கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஆத்மஜோதி 1965.04.13
Page 1
*ణిసి జిజిజిజి 8 O
6ం
ဆွီဓ
ဓမ္မ္မီဓ
୧୭
ଘୃତ
ଧୂ୨
୧୭
୧୭
ଘୃତ
ଧୂତ
මුද්රි.
x. ---- பூனிமத் ஸ்வ ಔಟ್ಲಿ பிரம்மேந்திர ச బెర్లెస్లెర్రెలెస్ 989లెస్
ஜோதி
୫୫୫ ଫ୍ଲିଷ୍ଟ ୧୫୧୫ - ୧୫ % ।
麒
ܓ
بیبیسی
ඛණ්ඩ්රේණිණි. රට්ඨග්ට්ඨ-ග්ම-}< 獻 আ~~ Uhola) Jag ngFŮ 停
ரஸ்வதி ୨ ଅପ୍ଲୋ ଫୁଟ ୧୭୬୨ । ପୁତ୍ଵପୂ୨୧:୨-୧g +< ।
Page 2
**ബഷ ജൈ കേന്ദ്രെ.
ஓர் ஆத்மீக மாத வெளியீடு
s 4 ܠܢ-—
இறைவன் ஒருவன் . 68 ஆலயமே.
, ' சுத்தானந்தர்
)
"--—
த்ம ே ஜாதி
韃
5 17 3 விசுவாவக ? 1 ജൂ, [13-1-65}
. பொருளடக்கம் பிரம் மந்திர சரஸ்வதி சுவாமிகள் தோத்திரப் பாமாலை ரீமத் ஸ்வயம் பிரகாசப் பிரம்மேந்திர சரஸ்வதி சுவாமிகள் இலஞானி தாரேயான் பாவா ஆலயந் தொழுதல்
ਘ இய, கையின் கற்பனை / ? *um 5cmácm。
8 களுவாஞ்சிக்குடி சைவ மகாசை \8 பக்திமார்க்கத்தில் சென்று கொண்டிருந்த நாங்கள் மீனமார்க்கத்
தில் புரண்டு விழுவதா? 30 மலரடி போற்றி!
உன் ஆன்ம உறவைத் தேர்ந்தெடு 12 அத்தனின் அருள்
፵x§ኧ፩ நியூ მზ კუზს. \\, NAMA NWAY'A * '''W ്
ஆத்மஜோதி சந்தா விபரம்
. தனிப்பிரதி - சதம் 30 கெளரவ ஆசிரியர் ைதிரு. இ. இராமச்சந்திரா
பதிப்பாசிரியரி என திரு. நா. மூத்தையா
(వెస్లో శాశి కి శ్లో భాగాలై 35
6.
63 159. 7 74. 17,
S. 8.
8. 87. 18s A 9.
வருட சந்தா ரூபா 3.00
பூனிமத் ஸ்வயம் ப்ரகாச
பிரம்மேந்திர சரஸ்வதி சுவாமிகள்
தோத் தி ர ப் பா மா லே <><><><><><><@><><><><><><><><> <><><><><><> <><@><><@><><><@><><><><><ఫాస>
(வரகவி , அ , சுப் பிரமணிய பாரதி)
கங்கை புனைந்த சங்கரன் கோயில் கொண்டருள் புரியுந் திண்டிறல் வாய்ந்த கொல்லிமா மலையி னெல்லே சார்ந் திலகும் தத்த கிரியில் வித்தகக் குகையில் வாசமா யமர்ந்து நேசமா யடையும் தொண்டர் மனக்குறை விண்டிடத் தூய வெண்ணி றளிக்குந் தண்ணுர் கருணைப் புயலே யுலக மயலே யிலாத அவதூத நிலையிற் சிவபோக மருந்த ஏத மிலதெனும் வேதியர் மரபில் தோன்றிய மணியே சான்றேர்க் கணியே மும்மல மென்னும் வெம்மலை துளைத்த கோதில் ஞான போதவை வேல்கொள் ஒருமுகத் தேவே குருமுகங் கொண்டிங்
Page 3
162
ஆத்மஜோதி
ரிடமும் நல்லோ ரெனவே சமபா வனையி லமைவதே யோகம் காமிய மொழிந்தநிஷ் காமிய கருமம் பவக்கடல் கடத்துந் தவப்பெருந் தெப்பம் வெம்பெரும் பகையா மைம் புல னடக்கும் மோன நிலையே ஞான வரம்பு குருவருண் மொழியி லொரு பேருறுதி கொண்டவர் ஞானங் கொண்டிட லுண்மை எனுமித் தகைய வினியநற் போதனை தருவது மன்றி யுருவழி பாடே அருவ மாம் பிரம தரிசனந் தருமெனல்
கண்டுநல் லுணர்வு கொண்டுல குய்யச்
சுத் தாத் துவிதத் தத்தாத்தி ரேயத் தோன்றல் விளங்கும் ஆன்றநற் கோயில் சமைத்துல கெவரும் சமத்துவ நிலையில் வழிபட் டுய்யும் வழியினி தளித்த திருவரு னிலையா மொருபெரு மலேயே அபய மடைந்தன னுபயதாண் மலரே உலகுயி ரள்த்த LD 26) Dg56iT _ T 356ör திலகவொண் ணுதலி லிலகுகண் ணதனில் உதித்தசண் முகன்பொற் பதத்தினை யெண்ணி வந்தனை செய்சிவா நந்தசா கரன்பால்
செந்தமிழ் பயின்றவன் றந்தநல் வழியில்
நின்று வரகவி யென்றுல கேத்தும் பெயர் பெற்றுள்ளத் தயர்வற் றெல்லாம் முருக ஞெருசி ரருளே யாமென் றெண்ணுஞ் சுப்ர மண்ய பாரதி கர மல ரிரண்டுஞ் சிரமிசை குவித்துத் தொழுது துதிக்கும் மொழி மகிழ்ந் தேற்றுச் செல்வத் திருவருள் நல்கியாண் டருளே.
ஆத்மஜோதி 63
மரீமத் ஸ்வயம்பிரகாசப் பிரம்மேந்திர சரஸ்வதி சுவாமிகள் -( ஆ சி ரி ய ர் )-
'பூவிற் சிறந்தது பொறிவாழ் பூவே' என்பது போல
'பாரிற் சிறந்தது பாரதநாடு' என்று இதனைக் கூறுவர்.
பாரத வருஷம், பரத கண்டம், புண்ணிய பூமி என்னும் பெயர்களும் உண்டு. விஞ்ஞான உலகிலே மிகப் பின்தங்கி யுள்ள பரத கண்டத்திற்கு இச் சிறப்பு வரக் காரணம்:- வேத காலந் தொடக்கம் இன்றுவரை பரதகண்டம் இடை விடாது மெய்ஞ்ஞானிகள் பலரை உடைத்தாயிருப்பது 35 f7 ᎧᏈᎢ .
தென்னிந்தியாவிலே ஒளவையாரால் புகழப் பெற்ற ஊர் திருக்கோவலூராகும். அங்குள்ள சிறுகிராமம் 'கல் பட்டு’ என்பதாகும். சுந்தரரை ஆட்கொண்ட பெருமா
ஞரின் புண்ய ஸ்தலமாகிய திருவெண்ணெய் நல்லூர் கல்
பட்டு கிராமத்திற்கு மூன்று மைல் தூரத்தில் உள்ளது. இந்த ஊரிலே இராமசுவாமி சாஸ்திரிகள் என்ருெரு அந் தணர் வாழ்ந்து வந்தார். அவரது மனைவியாரது பெயர் ஜானகி அம்மை என்பது பெயரளவிலே இராமர் சீதை என்று அமைந்தது போலவே வாழ்க்கையிலும் இருவரும் இராமர் சீதையாகவே வாழ்ந்தனர்.
இத்தகைய குடும்பத்தில்தான் அவர்களுக்கு நான்கா வது புத்திரனுக பரமஹம்ச பூரீமத் ஸ்வயம் பிரகாசப் பிரம்மேந்திர அவதூத சுவாமிகள் என்னும் திருப்பெயர் வாய்க்கப் பெற்று, சேந்த மங்கலம் பூரீதத்தகிரியில் குஹா லயத்தின் கண் வசிக்கும் நம் சுவாமிகள் அவதரித்தார்கள். பிரஜோத்பத்தி வருஷம், கார்த்திகைமாதம் 14ந்தேதி செவ் வாய்க் கிழமை மிருகசீரிட நட்சத்திரத்தில் சுவாமிகளு டைய அவதாரம் நிகழ்ந்தது. இவரது இளமைப் பெயர் கிருஷ்ணமூர்த்தி என்பது. கிருஷ்ணமூர்த்தியின் இளமைப் பருவத்திலேயே தெய்வீகம் முளை கொண்டது. பிருந்தாவனக் கண்ணன் போலவே இவரது இளமைப்பரு வமும் குறும்புத்தனம் நிறைந்திருந்தது. தாது வருஷத் ல் பஞ்சம் ஒன்று ஏற்பட்டது. மிகக் கொடிய பஞ்சமா கும். இராமசுவாமி சாஸ்திரிகளுடைய குடும்பமும் இதற்
Page 4
164 ஆத்மஜோதி
காளானது. பஞ்சக் கொடுமையினல் கல்பட்டு கிராமத் தை விட்டுப் புறப்பட்டு தஞ்சாவூரைச் சேர்ந்த ஆடுதுறை என்னும் பெயர் கொண்ட நடராஜபுரத்தை நாடி அடைந்து அவ்வூர் அக்ரகாரத்திலே குடியேறினர். காவேரி தீரத்திலே அமைந்த இடமாதலினல் தவம் புரிதற்கு ஏற்ற இடமென மகிழ்ந்தார்.
சுவாமிகள் சமஸ்கிருதம், ஆங்கிலம், தமிழ் ஆகிய மூன்று மொழிகளையுங் கற்று மும் மொழிகளிலும் வல்லவ ரானுர், தமிழில் பட்டினத்தார் பாடல்கள், தாயுமானுர் பாடல்கள், அருணகிரிநாதர் திருப்புகழ், திருக்குறள் முத லியன அவரது மனதை நன்கு கவர்ந்தன. நந்தனர், கண் ணப்பர், மார்க்கண்டேயர், துருவன், பிரஹ்லாதன் முத லான பெரியாருடைய சரித்திரங்கள் சுவாமிகளுடைய வாழ்வுக்கு வழிகாட்டியாய் அமைந்தன.
உத்தியோக வயதடைந்ததும் 50 ரூபா சம்பளத்தில் குமாஸ்தா உத்தியோகம் ஒன்று கிடைத்தது. உத்தியோ கத்தில் இருந்தாலும் தான்-நான்-சிவம் இம் மூன்றையும் மறவாதிருந்தார். சம்பள உயர்வு ரூபா அறுபது ஆனது. திருமணப் பேச்சுக்கு முயன்றனர்.
*மனேயாளு மக்களும் வாழ்வுந் தனமும்தன் வாசல் மட்டே'
என்ற பட்டினத்தடிகளின் வாக்கு வைராக்கியத்தைக் கொடுத்தது.
* மனமே! ஜாக்கிரதை ஜாக்கிரதை அகப்பட்டுக் கொள்ளாதே' என்று எச்சரிக்கையும் செய்வார். தமை யன்மார் பலமுறை முயன்றும் தோல்வி கண்டனர். ஈற் றில் தமையன்மார் கோபத்தோடு 'உனக்குக் கல்விக்காக ரூபா மூவாயிரம் செலவு செய்தோம். அவையெல்லாம் வீணுயினவே, அதை வைத்துவிட்டு நீ எக்கேடு கெட்டுப் போனுலும் கெட்டுப் போ' என்று ஏசினர். உங்களுடைய ரூபா மூவாயிரமும் எப்பாடுபட்டேனும் உழைத்துக் கொ டுத்து விடுகின்றேன். என்னை விவாகம் செய்யுமாறு கேட் கக் கூடாது என்று வேண்டிக் கொண்டார். அவர்களுஞ் சம்மதித்தனர்.
ஆத்மஜோதி 165
சுவாமிகளுடைய உயர் குணங்களை அறிந்த பிராம ணர் ஒருவர் தமது மகளைச் சுவாமிகளுக்கு மணம் முடித்து வைக்க விரும்பிச் சுவாமிகளுடைய தமையனுரைச் சேர்ந் தார். தமையனர் முந்திய பிரதிக்கினையைப் பெரிதாக மதியாது தம்பியாரிடம் சென்று நான்கு நாட்களாகக் காத்திருந்தார். நான்கு நாட்களாகத் தம்பியார் யாதோர் வார்த்தையும் பேசாதிருக்க ஏற்பட்ட கோபத்தினலே வீட் டிலிருந்த ஒரு செம்பு தண்ணீரை எடுத்து அவர் தலையிலே ஊற்றினர். சுவாமிகள் சிரித்துக் கொண்டே மந்திரம் சொன்னீர்களா என்று கேட்டார்கள். தமையனர் விவா கத்தைப் பற்றி வற்புறுத்தவே சுவாமிகள் தம் கைவசம் இருந்த ஐநூறு ரூபாவையும் தமையனரிடம் கொடுத்து நீங்கள் முன்பு ஏற்றுக் கொண்ட பிரதிக்கினையை மீறிவிட் டீர்கள். ஆகவே நானும் உங்களுக்கு பணம் தரவேண்டிய அவசியம் இல்லை, சென்று வாருங்கள் என்று அனுப்பி விட்டார். ஏதோ பெரிய சுமை இறங்கியது போலிருந் தது. ஆண்டவன் துறவு பூணுவதற்குத் தனக்கு ஒரு சந் தர்ப்பத்தை அளித்துள்ளதாகக் கருதினர். உத்தியோகத் தை அந்த நிமிஷத்திலேயே இராஜிநாமாச் செய்தார். கன்று பசுவை நாடிச் செல்வது போலக் காசிக்குப் புறப்
IL LITT ITT .
