங்கள் குலங்களி லேசில ரைக்குறைந்த பாத்திரங் களெனப் பகர்ந்தாலயத் தின்கதவைச்
சாத்தி நின்னடி ஏத்திடு வாருயர் சாதியிவர்
அண்ணல் உந்தன் அருள் மழை பெய்து அவனியிலே புன்மை யென்ற புழுதிகள் மாய்ந்து புதுப் புனல்நீர் நண்ணி யுள்ளத் தடாகத்தில் பூத்திடும் நன்மலரில் உண்மை நாறி யுயர்நிலை யெய்திடச் செய்திடுவாய்!

இ  ைற வ |ா !
(கணியூரான்)
அலபோல் பாயும் அனந்த ஆசையை
ஆழப்பதித்து விடு - இறைவா
மலே போல் சாயும் பொய்மைத் தோற்றத்தை
காலில் மிதித்து விடு!
காணும் உணர்வில் வாழும் நினவை
கிள்ளி எறிந்துவிடு - இறைவா
பேணும் உணர்வில் சூழும் அமைதியை
அள்ளி மனத்தி லிடு!
அன்னை முகந்தனில் உன்தன் திருவை வணங்கிட அருளைக்கொடு - இறைவா
கன்னி துணையெனில் நித்தம் மனதிலே
நிறைந்த தூய்மை கொடு!
சின்னக் குழந்தையைக் கண்ணில் கண்டதும் தழுவிட ஒளியைக்கொடு - இறைவா
வண்ண மலரினப் போற்றிடும் மனதென
வாய்மையை நெஞ்சி லிடு:
சாயும் உலகினில் சதமெல்ல எதுவும்
சஞ்சலம் நீக்கிவிடு - இறைவா
வேகும் மனவெறி மறைந்திட வேண்டி
வேதனை தீர்த்து விடு!
காலை தோன்றும் வெய்யோன் போன்ற
வாழ்வினை ஈந்துவிடு - இறைவா
மா?ல மறையும் வெய்யோன் தோற்றும்
நெஞ்சம் மாற்றி விடு!
காலம் எல்லாம் வாழ்வில் தூய்மையில்
வழுவிட வரத்தைத்தா - இறைவா
ஞாலம் என்ன வாழ்வினில் போற்றிட
ஞானம் தந்து விடு!
குமரகுருபரன்
ஆத்மீகச் செல்வர்களின் அருளுரைகளைத் தாங்கி வரும் அரிய தோர் மாத வெளியீடாகும். வருடச் சந்தா 11, ரூபா மாத்தி ரமே விபரம் வேண்டுவோர்
திரு T. M. குமரகுருபரன் பிள்ளை, B.A., B.L நிர்வாக ஆசிரி யர், பு) வைகுண்டம், S. 1. என்ற விலாசத்திற்கு எழுதுக.

Page 23
Registered at the GPO,
-<><><><><ప్రొ--
.Sے۔
- 00ܢܦ.
-- །
ܝܝ ܝܝܝ ܝܥܝܒܝܒܝ ܝܒ
ஆத்மஜோதி நி3 தெய்வீக வாழ்க்கைச் சங்க வழிபாடு திருமுறைக்காட்சி கேதர் பத்திரி யாத்திரை பூஜி திரை மணி மாலே
*茎ー。。-エ 。 * °_、 リリ -
அறிவுரைக் கதைகள் இளங்கோவின் கனவு ஆத்ம நாதம் (சுத்தான்ந்
கீதா யோகம் 5 |-
e éङ[F5.75f Gы
TLq69nt_uffقusiقے =
இன்றுவரை 15ம் ஆண்டுக்குரி உடனுக்குடனேயே ரசீது அ கெல்லாம் எமது நன்றி உரி அனுப்பாதோர் உடனே அனு
ஆத்மஜோதி நில
இந்தியாவிலுள்ள அன் R வீரசம்பு, சம்பு இன்டஸ்ரீஸ்
என்ற விலாசத்திற்கு அனுப் தெரியப்படுத்த வேண்டுகின்ே
6ւ Ամ16ւ Ք օգնմroմrrմնօվ, Աքքե, Ֆր 6 மலக்கட்டு, மலபந்தம், அஜி பசியின்மை, வயிற்று வலி, புளியேப்பம், நெஞ்சுக் கருட் களே நீக்கி ஜீரண சக்திக்கு மிகச்சிறந் Gua ----
பத்தி #© || இன்டஸ்ரீஸ்
இலங்கையில் ajip(a) {
><>><<<> <>><><><>><><><><><><><>
இப்பத்திரிகை ஆத்மஜோதி நிலைய இல் திரு.நா விநாயகமூர்த்தியால்
 
 
 

sa Newspa
-<><>><>><>
(நா. முத்தையர்) -5
-75 (பரமஹம்ச தான் -5
5). (சுவாமி சிவானந்தர்) உ55 ਉ25 த பாரதியார் " ܡܢ
s
--
-2.
|ՓԾԱ Ավ 607 -
பர்களுக்கு
u 5 i 35m அனுப்பியவர்களுக்கு னுப்பியுள்ளோம் அவர்களுக் த்தாகுக இன்று வரை சந்தா ப்பி வைக்க வேண்டுகின்ருேம் Io - 5Ts Isota .
போன்- 353 பர்கள் வழக்கம்போல் υ, οι ήθειιμπίριτιμίρ, Gει ευερ 9
பிவைத்து ജ്ഞകൂ 11:59, 1)
வாய்வு, 90)ւնւ затша әр 16ೇತಿ · பித்து மயக்கம் பித்த சூபே Il- முதலிய ଗut u...}} ●方厅手彦 ம் தேகாரோக்கியத்திற்கும்
சூரணம்
சிப் பாளயம்சேலம் 9 (S1) கிடைக்குமிடம்
யம் - நாவலப்பிட்டி
-
><><><><>><<>>><<><><>
த் தாருக்காக ஆத்மே * తో లేడ్స్తో
് ്ടി , ബിഥി ിച്ച് 14-83