கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஞானச்சுடர் 2001.05

Page 1
இ ■エリエーリ 斜 凰
SO エー محصےمحمجھے
NAMA A :
 
 


Page 2
* இணர் புணரி
பெரு லும் இருப்
(Մ (Լքհմ39 ( பழுதில் வ தொழுது
-9յմաւգ Աஒப்பில் வ கைப்போது
 
 

출
சிவமயம்
குறள் வழி ாரி தோய்வன் ன இன்னா செயி ன் வெகுளாமை நன்று.” (லும்
ம் துன்பத்தை ஒருவன் செய்தபோதி அவன்மேல் சினம் கொள்ளாது பது நல்லது
நற்சிந்தனை
ஆசான் வாசகம்
ஆசிரியத் தமிழிசை
முண்மை யெனமுன் சொன்ன ாக்கியம் பரகதி காட்டும் வணங்கிச் சுகமாய் வாழுதி,
|ள்ளதென் றாசான் சொன்ன ாக்குநல் லுணர்வை யளிக்குங் தூவி எப்போதும் வாழுதி.

Page 3
LAL ALMLMLAe SeSALSTALALATATALA ATAAA AAAA SALALM
2OO 1
பொருள
முருகன் மண்ணில் நல்ல வண்ணம் 5
ஒப்புர வொழுகு பற்றுக்களை அறுத்து உய்யும் மெய்ஞ்ஞானமும் விஞ்ஞான மானுடத்தை மேன்மைப்படுத் புராணம் புதுமையானது பூனி செல்வச்சந்நிதிக்கந்தன் தி வினையும் விளைவும் சந்நிதியான் நாரதர் சிரிக்கிறார்!
அன்பளிப்பு : DÉSA)
RugbLé Fj55T 5 trt 6 சந்நிதியான் ஆச்சிரம 8ை
அச்சுப் பதிப்பு: அச்சகம் ெ
 

a 2a2a2a2a2a2ara
参够拿莎参事等等雷翻**
参令令令金●令●●●●●
↔↔↔↔↔↔↔↔↔↔↔↔
AA eAA ATASqALAL qL eqLLTATSqL qLLLL Sqqqqqq qqqSqqSLLL SAL ALAL ALSLALAAAAAL SAAAAS AAAAAALAAAAALA ASASASASASASASASASASASASASASASASASASAAAAAAAqAA
&Lâr - 4
வைகாசி
டக்கம்
U ak 36 tid
- 3.
வாழலாம் 4 。6
7 -
நெறி 9
மும் 12 - 17
i5ğ5l difb ... ... — 18 - 2量
22 - 24
ருத்தல புராணம் - 25
26 - 28
29 - 32
33 - 34
? ? sörg)u 30 |- &5uff ல் செலவுடன் 385/- ரூபா. ஈவ கலை பண்பாட்டுப் பேரவையினர்
- சந்நிதியான் ஆச்சிரமம் தாண்டைமானாறு.
པ་ལ་བྱ་ཁོ་ ༤

Page 4
等羲 டு $][ । சித்திரை மா
-●●●●鲁*夺拿争*争●●●●夺命争鲁经拳争擎香事争夺*争鲁*****
* .
வெளியீட்டுரை:-
சித் திரை மாத மலருக்கான நில அளவையாளர் திரு. வ. ஆ. டார்கள், சந்நிதிச்சூழலில் அமைந் அன்னதானப்பணியைச் சிறப்பாக இந்த ஆச்சிரமத்துடன் இணைந்து பேரவையும் சிறப்பாகத் தனது பல எனத் தனது ஆரம்ப உரையில் தீ டrர் இஸ் ,
சந்நிதி முருகனுடைய சிறப்ன அவனுடைய அருளினால்தான் இ பெறுகின்றன என்பதையும் எடுத்
மதிப்பீட்டுரை:-
மதிப்பீட்டுரையை ஒய்வுடெ திருமதி மங்கையர்க்கரசி திருச்சிற் சமயம் என்பது தனியே ஆன்ட விடாது கலைகளையும், பண்பாட செயற்பட வேண்டும் அந்த வை வுகள் சமயத்துடன் இணைந்த ஏ னேற்றமடையச்செய்வதற்குக் கா முடிகின்றது என சிம்மையார் த টেক্স গল্প * গ্রু ৫h .
ஞானச்சுடரின் அட்டைப்ப வேறு பண்பாட்டுச் சின்னங்களை எடுத்து விளக்கிய அம்மையார் அ இல்லை என்பதை அடியார்களுக் ஒரு பிரசவத்தின் பொழுது உங்களை எதிர்நோக்கவேண்டியுள் பிரசுரிக்கும் பொழுதும் நாம் . அதனை நிறைவேற்றவேண்டியுள் கள் தொடர்ந்து மாதாமாதம் ெ விடயமாக நாம் கொள்ளக்கூடாெ துக் கூறினார்கள்.
இறுதியாக மலரில் இடம்ெ சுருக்கமாக மதிப்பீடு செய்து தன
ک%' ళల్లవూళ్యూజీలకత్తిణిజిస్కోణిస్క్రిణిణి డ్డజిద్లోస్గణి* ܗܼܲ ܝܨܬ݀
 
 

YSMMA0ASTALALASeASLTASAeeSYSMSA SATSLSL S AMTSSeSTMASAAAS SASS TTeT S AeS h TTMMeSeeee eeS S S SS
ji J L Í " த வெளியீடு
(事争令拿●●●-***香争夺-拳
வெளியீட்டுரையை ஒய்வுபெற்ற தங்கமயில் அவர்கள் மேற்கொண் திருக்கின்ற சந்நிதியான் ஆச்சிரமம் $சி செயற்படுத்தி வருவதுபோல து இயங்கிக்கொண்டிருக்கும் இந்தப் ணிைகளை ஆற்றிக்கொண்டிருக்கிறது ரு தங்கமயில் அவர்கள் குறிப்பிட்
பையும் அருளையும் எடுத்துக் கூறி வை எல்லாம் சிறப்பாக இடம் துக்காட்டினார்கள்.
பற்ற இராமநாதன் கல்லூரி அதிபர் றம்பலம் அவர்கள் வழங்கினார்கள் மீக ஈடேற்றத்துடன் மட்டும் நின்று ட்டையும் வளர்க்கும் வகையிலும் கயில் இங்கே இடம்பெறும் நிகழ் ரனைய செயற்பாடுகளையும் முன் ரணமாக இருப்பதை நாம் காண மது ஆரம்ப உரையை நிகழ்த்தி
டத்தில் இடம்பெற்றிருக்கின்ற பல் யும் நுணுக்கமாக, ஆடி யார்களுக்கு வர்கள் முருகன் இன்றி திருவருள் கு எடுத்துக் கூறினார்கள்.
து எவ்வளவு பிரச்சினைகள் கஷ் rளதோ அதேபோன்று ஒரு நூலைப் பல கஷ்டங்களை எதிர்கொண்டு 1ளது. எனவே ஞானச்சுடரை இவர் வளியீடு செய்வதை ஒரு சாதாரண தெனவும் அங்குன்ௗவர்களுக்கு எடுத்
ற்ேற ஒவ்வொரு கட்டுரையையும் துணியை நிறைவு செய்தார்கள்,
發熱

Page 5
茎、圣
ASYS S SMAeeAShMMMAeAeA SAAASA SAAAAS AMTMe SMA eeSAeSAMAAM MMe AShh eAeAeA SAhMAeSAMAee SAeShMJA
ஆனைமுகன் பேரளி பாலரி பதியில் மோனஅருட் பூசை தயந் ஞானச்சுடரே ஞாயிறே இந்தன் அரு கருப்பஞ் சாற்றினிலே தெய்வ தேனொடுபால் நெய்கலந்து தித்தி வான் கலந்த அருளாளர் அன்பு நெற பலரும்துதி செய்மூர்த்திதல தீர்! கற்றோர்கலை ஞர்கவிஞர் சொற் பொற்பதுமத் திருவின் ஆசிபெருக சற்றும் தளர் வறியாத்தலைவர் ெ நற்றவஞான ஆச்சிரமசுவாமிகள் அ கற்கை மாஞானக் களஞ்சியமே நிை மாற்றுமணம் கழியஒங்குபுகழ்ச் சந் சோற்றுப்பணி வள்ளுவரின் விருத் யாக்கத் தோற்றியகால முதல்வளர் பரவ ஆற்றங்கரை யானின் அருள் 6 போற்றும்நின் வாசகர்நறும்பூ ஒம் ஆற்றல்பெருக வரும் அற்புதஞானச் சாற்றினோம் பல்லாண்டுயோ கர் யைப் பணிந்து,
 
 
 

YSASMM SMTMSAeA SMMeM SMTeA SAeAee SAe SMMMSMTM ASATT AASMTeMSMTAASeTT
hिé
( --ജൂ-ജക്ട്
G!
பமெய்ஞ் ஞானதேஜோமயானந்த தேற்கும் சந்நிதியான் ஆச்சிரம
த்தமிழாம் தேவ அமிழ்தினிலே, நிக்கும்முருகனடி தினமும் வாழ்த்தி நிதவப்பணி செய்வழிகாட்டப் பற் த்தமகிமை மேலோங்கு சந்நிதியில் செல்வர்சித்தம் அழகிய வித்தகர் அரன் பணிசெய் பேரவையோர் சந்தண்மைசீல முயர்செயலாளர் குள் பொங்கFயும் வரப்பிரசாதமே ன்பணிதெய்வ சமூக இணைப்பாக நிதியான்பொழி யருள்மழையால் தோம்பல் அறத்தைச் சமூகசேவை சைவ, கலைபண்பாடு பாரெலாம் லீலாவிநோதங்கள் அபயம் அளிக்க முருகா" எனஒதித் துரவித்துதிக்க சுடரேமுருகன் அடியார்தொழுது சுவாமிகள் ஏத்திய சிவப்பணி
- சந்நிதிதாசர்
്യ്ര.ജ്ജ.ൈജ് &
༄༅ ། རྒྱུ་
懿

Page 6
ageSZEZSZK2S2O2SZKY DYKT
சுடர் தரும்
-കൃഷ്ടലേn- --ജ
ஏனைய துறைகளைப் போன்று : லும் அதில் ஈடுபாடுள்ளவர்களாகவும், றோம் என்று கூறுபவர்கள் ஏராளம்பே வாழ்க்கையிற் கடைப்பிடிப்போராகவும், படுத்துவோராகவும் காணப்படுகின்றவர் தகைய பெரியோர்களில் குறிப்பிட்டுக் ச வாழ்ந்து கொண்டிருப்பவர் அருட்கவி
விநாசித்தம்பிஐயா அவர்கள் அறுப, ஆலயத்தில் தெய்வீகச் சொற்பொழிவு வல்லவராகி மதிக்கப்பட்டார்கள். தற்ே ஆலயத்தை ஸ்தாபித்து அதன் சூழலை வழிபாட்டு இடமாகவும் பக்திச்சூழல் நி கொண்டிருக்கின்றார்கள்.
அருட்கவி என்ற அடைமொழியும் ஆக்கங்களை இந்த மண்ணில் தொடர்ந் நிகர் அவரே என்று கூறலாம்.
ஆலயத்தின் வளர்ச்சிக்காகவும், செலவிடுகின்ற நேரங்களைத் தவிர ஏை தனது அருள்வாழ்வினூடாகப் பெற்ற பாமர மக்களுக்கும் சமூகத்திற் சீரழ கூட அவரவர் நிலைக்கு ஏற்ற ஆ6ே வழங்கி அவர்களை ஆற்றுப்படுத்திக் பணியாகவுள்ளது.
இந்து சமயப் பேரவை என்ற அ அதனை அலங்கரித்துக்கொண்டிருந்தா, கத்துறைக்கான அவரின் ஆக்கங்கள் ஆ பணிப்பு, அல்லற்படுபவர்களுக்காக ஆ பன எல்லாம் அவரின் தனித்துவமான
போதனை செய்பவர்களாக ம! வும் வாழ்ந்துகொண்டிருக்கின்ற அருட் தினதும் சமூகத்தினதும் சொத்துக்கள
 
 
 

2లోడల్ 2భzerడూ?"లో 22-ూ?">డ22:2ూహా" జోడ"
* gr:జో?"జోహ్కో a Ng
D தகவல்
ജ്ഞഷ-- --—-
ஆத்மீகத்துறையை எடுத்து நோக்கினா அதன் உயர்வுக்காக அரும்பாடுபடுகின் ர் இருந்தாலும் அதனைத் தனிப்பட்ட சமூக வாழ்க்கையிலும் அதனைச் செயற் கள் மிகச் சிலராகவே உள்ளனர். இத் கூறக்கூடிய பெரியாராக இந்த மண்ணில் விநாசித்தம்பிஐயா அவர்களாவார்.
தாம் ஆண்டுத் தசாப்தத்திலேயே சந்நிதி இளைப் பக்திச்சுவையுடன் வழங்குவதில் பொழுது அளவெட்டியில் நாராயணர் பசும்சோலையாக்கி ஆகமவிதிதவறாத றைந்த இடமாகவும் செயற்படுத்திக்
உன் கவிதை வடிவில் ஆத்மீகம் சார்ந்த து வெளியீடு செய்துவருவதில் அவருக்கு
ஆக்கங்களை வெளியிடுவதற்காகவும் னய நேரங்களில் சோதிடத்தின் மூலமும் ஞானத்தின் மூலமும் படித்தவர்களுக்கும் ழிவடைந்து கொண்டிருப்பவர்களுக்கும் லாசனைகளையும் வழிகாட்டல்களையும் கொண்டிருப்பதும் அவரது அன்றாடப்
மைப்பின் தலைவராக ஐயா அவர்கள் லும் அவரின் தொண்டு உள்ளம், ஆத்மீ லயப்பரிபாலனத்திற்கான அவரின் அர்ப் வர் ஆற்றிவருகின்ற ஆற்றுப்படுத்தல் என்
அம்சங்களாகும்.
ட்டுமல்லாமல் சாதனை இசய்பவர்களாகி கவி ஐயா போன்றவர்கள் எமது சமயத்
* சனிக்கப்படவேண்டியவர்கீன்,
s
s
YA
t

Page 7
** MSTS MTMLS T eT MATMS SMeMeLSYTMLSSSMTA S eATT S TTT SMTA SeSYA S hA eAS S Y ee S z
*
வைகாசி மாத சிறட்
திரு.
( மக்கள் வங்கி
திரு. சி { இலங்கை வ
திருமதி (
( பொது முகாமையாளர்,
திரு. இ. ( விகிதர், பொருளாளர், !
திரு. இ. ( விகிதர், ப. நே
செல்வி ( லிகிதர், ப. நோ,
செல்வி ( விகிதர், ப. நே
திரு. s துதாவளை,
5 (5. Le (இ. போ. ச,
திரு. ( அருணா கிறீம்ஹவுஸ்
 
 

ജല്പഭജ്ജ്ജ്ജട്ലഭ്ഭുജ ༄།།
●
புப் பிரதி பெறுவோர்
க. சிவகுமார் , யாழ்ப்பாணம் )
நந்தகுமார் 1ங்கி, சுன்னாகம் )
இ; லோகநாதன்
ப. நோ. சு. ச. மானிப்பாய் )
36 630 (6.65 இந்துசமய அபிவிருத்திச் சங்கம் }
வேல்க்குமார் ா. கூ. ச. மானிப்பாய் )
க. சிவநிதி
கூ. சங்கம் மன்னிப்பாய் )
ஆ. தர்ஷினி ifr. 9h. 3F. Litenr67sflug Lurrue )
.ே கந்தசாமி
கரணவாய் தெற்கு )
. புலேந்திரன்
கரணவாய் வடக்கு )
சு. கந்தசாமி ஸ் நெல்லியடி, கரவெட்டி )
இராசலிங்கம் ச்சுவேலி )

Page 8
திரு. சி. ஞானசு ( அச்சுவேலி தெ
திரு. இ. கணே ( கிராம அலுவலர், அச்சு
கவிமணி க. ஆனந்தராசா ( ( அதிபர், உரும்
திரு. ஆ. குலேந்தி ( கிராம அலுவலர், அச்சு
திரு. சி. கிருஸ்ணபிள் ( ஆவரங்கால்
திரு. சி. க. கணபதி ( வர்த்தக முகாமையாளர், ப. ே
திரு. பொ. பால ( களஞ்சியப் பொறுப்பாளர், ப. ே
கனம் தலை ( ஆதிசக்தி படிப்பகம், ஆதிகோவி
கனம் தலை ( ஆலையரசி படிப்பகம், 3-ம் சத்தி
 
 
 

店5『Ib ந்கு )
சலிங்கம் வேலி தெற்கு )
அன்னைதஈசன் )
பராய் )
நிரநாயகம் வேலி தெற்கு )
6nst J. P.
)
நா. கூ. ச. அச்சுவேலி )
}3)Ř5 to நோ. கூ. ச. அச்சுவேலி)
lear fr
லடி வல்வெட்டித்துறை )
தொண்டைமானாறு )