சுவாமிகள் காசியை அடைந்து விசுவநாத சுவாமியின் தரிசனையைத் தினமும் பெற்று இருக்கும் நாளில், திருவண் ணுமலை தகழினுமூர்த்தி சுவாமிகளுடைய தரிசனம் கிடைத் தது. கிடைத்தஉடனேயே ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு குருவும் சிஷ்யருமாயினர். மூன்று ஆண்டு காலம் தகழினு மூர்த்தி சுவாமிகளிடம் கற்க வேண்டிய எல்லாங் கற்ருர், பின் ஆறு மாத காலம் ஒரு மெளன சுவாமிகளிடம் சிஷ்ய ராக இருந்தார். இதனைக் கேள்வியுற்ற உறவினர்கள் சுவா மிகளைச் சொந்த ஊருக்கு வருமாறு அழைத்தனர். சுவா மிகள் 96ம் நாள் தாம் அவ்விடம் வருவதாகவும் அவர் களை அவ்விடம் விட்டு அகலுமாறும் கேட்டுக் கொண் டார். அவர்கள் சென்று விட்டனர்.
தமக்குச் சந்நியாசம் வழங்குமாறு குருவிடத்திலே வேண்டினுர், தாய் தந்தையர் இருக்கும் போது அவர்க ளுடைய அநுமதி பெற்றே சந்நியாசியாக வேண்டும் என்று விதி இருக்கிறது. ஆகவே தந்தைக்குக் கடிதம் எழுதி
Page 5
66 . ஆத்மஜோதி
உத்தரவு பெறுமாறு சுவாமிகள் கூறினர்கள். தந்தையா ரே மகன் சந்நியாசம் பெறுவதற்குச் சம்மதிக்கவில்லை. உடனே மகனை வருமாறும் தட்சினமூர்த்தி சுவாமிகளுக் குக் கடிதம் எழுதியிருந்தார்கள். தந்தையாரின் சம்மதம் இல்லாமல் சுவாமிகள் சந்நியாசம் கொடுக்க மறுத்துவிட் டார்கள். தென்னுட்டில் சந்நியாசம் தவருது கிடைக்கும். நீர் உடனே தந்தையாரிடம் செல்வீராக எனச் சுவாமி கள் வழி அனுப்பி வைத்தார்கள். சுவாமிகள் முன்பு கூறிய 96ஆம் நாள் நடராஜபுரம் சேர்ந்தார்கள். அன்று விடியற்காலை சுவாமிகளுடைய தந்தையார் இறந்து விட் டார். சுவாமிகள் இதைக் கேள்வியுற்றதும் வீடு செல்லா மல் நேரே மயானத்திற்குச் சென்று மறைந்திருந்தார். ரேதம் மயானத்திற்குக் கொண்டு வந்ததும் சிரித்துக் கொண்டே வந்தார் மற்றையவர்கள் எல்லோரும் துன் பத்துடன் காணப்பட்டனர். தந்தையின் இறுதிக் கருமங் களில் ஈடுபடுமாறு வற்புறுத்தினர். அவர் மறுத்து விட் LITrj . -
தாயாரிடமும் சகோதரர்களிடமும் சந்நியாசம் பெறு வதற்கு உத்தரவு கேட்டார். அவர்கள் மறுத்து விட்டார் கள். சந்நியாசம் பெரு விட்டாலும் சந்நியாச வாழ்க்கை யையே நடத்தி வந்தார். தாயார் வீட்டிலிருந்தாலும் பக்கத்து வீடுகளில் சேன்று பிட்சை எடுத்து உண்டு வந் தார். இவரது வைராக்கியத்தைக் கண்ட தாயாரும் சகோதரரும் தகுதியான குருவைத் தேடிக் கொண்டால் சந்தியாசம் பெறுவதற்கு உத்தரவு தரலாம் என்றனர். உடனே அவர் குருவைத் தேடிப் புறப்பட்டு விட்டார். குருவைத் தேடிச் செல்லும் போது "வெள்ளியம்பலம்’ என்று போற்றப்படுவதாகிய மதுரையில் சதாசிவப் பிரம் மேந்திரர் என்னும் பெயர் பெற்ற மகான் ஒருவர் விளங்கு கின்றர். அவர் தரிசனம் பாவ விமோசனம் தருவது என ஓரிடத்திற் சிலர் பேசிக் கொண்டிருந்தனர். இவ் வார்த் தைகள் செவியில் விழுந்ததும் இறைவன் குருவைக் காட் டினுன் என்றே குதூகலித்துக் கொண்டு ஒடிஞர்.
மதுரையில் சென்று சுவாமிகளைத் தரிசித்து முகமெ லாங் கண்ணிர் வார தம்மை ஆட்கொள்ள வேண்டும் என வேண்டினர். இவரது பரி பக்குவ நிலையை உணர்ந்து பெற்ருேருடைய உத்தரவில்லாமல் சந்நியாசம் இல்லை என்
ஆத்மஜோதி 167
ருர், தந்தையார் இறந்ததையும் தாயார் சகோதரங்களி டம் உத்தரவு பெற்றுக் கொள்ளலாம் என்றும் கூறினர் கள். இன்று ஒரு மணிக்கு முன்பே இந்த முகூர்த்தத்தி லேயே தங்கள் சந்நிதானத்திலேயே நான் அவதூதம் மெள னம் இரண்டையும் அடைய விரும்புகிறபடியினுல் கிருபை புரிய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
பிரஹ்மேந்திரர் உடனே சுவாமிகளுக்கு உபதேசம் செய்து "நீ இடையில் ஏக வஸ்திரத்துடன் தாயாருடைய சந்நிதியை அடைந்து அவ்வம்மையா ரை மூன்று முறை வலம் வந்து அங்கே மூன்றே முக்கால் நாழிகை அவர்கள் சந்நிதியிலேயே இருந்து அப்பால் இங்கேயே அவதூதமும் சந்நியாசமும் கொள்ளலாம்' என்று சொன்னர்கள். உட னேயே குருநாதரைப் பணிந்து எழுந்து 72 மைல் தூரம் நடந்து கானப்பேட்டையை அடைந்து அன்னையின் சந் நிதிக்குப் போய் அவரை மூன்று முறை வலம் வந்து பணிந்து எழுந்து தாயார் தமையன்மாரிடம் சம்பாஷணை செய்து கொண்டிருந்து, அப்பால் அந்த இடத்திலேயே அவதூதமும் மெளன விரதமும் மேற்கொண்டு தாம் தரித் திருந்த வஸ்திரம் நழுவி விழ எடுத்தெறிந்து விட்டுப் புறப் at LIFTT
தம் தாயாரிடம் சந்நியாசம் வாங்கிக் கொள்ள உத்தரவு பெறும் போது, தமக்கு இனிமேல் பிட்சை இடுகின்றவர்களே தாய்மார்கள் என்றும், ஞானுபதேசம் செய்யுங் குருவே பிதா என்றும், சாந்திதான் பத்நி என்றும், சிஷ்யர்களே குழந்தை கள் என்றும் இவ்விதமாக ஒரு பெரிய குடும்பம் தமக்கு உண் டாகப் போகிறதென்றும் பிரதிக்கினை எடுத்துக் கொண்டார்கள், சுவாமிகள் சந்நியாசம் பெறும் பொழுது வயது இருபத்தெட்டாகும்.
சுவாமிகள் ஒருமுறை சேந்தமங்கலம் சென்ருர்கள். ஒர் ஆலமரத்தின் கீழ் சுவாமிகள் நிர்வாணமாய் இருந்தார்கள். சிலர் சுவாமிகளுக்குக் கல்லால் அடித்துத் தொண்டையில் காயம் உண்டக்ாகினர்கள். சில நாட்களில் கல் அடித்த அத்தனை பேரும் தொண்டையில் அடைப்பு ஏற்பட்டு இறந் தார்கள். சுவாமிகளின் பெருமையை உணர்ந்து சுவாமிகளைச் சேர்ந்தோருக்குப் பஞ்சாட்சர உபதேசம் செய்தார்கள். விபூதியின் மகிமைமை உணர்த்தி யாவரையும் விபூதி அணி யச் செய்தார்கள். சுவாமிகள் நீண்ட காலம் கொல்லி மலை
Page 6
ஆத்மஜோதி
68
பில் வாழ்ந்தார்கள். கொல்லி மலையில் சந்நியாசி கரடு என்ற இடத்தில் இரண்டு ஆண்டுகள் கடுந்தபசு ஆற்றிய கால் நடையாக யாத்திரை ஆரம்பித்தார்கள். அவதூத நிலையில் செல்லும் போது கிராமந்தோறும் சுவாமிகளுக்கு இடர்கள் பல நிகழ்ந்தன. சுவாமிகளோ நான் இந்த உட் லல்ல என்று கூறி சாந்தியாக இருந்தார்கள்.
சிலகுண்டர்கள் சுவாமிகளுடைய சடைக்கும் தாடிக்கும் நெருப்பு வைத்தார்கள் நெருப்பு வைத்தவர்களே கஷ்ட்ம் உற்றனர். இன்னும் சிலர் சுவாமிகளின் தவத்தைக் குலைக் கத் தாசிகளை ஏவினர் சென்ற தாசிகள் சுவாமிகளுடைய சீடராக மாறினர். ஒரு முறை ஒரு ஆற்றைக் கடப்பதற்கு ஒடக்காரன் சுவாமிகளை ஏற்ற மறுத்து விட்டான். சுவாமி கள் கையிலிருந்த விசிறியை நீரிலே போட்டு அதன்மேல் ஏறி உட்கார்ந்து கொண்டார்கள். விசிறி அக்கரை கொண்டு சேர்த்தது. சில போக்கிரிப் பையன்கள் ஒரு பையனைத்துணி பால் மூடி சுவாமி இவன் இறந்து விட்டான் இவனை உயிர் பெற்றெழச் செய்ய வேண்டும் என்ருர்கள். பையன் இறந்து விட்டான? என்று சுவாமிகள் கேட்டார்கள். பையன்கள் ஆம் என்ருர்கள். ஈஸ்வரனுடைய நியதி அப்படியானல் நாம் என்ன செய்வது என்று சொல்லிப் போய்விட்டார்கள். பையன்கள் சிலையை நீக்கிப் பார்த்தார்கள் பையன் உண் மையாகவே இறந்து விட்டான். எல்லாரும் சுவாமிகளிடம் ஒடிச்சென்று தமது பிழையைப் பொறுக்குமாறு வேண்டினர் கள். சுவாமிகள் எல்லாம்இறைவன் நியதிஎன்று சொல்லிக் கொண்டே போய் விட்டார்கள்.
சுவாமிகளுடைய இத்தகைய விநோதத் திருவிளையாடல் கள் அளவிறந்தனவாகும். சுலாமிகளுடைய கருணைக்குப் பாத்திரமானேர் மிகப் பலராகும்.
ar
என் ஆரோக்கியத்திற்கு முக்கிய காரணம் மனத்தைப் பற்றின்றி இருக்குமாறு பழக்கி வருவதே தான். லட்சிய மும் சாதனமும் தூயனவாயிருந்தால் பலனைப் பற்றிக் கவ லேப்பட வேண்டியதில்லை. இந்த என்னுடைய சித்தாந்தத் துக்கு ஆதாரம் பகவத் கீதைதான். அதுதான் செயல்புரி யும் காலத்தில் சந்தேகம் நேர்ந்தால் நான் திருப்பிப் பார்க்கும் செயலகராதி,
- காந்தி,
ஆத்மஜோதி - 69
தவ ஞானி தாளேயான் பாவா
- முஹம்மது காசிம் - மதார் நாச்சியா -
அஞ்ஞானத்தின் அந்தகாரத்தில் உழன்று திரியும் மனித வர்க்கத்திற்கு வழிகாட்டும் ஒளி விளக்காக, ஜோதி வீசும் உதயசூரியனுக திகழ்பவர்கள் ஆத்ம ஞானிகளே . உத்தம தவ சிரேஷ்டர்களையும், புகழ் வாய்ந்த துறவிகளையும் வாழை யடி வாழையாக உலகிற்கு வழங்கி வருவது புனித நாடாகிய பாரத பூமியே. ஆத்மீக பண்பிற்கே உறைவிடமாக விளங்கு வது தமிழ் நாடு அதிலும் தெய்வீகப் பரவச நிலையில் ஆனந்தங் கண்ட குணங்குடி மஸ்தான் சாஹிபு, தொண்டி மோனகுரு செய்கு மஸ்தான் சாஹிபு, கல்வத் ஆண்டவர்கள் போன்ற இஸ்லாமிய ஞானிகளை ஈன்றெடுத்த இராமநாத புரம் ஜில்லாவே மஹா ன் ஷெய்கு நெய்னு முஹம்மது தாளை யான் பாவா அவர்களையும் தரணிக்கு தந்திடும் பாக்கியத் தைப் பெற்றது.
