கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஆத்மஜோதி 1980.01.15

Page 1


Page 2
ஓர் ஆத்மீக மாதவெளியீடு //
எல்லா உலகிற்கும் இறைவன் ஒருவன்
། எல்லா உடலும் இறைவன் ஆலயமே N
சத்திான ந்தர்
நா. முத்தையா
த்தார்த்தி tal = (15 - 1-80) er i sit 3
வழி
i5AF (A;936 LD
25). T53). . . . . .
பின் குணபாவம்
證 } * sii
.e 19:24 நல்லொழுக்க விணுவிடை சுவாமி ராமதாஸ் அருளுை
5 ܐܝܼܪܲܬ: ”-ܡܬ
யும் நெருஞ்சிலும்
<
11:40 ல் கிடைக்கும் இந்தச் சுட் **罗、
வது ஆண்டு
リー () () ()
୧lp ୋT
; சோதிக்குக் கிடைத்த
பர்களின் ஆதரவு எதிர்காலத்திலும்
} + ........................ () ჭr: };f (მე) ეწტ ვიტ ქ. 7:00 č உண்டு റ്റൂഖഴിഖ് () 1607 fT இ
@öL、 . PTPTP . ܐܝ/ܐ ܛܼ ܬܝ ܨ - ( திலும் ஜோதி சுடர்விட்டுப் பிரகாசிக் க வேண்டும் என் (5.5
எமது தலையாய குறிக்கோள் ஒவ்வொரு சந்தர் நேயரும் தத்தம்
'. ,W 。 TMR புதிய ஆண்டுச் சந்தா * 25ւյր 696): அனுப்பிவைப்பதோடு േഖ
- * 。 . . سير -
வொரு புதிய அங்கத்தவரை அறிமுகம் செய்துவைத்தால் ஜோதி
யின் வளர்ச்சிக்கு மகத்தான தொண்டுபுரிந்தவர்களாவிர்கள்
- ... ” or Fro () ஆத்மஜோ @ ನಿತಿನ್ತಿ, 臀 (LJP-565395 KAJ KU . . 崧、),
Q .8469 חמ նւնը: a (இலங்கை) Ο {1} Sq0 0 0 000eq A0 SAe sqe M es MMM MesSMMe MMe s MM se Me e ee Me eMe MsSssSAA AMMS ASSAq MA SMe S 0S S S 0L
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

qeyS ee STe ee eTe STe eee eeSeee eTe ese eeee e eee eee Te ete ee eeee e eee Be Te TeTe eee
சூரிய வழிபாட்டு முறை - י
-K్య్య్య్య్య్యూ ్యూ వ్యతి333333**
பிரணவ மந் திரம், தருப்பை பசுவின்சாணம் பிழை என்னு நெறிஆறும் பேணத்தக்க வரமுதலாம் சூரியனை வழிபட்டு அந்த
வார மதிற் பொங்கலிட்டு, வணங்கிப்போற்றி
விரதமிருப்போர்கருணை யுடையோராகில்
மேனியிடத் துள்ளனவாம் வியாதிமுற்றும்
திரமெனநில் லாமல் அதன்கிரணம்கண்ட
சிறுபணிபோல் ஆகும் இவை திண்ணந்தானே.
சமயத்தோர் களும் இகழாத் தனிச்சொரூபம் ( )
புவனசரா சரமுமல்கப் புரியுந் தெய்வம் வருவனபன் னிரண்டுவகைத் தெரு என்ருலும்
வயமாவின் வீதி அதன் வசத்த தாமால் மருவும் அந்த மாதத்தில் தோற்றும் முன்னே
வரமட்டி லேனும் அதை வணங்கல்நன்றே
சகளமொடு நிட்களமும் சொல்ப வான
சதுர்வேத சித்தாந்த சமயத்தோர்க்குன் மகர சங்கராந்தி, SID i NTSOE (STSSISOT
வழங்கும் இரு விரதத்தின் வண்மை எங்கும் திகழ்பரிதிக் கேஆகும் அந்தத் தெய்வத் 。 திருவருளால் தியாகிஎன்னச் சிறந்தோன் என்னப் புகல்பெருமைக் கன்னன்வந்தான் திவாகரப்பேர்ப்
புலவன் வந்து ஒர் இலக்கணமும் புகின்றிட்டானே
ஆரிய நூல் சொலுமூர்த்தி எதையானுலும்
அநுட்டிப்போ தவழுதிர்ச்சி யாகும் நாளில் சூரி: Lリリエ○u 5m○cmma
壺重缸」ü g蠱p面鏡氫 à QānāL氙 சிரியதோ 蠶 "" s தியானமின்றி உள்ளபடி தெரிசிக்கின்ற
பெறுவாரேனும் பிறவாத விடுமட்டும் பெறமாட்டாரே,

Page 3
8 - ஆத்மஜோதி
இஇஇ அஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ இ
發 ) @
சத்சங்க மகிமை : శ్రీశ్రీకి இேை
1. சாதுக்கள் சங்கத்தையே மைனமே
தஞ்ச மடைந்திடுவாய் காதுசங்கத்தில் அல்லால்-மற்றென்றிலும்
சாந்தி வராதறிவாய் 2. பிள்ளைகள் போல் களிப்பார்-சித்தமற்ற
பித்தரைப்போல் சிரிப்பார்-என்றும் வெள்ளே மனத்தினராம்-அவர் பாதம்
வீழ்ந்து வணங்கிடுவாய், 窮。 சாதனை மிக்குடையார்-எனினும்
தம்மைப் புகழ்ந்தறியார் விஸ்வ நாதனேயே துதிப்பார்-அவர் பாதம்
நாடி வணங்கிடுவாய் 4. வேண்டுதல் வேண்டாமை-இரண்டையும்
விட்டு விளங்கிடுவார்-அருள் தூண்டின் நின்முன் வருவார்- அவர் பாதம்
தொட்டு வணங்கிடுவாய் 8. ஆழியைப்போல் ஞானம் எனினும்
ஆங்கு அலேயற்றேயிருப்பாா அவர் வாழியென்றல் வாழ்ந்தாய் அவர் பாதம்
வணங்கிடுவாய் 51 சிந்தையின் சேர்க்கையின்றி-அவர் பல
சித்துக்கள் செய்திடுவார் மந்திரவேல் மயமாம்-மேனியரை வாழ்த்தி வணங்கிடுவாய் உள்ளக் களிம் பகலும்-உண்மைஒளி
உன்னுள் உதித்துயரும்-அஸ்ள அள்ளக் குறையாமல்-பெருக்கெழும்
ஆனந்தத் தேனுவாய் 8. ஞான சம்பூரணமே-சாதுசங்கம்
நல்கிடும் மா மருந்தாம் - ஆனதருந்திவிட்டால்-நீசூறுவ
தானந்த மானந்தமே
 
 

ஆத்மஜோதி - 99
C ആകൃഷ്ണ കൂ, ആജ്ഞ കൃഷ്ണ ക്രിക്കിമ ജ ജയ്ക്കേ അ
bio-, 2-6- LIT 6. IżGOT
ള കൃതജ്ഞ ഭൈജ്ഞ (കൃമിuf) — 5
[ 20 நடை, உடை, பாவனை நல்லாக இருந்தால் தானே ಮಂಡ್ತಿಗೆ மதிப்பார்கள் என்று சாதாரணமாகச் சொல்லு வதுண்டு. நடை என்ற சொல்லுக்கு நடத்தல் என்ற கருத் தும் உண்டு, ஒழுக்கம் என்ற கருத்தும் உண்டு. கூத்து, செலவு, செல்வம், தொடர்பு, நடத்தை, பழக்கம், முறை, வழக்கம், வழி வாயிற்கடவை முற்றம் என்ற கருத்து களையும் கொடுப்பது. இவற்றுள் எல்லாம் உயிராக இருப் பது ஒழுக்கம்.
* ஒழுக்கம் விழுப்பந் தரலா னுெழுக்கம்
உயிரினு மோம்பப் படும்'
என்பது வள்ளுவர் கூறிய ஒழுக்கமுடைமை என்ற அதிகாரத்தில் முதலாவது குறள் ஆகும். குற்றமற்ற பழக்கவழக்கங்கள் சேர்ந்த நல்ல நடத்தைக்கு ஒழுக்கமு டைமை என்று கூறப்படும். ஒவ்வொரு நாளும் நாம் செய் கிற ஒவ்வொரு செயலும் நல்ல நடத்தைக்கு ஒத்ததா என்று சீர்தூக்கிச் செய்யும் சீலமே ஒழுக்கமுடைமை.
நல்ல நடத்தை ஒருவனுக்கு மேன்மை உண்டாக்குவ தனுல் நல்ல நடத்தையே உயிரைக்காட்டிலும் உயர்ந்த தாக மதித்து மிகவுங்கருத்தோடு காக்கவேண்டும். உயிர் எல்லாருக்கும் இருக்கிறது. உயர்வு எல்லாருக்கும் இல்லை. ஒழுக்கத்தினுல் தான் உயர்வுகிடைக்கிறது. அதனுல் உயி ரைக் காட்டிலும் சிறந்தது ஒழுக்கம். எல்லா நன்மைக "ளுக்கும் ஒழுக்கமே காரணம்.
பிராணன் எல்லாவற்றிலும் பெரியதானுலும் ஆசாரத் தைப்போல் மறுமைக்கு உதவி செய்யமாட்டாது. ஒரு

Page 4
100 ஆத்மஜோதி
பெரியமகாத்மா டெல்லிக்கு வந்தார். எல்லோரும் அவரது உன்னத குணநலன்களைப் பாராட்டினர். சிலர் அவரது ஞானம்பற்றி வானளாவப் புகழ்ந்தனர். வேறுசிலர் அவ ரது தத்துவம் பற்றிப் புகழ்ந்தனர். மகாத்மாவுக்கு மிக மகிழ்ச்சி -
ஒரு மனிதர் சொன்னுர், 'மகாத்மாஜி உங்களிடத் தில் ஒரு குறை இருக்கிறது. சுவாமிஜி பதில் கேள்வி போட்டார். 'என்னிடத்தில் என்ன குறை இருக்கிறது என்னிடத்தில் குறையே இல்லை. ' உங்க ளி டத் தி ல் கோபம் இருக்கிறது. இதுதான் உங்களிடத்தில் உள்ள குறை மகாத்மா பெரிதும் எரிச்சலுற்றர். அவர் தனது தலையை வெட்கத்தால் தொங்கவிட்டுக்கொண்டு உடனே டெல்லியைவிட்டு அகன்ருர், ஒரு சிறுகுறை எல்லாப் புக ழையும் கெடுக்கிறது. குறை ஏதும் இல் லா த ஒழுக் கத்தை ஒவ்வொருவரும் வளர்த்துக்கொள்ள வேண்டும்.
மனிதனைச் சமூகத்திலே அந்தஸ்துள்ளவனுக மதிக்கச்
செய்வதில் உடை முக்கியத்துவம் பெறுகிறது. பாடசாலை களில் சீருடை வைப்பதில் ஒரு கருத்துண்டு, உடையைக் கொண்டு மாணவர் மத்தியிலே உயர்ந்தவன் தாழ்ந்த வன் என்ற பேதம் உண்டாகாமலிருப்பதற்காகவே தான். *கந்தையானுலும் கசக்கிக்கட்டு' என்று சொல்வார்கள். உடைக்கு இரண்டு இலட்சணம் ஒன்று தூய்மை அடுத் தது எளிமை. வெண்ணிற ஆடை எ ம து உள்ளத்தில் சாத்வீக குணத்தை வளர்க்கிறது. காந்திஜியின் உடை தூய்மையோடுகூடிய எளிமை. மானத்தைக் காப்பதற்துே உடை தன்னைப் பிறருக்குக் காட்டிக் கொள்வதற்காக அல்ல. விலை உயர்ந்த ஆடையும், தனது உடலை மற்றை யோருக்குக் காட்டிக்கொள்ளும் உடையும் தவிர்க்கவேண் டியவையாகும்.
'உண்பதுநாழி உடுப்பது நான்குமுழம்
எண்பது கோடி நினைந் தெண்ணுவன" - என்பதுபற்றி நாம் நிறைய நிறையச் சிந்திக்கவேண்டும்.
 

ஆத்மஜோதி 101
"குஞ்சிஅழகும் கொடுந்தானக் கோட்டழகும் மஞ்சலழகும் அழகல்ல' என்பதுபற்றியும் இக்காலத்தில் நிறையச் சிந்திக்கவேண் டும். சிந்தனை இன்றியே கண்ட பாவனையில் கொண்டை முடிவதே நமது வாழ்க்கையாக மாறிவிட்டது. மனதிற் குச் சாந்தியைக் கொடுக்கவல்லதும் கண்டோரின் உள் ளத்திலே தூய்மையான எண்ணத்தை உண்டாக்கவல்
' உடையே நமக்கு வேண்டுவதுஉேை | - || მე მეტყr .
。リー நிறங்கள் நமது மனதின் கோண்ல்களே வெளிப்படுத்து கின்றன என்று பெரியோர் கூறுவர்."
பாவனை என்ற சொல் எண்ணம், தியானம், நடத் தை, மாதிரி, நினைப்பு, தெளிகை, தியானிக்கப்படுவது, அடையாளம், ஒப்பு, போலி, என்ற பொருட்களில் வரு வது. இறை வணக்கம் செய்வோர் ஒரு உருவமாக இறை வனப் பாவிப்பது வழக்கம் காரணம் அப்போதுதான் மனது ஒடுங்கும். மனது ஒடுங்கும் அளவுக்கு பக்தி பெரு கும். பக்தி பெருகினல் பாடி உருகலாம். அதனுல் நெஞ்சக்
கனகல்லும் நெகிழ்ந்து உருகுகின்றது.
கோயிலுக்குப் போகிருேம். கோயிலிலுள்ள திருஉரு வத்தை பொன்னுலும் பட்டாலும் பூவாலும் அலங்கரித்து வைத்திருக்கின்றர்கள் அத் திருஉருவத்தை ந ன் கு பார்த்து-அடிக்கடி பார்த்து உள்ளமாகிய திரையில் எழுது கின்ருேம் கோயிலுக்குப் போனல் கோயிலிலுள்ள திரு உருவைப் பார்த்துப் பக்தி செய்கின்ருேம். வீட்டில் இருந் தால் வீட்டில் உள்ள படத்தைப் பார்த்துப் பக்தி செய் േ. விடும் கோயிலும் தவிர்ந்த இடங்களில் என் செய்வது? அதற்காகத்தான் மனதில் இறைவன் திருஉரு
a எழுதுகின் ருேம். இத்னை அப்பர் சுவாமிகள் உயிராவண்ணம் இருந்து உற்றுநோக்கி உள்ளக் கிழியின் ഉg Tേ'