Page 9
-- ہے جیتتعترمیز
r -
eSeAeeAS0AeLS0AMAAL0e eAALASe AAS 0SAeeA eAA0AeAAS0S
(up (5
údv8,4 ha a 8-0-8w4 34 4 4 4 8 84
●静***●●●***争●●●●●●●4
○ திருமதி K. கர்
திமிழர்தம் தொன்  ைம த் தெய்வமாக என்றும் குழந்தை யாக இருந்து அருள் புரிபவன் முருகன். முருகு என்றால் அழகு என்றும், இ ள  ைம என்றும் பொருள்படும். முருகன் என்றும் குன் றா த அழகு, இளமை, இனிமை உடையவன். செந்நிறத் திருமேனி உடையவன். ஞான ஒளி வீசும் ஞான பண்டிதன் ஞானந்தான் உருவாகிய நாயகன் இயல்பை ஞானியரும் முனிவரும் முழுவதும் அறிந்திலர். "முருகா, முருகா என்று அன்புடன் ஒதும் தவத்தினர் அருகாத செல்வம் அ  ைட வ ர்’ என அருளினார் சிதம்பர சுவாமிகள்.
முருகன் மலைகளிலும், மலை யைச் சார்ந்த இடங்களிலும், மலைக் குகைகளிலும் விரும்பி உறைவான் முருகனைப்பல தோற் றங்களிற் காண்கின்றோம். ஆறு முகன், சுப்பிரமணியன், தண்டா யுதபாணி, வேல்முருகன் எனப் பல தோற்றங்களில் அடியார் களுக்கு அருள் புரிகின்றான். சோமாஸ்கந்தத் திருவுருவை உற்று நோக்கினால் சிவனுக்கும் உமை அம்மைக்கும் இடையில்
Ο பிறருக்கு இன்பம் உ
(s

− ഐ
85 65
喙萼↔•擊↔↔↔↔↔↔↔↔↔↔ 哆翰**事命令●●●●●●●●
தசாமி, U. K. ()
முருகன் கா ட் சி தருகிறான். பச்சைமயில் வாகனனாம்முருகன் வேலாயுதத்துடன் தோன்றும் காட்சி பக்திப் பரவசத்தை ஊட்டும்.
சிவன்-சத்து, உமை-சித்து, முருகன்- ஆனந்தம் இதனால் முரு கன் ஆனந்த வடிவினன். முருகப் பெருமான் தன்னை உள்ளன் போடு வழிபடுவோரின் துன்ப துயரங்களைப் போக்கி ஆனந்த சாகரத்தில் ஆழ்த்தி வீடுபேற் றையும் அளிக்கின்றான்.
கருணையே உருவாகிய கந்த னின் கையில் உள்ளது வேல். வேலாயுதத்தை உற்று நோக்கு வோம். வேலின் அடிப்பகுதி ஆழ மாக உள்ளது, நடுப்பகுதி விசால மாக உள்ளது, நுனிப்பகுதி கூர்
ண்டாகும்படி பேசு. Ο
l -
ബ
●

Page 10
" -< ఆ N
மையாக உள்ளது. அறிவிற்குரிய
ஆழம், விசாலம், கூர்மை ஆகிய
மூ ன் று இலக்கணங்களையும் வேலாயுதத்திற் காண்கிறோம்.
முருகனின் சிவந்ததிருமேனி என்றும் இளமையைக் குறிக்கின் றது, முருகனின் வலப்புறத்தில் வள்ளியம்மையும், இடப்புறத்தில் தெய்வயானை அ ம்  ைம யும் அமர்ந்திருக்க மயிலின்மேல் முரு கன் தோன்றும் காட்சி கண்க ளுக்குக் களிப்பைத் தருவதோடு உள்ளத்திற் பக்திப்பரவசத்தைத் தருகின்றது. இகபர சுகத்தை விளக்குகின்றது.
குலத் துதித்த மங்கை, தெய்வ யானை அம்மையார் தேவலோக அம்மை, முருகன் கையில் வீற் றிருப்பது வேலாயுதம். இம்மூன் றும் உலகவாழ்வு, சு வ ர் க் க வாழ்வு, வீடுபேறு மூன்றையும் முருகனை வழிபட்டால் பெற லாம் என்பதை உணர்த்துகின் D68',
நமது சமயத்திற் கூறப்படும் விரதங்களுள் முருகனுக்குரிய சஷ்டிவிரதம் மிக விசேடமானது கந்தசஷ்டி விரதம் ஐப்பசிமாதச் சுக்கில பட்சப்பிரதமை முதல் சஷ்டிஈறாக வரும் ஆறுநாட்களும் அனுஷ்டிக்கப்படும் விரதமாகும்.
இவ் விரதத்தை உப வ ஈ ச ம்
இருந்து அனுஷ்டிப்பது சிறந்த வழிபாடாகும். மாலையில் பால் பழம் அருந்தலாம். நோயாளிகள்
Ο பிறருடைய தவறுகை
suas
 

வயோதிபர் தத்தமது உடல் நிலைக்கேற்ற முறையில் உண வைச் சுருக்கலாம். மன ஒருப் பாடும், தியானமுமே முக்கியம். கந்தபுராணம், கந்தர் அநுபூதி, கந்தர் அலங்காரம், கதிரவலைக் கவசம், திருப்புகழ், திருமுருகாற் றுப்படை, ஆறுபடைக் கவசம் என்பவற்றை வாசித்து இறை சிந்தனையில் விரதநாட்களைக் கழித்தால் மனம் பொறிவழிப் போகாது. மு ரு க ன் தமிழ்த் தெய்வம்.
முருகப்பெருமான் சூரபன் மனை அழித்துத் தேவர் துயர் தீர்த்தார். அருணகிரியார் முருக பக்தர். தீராத நோயினால் வருந் தினார். உயிரை விட விரும்பி அருணாசலக் கோபுரத்தில் ஏறிக் கீழே குதித்தார். முருகன் குரு வடிவாகத் தோன்றி அவரை ஏந்தி அருளினார். "சும்மா இரு சொல்லற என்னும் மெளன மந் திரத்தை உபதேசித்து ஆ ட் கொண்டருளியதுடன் திருப்புகழ் பாடப்பணித்து "முத்தைத்தரு என்று அடி எடுத்துக் கொடுத் தார், அருணகிரியார் திருப்புகழ் பாடியதுடன் கந்தரலங்காரம், கந்தரநுபூதி, வேல் விருத்தம், ம யி ல் விருத்தம் ஆகியனவும் பாடியருளினார்,
நக்கீரர் என்பவர் குளக்கரை யில் தவஞ் செய்துகொண்டிருக் கையில் தவத்தில் தவறினார், பூதம் ஒன்று அவரைத் தூக்கிச் சென்று தனது குகையில் வைத்து
ள மறப்பதே நன்று. O
-س- 2
N
ఉ

Page 11
-
விட்டு நீராடச் சென்றது. அக் குகையில் தொள்ளாயிரத்துத் தொண்ணுரற் றொன்பது பேர் இருந்தார்கள். நக்கீரருடன் ஆயி ரம்பேர் அங்கிருந்தோர் பூதம் ஆயிரம்பேர் சேரும் வரை காத் திருந்து ஒரே முறையில் அத் தனை பேரையும் விழுங்குவது வழக்கம் எனக்கூறி வருந்தினார் கள். நக்கீரர் முருகனைத் தியா னித்துத் திருமுருகாற்றுப்படை அருளினார். முருகன் தோன்றிப் பூதத்தைக் கொலை செய்து எல்லோரையும் காப் பாற்றினார்.
ஒளவையாரின் புலமையை உலகறியச்செய்ய விரும்பினார் முருகன். ஒளவையார் சென்ற காட்டுவழியில் ஒர் நாவல் மரத் தில் இடைச்சிறுவனாக நின்று பழங்களைப் பறித்து விளையா டிக்கொண்டிருந்தார். ஒளவை யார் நாவல்மரத்தின்கீழ் இளைப் பாறினார். நாவல் மரத்தை அண்ணாந்து பார்த்தார் நாவற்
பழங்களையும் பையனையும் கண்டார். மரத்தில் இருந்த பையன் " பாட்டி! LUIT L.L.q-1 சுட்டபழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா? " என்று
ALKALKATALA:
(- பயனில்
O ஆபத்திற்கு உதவாப்பிள்ளை O தாகத்தைத் தீராத்தண்ணிர் O குருமொழி கொள்ளாச்சீடன் O பாவத்தைத் தீராத்தீர்த்தம்.
O ஏதாவது ஒன்றைப்பற்றி நிர்
j --سaحصص۔

கேட்டான். ஒளவையார் சற்று e யோசித்துவிட்டுச் சுட்டபழம் " வேண்டும் என்றார். பையன் நன்றாகப் பழுத்த பழங்களைப் பறித்துக் கீழே போட்டான். ஒளவையார் எடுத்து வாயினால் மணல்போக ஊதினார். பையன் கைகொட்டிச் சிரித்துப் பழங்கள் சுடுகின்றனவா என்று கேட்டுச் சி ரி த் தா ன், ஒளவையார் அச் சிறு  ைப யனு க் குத் தெரிந்தது தனக்குத் தெரிய வில்லையே என்று மனம் வருந்தி னார். பையன் " பாட்டி என்னை அறியாயோ! என்று கூறிப் ! பச்சைமயில் மீது காட்சிகொடுத் துப், “ பாட்டி அரியது எது '? | என்று கேட்டார்; ஒளவை "அரிது அரிது மானுடராதலரிது" என்று தொடங்கிப் பாடினார். s பின் முருகன் கொடியது எது என்று கேட்கச் ' கொடிது கொடிது வறுமை கொடிது ” என்று தொடங்கிப் பாடினார். பின் பெரிது எது என்று கேட்கப் "பெரிது பெரிது புவனம் பெரிது" என்று பாடியருளினார். இங்க னம் ஒளவையின் அறிவாற்றலை s உலகறியச் செய்தார் முருகப் பெருமான்.
[ܝ
0735 6J(p ー〉
O அரும்பசிக்கு உதவாத அன்னம் O தரித்திரம் அறியாப்பெண்டிர் O கோபத்தை அடக்கா வேந்தன் பயனில்லை ஏழுந்தானே.
|பதே உயிரின் இயல்பாகும். Ο
كلم ه عن حصحيحصاحيصححصن حجعيحصاحيصحح صحيحصاحيصحح صحيح

Page 12
j
ASAAS hMeAhJSehShhShMMYhSMe eSeSMShAMeeSeLeLAM Te hMhekeh eAMY
மண்ணில் நல்ல வ
qSLLLSqqSMqLSLSqSqqSMMSMMSeS ESLSALSqSeSeMSMMSeMMeSMSLMSMLSSSMSSSMSSSMMSSSLSSSSSSASASASASSAMAMS AMS
( கா. கணேச
ஆன்மீக வாழ்வில் இந்த அரிய மானுடப்பிறவியைப் பயன் படுத்தி நன்மை பெற்றுவிட வேண்டும் என இந்துமத தத்து வங்கள் இயம்புகின்றன. பிறக் கும் போதே அழுது கொண்டு பிறக்கும் மனிதன் அப்பிறவி முழு வதும் அழுது துன்புறாது இருக்க ஆன்மீகம் வழிவகுத்துள்ளது.
உலகிலுள்ள எல்லோரும் தாங்கள் துன்பமின்றி வாழ வேண்டுமென்றும் இ ன் பத்
" இருமலும் சோகையுட தருமஞ் செய்யாதவர்
எவர் அறத்தை மறந்து பிற உயிர்களைத் துன் புறுத் திக் கொலை, களவு போன்ற மறத்தை மேற்கொண்டாரோ அவருக்கே துன்பம் த ரும் நோய்கள் வரு மென்று அறிவுறுத்தியுள்ளார்.
* இலர்பலராகிய கார சிலர் பலர் நோலா
என்று விடையளித்துள்ளார் அதாவது தவத்தை மேற்கொள் ளாமையே வறுமைக்குக்காரணம் என்பது நாயனார் கருத்து, அத
Ο கவலையில் உள்ளத்ை
al ത്തെ
 
 
 

hJSeM0 eMeMeSMeMe0e M heMeke eee SeeekeMe eeeS S S אי
32.
ண்ணம் வாழலாம்
qSeSeSMSMSeMSASAJSASASASASASASqSASMeSASASSMSSSMSSSMSSSMSLSMSMSSLSASASeSeSASAeSLLLeSqeSeqMSMAeSeMMSMMALSLALALMSAeMSASeSMAJSMMSAA M
தாசன் ). P. )
தையே அடைய வேண்டுமென் றும் எண்ணுகின்றார்கள். ஆனால் சிலர் துன்பத்தை அனு பவிப்பதையும் காட்சி அளவை யாற் காண்கின்றோம். பூலோ கத்தின் இயற்கையும் இதுவே யாகும்.
எத்தனையோ பேர் அளவில்லா நோய், பிணிகளால்வாடி வருந் துகின்றார்களே. இதற்குக் கார ணமென்ன? இந்த வினாவிற்குத் திருமூலர் விடையளிக்கின்றார்.
ம் ஈழையும் வெப்பும்
தம்பாலாகும் "
மக்களிற் சிலர் வறியவரா யும், சிலர் செல்வராயும் இருக் கிறார்களே இதற்குக் காரணம் என்னவென்று திருவள்ளுவர்
னம் நோற்றார்
தவர் 劉 鑿
னால் தவஞ்செய்பவரே தங்கரு மஞ் செய்வாரென்றும் மற்றை யோர் ஆசைக்கு அடிமைப்பட்டு அவஞ் செய்பவர்கள் எ ன் று ம்
தைச் செலுத்தக்கூடாது Ο N
ቈ»ኔ Pస్త్రr2r"జోహౌజోశాల్లో ھر ه}

Page 13
கூறுகிறார். மேலும் இவ்வுலகில் நாம் நல்லவண்ணம் வாழவேண்டு மெனில் எமது மனத்திலிருந்து அழுக்காறு, வெகுளி, அவா, இன்னாச்சொல் ஆகிய நான்கை யும் கடியவேண்டும் எனவும் அறி வுறுத்தியுள்ளார் நாயனார்.
* பொய்யை ஒழியாய், புல ஐயரை எண்ணாய், அறஞ் சினமே ஒழியாய், திருவெ மனமே உனக்கென்ன மான்
பாவச் செயல்களை நீக்கி னால் மட்டும் காணாது. அறத் தோடு நின்று ஐந்தெழுத்தோதி இறைவனை வழிபட வேண்டும் என்பது அடிகள் கருத்து.
" இதம் உயிர்க்குறுதி
அகிதம் மற்றது செt
ஆகவே, பாவத்தைச் செய் யாது மட்டும் இரு ந் த ர ற் போதாது உள்ளங்கனிந்து அறஞ் செய்து நாம் உய்யவேண்டும். எமது வாழ்வில் அன்பு, அறம், கடவுள் நம்பிக்கை, அகிம்சை, பண்பு, இவற்றிற்கு முதலிடம் கொடுத்தால் இம்மண்ணில் நல்ல வண்ணம் வாழலாமே!.
மண்ணில் நல்லவ வாழலாம் ை
எண்ணில் நல்லக
யாதுமோர்
O எப்போதும் பின்வாங்கி
- 5 -
 
 

இன்னும் நாம் மண்ணில் நல்லவண்ணம் வாழ்வதற்குப் பொய், கொலை, களவு, கள், காமம், முதலிய பாவங்களை நீக்க வேண்டுமென்பது வட்டினத் தடிகள் கருத்து.
ாலை மறந்திடாய், காளத்தி
செய்யாய் - வெய்ய ழுத்தைந் தோதாய், ண்பு **
* தர்மம் தலைகாக்கும் " என்பதற்கமைய உயிர்களுக்கு நன்மை பயக்கும் தர்மச்செயல் களை நாம் புரியவேண்டும். அத் தகைய செயல்களைச் செய் யாது ஒழிவதே பாவமென்றும் சிவஞான சித்தியார் கூறும்
செய்தல்
u for Gaou e * *
இம் மண்ணிற் பிறந்தவர்கள் நல்ல வ ண் ண ம் வாழ்வதற்கு ஞானக்குழந்தையாகிய ஞான சம்பந்தர் வழிகாட்டியுள்ளார். அவர் சீர்காழியில் உள்ள திருத் தோணிபுரத்திருத்தலத்து இறை வனையும் இறைவியையும் கண் ணாரக் கண்டு பாடிய திருமுறை
ண்ணம்
வகலும் திக்கு குறைவிலை
ச் செல்லலாகாது. Ο