தாளையான் பாவா அவர்களின் மகிமையை அறிவின் துணை கொண்டு அளவிட முடியாது. ஏனெனில் அவர்கள் கற்பனை கடந்த மோனத்தில், தாக்கற்ற பரிபூரண நித்திய நிர்மல நிலையில் பேரின்ப மெய்திய அபூர்வ அத்வைத ஞானி. அவர்களது தவவாழ்வு "தாத்' எனும் அகண்ட உணர்வெளி யில் ஒன்றுபட்ட உண்மை நிலையாகும். அவர்கள் சதா சகஜ சமாதியின் உச்சநிலையில் உயர்வுபெற்ற உத்தமஞானி. அவர்களது ஆத்மீக வாழ்வின் சிறப்பே அலாதியானது. அவர்களது தொடர்பினுல் இறை நேசர்கள் இன்பங் கண்ட னர், பக்தர்கள் பரவசமடைந்தனர், யோகிகள் ஞானத்தில் ஸ்திரமடைந்தனர். அவர்களிடம் யாரிடமும் காணமுடி யாத ஒரு வித தெய்வீகப் பிரகாசம் ஜொலித்தது. ஆத்மீக அனுபூதியின் அந்தரங்க நுட்பங்களை வெகு தெளிவாக விளக் குவதே அவர்களது தெய்வீக விளையாட்டாக அமைந்தது. அவர்கள் எந்தஞான நிலையில் வாழ்ந்தார்களோ அது மயமா கவே இருந்து, ஜாதி சமய வேறுபாடின்றி அவர்களிடம் தஞ் சம் புகுந்த அன்பர்கள் யாபேர்களுக்கும் உபதேசம்செய்தார் கள். ஆகவே, அவர்களிடம் தொடர்பு கொண்ட சாதகர் கள் பக்குவத்திற் கேற்ப ஆத்மீக வாழ்வில் பயனடைந்தனர். மஹான் தாளை யான் பாவா அவர்களது உடல் அருள்ஜோதி
Page 7
170 ஆத்மஜோதி
யின் வடிவாக, அமைதியின் இருப்பிடமாக, தெய்வீகக் கவர்ச்சியின் காந்த நிலையமாக காட்சியளித்தது."
ஷெய்கு நெய்ன முஹம்மது தாளேயான் பாவா அவர் கள் 3-8-1955ல் இப்புவியினின்றும் மறைந்தார்கள். அன் (னுர்களது தர்ஹா (சமாதி) கந்தவளை எஸ்டேட், ரத்மலான விமான நிலையத்திற் கருகாமையில் அமைந்துள்ளது. அவர் களது திருக்கருணை ஆத்மீக அன்பர்கள் யாபேர்களுக்கும் உணடாகுக.
LL LLL LL LLL LLLL LLLL L L L L 0 0 L L L L L L 0000000000L0
ஆலயந் தொழுதல்
- க. சிவகுமாரன் -
**ஆலயந் தொழுவது சாலவும் நன்று' என்றும்
'கோயில் இல்லா இடங்களிலே குடியிருக்க வேண்டாம்'
என்றும் ஒளவைப் பிராட்டி கூறியதை சிறு வயதிலேயே படித்ததாக ஞாபகம். நெக்கு நெக்கு நின்றுருக நினைப்ப வர் நெஞ்சில் புக்கு நிற்பானும் பொன்னர் சடைப் புண் ணியன். ஆகவே, காதலாகிக் கசிந்து கண்ணிர் மல்கி அவனை ஒத வேண்டும். இப்படி மனம் வேருெ?ன்றையும் நாடாது சிவன் அவனையே சிந்தையிற் கொள்ள நல்ல அமைதி வேண்டும். அவன் தாள் வணங்க அதுவும் அவன் அருளாலே அவன் தாள் வணங்க ஆழ்ந்த சிந்தனை வேண் டும். அமைதியான நெஞ்சமும் வேண்டும். இதற்காகத் தான் நாம் வழிபாட்டிற்கென்றே அமைக்கப் பெற்ற ஆல யங்களுக்குச் செல்கின்ருேம். அங்கு மனதை ஒரு வழிப்ப டுத்த அவன் வயப்படுத்த அங்குள்ள சூழ்நிலை, அங்குள்ள சுற்றுப்புறம் இலகுவான வழி வகுக்கின்றது. பொல்லாத
மனம் தன்னுலே அடங்குகின்றது. அடங்கிய மனதை ஒரு வழியில் இட்டுச் செல்வது கடினமா? இல்லையே! தன் இல் லத்திலிருந்தே மனதை அடக்கி சிவ மயமாக்குபவனுக்கு ஆலயம் அநாவசியம். அவன் நெஞ்சே ஆலயம், ஒவ்வொ
ருவனுலும் சாதிக்கக் கூடிய ஒன்றல்ல இது.
ஆத்மஜோதி 17.
ஆலயங்களுக்குச் செல்லுமுன், சென்றபின் கவனிக்கப் பட வேண்டியவை பற்றி சில சமய நூல்கள் விரிவாக விளக்குகின்றன. அகத் தூய்மை பெற ஆலயத்திற்குச் செல்லும் எவனும் புறத்தூய்மை பெறுதல் அவசியம். புறத் தூய்மை பெறுவது ஒரு கடினமான காரியமன்று. எனினும் புறத் தூய்மையின் அவசியத்தை உணர்ந்த ஆன் ருேர், சில விதிகளை ஆக்கி அதன்படி ஒழுக வேண்டும் என்றனர். இப்படிப்பட்ட விதிகள் காலப் போக்கில் பல மாற்றங்களைப் பெற்றன. அறியாமை குடி கொண்டது. சில சுயநலவாதிகளால் இவ் விதிகளுக்கு புது உருவம் அளிக்கப்பட்டது. இப்படிப்பட்ட சிலரின் ஒட்டிய வயிற் ைெறயும் நிரப்பி, ஊறும் வாயையுந் தேற்ற சமய விதிகள் புது வடிவம் பெற்றன. சம்பந்தப் பட்டவர்களின் நிதி நிலையைப் பொறுத்தும், நேரத்திற்கும் இடத்திற்கும் தக்க படி விதிக்ள் ஆக்கப்பட்டன, சில அழிக்கப்பட்டன. ஆனல் சைவம் வாழும். சைவம் வளரும். அவ்வளவுடன் நின்று விடவில்லை. ஆலயங்களுக்குச் செல்வோரின் கவலையீனத் இால் சைவத்திற்கு மேலும் இழுக்கு ஏற்பட்டது. மதத் தின் மாண்பு மாசுபட்டது. சிறுதுளி பெருவெள்ளம். சிறு சிறு தவறுகள் எத்தனையோ பிறர் நம் சமயத்தை எள்ளி நகையாட வைக்கின்றன. படியாத பாமரன் செய்வது வேறு, படித்தோர் செய்வது வேறு. உதாரணமாக கோ யில்களிலே அழகிய தூண்களின் மீது பலர் எஞ்சிய பிர சாதம், சந்தனம் முதலியவற்றைப் பூசுவதை எடுத்துக் காள்ளலாம். நம் ஆலயத் தூண்கள் தெய்வத்தன்மை வாய்ந்தவை. தெய்வத் தன்மை வாய்ந்த பல சிற்பங்க ளேக் கொண்டவை. நம் கலாச்சாரத்தை எடுத்து இயம் புபவை. அழகிய வர்ணம் பூசப்பட்ட அவற்றின் மீது நாம் நம் எச்சிற் கையில் உள்ள பஞ்சாமிர்தம் போன்றவையை பும், சந்தன குங்குமம் முதலானவற்றையும் பூசலாமா? பூசக்கூடாது என்று எவரும் சொல்வார்கள். செய்கையில் காட்டுவோர் மிகச் சிலரே. அலங்கோலமாக விளங்கும் ஆலயத் தூண்களே இதற்குச் சாட்சி. மேல்வாரியாகப் பார்க்கும் போது இத் தவறுகளின் ஆழம் புரியாது. ஆனல் இவை போன்றவற்றைக் கொண்டு மாற்ருர் நமது சம யத்தை எடை போடக் கூடும். எள்ளி நகையாடக்கூடும். இப்படிப்பட்ட தவறுகளைப் பலர் தெரிந்தோ தெரியா மலோ செய்கின்ருர்கள். சற்றுக் கவனமாக இருந்தால் நீக்கக் கூடிய இப் பிழைகளை தவிர்க்க வேண்டுமென்பதே
Page 8
172 ஆத் மஜோதி
இச் சிறு பந்தியின் பெரு நோக்காயிருந்தது. புறத் தூய் மை பெற்று அகத் தூய்மை பெற நாம் செல்லும் ஆல யங்கள் துப்பரவானவையாகத் துலங்க வேண்டும். ஆல யம் ஆலயமாக இருந்தாற்ருன் ஆலயந் தொழுவது சால வும் நன்ருகும்.
சமய முறைப்படி ஆலயங்களில் இறைவனைப் பூசிக்க எத்தனையோ கருமங்களை ஆற்ற வேண்டியிருக்கின்றது. திரு நீற்றை எதற்காக நாம் பூசுகின்ருேம்? தேங்காயை எதற் காகச் சிதற அடிக்கின்ருேம்? கற்பூரத்தை எதற்காக ஏற்றி வணங்குகின்ருேம். நிலத்தில் விழுந்து கைகளை அசைத்து ஏன் வழிபடுகின்ருேம்? இவ்வகையான கேள்விகள் சைவன் ஒவ்வொருவனுடைய மனத்திலும் எழ வேண்டும். இப்ப டிப்பட்ட கேள்விகளுக்கான விடைகள் அவனுக்கு விளங்க வேண்டும். அப்பொழுதுதான் அவன் இதயத்தில் அஞ் ஞான இருளகன்று மெய்ஞ்ஞான ஒளி பெருகும். அப்பொ ழுதுதான் தான் ஒரு சிறந்த சமயத்தவன் என்ற எண்ணம் உண்டாகி அவனுக்கு மதத்தில் உண்மையான பற்று உண் டாகும். இக் கேள்விகள் ஒருமுறை ஒருவரிடம் கேட்கப் பட்டன. அவர் எதையோ பொத்தி வைத்திருப்பது போன்று தன் கைகளை வைத்துக் கொண்டு ' அதற்குள் ஒரு பொருள் இருக்கின்றது, நீ அஞ்ச வேண்டிய பொருள் நீ வணங்க வேண்டிய பொருள் ஒன்று உண்டு' என்று சொன்னர். இப்படி ஒருவனிடம் சொன்னுல் அவனுடைய மனம் இலகுவில் அடங்குமாம். அப்பொழுது வழிபடுத லும் இலகுவாகுமாம். ஆகவே சமயத்தின் உட்பொருளை அவன் அறிய வேண்டியதில்லையாம். நம் பாட்டிகளிடம் சொல்லியிருக்க வேண்டிய கதையிது. தான் செய்யும் காரியங்களின் கருத்தறிந்து செய்யும் காலமிது. இந்த விழிப்புணர்ச்சி ஒவ்வொருவன் மனத்திலும் உண்டாகியிருக் கும் காலமிது. நம் மதத்தின் மீது மதிப்புக் குறையாமல் இருக்க வேண்டுமானல் அப்படிப்பட்ட சந்தேகங்கள் தீர்க் கப்பட வேண்டும்.
காலத்திற்கேற்ப சைவம் புதுமெருகு பெற வேண்டும் என்ருல் சிவனுக்கு கோட், சூட் போட வேண்டுமென்ருே கோயில்களில் 'பான்ட்' வாத்தியம் இசை ஒலிக்கவேண் டுமென்றே பொருளல்ல! மேலே எழுப்பப்பட்ட கேள்வி களுக்கு விடைகள் பலருக்குத் தெரியாதென்பது வெள்ளி
ஆத்மஜோதி 173
டைமலை. இன்று ஆலயங்களில் நடைபெறுபவையே இதற் குச் சாட்சி பெட்டி பெட்டியாக கற்பூரம் வாங்கி சுற்றி யுள்ள கடதாசியைக் கூடக் கிழிக்காது எரிக்கின்ருர்களே! ஏன்? அவன் ஏன் கற்பூரம் எரிக்கின்ருன் என்று அவ னுக்கு விளங்கியிருந்தால் அவன் இப்படிச் செய்வான? விளங்கக் கூடாது என்று சில கற்பூர வியாபாரிகள் சொல் லக் கூடும். கற்பூரம் எரிக்கக் கூடாதா? அதுவும் இல்லை! இது ஒரு மூட நம்பிக்கையில்லை. விஞ்ஞானிகளால் கூட எதிர்க்க முடியாத அளவுக்கு ஒரு விளக்கம் இதற்குண்டு. இப்படிப்பட்ட சந்தேகங்களை அகற்றுவதில் குன்றக்குடி அடிகளார் போன்றவர்கள் ஆற்றும் சேவை அளப்பரியது. அவரைப் போன்ற அறிஞர்கள் அளிக்கும் விளக்கங்களை வெளியிடுதல் இப்படிப்பட்ட நூல்களின் தலையாய கடன்.