Page 5
IC 2 ஆத்மஜோதி
என்று குறிப்பிடுகின்ருர் முதலில் பாவித்து இறைஞ்சிய திருஉருவம் ஈற்றில் அநுபவப் பொருளாக மாறுகிறது.
யாரோ ஒருவரை நாம் எதிர்பார்த்துக்கொண்டிருப் போம். அவர்தான் வருகிருர் என்று தீர்மானித்து விடு வோம். அவர் கிட்ட வரவர அவரல்ல என்ற ஞானம் பிறக் கிறது. முதலில் எமது பகுதியிலிருந்த உருவமே வரும் உருவத்தைப் பிரதிபலித்துக்காட்டியது. மனத்தி லுள்ள பாவந்தான் அதற்குக் காரணம். அது போலவே " பரிபூரணமான அன்பு இருக்குமானுல் ஒன்றும் இல்லாத இடத்திலும் நம்முடைய அன்புக்குப் பாத்திரமானவரு
டைய உருவம் தோன்றும்
சீதா பிராட்டியின் அழகை சூர்ப்பனகை வாயிலாக இராவணன் கேட்டான் கேட்டவுடன் அந்தப்பிராட்டியி டம் ஆசை கொண்டான். அவன் சீதையைப் பார்த்ததில்லை. ஆனுலும் சூர்ப்பனகைவருணித்த வருணனையைக் கொண்டு எப்போதும் பிராட்டியின் நினைவாகவே இருந்தான் ஒரு நாள் அவனுக்குத் திடீரென்று வெளியில் ஒரு பெண்ணின் தோற்றம் தோன்றியது. அந்த அழகிய தோற்றத்தைக் கண்டவுடன் அவள்தான் சீதையாக இருக்கவேண்டு மென்று எண்ணினுன் சூர்ப்பனகையை உடனே அழைத்து இவள்தான் நீ சொன்ன சீதையோ? பார்; என்று புறவெளி யைக் காட்டினுன் சூர்ப்பனகை இராமன் நினைவாக இருந்தவள். அவ்வெறுவெளியை இவர்தான் அந்த வல்வில் இராமன் என்ருள் வெறும் வெளியில் அவரவர்களுடைய மனுேபாவத்திற்கேற்றபடி உருவம் தோன்றியது. -
இப்படிப்பட்டதொரு பாவனையே ஆத்மீகத்திலும் னநிலையில் முதலில் காணப்படுகிறது. அவரவர் சாதனையின் வலிவுக்குத்தக்கதாகவும் மனுேநிலைக்குத் தக்கதாகவும் காட்சிகள் வித்தியாசப்படும். ஆத்மீக சாதனைகள் ஒன்ருக இருக்கலாம். அநுபவங்கள் இரண்டுபேருக்கு ஒன்றுபோல் இல்லை. -
 

ஆத்மஜோதி 103
உண்மைக்கவிஞன் பாவனை' என்ற ஞான விமானத் தைத் துணைக்கொண்டுதான் எந்தக்காலத்தும் சஞ்சரிக்கி ருன் எந்த உலத்திலும் சஞ்சரிக்கிருன் மக்கள் உள்ளங் களிலும் சஞ்சரிக்கிருன் கூடுவிட்டுக் கூடுபாய்ந்து அரக்கர் உள்ளங்களிலே, அமரர் உள்ளங்களிலே சஞ்சரிக்கிருன். இராமனுடைய உள்ளத்தைப்பாவனை செய்தமை கம்பனுக் குப் பெருமை இல்லை. இராவணனுடைய உள்ளத்தைப்பா வனே செய்தானே அதுதான் கம்பனுக்குப் பெருமை. சீதையைப் பாவனை செய்த கம்பன் சூர்ப்பனகையைப் பாவனே செய்தானே அதுதான் உண்மைக் கவித்துவம்
ஆண்டாள் பாவை நோன்பு நோற்றது பாவனையால் தான் செயலைக் கொண்டு அல்ல; பாசுரத்தைக் கொண்டு தான். மனிதன் எதனைப்பாவனை செய்கிருனே, அது ஆகிருன் என்பதுதான் உண்மை.
ேேஆஆஆஆ இ ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆல்ே
தேவித்திருத்தலகீர்த்தனை-6
மாத்தளை முத்துமாரி அம்மன்
-*ஆனந்தபைரவி ராகம் பிருந்தாவன சாரங்கா,
பல்லவி வாக்குத் தவறவேண்டாம் ೩,೩೩gಿಣೆ 2.5Gu மாத்தளை பதியில் அன்றேர் மாசி மகத்தில் தந்த
அநுபல்லவி 5リ மணத்தின் இனிய தினத்தினில்நி 蠶 蠶 வாழ்த்தும் உரைப்பன் எனற
ஒரனங்கள் * தேர்முகம் நோக்கிவரும் தேவியுன் திருவடிக்கீழ் 營 醬 வேண்டுதல் நான் ఇన్షాత్తు35 * சேர்த்தல் எனில்இதயம் சேர்ந்தவளை எனக்கே
* சேர்த்தல் உன் கடமை என்றே கேட்கையில் நீ உரைத்த
தேர்த்தட்டில் நீ அமர்ந்த ಙ್ಞ1591 . 蠶 கரங்கள் ஏந்திக் கசிந்து நின்றேன் 彎 இ காத்திருந்த எந்தன் மலர்விசிக் , 魯 இ கண்ட மனிஒலித்தே ஓம்' 'ஒ'ம்' என்றே உரைத்த 彎
తీ తె***************్మూe

Page 6
0.4 - - ஆத்மஜோதி
♔ ധ്ര്യിഞു അ
s -
கலியின் குணபாவம் “
...........................................................................................................
மைத்திரேயரே மாபெரும் அறிஞரான வேதவியா சரும் கலிவிஷயத்தில் ஒரு விசேடத்தைச் சொல்லியிருக் கிருர், ஒரு காலத்தில் தவமுனிவர்களிடையே ஒரு புண் ணியவாதம் உண்டாயிற்று. அதாவது எந்தக் காலத் தில் கொஞ்சம் தருமம் செய்தாலும் பயன் அதிகமாகக் கிடைக்கும்? எவர் எட் படிப்பட்ட தருமத்தை எளிதில் செய்வதற்கு உரியவர்கள்? என்பதே அவர்களது விவாத மாகி விட்டது. எனவே இந்த விஷயத்தைப் பற்றி, சந் தேகம் நீங் கி, உண்மையை அறிந்து கொள்வதற்காக, முனிவர்கள் அனைவரும் வேத வியாச மகரிஷியின் மத்தை நோக்கிச் சென்ருர்கள்.
அப்போது, என்மகனுன வேதவியாசர், கங்கை நதி யிலே நீராடிக்கொண்டிருந்தார். அதனுல் அந்த முனிவர் கள் அவர் நீராடி விட்டு வரும் வரையில், அவரை எதிர் பார்த்துக்கொண்டு கரையோரமாக இருந்த மரங்களின் நிழல்களில் உட்கார்ந்திருந்தனர். அப்போது கங்கா தீர்த் தத்தில் மூழ்கிக் குளித்துக்கொண்டிருந்த என் குமாரர் முழுக்கிலிருந்து எழுந்து 'சூத்திரன்சாது கலிசாது என்று அந்தச் சந்தேகம் தெளிவுபெற அவரைத் தேடி வந்த முனிவர்களின் காதுகளில் கேட்கும்படி சொல்லி விட்டு, மீண்டும் நீரில் மூழ்கினர். பிறகு அவர் எழுந்து, "சாது சாது சூத்திரா! நீ மகா புண்ணியவானுக இருக் கிருய்' என்று சொன்னுர் மறுபடியும் மூழ்கி எழுந்த அவ்வியாச முனிவர், பெண்களே புண்ணியவதிகள் அவர் களைவிடப் புண்ணிய முடையவர்கள் பார்தான் இருக்கிருர் கள்?' என்று சொன்னர்.
 
 
 
 
 

பிறகு அவர் நன்முக மூழ்கிக் குளித்து நீராடி விட்டு
ஆசனுதி சகல அனுஷ்டானங்களையும் செய்து விட்டு, வீற்
றிருந்தார். சந்தேகம் தெளிவுபெற என் மகனைத் தேடி வந்த முனிவர்கள் வேதவியாசரை வணங்கி நின்றனர்.
இங்கு எதற்காக வந்தீர்கள்?' என்று கேட்டார். அதற்கு அவர்கள் சுவாமி! நாங்கள் ஒரு சந்தேகத்தை தீர்த்துக் கொள்ளவே, உங்களைத் தேடி வந்தோம். அது இருக்கட் டும். 'கலிசாது ; சூத்திரன் சாது; பெண்கள் புண்ணிய வதிகள்' என்று நீங்கள் அடிக்கடி சொல்லிக் கொண்டே நீரில் மூழ்கி எழுந்தீர்களே? அதைப் பற்றி நாங்கள் முதலில் தெரிந்து கொள்ள விரும்புகிருேம் மறைக்க வேண்டாத பட்சத்தில் அதை எங்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும். பிறகு நாங்கள் எண்ணி வந்ததைப் பற்றி தங்
களைக் கேட்டுத் தெரிந்து கொள்கிருேம்' என்ருர்கள்.
வேதவியாசர் புன்னகை செய்த வண்ணம் அவர்களுக்
குக் கூறலானுர் ஒ தவமுனிவர்களே! சாது சாது என்று எதனுல் சொன்னேனே, அதைச் சொல்கிறேன் கேளுங்கள். எந்தப் புண்ணியத்தைக் கிருதயுகத்திலே செய்தால் அது பத்து ஆண்டுகளில் சித்திக்குமோ அதுவே திரேதாயுகத்தில் ஒரே ஆண்டில் சித்திக்கும், அதுவே துவாபரயுகத்தில் ஒரு மாதத்தில் சித்திக்கும். கலியுகத் திலோ ஒரே நாளில் பயன் வந்து விடும். இது போலவே தவம், பிரமசரியம், ஜபம் முதலிய எதற்கும் உரிய பயனை மனிதன் மூன்றுயுகங்களிலும் பெறுவதிலும் மிகவும் எளி தாகப் பெறுவதாலேயே, கலிசாது' எ ன் று சொன் னேன். இன்னுங்கேளுங்கள். கிருதயுகத்திலே யோகநிஷ் டையிலிருந்து தியானம் செய்வதனுலும், திரேதாயுகத்தில் யாகம் செய்வதனுலும் துவாபரயுகத்தில் அர்ச்சிப் பதஞலும் எந்தப் பயன் உண்டாகுமோ, அது கலியுகத்தில் பூரீ கேசவனுடைய நாமசங்கீர்த்தனம் செய்வ தாலேயே கிடைத்துவிடும் தருமம் அறிந்த தவத்தோரே! மனிதன் இந்தக் கலியுகத்தில் சிறிதளவு சிரமத்தினு லேயே பெருமளவு தருமத்தை அடைவானுதலால், கலி யை நான் கொண்டாடுகிறேன்.
ஆத்மஜோதி . . . 105
அவர்களை வேதவியாசர் உட்காரச் சொல்லி "நீங்கள்

Page 7
106 / ஆத்மஜோதி
இனி, சூத்திரன் சாது என்றுநான் சொன்னதை விளக் கமாகச் சொல்கிறேன். பிராமணுதிகள் விரதம் அனுஷ்டா னங்களில் தவருமல் இருந்துகொண்டு, முதலாவது வேதங்
களை ஒதவேண்டும். பிறகு தரும வழியால் சம்பாதித் த
பொருளைக் கொண்டு, யாகங்களை விதிப்படி செய்யவேண்
டும். பிராமணுதியருக்குப் பகவானைப் பற்றிய பேச்சுகளத் தவிர, வீண் பேச்சுக்கள் பேசுவதும், எம்பிரா னு க் குச் சமர்ப்பிக்காத அன்னதிகளைப் புசிப்பதும், டம்பத்துக்கும் லாபத்துக்கும் யாகங்களைச்செய்வதும் பா த க மா கு ம். ஆகையால் அவர்கள் எப்போதும் மனம், வாக்கு, காயங் களைக் கட்டுப்படுத்திக் கொண்டிருக்க வேண்டும். மேலும் இரு பிறப்பாளருக்கு எதையும் விதிப்படி செய்ய T மற் போனுல் அது குற்றமாகும். போஜனுதிகளேக்கூட இஷ்டப் படி செய்யவொண்ணுமல் விதிப்படி செய்ய வேண்டியவை யாக இருப்பதால், யாவுமே அவர்களுக்கு புரா தீ ன மானவை. அதனுல் அவர்கள் எதையும் மிகவும் வருந்தித் தாங்கள் அடையவேண்டிய உலகங்களே ஜெயிக்கவேண்டும்
சூத்திரனே வேத அத்தியயனம், அக்கினி, ய க் ஞ ம்
முதலியவைகளின்றி, பாக யக்ஞாதிகாரமுடைய வ னு ய்
முந்திய பிராமணுதியருக்குப் பணிவிடை செய்வதினலேயே
அத்தகைய உத்தம உலகங்களே அடைந்துவிட முடிகிறது.
ஆகையால் அவனே விடப் புண்ணியவான் யார் உண் டு ஒ முனிவர்களே சூத்திரனுக்கு இன்னது உண்ணத்தக் கது, இன்னது உண்ணத்தகாதது, இது குடிக்கத்தக்கது
இது குடிக்கத்தகாதது என்ற நியமம் இல்லாமையால், 'சூத்திரன் சாது' என்று நான் சொன்னேன்.
ஆடவர்கள் தத்தமக்குரிய தருமத்தினுல் பொருள்சம்
பாதிக்கவேண்டும். சம்பாதித்தபொருளை நல்லவைகளுக் - குச் செலவுசெய்ய வேண்டும் இவ்விதமாகப் பொருளை ஈட்டுவதிலும் அதைச் சம்பாதிப்பதிலும், எத்தனை பிரயா
சைகள் இருக்கின்றன பாருங்கள். இதை நல் வழி யி ல் செலவழிப்பதிலோ இரட்டிப்புச் சிரமம் இருக்கிறது. இவ் விதமான பலவகைக் கிலேசங்களினுல் ஆடவர்கள் பிரஜா

ஆத்மஜோதி I. Of
பத்தியம் முதலிய உலகங்களை வெல் கிருர்கள், பெண் களோ மனுேவாக்குக் காயங்களினலே தம் கணவர்களுக்கு அநுகூலமாக இருந்துகொண்டு சிசுருகைகளைச் செய்து வந்தாலே கணவன் அடையும் உலகங்களை எளிதில் அடைந்து விடுகிருர்கள். இவ்விதம் அதிகச் சிரமம் இல்லாமல், வருந்திப் பெறும் உலகங்களை பெறுவதால் மூன்ருவதாக பெண்கள் சாதுக்கள் என்றேன். பிராமண உத்தமர்களே! நீங்கள் கேட்டபடி நான் சொன்னவற்றுக்குக் காரணங் களேச் சொன்னேன். இனி நீங்கள் வந்த காரியத்தைச் சொல்லவேண்டும். அதற்கும் நான் பதில்சொல்கிறேன்" என்ருர் வியாசர்.
*முனி சிரேஷ்டரே, நாங்கள் கேட்க வந்த சந்தேகங் கள் இப்போது நீங்கள் கூறிய விளக்க உரைகளிலேயே அடங்கி உள்ளன. இனி நாங்கள் கேட்க வேண்டியவை வேறில்லை" என்ருர்கள் முனிவர்கள்.
பிறகு, அந்த கிருஷ்ண துவைபபாயனர் சிரித்து நான் திவ்வியஞானுத்தால், உங்கள் காரியத்தை அறிந்து அதைக்
குறித்துத்தான் கல சாது சூத்திரன் சாது; ஸ்திரிகள் சாதுக்கள் என்று சொன்னேன். அற்ப முயற்சியிலேயே கலியில் தருமம் பலிக்கிறது. தயை சாந்தி முதலிய ஆன் மீக குணங்களாகிய தண்ணிர்களினுல் அவர்கள் பாவங் களாகிய மலங்களைக் கழுவிக்கொள்ளுகிருர்கள் சூத்திரர் பிராமணுதியருக்குப் பணிவிடை செய்வதினுலேயே பேறு பெறுகின்றனர். பெண்டிரும் கணவருக்குப் பணி : செய்து ஆயாசம் இல்லாமலேயே நற்கதியை அடைகிருர் கள். ஆகையால் இந்த மூவரும் புண்ணியசாலிகள் என்பது என் கருத்து கிருத யுகாதி காலங்களிலும், அந்தணர் முதலியோருக்குத் தர்மம் சம்பாதிப்பதில் பெரிய ஆயாசம் உள்ளது. இதைப்பற்றி நான் பேசியதில் உங்கள் சந்தே கம் தீர்ந்தது அல்லவா? இனி நான் உங்களுக்குச் செய்ய வேண்டுவது என்ன?' என்று கேட்க, அவர்கள் சந்தேகம் நீங்கிய மகிழ்ச்சியோடு அவரை வணங்கி விடைபெற்றுச் சென்ருர்கள். -விஷ்ணுபுராணம்