Page 14
s
ஐண்ணில் நல்ல
d5(p p6u Gue
பெண்ணினல் வி
பெருந்தகை
என்று வாழும் மானுடருக்கு யுள்ளார்.
ಟ್ಲಿ
இப்பாடலின் பொருள் அற் புதமானது. அதாவது மண்ணில் வாழ்பவன் நல்லவண்ணம் வாழ அவன் மனத்தில் எண்ணும் எண்
' எண்ணிய முடிதல் நல்லவே எண்ணல் என்று பாடினார்
" மனத்தில் உறுதி ே வாக்கினில் இனிமை நினைவு நல்லது ே
@了G雷门
மனிதன் தனது எண்ணங் களில் தினமும் தீய எண்ணங் களை இருத்துவானாகில் துன்ப கதியே அவன் வாழ்வாகிவிடும். " எல்லோரும் வாழ்க இன்பமே சூழ்க " என்பதற்கமைய, மனி தன் தினமும் நினைப்பானாகில் நல்லவற்றைச் செய்து நற்கதி பெறுவான்.
ஆகவே, மண்ணில் நல்லவண் ணம் வாழவும், நல்ல கதியைப்
علی تعلق قیصلى الله عليه وسلمقہ
;(حقٹھPaے تعلق قلبخشی تحقیقی
நீங்கள் ஏதாவது தவறு செய்த ஆழத்தில் ஆழ்ந்து போயிரு Guff u1694 – Lorra. Lor. 2 flu வெளிவரும்.
О நூல்களைப் படிப்பை
--
 
 

ஃதுறும் ró藝r vrrGatr()h
இருந்ததே! " வாழ்வியற் கருத்துக் கூறிப் பாடி
ணங்கள் நல்லனவாய் அமைய வேண்டும். நல்லதைத்தினமும் எண்ணுபவனே நல்ல கதியை அடைவான் என்கிறார் சம்பந்தர்
வேண்டும் வேண்டும் " மக்கள் கவி பாரதியார். மேலும்
வண்டும்
வேண்டும் வண்டும் " வும் பாரதி பாடியுள்ளார்.
பெறுவதற்கும் பாவங்களை நீக் கிப் புண்ணியங்களை மட்டும் செய்தாற் போதாது. அருள் நூல்களையோதி, அ டி யா ர் குழுவை அணுகி, ஆலயம் சென்று இறைவழிபாடும் செய்ய வேண் டும். இதுவே இப்பிறவியில் நல்ல முறையில் வாழ்ந்து நற் கதியையும்பெற வழிவகுக்கும்.
O O OO OO O OO
ALSTLL S zTLSTASLSLzLe eLeAk ALL ALk LLL AALL TALL LLLLL SLqASATLL LLL LLL LLL LLLLLL AA eAT LeLTL LqeAAA AAAALS AAAAA A L AAS AT LAk TAE ATS
ால், அவை உங்கள் உள்ளத்தின் க்கும்; ஆனால் அவை அழிந்து காலத்தில் அவை மறுபடியும்
த நிறுத்தக்கூடாது. Ο
' =

Page 15
ye 羲
ܓܬ
ஆத்திசூடி, கொன்றைவேந் தன், உலகநீதி, வெற்றிவேற்கை, வாக்குண்டாம், நல்வழி, நன் னெறி, நற்சிந்தனை, திருக்குறள், திருவருட்பயன் எனச்சமுதாயத் திற்கு வழிகாட்ட எழுந்த நூல் கள், ஒவ்வொரு மனிதனுக்கும் மருந்தாகவும், விருந்தாகவும் அமைகின்றன. இவ்வுலக வாழ் வியலை எவ்வாறு முன்னெடுக்க வேண்டும், எவ்வாறு கருதவேண் டும், எவ்வாறு இயங்கவேண்டும், எவ்வாறு ஒழுகவேண்டும், எவ் வாறு பேசவேண்டும் என்ப வற்றை யெல்லாம் மிகவும் துல்லி யமாக எடுத்தியம்புகின்றன தரு மவழி நிற்றல், அறவழி நிற்றல், கடமை வழி சிறத்தல், லேன் கருதாத சேவை, பண்புக்கடி பணிதல், மூத்தவர்களை வணங் குதல், வக்கிரம் தவிர்த்தல், கட வுளை நிந்தனை செய்ஆாதிருத் தல், அயலவர்களை நேசித்தல், அடக்கமாக இருத்தல் யாவுமே மனித வாழ்வு சிறக்க இசைந்த பண்புகளாகும். இத்தகு மதிக்கு மாற்றலானது சந்ததி சந்ததி பாக ஒப்புவிக்கப் பட் டு ம், கடைப்பிடிக்கப்பட்டும் வருகிறது
O செயலிலும் பயனுடைய
- 7
 

பஞான ராஜா
உலக நடைமுறைகளை அறிந்து அந்தவழியிலே நடத்தல் ஒப்புரவொழுகுதல் எனப்படும். அவ்வாறு ஒழுகுபவர்களை ஒப் புரவாளர்கள் என அழைப்பர். ஒவ்வொரு கிராமத்திலும் ஒட் புரவாளர்கள் பலர் அமைதியாக இருக்கின்றார்கள். ஆனால் அவர் கள் விளம்பரத்திற்கு வருவ தில்லை. விளம்பரப்படுத்துவது மில்லை. எமது சமயம் விளம் பரம் இல்லாமலேயே வளர்ந்த தொன்று. வளரக்கூடியதொன்று நிச்சயம் வளரும்.
இந்நிலையில், வீதிகளில் ஒழு குதல், ஆலயங்களில் ஒழுகுதல், பெரியோர்களின் சபைதனில் ஒழு குதல், பாடசாலைகளில் ஒழுகு தல், வைபவங்களில் ஒழுகுதல், வீட்டினிலே ஒழுகுதல், திணைக் களங்களில் ஒழுகுதல், வியாபார நிலையங்களில் ஒழுகுதல், தான தரும நிலையங்களில் ஒழுகுதல் என மூத்தவர்களால் வரம்பு கட்டி ஒழுகிய வரலாறுதான் கல்வியாகும், கல்வி என்பது வாழ் வதற்காகவே. ஆகவே தான் * வாழக்கல் என்றார்கள். கற்க, நிற்க ஆதலால் கசடறக் கல் என் றார்கள். எல்லோரும் கற்றவண்
Fயலையே செய்யவேண்டும். Ο
N s N N s

Page 16
, ജooജ്ഞ്യ്ര'ഭുജ്ജു
ணம் உள்ளனர். பட்டங்களை எழுதுவதற்கே தாளில் பெரும் பகுதி இடம் பிடித்துக் கொள் கிறது. சம்பந்தர், சுந்தரர், அப் பேர், மணிவாசகர், ஆறுமுகநாவ லர், யோகர் சுவாமிகள், பெரிய சந்நாசியார், ஒளவையார், உலக நாதர், திருவள்ளுவர், குமரகுரு பரர், தாயுமானவர் போன்ற அருளாளர்கள் தற்போதைய உலகிற்கு ஒரு முறை தரிசனம் செய்வார்களாக இருந்தால் எப் படி இருக்கும் என்று ஒரு கணம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். அவ்வாறு சிந்திப்பவர்கள் இல் லாமல் இல்லை. இருக்கவே செய் கிறார்கள்.
ஒரு சத்திர சிகிச்சை வைத் திய நிபுணர், ஆயிரமாயிரம்
Լ|
畿圈
திருகோணமலை மாவட்ட இ தமது அலுவலகத்தில் பன்னிரு ஆரம்பித்துள்ளனர். பேரவை மணி பண்டிதர் இ. வடிவேலு முடிந்த முற்றோதலில் உதவி ப. கணேசலிங்கநாதன், இன் சி. சுப்பிரமணியம், திரு. க. ஒதுவார்கள் கலந்து கொண் குருபூசைத்தினத்தில் முற்றே!
ல் ஆசையற்ற தன்மையைப்பெ
பட வேண்டும். ஏனென்றால் எல்லாத் துன் னம். இதுவே பல பிறவிகள் அமைகின்றது.
Ο நமக்கு முக்கியமா
- * rജഭജ
 
 

உயிர்களைக் காப்பாற்றியதற் காகத் தன்னை விளம்பரப்படுத் துவதில்லையே. உயிர்பிழைத்த வனும் வைத்தியரை விளம்பரப் படுத்த எண்ணுவதில்லை. கார ணம் - யாவும் இறைவன் சித்தம் என தெய்வீக சம்பந்தமாக்கிவிடு கிறார்கள். தபால் திணைக்களம் சரியாக இயங்குவதால் தான் ஊழியன் வாசலில் வந்து செய் தியைத் தருகின்றான். ஆகவே, இறைவனைக் காண்பதற்காக, இறைவனை வாழ்வில் சம்பநீ தப்படுத்தி வாழ முனைதலே ஒப்புரஒழுகுதலாகும். ஆதலால், உன்னை நீயே தாழ்த்திக் கொள் ளுவாயாக. சுகம் தேடி வரும்,
لڑا خوU)
ந்து இளைஞர் பேரவையினர் ந திருமுறை முற்றோ தலை க்காப்பாளர் ஞான சிரோன் தலைமையில் நடைபெற்று க்கல்விப்பணிப்பாளர் திருமதி ளைப்பாறிய அதிபர் திரு. வேசங்கரநாதன் உட்பட பல ஈடு திருநாவுக்கரசு நாயனார் தலை நிறைவுசெய்தார்கள்,
畿
ற வேண்டும் என்று ஆசைப்
1ங்களுக்கும் ஆசைதான் கார எடுப்பதற்குக் காரணமாக
எது அன்புதான். Ο
لأنه صعصعصعد سسسسسس--

Page 17
r
變
氧_°
#LD Hif سسہ
لغت
உலகில் மனித உடல் எடுத்த உயிர்கள் சிறப்புடையன. கார ணம் அவை ஆறறிவு படைத்தன ஆதலே. உலகப் பற்றுக்களினின் றும், பிறப்பிறப்புகளினின்றும் விடுபட்டு உத்தமனாம் இறை வன் பதம் சேர்தற்கு வாய்ப் புடையன அவையே, நிலையற்ற சிற்றின் பங்களை வெறுத்துப் பேரின்கமாகிய வீடு பெறக்கூடிய நிலைமை உடையன அவையே. அந்நிலை அடையவழிகாட்டுவன அறமுரைக்கும் நூல்களும் சைவ
* மனத்துக்கண் மாசிலை
ஆகுல நீரபிற "
எ ன் ப து அக்குறளாகும் அறத்தினை இல்லறம், துறவறம் என இரண்டாக வகுத்து வள்ளு வர் முப்பத்தெட்டு அதிகாரங்
அறன் எனப்பட்டதே பிறன் பழிப்பதில்லாயி
மேற்படி குறளில் 'அஃது. எனச் சுட்டப்பட்டிருப்பது துற வறமாகும் ஒளவையாரும் இதே கருத்தினை 'இல்லற மல்லது நல்லற மன்று" எனக் கூறியுள் ளார். இதில் இல்லறம் நல்லறம்
Ο நாகரிகம் என்பது மனப்ப

డ్రకోశడ్డeశCఢణి
ந்து உய்யும் நெறி
سے u! ITرgو{6R;
சமய சாத்திரங்களும் ஆகும். நந்தமிழ் மொழியில் அறமுரைக் கும் நூல்களுட் தலைசிறந்தது வள்ளுவன் தந்த திருக்குறளே யாகும். அதனாலன்றோ, பாரதி யாரும் "வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான் புகழ் கொண்ட தமிழ்நாடு" எனப் போற்றியுள்ளார்.
மனத்திற் காமம், வெகுளி மயக்கம் ஆகிய குற்றங்கள் இல் லாதிருத்தலே அறம் என்பது வள் ளுவர் கருத்து.
1ாதல் அனைத்தறன்
களில் விரித்துரைத்துள்ளார். அவ்விரண்டறங்களிலும் இல்ல றமே சிறநீதது என்பதும் அவர் கருத்தாகும். 妾
இல்ாைழ்க்கை அஃதும் ன் நன்று '
எனவும் அல்லது அன்று எனவும் கொண்டு கூட்டிப் பொருள் கொள்ளப்படும். அல்லது என் பது துறவறத்தைக் குறிக்கும். இளையான் குடி மாறன், திருநீல கண்டர் முதலிய நாயன்மார்
Ο
1ண்பாட்டையே குறிக்கும் .
تحسمه 89
----- - ---- (-ജു

Page 18
இல்லற வாழ்வில் நின்று சிவனடி யார்க்குத் திருவமுது அளித்தல் முதலிய தொண்டுகள் வாயிலா கச் சிவபதம் பெற்றமை நாம் அறிந்ததே. இல்லறம் நடாத்துங் கால் மண், பெண், பொன் ஆகிய மூவாசைகளிலும் சி க் குண்டு அவற்றின் நிலையாமையையும், நன்மை தீமைகளையும் அநுபவ வாயிலாக உணர்ந்து அவற்றிற் பற்று நீங்க வாய்ப்புண்டு. அன் றியும் அற்றார் அழிபசி தீர்த் தும், பிதிரர், தெய்வம், விருந்து, சுற்றம், தான் என்னும் ஐவகை யிடத்தும் தொண்டு செய்து அறம் வளர்க்கவும் வாய்ப்புண்டு. கிருகஸ்த நிலையில் நின்று பிரம் மச்சரியம், வானப்பிரஸ்தம், சந் நியாசம் ஆகிய மற்றைய மூன்று ஆச்சிரமத்தில் நிற்போர்க்கும் துணையாய் இரு நீ து அறம் வளர்க்கவும் இயலும். அவ்வாறு அறம்புரிதற்கு இன்றியமையா தது அன்பாகும் 'அறத்திற்கே அன்பு சார்பு என்ப" என்பது
* யான் எனது என்னும் உயர்ந்த உலகம் புகு
எ ன் பது குறள். இதில் "செருக்கு' எனக் குறிப்பிட்டிருப் பது கருத்தூன்றிக் கவனித்தற் ' குரியது; நம்மிற் பலர் நிலபுலம், பணம் பண்டம் ஆகியவை மிகுதி யாகப் பெற்றநிலையில் தன்னை விட வேறுயாருமில்லை என்னும் திமிர் கொண்டவராய் ஆனவந் தொனிக்கும் நடையுடையவராய் வாழ்தலைக் காணலாம். மேற்
Ο நிதானத்தை
 

keTSMeSJS eAeSeS MTeYSMS eeS SMMe S MMMMSMSMe SAAAASA SMAe AMeA MMMA SAheheA S eTsS SAS ༄། 舜
வள்ளுவர் வாக்கு அ ன் பின் முதிர்ச்சி அருளாகும் என்பதும் வள்ளுவர் கருத்தாகும். அருளின் வழியே பேரருள் ஆளனாகிய இறைவனுடன் இணையும் நிலை உருவாகும்.
ஆன்மாக்கள் ஆணவம், கன் மம், மாயை ஆகிய மும்மலங்க ளாற் பீடிக்கப்பட்டவை. இவற் றுள் ஆணவம் மிகவலியது. அது அகங்காரம், மமகாரம் - (அகப் பற்று, புறப்பற்று-யான் எனது) என இரண்டாகும். கோனாகி யான் எனது எ ன் று அவரவ ரைக் கூத்தாட்டுவானாகி" என் பது மணிவாசகர் வாக்கு, ஆண வமலத்தாலேயே நாம் ஆட்டி அலைக்கப் படுகிறோம். பிறந்த சிலநாட்களிலேயே இவை எம்மி டம் தலைதூக்கி நிற்பதைக் காணலாம். வளர வளர அவை யும் மிகவும் பரந்து வளர்ந்து உறுதியடைகின்றன.
செருக்கறுப்பான் வானோர்க்கு
朝 s
கூறிய இரண்டு செருக்குக்களும் நீங்கினால் தேவர்கள் வாழும் உலகிலும் உயர்ந்த உலகம் புகு வர் என்பது கருத்து, தேவருல கில் வாழ்வோர் இன்பமே அநு பவித்து வாழ்கிறார்கள் என்பது தமிழ் நூல்களிலே கூறப்படுவ தொரு கருத்தாகும். மணிவாச கர் 'வானேயும் பெறல் வேண் டேன் மண்ணாள்வான் மதித்து
க் கடைப்பிடி. Ο

Page 19
மிலேன்' என்றுரைத்துள்ளார். தேவருலக இன்பமும் நிலையற் றதே. நிலையான - என்றுமழி யாத-இன்பம் பெற வேண்டின் தேவரும் மனிதராகப் பிறக்க
* பற்றுக பற்றற்றான் பு
பற்றுக பற்றுவிடற்கு '
பற்றற்றான் இறைவன். அவ னிடம் பற்று வைப்பதன் வாயி லாக எமது உலகப் பற்றுக்களை விடுதற்கு அது வழியாக அமை யும் என்பதுபொருள், உளநூலா ரும் நாம் ஒரு பொருளிற் பற்று
பாத்திரம் அறிந்
ஒரு கசாப்புக்காரன் ஒரு பசு ஒட்டிக்கொண்டு போனான். அ6 கொண்ட பசு வழியில் அவனுக்கு அ அவன் அந்தப்பசுவை மிகவும் சிர வேண்டியதாயிற்று.
முற்றிலும் களைத்துப்போன மத்தைச் சென்றடைந்தான். அங்கு காக அங்குள்ள ஓர் அன்ன சத்தி கிச் சாப்பிட்டான். அப்படி வயி, நீங்கிய கசாப்புக்காரன், பசுவை ஒட்டிச் செல்லும் சக்தியைப்பெற்
அந்தப் பசுவைக் கொன்ற கொடுத்தவனைச் சென்றடைந்தது
ஆதலால், சாப்பாடு போடுக அவற்றைப் பெறுபவன் அதைக் அயோக்கியனாகவும் பாவியாகவும் துக் கொள்ள வேண்டும்.
Ο அறிவுதான் வலி
1 حصہ سے۔
 