நமது வாழ்க்கையை கடலுக்கு ஒப்பிடுவது மரபு. உதாரணமாக 'பிறவிப் பெருங்கடல்' என்ருர் வள்ளுவர். இப்படிப்பட்ட நீர் வெள்ளத்தில் மனிதன் சிக்கித் தவிக் ன்ருன் மண்ணுலக மாயங்களில் மாட்டிக் கொள்கின் ருன் நீரில் ஒருவன் மூழ்கும்போது முதலில் கையை மேலும் கீழும் அசைத்துத் தப்ப முயல்கிருன் முயற்சி தோல்வியுற்றதும் தலையின் மேல் கையை உயர்த்துகிருன். பிறவிப் பெருங்கடலில் மனிதன் அல்லல்பட்டு கையை மேலும் கீழும் அசைத்து கடைசியில் கையைச் சிரசின் மேல் நீட்டி வணங்குதல் இதைக் குறிக்கின்றது. இது குன்றக்குடி அடிகளார் ஒருமுறை நிலத்தில் விழுந்து வழி படுவதற்குக் கொடுத்த அருமையான விளக்கம். இப்படிப் பட்ட அருமையான விளக்கங்கள் எத்தனையோ! இதை அறிந்திருந்தால்தான் தான் வணங்கும் போது முறையாக வணங்க முடியும். விளங்கி வழிபட முடியும்.
ஆலயத்திற்குரன்செல்லவேண்டும் என்றும், சென்றுநாம் செய்யுந் தவறுகளைப் பற்றியும் ஆராய்ந்தோம். தேவன் குடி கொண்ட திருக் கோயில்கள் சைவத்தின் சிறப்பைச் செவ்வனே எடுத்தியம்ப வேண்டும். நாமும் பண்ணவன் மலரடியின் பெருமையுணர்ந்து பணிந்து போற்றுவோம். மேன்மைகொள் சைவ நீதி விளங்குக உலகமெல்லாம்.
Page 9
74. ஆத்மஜோதி
g) Lo T தரியே 66T!
* பாலபாரதி ”
క్తి
எனக்கு உவந்த வரம்வேண்டும், இதுவே ஏழை விண்ணப்பம்! மனத்தில் பொங்கும் பேராசை மயக்க மொழிந்து, மாகொடிய கனத்த காமக் குரோத மெனும் கள்வர் பயத்தைப் பொடியாக்கி, உனக்கு எனக்கும் உள்ளுறவு ஓங்க வேண்டும் இறையருளே!
e
ᎵᏉᎦ
魏
பொன்னும் மணியும் புத்துடையும், புனைந்த வைரப் பொருள?னத்தும் என்னைக் கொடிய சிறையிட்டு, இணையில்லா நல்உயிர் அன்பில் பின்னிப் பிணைந்த நம்உறவை, பேதப் படுத்திப் பிரித்திடுதே! உன்னைப்பிரிந்து வாழேன் உன்;
影
鲁
உறவை இழந்து உயிர் தரியேன்! *$ଽ
§ மின்னும் அழகுக் கன்னியர்தம் 薇 மேனி மயக்கும் விழி வீச்சும்,
శ్లో கன்னல் இதழில் நர்த்த மிடும், e ZSš: கடைவாய்ச் சிரிப்பும், தூய மன ఫ
s இன்பக் கருத்தை யெலாம்பறித்து, ঈৰ্যপূর্ণ என்னைத் தொலைவில் வைத்திடுதே! 24 SSSR 25 جن స్టో அன்புத் துணையே! உனப்பிரிந்து 徽 畿 அவமே மண்ணில் உயிர்தரியன்ே! C)
ஆத்மஜோதி 175 இயற்கையின் கற்பனை (yalari. சி. விசாலாட்சி - மகாதேவா ஆச்சிரமம்)
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவனடி சேராதார்.
சூரியன் பொன்னுெளி பரப்பிக் குடதிசை செல்கின் முன். பூரண சந்திரன் வெண்பந்து போல் இந்திர திசை யை எட்டிப் டார்க்கின்ருன் பரந்த ஆகாயமாகிய பெண் மெல்லிய சிற்ருடை அணிந்து வெண்தோடும் பொன்தோடும் அணிந்து தன் எழிலைப் பரப்பிக் கொண்டிருந்த நேரத்தில். அலையும் மனதை அடக்க விரும்பி அலையுடை கடலை நோக்கி நடந்தேன். -
புன்னே மர நிழலில் வெண்மணல் மீது இருந்தேன். அடிவானத்தின் வண்ணம் திரிபுரம் எரித்த இறைவனின் விரிசடை நிறம் போன்று காணப்பட்டது. பறவைகள் அந்திநேரம் கண்டதும் இரையுடன் குஞ்சை நாடிக் கூட் டைத் தேடிச் சென்ற காட்சியும், ஆனிரைகள் கன்றின் நினைவால் பால் சுரக்க கன்றைத் தேடித் தொழுவம் செல் லும் காட்சியும் இன்னும் பல இயற்கைக் காட்கிகளையும் நோக்கினேன்; சிந்தித்தேன்.
உலகை ஆண்டவன் படைத்தான். மனிதனையும் பிற விலங்கு, பறவை, ஊர்வன, புல், பூண்டு முதலியனவற் றையும் ஆண்டவனே படைத்தான். உலகத்திற் காணப் படும் பொருள்கள், உயிர்கள், எல்லாம் ஒரே மாதிரியா கப் படைக்காது பல்வேறு மாதிரியாகப் படைத்த கார ணம் யாதோ சிந்தித்தேன். மனிதன் முன் காணப்படும் இயற்கை யத்தனையும், உண்மைத் தத்துவத்தையே காட்டு கின்றன, எல்லா உயிர்களிலும் மனிதன் உயர்ந்தவன் ஆகின்ருன் ஒவ்வொரு மனிதனும் சிந்திக்க வேண்டித் தான் இறைவன் இயற்கையிற் பல உண்மைகளைப் புதைத்து மறைத்துப் படைத்துள்ளான், கடைப்பட்ட மனிதனைக் கடையேற்றும் வழிகாட்டியாகவே இயற்கைஅமைந்துள்ளது. இதனைச் சிறிது நேரம் சிந்தித்தால் அரியதோர் உண்ை புலப்படும். -
Page 10
176 ஆத்மஜோதி
காலையில் எழுந்த பறவைக்குப் பசி எடுக்கின்றது. பசியை நீக்குவதற்காகப் பல இடமெல்லாம் இரை தேடி வயிற்றை நிரப்பிய பறவை மேலதிகமான இரையைத் தன் குஞ்சுகளுக்குக் கொண்டு வருகின்றது. இது போன்றுதான் ஒர் உயிர் இறைவனைத் தொழ எவ்வளவோ முயன்று அரிய தவமிருந்து மனிதவுடல் எடுத்து மண்ணிற் பிறந்ததும் எடுத்துக் கொண்ட கருமத்தை மறந்து ஆசையினுற் பல வினைகளைத் தேடி மீண்டும் பிறவிக்குக் காரணமாகின்றது. ஆகவே பறவை இரை தேடுவதும் இரையுடன் குஞ்சுகளி டம் வருவதுமாகிய செயல்கள் உயிர்களின் வினையையும் பிறவியையும் கற்பிக்கின்றன.
சூரியன் காலேயிற் ருேன்றுகின்றன்; மாலையில் மறை கின்றன். இது சூரியனின் நாளாந்த வேலை. சூரியனின் வரவைக் கண்ட சில உயிரினங்கள் எழுகின்றன. கடமை களை ஆற்றுகின்றன. பின் இருட்டியதும் தூங்கி விடுகின் றன. சந்திரனைப் பாருங்கள். வளர்வதும் தேய்வதுமா கக் காண்கின்றது. சூரியன் தோன்றுவதிலும் மறைவதி லும் ஒருநாளும் இளைத்ததே இல்லை. களைக்காது சோம்ப லின்றித் தனது கடமையை ஏவலின்றித் தன் பாட்டிற்கே செய்து வருகின்றன் . இது போன்றுதான் சந்திரனும் எழு வகை உயிரினங்களும் பந்துபோல் ஊஞ்சல்போல் தம் கடமையை விடாது செய்கின்றன. இவற்றை உற்று நோக் கும் ஞானியர்கட்கும் மற்ருே?ர்க்கும் உண்மைதோன்றத்தான் செய்யும் ஆம். அது உண்மை தான். தோன்றும் பொரு ளெல்லாம் மறையத்தான் வேண்டும். மறையும் பொரு ளெல்லாம் தோன்றத்தான் செய்யும். இதை நன்குணர்ந்து தான் போலும் அருணகிரிநாதர்
'இறவா மற் பிறவாமல் எனையாள் சற்குருவாகி பிறவாகித் திறமான பெருவாழ்வைத் தருவாயே’
என்று பாடியிருக்க வேண்டும். பிறவாமை வேண்டும். பிறந்து விட்டால் உன்னை மறவாமை வேண்டும் என ஆண் டவனின் பக்தர்கள் நினைந்துருகிப் பாடுகின்றர்கள். என வே பிறவி ஒர் சுழல் சக்கரம் போன்ற தென்ற அரிய உண்மை யும் எழத்தான் செய்கின்றது.
சிவபெருமானின் திரி சடையிலிருந்து பாய்ந்து வரும் கங்கை போலக் கடலின் மீதுள்ள அலைகள் வெள்ளே நுரை
ஆத்மஜோதி 177
யுடன் கரையை வந்தடைவோம் என்று ஆவலுடன், இடி முழக்கத்துடன் ஒடி வருகின்றன. கடைசியில் என்ன நடக் கின்றது தெரியுமா? கரையுடன் மோதிவிட்டுப் பின் செல் கின்றன. மீண்டும் ஒன்று திரண்டு இம்முறை எம்கையிற்ருன் வெற்றி யென்று பேரிரைச்சலுடன் வருகின்றன. பின்பும் மோதிவிட்டுச் செல்கின்றன. மனிதனின் எண்ண அலைகள் மோதியதனுல் பயக்கும் பயன் முடிவில் ஒன்றும் இல்லை என் பதைக் கடல் அலை எவ்வளவு எளிதாக நிலை நாட்டி விட்டது.
இக் காட்சிகளைக் கண்டு சிந்தித்துக் கொண்டு என் இல் லம் நோக்கிச் சென்றேன். மறுநாட் காலைப் பூசைக்கு அம் பஈளே அலங்கரிக்க விரும்பிய அண்ணு நல்ல மாலை தொடுத் துக் கொண்டிருந்தார். அவர் அழகிய பூஞ்சோலை உண் டாக்கி இருந்தார். யாரையும் அப்பூஞ்சோலைக்குள் நுழைய விடமாட்டார். என்னை மாத்திரம் நுழையவிடுவார். சுவாமிக் குச் சாத்தும் பூவை யாரும் நுகரக் கூடாது; ஆசைப்படக் கூடாது; வாடக் கூடாது என்ற விதியுடனே பூமாலை தானே தொடுத்துத் தானே சாத்துவார். மாரியிலும் சரி கோடை யிலும் சரி பூக்கள் குறைந்ததேயில்லை. ஒவ்வொரு பூவும் இறைவனை யடையத் தவம் கிடப்பன போலத்தான் காட்சி யளிக்கும். ஆனல் தேன் வண்டு படிந்து எழும்பாத பூக்களை யே நான் நல்ல மலராகக் கருதிவந்தேன். ஆனல் அண்ணு தேன் வண்டு அளைந்த பூவையுமல்லவா தொடுக்கின்றர்
என்றெண்ணி அண்ணு தாங்கள் தொடுக்கும் மலர்கள் எல் லாம் குற்றமில்லாத மலர்கள் தானு என்றேன். என்ன தங்
கச்சி கடற்கரையை விட்டு வந்ததும் பெரிய புதிர் போடுகின் ருய்! எப்போதாகிலும் நான் குற்றமுடைய மலர்களைத் தொடுத்ததைக் கண்டாயா என்ருர் அண்ணு. அப்படி இல்லை
அண்ணு. இறைவனுக்குக் கொடுக்கும் மலரிற் குற்றம் இருக் கக் கூடாது என்று கருதும் தாங்கள் தேன் வண்டு படித்து அளைந்து விளையாடிய பூவைத்தானே நறுமலரென்று தொடுக் கின்றீர்கள். நல்ல கேள்விதான் தங்கச்சி. உன் கேள்விக்குத் தகுந்த பதில் சொல்ல இதுவல்ல நேரம். சொன்னுலும் உனக்கு நன்கு விளங்காது. குற்றமற்ற ஒரு பொருளைக் காண வேண்டின் அது இறைவனுகும். அப்படிப்பட்ட இறைவனை யும் குற்றமுடையவன் குறைகள் உடையவன் என்று அறியா மை நிறைந்த மக்கள் கூறிவருகின்றர்கள். ஆகவே வண்டு
படியாத மலரைத் தேடியெடுத்து மாலை தொடுத்தால் அது இறைவனுக் கொவ்வா மாலையென்று குனிற காண்பர். எல்
Page 11
78 ஆத்மஜோதி
லாம் நிறைவுடைய மலரைத் தேடிச் சென்ருல் அம்மலர் எம்
மால் அடைய முடியாததாய் எடுக்கவும் முடியாததாய் இருக்
கின்றது. எனவே தங்கச்சி உலக மக்கள் குறை கூருத மல
ரையே சிறந்த மலரென நினைத்துள்ளேன். எப்பொருளையும்
மனநிறைவுடன் ஆண்டவனுக்கு அளித்தால் அதுவே நிறை
பாருளாகும் எனக் கூறினர்.