Page 8
  

Page 9
110 - ஆத்மஜோதி
காப்பாற்றிக்கொள்ள பிரயத்தனம் செய் வ தி லே யே அவர்கள் கவனம் செலுத்த வேண்டிவரலாம். நமக்கு உதவிபுரிய இடையில்லாமல் போய்விடலாம். அதனுல் எந்த இடங்களுக்கு அவர்கள் பின்போகமுடியுமோ அங்கு தான் செல்வார்கள். மற்ற இடங்களுக்குத் தங்கள் சிஷ் யர்களை அனுப்பி அவர்கள் மூலம் தங்கள் காரியங்களே ஒருவாறு முடித்துக்கொள்வார்கள். தற்கால மனித சமூக நடவடிக்கைகள் ஆத்மீக உணர்ச்சிக்கு பொருத்தமில்லாத படி இருப்பதால் தான் இப்படி அவர்கள் ஒதுங்கி நிற்க வேண்டி வருகிறது.
மேலும், அம்மகான்கள் நம்முடன் கலந்து கொண்" டாலும் விசேட பிரயோசனம் உண்டா? அவர்கள் மகான் கள் என்பது நமக்குத் தெரியும் என்பது நிச்சயமா? அவர் கள் தாம் பெரியவர்கள் என்று கூறிக்கொள்வார்களா! மாட்டவே மாட்டார்கள். மகான்களைக் கண்டால் அவர் கள் மகான்கள்தான் என்று உணர்வது எளிதல்ல. சில சமயங்களில் விபரீதம் ஏற்பட்டாலும் ஏற்படலாம். அவர் களுடைய தேஸ்சை தாங்கமுடியாமல் நாம் த டு மாற லாம், த வருன அபிப்பிராயம் கொள்ளலாம். மகான் களுடைய சமீபத்தில் பழகி அவர்களுடைய மகத்துவத்தை அறிய நமக்குத் திறம் வேண்டும் எந்த விஷயத்திலும் சரி, ஒருவரிடத்தில் திறத்தை அறிய வேண்டுமானுல், அந்த விஷயத்தைப் பற்றின வரையில் நம்மிடத்திலும் கொஞ் சம் திறம் வேண்டும் ஒரு சங்கீத வித்துவானுடைய திறத்தை நன்கறிய நம்மிடத்தில் கொஞ்சமாவது சங்கீத உணர்ச்சி இருக்க வேண்டுமல்லவா? ஒரு பெரிய சமஸ்கிருத பண்டித ருடைய பெருமையை அறிய நமக்குக் கொஞ்சமாவது சமஸ்கிருத பாஷா ஞானம் வேண்டாமா? அதுபோலவே ஆத்மீக மார்க்கத்தில் உயர்ந்த பதவியை அடைந்திருக் கும் ஒரு மகாத்மாவின் பெருமையை உணர வே ண் டு மானுல் அந்த ஆத்மீக உணர்ச்சி கொஞ்சமாவது நம்மிடத் தில் இருக்க வேண்டியது அவசியம்.
தசரத மகாராஜாவின் பிள்ளை பூரீ ஒரு பெரிய ஆத்மா என்பது தகப்பனுக்குத் தெரியவில்லை. கா ட் டி
 

ஆத்மஜோதி II
லிருந்து வந்த விசுவாமித்திர முனிவருக்குத் தெரிந்தது. அம்முனிவர் தசரதனுக்குக் கூறினது கவனிக்கத்தக்கது. "தசரதா! பூரீராமன் உண்மையான பராக்கிரமமுள்ள பெரிய ஆத்மா என்பது எனக்குத் தெரியும். எனக்கு மட்டு மல்ல, என்னைப்போல தபசிகளாய் விளங்கும் வசிட்டர் முதலியோர்களுக்கும் தெரியும் என்று விசுவாமித்திரர் சொன்னுர், ஆகையால் ஒரு மகாத்மாவைப் பார்த்த மாத்திரத்தில் அவருடைய பெருமையை அறிய முடியு மென்பது சொல்லமுடியாது. யார் கண்டார்கள்?
இன்னும் அனேக மகாத்மாக்கள் உலாவிக்கொண்டிருக் கலாம். ஜனங்கள் அவர்களை ஏதோ சாதாரணமானவர் கள் என்று எண்ணிக்கொண்டிருக்கலாம். நமக்குத் தெரி யாததால் அத்தகைய மகான்கள் நம்மிடையில் நடமாடு வது இல்லையென்று சொல்ல இயலாது. -தர்மஜோதி
பூர் ரமண பகவான்
உலகம் உய்ய வழிகாட்டுவதற்காக அவ்வப்பொழுது தோன்றும் அவதார புருஷர்கள் வரிசையில் பகவான் ரமண மகா முனிவரும் ஒருவர்.
சிறு வயதிலேயே அருள் அழைப்பைப் பெற்று, தீவிர வராக்கியத்தோடு சாதனை செய்து, உண்மையை ணர்ந்து, நடமாடும் கோயிலாக நின்ற பெருமான் அவர்,
அவரிடமிருந்து பெருகிய அருள் ஒளி, கடல்களையும் கடந்து வீசி, மேல்நாட்டு அறிவாளிகளையும் வசீகரித்துக் சிலர்களாக்கும் பெருமை கொண்டிருந்தது.
இவர் வாக்கிலிருந்து தோன்றிய நூல்களும், உபதே சங்களும், விணுவிடைகளும் இன்றும் நின்று ஆத்ம விசு வாசிகளின் சந்தேகங்களைப் போக்கும் வழிகாட்டிகளாகத் திகழ்கின்றன.
ജ്ഞപ്പൂ

Page 10
  

Page 11
I II 4 ஆத்மஜோதி
அழித்தல் தொழிலுக்குப் பயன்படுத்தாமல் ஆக்கப் பணி
களுக்கு பயன்படுத்தலாம். மனிதனைப் போன்ற இயந் திரங்கள் செய்வது முதலில் கற்பனைக் கதைகளில் வந் தது. இப்பொழுது உண்மையாகவே நிகழ்ந்து விட்டது. ஓர் அறிஞர் பக்கத்து வீட்டுப் பையனைப் போலவே ஒரு
இயந்திரப் பையனைச் செய்தார். அவ ன் உடம்பிற்குள்
இருந்த பொறிமின் அணுக்களின் உதவியால் இயங்கிற்று. இயந்திரப் பையன் இயக்குநரின் கையிலிருந்து த ப் பி ச் சென்று பக்கத்து வீட்டு பையனுடன் சேர்ந்து விளையாடி ஞன். இருவருடைய தோற்றங்களும் ஒன்றுபோலிருந் தினெ .
பக்கத்து வீட்டுப் பையன் சரியாகப் பாடங்களைப் படிக்க மாட்டான். கணித பாடத்தில் பின் தங்கியவனுக இருந்தான். ஒட்டப் பந்தயங்களில் சேரமாட்டான். இயந் திரப் பையன் சோம்பேறிப் பையனை மறைத்து வைத்து விட்டுப் பள்ளிக்குச் சென்றன். எல்லாப் பாடங்களிலும் முதல் மாணவனுகத் தேர்ச்சி பெற்றன் ஒட்டப் பந்த
யங்களில் முதல் பரிசு பெற்ருன் ஆசிரியர்களும் மாணவர்
களும் பெரும் வியப்புற்றனர். 'எலெக்ரானிக்" என்ற ஆற்றலினுல்இயந்திரப்பையன்ஒடிஆடிக்கொண்டிருந்தான்.
மின் ஆற்றலை இழந்த உடன் அவன் கீழே சாய்ந்து விட்
டான். உண்மை வெளிப்பட்டது. இயக்குநர் ஒடிவந்து மின் சக்தியை ஏற்றினர். இயந்திரம் புத்துயிர் பெற்றது. அறிஞர் அதனைத் தம்முடன் எடுத்துச்சென்ருர் பக்கத்து வீட்டுப் பையனைத் தேடிக்கண்டு பிடித்துப் பள்ளிக்கு அனுப்பினுர், இவ்வாறு கதை முடிகின்றது.
எதிர்காலத்தில் இதைப்போன்ற பல அற்புதங்கள் நிகழக்கூடும். மனித இயந்திரங்களே வான உலகங்களுக்கு அனுப்பலாம். நிலவில் மின்சார நிலையங்களே அமைக்க லாம். நமக்கு வேண்டிய அளவு மின் ஆற்றல் கிடைத்துக் கொண்டே இருக்கும். பற்ருக்குறை நீங்கிவிடும் என ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர்.
நன்றி, செந்தமிழ்ச் செல்வி

ஆத்மஜோதி I 5
Z TMT TTT TTTT TMT TT TTT MMM TMT TTT TT TTT TTS MT TTT TTMT TTS MMM seBe eTT TTT TTT eTMTT TMT MMB T TS TT eMT LS
5 (9 (Dill LT TM Me Me M Me M M MTS S TTT S S TT T TTTTTTt L S qM M MTSMM MMM MMe TS
7. கடவுள் எப்படிப்
பேரறிவும் பேராற்றலும் பேரருளும் உடையவர்.
8 கடவுள் இருக்கும் இடம் யாது?
அவர் எங்கும் நிறைந்திருக்கின்ருர் அவர் இல்லாத இடமே இல்லை.
9. அவர் எதைப்போல் நிறைந்திருக்கின்ருர்?
வான் என்று சொல்லப்பெறும் வெளிஎல்லாப்பொருள்
களிலும், இடங்களிலும் நிறைந்திருப்பது போலவும்,
எள்ளின்கண் எண்ணெய் உள்ளும் புறம்பும் நிறைந் திருப்பதுபோலவும் நிறைந்திருக்கின்றர்.
10. கடவுளேக் கண்களால் காணமுடியுமா?
கடவுளைத் தோன்றி மறையும் வடிவமுடைய கல் மணல்,இரும்பு முதலிய உலோகப் பொருள்கள் போல் கண்களால் காணமுடியாது.
11. வேறு எப்படிக் காணலாம்?
கடவுள் அருள்நிறைந்த மெய் அன்பர்களுக்கு அவ்வப் பொழுது வெளிப்பட்டருளும் திருவருள் உரு வில் கான லாம்.
12. அந்த வகையான திருவுரு எத்தகையதென்று அறிவது எப்படி?
திருவருள் கை வந்த மெய்யடியார்கள் தாங்கள் கண்ட உண்மைகளைத் தீந்தமிழ்த் திருப்பாட்டாக அருளியுள்
ளார்கள். அதன் கண் அறியலாம்.

Page 12
6 ஆத்மஜோதி
13. அவர்கள் அருளிய திருப்பாட்டுள் சிறந்து விளங்குந் திருஉரு யாது? -
? ஆதியான ' உணர்தற்கரியதோர் சோதி. சோதி என்ருலும் ஒளி என்ருலும் ஒன்று.
14. கடவுள் ஏன் ஒளி வடிவத்தில் தோன்றுகின்ருர்? ஒளியே இருளைப்போக்கிப் பொருளைக் காட்டும்.
15. இன்னும் ஒலியால் வரும் நன்மை யாது?
வேண்டிய அளவுக்கு வெப்பம் தந்து பொருளை யு ம் உடம்பையும் வளர்க்கும்; படிக்க எழுத ஒட ஆடத்
தொழில் செய்யத்துணையாகும்.
6. கடவுள் அதனுல்தான் ஒலி வடிவில் தோ ன் று கி ன் (орбита
ஆம். புறஒளி இருளைப்போக்குவதுபோல அகஒளியா
கிய கடவுளும் நம்முடைய அறியாமையாகிய இருளைப்
போக்குகின்றர்.
கடவுளின் சிறந்த நிலை யாது? அவருடைய பேரறிவும் பேராற்றலும் பே ர ரு ஞ ம்
தாமே விளங்குவன. பேரறிவை ஞான மெ ன வு ம், பேராற்றலைக் கிரியை எனவும், பேரருளே இச்சை என
வும் கூறுவர் அவர் பிறப்பு இறப்பு அற்றவர். அவரு
க்கு ஒப்பானவர் யாவரும் இல்லை; அவரே எல்லாருக் கும் மேலானவர்; அவர் என்றும் ஒன்றுபோல் இருப்பு வர் விருப்பு வெறுப்பு அற்றவர்; அவர் எல்லாப்பொ ருளையும் இயக்குபவர்; எல்லாப்பொருள்களும் நன்முகத் தொழிலுறும்படி கடவுபவர்: எ ல் லா வ ற் றை யு ம் கடந்து நிற்பவர்; முறை (நீதி) தவருதவர்: பிழை
பொறுப்பவர்; எளிதில் அன்பருக்குக் காட்சி அருள்ப வர் அவர் ஒருவரே.
s

ஆத்மஜோதி - 117
18. கடவுளுக்கு இவ்வுண்மைகளை விளக்கும் காரணப்
பெயர்கள் உண்டா? உண்டாயின் கூறுக.
கடவுள் அறிவு தானே விளங்குவதால் வால் அறிவன்" என்று அழைக்கப்படுவர்; எங்கும் நீக்கம் இன்றி நிறைந் திருப்பதால் 'இறைவன்' என்பர்; எல்லாவற்றையும் இயக்குவதால் இயவுள்' என்பர்; எல்லாவற்றையும் கடவுவதால் "கடவுள்" என்பர்; எல்லார் உள்ளத்தையும் கடந்து நிற்றலாலும் கடவுள் என்பர்.
19. கடவுள் எவ்வாறு முறை செய்கின்ருர்?
கடவுள், தம் அருள் பெற்ற திருவள்ளுவநாயனுர் போன்ற நீத்தார் வாயிலாக முறை நூலும் மறைநூலும் அருளிச் செய்துள்ளார். அவற்றின்படி நடப்பவர்க்குச் செல்வமும் சிறப்பும் அருளி இன்புறச் செய்வர் நடவாத வர்க்கு அவர், நன்னெறிக் கண் நடத்தற் பொருட்டு வறு மையும் நோயும் அகற்ருது அவற்றுள் அழுத்தித் துன் புறச் செய்வர்.
20. முறை நூலும் மறைநூலும் என்ருல் என்ன?
முறை நூல் என்பது உலகியல் ஒழுக்கம் உணர்த்தும் அறநூல். அதுவே வேதம் எனப்படும். மறைநூல் என்பது கடவுள் உண்மை, உயிர் உண்மை, தளை உண்மை, கடவுள் வழிபாடு, கடவுட்பேறு, தளைநீக்கம் முதலிய உணர்த்தும் மந்திரங்கள் நிரம்பிய அறிவு நூல். அதுவே ஆகமம் எனப் படும்.
21. கடவுள் ஒளிவடிவம் அ ன் றி உருவடிவில் வரும்
பொழுது எவ்வாறு வருவர்!
அம்மை அப்பராக வருவர்.