 
 

வேண்டு மென்பதும் நூல்களின் கருத்தாகும். மேற்கூறிய பற்றுக் கள் நீங்க வள்ளுவர் கூறும் உபா யம் இதுவாகும்.
1ற்றினை அப்பற்றைப்
(விருப்பம்) உடையராயின் அதி னின்றும் நீங்க வேறொரு நல்ல பொருளிற் பற்று உண்டாகும் வழியை அமைக்க வேண்டும் εrσότε μrf.
央等央
து பிச்சைகொடு
வை வதம் செய்யும் இடத்திற்கு வனுடைய குரூரத்தால் கோபம் அடங்காமற் போயிற்று. அதனால் மத்துடன் ஒட்டிக்கொண்டு போக
அவன் உச்சி வெயிலில் ஒரு கிரா களைப்பை நீக்கிக் கொள்வதற் ரத்திற்குச் சென்று உணவு வாங் றாரச் சாப்பிட்டதால் களைப்பு எளிதிற் குறிப்பிட்ட இடத்திற்கு நறான்.
ாவத்தில் ஒரு பாகம் சாப்பாடு
a
பதிலும் பிச்சை கொடுப்பதிலும், கொண்டு தீமை செய்யக்கூடிய இல்லாமல் இருக்கும்படி பார்த்
மை சேர்க்கும். Ο
I ----------

Page 20
>ހޙ~ރޖިތޑަޙްޒސހރާރިޗްޝަރަޟޫރޚޫޝޫلاعة تރހާޟޫ>ކް ޑ : .y f
\$;
மெய்ஞ்ஞானமு
**-
k (Lр• А
புலன்களுக்குப் புலனாவது விஞ்ஞானம்; புலன்களுக்குப் புல னாகாமல் நிற்பது மெய்ஞ்ஞான மாகும். அறிய முடிந்ததை விஞ் ஞானத்தின் மூலம் அறிகின் றோம். அறிய முடியாததை அறி யச் செய்வது மெய்ஞ்ஞானமா கும்.
விஞ்ஞான ஆராய்ச்சிகள் செய்து புதியனவற்றைக் கண்டு பிடிக்க நா டு க ன் தோறும் ஆராய்ச்சி மையங்கள், விஞ்ஞா னக் கழகங்கள், ஆய்வு "நிலையங் கள் பல்கலைக்கழகங்கள் இருப்ப துடன் பலவகையான சாதனங் கள், தொழில் நுட்பங்களும் இருக்கின்றன. மெய்ஞ்ஞான ஆராய்ச்சிகளுக்கு இவை எதுவுமே பில்லை. ஆராய்ச்சிகளும் தேவை யில்லை. ஏனெனில் மெய்ஞ்ஞா ணம் முடிந்த முடிபாகும். இறை
நாட்டமும், இறை அருளும் கிடைத்தால் மெய்ஞ்ஞானத்தை அடையலாம். மெய்ஞ்ஞானத்
தைப் பெற்றால் இறைவனை அடையலாம். விஞ்ஞானத்தில் பல்துறை சார்ந்த நிபுணர்கள், விஞ்ஞானிகள் இருப்பதுபோல் மெய்ஞ்ஞானிகள் இல்லையாயி னும் காலத்துக்குக் காலம் அத்தி
O அன்பு நெறியே
 
 
 

AMAhAhAhMSMhASM MAMAMAAS AMSAAAMASASAeAM ASASJMAeATeA ee eeeeS శాక్ష 鬆。
ம் விஞ்ஞானமும்
=*藝
கந்தசாமி
பூத்ததுபோல் மெய்ஞ்ஞானிகள் தோன்றி அஞ்ஞானத்தை அகற்றி மெய்ஞ்ஞான வழியைக் காட்டி அருளியுள்ளார்கள்.
மெய்ஞ்ஞானத்துட் காணப் படுகின்ற விஞ்ஞான உண்மை களும், வாழ்க்கை நெறிகளும் வெளியுலகுக்குக் கொண்டுவரப் படவேண்டும். மெய்ஞ்ஞானத் துட் பொதிந்துள்ள விஞ்ஞானம், அறியப்படுமாயின் உலகுக்கு இன் னும் பல அரிய புதிய கண்டுபிடிப் புக்கள் இலகுவாகக் கிடைக்கும். இப்பொழுதுள்ள விஞ்ஞானம் ஆக்கவும் அழிக்கவும் உதவியுள் ளது. இன்று குறிப்பாக அழிவுப் பாதையை நோக்கியே கூடியளவு விஞ்ஞான முயற்சி முன்னேறு கின்றது. வாழ்க்கைக்கு விஞ்ஞா னம் உதவியதை விட யுத்தத் துக்கே கூடியளவுக்கு உதவுகின் றது. இதனால் யுத்தமும் யுத் தத்தினால் இறப்பு, அங்கவீனம் , வாழ்விட அழிவு, வறுமை நிம் மதியற்றவாழ்வும் இன்று உலக முழுவதும் காணக்கூடியதாகவுள் ளன. நாட்டுக்கு நாடு அணுக் குண்டு அச்சுறுத்தல் மக்களை வாட்டுகின்றது. அணுசக்தியா னது நாடுகளை அழிக்க மட்டு மல்ல ஆக்க சக்திக்கும் உதவும்.
வாழ்வுக்கு உரியது.
سسس. 2 1
హాలిడ్డలిన్లిస్వజోCE#EఢTCడ్డPస్థ
స్ట2-ఢడ్లపల్లEఢత్తణి *
ఢ

Page 21
--><ല്പഭ
சிவ நடனமும் அணுவின் R அசைவும்
உலகம் இயங்குவதற்குப்
படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகிய ஐந் தொழில்கள் நடைபெற வேண் டும். சிவனின் நடனத்தின் மூலம் ஐந்தொழில்கள் இயங்குகின்றன. ஐந்தொழில்கள் நடைபெற்றால் தான் உயிர்கள் இயங்கமுடியும். எனவே, உயிர்கள் இயங்குதற் குச் சிவநடனம் அவசியம். சிவன் நட னமிடுவதால் நடராசன் என
விஷ்ணு லயம் அமைத்தல்
பிரம்மா தாளம் போடல் சரஸ்வதி வீணை மீட்டல் இலட்சுமி இசை பாடல்
இந்திரன் குழல் ஊதல்
பெளதிக விஞ்ஞானத்தில், பொருள்களுக்கு இயக்கம் தரு வது இயக்கச் சக்தியாகும். சிவம் இயங்கச் சக்தி தேவை, சிவத் துக்கு உயிர்ப்பு அளிப்பது சக்தி யாகுமென மெய்ஞ்ஞானம் கூறு கின்றது. சிவம் இருந்தபடியே தம் அருளினால் உலகை இயக்கு கின்றது. இந்த அருளே சக்தியா கும் என மெய்ஞ்ஞானம் கூறு
ரோஜர் ஜோன்ஸ் என்ற அணுவிஞ்ஞானி இந்தத் தெளி வான தத்துவத்தைப் பாராட்டி எழுதியுள்ளார். சக்தி, காலம், உற்பத்தி ஆகிய மூன்றும் விஞ் ஞான அடிப்படையாகும். பிர
O கோபத்தோடு எழுந்திருப்பவன் . - I ܒ - ܟܧܝܐܢ تحصیر=ھ
 
 

வும் கூத்தாடி, கூத்தன் எனவும் அழைக்கப்படுகின்றார். சிவநட னம் பற்றிக் கலாயோகி கலாநிதி ஆனந்த குமாரசாமி நீண்டகால ஆராய்ச்சிகள் ஆய்வுகள் மூலம் மிகப் பெரும் & .6Ꮡ éᏡᎬᎯᎼ ᎯᎦ6Ꮘ 6ᎥᎢ வெளியுலகுக்கு எடுத்துக் காட் டியதுடன் இதுபற்றி ஆங்கிலத் தில் நூல்கள் வெளியிட்டுள்ளார்.
சிவன் நடனமிடும் போது பக்க வாத்தியங்கள் இசைப்பவர் களை ஒவ்வொரு ஆக்கச்சக்தியா கப் புராணம் சொல்கிறது.
- பாதுகாப்புச்சக்தி - உற்பத்திச்சக்தி  ைஆக்க பூர்வ அறிவுச்சக்தி - செல்வச்செழுமைச்சக்தி - சகல வசதிகள்
ஜேந்திரநாத்சீல் இதுபற்றி விளக் கியுள்ளார். வேதகால விளக்கங் களில் அணு, தன் மாத்திரைகள், சக்தி எனக் கூறப்பட்ட பலவகை யான அ ம் சங் க ளே இன்று பெளதிகவியலில் அணு, பரமாணு பொருள், சக்தி என்று உலகின் பல்வேறு படைப்பு அம்சங்களா கும். பெளதிக அறிவின்படி உல இன் வளர்ச்சிக்கு வெவ்வேறு துறைகளில் உதவும் அணுவின் ஆனந்த நடனமிடும் காட்சியை டாக்டர் பிரிட்ஜாஃப் காப்ரா என்ற அணுவிஞ்ஞானி புகைப் படங்களாக எடுத்துள்ளார், அணு பற்றி உபநிடதங்களிற் கூறப்பட்டுள்ளதாக அறியப்படு கிறது. அவன் இன்றி அணுவும்
நஷ்டத்தோடு உட்கார்வான். ()
g-gశాస్త్రాత్రZ-జో7లో?Cజోడ్
ཚོ །

Page 22
ά ', '<ല്ലേജേ'(-.|( 器
அசையாது என்ற எமது ஆன் றோர் வாக்கும் இங்கு நோக்கத் தக்கது.
சிவம் இன்றிச் சக்தியில்லை, சக்தியின்றிச்சிவமில்லை. இதுவே சிவ தத்துவமாகும். இ தி ல் வாழ்க்கை நெறியும் அடங்கியுள் ஒளது. சிவன் பாதி - சக்தி பாதி யாகவுள்ள உரு வ ம் அர்த்த நாரீஸ்வர வடிவம் ஆகும். இந்து மதத்தின் முக்கியமான எல்லாக் காரியங்களிலும் கணவன் மனைவி இருவருக்கும் முக்கியத்துவம் கொடுத்து இணைத்து வைக்கப் பட்டுள்ளது. மனைவி இல்லாமல் கணவன் இல்லற தர்மம் செய்ய முடியாது. கணவன் கன்னிகா தானம் கூடத் தனியாகச் செய்ய முடியாது. தர்மம், தானம், பூசை எல்லாவற்றிலுமே கணவனும் மனைவியும் ஒருமித்து ஈடுபட வேண்டும் என வேதம் கூறுகிறது பிற்காலத்தில், இல்லறத்தில் கணவனுக்கு மனைவிஉதவிசெய்ய வேண்டுமென ஏற்படுத்தினர் இந் துக்களின் திருமணத்தில் மாப் பிள்ளையும் பெண்பிள்ளைம் முறையே சிவனாகவும் சக்தியா கவும் பாவனை செய்தே சடங்கு கள் நடைபெறுகின்றன.
சிவதத்துவத்தில் வாழ்க்கை நெறியைக் கண்டோம், விஞ்ஞா னத்தைக் கண்டோம், மெய்ஞ் ஞானத்தை நம்புகின்றோம்.
இந்து சமயத்தின் ஒரு பகுதி சடங்குகளும் கிரியைகளும் ஆகும்
Ο பழிக்குப்பழி
.5 ജുബ്ജ
 

இவை காலத்திற்கேற்ப மாறக் கூடியவை. மெய்ஞ்ஞானத்தின் அடிப்படைத் தத்துவங்கள் என் றுமே மாறுவதில்லை. ஏனெனில் அவை முடிந்த முடிபுகள் .
தத்துவமின்றி இந்துசமய மில்லை. தத்துவத்தை விளக்கு வது கடினமாகையால் அதனை விளக்கவே கதைகள், புராணங் கள், இதிகாசங்கள் என்பவற்றை ஆக்கினார்கள், காலப்போக்கில் தத்துவங்களை விளக்காமல் சம் பவங்கள் மட்டுமே கூறப்பட்டு வந்தமையால் எம்மால் தத்து வங்களைத் தெரிந்து கொள்ள முடியாமற்போய்விட்டது, இங்கு கதையிலும் பார்க்கத் தத்துவமே பிரதானமாகும்.
இதிகாசங்களில் ஒன்றான இராமாயணத்தில் ஒரு உப கதையை இங்கு நோக்குவோம்.
கானகத்தில் இராமன் மடி யில் சீதை படுத்திருக்கின்றாள். அவ்வேளை அங்குவந்த இந்திரன் மகன் சயந்தனுக்குச் சீதையைத் தீண்டுவதற்கு ஆசை ஏற்படுகின் றது. சயத்தன் காகமாக வடிவெ டுத்துச் சீதையின் தனத்தை அல காற் கொத்துகின்றான். சீதை காகத்தைக் கலைக்க அது போவ தாகவில்லை.
தியானத்திலிருந்த இராமன் ஞானதிருஷ்டியால் வந்திருப்பவ னையும் அவனின் நோக்கத்தை யும் அறிந்து கொள்கின்றான்.
நவது கொடிய செயல். Ο

Page 23
Z
ܢܳ
ള്ളല്പ്
புல் ஒன்றை எடுத்து மந்திரம் ஜெபித்து விட்டுப்புல்லை ஏவுகின் றான். இராமன் கையிலிருந்து புறப்பட்ட புல் காகத்தைத் துரத் துகின்றது. காகத்தின் கண்மணி ஒன்றைக் கெடுத்து விடுகின்றது.
இக் கதையை யுத்தகளத் தில் பயன் படுத்தப்படும் ஏவு கணைத் தொழில் நுட்பத்துடன் ஒப்பிட்டு இந்திய யுத்தவிமானி திரு. சர்மா பின்வருமாறு ஒப் பிட்டுக் கூறியிருக்கின்றார்.
காகத்தை விமானமாகவும் புல்லை ஏவுகணையாகவும் ஒப் பிட்டுள்ளார். டித்த விமானங் களை அழிப்பதற்கு ஏவுகணை கள் பயன்படுத்தப்படுகின்றன. விமானம் ஒடும்போது இரைச்சலி னால் ஒலி உண்டாகிறது. எரி பொருள் எரிவதனால் வெப்பம் உண்டாகிறது ஒலியை நோக் கிச்சென்று யுத்த விமானங்களைத் தாக்கும் ஏவுகணை ஒருவகை யாகும். வெப்பத்தை நோக்கிச் சென்று யுத்த விமானங்களைத் தாக்கும் ஏவுகணை ஒருவகையா கும். வெப்பத்தை நோக்கிச் சென்று அழிக்கும் ஏவுகணைகள் மற்றொருவகையாகும் விமானம் எவ்வளவுதான் வளைந்து சென் றால் என்ன உயரத் தாழப்பறந் தால் என்ன ஏவுகணையும் அதற் கேற்பச்சென்று தாக்கும்.
ஏவுகணையைப் புல்லுடன் ஒப் பிட்டதில் நம்பகத்தன்மை ஏற் படுவதற்கு ஏவுகணைத்தொழில்
Ο வறுமையே பாவங்கள் எல்
ー I
S SLLSLLSSYSSLLLSJSLL0S SASLSYSeALShSSeLSh SeLYTeYY0Te YTTeLYY eYYeLe0eMeeY
 

L0MLL L0SSMLL LeAMLe 0eSMLL L Y MLeML0JSMAL0SLLLe0MS e YM LYMeMLY0LYYAM ༅། ༄
நுட்பம் பற்றிய அறிவு அவசிய மாகும். புல்லானது எப்படிக் கரீகத்தைத் துரத்திச் செல்ல முடி யும்? என்னும் வினா இங்கு எழு கின்றது. இதை ஆராய்ந்தால் இங்கே விஞ்ஞானம் உண்மை கள் பிறக்கும் என்பதைப் பற்றி மெய்ஞ்ஞானிகள் கவலைப்பட வில்லை. விஞ்ஞானம் சிற்றின் பத்தைத் தரும் மெய்ஞ்ஞானம், பேரின்பம் தருமாகையால்பேரின் பம் பற்றியே அவர்களின் செயற் பாடுகள் இருந்திருக்கலாம்.
புராண இதிகாசங்களிற் பல உண்மை நிகழ்ச்சிகள் பொதிந் திருப்பதைக் காணலாம். உதார ணமாக இராமர் இலங்கைக்கு வருவதற்காகப் போடப்பட்ட இராமர் அணை மன்னார்க்கட லில் உள்ளது. அனுமான் சீதை யைக் கண்ட அசோகவனமும் அனுமான் எரித்த நகரமும் மஸ் கேலியா மாவட்டத்தில் சீதா sora 57u urr எனும் இடத்திலுள் ளேது. திருகோணமலை இராவ ணன் வெட்டு, கன்னியா வெநீ நீர் ஊற்று யுத்தம் முடிந்து மீண்டு செல்லும்போது இராமர் வழிபட்ட இராமேஸ்வரம் எனப் பலசான்றுகளை காண்கின்றோம் சீதா எலியாவிலுள்ள மண் மிக வும் கருமை நிறம் என்பதனை யும் கவனத்திற் கொள்ள வேண்
டும்.
சம்பவம் அல்லது நிகழ்ச்சி கள் நடைபெற்றுப் பல்லாண்டு களுக்குப்பின் அவை ஆக்கப்படும்
லாவற்றிலும் பொல்லாதது. Ο
زره