*உள்ளக் கமலமடி உத்தமனுர் வேண்டுவது'
என்ற உண்மை அண்ன கூறியவற்றிற் கண்டேன். அதனல் எம் உள்ளத் தாமரை மலரை ஆண்டவனுக்கு அளிக்கமுயன்ற போதெல்லாம் அரிய சோதனைகள் நடக்கத்தான் செய்யும். எனவே இயற்கை நியதிகளை யாரால் வெல்ல முடியும்?
அசையா நம்பிக்கை
- மகாத்மா காந்தி -
கடவுள் தமது பக்தர்களைத் துன்ப காலத்தில் ஒரு போதும் கைவிடுவதில்லை. அவரிடம் பூரண புகலிடம் கொண் டிருப்பதில் அசையா நம்பிக்கை இருக்க வேண்டு மென்பதே. நிபந்தனை. எம் கடமையைச் செய்த பின் அவர் அனுப் பும் அல்லது சம்பவிக்கச் செய்யும் ஏதேனையும்- மகிழ்ச்சி யையும் கவற்சியையும், நல் வாய்ப்பையும் தீய வாய்ப்பை யும்- மகிழ்ச்சியுடன் வரவேற்க யாம் சித்தமாயிருக்க வேண் டும். அப்போது, தமது தலைநகர் எரிந்து கொண்டிருக் கிறதென்று அறிவிக்கப்பட்ட நேரத்தில் அது தமது கரும சம்பந்தம் அன்றென்று மட்டும் சொல்லிய ஜனகராஜன் போன்று யாம் உணருவோம். தமது கடமையை அவர் நிறைவேற்றுதலில் அவர் என்றும் விழிப்புள்ளவராய், ஒரு காலும் அசட்டையின்றியவராய் இருந்ததே அவரது அர்ப் பணத்தினதும் உள்ளச் சம நிலையினதும் இரகசியம். தம் கடமையைச் செய்த பிற்பாடு அவருக்கு விளைவைக் கடவு ளுக்கு ஒப்படைக்க இயன்றது.
ஆத் மஜோதி 79
ஆகையால் கடவுளைத் துதிப்போன் முதலாவதாக இடையூறுகளிலிருந்து என்றுங் கருணை நிறைந்த கடவுளாற் காப்பாற்றப்படுவான் ஆல்ை இடையூறுகள் சம்பவித்தால் அவன் தனது விதியை நினைந்து துக்கப்படமாட்டான். ஆல்ை அவன் அதைக் கலங்கா மன அமைதியுடனும் கட வுட் சித்தத்திற்கு மகிழ்ச்சியான அர்ப்பணத்துடனும் சகித் துக் கொள்வான் , -
அபாயங்களுக்கும் அச்ச அதிர்ச்சிகளுக்கும் மத்தியில் வாழ்வதற்கு மனிதன் பிறந்திருக்கிருன். மனிதனின் முழுச் சீவியமும் வாழ்வினதும் மரணத்தினதும் ஆற்றலுக்கிடை யில் இடையருப் போரே. விஷயங்கள் முற்ருக மோச மாக நடப்பதாய்க் காணப்படும் போது கடவுள் முறை கேடானவற்றை ஒழுங்கானதாய் எமக்குச் செய்து விஷயங் களைத் திருத்தியருள்கின்றர்.
曇
கடவுள்பால் எமக்கு நம்பிக்கை யிருந்தால் யாம் உள்ள வாருக அவர் எங்ங்ணம் எம்மைக் கையாளுவாரென்று முன் கூட்டியே அறிய அக்கறை கொள்ள மாட்டோம். ஏதேனும் நிகழ்வதற்கு சம்பூரண சித்தமுடையவராய் எம் மையே கட்டுப் படுத்தி வைத்திருப்பது எமக்குப் போது மானது. நாளேக்கு எமக்கு நடக்கப் போவதை அறிய யாம் அனுமதிக்கப்படவில்லை. மேலும் எம் சிறந்த கற்பனைத் திட்டங்கள் மிகவும் அடிக்கடி மாறுபாடாக நடைபெறும் திறமை வைத்திருக்கின்றன. ஆகையால் எதிர்காலத்தைப் பற்றி ஒருகாலும் கவலை கொள்ளாது எம்மைக் கடவுட் சித்தத்திற்கு முற்ருக அர்ப்பணிப்பதே மிகச் சிறந்த விவே 951).
நம்பத்தக்க ஒரு வாயிற் காவலனை அல்லது காவல் வீரனை யாம் வைத்திருக்கும் போது யாம் கவலைப்படா தது போன்று யாம் கடவுளிடம் பொறுப்புறுதி வைத்தி ருந்தால் யாம் கவலைப்படக் கூடாது. எவன் என்றுங் கை விடாதவராகிய கடவுளே விடச் சிறந்த வாயிற் காவலன் அல்லது காவல் வீரனுய் இருக்க முடியும்? அவ் விஷயங் களைப் பற்றி யாம் புகழ் பாடுவது அல்லது வெறும் நுண் ணறிவுக் கிரகிப்புப் பெற்றிருப்பது போதாது. உள்ளே சிந்தித்தலை உணர்வது அவசியமானது. உணர்கை இன்பம் அல் லது துன்பத்தை உணர்தல் போன்றது. அது யாதும் விவா
Page 12
180 ஆத்மஜோதி
தத்தை அங்கீகரிப்பதில்லை அல்லது வேண்டுவதில்லை. அணு பவதகை யார் வாதஞ் செய்து நீக்க முடியும்?
உயிர்கை இருதயத்தினது. யாம் இருதயத்தைத் அா4மையானதாய் வைத்திருந்தாலன்றி அது எம்மை எளி திTசி விழி தவறி நடாத்தும். அது வீட்டையும் அதனுள் இருக்கும் ஒவ்வொரு பொருளையும் சாதகமானதாய் வைக் திருப்பது போன்றது. இருதயமே கடவுள் அறிவு தோன் சிறுமி மூலம். மூலம் அசுசிப் படுத்தப்பட்டால் மற்றக் கழு TெH ஒலிவொன்றும் பயனற்றது. மேலும் அதன் தூய் பிபி உறுதிப்படுத்தப்பட்டால் வேறு யாதும் தேவைப்ப t-sig5.
நீங்கள் உங்களையே மனப் பரபரப்புக்குட் செலுத்தக் *!-Tது உள்ளபடி யாம் எம்மையே கடவுட் சித்தத்தின் கருவிகளாகச் செய்வோமால்ை யாம் ஒருபோதும் கிலேச முன7ளவராய் இருக்கக் கூடாது.
ஆம், கொந்தளிப்பின்றி அமைதி இல்லை. சச்சரவின் றிச் சமாதானம் இல்லை, சச்சரவு சமாதானத்தில் இயல் HTதுெ யாம் அதைப் புறத்தே அறியப்படாது. வாழ்வு அகத்தேயோ அல்லது புறத்தேயோ சச்சரவுக் கெதிராக ஒா ஒயTH போராட்டம். ஆகையால் சச்சரவுக் கிடையில் சமாதானத்தை உணர்வது அத்தியாவசியம்.
யாம் கடவுளின் மர்ம வழிகளை அறியோம். யாம் அவரி -LP சரவி புகுந்தால் அவர் எமக்குத் தெரியாதபடி கூட எம் வி!!! பல விஷயங்களைச் செய்யப் பண்ணுகிருர். நீங்கள் உங் களையே சிலைக் கடலில் ஒரு போதும் காணுதிருந்தால் அது "பிசிகுட பெரும் மகிழ்ச்சியாயிருக்கும். ஏனெனின் அங்கு ஒரு கணஇேரங்கூட இருப்பது எல்லாம் வல்ல கடவுளில் நம் பிக்கைக் இறைவைக் காட்டுகிறது.
யாம் எல்லேமும் கடவுளது பாதுகாப்பில் உள்ளோம். ஒ' அணுவும் அவரது ஆணையின்றி அசையாது. எமது சொந் չ5Լl போக்கு முறைகள் அனைத்தும் 67 ts)äGU அலுசிமெரி யிருந்தால் உலகம் சீர் கேடடையும். எமது விருப்பங்கள் பலகாலும் நிறைவேறத் தவறுவது தெய் வாதீனமாஇ நன்மைக்காக இருக்கலாம். கடவுள் எமது
ஆத்மஜோதி 18
விருப்பங்களை நிறைவேற்ற மறுக்கும்போதுகூட அவரையாம் நம்புவது அவர்பால் எமது விசுவாசத்தின் அத்தாட்சி. ஆகை யால், விஷயங்கள் அனைத்தும் தவரு கநடப்பதாய் உங்களுக்கு காணப்படும் போது கூட நான் உங்களேநிறைஅமைதிநுகரும் படி விரும்புகிறேன்.
எது சிறந்ததென்று யாம் எண்ணுவதைச் செய்யகடவுள் எம்மை என்றும் அனுமதிப்பதில்லை. எது சிறந்ததென்று யாம் ஒருபோதும் அறிவதில்லை யென்று நான் கருதுகிறேன்.
யாம் உடன்பட்டால் வரம்பிலாற்றலுள்ள கடவுள் எமது கவலைகள் அனைத்தினதும் பொறுப்பைத் தாமே ஏற் றுக் கொள்கிருர் என்பதை நினைவு கூர்க,
களுவாஞ்சிகுடிச் சைவமகாசபை
சபை ஆரம்ப வரலாறு.
திருக்கோணமலையில் புதிதாகக் கண்டெடுக்கப்பட்ட கோணேசப் பெருமானின் திருவுருவச்சிலேயை கிராமம் கிராமமாக மக்கள் கரிச னத்திற்கு இலங்கைமுழுவதும் ஊர்வலம் கொண்டுவந்தனர். இவ்வே ளையில் எமது கிராமத்திற்கோர் விழிப்புணர்ச்சி தோன்றிற்றெனலாம். 'யானே வரும் பின்னே மணிஓசை வரும் முன்னே' என்பதற்கிணங்க எமது கிராமத்தை எம்பெருமான் தரிசிப்பதற்கு முன்னமே தம் அரு ளோசையால் ஆட்கொண்டார் போலும். தனது அன்புக்கரங்களால் வா லிபர்களை வாவென்றழைத்தார். பேரானந்தத்தைக் கொடுத்தார். சை வமகாசபையின் இன்றியமையாத கடமைகளை அவர்களுக்கு வலியுறுத் "தினர். வாலிபர்கள் ஒன்று திரண்டனர். பெருமானின் அற்புதங்களை மக்களுக்கு எடுத்தியம்பினர். அன்புக்கண்ணிர் சொரிந்தனர். இவ்வே ளையில் திருக்கோணேசப்பெருமாஞரின் திருவுருவத்தைக் கண்டு களிக்க ஆசைப்பட்ட மக்கள் வரையாது வழங்கினர். பணமுமோ தேவைக்கு மேலாகச் சேர்ந்தது. இவ்வுதவியால் எக்கிராமத்திலும் இல்லாத சிறந்த வரவேற்பு பெருமானருக்கு அளிக்கப்பட்டதுடன் பணமுடிச் சொன்றும் கொடுக்கப்பட்டது. -
திருஞானசம்பந்தநாயகர் ஞானப்பால்" குடித்த அன்றிலிருந்து சிவஞானத்தை உணர்ந்தார். பேரானந்தம் கொண்டு "தோடுடைய
Page 13
182 ஆத்மஜோதி
செவியன்' என்னும் முதலடியை உடைய பதிகம் பாடி, சிவனல் ஆளப்பட்டார். இவ்வாறு வேண்டுவர் வேண்டுவோர்க் கீந்தருளும் கோணமாமலைப் பெருமானின் ஆசீர்வாதம் பெற்ற பின்பே சைவமகா சபை களுவாஞ்சிகுடியில் ஆரம்பிக்கப்பட்டதெனலாம்.
"அடம்பங்கொடியும் திரண்டால் மிடுக்கு' என்பதற்கிணங்க களு வாஞ்சிகுடி மக்கள் ஒன்று திரண்டனர். சைவமகாசபையின் இன்றிய மையாத தன்மையை வலிவுறுத்தினர். இதன்பயனுல், இச்சபை களு வாஞ்சிகுடி பூரீ விக்கினேஸ்வரர் ஆலயத்தில் காலஞ்சென்ற திரு. த. சபாபதிப்பிள்ளை (கி. த) அவர்கள் தலைமையில் 1952-ம் ஆண்டு தை மாதம் 4 ம் திகதி ஏறக்குறைய 25 அங்கத்தவர்களுடன் ஆரம்பமா னதாகும். அந்நாள் எமக்கோர் பொன்னுள். கோணேசப் பெருமான் எமது கிராமத்தைத் தனதாக்கிக்கொண்ட நந்நாள், களுவாஞ்சிகுடி மக்களை ஆட்கொண்ட அற்புத தாள்தான் சைவ மகாசபை ஆரம்பிக் கப்பட்ட திருநாள் 4-1-1952.
சபையின் நோக்கங்கள்.
கிராம மக்களின் சைவ சமய வளர்ச்சி முன் னிட்டும், ஆலயங்கள் புனருத்தாரன வேலைகள் சம்பந்தமாகவும், மற்றும் கிராம முன்னேற் ற விடயங்களிலும் சபை முன் னின்று உழைக்க வேண்டுமென்ற முக் கிய நோக்கங்களுடன் மேற்படி சபை உருவானதாகும்.