Page 13
II & ஆத்மஜோதி
ZYZ YYTSe eTZY TTe YieT Te TqTu Yeie S YT eTSAeTe eTeS Ye eTTeSTeTS TSY YSeTe Me MiiqeiS TqiTe eeSeee eieie Yqie YSeee அஆ44 ஆ இ
சுவாமி ராமதாஸ் அருளுரைகள் (40)
நிந்தித்தவனேயும் நியாயமாக நடத்து
彎
纖*** gtà aqal:- D. @,@甄üu河üür%m ****
புத்த பகவான் நிர்வான நிலை யெய்திய காரணத்தால், நல்லவன், மொல்லாதவன் என்ற பேத மில்லாது யாவரையும் ஒரே தன்மைத் தாய் அன்பும் கருணையும் கொண்டு நடாத்தும் முறையினுல் உலகத்துக்கு அவர் ஒரு உயர்ந்த உதாரண புருஷனுகத் திகழுகின்றர்.
தர்மத்தைப் போதனை செய்வதற்காக ஒரு கிராமத்துக்குச் சென்ருர் அக்கிராமவாசிகளுள் ஒருவனுக்கு இவருடைய போதனையில் நாட்ட மில்லாதிருந்தது. புத்த பகவானை அண் டிக் கேலி செய்து தூஷித்து விட்ட்ான். புத்த பகவான் புன் சிரிப்புச் செய்து அவன் மீது இரக்கம் காட்டினுர், தமக்கே உரிய சாந்த நிலையில் அவனைப் பார்த்து சிநேகிதர் உனது ஆடிணேயும் ஏச்சும் கேலியும் என்னை ஒரு விதத்திலும் பாதிக்காது. உதாரணத்துக்கு நீர் ஒரு பழுத்த கனியை ஒரு வருக்குக் கொடுக்கின்றீர் அதனை உம்மிடம் இருந்து பெறு வதற்கு மறுப்புத் தெரிவிக்கின்றர். அப்போது அப்பழம் எவ ரீடம் போகும்? என்று கேட்டார். "ஓ! இது இலேசான கேள்வி அப்பழம் என்னிடமே இருக்கும். என்றன் கிராமவாசி. சிநேகித புத்த பகவான் கூறினுர், "என்னை வாயாரத் திட்டினிரே வைதீரே! அவைகளை நான் ஏற்கவில்லை' என்ருர்,
கிராமவாசி உண்மை தெளிந்தான். புத்தபகவர்னின் புனித பாதமலரில் வீழ்ந்து மன்னிப்புக்கேட்டான். ஒருவரின் இதயத்தில் இரக்கம், பிழை பொறுத்தல் சாந்தம் முதலியன இருக்கின்றனவோ அவரிடம் இறைவன் உறைகின்றன்.

ஆத்மஜோதி 19
ూశాూూహిళా శాఖాహితాభా 33 ఖ
* நெறியும் நெருஞ்சிலும் : * ஒஆே9ஆ9% கா. கு, சண்முகம் Prior a pop
நெறியைப் படைத்தான் நெருஞ்சில் படைத்தான்'
- -திருமந்திரம் நெறி என்பது நன்னெறி, வீட்டு நெறி என இங்குப் பொருள்படுகிறது 'முத்திநெறி அறியா த மூர்க்க
ரொடும் முயல்வேனை' என்ருர் மாணிக்கவாசகர்,
பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க நெறிநின்றர் நீடு வாழ்வார். என நெறியை விளக்குகிறர் வள்ளுவர் முதல் அதிகாரத்தி
- லேயே கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர், மற்றீண்டு வாரா நெறி.
என மீண்டும் விளக்கம் தருகிருர் 356ம் குறளில், எனவே நெறி என்றது, முத்தி அடைய முயலும் வழி என்பது தெளிவாகிறது
பெருநெறி பிடித்தொழுக வேண்டும்
மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும். என் முர் இராமலிங்கர். நீங்குவன தீங்குநெறி நெருங்கு வன பெருங்குடிகள்' என்ருர் சேக்கிழார், தீய நெறிகளைக் கைவிட்டு நன்னெறியில் நடந்ததால், மக்கள் பெருங்குடி களாகத் திகழ்ந்தார்கள் எனப் பொருள் கொள்ளலாம்.
சிறுநெறிகளை என் உள்ளம் விரும்பினுலும், இறைவன் அருள் நெறியையே போதித்தான்
எனக் கூறுகிருர் மணிவாசகர்.

Page 14
20 ஆத்மஜோதி
"நெறியல்லா நெறிதன்னே நெறியாக நினைவேனே சிறுநெறிகள் சேராமே திருவருளே சேரும் வண்ணம்' "ஆதி யானை, அமரர் தொழப்படும் நீதி யானை நியமநெறிகளை ஒதியானே?
எ ன் கி ரு ர் அ ப் பார் இறைவனே. இறைவனே நியம நெறிகளாகிய சட்ட திட்டங்களைப் படைத்தவன் என்று பொருளாகிறது. அறநெறி அழியாமல் காக்கவே இராமன் உலகில் பிறந்தான் என்கிருர் கம்பர். -
அறைகழல் இராமன் ஆகி அறநெறி நிறுத்த வந்தது'
என்ற சொற்ருெடர்களால் உணர்க.
இதுகாறும் கூறியவற்ருல், நெறி என்பது என்ன என்றும், அதைப் படைத்தது இறைவனே என்பதையும் அறிந்தோம். இனி "நெருஞ்சில் படைத்தான்' என்று ஏன் திருமூலர் கூறினர் எனப் பார்ப்போம்.
காதல் பாதை கரடு முரடான தென்பர். அதிலே
முட்களும், முட்டுக்கட்டைகளும், முட்டாள்களின் இடை யூறும் இல்லாமல் இல்லை. அது போலவே, முத்திநெறி யாகிய உயர்வற உயர்ந்த நெறியிலும் நெருஞ்சில் முற் கள் ஏராளம், அவை கால்களில் ஏறத்தான் செய்யும். கவனித்து நாம் நடந்து செல்ல வேண்டும்.
உந்து வண்டிகளை ஒட்டுவோர் எவ்வாறு மிகக்கவன
மாகச் செலுத்துகின்றனரோ, அதுபோலவே மே லா ம் நெறியில் செல்வோரும் மிகக்கவனமாகவே சென் றிட வேண்டும். உந்துவண்டி ஒட்டுவோன் ஏமாறின் தன்
உயிருக்கு ஆபத்து வரும் அல்லது பிற உயிருக்குச் சேதம் விளைவித்தாலும், சிறையில் சில நாள் இருந்தாக வேண் டும். உந்துவண்டியை ஒட்டுவோர் சிலசமயம் பக்கத்தில்
உள்ளோரிடம் பேசிக்கொண்டும் சிரித்துக் கொண்டும்
ஒட்டுவதுண்டு. ஆனல் கண்கள் சாலேயிலேயே இருக்கும்.

ஆத்மஜோதி T2
அதுபோல் நெறிநிற்போர், ஆடாத ஆரியக் கூத்தாடின லும் காரியமாகிய இலட்சியத்தில் கண்ணுய் இருக்கவேண் டும். இல்லையேல் இலட்சியமும் கைகூடாது, துன்பங்க ளைச் சந்திக்கவும் நேரும். ஆகவே திருமூலர் கூறுகிறர்.
நெறியைப் படைத்தான் நெருஞ்சில் படைத்தான் நெறியில் வழுவில் நெருஞ்சில்முள் பாயும் அடுத்த இருவரிகள்:-
'நெறியில் வழுவாது இயங்கவல்லார்க்கு நெறியில் நெருஞ்சில்முள் பாயகிலாவே'
நெறியில் வழுவாது என்ருல் காமம், கோபம், குரோ தம், மோகம், மதம், மாச்சர்யம் ஆகிய அறுவகைக் குற் றங்களின் வழிச்செல்லாது அவற்றை நீக்கி ஒழுகுவதாகும். அப்படி ஒழுகினல் துன்பம் அணுகாது. இலட் சி யமும் கைகூட இன்பநிலை இயல்பாக வந்துசேரும்
பால், அமுதம், தேன் போன்று தித்திக்கும் சிவபெரு மான் திருவடிகளை ஞாலத்தில் உள்ள மக்கள் எந்நெறியில் வழிபடுகிருர்களோ அவ்வழியில் நாமு ம் வழிபடுவோம் என்கிருர் மணிவாசகர், திருவாசகத்தில்.
'பாலும் அமுதமும் தேனுடனும் பராமரமாய்க் கோலம் குளிர்ந்துள்ளம் கொண்டபிரான்குரைகழல்கள் ஞாலம் பரவுவார் நன்நெறியாம் அந்நெறியே போலும் புகழ்பாடிப் பூவல்லி கொய்யாமோ.'
* ஆபிஓஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ4
魯
魯 தன்னுடைய செயலின் மூலம் ஒரு இனத்திற்கு தேவையற்ற சாதாரணத் துன்பம் வராத அளவிற்கு நாம் நமது பாதையை வகுத் துக்கொள்ள வேண்டும். நேர்மையும், நற்குணமுமே t-siar i
அடைய நேரான அரச பாதையாகும். 魯 - - பகவான் பூரீ சத்தியசாயிபாபா 魯
*அஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ.*

Page 15
22 - ஆத்மஜோதி
+++++++++++++++++++++++++++++++++++++అతి ఈ ఉత ఉతశతి ఈత
-
பெருமான் Hé! பாடு
சைவப் புலவர், சங்கீத பூஷணம் ******→ g,G,可页mu巴p市蓟 ●●●→******
வேலன் திருவடியை விரும்பித் தொழுவார்க்குச் s சிலம் சேர்வாழ்வு வந்தெய்தும் - காலமெலாம் இன்பம் பெருகிநிற்கும் இன்னலெலாம்தானகலும் அன்னமே நீயுணரு வாய்
அருணகிரிக் கருள்செய் ஆறுமுக 2னத்தொழவே தருணமிது தாமதமே செய்யாதே - அரியநாள் வீணுக்கிப் போக்காதே விரைந்து வழிபடுவாய் தேனுண் சொல்லிதனைக் கேள்
மயிலிலமர்ந்துவரும் குமரன் மனங்கொண்டு அயிலைக் கரங்கொண்டு அருள்வனே -பயமுனக்கேன் தினமு மவன்நாம தோத்திரந்தான் செய்திடுவாய் உனது வினை யகலுமே காண்
காணும் பொருள்கூடி ஏதுமே வாராது பேணும் குகனன்பு என்றென்றும் - வினின்றி காணும்வாழ் வோடுபின்பும் கூடிவரும் காப்பாகப் பூணும் கவசமாம் கொள்
காரெருமை தனிலே காலன் வரும்போது
ஊரவரின் துணைதான் உதவுமோ - சூரனைத்தான்
கூறுசெய்த வேலோன் துணையுண்டு எந்நாளும் பாரினி லவன்புகழே பாடு
ஆறுபடை வீடுகொண்ட ஆறுமுகன் நாமம் வீறுகொண்டு நின்று வினையறுக்கும்- ஆறுதல்கொள் பேதாய் கலங்காதே பெருமான் புகழ்பாடு பாதமதை நீசேரு வாய்
 
 

ஆத்மஜோதி - 128
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
(N *噶 "N ● @ @ - கரவாடும் வன்னஞ்சர்க்கு :
அரியணுகும் இறைவன்!
eeSYieSei ie eie ee YY TSYY0iiuY S STTuTTTu S TTT e S ee Me YYYe Yie ee YY eee
பொய், புறங்கூறல், வஞ்சனை, பொருமை முதலாம் தீயகுணங்கள் மானிட வாழ் வி ன் முன்னேற்றத்திற்கு இடையூறு விளைவிப்பன. இப்பூத லத்தின்கண் செம்மை சான்ற வாழ்வு வாழாமலும் மறுமைக்கு நற்கதியில்லா மலும் அல்லலுற அவை காரணிகளாக அமைகின்றன. * வஞ்ச மனம் உடைத்தானின் செயல்களைக்கண்டு பூதங்க ளனைத்தும் அகத்தே நகும் என வள்ளுவப் பெருந்தகை
திருக்குறளில் கூறியிருக்கிருர் ஆ த லி ன ல் சத்தியம்,
அஹிம்சை, நேர்ம்ை, நாணயம், வாய்மை முதலாம் நற் குணங்கள் கடைப்பிடிக்க வேண்டிய தொன்ருகும் சில வேளைகளில் இவை கைக்கொள்ளப்படுவதற்கு சிரமமான காரியமாகத் தோன்றலாம். ஆயினும் நெறி பிறழா தரும மானது எக்காலத்திலும் வெல்லும் தகைமை வாய்ந்தது. ஒருவனுக்குச் சிக்கலான சமயங்களில் கை கொடுத்துத வக் கூடியதாகவும் இருக்கும். உண்மைக்கு அழிவில்லை என்பதை வடமொழியில் சத்தியமேவ ஜெயதே' எனும் சொற்ருெட ரினல் விளக்குவர்
எக்காலத்திலும் நன்மைக்கும் தீ மை க் கு ம் ஒரு போராட்டம் நிகழ்கின்றது, புற உலகிலும் சரி உள்ளத் திலேயும் சரி இத்தகைய சம்பவம் காணக்கூடியதாக இருக்கின்றது. கீதை மகா பாரதம் ஆகியவற்றில் இதற் ಅ.17607 சான்றுகளைக் காணலாம். சூழ்ச்சி, வஞ்சகம், இது மனப்பான்மை கொண்ட சகுனி துரியோதனுதியோரை
LD5 IT பாரதத்திலும், கம்சன், சிசுபாலன் ஆகியோரை
கிருஷ்ண சரிதத்திலேயும் யுகங்கள் பல கழிந்த பின்னரும்

Page 16
24 ஆத்மஜோதி
கண்டு கொண்டே இருக்கின்ருேம் வேறு இதிகாசங்கள் புராணங்களிலும் இத்தகைய தீவினை புரிபவர்களினுல் அல்ல லுற்றவர்களையும் அந்நிலைக்கு நல்லோர் என கருதப்படு பவர்களின் தவக்குறைவே (நல்வினை) காரணமெனவும் பரமபதியின் அருளினுலும் சங்கற்பத்தினுலும் இன்னலி னின்று மீள முடியுமெனும் உண்மையையும் உள்ளீடாகக் காண முடிகிறது.
ஆதலினல் எம்மை எதிர் நோக்கும் சிக்கலான பிரச் சனைகளுக்கு நன்நெறியில் நின்று எம்பெருமான இறைஞ்சி நிற்பின் அக்கருணுமூர்த்தி எத்தகைய இக்கட்டினின்றும் விடுவித்தருளுவார் எனவும் பூரண விசுவாசம் கொள்ள வேண்டும் என உணரலாம். கருணைக்கடலாம் அவ்வள் ளல் உள்ளொன்று வைத்து புறம்பொன்று கூறி நடப்ப வர்க்கு எளிதில் வசப்படக்கூடியவரல்லர், அடையப்படக் கூடியவரல்லர் என்பதைப் பின்வரும் இரு வேறு பாடல் களினுல் அறிந்து தெரியலாம். அவை முறையே அப்பர் சுவாமிகளினலும் அருணே முனிவரினுலும் பாடப் பெற்ற வையாகும். முதலாம் பாடலில் சிவபிரான் எங்ஙனம் வஞ் சகர்க்குத் தம்மையே கரந்து கொள்கின்ருர் என்பதையும் அந்தப் பெருமானை மனத்தகத்தே சிக்கெனப் பிணித்துக் கொள்ளும் பான்மையையும் எமக்கெடுத்தியம்புகின்றர்.
கரவாடும் வன்னெஞ்சர்க் கரியானேக் கரவார்பால் விரவாடும் பெருமானை விடையேறும் வித்தகனை அரவாடச் சடைதாழ அங்கையினில் அனலேந்தி இர வாடும் பெருமானை என்மனத்தே வைத்தேனே'
எனத் திருநாவுக்கரசு நாயனுர் தேவாரப்பாசுரம் L! IT L. யருளியிருக்கிருர் அங்ஙனமே பின்வரும் அநுபூதிப்பாட லின் சாராம்சமும் காணப்படுகிறது. -
கர வாகிய கல்வியுளார் கடைசென்று இரவா வகை மெய்ப்பொருள் ஈகுவையோ குரவா குமரா குலிசாயுத குஞ்
சரவா சிவயோக தயாபரனே
என்கிறது கந்தரநுபூதி.