Page 24
辭
போது பல இடைச்சொருகல்கள் சில மறைப்புக்கள் தம் தலை வனை முதன்மைப்படுத்தல் மற் றவர்களை இழிவு படுத்தல் போன்றவை ஏற்படுவது வழமை உதாரணமாக சிங்கள பெளத்தர் கள் போற்றும் மகாவம்சத்தைக் குறிப்பிடலாம்.
இராமாயணத்தில் இராவ னனுக்குப் பத்துத்தலை எனக் கூறப்பட்டுள்ளது. இது ஆரியர் கள், திராவிடர்களை இழிவு படுத்தக் கூறியதாக இருக்கலாம் ஏனெனில் இதுவரை உலகம் முழுவதும் நடைபெற்ற அகழ்வு ஆராய்ச்சிகளில் ஒரு இடமும் பத்துத்தலை மனிதன் இருந்த தாக அறியப்படவில்லை. சிலை துளங்கிய போது தலைநெரி பட்டு, அதற்கு அக்கால வைத் திய முறைப்படி பற்றுப்போட்ட தால் பற்றுத்தலை என்பது மரு விப் பத்துத்தலை என வந்தது எனக்கூறுவாரும் உளர். பல சாலியான பத்துப்பேரின் பலம் இராவணனிடம் இருந்தமையால் பத்துத்தலை இராவணன் என்ற காரணப்பெயர் வந்திருக்கலாம். இன்னும் எமது கிராமங்களி லுள்ள முதியவர்கள் கூலி க் கணக்கு அல்லது பங்கீடு அல்லது பகிர்வுசெய்யும் போது தலைக்கு இவ்வளவு கொடுக்க வேண்டும் எனக்கூறுவதைக் காணலாம்.
எமது ஊரில் ஆறுபொடியர் கந்தப்பr எ ன் னு ம் முதியவர் இருந்தார். மிகவும் பலசாலி.
O ஆராயாமல் ஒருசெய
 

நீண்டகாலம் உயிர் வாழ்ந்தவர் கடைசிவரை ஏதோ ஒரு தொழில் செய்தவர். இவருக்கு ஆறுபொடி யர் என்ற பட்டம் இரக் காரண மாகவிருந்த சம்பவம். N
தோட்டம் கொத்துவதற் காகக் கந்தப்பாவிடம் ஆறு பொடியன்களை வரும்படி ஒரு விவசாயி கூறிவிட்டு மறுநாள் ஆறுபேருக்கான சாப்பாட்டுடன் அவர் சென்றபோது கந்தப்பா மட்டும் கொத்திக்கொண்டிருந் தார். அதைப்பார்த்த விவசா யிக்குக் கோபம் வந்து கந்தப் பாவைப்பேசியபோது கந்தப்பா சொன்னார் தம்பி சாப்பாட்டை வைத்துவிட்டு நீர்போம் விடிவ தற்குமுன் கொத்திமுடிக்கிறேன் என்று சொன்னது மட்டுமல்ல செய்துங்காட்டினார்.
ஆறுபேரின் வேலை கந்தப்பா செய்து முடிப்பார் என்றால் ஏன் இராவணன் பத்துப்பேரின் பலம் பொருந்தியவனாக இருக்க முடி யாது. இராவணனும் மிக்கபராக் கிரமம் பொருந்தியவனாக இருநீ தமையால் பத்துத் தலை, இரா வணன் என்ற பெயர் வந்திருக்க லாம் அல்லவா?
இடைச் சொருகல்களாலும் இலக்கிய நயத்திற்கான உவ மான உவமேயங்களாலும் பல அரிய தத்துவங்கள் மறைந்து போய் இருப்பதை உணர முடி கிறது.
லையும் செய்யக்கூடாது. O
தி سـسـ I6

Page 25
வேதத்தில் போர்க்கலை பற் றியும் பல்வேறு போர்க்கருவிகள் ற் றி யு ம் கூறப்பட்டுள்ளது. உபநிடதத்தில் அது பற்றிக்கூறப் பட்டுள்ளது தமிழ் வேதங்கள் முற்றாகத் தமிழ் மக்களுக்குக் இடைக்காமல் கடல் கோள் களால் அல்லது வேறு காரணங் களால் அழிந்து போய்விட்டன. இப்பொழுதுள்ள ஆரிய வேதங் களே இருக்கின்றன. அவற்றிலும் பல காலப்போக்கில் அழிந்து விட்டன. 28 ஆ க ம ங் களி ல் நான்கு ஆகமங்கள் மட்டும் இருப்பதாகக் கூறப்படுகிறது. இப்படி அழிந்து போனவை எல் லாம் எவ்வளவோ மெய்ஞ் ஞானத்தையும், விஞ்ஞானத்தை யும் வாழ்க்கை நெறியையும் எமக்குத் தந்திருக்கும்.
எமக்குக் கிடைக்க வேண்டிய பல அழிந்ததைப்போல் மறைக் கப்பட்டுள்ளன என்பதை விட மறுக்கப்பட்டுள்ளன எ ன் று கூறக்கூடியவாறு வேதங்களைத் திராவிடராகிய சூத்திரர்கள் கற் கவேஈ ஒதவோ கூடாது என்ற விதிமுறை ஒரு காலத்தில் இருந் தமையாலும் வடமொழியில் வேதங்கள் இருந்தமையாலும் பல தத்துவங்களையும் உண்மை களையும் மக்கள் அறியமுடியா மற் போய்விட்டது. இவற்றைப் பற்றிய விளக்கங்களை மக்கள்
塑 鯊}
Ο அன்பு செலுத்துவது
 
 

அறிய முயற்சி எ டு க் ஆ வு ம் இல்லை. இதே போன்று சித்த வைத்திய ஆயுள்வேதம் என் பவை பற்றி இன்று உலகநாடு கள் பலவற்றிற் பரவலாகப் பேசப்படும் விடயம் ஆங்கில வைத்தியத்தில் இல்லாத பல சிறப்புக்கள் இவற்றில் இருப்ப தாகக் கூறப்படினும் பரம்பரை பரம்பரையாக தந்தை - மகன் உறவில் அல்லது குரு - சிஷ்யன் முறையில் ஒரு சிலருக்கு மட்டும் சொல்விக் கொடுக்கப்பட்டமை பாலும் தமிழ் வைதீதியர்கள் பல்வேறு காரணங்களால் கை விடப்பட்டமையாலும் இன்று எமக்குக் கிடைப்பவை ஒரு சில வைத்திய முறைகளேயாகும். சோதிடக்கலையும் இவ்வாறே அழிந்து கொண்டிருக்கின்றது. முறையான சோதிடக்கலையும் இல்லரமையால் ஈழத்தில் இரு பஞ்சாங்கங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு நேரப்படி கூறுவதால் சோதிடத்தில் நம்பகத்தன்மை குறைகின்றது.
தத்துவங்களைக் காலத்திற் கேற்பப் பகுத்தறிவாளர்கள் சிலர் மாற்றி விட்டதாக நம்பு கிறார்கள் இது வெறும் மாயை சைவசமயத் த த் து வ ங் க ள் முடிந்த முடிபுகளாகும். இவை மாற்றுப்படத் தக்கவையல்ல.
۔۔۔ ۔۔۔ ۔۔۔ فtز95fTL-(Uھ) f|
தெய்வத்தின் பண்பு. Ο
حسین حصہ 7
&(?!<ഭ=<ല്പ്.(ൽ. سمیعے عصریہ
ག་དུ་
ಫ್ಲಿ

Page 26
MSA SASAMheheAeAMMAYekhehAhAhA AMMAYMhAMMAMhAeMSAAhhhSheAhYMeMYMJASMAMhYJ
戀
அத்தியாயம் - 4O
மானுடத்தை ே
மாண்புமிகு
( மகாபாரதத்
குரு முழப
●令令●●●●●●●●●●●●●●●●●●●●●●●参令令、 毒●●●●●●●●●●●●●●拿拿拳命●●●●●●拿拿命●
(> சிவத்திரு வ. (
ண்ே டவர்கள் இந்திரப் பிரஸ்தம் சென்று அரசோச்சி வாழ்வதற்கு அநுமதி அளித்து வீட்டான் மன்னன் திருதராஷ்டி ரன் எ ன் ப த கினை அறிந்து கொண்ட துரியோதனன் மிகவும் சங்கடம் கொண்டவனாய்த் தன் மாமன் சகுனியிடம் சென்றான், அவன் மீண்டும் ஒருமுறை சூதாடி அவர்களைத் தோற்கடிக்க மன் னனிடம் அநுமதி பெறவேண் டும் என்று ஆலோசனை கூறி னான். எனவே, துரியோதனன் தந்தைபாற் சென்றான். தந் தையை நோக்கித் "தந்தையே, பாண்டவர்கள் சென்று மீண்டும் அரசாட்சியை ச் செய்யத் தாங் கள் அநுமதி அளித்து விட்டீர்கள் நாம் அவர்கட்குச் செய்த தீமை களை அவர்கள் தம் உள்ளத்திற் கொண்டு எம்மை எப்படியாவது அழிக்க முற்படுவர். அவர்களு டன் போரிட்டு வெல்ல முடியாது
 
 
 

2. மன்மைப்படுத்தும் கோட்பாடுகள்
நதிலிருந்து )
D விதி
>参●令拿参●密伞●令●●令令令令婚令令令够委令令参令令参爹 淞争参伞象参命命命令参令参等●令命参参像拿
குமாரசாமிஐயர் (>
எனவே, மீண்டும் ஒரு முறை அவர்களுடன் சூதாட அநுமதி தரவேண்டும்" என்று வேண்டிக் கொண்டான். அப்போது திருத ராஷ்டிரன் " மைந்த! அவர் களை ஆெற்றிகொள்ள முடியாது என்று அறிந்திருந்தும் அவர்களு டன் மீண்டும் மீண்டும் பகையை வளர்த்துக் கொள்கிறாய் அவர் களுடன் அன்பாகச், சமாதான மாக நடந்து கொண்டால் நீ மேன்மை அடைவாய் ' என்று எடுத்துரைத்து ஜீவனை கீமை திப்படுத்த முயன்றான் , துரியோ தரைன் ஒன்றையும் செவிமடுக்கா தவனாய்த் தந்தையை வேண்டி மீண்டும் சூதாட அநுமதி அளிக் கும்படி வற்புறுத்தினான். மைந் தன்பாற் கொண்ட பாசி உணர் வாற் திருதராஷ்டிர மன்னனும் அநுமதி அளித்தான். இவ்வேளை யிற் காந்தாரி * மன்னா இது என்ன விபரீதம்! அவிந்த தீயை மீண்டும் வளர்ப்பதா? தர்மவழி
༤༄ད་
y

Page 27
- في ۳جميچ
κ யின்றி அதர்மழிேயில் வரும் செல்வம் நிலைக்குமா? நண்மை பஇயக்குமா? பாண்டவர்களைப் பகைத்து வாழ்வது சாத்தியம8? குல நாசத்தைத் தரவல்லதஈன சூதாட்டத்திற்குத் தயவு செய்து அநுமதி அளிக்கவேண்டாம்' என்று மிகவும் பதற்றத்துடன் வேண்டிக்கொண்டாள். காந்தாரி யின் வேண்டுதலை ஏற்கும்மனோ நிலையில் மன்னன் இருக்கவில்லை ஆகையால், பிரதிகாமி என்பவ னிடம்பாண்டவர்களைத் திருப்பி அழைத்து வருமாறுபணித்தான்.
பிரதிகாமி பாண்டவர்களி உத்துச்சென்று மன்னனின் விருப் பத்தைத் தெரிவித்தான். அப் பொழுது யுதிஷ்டிரர் " தன்மை யும் தீமையும் விதியின் வலியால் ஏற்படுவன. சூதாட்டம் தீமை பயக்கும் என்று அறிந்திருந்தும் மன்னர் கட்டளை இடுகிறார் அதனை ஏற்று அதன்படி நடப் பதே தர்மத்தின் பாற்பட்டதா கும். காலம் மாறும் போது ஒருவ ருடைய புத்தியும் மாறுதலடைகி றது. எனவே, கட்டளைக்குக் கீழ்ப்படிதலே எமக்குச் சிறப்புத் தரும். எனவே நாம் செல்வோம்' என்று சோதரர்க்குக் கூறி மீண் டும் அஸ்தினாபுரியை அடைந்து மன்னன் பாற் சென்றான்.
யுதிஷ்டிரர் திரும்பி இந்து விட்டார் என்பதை அறிந்து கொண்ட துரியோதனன் சகுனி யுடன் சபைக்குச் சென்று யுதிஷ் டிரரிடம் சூதாட்டத்தில் தோற்
O வெறுப்பைக்காட்டுவ:
19 --سمص۔
 

சனவர்கள் பன்னிரண்டு ஆண்டுகள் வனவாசமும், ஒருவருட அஞ் ஞாதவாசமும் புரியவேண்டும் என்ற நிபந்தனையைக் கூறிச் குதrட அழைத்தான். நிபந்த னையை ஏற்றுக்கொண்ட யுதிஷ் டிரர் சூதாட்டத்திற்கு அமர்ந் தார். சகுனியின் வடிவில் விதி தனது வலையை நன்றாக விரித் தது. சகுனி மிகவும் தந்திரமாக விளையாடிச் சூதில் வெற்றிபெற் றான். சூதாட்டத்தில் தோற்ற பாண்டவர்கள் அரசர்க்குரிய ஆடை ஆபரணங்களைக் களைந் தனர். மரவுரி தரித்தனர். கான கம் செல்ல ஆயத்தமாயினர். ாண்டவர்களின் நிலையைக் கண்ட துரியோதனன் முதலா னோர் மகிழ்வு கொண்டவராய் அவர் கதி: ப் பரிகசித்தனர். இவற்றைக் கண்ணுற்ற பீமனும் அர்ச்சுனனும் மிகவும் ஆத்திர முற்றவராய் அவர்களைத்தாக்க முற்பட்டனர். அ வர் க ஐ எr அமைதிப்படுத்திய யுதிஷ்டிரச் விதுரரிடம் சென்றார். அப் பொழுது விதுரர் " மைந்தர் களே, உமது அன்னையாகிய குந் தியை வனவாசத்திற்கு அழைத் துச் செல்ல வேண்டாம். வயது முதிர்ந்தவளாகிய குந்தி மேலும் துன்பமடைதல் கூடாது. எனவே அவளை எனதில்லத்தில் விட்டுச் செல்லுங்கள் " என்று பணித் தார். பின்னர் பாண்டவர்களை நோக்கி ** பரதகுலச் செம்மல் களே! தர்மவழி ஒழுகுபவர்களா கிய நீ ங் கன் அதர்மவழியில் தோற்கடிக்கப் பட்டிருக்கிறீர்கள்
து இரக்கர் குணம் , O
-్యల్లోaఙాaజోడాల్లో2.2-3ల్లోzzఖైడzzaభaప్లోడ2ల్లో<@భ2,
گھر گا

Page 28
TYAeAYh eeAL0eAhAeSASAJeSAYJeSAJ ఈకె2భC్యణీల
எனவே, இத்தகைய தோல்வியி னால் நீங்க ள் வருத்தமுறக் கூடாது. வீரர்களாகிய உங்க ளுக்கு ஒருபோதும் தாழ்வு ஏற் படாது. வருங்காலம் உங்களுக்கு மேன்மையுடையதாக விளங்கப் போகிறது. எனவே பொறுமை யைக் கைக்கொண்டு என்றும் தர்ம வழியில் செல்லுங்கள் வெற்றி பெறுவீர்கள். எனவே கலக்கமின்றிச் சென்று வாருங் கள் " என்று விதுரர் அவர்கட்கு ஆறுதல்கூறி விடையளித்தார். பின்னர் மற்றுமுள்ள பெரியவர் கள் அனைவரிடமும் விடை கொண்டு பாண்டவர் திரெளபதி யுடன் வனம் செல்லலாயினர்.
பாண்டவர் வனம் சென்றுவிட் டனர் என்று அறிந்துகொண்ட திருதராஷ்டிர மன்னன் மிகவும் கலக்கமடைந்தான். விதுரர் முத லானோரை அழைத்துத் தனது கவலையை வெளிப்படுத்தி வருதி தமடைந்தான். அப்பொழுது அ ைமச் சரான சஞ்சயன், * மன்னா! கேடுவரும் காலத்தில் மனம் குழம்பி அறிவு செயற் படாது போய்விடும். நன்மையும் தீமை போன்றும் தீ  ைம யும் நன்மை போன்று மாறுபடும். இந்நிலையிற்றான் துரியோத னன் செயற்படுகிறான். காலம் என்பது தடியை எடுத்து ஒருவர் தலையில் அடிக்காது, இவ்வாறு மாறுபட்ட செய்கைகளே காலத் தின் விளைவைக் காட் டு ம் திரெளபதியை அவமானப்படுத் திப்பாண்டவர்களுடன் பகையை
O அறிவாளி தன்னை
- 2
 