கடந்த காலப் பணியும் வரலாற்றுச் சுருக்கமும்
25 அங்கத்தவர்களுடன் உருவாகிய இன்று சுமார் 100க்கு மேற்பட்ட அங்கத்தவர்களுடன் பிரகாசிக்கிறது. நாஸ்தீகம் முளையிட்டு வளரும் இந்நாளில் சைவ மகா சபையொன்று. வேரூன்றி விருட்சமாக வளருவது இக் கிராமத்தின் பண்பாட்டின் மேம்பாட்டைப் படம் பிடித்துக் காட்டுகிறது. கிராம மக்களுக்கும் சபையாருக்கும், சமயப்பற்றை ஊக்குவதே இதன் முக்கிய நோக்க மாக இருக்கிறது. உதாரணமாக தேவார புராண மனன இசைப் போட்டி, சைவ சமய பாட எழுத்துப் பரீட்சைப் போட்டி, பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி என்பன நடாத்தித் திறமையாளர்கட் குப் பரிசில்கள் வழங்கப்படுகின்றன. அத்துடன் கிராம முன்னேற்ற விடயங்களிலும் முக்கிய பாகமெடுத்து குறிப்பிடத்தக்க சேவையாற்றி வருகிறது. வாரந்தோறும் வரும் வெள்ளிக்கிழமைகளில், பூசையும், கூட்டுப் பிரார்த்தனையும், ஞாயிறு சைவ சமயப் பாடசாலை வகுப்புக ளும் மேற்படி சபையின் சார்பில் இடம் பெறுகின்றன. ஆண்டுதோ றும் சைவசமயப் பேரறிஞர்களை வரவழைத்து சொற்பொழிவுகளும், கதாகாலட்சேபங்களும், நடாத்தி சமயப்பற்றை ஊட்டுவதுடன் வரு
ஆத்மஜோதி 83
டப் பிறப்பை முன்னிட்டு மருத்துநீர் தயாரித்துக் கொடுத்தும் வரு
கிறது.
பழங்காலத்தில் சில கிராமத்தில் எண்ணெய்ச்சிந்து பாடும் வழக் கம் இருந்ததாகக் கூறுகிருர்கள். இதற்கு உதாரணமாக இச் சபை ஆரம்பிக்கப்பட்ட $ாலமிருந்து ஒவ்வொரு சித் திரை வருடப்பிறப்பை முன்னிட்டும் விடுவிடாகப் பச%ன பாடி ஊரைச் சிறப்பிப்பது மட்டு மல்லாமல் இதல்ை பணமும் பெற்று வருகிறது. இவ்வாறே ஒவ் வொரு வீட்டிலும் பொருட்கள் சேகரித்து பொருள் விற்பனவு விழாக்கள் நடாத்தி பணம் சம்பாதித்திருக்கிறது. சில பட முதலாளி மார்களின் உதவிை நாடி சகாய நிதிப் படக் காட்சிகள் எடுத்து நடாத்திப் பணம் வசூலித்திருக்கிறது. அத்துடன் அங்கத்தவர்களிட மிருந்து சந்தாப் பணம் அறவிடப்படுகிறது.
மேற்படி வருவாய்களைப் பெற்று ஆலயப் புனருத்தாரண வேலை களைச்செய்து வருகிறது இச் சைவமகா சபை, பூரீ விக்னேஸ்வரர் ஆல யத்துக்கு முன்னல் நிர்மாணிக்கப் பட்டிருக்கும் மாபெரும் மணிக் கோபுரமும், களுவாஞ்சிகுடி கண்ணகை அம்பாள் வெளிமண்டபமும் சபையின் ஆக்கவேலைகளின் முக்கிய இடம் பெற்றிருக்கின்றன.
தற்போது 13 வருடங்கள் கடந்து 14வது வயது நடந்து கொண் டிருக்கிறது எமது சபைக்கு. இந்த இடைக் காலங்களுக்குள் சபை தன்னலான சேவையைச் செய்ததோடல்லாமல் ஒவ்வொரு வருட மும் சைவம் வளரக் கூடிய நற்பணியில் இறங்கி யிருக்கிறதென்ப தையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். தேவாரப் போட்டி மாத்தி ரம் ஆரம்பத்தில் வைக்கப்பட்டு இன்று பல பிரிவுகள் வகுத்து சமய பாட எழுத்துப் போட்டி பேச்சுப் போட்டி கட்டுரைப் போட்டி, தேவார மனன இசைப் போட்டி என்பனவற்றை நடாத்தி 100க்கு மேற்பட்ட மாணவர் குறித்த போட்டியில் பங்கு பெறக் கூடிய அள விற்கு இச் சபை நிர்வாகம் நடந்து கொண்டிருக்கிறது. ஞாயிறு பாடசாலே மிகவும் ஒழுங்காக மேற்படி சபையின் சார்பில் நடைபெ றுவதுடன், 200க்கு மேற்பட்ட சைவ மாணவர்களும் சமய அறிவி னைப் பெற்று வருகிருர்கள்,
இச் சமய வகுப்புகள் திறம்பட நடாத்துவதற்கு ஒத்துழைப் புக் கொடுக்கும் அங்கத்தவர்களின் சேவையும், களுவாஞ்சிகுடியில் வசிக்கும் இந்து சமய ஆசிரியர்களின் தன்னல மில்லாப் பணியும்
போற்றத் தக்கவுை எவ்வித பிரதி உபகாரமும் கருதாமல் தெய்வப்
பணியே தம்பணியெனக் கருதி ஞாயிறு பாடசாலைச் சமய வகுப்பு இயங்குவதற்கு முன்னிற்கும் இவ்வூர் ஆசிரியர்களைப் பாராட்டாமல் இருக்க முடியாது.
Page 14
184 ஆத்மஜோதி
எமது கிராமத்துக்கு இச்சபை செய்துவரும் சேவை ஆண்டவ னின் வரப்பிரசாதமென்றே கூறவேண்டும். ஆகையால் களுவாஞ்சிகுடி சைவமகாசபை என்றும் இதை அழிய வரமாகக் கொண்டு பாதுகாத் துவரவேண்டுமென ஆண்டவனைப் பிரார்த்திக்கிறேன். மேலும் இவ் வாறு பல பாகங்களிலும் சங்கங்கள் உருவாகி மேன்மை கொள் சைவ நீதி விளங்குக உலகமெல்லாம் எனத் தொண்டுகள் புரிய வேண்டு மென இறைவனை இறைஞ்சுகிறேன். வணக்கம்.
பக்திமார்க்கத்தில் சென்றுகொண்டிருந்த நாங்கள் இன்று பணமார்க்கத்தில் புரண்டு விழுவதா?
அவனன்றி ஒர் அணுவும் அசையாது என்பது ஒரு தேவ வாக்கு என்பதற்கு கந்தப்புராணம் ஒரு சான்முக இருக்கிறது. சிவ பெருமான் கைலயங் கிரியில் யோகத்தில் அமர்ந்ததும் சகல கலைக ளும் பிறப்பு இறப்பு அடங்கி விட்டது. அசுரர்களின் கொடுமையி ஞல் தேவர்கள் மன்மதனிடம் சென்று வேண்டினர்கள். தேவரீரே, நாங்கள் சிவபெருமானுடன் போருக்கு போக முடியாது என்ருன். பிறகு பிரமதேவன் வந்து "நீ போருக்குச் செல்ல வேண்டும்" என்று கட்டளையிட்டான். மன்மதன் சென்று மலர்ப் பானங்களை உபயோ கித்தான். சிவபெருமான் திடீர் என யோகத்தில் இருந்து கலைந்து தமது நெற்றிக் கண்ணைத் திறந்து பார்த்தார். மன்மதன் எரிந்து சாம்பராகி விட்டான். சிவனின் கண்களில் இருந்து புறப்பட்ட தீப் பொறியானது சரவணப் பொய்கையில் சென்று ஆறு குழந்தைகளா கத் தோன்றியது.
உமாபதி சிவாச்சாரியார் தமது திருவருட்பயன் என்னும் நூலில் 'அனுதி அறிவாய் அகலான் அடியவர்க்கு வானுடர் காணுத மன்' என வெளியிடுகின்ருர், தேவர்களால் காண முடியாதவன், அடியார் உள்ளத்தை விட்டு நீங்காதவன் என்பதாம்.
இறைவனை பக்தி தியானம் போன்ற வலைகளால் அகப்படுத்த லாம். இதில் வெற்றி பெற்றவர்கள் இராமலிங்க சுவாமி அடிகளார், அருணகிரியார், பட்டினத்தார். இறைவனை விடாப்பிடியாய்ப் பிடித் தவர்கள். -
ஆத்மஜோதி 85
இறைவனுக்கு நாம் செய்யவேண்டிய கடமை
இறைவன் ஆன்மாக்களாகிய எங்களுக்கு உடுக்க உடையும் உண்ண உணவும் இருக்க வீடும் தந்து அருள் புரிகின்ருர், இறைவனுக்கு நாம் என்றும் கடமைப் பட்டிருக்கிமுேம், அருளே அடைவதற்கு உமாபதி சிவாச்சாரியார் திருவருட்பயனில் அருளுகிருர் .
“தூரநிழலார் தற்காடும் சொல்லார் தொகுதியிது
போரினதுவாய் நிற்கும்'
இறைவன் எவரிடத்தில் என்றும் இருப்பார்? முருகன் ஒளவையாரைப் பார்த்து பெரியது எது என்ருர்!
புவனம்தான் பெரிது, அதுதான் பெரியதோ? இல்லே, புவனம் நான்முகன் படைப்பு, நான்முகன் பெரியவனே? இல்லை, நான்முகன் கரியமால் உந்தியுள் வளர்ந்தோன். அலைகடல் குறுமுனி அங்கையுள் அடக்கம் உமையோ இறைவர் பாகத்து ஒடுக்கம், 3) ουδου, இறைவரோ தொண்டர் உள்ளத்து ஒடுக்கம். தொண்டர் தம் பெருமை அடியார் பெருமை அளவிட (Lf) Lq. llI I IT gf bl. இவற்றைக் கேட்ட முருகன் ஒளவையாருக்கு அருள்புரிந்தார்.
இறைவனே எவ்வழியில் காணலாம்? இறைவனே காண்பதற்கு துறவுநிலை அடைந்தோ அல்லது முனி GA UT IT 595 காட்டுக்குத் சென்ருே காண வேண்டியதில்லை. இறைவன் எங் கும் உடையவர், எல்லாம் அறிபவர். வீட்டிலே பக்தியுடனும் மன அன்புடனும் தியானம் செய்தால் இறைவனுடன் பேசலாம். அவர் நாமங்களை எந்நேரமும் உச்சரித்துக் கொண்டிருக்க வேணும். பக்தி யுள்ளவனிடம் பணம் குறைவாக இருக்கும். வெய்யிலினுல் வருந் துபவன் நிழலத் தேடிச் செல்வது போல குளிரினுல் வருத்தப்படுகி றவன் நெருப்பைத் தேடிச் செல்லுதல் போல பிறவிப் பிணி பீடிக் கப் பட்டவன் இறைவனைத் தேடிச் செல்லுதல் வேண்டும்.
புதியன பழமையாவதும் பழையன புதியனவாதலும் வழமை. பழைய காலத்தில் பக்தியுடன் வழிபாடு செய்து வந்தார்கள். தற் காலத்தில் பணம் வைத்திருப்பவர்கள் பெரியவர்கள் என்ற அகங்கா ரத்துடன் வாழ்ந்து வருகின்றனர். விவசாயிகளுக்கு விளைவு குறைவு இல்லாமல் கிடைத்தமையால் கடவுளின் சிந்தனை குறைந்துவிட்டது.
at A)
Page 15
186 - ஆத்மஜோதி
ஒரு தாய் பெற்ற பிள்ளை தன் சொல்வழி நில்லாது போகும் பொழுது பொல்லாத பிள்ளையாக இருந்தாலும், தாயாகிய தன்னைத் துாற்றிக் கொண்டு திரிந்தாலும் தாய் பிள்ளையைக் கை விடுவதில்லை. பெற்ற மனம் பித்து பிள்ளை மனம் கல்லு. அதேபோல் நம்மை வளர்த்து எடுக்க முயல்கிருன், 'ஒடுமீன் ஓடி உறுமீன் வருமளவும் வாடியிருக்குமாம் கொக்கு அந்தக் குருநாதன் ஆன்மாக்களாகிய நாம் ஒடுமட்டும் ஒடி களைத்து வருமளவும் காத்திருப்பான். 'நல்ல குருநாதன் நம்மைக் கொல்லவல்ல அல்ல. பொல்லாப் பிணிபோக்க, அவன் செய்த உதவிக்கு நாம் அவனை மனம், வாக்கு, காயம் என்ப வற்ருல் தியானித்தல் வேண்டும். நமது வள்ளுவப் பெருமான் கூறு கின்றர். ‘என்னன்றி கொன்ருர்க்கும் உய்வுண்டாம், உய்வில்லை செய் நன்றி கொன்ற மகற்கு.