ஆத்மஜோதி 25
அருணகிரிநாதர் மெய்ப்பொருள் அறிவையும் அநுப வத்தையும் முருகப்பிரானிடம் வேண்டி நிற்கின்றர். அவர் இறைஞ்சி வேண்டும் கல்வி உலகியற் பேற்றிற்கான கல்வி யல்ல என்பது 'மெய்ப்பொருள் ஈகுவையோ' எனப் படும் சொற்ருெடர் தெளிவு படுத்தி நிற்கிறது. இரு பாடல்களும் எச்சந்தர்ப்பத்திலும் தீவினை கைக்கொள் ளப்படக் கூடாதெனவே வலியுறுத்துகின்றன. இதற்கு அங்கையில் அனலேந்தி இரவாடும் சிவபெருமானையும், சிவயோக தயாபரனுமான முருகக்கடவுளையும் எம்மனத் தகத்தே தீய எண்ணங்கள் எழாவண்ணமும், அதன் பல ஞக தீய செயல்கள் நிகழாவண்ணமும் காத்தருள இறைஞ்சி வேண்டுவோமாக!
TMTTMMTeTSLML MeMeL MeTeLMLMeLLeLeeLE TLE cLcMcL McMceAeLeLceeAeL ME MeLeL TMLES TeLAS T TLE McLceMT MT TLzeT L MMLL YSMTL TeS
稱 நித்தியத்துவம் பெற, "நான்' என்ற உணர்ச்சியை 8 மனத்திலிருந்து களைந்து எறிந்து, உன் அகந்தையை சிலு : 2 வை யில்மடியவை. வெறுப்புற்ற உணர்ச்சிகளைத்தெய்வீகத் s
தீயிலிட்டு, மேன்மை தாங்கி, உயர்ந்து, தெய்வீகத்தோடு : 3 வெளி எழு, பிறையை விட்டு அகலாமல் நிற்கும் நகஷத் 5 திரத்தைப் போன்று நிலையான நம்பிக்கையில் ஊன்றி : * நில், காரணமும், காரியத்தினுல் விளையும் விளைவுகளும், : * கதியும் சகடம் போன்றவை என்பதை நினைவில் ബ: ; * அவையனைத்தையும் தர்மசக்கரம் குறை தீர்க்கு மென்று : * நினைந்திரு. இப் பிரபஞ்சத்தின் இதயத்திலும் உன் இத :பத்திலும், ஆழ்ந்தொலிக்கும் ஆதியான பிரணவ ஒலியை * உற்றுக் கேள் ஏனய சமயக் கோட்பாடுகள், அன்பு
தூய்மை, தியாகம், தர்மம் எனப்படும்
அவை ஒரே வடிவமான சத்தியத்தின் பல சாய்ல்கள். அவை அனைத்தும் இறைவன் மகிமையையே போற்று
-பூரீபகவான் சத்தியசாயிபாபா

Page 17
126 ஆத்மஜோதி
@↔↔↔↔↔↔• ↔↔↔↔↔↔↔↔•↔↔*↔↔↔↔↔↔-↔-↔↔↔↔↔↔↔↔↔↔*↔↔↔↔↔↔↔↔↔↔↔↔畿 -
- இந்துமத விணுவிடை : இ**** நாகர் கோயில் கே. ஆறுமுகநாவலர் ****** இ
- முருகன் 106 முருகன் என்ற பதத்தின் பொருள் யாது.
முருகன் என்பதற்கு முருகினையுடையவன் என்பது பொருள். முருகு என்பதற்கு அழகு, இளமை, மணம், தேன், கடவுட்டன்மை என்பன பொருள்களாம். ஆகவே
முருகன் என்ற பதம் என்றும் அழியாத அழகினை உடை
யவன் என்றும் என்றும் மாருத இளமையினை உடையவன் என்றும் என்றும் நீங்காத நறுமணத்தினை யுடையவன் என்றும் தேன் போன்று இனிக்கின்றவன் என்றும் பரிபூ ரண கடவுட்டன்மை நிறைந்துள்ளவன் ர்ேன்றும் பொருள் படுகின்றது. நம்முடைய அழகு இளமை முதலியனவோ என்றும் நிலைபெற்று நிற்பவை அல்ல. ஆனல் முருகன்றன் அழகு இளமை முதலியனவோ என்றும் நிலைபெற்றுநிற்பன.
το 7 முருகன் பரமசிவனுக்கு இடைக்காலத்திற் பிறந்த - மகன்தானே? அவன் முழுமுதற் கடவுள் ஆவானு?
இக்கேள்விக்கு முருகனது திருவவதாரத்தைக் கூறும்
கந்தபுராணமே தக்க விடை கூறுகின்றது. சூரபதுமன்
முதலிய அசுரர்களின் கொடுமைகளைப் பொறுக்க முடியா தேவர்கள் சிவபிரானிடம் சென்று,
'ஆதியும் நடுவும் ஈறும் அருவமும் உருவும் ஒப்பும் ஏதுவும் வரவும் போக்கும் இன்பமும் துன்புமின்றி வேதமும் கடந்து நின்ற விமல! ஒர்குமரன் தன்னை நீ தரல் வேண்டும் நின்பால் நின்னேயே நிகர்க்க" -
- என்ருர், இப்பாட்டினை உற்றுநோக்குவோம். முழு முதற் கடவுளின் இலக்கணங்களையெல்லாம் தேவர்களே
எடுத்துக்கூறி, ஆதியற்ற குமரனே நின்பால் நீயே தரல்
வேண்டும் என்கின்றனர். ஆகையால் தேவர்களுக்கும்
சிவபெருமானே ஒரு குமரனுய்த் தோன்ற வேண்டும் என்ற
 
 

ോ, ിച്ചു gaisang
கருத்து இருந்ததாகத் தெரிகிறது. சிவபெருமானே ஆறு முகங்களைக்கொண்டு ஆறு நெற்றிக் கண்களிலிருந்தும் ஆறு
ஆத்மஜோதி I 27
தீப்பொறிகள் தோற்றுவிக்க அந்த ஆறும் ச ர வ ண ம் சேர்ந்து அறுமுக ஒரு வ னு க திரு அவதாரமாயினர்
என்றே நாம் அறிகின்ருேம். இவற்றிலிருந்து ஈசனே அறு முகனுகத் தோன்றினன் என்பது வெளிப்படும். இக்
கருத்தை வலியுறுத்தவே கச்சியப்ப சிவாச்சாரிய சுவாமி
கள்,
"ஈசனே அவனுடலால் மதலையாகினன் காண் பேசில் ஆங்கவன் பரனுெடு பேதகன் அல்லன்"
என்று கூறியுள்ளார்.
"செம்மான் மகளைத் திருடும் திருடன் பெம்மான் முருகன் பிறவான் இறவான்'
கந்தரனுபூதி
என்பதிலிருந்தும் முருகன் இடைக்காலத்தில் தோன்றிய வனல்லன் என்பதும் முழுமுதற் கடவுளே முருகனுகத் தோன்றினன் என்பதும் விளங்கிடும்.
108. முருகனது திருவுருவத்தின் அமைப்பு யாது?
ஆறுமுகங்கள் பன்னிரண்டு கரங்கள் அழகிய al வேல் இவற்றைக்கொண்டு வள்ளி தெய்வானை என இரு சக்திகள் சமேதரராக விளங்குவதே முருகனது உருவத் தோற்ற அமைப்பாம்.
109. முருகன் ஆறுமுகம் கொண்டதேன்?
பரமேஸ்வரனுக்குள்ள ஐந்துமுகத்தோடு அதோ முகத் தினையும் கொண்டு முருகன் அறுமுகனுகினன். சிவத்துக் குரிய ஐந்து முகத்தினையும் சக்திக்குரிய ஒரு முகத்தினையும் கொண்டு அறுமுகனுயினன் எனவும் நான்கு திசைகளையும் மேல் கீழிடங்களையும் நோக்கி அனைத்தையும் பரிபாலனஞ்
செய்ய இறைவன் அறுமுகனுயிஞன் எனவுங் கூறுப.

Page 18
I 28 ஆத்மஜோதி 110. இவர்தம் ஆறுமுகங்களுள் ஒவ்வொன்றும் செய்யும்
தொழில்கள் யாவை?
'மாயிருள் ஞாலம் மறுவின்றி விளங்கப்
பல்கதிர் விரிந்தன்று ஒரு முகம், ஆர்வலர் ஏத்த அமர்ந்தினிது ஒழுகிக் காதலினு வந்து வரங்கொடுத்தன்றே; ஒருமுகம் மந்திரவிதியின் மரபுளி வழா அது அந்தணர் வேள்வி ஒர்க்கும்மே; ஒருமுகம் எஞ்சிய பொருள்களே ஏமுற நாடித் திங்கள் போலத் திசை விளங்கும்மே; ஒருமுகம் செறுநர்த் தேய்த்துச் செல்சம முருக்கிக் கறுவுெெகாள் நெஞ்சமொடு களம் வேட்டன்றே; ஒருமுகம்; குறவர் மடமகள் கொடிகோன் நுசுப்பின் மடவரல் வள்ளியொடு நகையமர்ந்தன்றே.
- திருமுருகாற்றுப்படை
(அ) ஒருமுகமானது பெருமையாகிய இருளையுடைய உலகம் குற்றமில்லாமல் விளங்கும் பொருட்டுப் பல கிர்
ணங்களையும் தோற்றுவித்தது. -
(ஆ) ஒருமுகமானது அன்பர்கள் துதித்தால் அவர் கள் குற்றங்களே நீக்குவதற்கு உடன்பட்டு அவர்களுக்கு இனிதாய் நடந்து அவர்கள் மேற்சென்ற விருப்பத்தினுலே மகிழ்ந்து அவர்கள் வேண்டும் வரங்களைக்கொடுத்தது.
(இ) ஒருமுகமானது மந்திரத்தையுடைய வேதத்திற் சொல்லிய முறைமை தவழுத பிராமணர்களுடைய யாகங் களிலே தீங்குவராதபடி நினையா நிற்கும்.
கிடக்கும் பொருள்களே இருடிகள் இன்பம் பொருந்தும் படி ஆராய்ந்து போதித்துச் சந்திரனைப்போலத் திசைக ளெல்லாவற்றையும் விளக்கும்
(உ) ஒருமுகமானது திருவுள்ளத்திலே நிகழாநின்ற சமத்துவத்தை ஒழித்துக் கோபங்கொண்ட திருவுள்ளத் துடனே பகைவராகிய அசுரர்களை வதைத்துப்போர்க்கள வேள்வியை வேட்டது.
(ஈ) ஒருமுகமானது வேதாகமங்களிலே மறைந்து
 
 
 
 
 
 

ஆத்மஜோதி - 129
(ஊ) ஒருமுகமானது வேடருடைய மடப்பத்தையு 63) un மகளும் கொடிபோலும் இடையினையுடைய இளம் பெண்ணுமாகிய வள்ளிநாயகியுடனே ம கி ழ் ச் சி யை ப் பொருந்திற்று.
இவ்வாறு அறு முகங்களும் அவ்வம் முகங்களுக் கேற்ப ஒவ்வோர் தொழிலினைக் கொண்டு விளங்கும்.
11. பன்னிரு கரங்கள் செய்யும் தொழில்கள் யாவை?
ஒருகை தேவர்களையும் ரிஷிகளையும் பாதுகாக்க அமைந்தது. அதற்கிணையான ஒருகை மருங்கிலே கிடந்தது. மூன்றுவது கை அங்குசத்தை செலுத்துகின்றது. அதற்கிணை யான கை ஆடை உடுத்தியதொடையிற் கிடக்கிறது. ஐத் தாவதும் ஆழுவதுமாகிய கைகள் அழகிய பெரிய பரிசை யோடு வேலாயுதத்தை வலமாகச் சுழற்றுகின்றன. ஏழா வது கை முனிவர்களுக்கு உரையிறந்த பொருளை உணர்த்து மார்போடு சேர்ந்து விளங்க, எட்டாவது கை மார்பில் தாழ்ந்து தொங்கும் மாலையுடனே சேர்ந்து விளங்குகிறது. ஒன்பதாவது கை வளைகளுடனே மேலே சுழன்று களவேள் வியைவேட்கும் முத்திரை கொடுக்கின்றது. இதற்கிணையான கை மணியை மாறி ஒலிக்கப் பண்ணுகின்றது. பதினுென் ருவது கை மழையைப்பெய்விக்கின்றது. அதற்கினேயான மற் ருெருகை தெய்வப் பெண்களுக்குமணமாலே சூட்டுகின்றது,
112 வள்ளி தெய்வானை வடிவேல் ഉത് எவற்றை
உணர்த்துகின்றன.
இச்சாசக்தி, கிரியாசக்தி, ஞானசக்தி என்பவற்றை உணர்த்துகின்றன.
இந்தத் தேகம் எனக்கு ஒரு விளக்கு என் உயிரே இந்த ஒளிக்கான திரி என் இரத்தமே எண்ணெய்; இவையனைத்தையும் இறைவனேக் காண்பதற்காகவே நான் உபயோகிக்கின்றேன்.
- கபீர்தாஸ்

Page 19
I 30 ஆத்மஜோதி
குருநாதர் திருவடியில்
Z AeMAMAMAMMAMMAMMS TJSTTuuTu TTTuTT S S MqMAMMMMAMMMSM
இத்தகுதிகளில் முதலாவது பகுத்தறிவு; இத னே முத்திநெறியில் மக்களைச் சேர்ப்பிக்கும் நித்த அநித்தங்க ளேப் பகுத்தறியும் விவேகம் என்றுகொள்வது வழக்கம். இது சரியே என்ருலும், இதற்கு இதைவிட விரி ந் த பொருளுமுண்டு. அது முத்திமார்க்கத்தின் தொடக்கத் தில் மட்டுமின்றி அதன் முடிவுவரையிலும் ஒவ்வொரு நாளும் அ த ன் ஒவ்வொருபடியிலும் நடைமுறையில் கொள்ளவேண்டியதொன்று. அம்மார்க்கத்தில் மட்டி லுமே அடையத்தக்க பொருள்கள் காணக்கிடைக்கின்றன. வென்று நீ அறிந்திருக்கின்ருய், அதனுலே முத்திமார்க்கத் தில் புகுகின்ரு ய், அறியாத மக்கள் செல்வமும் செல் வாக்கும் தேட உழைக்கின்றனர். ஆ ஞ ல் இப்பொருள் களோ, கூடினுல் ஒரு பிறப்பிற்கு மாத்திரம் நிலைத்திருப் பன. அதனுல் அநித்தப்பொருள்களாகும். இவற்றினும் மேலான பொருள்களும் இருக்கின்றன. மெய்யாயும் நித்த மாயும் உள்ள பொருள்கள் அவை இவற்றை ஒருக்கால் காண்பாயாகில் மற்றவற்றை நீ ஒருக்காலும் விரும்பாய்.
உலகம் முழுவதிலும் இருவகை மக்களே உளர். அறிந் தவர்களும் அறியாதவர்களும்; இந்த அறிவுதான் முக்கிய மான காரியம். ஒருவன் எம்மதத்தவன், எக்குலத்தவன் என்பன போன்ற காரியங்கள் முக்கியமானவையல்ல. உண்மையாகவே முக்கியமாயுள்ளது யாதெனில், இறை , வன் மனிதருக்கு வகுத்திருக்கும் திட்டத்தைப் பற்றி ய அறிவேயாம். ஏனெனில் இறைவன் ஒரு திட்டத்தையுடை 7 ܘ யவர், அத்திட்டம் விகாசமுறை எனப்படும். எவனுெரு வன்.அதை ஒரு முறைகண்டு, அதனை உண்மையில் உணர் கின்றனுே, அவன் அதற்காகப் பாடுபடாமலும் அதோடு ஒன்றி நிற்காமலும் இருக்கமுடியாது. ஏனெனில் அது