2a2a2a حقیصحترجعبی ریاضحصیل شعبے >کھتضخص
2
வளர்த்துக் கொண்டுள்ளீர்கள் . இனிக் கவலையுற்று யாது பயன்" என்று வினாவி நின்றான். இவ் வுரைகளால் மிக வு ம் கலக்க மடைந்தான் திருதராஷ்டிரன். மைநீதன்பாற் கொண்ட பாசம் பெரும் கேட்டுக்கும் குலநாசத் துக்கும் வழிகோலி விட்டதே எ ன் று கவலையடைந்தான் மன்னன்.
இத்தொடரில் நாம் உளம் கொள்ளத்தக்கதாய நிலை ஒன் றுள்ளது. துரியோதனன் பொறா மையுற்றவனாய் மீண்டும் சூதாட் டத்தை நடாத்துவதற்கு தந்தை யிடம் அநுமதி கோரிநிற்கிறான் இந்நிலையிற் காந்தாரி கூறிய புத்திமதிகளை உதறித் தள்ளி விட்டுப் பாச2உணர்வு மிகுதியாற் திருதராஷ்டிர மன்னன் சூதாட் டத்திற்கு அநுமதி அளிக்கிறான். இந்நிலையை உற்று நோக்கும் போது, தந்தையே மகனின் தீய செயலுக்கு உடன்படுகிறான் என்று சிந்திக்கும்போது, அந் நிலைமை அதாவது அப்பாச உணர்வானது எவ்வளவு தீமை கட்கும் இடர்ப்பாடுகளுக்கும் வித் திட்டு விடுகிறது என்று புரி கிறது. பாசம் என்பதே கர்மத் தின் வித்து. இதனையே நமது வேத உபநிடதங்கள் உணர்த்தி வலியுறுத்துகின்றன. ஆனால், நாம் பாசவலைப்பட்டு மென் மேலும் கர்மா க்களைச் செய்து கொண்டேபோகிறோம்." ஆசை அறுமின் ஆசை அறுமின் ஈச னோடு ஆயினும் ஆசை அறுமின்'
அடக்கியாள்கிறான். Ο
) അബ

Page 29
SS MAMe SAS AMS SAeA eMMM MAeMMe SAeAM MA AS SAMAMAeS STeSeMSeSMeSe AeeMeSMeTMS
என்று பகர்கிறது திருமந்திரம், எனவே பாசம் என்பதும் கொடிய விலங்கே என்றுணர்தலே கர்மாக் களில் இருந்து நாம்விடுபடும் வழி எ ன் ப த  ைன உளம் கொன வேண்டும்.
திருதராஷ்டிரன் அதுமட்டு மன்றித் தந்தையின் கடமையி னின்றும் தவறிவிடுகிறான் என நோக்கும்போது, மைந்தர்தமை நல்லாற்றுப்படுத்தும் திறன் தந் தைக்கே உண்டு என்பது தெளி வானது. தந்தையின் நிலையி னின்றும் தவறியமையால் துரி யோதனன் தனது தீமைகளை மேலும் பெருக்கிக் கொண்டே
N
AeATkTAiTMMeMAkMkAS TkLkLSSLSLSAMikiSMkSASSekSTeSeM eSeAeiAiAiATAeAeSeTTTTAiAqAqASASeSTikeAAiAkiAMAeieAiTLAHSLSSSMAALALLeLEkAeAiSeeA
 ெச
நம்பிக்கையூட்டும் நல்ல சிந்த முயற்சி ஆகிய மூன்றும் ஒரு மனித பின் வெளிப்பாடுதான் நற்செய கொண்டே ஒரு மனிதனின் பண்புக தனையும் செயலும் ஒன்றோடு ஒன் நற்செயல், தீச்செயல் என இருவை
தீச்செயல் எப்பொழுதும் துன் அதைச் செய்வதற்கு நாம் அஞ்சவே கும் தன்மை கொண்டது. எனவே, கொண்டே இருக்கவேண்டும். அப்பட படி அந்தச் செயல் அமையாமலும் !
囊謙 ୋ{}
Ο உண்மையான அறிவு நன
.2 --ساس۔
ܬܶ
臺 శ్లో
 

செல்கிறான். இதனால் மன வேதனையும் இடர்ப்பாடுக ளுமேகிடைக்கின்றன. இன்றைய சூழ்நிலைக்கும் இது பொருந்துவ தாகவே அமைகிறது. இன்றைய இளம் சமுதாயம் கட்டுக் கோப் புக்களை மீறி நடக்கிறது என்று ஆதங்கப்படுவோர், பெற்றோ ராக இருந்து தம் கடமைகளைச் செய்கிறார்களா? என்பதே கேள் வியாகிறது எனவே, பெற்றோ ரின் பங்கு எவ்வளவு பொறுப் புணர்வு உடையது என்பதனை நாம் உளம் கொள்ள வேண்டும்.
( தொடரும் .
Liu isi)
னைகள், நல்ல செயல்கள், விடா தனுக்கு அவசியம். நல்ல சிந்தனை பல்கள். அந்தச் செயல்களைக் ஸ் எடைபோடப் படுகின்றன. சிந் று தொடர்புடையவை. செயலை கப் படுத்தலாம்.
பத்தைத்தான் கொடுக்கும். எனவே 1ண்டும். நற்செயல் நன்மை பயக் தொடர்ந்து அதை நாம் செய்து டிச் செய்யும்போது பிறர் வருந்தும் நாம் பார்த்துக்கொள்ள வேண்டும்
驚
கச்சுவையுடன் கூடியது. O
1 -
༡ ཡོད།
སྙི
N

Page 30
prie
se
புராணம் புது
-ஓஅனுளுைவ ஊஇ-4
BeMMM AMMSAMMS ASMMAALAMLMLATAeMM SeMSASMLS ALeLMeLSASeLSLSLLLLLSAAALLS ALAL AeLSMASALALALSLA MLMLSLLAS
జాడ
- புத்தொளி
சமயம் சார்ந்த இலக்கியங் களில் புராணம் என்பதும் ஒரு வகையைச் சார்ந்ததாகும். புரா னங்கள் மிகவும் கடினமானவை என எண்ணி அவற்றில் நாட்டம் செலுத்தாதவர்களையும் காணு கின்றோம். புராணங்களின் சிறப்பு அவற்றை ஆராய்ந்து உணர்ந்து பயன் கொள்ளும் நம் அறிவின் திறனுக்கும் நலனுக்கும் ஏற்பவே அமைவன ஆகின்றன. புராணம் என்பது புராதனம் (பழைமை ) என்னும் சொல்லின் அடியாக அமைந்தது. புரானங் கள் பதினெட்டாகும்.
இவற்றுள் சிவபிரானுக்குப் பத்தும், பிரமதேவனுக்கு இரண் டும், திருமாலுக்கு நான்கும், அக் கினி தேவனுக்கு ஒன்றும், சூரிய னுக்கு ஒன்றுமாக அவை அமைந் துள்ளன. வேதாகமங்களை ஒதி யுனரும் அறிவாற்றல் பெருக மக்கள் ஈடேறுதல் கருதி அவற் றின் சாரத்தினை உள்ளடக்கிய புராணங்களை நந்திதேவர் வாயி
* சிறப்புடைய புரான
வேதசிரப் பொரு
மிகத் தெளிந்தும் ே
சைவத் திறத்து
Ο தூய அறிவாய் ஒளி
ܬ .
 
 

YeAeTLTLhAYAeATY MMAL ALALTTAe
5I60)LDuUT60 I 95I
SLSLLTLiMTSL TSLLSeSe S eeTSS LLLTSYeeS
"ما".
ந. சிவபாதம் -
லாக அகத்தியமுனிவர் பெருமக் களுக்கு உபதேசித்து இறைவன் அருளினான். அம்முனிவர்களுள் ஒருவராகிய சனற்குமாரர் என்ப வர், பின்னர் அவற்றை வேத வியாசருக்கு உபதேசித்தார். வியாசர் அவற்றைத் தம் மாண வர் ஆகிய சூதமுனிவருக்கு உப தேசித்தருள சூதமுனிவர் நைமி சாரண்யத்தில் வசித்த முனிவர் களுக்கு எடுத்துக்கூறினார்.
புராணங்கள் இறைவனது பெருமையினையும், இறையரு ளின் திறனையும் விளக்குவ தோடு, மக்கள் ஒழுக்க நெறி தவறுதல் ஆகியகுற்றம் எய்தாத படி உயரிய பல நீதிகளையும் செய்திகளையும், சுவை ஒளிர உயரிய முறையில் நமக்குத் தரு கின்றன. புராணங்களின் இவ் வியல்பினை இற்றைக்குச் சற்றே றக்குறைய 1,300 ஆண்டுகட்கு முன்பே திருஞானசம்பந்தப்பெரு மான் திருப்பாசுர மூலம் கூறி யுள்ளார். சைவசித்தாத்த சாத் திரமாகிய சிவஞானசித்தியார்,
னங்கள் உணர்ந்தும்,
நளை
சென்றால்
ہے۔ ۔ ۔ ۔ ۔ ear7-(60[(قو>
ர்வது பரம்பொருள், O

Page 31
என வரும் செய்யுள், புரா ணங்களைச் " சிறப்புடைய புரா னங்கள் " என அடைமொழி கொடுத்துப் புகழ்ந்துரைக்கின்
#?ga
புராணங்களுக்குச் சிறப்பா வது, மிக நுண்மைத் தன்மை வாய்ந்த கருத்துக்களை பாவ ரும் உணரும்படி, பருமைமிக்க வடிவில் வைத்து விளக்குதலும், விருவமும் கடினமுகமான செய்தி களை விளக்க அவற்றிற்கு ஒர் உருவம் கொடுத்து எளிய இனிய கதைகளாகக் கூறுதலும், மனித வாழ்வியல் உண்மைகளையும் அனுபவங்களையும் சுவை மிக்க அழகிய கவிதைகளில் அரியமுறை யில் அறிவுறுத்துதலும் ஆகும்.
" அப்பணி செஞ்சடை ஆ மும்புரம் செற்றனன் எ மும்புரம் ஆவது மும்ம6 Syü yuTub 67 gü45683 Lo gu nrriř
புராணங்கள் தம்மைப்போற் றிப் பயிலும் மனிதர்களுக்கு, எத் துணைப் புனிதமான உணர்ச்சி களை இக்காலத்திலும் விளை விக்கின்றன என்பதற்குச் சான் றாக அரிச்சந்திர புராணத் தைக் குறிப்பிடலாம். மகாத்மா காந்தி தாம் தம் சிறு பருவத்தில் பார்க்க நேர்ந்த அரிச்சந்திர புராணநாடகம் தம் உள்ளத்தை எவ்வாறெல்லாம் கொள்ளை
"ஐந்தவித்தான் ஆற்றல்
இந்திரனே சாலும் கரி"
ஆ
O சில செலவுகள் முழுச் செ
23 سے
 

జలాలాజా= 4
புராணங்களைப் பயிலுங்கால் கேட்கும் கால் அவற்றின் நுட் பங்களை நாம் உணர்ந்து கொள் ளுதல் வே ண் டு ம். வெறும் கதையை மட்டுமே நோக்காது அவற்றின் உட்கருத்தையே நாம் ஊன்றி நோக்கி உணர்தல் வேண் டும். சிவபிரான் திரிபுர தகனம் செய்தருளினன் எனக்கூறும் புரா னக் கதையின் நுண்பொருள், ஆணவம், கன்மம், மாயை என் னும் மும்மலங்களையும் அவன் அழித்தொழித்தான் என்பதே யாம். இதனை ஆசிரியர் திரு மூலர் தமது திருமந்திரநூலில்,
தி புராதனன் ண்பர்கள் மூடர்கள் ல காரியம்
அறிவாரே " ன எடுத்துக்காட்டியுள்ளார்.
கொண்டுவிட்டதென்றும், அளப் பருந் தொல்லைகள் அடைய நேரிடினும் சத்திய தி தையே கடைப்பிடித்தல் வேண்டும் என் னும் உணர்வைத் தம் வாழ்க்கை யின் அடிப்படை போக வகுத்துக் கொடுத்தது அரிச்சந்திர புரா னக் கதையே என்றும் தமது * சத்திய சோதனை "" என்னும் நூலில், கூறியுள்ளார். திருக் குறள் ஆசிரியர் திருவள்ளுவரும்,
கல் விசும்புளார் கோமான்
என்றும்
ஸ்வத்தையும் விழுங்கிவிடும். Ο

Page 32
MTTSSSTTSTTSTS STTeS ekYS eeeSTSTeeeSeeee TTTS TeTSeeSeTTSMTMT SATA به سمبلغ
R 'கூற்றம் குதித்தலும் சை R ஆற்றல் தலைப்பட்டவர்
“மடியிலா மன்னவன் எய் தாஅய, தெல்லாம் ஒருங் புராணக் கதைகளைப்
யோட்மக்கலே என்னும் ஆங் கில நாட்டுப் பேரறிஞர், தம் நாட்டுக் கதைகள் சிலவற்றைக் குறிப்பிடுதல்போல, தம் முன் னோர்கள் பலரும், தொன்று தொட்டு எத்தனையோ நூற் நாண்டுகளாகப் படித்தும் கேட்
ஆறுதல் அளித்திடுவாய்
நாதமணி நாம் கேட்டு நாம் வந்த வேளையிலே ஆற்றங்கரை வீற்றிருந்து அருள் செய்ததானென்ன.
தினம் தினம் துதிபாடி பல குரல் இசைபாடி பஜனைகள் நாம்செய்ய அருள் தந்த திருக்குமரா.
பல்குழல் ஒசையிலே -
பதுங்கி நாம வாழ்கையிலே பாராமல் இருப்பதேனோ நாம் செய்த பாவம் என்ன
அபயம் கேட்டுவந்தோம் - ஆறுதல் அளித்திடுவாய் ஆ சரணம் அடைந்துவிட்டோ உன்னடி வீழ்ந்துவிட்டோம்
O ஜீவகாருண்யமே மோட்
 

கூடும், நோற்றலின் க்கு" என்றும்
தும், அடியளந்தான்
என்றும் போற்றியுள்ளதைக் காணலாம்.
டும் பயன்கொண்டு மகிழ்ந்த கலைப்பெருஞ் செல்வங்களே புராணங்கள் என உணர்ந்து, நாம் அனைவரும் அக்கலைச் செல்வங்களைத் திறனறிந்து ஏற்ற வெற்றியிற் பயன்கொண்டு போற்றிச் சிறப்புறுவோமாக!
ہخیجیے۔یعaچصع****/
ஆற்றங்கரை அமர்ந்தவனே!
— (tf(t)
- முருகா
(1p(1546 fr
சந்நிதிவேலவனே ற்றங்கரை அமர்ந்தவனே ம் கலியுகத்தைக் காப்பவனே .
காப்பது உன் கடனே.
- தர்சிகா சந்திரதாஸ்
வீட்டின் திறவுகோல். Ο
4 -
g ༥༥༥
s

Page 33
> சி. விநாசித்தம்பிப்
சமாதிப்
முற்பவப் பயன்சு ரந்த முனைப்பில் பொற்பினை யுணர்ந்த ஞானப் பு அற்புதங் கண்ட மேலை யருட்கெ நற்பணி யாற்றி யாண்டு நடுவெளி
மின்னெறி கூர்த்த வேலின் விமல6 உன்னிநின் றுகந்த பூசை உற்றிடும் பொன்னடிச் சிலம்பு கேட்டுப் புள தன்னுடற் கவலை தீரத் தாளினை
மூவரு மறிய வொண்ணா மூர்த்தி காவிரி தந்த செல்வக் கணபதிக் மூவிரு முகனே ஓங்கும் முதுதமிழ் ஓவியப் பாதப் பேற்றை உவந்தெ6
அப்பனே அடியர் வேண்டு மப்பெ. செப்பருங் கருணை செய்யும் தே6 தப்பருங் காலன் வந்து தாக்கிடும் ஒப்பரு மயிலிற் றோன்றி உதவித
சேவடி வைத்த செல்வா சிறுமைே நாவிய சமாதி கொள்ளுந் தகுதித நாவமிழ் தூறி வேண்ட நடனவே பூவுயர் முருக நாகர்ப் புனிதனும்
 