இக்காலத்து மக்கள் பணம் வந்ததும் எவரால் கிடைக்கப்பட் டது என்பதைச் சிந்திப்பதற்கு ஆணவம் விடாது. இதனல் தியா னத்தை இழந்து விடுகின்றர்கள். இறைவன் நம்பிக்கை குறைந்து வருகின்றது. இதற்குக் காரணம்
வான்முகில் வழாது பெய்க, மலிவளஞ் சுரக்க மன்னன் கோன்முறை யரசு செய்க குறைவிலா துயிர்கள் வாழ்க நான்மறை அறங்கள் ஓங்க நற்றவம் வேள்வி மல்க மேன்மைகொள் சைவ நீதி விளங்குக உலக மெல்லாம். மேற்கூறிய செய்யுள் நடைபெற்று வந்ததால் நான் செய்கிறேன் என்ற மமதையுடன் இருந்தார்கள். பணத்தை நம்பி அகங்காரத்தில் இறங்கியவர்கள் மண்குதிரையில் ஆற்றில் இறங்கியதற்கு ஒப்பாகும். சிற்றின்பம் ஒரு நிமிட நேரத்தில் மறைந்து விடும். பேரின்பம் அழி வற்றதாகும். மலங்கள் இருக்கின்றன. அவற்றிற்கிடையே பள்ளத் தாக்கு இருக்கின்றது. சிற்றின்பமாக இருந்து பேரின்பமாக நோக் கிச் சென்று கைப்பற்றி விட்டால் அதை ஒருபோதும் கைவிட மாட் டீர்கள்.
பக்தி வளருதற்கு பணம் தேவையா? பக்தியை தான் வளர்ப்பதற்கு தேவையில்லை. பக்தியை பிறருக்கு வளர்ப்பதற்கு தே ைவ ப் படு ம். ந ம் பி யா ண் டார் நம் பி தனது பக்தியினல் பிள்ளையாரைக் கொண்டு சாப்பிடச் செய்தார். அவர் முக்தி அடையவில்லையா? நமிநந்தியடிகள் நாயனருக்கு நெய்யுக் குப் பதிலாகத் தண்ணீரைக் கொடுக்கவில்லையா? திருஞானசம்பந்தர் தருமம் செய்வதற்கு பொற்காசு கொடுக்கவில்லையா? அதேபோல் பக்தியுள்ளவனுக்கு பணம் தேவையில்லை. நாம் போம் வழியில் பரம சிவன் பொறிக் கிடங்குகள் வைத்துப் பார்க்கிருர், சிவன் நமக்குப் பூகம்பம் புயல் வெள்ளம் முதலியன கொடுப்பது நம்மை வருத்துவ தற்கல்ல, திருவடி நிலை அடைவதற்கு முயலுவிக்கின்றர்.
ஆத்மஜோதி 187
ດງົາ
·
மலரடி போற்
ma ሀዐ(U9• பரமகுரு -
நெஞ்சினில் ஒளிர்ந்த இபம்
நினைவினைக் கருக்கி அந்தோ, அஞ்சி நான் நடுநடுங்க
அணைந்ததே! பட்ட பாடு கொஞ்சமோ, எமனே உன்போற்
கொடியவர் எவரே உள்ளார்? வஞ்சனே புரிந்தா யே, என்
மனவுல கிருட்டா யிற்றே!
சொல்லி நான் அழுவ தற்குச்
சொல்லொன்றும் கிடைக்க வில்லை! சொல்லாமல் அழுவ தற்கோ
துயர்மனம் தாங்க வில்லை! இல்லைநீ அண்ணு! நானிங்
கிருக்கின்றேன் இருக்கின் றேனே! கல்லதோ இரும்போ என்றன்
கடுமனம்! ஏணுே வாழ்வேன்!
என்மன வீட்டில் குப்பை
கூளமில் லாமல் ஒர்நாள் நன்குவைத் திருந்தேன் அந்த
நாளிலென் னுளத்தே வந்து தன்குடி யிருப்பை வைத்தாய்,
தயை மிகு இராம கிருஷ்ணர் பொன்னடி போற்றும் அன்பா
போய்விட்டாய், போய்விட் டாயே!
போய்விட்டாய், எனது நெஞ்சில்
புகுந்தது வெறுமை! எங்கே போய்விட்டாய், அங்கே இந்தப் புல்லனும் வரவே ஆசை நீசொற்ற ஆன்மப் பண்பை
நினைவினி லிருத்தி, அந்தோ! விாய்விட்டேன்! புலம்பு கின்றேன்!
வறியனேன் சாக வில்லை! (தொடரும்)
Page 16
188 ஆத்மஜோதி உன் ஆன்ம உறவைத் தேர்ந்தெடு -(பூனிலழறீ கண்ணேய யோகி)-
இவ்வுலகில் யாரும் எதுவும் மற்ருென்றின் துணையின்றி தன் தேவைகளைப் பெற்று இன்பமாய் வாழமுடியாது. மணி தனின் பரிணுமம் பிற உதவியின்றி நடைபெருது. உலக சுக போகங்களுக்கு மனிதன் பிறரின் உதவியை நாடி நிற்பது போலவே, ஆன்மீக வளர்ச்சிக்கும் நாடிநிற்க வேண்டியவனு யிருக்கிருன். உலக இன்பங்களைப்பெற ஒரு ஆண் மற்ருெரு ஆணின் உதவியையும் ஒரு பெண் மற்ருெரு பெண்ணின் உதவியையும் பெற்ருல்போதும். ஆனல் ஆன்மீக முன்னேற் றத்துக்கு ஒர் ஆண் பெண்ணின் உதவியையும் பெண் ஆணின் உதவியையும் பெற்ருத வேண்டியிருக்கிறது. ஆனல் சில சமயம் இதற்காகவும் ஒரு ஆண் மற்ருெரு ஆணின் உதவியை பெண் பெண்ணின் உதவியைப் பெறமுடியும். இப்படியானுல் உதவும் ஆண் பெண்மை மிகுந்தவராகவும் பெண் ஆண்மை மிகுந்தவராகவும் இருக்கவேண்டும். இந்த உதவி யோகியர் அவர்களின் மாணவரிடை தான் நடைபெற முடியும். ஏனெனில் யோகியர் தம் இச்சாபாத்திரத்தில் எந்த அளவான ஆண் பெண் சக்தியையும் அண்டத்திலிருந்தேற்றுப் பரிமாற வல்லவர்கள். ஒரு யோகி தன் மாணவனில் உறைந்திருக்கும் ஆண்சக்தியை விழிப்படையச் செய்வதற்காக இயற்கையிலி ருந்து பெண் சக்தியைக் கிரகித்து உதவமுடியும்.
ஒன்றிரண்டு விதிவிலக்குகள் உதவி மற்றெல்லா ஆண் களும் ஆண்மை அல்லது தனச்சக்தி அதிகத்துடனும் பெண் கள் பெண்மை அல்லது ரிணச்சக்தி அதிகத்துடன்தான் பிறக் கிருர்கள். ஆகவே தம்மில் உறையும் சக்தியை வெளிப்படுத்தி, இயற்கையை ஆட்கொண்டு வெல்ல பெண்ணுக்கு ஆணின் உதவியும் ஆணுக்கு பெண்ணின் உதவியும் இன்றியமையாத தாகிறது. ரிண தனச் சக்திகளின் கலப்பின்றி எந்த ஆன்மா வும் ஜடக்கவசத்தை வென்று விடுதலை பெறமுடியாது.
பழங்காலத்தவர் இக்கருத்துகொண்டே மக்களிடயே மண விதி ஏற்படுத்தினர். திருமணத்தில்காமநோக்கு கருதப் படவில்லை. ஏனெனில் காமக்கலப்பு மணமின்றியும் நடைபெற முடியும். ஆனல் ஆன்மீக முன்னேற்றத்துக்கான பரஸ்பர உதவி சட்டபூர்வமான/தெய்வ சட்ட பூர்வமான/உடன்படி க்கை மூலம்தான் கட்டுப்படுத்தப்பட்டு நிறைவேற்றப்படும்.
ஆத்மஜோதி 189
‘கடவுள் அன்பு வடிவானவர், அன்பே சிவம்’ ஆகவே அன்பை வளர்ப்பது தெய்வத்தன்மையை வளர்ப்பதாகும். இதற்குச் சாதனையாகவே முன்னேர்கள் திருமணத்தைக் கண்டனர். உண்மையான புருடன் மனைவியரிடை தான் அன்பு வளரமுடியும். இங்கு தற்போதைய சினிமாக்கதையை யாரும் ஒத்துக்கொள்ளக் கூடாது. காதல் என்ற சொல்லுக்கு தெய்வீகம் என்றே அக்காலத்தில் பொருளா யிருந்தது. அதேைலயே தெய்வீகக் காதல் என்ற சொற்ருெடர் வழங்க லாயிற்று, தற்போது இப்புனிதச்சொல் அதற்கு நேர்மாருன காம இச்சைக்கு உபயோகப் படுத்தப்படுகிறது.
தற்போது தலைவன் தலைவியரின் தேர்வு உடல் நிலையை மனம்கொண்டு செய்யப்படுகிறது. திருமணம் காம இச்சை யைப் பூர்த்திசெய்துகொள்ள அளிக்கப்படும் சம்மதமாக இருக்கிறது. அதனலேயே இன்று ஆண்கள் அழகுள்ள பெண் களையும் பெண்கள் அழகுள்ள ஆண்களையுமே வாழ்க்கைத் துணையாகத் தேர்ந்தெடுக்கின்றனர். இத்தகைய தேர்வின் மூலம் இணைந்த தம்பதிகளின் வாழ்க்கை எப்படி இருக்கிற தென்பது யாவரும் அறிந்ததே. தற்போதைய திருமணத்தின் முடிவு விவாகரத்து. ஆகவே, மணச் சடங்கு தற்காலிக ஒப் பந்தமாகவே செய்யப்படுகிறது. இத்தகைய ஆண் பெண்களி டை தெய்வீகம் எப்படி பரவமுடியும்? இன்று மக்கள் மனத் தில் தெய்வீகத்தை மறந்தேவிட்டனர். பதிவிரதைகள் பிற ந்த பாரதத்தில் இன்று பதிவு மணங்கள் நடைபெறுகின்றன வென்ருல் மணத்தின் குறிகோள் எவ்வளவு மாறுப்பட்டு விட் டது என அறியலாம். தெய்வீகம் மக்கள் வாழ்விலிருந்து அடியோடு மறைந்து விட்டது.
பழங்காலத்தில் பாரதப் பெண்கள் தம் புருடருடன் சக மணம் செய்து கொண்டனர். ஏன்? சூட்சும உலகங்களிலும் தம் கணவரைத் தொடரவே. ஆண், பெண் இருவரும் அன்று தெய்வகட்டுப்பாட்டை மேற்கொண்டு வந்தனர். இது ஏன்? இறந்து தம் துணைவருக்கு மானசிகமாய் உதவிசெய்யவே. சதிபதிகளின் உறவு ஆன்மீக வளர்ச்சிக்காகவே இருக்கிறது.
உண்மையான ஒரு புருடனும், மனைவியும் பரஸ்பரம் ஆன்மீக வளர்ச்சிக்கான உதவியை எப்படிச் செய்துகொள் கிருர்களென்பதைக் காண்போம். மனைவி எப்போதும் தன் மஞளனின் நலனில் கருத்துகொண்டு, அவனுக்குரியசேவை களைச் செய்கிருள். இதன் வழியாய் அவள் மேற்கொள்ளும்
Page 17
190 - ஆத்மஜோதி
மனுேபாவம் அவளில்உறையும் தெய்வச்சக்தியை விழிப்பிக்கச் செய்கிறது. புருடன் தன் மனைவியின் நலத்திலேயே கண் கொண்டு அவளுக்கான தேவையைச்செய்யும்போது அவனில் உறையும் தெய்வீகம் வெளிப்படுகிறது. இப்படியாகவே இரு வரின் ரிணதனச் சக்திகள்கூடி இருவரின் அஞ்ஞான, ஜடக் கவசங்களை அறுத்து, இருவரின் ஆன்மாக்களையும் முன்னேற செய்கின்றன. உண்மையில் சதிபதிகளின் உடல் சம்பந்தம் இதற்கே பயன்படுகிறது.
ஆகவே, தம் கவசத்தை அறுத்து தெய்வப் பாதையில் வேகமாக முன்னேறவிரும்பும் ஆணுேபெண்ணுே தமக்குகந்த ஆன்மத் துணைவரின் உதவியைப் பெற்றே யாகவேண்டும். ஆன்மிக உறவு உடல் சமத்துவத்தால் மட்டும் உதிக்காது. குணம், இயல்பு, பண்புகளின் ஒற்றுமையால்தான் உதிக்கும். உடலில் வேற்றுமை யிருந்தாலும் உள்ளப்பண்பாட்டில் சமத் துவம் கொண்டோர் ஆன்மிக உறவினர் ஆகலாம். உத்வேகத் தில் சமத்துவம் தம் பிறவியைப் பயனுடைத்தாச் செய்து கொள்ள வேண்டு மென்ற பேராவல் விடுதலைப்பேற்றைப் பெறவேண்டும் என்ற ஆழ்ந்த விருப்பம் இவைகளே ஆன்ம உறவைத் தேர்ந்தெடுக்க க வ னி க் க ப் ப ட வேண்டியவை களாகும.