ஆத்மஜோதி  ി.蠶 - 13.
அத்துணை மகிமையும் அழகும் உடையது.ஆகவே அவன் உண்மையை அறிகின்ற காரணத்தால், கடவுள் பக்கம் சார்ந்தவனுகின்றன் நன்மைக்கென முன்னின்று தீமையை எதிர்க்கின்றன், தன்னலந் தவிர்த்து விகாசமுறைக்கு இணங்க உழைக்கின்றன்.
அவன் கடவுள் பக்கஞ் சார்ந்தவனுயின் அவன் நம்முள் ஒருவனுவான் எனவே அவன் தன்னை இந்து வென்ருே, பெளத்தனென்றே, கிருஸ்தவனென்ருே முகம்மதியனென் ருே கூறிக்கொண்டாலும் சரி அன்றியும் இந்தியனுகவோ, ஆங்கிலேயனுகவோ, சீனனுகவோ, ருஷியணுகவோ இருந் தாலும்சரி, ஈதெல்லாம் ஒரு பொருட்டாகா. கடவுள் பக்கத்தினர், தாம் இங்கிருப்பது ஏனென்றும், தாம் செய்ய வேண்டுவது இன்னதென்றும் அறிகின்ருர்கள்; அதனைச் செய்ய முயன்று வருகின்றர்கள் மற்றவர் யாவ ரும் தாம் செய்ய வேண்டுவது இன்னதென்று இன்னமும் அறியாதவராய், அக்காரணத்தால் அடிக்கடி மூடத்தன மாய் நடக்கிருர்கள். தமக்கெனத் தனிமுறைகள் கண்டு பிடிக்க முயல்கின்றர்கள். அவை தமக்கு இன்பந்தருமென்று எண்ணுகிருர்கள். அனைவரும் ஒன்றே என்பதையும், அத ஞல் அந்த ஏக பரம்பொருள் சங்கற்பிப்பதே என்றைக்கும் எவருக்கும் மெய்யாகவே இன்பந்தரவல்ல தென்பதையும் அவர்கள் அறிகின்றனர். அவர்கள் நித்தியத்தை விட்டு அநித்தியத்தைப் பின்பற்றுகிருர்கள் இவ்விரண்டின் வேறு பாட்டைத் தெரிந்து கொள்ளாதவரை, அவர்கள் கடவுள் பக்கம் சார்ந்தவராகார், ஆதலால் இவ்விவேகமே முதற் படியாகும்.
ஆணுல், நீ கடவுள் பக்கஞ் சாரத் தீர்மானித்த பிறகும், நித்தியஅநித்தியங்களிலும்பலவிதங்களிருப்பதைத் தெரிந்து கொள்ளல் வேண்டும், அதாவது சரி தப்புகட்கும் முக்கிய மானவை முக்கியமற்றவை கட்கும் பலனுள்ாவை பலனற் றவைகட்கும், மெய் பொய்கட்கும், தன்னலம் பரநலங் கட்கும், உள்ள வேறுபாடுகளையும் பின்னும் ஆராய வேண்
டும்.

Page 20
I 32 - ஆத்மஜோதி
சரி தப்பு இவற்றுள் எதைத் தெரிந்தெடுக்கவேண்டும் என்பதை அறிவதில் கஷ்டமிருக்கக்கூடாது. ஏனெனில் குருநாதரைப் பின்பற்ற விரும்புவோர், எவ்வளவு இன் னல்கள் வந்தாலும் நேர்வழியைப் பின்பற்றுவதாக முன் னரே நிச்சயித்திருப்பவராவர். ஆனல் உடல்வேறு ஆன் மாவேறு ஆன்மாவின் விருப்பம் உடலினது விருப்பத் தோடு எப்போதும் ஒன்றுபடுவதில்லை. உன் னு டைய உடம்பு ஒன்றை விரும்பும்போது, அதை உண்மையில் நீயே விரும்புகிருயா என்று கூர்ந்தெண்ணிப்பார். ஏனெனில் நீயோ க டவு ள் சங்கற்பிப்பதையே நீயும் சங்கற்பிக் கின்றன; ஆணுல் உன்னுள்ளே மறைந்திருக்கும் கடவுளைக் காணுதற்கும், உன்குரலேயாகும் அவர் குரலைக் கேட்பதற் கும், உன் நெஞ்சிற்குள்ளே ஆழ்ந்து சிந்தனை செய்தல் வேண்டும். பூத உடம்பாயினும், இச்சையுடம்பாயினும், மன உட்ம்பாயினும் சரி, அந்த உனதுடம்புகளை நீயென்று தவருகக்கொள்ளாதே, அவற்று ளொவ்வொன்றும் தான் வேண்டுவதைப் பெறும் பொருட்டுத் தானே ஆன்மாவென நடிக்கும். ஆனல் நீ அவற்றை யெல்லாம் அறியவேண்டும், உன்னை அவன்றின் எஜமானனுகவும் உணரவேண்டும்.
செய்தாக வேண்டிய வேலையிருக்கும் போது, பூத உடம்பானது ஒய்வெடுக்க விரும்புகிறது. உலாவச் செல்ல வும், உண்ணவும் பருகவும் விரும்புகிறது; தன்னை அறி யாத மனிதன், "நான் இவற்றை செய்ய விரும்புகிறேன். கட்டாயம் செய்தல் வேண்டும்' என்று சொல்லிக்கொள் கிருன் ஆனல் அறிந்தவனே, "இவற்றை விரும்புவது நானல்ல, அது சற்றுக் காத்திருக்கட்டும்.' என்று கூறி விடுகிமுன் யாருக்காவது உதவிச் செய்யச் சமயம் வாய்க் கும் போது, அடிக்கடி உடம்பானது, 'இது நமக்குப் பெருந்தொந்திரவாகும், வேறு யாராவது இதைச் செய் பட்டும்,' என்று எண்ணுகிறது. ஆணுல் மனிதனே, இதஞ்செய்வதில் என்னேத் தடுக்காதே’ என்று உடம்
பிற்குப் பதிலிறுத்துவிடுகின்ருன்,
 

ஆத்மஜோதி
உடம்பு உனக்குரிய பிராணி - நீ ஏ றிச் செல்லும்
குதிரை, அதனல் நீ அதைச் செம்மையாய் நடத்தவும், நன்கு பேணவும் வேண்டும் அதனை மட்டுக்கு மிஞ்சி
வேலை வாங்குதல் கூடாது, தூய உணவும் நீரும் முறைப் படி அதற்கு ஊட்டி, அணுவளவு கூட அழுக்கில்லாது. அ த னை எப்போதும் மிகச் சுத்தமாய் வைத்திருத்தல்
வேண்டும். ஏனெனில் முற்றிலும் சுத்தமும் ஆரோக்கிய
மும் உள்ள சரீரமின்றி, சாதனத்திற்குரிய கடினமான வேலையை உன்னல் செய்தல் இயலாது. அதனுல் ஏற்படும் ஓயாத அலுப்பைச் சகிக்கவும் முடியாது. ஆணுல் எப் போதும் உடம்பை நீ அடக்கியாள வேண்டுமேயன்றி, அது உன்னை ஆளுதல் -
இச்சையுடம்பிற்கும் அதற்குரிய ஆசைகள் உண்டுஅவையும் பலப்பல. நீகோபங் கொள்ளவும், கடுஞ்சொற் சொல்லவும், அழுக்காறடையவும், பன்னத்திற்குப் பேராசை கொள்ளவும், பிறருடைமை கண்டு பொருமைப்படவும், மனத்தளர்ச்சிக்கிடங்கொடுக்கவும், அது தூண்டுகிறது.
இவை மட்டுமல்ல, இன்னும் பலவும் அது விரும்புகின்றது.
ஆணுல் அவ்வாறு செய்வது உனக்குத் தீங்கிழைக்க வேண்டு
மென்ற நோக்கத்தோடல்ல. உடம்பில் தீவிரமான சலனங் களை அனுபவிக்கவும் அவற்றை அடிக்கடி மாற்றவும் அது
விரும்புவதனுலேயாம். இவையொன்றும் உனக்குத்தேவை
யில்லை, ஆகையால் நீ உன் விருப்பங்களையும் உன் உடம்
பின் விருப்பங்களையும் பிரித்தறிதல் வேண்டும்.
உன் மன உடம்போ தன்னைத் தனிபொருளாக எண்ணி இறுமாப்படையவும், தன்னை உயர்த்தியும் பிற  ைர த்
தாழ்த்தியும் மதிக்க விரும்புகின்றது. உலகப் பொருள்களி
னின்றும் நீ அதைவிலக்கிய பிறகும் அது குருநாதருடைய வேலையையும் பிறருக்குதவி செய்வதையும் கருதுவதை விட்டு, தன்னலத்தைக் கருதி, உனது முன்னேற்றத்தைப் பற்றிய சிந்தனையுள் உன்னை ஆழ்த்த முயல்கின்றது. நீ
தியானஞ் செய்யும் பொழுது, தீ விரும்புகின்ற ஒன்றை

Page 21
34 - ஆத்மஜோதி
மட்டும் விட்டுத் தான் விரும்பும் பல பொருள்களைப் பற் றிச் சிந்திக்க உன்னைத் தூண்டும். நீ இம்மனமல்ல, அது
உபயோகத்திற்கென உனக்கு ஏற்பட்டது. ஆதலின் இங் கும் விவேகம் அவசியமாகின்றது. நீ ஒயாது விழித்திருக்க
வேண்டும், இல்லையேல் நீ தவறிவிடுவாய்.
குப்தவித்தையானது, சரிதப்புகளினிடையே சமராசி பண்ண இடங்கொடுப்பதில்லை. எவ்வளவு கஷ்டநஷ்டமா கத் தோன்றினுலும் நேர்மையானவற்றை நீ செய்தே திரவேண்டும். தவருனவற்றைச் செய்யாதொழி த லே வேண்டும். அறிவீனர்கள் அவைபற்றியாது எண்ணினுலும் சொல்லினும்சரி இயற்கையின் மறைவான விதிகளை நீ ஆழ்ந்து கற்றல் வேண்டும். அவற்றை அறிந்தபின், உன்து அறிவையும் சாதாரண யுக்தியையும் எப்போதும் பயன் படுத்தி, அவ்விதிகளுக்குத் தக்கவாறு உன் வாழ்க்கையை ஒழுங்காக அமைத்துக்கொள்.
முக்கியம். முக்கியமற்றது என்பவற்றையும் நீ பகுத் தறிய வேண்டும். குணங்குற்றம் சம்பந்தப்பட்ட வரை பாறைபோல் உறுதியாக நின்று, காரியமல்லாதவற்றில் எப்போதும் பிறருக்கிணங்கி நட ஏனெனில் நீ உனக்குத் தேவையென நினைக்கும் அதே முழுச் சுதந்தரத்தைப் பிறர்க்கும் விட்டுவைத்து, எப்போதும் சாந்தஞயும், தயாளனயும், நியாயவானுயும், இணங்கி யொழுகுபவனு பும் இருத்தல் வேண்டும்.
செய்யத்தக்கதின்னதெனத் தெரிந்து கொள்ள முயல்: ஒரு பொருளின் அளவைக்கொண்டு அதனை மதிப்பிடுதல் கூடாதென்று ஞாபகம்வை உலகோர் நல்லதென்று புக ழும் பெருங்காரியத்தைவிட, குருநாதர் வேலைக்கு நேரா கப் பயன்படும் சிறு காரியமே செய்தற்குச் சாலச்சிறந் இது பயனுள்ளன, பயனற்றனவென்பதையும் பகுத் துணர்ந்து, பயனுள்ளவற்றுள்ளும் மிக்க பயனுள்ளவை இவை குறைந்த பயனுள்ளவை இவையெனப் பாகுபாடு செய்தறிதல் வேண்டும். ஏழைகளுக்கு உணவளிப்பது

ஆத்மஜோதி - I35
ஒரு நல்ல உத்தமமான உபகாரச் செயலே, ஆயினும் அவருடம்பிற்கு உணவூட்டுவதை விட அவருக்கு ஆன்ம உணவளிப்பதே, கூடுதலான மேன்மையும் பலனும் உடை யது. செல்வமுடைய எவனும் உடம்புக்கு உணவளிக்க லாகும். ஆனல் அறிவார் மட்டுமே ஆன்ம உணவளிக்க முடியும். நீ அறிவாயாகில், பிற ரு ம் அறிந்துகொள்ள உதவிசெய்வது உன் கடமை.
நீ முன்னரே எவ்வளவு அறிவாளியாயிருப்பினும், இம் மார்க்கத்தில் நீ கற்கவேண்டுவது மிகவுண்டு; அதுவும் மிக அதிகமாயிருப்பதால் இங்கும் விவேகம் வேண்டும் கற்கத் தகுந்தது இன்னதெனவும் நீ கவனமாய் ஆராயவேண்டும். அறிவெல்லாமே உபயோகமுள்ளதாம். ஒருநாள்உனக்கு எல்லா அறிவும் கிட்டும்; ஆனல் உன்னிடம் அரை குறை அறிவே
இருக்குமட்டும், அந்த அறிவும் மிக உபகாரமுள்ள அறி
வாயிருக்கப்பார். இறைவன் வாலறிவன் அன்புமாவன்; எவ்வளவுக் கதிகமான அறிவு உன்னிடத்துண்டோ அவ் வளவுக் கதிகமாக அவருடைய தன்மைகள் உன்னிடம் விளக்கம் பெறும். அதனுல் நீ கற்றறிவாயாக ஆணுல் பிறருக்கு உதவிசெய்ய உனக்குப் பெரிதும் பயன்படும் கல்வியையே முதலிற் கற்பாயாக. கல்வி கற்பதில் பொறு மையுடன் உழை, அது மக்கள் உன்னை அறிவாளியென்று
கருதுவதற்கல்ல, நாம் அறிவுடையோ மென்ற இன்பும் பெறுதற்கு மல்ல, மற்று ஏனெனில், அறிவுடையமனிதனே
அறிவார்ந்த உதவி செய்யக்கூடும். உதவி புரிய நீஎவ்வளவு தான் விரும்பினுலும், உனக்கு அறிவில்லாதிருப்பின் நீ
நன்மையினும் அதிகமாகத் தீமையே செய்யநேரிடும்.
மெய்ம்மையும் பொய்மையும் நீ பிரித்தறிதல் வேண் டும் உள்ளம் உரை செயல் எல்லாவற்றிலுமே நீ உண்மை யோடிருக்கக் கற்றுக்கொள்.
முதலாவது உள்ளத்திலே-அது எளிதன்று, ஏனெனில் உலகில் அநேக உண்மையற்ற கருத்துக்களும் அநேக மூடக் கொள்கைகளும் இருந்து வருகின்றன. அவற்றிற்கு அடி மைப்பட்டவன் எவனும் முன்னேற்றமடைய முடியாது.