 

{ தொடர்ச்சி.
சந்நிதிக் கந்தன்
LI JI I GODr Ab
புலவர் அவர்கள் (
J. Galo
Eத் தலத்து மாட்சிப் ண்ணியன் முருகர் நாசர் ாடைத் திறத்தால் வேலன்
யோகங் கொண்டான். ፵6
னை இருத யத்தில் b போதி லையன் கிதம் கொண்டு போற்றித் எ தொழுது கேட்பான். 37
யே முகந்த நன்னீர்க் கிளைய சேயே
முதலே நின்றன் னக் கருள வேண்டும். 38
ாழு தவர் முன் வந்து பனே அடிநா யேனைத்
வேளை என்முன் ந் தருளு வாயே. 39
யன் ஈண்டெந் நாளும் ந் தருள்க வென்று
ல் கருணை செய்தான்
சமாதி யானான். 晕0
鱷
ବିଜ୍ଞ
鶯
விலிருந்தே பிறக்கின்றது. ()
dره

Page 34
வினையும்
r (9, 9 !,
ஒரு தாயின் பாலைக் குடிக் கும் குழந்தையானது - தாயின் உணவுச்சத்துக்களின் மாறுபாடு களினால் இடல் தாக்கங்கட்கு ஆளாவதை நாம் நன்கு அறிய லாம்-டாக்டர்களிடம் போனாற் குழந்தைக்கு பாலூட்டும் தாயார் கட்கு பலவித ஆலோசனைகள் சொல்வார்கள். அதிக சூடான குளிரான, கிரந்தியுள்ள, வாத, பித்த உணவுகள் அதிகம் உண் ணாதீர்கள் குழந்தையின் நலம் தாயின் உணவிலேயே தங்கியுள் ளது என்பஈர்கள்.
இதனை நன்கு ஆய்ந்து பார்க்கும்போது தாயின் உறவு மட்டுமல்ல, குணங்கள், நடத்தை கள், வழிகாட்டல்கள் பலவுமே குழந்தைக்கு எதிர் காலத்தை வழிப்படுத்து வன வாயுள்ளன. இவ்விதம் நன்கு நாம் நம் ஒவ் வொருவருடைய வா பூழ் க்  ைக அமைப்பையும் பற்றி ஆழமாக நோக்குவோமானால் தாய் தந் தையரின் பாவ, புண்ணியச் செயல்களே அவர்களின் வழி வழிச்சந்ததியினருக்கும் தொட ரும் என்பதையும் நன்கு அறிய àfrb.
Ο அறவழியில் வராத
', ' 'ഇബണCബrണC rണ്ണ
 

6.
リ言リ tpfs ー
வாழ்க்கையில் தாம் பார்க் கும் பலருடைய வா ழ் க்  ைக அமைப்பும், ஒவ்வொருவருடைய நன்மை தீமைகள், உயர்வு. தாழ்வுகளும், யாரும் பிறப்போடு கொண்டு வந்தவையல்ல. அவர் கள், அவர்களுடைய பெற்றார் சந்ததியினர் வழிவழியாக வநீத வினைப்பயன்களாகவே அமைந் திருப்பதைக் காணலாம். உலகி யலில் மக்களுடைய நன்மை , தீமைகள், நோய் துன்பங்கள், சுகபோகங்கள், பட்டம் பதவி கள் இன்னோரன்ன பலவும் அவரவர் செய்த வினைப்பயன் களின் விளைவுகளாற் கிடைத்த பலாபலன்களாகலுே உள்ள இ.
塾
[ဒူ၊
தாம், நமது வாழ்க்கையிற் காணும் பலர் உண்மையிலேயே எவ்வித பாபகாரியங்களையும் விரும்பாதவர்களாகவும் , நல்லன செய்ய மிகவிருப்புடையவர்களா கவும் இருந்தும் பலவித துன் பங் கட்கும். நோய் நொடிகட்கும் ஆ ஓ ஈ கி ன் ற ன ர். அ ஆ ர் களுடைய இன்றைய'வாழ்வைப் பாதிப்பது முன்செய்த அவர் வழித்தோன்றலர்களின் செயற் பாடுகளே என்பதை நன்கு ஆயு மிடித்து தெளிந்து கொள்ள லாம்.
செல்வம் தேய்ந்துவிடும் Ο
8് അള്ള
L0 SMeSeS SeSeSeSeS eeMSeS TTeS TMS eSeSeSe ee eeee eA SAeMAe TMS eeL0 TTS STeS SekeMSe S TM S
:ره

Page 35
རྒྱུ་
S
ኔጃ
ܢܬ
變。
நம் முன்னோர்செய்த நல் வினை, தீவினைகள் நம்மைத் தொடர்வதிலிருந்து நசம் ஒரு போதும் தப்பித்துக்கொ ள் ள முடியாது. தீவினைகள் தொட ராமலிருக்க வழி அறவாழ்வு
* அறமெனப்பட்டதே
அறத்தால் வருவதே
కొల్లజే
அறத்தைப் ே
நம்முன்னோர்  ைவ த் த பெருவிருட்சங்கள் தரும் பயன் களிற் அவரவர் வழித்தோன்றல் கள் அனுபவிப்பது போலவே அவர்கள் செய்த பாபபுண்ணிய பலன்களையும் அவரவ சீ க ஸ் அனுபவிக்க நேரிடுகின்றது.
எமக்கு நன்கு அறிமுகமான நால்வரின் வாழ்க்கையைப் பற்றி ஆராய்ந்து பார்த்த விட த் து உயர்ந்த கல்விமானாக விளங்
* செய்தீவினையிருக்க தெ எய்தவடுமோ இரு நிதிய என்ற சான்றோர் வாக்
இதே போ ன் று பணம் படைத்த பணக்காரர் ஒருவர் தவறான வழியிற் தாம் பணத் தையும் சம்பா தி த் த து ட ன், அதை அறவழியிற் செலவிடாது பாபகாரியங்கட்கே செலவிட்ட தனால் அவர் வழி சந்ததியினர் ஊதாரிகளாகவும் , ஊருளோ ரின் அவமதிப்பிற்கும், துன்பத் திற்கும் உள்ளாயிருப்பதையும்
காணமுடிகின்றது,
Ο வெற்றி எண்ணத்தைப்

LLe Sez TeSeTSeTSkezSeTeT TeSTeSeSTTT SMMTASMeSAMMeA ASATATTS SeeeSAAAA
வாழ்தலேயாகும். அறத்தையே வாழ்வின் இ லட் சி ய மா க க் கொண்டால் தீவி  ைன க ள் நம்மை ஒருபோதும் அணுகா. இதனை நன்கு அறிந்தே வள் ளுவப் பெருந்தகைகம்
இல் வாழ்க்கை எனவும்
இன்பம் எனவும் " பெரிதாகப்போற்றிக் கூறியுள்ளார்.
கிய ஒருவருடைய பிள்ளை கல்வி யில்லாத மூடனாக இருக்க கார ணமாய் அமைந்தது கல்விமான் தனது அறிவை கல்மனதோடு பிறர்க்கு பகிர்ந்தளியாமையும், அப்படித்தமது தி ற  ைம  ைய பிறர்க்கு கொடுத்தால் தமது வழிப் போலிப் பெ ரு  ைம க ள் கெளரவங்கள் குறைந்துவிடுமே என்ற அச்ச உணர்வும் அவர் சந்ததிக்கே கேடாயமைந்தது என்பதைச் சிந்திக்கும் போது
ய்வத்தை நொந்தக்கால்
கை மனத்திருத்த வேண்டியுள்ளது.
இவ்விதமாக உயர் குடிப் பிறந்தோர் எல்லோரின் வழித் தோன்றலார் பலர் மூதாதைய ரின் ஒழுக்கக்கேடுகளினால் தம் நிலை கெட்டு உலகப்பழிகட்கு ஆளாகியிருப்பதைக் காண்கின் றோம்.
ஏன்? நாமே நம் #fTéà85 யர் செய்த நல்வினை தீவினைத் தொடராலே இன்று பலவித
2
ட்ரCேத்தி ஆட்தி.
பொறுத்தே இருக்கிறது.
7
محققینے کبھی ہے کی مجمعیت تھے۔ گلاعصبیتی ہی۔
變。

Page 36
பeான மனச்சஞ்சலங்களுக்கு ம் தொல்லைகட்கும் ஆளாகியிருப் பதையும், அவ்வழியிலேயே துன் பச் சூழலில் இப்படியான சிந்
"வினைவிதைத்தவன் வி தினை விதைத்தவன் தி
நாம் நாம்செய்ததை அனுபவி கையில் நியதி.
-----------------e.
தீவிர
யாரிடமாவது பக்தி குறைந்து கிருஷ்ணர் இவ்விதம் சொல்வது வி
"" இந்தப் பிறவியில் முடியாவி வனை அடைவேன் ' என்று சிலர்ெ இப்படிப்பட்ட மேலோட்டமான ப யால் இந்தப் பிறவியிலேயே, இந் என்ற மன உறுதி இருக்க வேண்டும் விட்டால் என்ன பயன்?
* காளை மாடு வாங்கப்போகு வாலில் அடிப்பகுதியைத் தொட்டு எந்தவித உணர்ச்சியுமின்றி, அட் வேலைக்கு உதவா என்று உழவர்கள் களோ, வாலின் அடிப்பகுதியைத் சடேரெனத் துள்ளிக்குதித்து எழு களையே உழவன் தேர்ந்தெடுக்கிற
" மேலெழுந்தவாரியான பக்தி
கையுடன், இறைவனை உறுதியா
கணமே அடைவேன் ' என்று ச்ெ அடைவாய், '
奥候
S。
Ο பணிவு மனிதனின் வ - 2
JS MA00JYYe SJSTA00A0S MT0ASeA STe Ae S TAAA SAAA LTL
 

( (or:#്.(r) &
தனைகளை முன்னெடுத்து அற வழி நாடமுனைவதும் கவனத்
திற்கு உரியதாகும்.
னை அறுப்பான்
னை அறுப்பான்"
பித்தே ஆகவேண்டும் இது இயற்
பக்தி
வருவதைப் பார்த்தால் பூரீராம பழக்கம் -
பிட்டால் அடுத்த பிறவியில் இறை சால்கிறார்கள். இதென்ன பேச்சு? க்தி கூடாது. இறைவன் கிருபை தக்கணமே அவரை அடைவேன்" , நம்பிக்கை வேண்டும். இல்லா
ம் உழவர்கள் முதலில் அதன் ப் பார்ப்பார்கள். சில மாடுகள் படியே படுத்திருக்கும், அவை ஒதுக்கிவிடுவார்கள் சில காளை தொட்டால் போதும், உடனே ந்துவிடும். அப்படிப்பட்ட மாடு )fፕ6ör .
உதவாது, உரிமையுடன் நம்பிக்
க அடைந்தே தீருவேன். இந்தக் ால், கண்டிப்பாக நீ அவனை
S
ாழ்வை உயர்த்தும். O
- نثر م حسیے ہے

Page 37
fes
அன்று வெள்ளிக்கிழமை மே மாதத்தின் இரண்டாவது வெள் ளிக்கிழமை, மதியநேரப் பூசை முடிவடைந்து தீர்த்தம், திருநீறு, சந்தனம், மற்றும் மருந்து என அடியார்களினால் அழைக்கப் படும் ஆலம் இலையில் படைக்கப் பட்ட அமுது என்பவற்றைப் பெற்றுக்கொண்ட அடியார்கள் பூசையை நிறைவாகக் கான முடிந்த மனமலர்ச்சியுடன் ஆல
Ο மனிதனைக் கெடுப்பது
 
 
 
 

eYe SeeeS S ATeYSeTseBSTTeS seke S TMeBe STTeehe STeYSTeS TMTeS SAsTeeSTTeSATMeS
ust 6iT
శక్తేత్రాతావాజాశాజకాజా
த்தினம் (
யத்திலிருந்து திரும்புவதற்கு ஆயத்தமாகிக் கொண்டிருந்தனர்
இவ்வாறு பூசையை நிறை வாக முடித்துக்கொண்ட அடி யார்கள் பலவகைப்பட்ட சிந்த னைகளுடன் வீடு திரும்புவதற்கு ஆயத்தமாகிக் கொண்டிருந்த வேளையில் ஆலயத் தி ன் வட கிழக்குத்திசையில் எரிந்து சிதை வடைந்த தேரின் எச்சங்கள் காணப்படுகின்ற அந்த இடத்தின்
ஆசை, கோபம். Ο

Page 38
, ജ്ഞ >#డలye>డr>డr>2****ఢతోCP2ir
மத்தியில் முருக நாமங்களைக் கம்பீரமாக உச்சரித்துக்கொண்டு சிரித்த முகத்துடன் காணப்பட்ட ஒர் அன்பரைநோக்கி அனைவரது கவனங்களும் ஈர்க்கப்பட்டன.
ஆலயத்திலி ருந்து வெளியேற ஆயத்தமான வர்களைமட்டுமன்றி ஆலயத்தை விட்டு வெளியேறிக் கொண்டிருந் தவர்களின் கவனத்தையும் ஈர்க் கும் வகையில் அந்த அன்பரின் செயற்பாடுகள் காணப்பட்டன. அவரதுவாய் முருகநாமங்களைச் சொல்லிக் கொண்டிருந்த அதே வேளை அவரது முகத்திலும் பல் வேறு பாவனைகள் தோன்றி மறைந்து கொண்டுதான் இருந் தன. அதுமட்டுமல்ல அவரது இடது கையில் ஒரு முழு வெற் றுப் போத்தலை வைத்திருந்த அதேவேளை, வலது கையிலும் அதேபோன்ற ஒரு போத்தலை வைத்துக்கொண்டு அதனை முன் னும் பின்னுமாக அசைத்துக் கொண்டிருப்பதையும் கா ன முடிந்தது.
த"
ஆம் அவ்வாறு கையில் போத் தலை  ைவ த் து க் கொண்டு அதனை முன்னும் பின்னும் அசைத்துக் கொண்டிருப்பதைப் பார்த்தவர்களுக்கு விளங்கி விட் டது அவர் அதை ஏதோ செய் வதற்கு ஆயத்தமாகிக்கொண்டி ருக்கிறார் என்பது.
அங்கே கூடியிருந்து பார்த் துக் கொண்டிருந்த அடியார்
Ο எதையும் இறுதிவரை (
 

−) .
களது எதிர்பார்ப்பு வீண்போக வில்லை. மெதுவாக முன்னும் பின்னும் கைகளால் அசைத்துக் கொண்டிருந்த போத்தல், சிறிது சிறிதாக வேகமாக அசையத் தொடங்குகின்றது. அதே போல மெதுவாக ஒலித்துக்கொண்டி ருந்த முருகநாமம் பலத்த சத் தத்துடன் ஒம்முருகா எனஒலிக்க கையில் வைத்து அசைத்துக் கொண்டிருந்த போத்தலை வேக மாக தனது வெண்தலையில் ஓங்கி அடிக்க போத்தல் சுக்கு நூறாகச்சிதறி எங்கும் பரவியது.
எல்லோரும் இந்தக் காட் சியை வைத்த கண் வாங்காது பார்த்து மெய்சிலிர்த்தவண்ணம் காணப்பட்டனர். சிறிது நேரத் தில் இடது கையில் இருந்த போத்தலை மீண்டும் வலது கைக்கு மாற்றி முதற்தடவை செய்ததுபோல இரண்டாவது தடவையும் ம ற்  ைற ய போத்தலைத் தனது தலையில் வேகமாக அடித்து சுக்குநூறாக் குகின்றார். இதனைப் பார்த்துக் கொண்டிருந்த அடியார்கள் தமது கண்களுக்குமுன்னால் நடிைபெற் றுக் கொண்டிருக்கின்ற அந்தக் கா ட் சி ய ர ல் வியப்படைந்து காணப்பட்டனர். போத்தலைத் தலையில் அடித்து சுக்குநூறாக் கிய அந்த முருகனடியாருக்கு எவ் வித கா ய ங் க ளே T உடல் வலியோ ஏற்படவில்லை. அது மட்டுமன்றி அவரது முகத்தில் மேலும் மகிழ்ச்சியையும் அந்த
முயன்று செய்யவேண்டும். Ο
--سے 30
Á