இல்லறத்தை வகுத்த முன்னேர்கள் ஆண் பெண்களின் ஆன்ம உறவுக்காகவே வகுத்தார்கள். வருங்கால மக்கள் திருமணத்தின் தெய்வீகத்தன்மையை உணர்ந்து தம் ஆன்ம உறவைத் தேர்ந்தெடுத் தொன்றி தெய்வப் பேரின்பம் பெற்றுய்வார்களாக,
SS L L L L L L L L L L L L 0 L L L L L L L L L L L L L L L L LS LS L L L L L LS மகாபாரதம்
மகாபாரதமானது அறிவு புகட்டுவதற்காக ஏற்பட்ட மறைமுகமான கதையேயன்றி நடந்த தைக் கூறும் சரித்திரம் அன்று. திரெளபதை என் ருல் ஒரு பெண்ணுக எண்ணக் கூடாது. ஐம்புலன் களோடு சேர்ந்துள்ள ஆன்மா என்றுதான் அர்த் தப் படுத்த வேண்டும். -
- காந்தி. () ) () () () () () () (, , , , , , , , , , , , , , () ( ) () () () () ( )
ஆத்மஜோதி 191
66 99 அத்தனின் அருள் ஆசிரியர் :- "இளங்கண்ணன்' - தலைமை ஆசிரியர், பூங்கா உயர்தர ஆரம்ப பள்ளி, உடுமலை,
- தொடர் ச் சி -
அவன் அருளால் அடைந்த களிப்பை அவன் நாமத்தை நவின்று வந்ததால் ஏற்பட்ட அனுபவத்தினுல் உணர்ந்து துய்த்ததினுல் அப்பரை நீற்றறையிலிட்டபொழுது நாவினுக் கருங்கலமாகிய நமச்சிவாயத்தின் சிறப்பை அவர் பாடினர்.
'நமச்சி வாயவே ஞானமும் கல்வியும் நமச்சிவாயவே நானறி விச்சையும் நமச்சிவா யவே நான வின் றேத்துவேன் நமச்சி வாயவே நன்னெறி காட்டுமே.”*
கடலில் கல்மிதந்து திருப்பாதிரிப் புலியூரில் கரையேறிய பின் னர் புலியூரான புழுவாய் பிறந்த போதிலும் அவன் புண்ணி யச் சேவடியை மறவாதிருக்க வேண்டும் என்று மிகவருந்திக் கேட்கின்ருர்,
* புழு வாய்ப் பிறக்கினும் புண்ணியா உன்னடி என்
மனத்தே வழுவாதிருக்க வரந்தர வேண்டும் வையகத்தே தொழுவார்க்கு இரங்கி இருந்தருள் செய்பாதிருப்புலியூர் செழுநீர் புனற்கங்கை செஞ்சடை மேல்வைத்த
தீவண்ணனே'
என்று பாடினர். பிறசமயத்தின் அறிவும், புலமையும் ஞான மும் பெற்று, தொண்டினுல் பொலிவடைந்த நாவுக்கரசர்
அவன் அருளாலே அவன் அருளை அடைந்த களிப்பினுல், யாம் பெற்ற இன்பம்பெறுக இவ்வையகம் என்ற பெருமிதத்தோடு திரு அங்கமாலையில் பாடியுள்ளவற்றை நினைவுகூரும்பொழுது அவர் அத்தனின் அருளாலே அடைந்த களிப்பினை அறியலாம்.
‘கடவுளின் பலமும், கடவுளின் அருளுமின்றி அஹிம்ஸா வாதியால் எதையும் செய்ய முடியாது. கடவுளின் பலமும்,
அருளும் இன்றி கோபமோ, பயமோ, பழிக்கு பழி வாங்கும்
Page 18
92 - ஆத்மஜோதி
உணர்ச்சியோ கொள்ளாமல் சாகின்ற தைரியமும் அவனுக்கு ஏற்படாது'. "தைரியம் என்பது சரீரத்தின் இயல்பல்ல; அது ஆத்மாவின் இயல்பே, தைரியவானுக்கு ஆயுதங்கள் கடைசித் தேவைகளாகத்தான் இருக்கின்றன'.
என்று 20ம் நூற்றண்டில் வாழ்ந்த காந்தியடிகள் கூறு வதற்கு பல நூற்ருண்டுகளுக்கு முன் இதற்கு விளக்கமாக வாழ்ந்து காட்டியவராக விளங்குகின்ருர் அப்பர்சுவாமிகள்.
இவ்வாறு கல்லாதவரும் கற்றவரும் அவரவர்களின் நல் வினையாம் இறைவனருளே அடைந்து எல்லையில்லா களிப்பெய் தியதை நினைந்த இராமலிங்க அடிகளார், அவன் அருளின் சமதர்ம நோக்கினை காட்டுவதாக அமையும் பாடலில்
'கல்லார்க்கும் கற்றவருக்கும் களிப் பருளும் களிப்பே' என்று பாடிஞர் .
* நல்வினை, தீவினை எனும் இருவினைக் கயிற்றினலே ஆண வம் மாயை காமியம் என்ற மூன்று கற்களிலே அநாதையாய் கட்டுண்டு உழலும் ஆன்மாக்கள் எழுவகைப் பிறப்பாகிய எழு கடல்களினின்று உய்ந்து கரையேற அருளிய ஐந்தெழுத் தை அஞ்சாது பாடிய அப்பருக்கருளியது போன்று இறைவனை அறிய எண்ணமும் இல்லாமல் அறிவும் இல்லாமல் இருக்கும் பல ஆன்மாக்கள் வாழ்வில் நேரும் துன்பங்களுக்கு அஞ்சித் தன்னை அறியாமல் இறைவனுக்குகந்த நற்காரியங்களை செய் யும் போதும் அவன் அவர்களுக்கு அருளுகின்றன்.
ஒரு வேடன், ஒரு காட்டில் அவன் எதிர்பாராதபோது புலி துரத்தி வந்ததினுல் தப்பிப் பிழைக்க வேண்டுமே என்ற அச்சத்தோடு ஒரு வழியும் அறியாதிருந்தபோது சமீபத்திலி ருந்த வில்வ மரத்தின் மீது ஏறினன். அவன் மரத்தின் மீது இருக்கும் பொழுது புலி அவ்விடத்தை விட்டு அகலாமல் அங்கே பதுங்கி கிடந்தது. அதனிடத்தினின்று தப்புவது எங்ங்ணம் என்று எண்ணிக்கொண்டு அவ்விரவு முழுவதும் உறங்காமல் வில்வ இலைகளைக்கிள்ளி கீழே இருந்த சிவலிங்கத் தின் மீதே எறிந்து கொண்டிருந்தான். கீழே சிவலிங்கம் இருந்ததை, காலையில் சலிப்புற்று புலி அவ்விடத்தை விட்டுச் சென்ற பிறகு மரத்தைவிட்டு இறங்கியபின்னர் பார்த்தான். அவன் மரத்தின் மீது இருந்த இரவு சிவன் ராத்திரி ஆகும்.
... , " At rs அவன் அச்சத்திகுலே எதையோ எண்ணிக்கொண்டு பி. கத்தின் மீது தன்ன േരി வில்வ இலைகள் எறிந்து கொண்டிருந்தது சிவ அர்ச்சனே ஆகிவிடடது. ജൂബ ഷീബ ഒ്
அத்தனின் அருள்பெற்று விடுற்றுன் இவ்வாறு இறைவனைப்
பற்றியே எண்ணுமல் உலகியலிலேயே நேரும்துன்பங்களுக்கு
པོ་། དབས་ ls. ,و رهبری ܕܐ அஞ்சி தன்னேயறியாமல் இறைவனுக்குரிய பணிகளே செய்து
, , , , , , , - . வருபவருக்கும் இறைவன் அருள் கின் முன் இறைவனேக்கான
இயலாதவருக்கும் வீட்டுப்பேற்றை அேெ அளிக்கின்ருன் ஞானப்பேறுடைய பெரியோர்கள் அடையும் பயனே இவர்கள்
} GÓ) II) T விடு (0. 府 ନାଁ}
. ܪ வேத விற்பன்னர்களும் யோகம் 'சி' சில
' \(' ) ? ഞഥീ11 (് -1) ീ11 ീ പ്രീ(LTE
\|1ീ (11) ? ' INICI ITS (უპირეთში, შ. 55 കിങ്ങ கொடுத்து ஞானமுட்டி ഉo്ച്)ഞഇഷ് கொடுக்கின் முன் சுத்தமாயையில்கட்டுப்படுகின் നൃഷിപ്പെ@l- யோருக்கு துரோபவ நிலேய நீக்கி அருளுகின்ருன் நான் ഥ തെഴ്സ ച്ചു.ഇ. ബ്രൂ കബട് േഖ{് കണ്ണTിL :57 # ಸ್ಕಿ : 9 ಆಿ, 呜蟹°( ஆகிய pTഒഖLL இறைவனே இடர்பாட்டின்றி உறுதியாக 6մլիlւյլ (5) -Յյ601 կմ േTേട്ടു ഖTക്സിട്ര } |Tീ)!!!!. ഖTl', வேதங்களைக் േഖTu] 1ിജ് ഥTബീ ജൂഞഖ കൃീ1്കളെ ി விளங்குகின்ற இறைவன் கல்லால மரத்தின் கீழ் என்றும் அழியாது இளமைப் பேறு டைய மோன குருவாய் அமர்ந்து ன்ெ முத்திரையைக் காட்டி 51: കൃതി 11) ഒഴിഞ11 ഖTി திறந்து சொல்லாமல் செய்கையால் கூறிஞர் கற்றவர்கள் ஆகையால் திவிடு) மூர்த்தி அருளிய பின் மு த்திரையின் விளக்கத்தை கொண்டார்கள் சின் முத்திரை என்பது ஆணவம் கன்மம் ழாயை ஆகியவை நீங்கிய ஆன்மா இறைவனே -960)ւ այլն :
என்பதுதான் கற்றுணர்ந்தும் ஆன்மீக வாழ்வில் ஞானதி
தெளிவு இல்லாமல் குழப்பம் ച്ചേട്ടുTEകn no கொடுத்து தெளிவை அளிக்கின்றன் எனவே ങു',
*காஞர்க்கும் ஆண்டவர்க்கும் கண்ணளிக்கும் கண்னே" "என்று பாடியுள்ளதை ஈண்டு நினைவுகூர்வது பொருந்தும்
தகதினுமூர்த்தி நால்வருக்கு ஞானத்தெளிவைக் () வரலாற்றை பரஞ்சோதி முனிவர் திருவியோடற் புராணத் ഉള് 4_ഖണ്ണ ഖTേ? :) 44.4 חנוL}67&ff (TH -
M. "R;
Page 19
ATHMAJOTHI Registered at the ASLSSASLSSTLSLSALSLSASLSASALSASTALASLS ASASLSASALASALALAALLLLLAASAALSASASALSLASALSSSMSSSLSSAqALSLSLSTSLSLSASMq
சந்தா நே
அன்புடையீர்! 17ஆவது ஆண்டு 6வது சோதி இன்று நேயர்களின் உதவியினுலேயே சோதி சோதிக் குழந்தை உங்கள் வீட்டைத் ே போகின்றீர்கள். உங்கள் சந்தாவை கள் கொடுக்கும் பரிசாகும். என்றெ6 இந்தியாவிலுள்ள சந்தாநேயர்க R. வீரசம்பு, ச அரிசிப்பாளைய என்ற விலாசத்திற்கு அனுப்பி 6 தருவி
ஆத்மஜோதி நிலையம்
ஆத்மஜோதி நில்ை
1. ஆத்மஜோதி மலர் (1963) 2. சைவ இலக்கியக் கதா மஞ்சரி 3. ஆத்மநாதம் 4. தீங்கனிச் சோலை 5. umri "LITT sırf umri "G 6. திவ்ய ஜீவன சங்க வெள்ளி வி 7. கூட்டு வழிபாடு 8. நவராத்திரிப் பாடல் 9. மார்கழி மாதப் பாடல் 10. கதிர்காமப் பதிகம் 11. செல்லச்சந்நிதி பாடல் 12. கந்தரனுபூதி 13. அறிவுரைக் கதைகள் 14. நித்திய கருமவிதி 15. கதிரைமணிமாலை
தபாற் ே
அச்சிடுவோர்:- ஆத்மஜோ அச்சிடுவிப்போர்:- ஆத்ம வெளியிட்டதேதி: - 13-4-6
G.P.O. as a Newspaper. M. L. 59/300 SLqSASALSASALSLSASALSLSLSASSMLSSLASMSSSMLSSASLSSASqSASASMASASASLLLSTASMASASLSA SASSSLSL ASMSqSqSASSASSASeSeSeSeASLSTSLSTSTMS
பர்களுக்கு
உங்கள்கையில் கிடைக்கின்றது. சந்தா பதினுறு ஆண்டுகளைக் கடந்துள்ளது. தேடிவரும்போது என்ன பரிசு அளிக்கப் உடனே அனுப்பி வைத்தல்தான் நீங் ன்றும் உங்கள் ஆதரவு கிடைப்பதாக். i தமது சந்தாவை வழக்கம்போல் ம்பு இன்டஸ்ரீஸ், Սւb, 6ց 60լb-9. १ வைப்பதோடு இவ்விடமும் அறியத்
frigiотпта .
நாவலப்பிட்டி (ஒலோன்)
SASAS TTSASASS
oய வெளியீடுகள்
2.00 3.00 3.00 2.50
1.50 ழா மலர் 1.25 30 30 20 25 15 25 65
· · · · 50 . 1 * ܢ செலவு தணி
தி அச்சகத்தினர் ஜோதி நிலையத்தினர்