Page 22
36 ஆத்மஜோதி
அதனுல் ஒரு கருத்தைப் பலர் கொள்வதஞலேயோ, மக்
கள் அருள் வாக்கென்று கொள்ளும் நூல்களில் எழுத்ப் பட்டிருப்பதஞலேயோ நீ கொள்ளலாகாது; அதனைப்பற்றி நீயாகவே ஆராய்ந்து, அது நியாயமானதாவென்று நீயே முடிவு கட்டிக்கொள்ள வேண்டும். ஆயிரம் பேர் ஒரு விஷ யத்தைப் பற்றி ஒரே எண்ணங்கொண்டிருந்தாலும், அவ் விஷயத்தைப்பற்றி அவர்கள் ஒன்றும் அறியாராயின், அவர் களது கருத்து மதிப்பற்ற தெ ன் பதை நீ அறிவாயாக. முத்தி மார்க்கத்தில் நடக்க விரும்புகின்றவன் எதையும் தனக்குத்தானே ஆராய்ந்தறியக் கற்றுக்கொள்ளல் வேண் டும். ஏனெனில் மூடநம்பிக்கையானது உலகிலுள்ள மிகப் பெருந் தீமைகளில் ஒன்று. அது அறவே உன்னை விடுவித்துக் கொள்ள வேண்டி விலங்குகளில் ஒன்று.
பிறரைப் பற்றிய உனது எண்ணமும் உண்மையான தாயிருத்தல் வேண்டும்; அவர்களேப் பற்றி நீ அறியாத தொன்றையும் நினைத்தலாகாது. அவர்கள் எப்போதும் உன்னைப் பற்றியே நினைத்துக் கொண்டிருப்பதாக நீ எண் னிக் கொள்ளாதே. உனக்குத் தீங்கு விளைக்குமென்று நீ கருது மொன்றை ஒருவன் செய்தாலோ, உன்னைச் சாட்டிப் பேசுவதாகத் தோன்று மொன்றை அவன் சொன் னுலோ, உடனே அவன் எனக்குத் தீங்கு செய்யக் கருதி ஞன் என்று நினைத்துவிடாதே. அநேகமாய் உன்னுடைய நினைப்பே அவனுக்கில்லாமல் இருக்கலாம். ஏனெனில் ஒவ்
வொரு உயிருக்கும் தன் தன் கவலைகள் இருக்கவே இருக்
கின்றன. அவனுடைய கவலைகள் முக்கியமாய்த் தன்னைப் பற்றியே சுழன்று கொண்டிருக்கும் ஒருவன் உன்னுேடு சினந்து பேசினுல், 'அவன் என்னை வெறுக்கின்றன். என்னைப் புண்படுத்த விரும்புகின்றன்." என்றெண்ணி விடாதே. அநேகமாய் யாரோ ஒருவன், அல்லது யாதோ ஒன்று அவனுக்குக் கோபமூட்டியிருக்கக் கூடும் அவ்வேளை அவன் உன்னைச் சந்திக்க நேரிட்டதனுல், தன்கோபத்தை உன்னிடம் தாக்குகிருன் அவன் மூடத்தனமாக இப்படிச்
செய்கின்றன். கோபமெல்லாம் மடமையாவதே, ஆனல்
அதற்காக நீ அவனைப் பற்றி உண்மைக்கு மாறன வகை யிலே எண்ணலாகாக
 

ஆத்மஜோதி - I 37
நீ குருநாதரின் சிஷ்யனுகும்போது, அவரது நினைவின் பக்கத்தில் உன் நினைவை வைத்து அதன் உண்மையை என்றும் ஆராயலாம். ஏனெனில் சீடன் தன் குருநாதரு டன் ஒன்றி நிற்பவன். தன் நினைவு குருநாதர் நினைவோடு பொருந்துகின்றதா என்பதைச் சட்டெனக் காண்பதற்கு அதனைக் குருநாதர் நினைவுக்குள் புகுத்துவதே போதுமா னது. அது பொருந்தவில்லையாயின், அது தவறு. சீடன் உடனே தன் நினைவை மாற்றியமைக்கின்ருன் ஏனெனில் குருநாதர் எல்லாம் அறிந்தவராதலால் அவரது நினைவு பூரணமானதாம். குருநாதரால் சீடராக இன்னும் ஏற் றுக்கொள்ளப்படாதவருக்கு இதனைமுற்றும் செய்தல் இய லாது ஆணுல் அவர்கள், குருநாதர் இதைப்பற்றி என்ன நினைப்பார்? இவைபோன்ற சந்தர்ப்பங்களில் குருநாதர் எவ்வாறு பேசுவார், எவ்வாறு செய்வார்?' என்று அடிக் கடி சற்றுநின்று யோசிப்பதால் தமக்குத்தாமே பேருதவி செய்துகொள்ளலாம். குருநாதர் இவ்வாறு செய்வார், சொல்லுவார், நினைப்பார் என்று உன்னுற் கருத இயலா ததை நீ ஒருக்காலும் செய்யவோ, சொல்லவோ நினைக்
கவோ கூடாது.
நீ பேச்சிலும் வாய்மையுடனிருக்க வேண்டும்-அதா வது, சரியாயும் மிகைப்படுத்தாமலும் பேசவேண்டும். பிறன் பேச்சுக்குஒரு போதும் நோக்கம் கற்பியாதே; அவ னுடைய குருநாதரே அவனுடைய எண்ணங்களை அறிவார். உன்மனத்திற்கு ஒருக்காலும் தோன்றியிராத காரணங் கள் அவனது செயலுக்கு இருக்கலாம். எவருக்கேனும் விரோதமான கதை யொன்று உன் காதிற்பட்டால், அதை திருப்பிச்சொல் லாதே; அது உண்மையில்லாததாகலாம், உண்மையாயினும் ஒன்றுஞ் சொல்லாதிருத்தலே அன்பு டைமையாகும். பிழைக்குள் விழாதவண்ணம் பேசுமுன்
தீர யோசி.
செயலிலும் மெய்மையோடிரு; உள் ளொன்று புற மொன்முக நடிக்காதே, ஏனெனில் வேடங்கள் யாவு ம் உண்மையின் தூய ஒளிக்கு ஒரு தடயம். மாசற்ற கண்ணு டியின் வழியாகச் சூரியஒளி பிரகாசிப்பதுபோல உண்மை யின் ஒளி உன் வழியாகப் பிரகாசிக்கவேண்டும்.

Page 23
138 ஆத்ம ஜோதி
தன்னலம் பரநலம் இரண்டிற்கும் உள்ளவேறு irro
டையும் நீ உணர வேண்டும். தன்னலம் அநேக வடி
வெடுக்கும். ஒரு வடிவில் அதனை அறவே மாய்த்துவிட்ட தாக நீ நினைக்கும் போது, அது வேருெரு வடிவத்தில் அதே பலத்தோடு முன்போல் மூளும், ஆனல் பிறருக்கு உதவி செய்யும் எண்ணம் படிப்படியாக உன் மனதில் ஊறி
நிறையும் போது, உன்னைப்பற்றிய நினைவுக்கு அங்கே
இடமோ நேரமோ இராது போம்.
வேருெரு விதத்திலும் நீ பகுத்தறிய வேண்டும். எவ ரிடத்தும் எப்பொருளிலும் இறைவன் இருப்பை உணரக் கற்றுக்கொள். வெளித்தோற்றத்தில் அவரோ அதுவோ எவ்வளவு தீயதாகத் தோற்றினுஞ் சரியே, உனக்கும் உன் சகோதரனுக்கு முள்ள பொதுத்தன்மை மூலம் நீ அவ னுக்கு உதவக்கூடும். அப்பொதுத்தன்மை இறை இருப்பே; அவ் இறை இருப்பை அவனிடத்து எழுப்பும் வகையை அறிந்துகொள், அதற்கு உன் மன்ருட்டைச் செலுத்தும் விதத்தைத் தெரிந்து கொள்; அவ்விதம் உன் சகோதரனை நீ தவறுகளினின்றும் காப்பாற்றலாகும்.
MMT T TT TTM MT TT TT TM TM TT MTM TTT MqTTTS e MMS qTTS TT ST TTTMM TTM MTT ese eMTS TTT qse qTTTT TT eTT TMMMM
மனத்தை அமைதியுறச் செய்வது எப்படி? (பூரீ அன்னை)
முதல் நிபந்தன, பேச்சை எவ்வளவு குறைக்க முடியுமோ அவ்வ ளவு குறைக்க வேண்டும்.
இரண்டாவது, அந்த நேரத்தில் என்ன செய்து கொண்டிருக்கிருயோ அதைப்பற்றி மட்டுமே நினைக்கவேண்டும். ஏற்கனவே செய்து விட்டதைப் பற்றியோ இனிச் செய்யவேண்டியதைப் பற்றியோ நினேக்கக்கூடாது.
கடந்து போனதைப் பற்றி வருந்துவதோ வரப் போவதைப் பற்றிக் கற்பனே செய்வதோ கூடாது.
உன்னுல் முடிந்தமட்டும் உனது சிந்தனைகளிலிருந்து தோல்வி மனப்
பான்மையைத் தவிர்த்து நல்லதே நடக்கும் என்ற நம்பிக்கை உடைய
வனுக உன்னை மாற்று.
MBMS MBT MT MBT MTL BMT TMT sMM MeS MT MTS T ses MBTS BS MT TT S TTS TMM eT eMBM MeT seTS MT S MBe ssT M MTS TeBT eBS
 

ஆத்மஜோதி
SSAqA AA qAASTSAMAA AAMAAMAAMTTTAAMMqMTTMTSZ
சுசீந்திரம்
இவ ைஒம் கோபாலகிருஷ்ணன் கவல்ை
கன்னியாகுமரிக்கு வடக்கே 8 கல் தொலைவில் பன் " னெடுங்காலங்களுக்கு முன்பு அத்ரி என்ற முனிவர் தன் மனைவி அனுசூயாவுடன் தவ வாழ்வு வாழ்ந்துவந்தார்.அம் முனிவர் வாழ்ந்த இடம் இன்றும் சுசீந்திரம் என்றும் ஞானு ரண்யம் என்று வழங்கப்படுகிறது. அனுசூயா தலைசிறந்த கற்புநெறி வாய்ந்தவள். ஒரு சமயம் மழை இ ல் லா த காரணத்தால் அங்கு கடும் பஞ்சம் தோன்றியது. அத் துன்பத்தைப் போக்குவதற்காக யோகிகள் அத்ரியின் ஆசிரமத்திற்கு வந்தார்கள். அப்பொழுது அத்ரி முனிவர் அங்கு இல்லை. உடனே அவரின் தர்ம பத்தினியான அனு சூயா தன் கணவரின் பாது தீர்த்தத்தால் வ ரு ண பக வான தியானித்தார். வருண பகவானின் திருவருளால் மழை பெய்தது. பஞ்சம்பறந்தது. மக்களெல்லாம் மகிழ்ந் தார்கள். அனுசூயாவின் கற்பின் சிறப்பை செவியுற்ருர் நாரதர். தேவியரின் கர்வத்தை அடக்கி மும்மூர்த்தி களே ஒரே இடத்தில் தரிசிக்க விரும்பினர். நா ர த ர் தேவருலகம் சென்று மூன்று தேவியர்களிடத்தும் அனு சூயாவின் கற்பைப்பற்றி வானளாவப்புகழ்ந்தார். பெண் களுக்குப் பொருமை ஏற்பட்டது. அனுசூயாவின் கற்பை சோதிக்க தேவியர்களின் விருப்பப்படி மும்மூர்த்திகளும் அந்தணர் உரு வ ம் கொண்டு மண்ணுலகம் வந்தனர். அவ்வமயம் அத்ரி முனிவர் இமயமலை சென்றிருந்தார். அந்தணர்கள் அனுசூயாவின் ஆசிரமத்திற்கு வெளி யே நின்று உணவு கேட்டனர். அன்னமிட அனுசூயா வெளி வந்தார். ஆடை அணிந்தவரிடம் அன்னம் கொள்வதில்லை என்றனர். சற்று கலங்கிய உத்தமி தன் கணவரது பாத தீர்த்தத்தை எடுத்து அவர்களின் மேல் தெளித்தார்.

Page 24
140 ஆத்மஜோதி
அம்மூவரும் குழந்தைகளானர்கள். மூன்று குழந் தைகளும் ஆசிரமத்தில் வளர்ந்தன. மூன்று தேவியர்க ளும் தம் கணவன்மாரைத் தேடி அனுசூயாவின் ஆசிர மத்திற்கு வந்தனர். · · · · ·
அங்கு தம் கணவன்மார்கள் குழந்தைகளாக விளை யாடிக்கொண்டிருப்பதைக் கண்டு வேதனையுற்று மீண்டும் தம் கணவன்மார்களே மீட்டுத் தரும்ப்டி மண்டியிட்டு வேண்டினர். அனுசூயாதேவி கணவரின் பாத தீர்த்தத்தை அவர்களின்மேல் தெளித்து சுய உரு வரச் செய்தார். அவ்வ மயம் நாரதர், அத்ரி முனிவர் அனைவரும் வந்தனர். சுசீந்திரம் மூன்று தேவியர்களும் மும்மூர்த்திகளும் தரிசன மளித்த சிறந்த தெய்வ பூமியாகும். இதைப் பற்றி இன் ணுெரு புராணக் கதையும் உண்டு. ஒரு சமயம் இந்திரன் கெளதம முனிவரின் மனைவியின்மீது தவருண எண்ணம் கொண்டான். அன்று இரவு கோழி உருவம் தாங்கிஅவர் வீட்டினருகே சென்று கூவிஞன். கெளதம மு னி வர் பொழுது விடிந்துவிட்டது எ ன் று ஆற்றிற்கு நீராடச் சென்ருர் ஆற்றிற்குச் சென்றதும் அதன் நிலையை அறிந்த முனிவர் இது நடுநிசி என்று அறிந்ததும் வீடு திரும்பி னுர் வீட்டினருகே இந்திரன் கெளதம முனிவர் உருவில் நின்றன். அவ ன் அருகே அவரது ம ன வி அகலிகை இருந்தாள். அகலிகை கல்லா குமாறும் இந்திரன் உடல் முழுதும் கண்களாகுமாறும் சாபமிட்டார். தன் சாபத் தையறிந்த இந்திரன் சுசீந்திரத்தில் நெடு நாள் த வ ம் புரிந்தான். அங்கிருந்த மும்மூர்த்திகளும் அவனது தீவி னையை விலக்கினர்கள். இந்திரன் சாபம் நீங்கியதால் ஞானுரண்யம் அல்லது சுசீந்திரம் எனப்பெயர் பெற்றது. இங்கு தானுமாலயனை அர்த்த ஜாமத்தில் இந் தி ர ன் பூஜை செய்வதாக ஒரு செய்தி உண்டு. இது புராணக் $ତିଥି? 5 );
சுசீந்திரம் கோவில் தென்னகத்தில் தெய்வநிலையிலும் சிற்ப நுணுக்கங்களிலும் சிறப்பு வாய்ந்தது. 134 臀 உயரமுள்ள கோபுரம் சிற்ப எழிலோடு விளங்குகிறது.