Page 39
بعیت: حفعیبھیبسببچ>
jrae
ఫణిFల్ల*-rణిజ్య جمعیمونتی تھی۔ محریخحمی سیرحمتعa-سحیت
மகிழ்ச்சியினால் ஏற்பட்ட சிரிப் பையுமே காணமுடிந்தது.
ஆம்! ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் மத்தியானப்பூசை முடிவடைந்த பின்பு அடியார் கள் சந்நிதியில் இந்தக் காட் சியை அண்மைக்காலமாகக்கண்டு வருவது இயல்பாகி விட்டது. சில வேளைகளில் இரும்புக்கம்பி யினால் உடம்பின் பலபாகங் களிலும், தலையிலும் ஓங்கி அடிக்கின்ற செயற்பாடுகளில் அவர் ஈடுபடுவதையும் காண முடியும்.
y
இவ்விதமான செயற்பாடு கள் புத்திகவாதினம் அற்றவர் கள், புத்தி பேதலித்துப்போன வர்கள் போன்றோர் செய்கின்ற செயற்பாடுகள் என்று நாம் நினைக்கக்கூடும். அவ்வாறு நாம் நினைப்போமானால் செல்லப்பா சுவாமிகளைப் பார்த்து விசர்ச் செல்லப்பா என்று சொன்ன வரலாறாகத்தான் அது முடியக் கூடும் ,
மே ற் ப டி சித்துக்களைச் செய்கின்ற அன்பரது சொந்த இடம் கைதடி, திருமணமாகிய இவருக்கு நான்கு பிள்ளைகளும் இருக்கின்றனர். கதிர் கா ம த் திற்கு தலயாத்திரை செய்து வந்ததாகவும் அறியப்படுகிறது. N பல ஆலயங்களுக்கும் சென்று வருகின்ற இவர் சந்நிதிமேல் R அளவிடமுடியாத பக்திகொண் டுள்ளார். வெள்ளிக்கிழமை, மற்
O இனியதைப் Gua
 
 

S LTYeTSeMkeTTS eATeeTSHeMTEES TeLTS0TTTS eAAMTTSASeeATTELe STMTTTSSTTTT SeYSTSS 懿°
றும் விஷேட தினங்களில் சந் நிதியானிடம் வருவதை வழக்க மாக்கிக்கொண்டுள்ளார். சரா சரி அடியவர்களில் ஒருவராக இவரை நாம் கருதமுடியாது. அசாதாரண தன்மைகள், வின்சா தாரண இயல்புகள் கொண்ட ஒரு முருகபக்தன் என்பதையே தற்பொழுது எம்மால் உணர முடிகின்றது. அவரின் பக் தி நிலையையும், பக்குவத்தையும் அளவிட்டு அறிகின்ற தகுதியும், பக்குவமும் எமக்கில்லை என்றே கூறவேண்டும்.
கடந்த சில வருடங்களாக சந்நிதி ஆலயத்தில் மற்றவர் களின் கவனத்தை ஈர்க்கின்ற செயற்பாடுகளில் ஈடுபட்டு வரு கின்ற இந்த முருகபக்தரை உற் சவகாலம், கந்தசஷ்டிக்காலம்
என்பவற்றிலெல்லாம் அடியார் கள் சந்தித்திருக் க க் கூ டு ம். சுவாமி வீதி உலா வருகின்ற பொழுது சுவாமியுடன் சேர்ந்து வருகின்ற வழக்கம் இவரிடம் காணப்படுகிறது.
இறுதியாக 27 - 03 - 2001 செவ்வாய்க்கிழமை சங்காபி ஷேகம் இடம்பெற்ற அ ன் று பி. பகல் 2, 30 மணியளவில் எம் பெருமான் வீதிவலம் வ ந் து கொண்டிருந்த பொழுது மேற் படி முருகபக்தர் சுவாமியுடன் சேர்ந்து வ நீ து கொண்டிருந் தார்கள்.
ஈதல் வேண்டும். Ο

Page 40
ബച്ച<ബ<(<ല്ല-- په لګيږ
அன்றும் வீதிவலம் வந்து கொண்டிருந்த வேலவனை வைத்தகண்வாங்காது அவரையே பார்த்தபடி அவர் மேலேயே முழுக்கவனத்தையும் செலுத்தி, தனது உடலை வருத்தி வழிபாடு நடாத்திக் கொண்டி ரு நீ த  ைத அனைத்து அடியார்களும் காண முடிந்தது. உண்மையில் இவரது செயற்பாடுகளைப் பார்த்துக் கொண்டிருந்த ஏனைய அடி யார்களின் பக்திநிலையை ஒரு படி உயர்த்துவதற்குக் காரண மாக அமைந்ததெனக்கூறலாம்.
கொதிக்கும் வெய்யிலில் மணலைக்குவித்து அந்த மண் குவியலின் மேலிருந்து வேல வனை வணங்குதல், த ண து கைகளினால் அபிநயம் செய்து காட்டுதல், சில வேளைகளில் தனது உடலை வளைத்தல், தலையைச்சாய்த்தல் கைகளால் அபிநயம் செய்தல் ஆ கி ய அனைத்து அம்சங்களையும் ஒரே நேரத்தில் செயற்படுத்தி முரு
پچھپی خلقتشیعے تھے۔
பூனி செல்வச்சந்நிதி ஆணி
O4 - 6 - 2 OO 1 606 isn's
விசாகம்
25 - 6 - 2CDCD 1 Gof? 1 1
மெடுப்பு
28 - G = 2OO 1 ஆணி 14asTGO 63 SR
O பொறுமையாய் இருத்த - = 32
بحی
ജ:2ഭ_
 

AhAhAAShMMMASe eAS SAeATeAAMMASAMAAS AAAAAS *بی۔.......برمجسمے
கனை வழிபடுவது பார்ப்பதற்கு வியப்பாகவே இருந்தது.
மேலும் கொழுத்தும் வெய் யிலில் சூரியனையும் எழுந்தருளி வந்து கொண்டிருக்கும் வேல வனையும் மாறிமாறி உற்றுப் பார்ப்பது, அடியார்கள், கால் மிதிக்க அஞ்சும் அந் த க் கொழுத்தும் வெயிலில் சயன நிலையில் இருந்தவாறு வேல வனை வணங்குவதெல்லாம் பக் தியின் உச்சவெளிப்பாடகவே தென்பட்டது.
சந்நிதியில் egyig aurias Gir வெளிப்படுத்துகின்ற ப க் தி உணர்வு, பக்தி முறைகளெல் லாம் பார்ப்போரை பரவசப் படுத்தவல்லவை என்பது இன்று மட்டும் நடக்கின்ற புது  ைம களா? அவை இங்கே என்றும் நடந்து கொண்டுதான் இருக் கின்றன.
ஓம் முருகா!
மாத விஷேட தினங்கள்
21-ம் நாள் திங்கள் வைகாசி பகல் உற்சவம்.
ம் நாள் திங்கள் இரவு தீர்த்த
ம் நாள் வியாழன் ஆனி உத்தரம் ற்சவம்.
ல் நல்ல அணிகலன். O
سمهرم

Page 41
நாரதர் ஒ
> தொகுப்பு: சி.
ஒர் அழகான மாளிகை மிக வும் கம்பீரமாகக் காட்சியளித்
துக் கொண்டிருந்தது. அந்த மாளிகையின் கீழ்ப் பகுதியில் ஒரு கடை இருந்தது கடைக்கு எதிரே தரையில் குவியல் குவியலாகத் தானியங்கள் இருந்தன. எங்கி ருந்தோ ஒரு வெள்ளாடு ஆசை யோடு அந்தக்கடைக்கு ஓடோடி வந்தது. அங்கிருந்த தானியங் கள் எல்லாவற்றையும் தின்ன வேண்டும் என்ற Giuprmo 65) gr LL L.-~6ör அது வாயை ஒரு குவியலின்மீது வைத்ததோ இல்லையோ அதன் தலையில் மடேர் என்று ஒர் அடி விழுந்தது.
மறுவிநாடியே தானியத்தில் வைத்த வாயை எடுத்து (31' Guel 67 air gy கத்திக்கொண்டு ஆடு ஒரே ஒட்டம் பிடித்தது. அதன் தலையில் அப்படி அடித்தவன் அந்தக் கடைக்குரிய ஒர் இளை ஞன் ஆவான். அவன் கையில் கூர் மையான தடி இருந்தது. தன்னு டைய கடையில் விற்பனைக்கு வைத் திருந்த தானியத்தை உண்ணவரும் பிராணிகளை அடித்து விரட்டுவதற்கு அவன் அதைக் கையோடு வைத்திருப் பது வழக்கம்.
O இரக்கம் காட்டு ஆன
 

- -
袭
ரிக்கிறார்:
患
திசாகரசர் மா (
அந்தத் தருணத்தில் தேவ ரிஷி நாரதரும், ஆங்கிரஸ முனி வரும் அந்தவழியே சென் று கொண்டிருந்தனர். இளைஞன் ஆட்டைத் தடியால் அடித்த தைக் கண்டதும் நாரதருக்குச் சிரிப்பு வந்துவிட்டது. நாரதர் சிரிப்பதைக் கண்ட ஆங்கிரஸ் முனிவர் அவர் சிரிப்பதற்கான காரணத்தை அதற்கு நாரதமுனிவர் கூறிய பதில் வருமாறு:-
இந்தக்கடை மிகவும் சிறிய அளவில் தொடங்கப்பட்டது. இங்கே தானியங்களை விற்கத்
தொடங்கிய வியாபாரி அதிஷ்ட வசமாகப் படிப்படியாக முன்னே றிக் கோடீசுவரன் ஆனான் அவன் தான் இங்கு இத்தனை மாளிகையைக் கட்டினான். தன் வியாபாரத்தையும் பலவழிகளிற் பெருக்கினான்.
இருப்பினும் ஆரம்பத்தில் தான் ஏற்படுத்திய இந்தக் கடையை மட்டும் தன் மாளிகையின் கீழ்ப் பகுதியிலேயே வைத்துக் கொண் உான். அதை மாற்ற விரும்ப
ல் ஏமாந்து போகாதே. Ο
--سے 33 -
LeMTMeTMTM0LMSLMMSTkLSSTMSTML0e TLTSLTqMLSeLeLS

Page 42
seseSTAeSe sesekSsseS SYekTSASAAsSLLS sMe S eAeieS S MMeS TseSYMTS eMeSeSkeYSYZ
வில்லை. அந்தக் கடையின் மூலம் தான் இவ்வளவு பெரிய உயர்ந்த நிலைக்கு வர முடிந்தது என்ற எண்ணம் அவனுக்கு எப்போதும் இருந்தது. அது காரணமாக அவன் முதலில் தொடங்கிய இடத்தை விட்டுக் கடையை மாற்ற வில்லை. சிறிது காலம் சென்றதும் அந்த வியாபாரி இறந்துவிட்டான். அவன் இறந்த பிறகு அவனுடைய மகன் இந்தச் சொத்துக்கு வாரிசாக ஆனான்.
'இப்போது ஆட்டைத் தடி யால் அடித்தவன் அந்த இளை ஞன்தான் அந்த வியாபாரியின் மகன். அவன் தினமும் இங்கே கடையில் ஒரு மணிநேரம் மட்டும் இருப்பான். கடை வேலைகளைக் கவனிக்கவேண்டிய ஆட்கள் இருக் கிறார்கள். எனக்குச் சிரிப்பு வந்
மனம் சஞ்சலமடையும்போது நினை. எல்லாம் அவன் செயல் எ திற்கு அடித்தளமிடு ' என்று டெ கிறார்கள் .
என்றாலும் இவற்றை என்ன நமக்கென்று ஒரு துன்பம் வரும்பே உடனிருப்பவர்கள் உதவி :ெ அதை ஏற்றுக்கொள்ளும்.
ஆனால் அவர்கள் நம்மை உதா துரோகம் செய்து நம்மை முட் செய்து நம்மை அவமானப்படுத் நம்மைத் தோல்வியில் துவளவிடும் தான் செய்கிறது.
அதையும் மீறி நாம் துடிப்பு! றமும் துரோகமும் நம்மை நெரு நாம் நினைவில் கொள்ளவேண்டும்
Ο நம்பிக்கை எதையும்
يُة حسـ ܘܬܶ
ܠ_°
 
 
 

TeuS Sse eTeYYTS e SYseSYMMe S MsseSsssS ssMeSeeSeeS SAeT SMYT SATTMM MTTT ATATA ༦ འོན་
தது எதனால் என்றால், இந்தக் கடையை ஸ்தாபித்த அதே வியா பாசிதான் இப்போது இந்த ஆடா கப் பிறந்து வந்திருக்கிறான்! இவ் வளவு சொகுசான வாழ்க்கை வாழ்வதற்காகத் தன் நெற்றி வியர்வை நிலத்தில் விழப் பாடு பட்டவனே இப்போது ஆஉாக வந்திருக்கிறான். ஆனால் தற் சமயம் அவனுக்கு ஒருவாய்த் தானியம் கிடைக்கக்கூட இந்தக் கடையில் உரிமை இல்லை. எந்த மகனை அவன் மிக்க அருமையாக வளர்த்தானோ அவனே தன் தகப் பனை தானியத்தில் வாய்வைத்த வுடனே அடித்துவிட்டான். இது தான் இந்த உலகத்தின் இயற்கை இதை நினைத்துத்தான் எனக்குச் சிரிப்பு வந்துவிட்டது" என்று நாரதர் விளக்கிக் கூறினார்.
து முடிவில்லாத பரம்பொருளை ான்று நினைத்து அடுத்த காரியத் பரியவர்கள் அறிவுரை கூறியிருக்
தான் படித்தாலும், கேட்டாலும் ாது நாம் தடுமாறுகிறோம். Fய்ய மறுத்தால் கூட நம் மனம்
சீனப்படுத்தும்போது - நம்பிக்கை டாளாக்கும்போது நயவஞ்சகம் தும்போது நன்றியே இல்லாமல் போது நம் மனம் ஒரளவு அழத்
டன் உயிர்த்தெழும்போது, ஏமாற் ங்கவே சஞ்சலப்படும் என்பதை
துணிந்து செய்கிறது. 4 -
Ο
曼上
N
O

Page 43
ஆனி மாத வாராந்
01 - 06 , 2001 வெள்ளிக்கிழமை முற்பகல்
அறிமுகவுரை : இரா. பூரீந சொற்பொழிவு கந்தன் வழங்குபவர் திரு. கு. ம
08 06 , 2001 வெள்ளிக்கிழமை முற்பகல் அறிமுகவுரை: திரு. சி. நவ விடயம் : * பண்ணி
வழங்குபவர் : தேனருவி
15 - 06 , 2001 வெள்ளிக்கிழமை முற்பகல் அறிமுகவுரை : மதுரகவி 8 சொற்பொழிவு மனவா
வழங்குபவர் பண்டிதர்
22 - 06 , 2001 வெள்ளிக்கிழமை முற்பகல் அறிமுகவுரை திரு. பொ ( விரிவுரைய சொற்பொழிவு திருமந் வழங்குபவர் : 55. 2. g. ( விரிவுரைய
29 - 06 - 2001 வெள்ளிக்கிழமை முற்பக ஞானச்சுடர் மா
வெளியீட்டுரை: திரு. க.
( கிர மதிப்புரை: திரு. ந. சி

த நிகழ்வுகள்
10-30 மணியளவில்
டராசா ( ஆசிரியர் )
கருணை னோகரன் ( ஆசிரியர் )
வரெத்தினம் (பேரவை உறுப்பினர்)
சை ( பஜனை )
வே. சிவஞானம்
( பக்கவாத்திய சகிதம் )
காரை எம். பி. அருளானந்தன் சகம் கடந்த அப்பன் " சி. வேலாயுதம் (ஓய்வு பெ. அதிபர்)
10-30 மணியளவில்
அருந்தவநாதன் ாளர், யாழ் கல்லூரி வட்டுக்கோட்டை } திரம் ’ (தொடர் ) மாரவேல்
ாளர், யாழ் கல்லூரி வட்டுக்கோட்டை)
ல் 10-30 மணியளவில்
த வெளியீடு 2001
ஜீஸ்கந்தராசா ாம உத்தியோகத்தர், சிறுப்பிட்டி)
வபாதம் ). P. (புத்தொளி)

Page 44
முதல் பத்து மலரிலும் ( 2 வெளியிடப்படும் விடயங்க6ை
இடையே போட்டி ஒன்று நை யில் வெற்றி பெறுவோருக்கு
பரிசில்கள்
போட்டி தொடர்பான விபர வெளியிடப்பட்டு போட்டி நட முடிவுகள் 2002 ஜனவரி
அன்பான ே
மலருக்குப் பொருத்தமான, ! இலகு தமிழில் எழுதி எமக் சமயப் பெரியார்களையும்,
அன்புடன் கேட்டு
tnaufā சந்நிதியான் ஆச்சிரம சைவ செல்வச்சந்நிதி, ெ
 
 
 

போட்டி
001 ஜனவரி - ஒக்டோபர் ) ா உள்ளடக்கியதாக வாசகர் டபெறவுள்ளது. இப்போட்டி
வழமைபோல பெறுமதியான வழங்கப்படும்.
ங்கள் நவம்பர் மாத இதழில்
டாத்தப்பட்டபின் அது பற்றிய மலரில் வெளியிடப்படும்.
வண்டுகோள்
5ITLDITତ!" சொந்த ஆக்கங்களை @ அனு ப் பி வைக்குமாறு
அறிஞர் பெருமக்களையும் க்கொள்கின்றோம்.
(5(Լբ 3
கலை பண்பாட்டுப் பேரவை தொண்டை மானாறு,