ஆத்மஜோதி 14.
சர்வேசுரன் ரிஷப வாகனத்தில் வீற்றிருக்கிருர், அவரின் இரு பக்கங்களிலும் அன்ன வாகனத்தில் பராசக்தியை யும் கருட வாகனத்தில் விஷ்ணுவையும் தரிசிக்கலாம். இக்கோயில் முழுவதும் கருங்கல்ல்ால் ஆனவை.
கோயில் வாயிலைக் கடந்ததும் ஊஞ்சல் மண்டபம் ஒன்றுள்ளது. அங்குள்ள தூண்களில் மன்மதன், ரதி, கர் ணன், அர்ச்சுனன் சிற்பங்கள் காணப்படுகின்றன. கோயி
லின் கிழக்குப் பிரகாரத்தில் தக்ஷணுமூர்த்தி சந்நிதி உள்
ளது. அதை அடுத்து வசந்த மண்டபம் உள்ளது. அத னுடைய மேற்கூரை கற்கூரையால் ஆனது. அதன்மேல் 12 ராசிகளும் நவக்கிரகங்களும் காணப்படுகின்றன. வசந்த மண்டபத்தின் பின்புறம் நீலகண்ட விநாயகர் சந்நிதி உள்ளது. இக்கோயிலின் தெற்குப் பிரகாரம் மிக வும் பெரியது. இப்பிரகாரத்தில் பிச்சாடனராய் இருக் கும் கங்காளநாதரின் கோயில் உள்ளது. அதனை அடுத்து கைலாசநாதரை தரிசிக்கலாம். கூரை கற்கூரையால் வேயப்பட்டுள்ளது. கைலாசநாதர் லிங்கவடிவில் தோன் றுகிறர். மேற்குப் பிரகாரத்தில் சேர வாசல் சாஸ்தா எனும் ஐயப்பனின் சந்நிதி உள்ளது. அதன் மறுகோடி
யில் இராமரைத் தரிசிக்கலாம். அதன் எதிரே 18 ഋറ്റ്
உயரத்தில் விஸ்வ ஆஞ்சநேயரைத் தரிசிக்கலாம். வடக் குப் பிரகாரத்தில் முருகனின் கோயில் அமைந்துள்ளது.
அதன் பிறகு ஜயந்தீஸ்வரக் கோயில்களைக் காணலாம். இங்கு நாராயனேஸ்வரர், மகாதேவர், இராமேஸ்வரர் பூரீ சக்கரம், துர்க்கை, கண்ணன் போன்றவர்களுக்குத்
தனித்தனியே சந்நிதிகள் உண்டு.
வடக்குப் பிரகாரம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. நான்கு பெரும் இசைத்துரண்கள் உள்ளன. 7 தந்திகள் உள்ளன. கையால் தட்டினுல் சப்த சுரங்களையும் தனித் தனியே கேட்கலாம். இதனையடுத்து 25 சிறு தூண்களும் உள்ளன. இங்குள்ள அலங்கார மண்டபத்தின் அருகே தேவி அறம் வ ள ர் த் த நாயகி எல்லோருக்கும் அருள்

Page 25
42 - ஆத்மஜோதி
பாலித்துக்கொண்டிருக்கிருள். இங்கு சித்திரைப் பை ஒன் றுள்ளது. இதனையடுத்து கல்யானைகள் நம்மை வரவேற் கின்றன. ஊர்த்துவ தாண்டவர், ஆனந்த நடம் புரியும் சக்தி, வியாக்கிர பாதர், பதஞ்சலி, அனுமன் போன்ற வர்களின் சிலைகள் நம்மை மெய்சிலிர்க்க வைக்கின்றன. கிழக்குப் பிரகாரத்திற்கு நாம் வந்தவுடன் நம் மண் ணுணர்வுகளையெல்லாம் விண்ணுணர்வாக மாற்றிவிடு கிறது. 12 அடி உயரமுள்ள மாக்காளை தாணுமாலயனின் எதிரே உள்ளது. இக்கோயிலின் புராதன இடம் கொன் றையடிநாதன் வீற்றிருக்கும் இடமாகும். கொன் றை மரம் இதன் தல விருட்சமாகும் பிரம்மா, விஷ்ணு, ஈசு வரன் மூவரும் லிங்க வடிவில் உள்ளனர். லிங்கம் தங்க கவசத்தால் மூடப்பட்டுள்ளது. உத்தமி அனுசூயாவின் வேண்டுகோளுக்கு இணங்கி மூவரும் இங்கு லிங்க வடிவில் உள்ளனர். இதன் சந்நிதிக்கு அடுத்து 6* அடி உயரத்தில் கருடாழ்வார் விஷ்ணு கோயிலைக் காணலாம். கொடி மண் டபம் இங்கு அழகாக உள்ளது. இதன் அருகே சா ட் சி
விநாயகர் இருக்கிருர், அதனையடுத்து ஆட்கொண்டான் உய்யக்கொண்டான் என்ற இருபெரும் துவார பாலகர்
களேக் காணலாம்.
அதனுள்ளே செண்பக மண்டபம் உள்ளது. அங்கே EDT பாரதம், ராமாயணக் கதைகள் சித்தரிக்கப்பட்டுள்ளன. அதனைக் கடந்து தானு மாலயன் சந்நிதிக்கு வருகிருேம்.
இதுவே மூலஸ்தானமாகும். இதை வடகேடம் என்றும்
கூறுவர். அர்த்த மண்டபத்திலிருந்து கருவறையில் லிங்க உருவில் தானு மாலயனை கண்ணுர தரிசிக்கலாம். லிங்கம்
தங்க கவசத்தால் மூடப்பட்டுள்ளது. தானுமாலயனின் வலப்புறம் தெக்கேடம் எனப்படும். இங்கு விஷ்ணு கோயில் 7 அடி உயரத்தில் உள்ளது.
சுசீந்திரம் பக்திக்கு சிறந்த இடம் தவம்புரிவதற்கு
orbp இடம் யோகிகளுக்குப் புகலிடம், இக்கோயிலில்
மார்கழி, சித்திரை மாதங்களில் 10 நாட்கள் விழா நடை பெறும் சைவர்களும் வைணவர்களும் வே ற் று 60) ԼՐ)
பர்ராது ஒன்றிணைந்து வணங்கும் ஒரே சந்நிதானம் தென்
னகத்தில் இதுவேயாகும்.

ஆத்மஜோதி 1 4 3
- རྒྱུ་ཚོ་སྐུ་ལྔ་ལྔ་ཚོ་ལྔ་ཚ་ཚོ་བ་རྩ་རྩ་ལྔ་ཙམ་གྱི་སྐུ་ཚེ་ལྷ་སྐུ་་་་་་་་་་་་་་་་་་་་ཚོ་
ஆசை அறுமின்கள் :
குஆஅஆஆை கோ. முத்துப்பிள்ளை, பி. ஏ. விகி2ே
அவா என்னும் சொல்லை எடுத்துக் கொள்வோம். இதை ஆசை என்றும் வழங்குகின்றுேம். இரண்டே எழுத்துக்களால் ஆகிய சொல் இது. இவ்வுலக மக்களை இந்தச் சிறிய சொல் படுத் தும் பெரும்பாட்டைப் பகரவும் இயலுமோ?
அனைத்துத் துன்பங்களுக்கும் ஆசைதான் காரணம் என்ப தைப் புவியிலுள்ளோர்க்கெல்லாம் புரியவைத்தார் புத்தர். வையகம் வாழ் வாங்கு வாழ வழிவகுத்த வள்ளுவரும், அவா வை அறவே அறுத்து விடவேண்டும் என்பதை வலியுறுத்து வதற்காகத் தனி அதிகாரத்தையே அமைத்துக் கொடுத்துள் எார். அவாவினை அறவே அறுத்து விட்டால் அனைத்து நலங் களும் தாமாகவே ஊற்றெடுத்து ஓடிவரும் என்கிருர் அவர்.
ஆயிரமாயிரம் ஆண்டுகளாக ஆயிரமாயிரம் பெரியோர்கள் அளவற்ற அறிவுரைகளை வழங்கியிருந்துங்கூட, நாம் ஆசையை விட்டு ஒழித்தோமா?
ஒரு பொருளைப் பெற்றுவிட்டால் இன்னுெரு பொருள் மீது மனம் செல்லும், அதையும் பெற்றுவிட்டால், அடுத்த ஒரு பொருள்மீது ஆசை ஒடும். மிதிவண்டி வாங்கிய பின்னர், விரைந்தோடி" (Scooter) மீது சிந்தனை செல்லும். அதனையும்
asang lunga.
சையின் இயல்பே அடங்காமைதான். 'ஆசைக்கோர் அளவில்லை அகிலமெல்லாம் கட்டி ஆளினும் கடல்மீதிலே ஆன செலவே நினைவர்' என்று பாடுகிறர் தாயுமான அடிகள். அடங்கா ஆசையை அடக்குவதற்கு 'அறிவு என்னும் போர்க் 、 கருவி தேவையாகும். இந்தக் கருவியைப் பெற்றிருப்பவர்கள்
மட்டுமே ஆசையைப் புறங்காண முடியும்.
மண்ணுசை, பெண்ணுசை, பொன்னுசை என்னும் மூன்று ஆசைகளும் நம்மை வாட்டி வதைக்கின்றன. இந்த மூன்று
பெற்றுவியிடால், மகிழுந்துவின் (Piesurecar) மீது மனம் படரும். ஆசை என்னும் நுண்பொருளுக்குஒய்வு என்பதே

Page 26
C c. O.
ஆசைகளையும் முனிந்தவர்களே முனிவர்கள் என்கிருேம். அந்த நிலைக்குச் செல்ல இயலாத நம்மையெல்லம் ஆசை அளவின்றி ஆட்டிவைக்கின்றது.
1 44 ஆத்மஜோதி
ஒரு குடும்பத்தில் மூன்று பிள்ளைகள் இருந்தார்கள். அவர் களுடைய தந்தை, தாம் வாழும் நாட்கள் வரையிலுமாகிலும், தம்முடைய குழந்தைகள் ஒன்றுபட்டு வாழ வேண்டுமென்று பெரிதும் விழைந்தார். ஆணுல் மூத்த மகனுே விடுவதாக இல்லை. நிலத்தை உடனே பிரித்துக்கொடுக்க வேண்டுமென்று போர்க்கொடி உயர்த்தினுன் தந்தை இனங்க வேண்டியதா யிற்று. பிரித்துக் கொடுத்து விட்டார். பிரித்துக்கொடுத்த அவர், அதிர்ச்சி தாங்காமல் பிரிந்து சென்றர் மைந்தனின் மண்ணுகை தந்தையைத் தகர்த்து அவரை மண்ணுக்கே அனுப்பிவிட்டது.
சிறந்த படிப்பாளி ஒருவர், நல்ல வாய்ப்புகள் அவரை நாடிவந்தன. அவர் பெரிய பதவியில் அமர்ந்தார். ஆணுல் அவரிடம் பெருங்குறைபாடு ஒன்று இருந்தது. அவர் தையல ரின் மையலிலே தாழ்ந்து போகக் கூடியவர். தாம் வகிக்கும் பெரிய பதவியை மறந்தார். ஒரு பெண்ணின் அழகைக் கண்டு மதிமயங்கினுர் விளை வினை விளக்குதல் வேண்டுமோ? ஒப்பரிய பதவி அவரை விட்டு ஓடிவிட்டது பெயரும் மாசுபடிந்த பெயராக மாறிவிட்டது. பெண்ணுசை அவரை அடியோடு சாய்த்துவிட் பது
பெரிய நகர்களிலே தனித்தனிக் குடியிருப்புகள் (Colonies) 9 பெருகி வருகின்றன. திரும்புமிடமெல்லாம் திருடர்கள் நடமா டும் இடங்களாக இவை திகழ்ந்து வருகின்றன. தங்கச் சங்கிலி யைக் கழுத்தில் அணிந்து தனியே செல்ல வேண்டாமென்று கணவன் அன்புரை கூறிஞன். ஆணுல் மனே விக்கோ நகை யின்றி நடமாடவே முடியவில்லை. இதன் பிறகு அந்த நகை சென்ற மாயம் குறித்துச் சொல்லத் தேவையில்லை. அந்தப் பெண்ணுக்கு இருந்த பொன்னுசையை விடத் திருடனுக்கு இருந்த பொன்னுசையே மிகப்பெரிதாய் அமைந்துவிட்டது.
లా
ஆசையால் விளையும் அல்லல்களை அலசிப்பார்த்த திருமுலர், " ஆகை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ' என்று அறுதி யிட்டு உறுதியாகக் கட்டளையிடுகின்றர். "நான் எல்லா ஆசை களேயும் விட்டுவிடுகிறேன்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கைய மகிழ்ச்சி ஒன்றுதான் உனது வாழ்க்கையை அழகு செய்யும்.
வாழ்க்  ைக
என்றென்றும் வாழத்தகுந்த 25.?aүшт6рт அறிந்து
ஒழுகுபவனே வாழ்ந்தவன் ஆவான்
ஒர் அறிஞர் எவ்விதம் வாழ்ந்தாலும் உலகம் தன் கண்களே மல் நிலகுத்தப்பார்க்கிறது; வாழ்ந்தாலும் ஐயோ வென்கிறது தாழ்ந்திடினும் சி என்கிறது ஒர் அறிஞர் உழைப்பு துக்கம் மகிழ்ச்சி இம் மூன்றையும் மனிதன் அனுபவி க்கப் பிறந்தவன் இந்த மூன்று மில்லாத வாழ்வு சரியான
வாழ்வாகாது ,
ധ്ര வாழ்வு சிந்திப்பவனுக்கு இன்ப நாடகம் உணர்பவனுக்குத் துன் நாடகம்
-ួ់(Uឆ្នាំ
ாழ்வு வாழத்தகுந்ததா? அது வாழ்வாரப்பொறுத்தது
வந்ததோர் வாழ்வும் இந்திரஜாலக்கோலம்
வாழ்வைக் குடங்கவிழ் நீரோட்டமென்றே 。 - பட்டினத்தடிகள்
வளிப்புறத்திலும் உட்புறத்திலுமுள்ள பிரகிருதியை டக் கி. ஆத்மாவின் அந்தத் தெய்வத் தன்மையை வெளிப்படுத்துவதே வாழ்வின் பெரும் பயனும்
சுவாமிவிவேகானந்தர் எல்லாக் கலகளேயும்விட வாழ்வுக்கலே ஒன்றே மிகப்பெரிது
வாழ்க்கையில் நமக்கு என்ன வேண்டும் நல்ல உடல் நலமும் போதிய வருவாயும், நண்பர்களும் தேவை. அச்சம் தவிர்ந்தது வாழ்வு நல் அன்பில் விளவது வாழ்வு
, பாரதிதாசன் பிறர் அடைகின்ற மகிழ்ச்சியைப் மகிழ்ச்சியடையப் பழகு. э саат болоштоот, ju அதுமட்டுமல்ல, இத்த
- கி ஆ. பெ. விசுவநாதம் மனித வாழ்க்கை ஒரு யாத்திரை பிளேட்டோ
S. LTT SqAeMA AeAeMASeASAeAeAMeqeMAM eA AA AeM eAAMAeAe Ae AeA

Page 27
: - Es gies
(Liggique бй) - *олгnq929і
gz- Già | 00-00 e - Lignè [೨೩] [೨9 € 00-0z "արն:
00-g t - սոնի
шg:gје ғ91ҫҫsi
இ
ყ— 1ღლე ყიდ9giqDტ
ൂ-♔ |g + ' | գյքfing, co-IcoշնfՀ
|| 1749 ನ್ತಿಳಿ5 ക്ട് 199 ஒழுகுழியம் ଓof [[ଜିଞ୍ଜ ប្រជាប់ជាប្រិយ៍
੭੭ Q996 pg|11|| Iცt: 1657(ლ9
ԳՁ
S iZSAeeSMAe MAMeS MATe MA ASAeS SAe AA MAM SeA AA ee Ae eAMeAAA S AAAA
006S T A jededs
ܫ .
 

"OST ISI :)$37 )5 ד. רקega fe" @リ エ se@エリー 鬣á)*ā
qeAeeAASAe eAA eA AAe AeAeAe eAe AeMee AA AAe AAe AAeS e eeeS SeeeS
- Επειρωτις இயஜே01இல்
క్రg ge క్లో Letnā リ○山○ リ ն»gieungg3
@ဏ္ဍ ဖ္ရစ္သစ္မ္ယမ္ယမ္ပိ -
종 சூயஜேசன்
@ 6 : 199ട്ടിട്ട് : \fon. டிசியாரு II L I319 FS) 6.3 - дорган өз ара
09#' ) : ,
Lige őfi Li ringoj / I
ill-life (9 FS) I ||೨|ಿ9ಿ
og FL GT og9.
یعی
ఆలో*
அ
জািম্পক
**جمليجيخ
انتخابی
ఖలో
ي.**غيې:-
ை
తో
*تغییږی.
جمعیبیچ
*ممبرہ
இ
AeN e se "O id ) ou 13 pelesões